diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0153.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0153.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0153.json.gz.jsonl" @@ -0,0 +1,650 @@ +{"url": "http://iamverysimple.blogspot.com/2010/06/", "date_download": "2018-04-20T20:07:29Z", "digest": "sha1:5SQ34OAC2FEHR7X5OET7UQ4F33DNSKU7", "length": 2950, "nlines": 38, "source_domain": "iamverysimple.blogspot.com", "title": "A Simple Man: June 2010", "raw_content": "\nமாப்பு மறுபடியும் வச்சிட்டாங்க ஆப்பு\nஇங்கிலாந்து அடுத்த 3 மேட்ச்லயும் ஜெயிச்சு 5 -௦0 ன்னு ஆஸ்திரேலியாவ௦த் தோக்கடிச்சா இன்னும் ரொம்ப\nLabels: Aus Down, cricket, கிரிக்கெட், விளையாட்டு\nஅது என்னமோ தெரியலீங்க, ஆஸ்திரேலியாவுக்கு ஆப்படிச்சா நமக்கு ஒரே சந்தோசமா இருக்குங்க. இப்போ கூட பாருங்க டீவியும் பாக்கல, மேட்ச் எந்த சேனல்ல போடறாங்கன்னும் தெரியல, ஆனாலும் நெட் ஓப்பன் பண்ணி மோர்கனோட முழு இன்னிங்ஸயும் கிரிக்கின்ஃபோல பாத்திட்டே இருந்தேங்க.. அருமையான ஆட்டம். கடைசில செஞ்சுரியும் அடிச்சு 4 ஓவர் மிச்சமும் வச்சு ஆஸ்திரேலியாவுக்கு ஆப்படிச்சாச்சு. இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. ஆஸ்திரேலியா 267/7. இங்கிலாந்து 268/6 .மோர்கன் 103 நாட் அவுட். இங்கிலாந்தின் வெற்றி தொடர வாழ்த்துகள்.\nLabels: Aus Down, cricket, கிரிக்கெட், விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=16728&cat=1", "date_download": "2018-04-20T20:01:54Z", "digest": "sha1:RVHAXSFNV7ZDMCHBCXU2EDRAOATSSP6I", "length": 14594, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\n26 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் | Kalvimalar - News\n26 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள்மார்ச் 18,2013,09:57 IST\nசென்னை: \"கல்வியில் பின் தங்கியுள்ள, 26 ஒன்றியங்களில், வரும் கல்வியாண்டு முதல், மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படும்\" என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் உள்ள மாணவர்கள், மற்ற மாணவர்களுக்கு இணையான கல்வி பெற, மாதிரிப் பள்ளிகள் துவங்கும் பணிகள் நடந்து வருகின்றன.\nவரும் கல்வி ஆண்டு முதல், 26 ஒன்றியங்களில், மாதிரி பள்ளிகள் துவங்கப்படுகின்றன. இப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பிலிருந்து, 12ம் வகுப்பு வரை, மாணவர்கள் சேர்க்கப்படுவர். இவற்றுக்கு சொந்தக் கட்டடம் கட்டும் வரை, அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், மாதிரி பள்ளிகள் இயங்கும்.\nஇப்பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இசை, உடற்கல்வி, கணினி, ஓவிய ஆசிரியர்கள் என, 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் என, ஏழு ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் உருவாக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஇந்த கல்வி ஆண்டிலாவது அரசு மற்றும் அரசு உதவி பெரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்களை மறக்காமல் நியமனம் செய்யுங்கள். நிறைந்த அன்புடன் ...........................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்\nகணினி ஆசிரியர் நியமனம் எப்படி நடைபெறும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nவிமானத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இவை பற்றிக் கூறலாமா\nபட்டப்படிப்பு படிப்பவர் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை என்ன\nதற்போது பி.எஸ்.சி., இறுதியாண்டு படிக்கிறேன். நேரடி முறையில் பி.எட்., படிக்க விரும்புகிறேன். சேரலாமா எனது தோழிக்கு 24 வயதாகிறது. அவரும் பட்டப்படிப்பு முடித்தவர் தான். அவர் இந்தப் படிப்பில் சேர முடியுமா\nவெப்டிசைனிங் துறையில் சேர ஆர்வமாக இருக்கிறேன். இத் துறை பற்றியும் முடித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2016/06/blog-post_75.html", "date_download": "2018-04-20T20:06:41Z", "digest": "sha1:UCOENZV7ORLA2QK4NEIAQPKLZGLRDG5J", "length": 73147, "nlines": 201, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: ஒரு செவ்வாய் பகல் தூக்கம் - கேப்ரியெல் கார்சியா மார்க்வெஸ் -ஆங்கில வழி தமிழாக்கம் : விசாலாட்சி", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. ம��்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nஒரு செவ்வாய் பகல் தூக்கம் - கேப்ரியெல் கார்சியா மார்க்வெஸ் -ஆங்கில வழி தமிழாக்கம் : விசாலாட்சி\nமன்னிக்கவும் - சுத்தமாக மெய்ப்பு பார்க்க வில்லை\nஒரு செவ்வாய் பகல் தூக்கம்\n- கேப்ரியெல் கார்சியா மார்க்வெஸ் -\nஆங்கில வழி தமிழாக்கம் : விசாலாட்சி\nமார்க்வெஸ்ஸின் சியாஸ்டா - விசாலாட்சி-படிகள்-1983-1\nபெரும் அதிர்வுகளுடன் அந்தப்பாறைக் குடைவுக்குள் விருத்து வெளிப்பட்ட ரயில் வரிசையாய் இருந்த நீண்டதொரு வாழைத் தோப்பினக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. காற்றில் ஈரம் குறைந்து போனதால் கடற் காற்றை உணரமுடியவில்லை. ரயில் பாதை அது இணையாக ஓடிய அந்தச் சாலையின் பல எருது வண்டிகள் வாழைக் குலைகளுடன் போய்க் கொண்டிருந்தன. சாலையின் மறுபுறத்தில் பல அலுவலகங்களும், சிவப்புச் சாயம் பூசப்பட்ட செங்கல் ஆட்டிடங்களும் குடியிருப்புகளும் ஒரு ஒழுங்கின்றி அமைத் திருந்தன. புழுதி படிந்த பனைமரங்களும் ரோஜாப்புதர்களும் பின்னே பல வீடுகளின் மொட்டை மாடிகளில் வெண்ணிற மேசைகள் தெரிந்தன. காலை பதினொரு மணியாகியும் இன்னும் உஷ்ணம் ஆரம்பிக்கவில்லை.\nஅந்த மூன்றும் வகுப்புப் பெட்டியில் ஒரு வயதான பெண் மணியையும் அவனது பனிரெண்டு வயது மதிக்கத்தக்க மகளையும் தவிர வேறு யாருமில்லை. பெட்டியின் உள்ளே திடீரென நெஞ்சை அமுக்கினாற்போ ல் கரும் புகை சூழ்ந்தது. 'அந்த ஜன்னலை மூடி விட்டால் நல்லது. இல்லையானால் உன் தலை முடி பூராவும் புகை படிந்துவிடும்' என்று மகளை நோக்கிச்சொன்னாள் அந்த முதியவள். துருப்பிடித்த அந்த மூடியோ அந்தப் பெண் பெரு முயற்சி செய்தும் அசைத்து கொடுக்கவில்லை. புகையோ மேன்மேலும் உள்ளே புகுந்து ஒரேயடியாய் கஷ்டப் படுத்தியது தன் டி யி ல் வைத்திருந்த தின்பண்டங்கள் இருந்த பாலிதீன் பையை பும், செய்தித்தாளின் கற்றியிருந்த ஒரு கோத்து மன்னரயும் கீழே வைத்து விட்டு ஜன்னல் விட்டு அகன்று எதிர் இருக்கையில் தன் அம்மாவைப் பார்த்து உட்கார்ந்து கொண்டான் அவள். அப்போதுதான் அவள் தன்முதன்ாப் சயின் பயணம் போகிருள். ருங்கும் மிகவும் ந் த ன துக்கம் அனுஷ்டிப்பதற்கான ஆடைகளே உடுத்தி வருந்தனர்.\nகண்களேச் சுற்றிக் காணப்பட்ட கருநின் காம்புகளும், ஆங்கிலேயப் பாதிரி ம���ன் அணிவது போன்ற இறுக்கமான த\nநீண்ட உடுப்பின் வழியே தெரிந்த ஒடுக்க மான தளர்த்த உடலும் அந்தப் பெண்மணி பின் வயதை மிகவும் அதிகரித்துக்காட்டின. ஒரு காலத்தில் பெருகுடன் இருந்திருக்கக் கூடிய இப்போது உரித்து வெளிறிப்போப் இருந்த ஒரு தோல் கைப்பையை இருகை காாதும் பிடித்துக் கொண்டு, முது . அழுத்தமாய் ஒரு சாப்மானம் இாடிஇருக்கை பின் பதித்துக் கொண்டு அமாத்திருத்திருத்த அந்த முதியவனின் முகத்தின் வறுமைக்கே பழக்கப்பட்டுவிட்டவர்களிடம் கானப்படு கிற - மனசாட்சியை இ க்கி த, கட்டுப் படுகிறதானதொரு இறுக்கமான அமைதி குடிகொண்டிருந்தது.\nபன்னிரெண்டு மணியளவில் உஷ்ணம் ஏத ஆரம்பித்தது. அந்தப் பெண்மணியும் இபே ஆடி ஆடி விழுத்தது முடிவில் துங்க ஆரம்பித்து விட்டாள். வெளியே .ெ டி கோடிகளின் ஊடே தெரிந்த அமானுஷ் அமைதியில் நிழல்கள் கூட சுத்தமாய் விழுத் இருந்தன. ஆல் உள்ளேயோ பதப்படாத தோவின் வாடை அடித்துக்ெ காண்டிருந்தது கண்ணேக் கூசன் வக்கும் நிறங்களில் ரவீடு கன் இருந்த இரண்டு சிற்றுார்களில் நின்று புறப்பட்ட சயி ம் வேகமெடுக்க வின் தனது விகளே நீக்கிவிட்டு பூத் சேண்டி தண் ைதெளித்துக் கொண்டு வர குளியறைக்குச்சேன்து வந்தாள் சிதும் ஆன் திரும்பி வரும்போது அம்மா சாப்பிடு வதற்காகக் காத்திருத்தான் ஒரு துண் இ பான்ாடத்தட்டி அரை ரொட்டி, ஏதோ துண்டு இனிப்பு இவற்றை மகளிடம் காடுத்துவிட்டு தானும் அதே அனவு எடுத் துக்கொண்டான். இப்போது வண்டி ஒரு இருப்புப் பாத்தைக் கடந்து ஏதோவொரு நகரத்தை அடைந்தது. இந்த நகரத்தில் முன்னவற்றைப் போலில்லாமல் இ.த ன் கடைத் தெகுவில் (Plaza) பெருங்கட்டத் தைப் பார்க்க முடிந்தது அந்தக்கடும் வெப் பின்தும் ஒரு இனிமையான ட்யூனே பாண்டு வாத்தியத்தின் வாசித்துக் கொண்டிருப்பது கேட்டது. சந்தே பசுமையாகத் தெரித்த பத்ருேகு புறமும் கடைசியில் வறட்சியின் வெடித்துப்போன திருப்பரப்பின் போ ப் முடிந்தது. சாப்பிடுவதை நிறுத்தி உன் ஷாவைப் போட்டுக்கொள்\" என்ருன் அம்.\nஅந்தப் பெண் வெளியே பாத்தாள். பான்ேபப் போன்ற அந்த நிலப்பரப்பில் மு ன் னி லும் அதிக வேகத்துடன் ரயில் போகிறது மட்டுமே அங்குக்குத் தெரிந்தது. கையிலிருந்த இனிப்புக் துண்டை பைக்குள் திணித்துவிட்டு அவத க்களே அணிந்து கொண்டான். அம்மா அவன் ஆக பில் ப்பைக் கொடுத்து தயை வாரிக் கோள் ன் து சொல்வி விட்டுத் துன் கழுத்து வியர்பையும் எண்ணே விழியும் முகத்தையும் துடை த்துக்கொண்டாள். தின் iார் முடித்துக்கொண்டு வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள் து மி, திடீரென்று அம்மாவின் அதட்டலான் குரல் கேட்டு கலை திமிர்த்து பார்த்தாள். வேறேதாவது செய் iiதாலும் இப்போதே செய்து தோன், அப்பு தாத்தின் செத்தாலும் வேறெங் இந் தண்ணீர் குடிக்கத் கூடாது முக்கியமாக அழவே கூடாது' என்று அம்மா சொன்ன துக்குத் தன்ய ஆட்டிருள்.\nவண்டி கிளம்புவதற்கான வில் சக்த மும், தர்ைபில் தக்சம் இழுபடுவது மாதிரி கான பழைய ரயிலின் சத்தமும் காதைக் குடைந்தது. வெப்பக் காற்று பெட்டியைச் சூழ்ந்த்து உணவுப்பொருள் வைத்திருந்த பாலிதீன் பையை மடித்துக் கைப்பைக்குள் வைத்துக் கொண்டு அந்தப் பெண்மணி இயங்க ஆத்தமானுள் ஒரு விநாடியில் இந்தப் பிரகாசமாண் ஆகண்டு மாதச் செள் வாய்க்கிழமையில் நகரம் முழுவதும் ஜன்ன வி. படங்ாய்த் தெரிந்தது. நன்ரு ஆனந்த தானிக் பூச்செண்டைச் சுற்றிக் கொண்டு விளம்பி, கேள்வியுடன் அம்மாவின் முகத் தைப் பார்த்தவளுத்து ஒரு குளுமையான பார்வை பதிலாப்க் கிடைத்தது.\nரயில் வேகம் குறைந்து பின் நின்றது. ஸ்டேஷனில் யாருமில்லே பாதுமை தின் படர்ந்த சர்வேயின் மறுபுற நடைபாதையில் சமal-fiel மட்டுமே இந்திருந்தது மத்தி பசன் வெயிலின் மே வெப்பத்தில் மிதத்து கொண்த்ருந்தது. தாயும் மகளும் ரவி,இன்ட்டிரங்கி தெருவில் நடந்தார்கள். நடைபாதையில் பதிக்கப் பட்ட சதுசக்கர்களின் இடையிடையே புல் பூண்டுகள் கிளம்பியிருந்தன.\nஅந்த இரண்டு மணி மத்தியான வேனே வில் நகரம் முழுதும் தனது மந்தமான பகல் துக்கத்தில் ஆழ்த்திருத்தது. கடைகண்ணி கள் அலுவலகங்கள், பன்னிக் கூட ன் பாவும்ே பதினுெரு மணிக்கு மூடி மாதுே மூன்றரை மணிக்கு இந்த ரயில் திரும்பி இங்கிருந்து புதுப்பட்ட கருக்குப் பயனத் தைத் துவக்கும் போது தான் திறக்கும்.\nமார்க்கெட்டில் ஒரு புறமிருந்த ஹே -- ன் பார் தத்தி அலுவல்கம். Pog ial தவிர ம .தே துவும் திறந்இருக்கவின் சற்றேரக்குதுை ஒரே தி ரி தெரிந்த விடுகளிலும் த ன் உட்புறம் தானிடப்பட்டு ஜன்னல்களில் இ கள் இழுத்து மூடப்பட்டிருந்தன். வீட்டினுள் த்ெதி வெப்பம் தெரிந்தமையால் பலர் முந்தத்தில் அாந்து மதிய உணவு சாப்பிட் இக் கொண்டிருந்தார்கள். மேலும் இது ச் வதுமை மரத்தடியில் நாற்கான் இழுத் துப் போட்டு :மாக உறங்கிக் .ே ச டிருந்தார்கள்.\nஇருவரும் வருதுமை மரங்களின் நிழவி னுடே இரத்தின் தாக்கத்தை சிது :ஆத்து விடான் நடத்து நே இருக் :ே பாதிரியின் வீட்டை அடைந்தார் கன், வீட்டினுள் மின்சார விசிறியின் ஒசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. கதவின் லென்பே இருந்த இரும்புச் சட்டத்தின் மீது . ஆா திட்டி சத்மெழுப்பி பதில் வராது மீண்டுமொருமுறை கட்டிஆன் அந்தப் பெண்மணி, சற்று நேரத்தில் மிக தனமான ஓசையுடன் கதவு திறக்கப் பட்டு இரும்புக் கிராதி வழியே ஒரு பெண் குரல் 璧 ஜாக்கிரதையாக\nபாதிரியாரைப் பார்க்க வேண்டும்' என் இன் இவள், அவர் துரங்கிக் கொண் டிருக்கிருர் ஒரு வ ச . . | ய மா . :திருக்கிறேன்\" அழுத்தமான முடிஇ-ன் தெளிவந்தது இவன் குரல். தவிர்க்க முடியா : இன்த்\"திறந்து கொண்டு புெகுத்த உடம்புடன் ஒது வயதான பெண்மணி வந்து இவர்களே உள்ளே அழைத்துப் போனுள் ரைத்த தங்யும் வெளிறிய தே ம் 3. அன்ை கண்ன் தடிமனை கன் ஐடிபிள் பின்னே சிறிதாய்த் தெரிந் க. அதையினுள் வாடிய ன பாசன ரீதியது. ஒரு பக்கமாய்க் டேந்த 1 பெகுல்ெ அவர்களே அாத் சோன் : -ன போனன் சிறுதி - உட்கார்த்து கொண்டான். இது அவன் அம்மாவோ ஏதோ போது இரயின் தத்தி தந்து அடிப்பையை இறுகப்பிடித்து இன்து செண்டிருத்தாள் சந்து நேரத்துக்கு :: கழற்சி தவிர வேறெந்த -யும் கேட்கவில்லை. மீண்டும் அதவருகே தான் அப்பெண்மணி\"அவர் இப்போது - இத்து நிமிடத்திற்கு முதை இது போளுர் அதனுள் அவர் உங்கள் இப்போது ீட்டு முன்து மணிக்கு மேல் வரக் 3. ஒரு ஆல்ை மூன்றரை மணிக்கு சத் ாேம்புகிறதே\" - பதில் த . ழ் ந் த\nஇரவில் சுருக்கமாக, ஆல் தட்ட முடியாத ஒரு தொனியில் இருத்து. முதல் முறையாக அந்த வீட்டுப் பெண்மணி புகமுறுவலித் தாள்.\n\"அப்படியானுல் சரி' என்று அவ ன் உள்னே போனதும் த ன் பெண்ணருகே உட்கார்த்து கொண்டான் முதியவள். அவர் ஆள் இருந்த அந்த அறை எம்மையானதாய் இருந்தாது. சுத்துமாகவும் நறுவிசாகவும் இருந்தது. அறையை இரண்டாகப் பிரித்த மரத்தடுப்பின் 蠶 த மேஜையின் மேல் மேஜை விரிப்பு வீர்க்கப்பட்டு அதன் மீது ஒரு புராதன தட்டெழுத்துப் பொறி பும் ஒரு பூச்சாடியும் அவற்றின் பின்னே திருச்சபை சம்பந்தப்பட்ட காகிதங்களும் ஒ. மு க வைக்கப்பட்டிருந்தன. ஒரு கன்னிப் பெண்ணின் கவனிப்பில் இருக்கும் அலுவலகம் என்ப��ு அதைப் பார்க்கும் போதே தெரிந்தது.\nஇம்முறை கதவைத் திறந்து கொண்டு LIIT மூக்குக் கண்ணுடியை கைக்குட்டை யான் துடைத்துக் கொண்டே .ெ வ ரி.யே வந்தார். அவர் அதைப்போட்டுக்கொண்ட தும் முதலில் கதவைத் இறுத்து பெண்ணின் சகோதரர் தான் இவர் என்று புரிந்தது. \"என்ன உதவி வேண்டும்\" என்று கேட்டார் \"மயானத்தின் சாவி வேண்டும்\" என்ருன் அவள் பாதிரியார் அந்த இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். சிறுமி டி மீது பூங் கொத்தை வைத்துக் கொண்டு கான்ன்ன பெஞ் சின் கீழ் ஒன்றன்மேலொன்ருகப் போட்டுக் கொண்டு உட் காந்திருந்தான். கம்பி வேரப்பட்ட ன்னலின் வழியாகத் தெரிந்த பளிரென்ற 蠶。 ஆகாயக் தைப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் பக்கம் திரும்பி \"இந்த வெப்பின்ா சற்று வெயில் இறுங்கும் வரை பொதுத்திருக்க வா.மே ...\" ஒன்ருர் பாதிரி அவன் மெளனம் சாதித்தான். அப்புறம் போய் மேஜையில் உட்கார்ந்து பேணு மசி, அட்டை போட்ட ஒரு நோட்டுப் புத்தகம் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு வேயைத் தொடங்கிளுர் பேணு பிடித்திருந்த அவர் கவில் அவர் தலையின் இருந்ததை விடவும் அதிக அளவு முடி இருந்தது.\n_ந்த மயானத்திற்குப் போக வேண்டும்\" -ன் ைேட்டார். _ார்லோஸ் சென்டனுே\"\nகார்லோஸ் சென்டகுே' என்று அவள் இாண்டாம் முறை சொல்வியும் அவர் புரிந்து _ண்டதாகத் தெரியவில்வே போன - கொல்லப்பட்ட திருடன் ... அவன்\nஅம்மா தான் நான்' என்று அவள் மீண்டும் சொன்னதும் ட் டென் அவர் அவனே ஆராய்வது போல் பார்த்தார். ஆளுன் அவன் உணர்ச்சிவசப்படாமல் மிகுந்த திட்த்துடன் இருப்பதைப் பார்த்து அவருக்கே மு . வந்து போனது. பாதிரி தயைக் குனிந்து உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார். அவாேப் பற்றிய விபரங்களே ஒவ்வொன்குய் அவர் கேட்கக் கேட்க இவள் ஏதோ தானிலிருத்து படிப்பது போல் தயங்காமல் சீராகப் ப்தில் சொல்லிக் கொண்டே வந்தாள் எழுதும் போதே அவருக்கு வியர்க்கக் தொடங்கியது சிறுமி தனது காலனினைக் கனேந்து விட்டு பெஞ்சின் குறுக்குத் தண்டில் குதிகால்களே அழுத்தம் பதித்துக் கொண்டான்.\nஇந்த இடத்திலிருந்து சில கட்டிடங்கள் தன்னியிருத்த ரெபக்கா என்ற கைம்பெண் னின் வீட்டில் தான் அது நடந்தது. சென்ற வெள்ளிக்கிழமை அதிகாக் மூன்று மணி. மழைச் சக்தத்தையும் மீறி எழுந்த அந்த ஓசையைக் - கதவை உடைக்க மு ய லும் ஓசை - கேட்டு எழுந்தாள் ரெபக்கா ஒரு ���ழங் கா க் கிங் இழுப்பறையிலிருந்து, கர்னல் ஆரலியானுே புவன்டியா காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அத்தக் கத்துப் பாக்கியை எடுத்துக் கொண்டாள் சந்தர்ப் பங்கோடுத்த பயத்தினதும், இருபத்தெட்டு வருடத் தனிமை கொடுத்த கூர்மையான கவன உணர்வினதும், இருக்கும் இடம், தாள் இருக்கும் இடம் மட்டும் அல்ல கதவின் பூட்டு இருக்கும் உயரத்தைக் கூட மீதச் சரியாக அவனால் #ಣ್ಣ: முடிந் இது கைத்துப்பாக்கியை இரு கைகளாலும் இறுகப் பற்றி, கண்களே முடிக் கொண்டு துப்பாக்கியை அழுத்தினுள் உலோகம் பூசிய உ த் தி இ ன் ஓர் அதிர்வும். வெளியே சிமெண்டுத் தாழ்வாரத்தில் கேட்ட உலோ க. சப்தமும் தொடர்ந்து கரீனமான ஆளுன் இனிமையான குரலில் ஆ.அம்மா\" என்ற சத்தமும் கேட்டன. அவள் அப்போது தான் வாழ்க்கையின் முதன் ை யா . துப்பாக்கியைப் பயன்படுத்தி இருந்தான் ..\nமறுநாள் காவேயின் வீட்டின் வெளியே விழுந்து கிடந்த அந்த மனிதனுடைய முக்கு து ப்ப கி ரவையால் கூழாகியிருந்தது. அவன் _ராக கோடு போட்ட சணல் சட்டையும், ஒரு கயிற்தை பெல்ட்டாக உபயோகித்து சாதாரண பேண்டும் அணிந் இருந்தான் வெறும் கால்களுடன் கிடந் தான். அவன் யாரென்று அந்த நகரத் இலுள்ள யாருக்கும் தெரியவில் \"ஆன்... அவன் பெயர் தான் கார்வோஸ் சென் டனுே:' எ ன் கேட்டார் எழுதுவதை முடித்து தன் ேே: பாதிரி. சென்டனே அயாலா. அவன் தான் என் ஒரே மகன்\"\nஎன்ருன் அவன். இப்போது பாதிரி எழுந்து உள்ளே போப் கதவின் உட்புறம் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு பெரும் சாவிகளைக் கொண்டு வந்து இறந்திருந்த அத்ததோட்டுப் புத்தகத்தின் மேன் போட்டார். அந்தச் சர்விகளேப் பார்த்ததும் இ ன வ தா ன் செயிண்ட் பீட்டரின் சாவின் போதும்\" என்று சிறுமி கற்பனை பன்னிக் கொண்டாள் முன்பு அவளுடைய அம்மா சிறுமியாய் இருக் கும் போது கற்பன் பண்ணியது போல் ஒரு காலத்தில் இந்தப் பாதிரியே கூட கற்பனை பண்ணியது போன்.\nபாதிரி தான் எழுதிய தாளில் அவளேக் கையெழுத்துப் போட்சி சொன்கு அவள் கைப்பையை அக்குளின் இடுக்கிக் கொண்டு ஆணித்து தன் பெயரை அவர் குறிப்பிட்ட இடத்தில் துெக்கினுள் சிறுமி பூங்கொத்தை ாேர் எடுத்துக் கொண்டு ஆரை சப்திக்க நடைக்குப்போப் த அம்மாவையே கவன மாயப்பார்த்து நின்றுள் ஒரு பெருமூச்சுடன் நீங்கள் அவனே தன்வழிப் படுத்த முயற்சி செய்யவே இபைா' என்து கேட்டார் பாதிரி.\n\"அவன் மிக��ும் நல்லவனுயிருந்தான்\" என்ருள் அவள். தட்டென திதிர்ந்து தாயை யும் பின் களையும் மாறி மாறிப் பார்த்த பாதிரி அவர்கள் இருவருக்குமே அழுகை வராதது அண்டு மிகவும் ஆச்சரியமடைந் தார். மீண்டும் அதே தரவின் அவனே நான் பிதா சாப்பிடும் பொருள் இனக் காவாடக் கூடாது என்று சொல்வியிருந்தேன். அவனும் பேசின. தித்தான். அதோடு, அவன் குத்துச் சண்டைக்குப் போய் வரும் போது, 鸞 வாங்கிய தான் களேத்துப் .ே பா ப்\n- 'து முன் து நாட்கள் படு த க் டப்பான்' என்ற அன் தொடர அப் போது சிறுமியும் இடை வெட்டி \"அதனுன் அன்னுடைய நான் சப் பற். கிளயும் பிடுங்க வேண்டியதாயிற்று\" என்ருன், ஆமாம். உண்மை தான். அப்போது நான் சாப்பிட்ட ஒவ்வொரு வாய் சாப்பாட்டிலும் அவன் சனிக்கிழம்ை இரவுகளில் வாககிய அடியின் ருசிதான் தெரிந்தது\" -\n1 .டவுள் த்ெதத்தை யார் அறிய முடி பும் ...\" என்ருர் பாதிரி, ஆனுள் அவர் கு i என்னவோ உணர்ச்சியற்ற இருந்தது. கார ம்ை, இபாதிரியான விஷயங்களுக்கு அவர் பழக்கப்பட்டுப் போயிருந்ததும், அப்போது அது . - ப் அதி வெப்பமும் தா. , தொடர்ந்து கொட்ட விவிட்டுக் கொண்டு. விட்டத்தட்ட தாங்கிக் கொண்டே அவர்சன் என்னென்ன எப்படியெப்படி செய்யவேண்டு மென்று விளக்கிஞர் அவர்கள் போக வேண் டிய வழியையும் திரும்பி வரும்போது அவ ரைத் தொந்தரவு செய்யாமல் சாவியைக் சதவிடுக்கு வழியாக உன்னே வைத்து விடு\nமாறும் சொன்னுர், அதே இடத்தில் அவர் தன் விரும் ు கோவிலுக்கு ஏதேனும் காணிகின் செலுத்துவதாருல் அதையும் சாவியோடு வைத்து விடுமாதும் சொன்னுர், என் வற்றையும் கவனமாக் கேட்டுக் கொண்டவன் புன்னகை அரும்பாத முகத் துடன் நன்றி கூறி விடை பெற்ருள். போகும் போ து வெப்பத்தால் தாக்கப்படாமல் 纜 கலேயை மூடிக்கொண்டு போகுமாறு\nசொன் லிவிட்டுக் கதவைத் திறக்க சென் ஹவர் யாரோ மூக்கை இரும்புக் கிராதியில் அழுந்தப் பதித்துக் கொண்டு உள்ளே பாப் பன்தக் கண்டார். வெளியே பல குழந்தை கள் நின்றிருந்தன. கதவு முழுக்க திறந்த வுடன் குழந்தைகள் வெவ்வேறு திசை, ரில் ஓடின. பிறகு தான் கைது . பரங் ரீமுலில் கட்டம் கூட்டா பெரியவர்களும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப் பது தெரிந்தது. சாதாரணமாக அத் த் தேரத்தில் தெருவின் யாரும் இருப் இன் .ே கடும் வெயிலின் ஊரே தந்து கொண்டி ருத்த அந்த வேளையில் வேடிக் ை பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டதைக் ண்ட தும் சட்டென அவருக்குப் புரிந்து போயிற்று அவர் பொதுவாக அதன் சாத்தினர். \"ஒரு நிமிஷம் பொதுங்கன்\" என்று அந்தப் பெண் மணியிடம் அவளே நேருக்கு நேர் பார்க்கா மல் தினர். அப்போது தனது இரவு உடை பின் மீது சருப்பு ஜாக்கெட் அனிந்து த: முடி தோளில் புள்ள மெனனம் _ள் கதவின் வழியே வெளிவந்தாள் பாதிரியின் தங்கை,\nபாதிரி அவளிடம் என்ன அது கூட் டம்' என்று கேட்டார். அவர்கள் அவ வித்து விட்டார்கள் என்று முனு முனுத் தான் அவன். அப்படியானுல் நீங்கள் முத் அத்துக் கதவு வழியே போவது நல்லது.' \"அங்கேயும் அதே மாதிரி தான் எல்லோ கும் ஜன்ன்ஸ் பக்கத்தில் இருக்கிருள் கள் இதுவரை ஒன்றும் புரியாம் நின்றி குந்த இந்த முதியவன் இப்போதுதான் வெளி யே பாக்க முனைத்தாள். பாத்த பிறகு தான் அவளுக்கு விஷயம் விளங்கியது. மகளிடமிருந்த பூக் தான் வாங்கிக் கொண்டு , வ நோக்கி அவள் நடக்க. பெண்ணும் தொடாத்தாள். சூரியன் இறங் கும் h-r பெறுங்கள்' ...To ஆர் பாதிரி. \"நீங்கள் இந்த வெளிவில் உருகி விடுவீர் ஆள். இருங்கள். தன் ஒரு குடை தருகி றன். பாதிரியின் தங்கை தான் நிக் இடத்தை விட்டு அசையாமல் கூறி குள் பரவாயி. இப்படியே வசதியா கத்தான் இருக்கிறது.\" என்று சொல்லிவிட்டு தன் கையைப் பற்றிக் கொண்டு தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தாள் அவன்.\nஒரு செவ்வாய் பகல் தூக்கம்\n- கேப்ரிசியல் கார்சியா மார்க்சிவஸ் -\nபெரும் அதிர்வுகளுடன் அந்தப்பாறைக் குடைவுக்குள்ளிருந்து வெனிப்பட்ட ரவில் வரிசையாய் இருந்த நீண்டதொரு வாழைத் தொப்பினேக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. காற்றில் ஈரம் குறைந்து போனதால் கடற் காற்றை உணரமுடியவில்ஃப். ரயில் பாதை க்கு இண்பாக ஓடிய அந்தச் சாஜ்ஜயின் பல் எகு து வண்டிகள் வாழக் குங்களுடன் போய்க் கொண்டிருந்தன. சாஃபின் மது புறத்தில் பல அலுவலகங்களும், சிங்ப்புச் சாயம் பூசப்பட்ட செங்கிங் கட்டிடங்களும் குடியிருப்புகளும் ஒரு ஒழுங்கின்றி அமைந் திருந்தன். புழுதி படிந்த பனமரங்களும் ரோஜாப்புதர்களும் பின்ன்ே பல ஆண்டுக்ளின் மொட்டை மாடிகளில் வெண்ணிற மேச்ை கள் தெரிந்தன. காஃப் பதினுெரு மணியாகி பும் இன்னும் உஷ்ணம் ஆரம்பிக்க்வில்ஃ.\nஅந்த மூன்றும் வகுப்புப் பெட்டியில் ஒரு வயதான பெண் மணியையும் அrது பனிரெண்டு வயது மதிக்கத்தக்க மக்ாேதும் தவிர வேறு யாருமில்,ே பெட்��ியின் உள்ன்ே திரென நெஞ்சை அமுக்கிருத்போல் இரும் புகை சூழ்ந்தது: \"அந்த ஜன்னரே மூடி விட்டால் நல்லது. பேஒல் நின் தயே\nராவும் புன்க படித் நிம்\" என் ###: ಙ್ పిజ్ ங் துருப்பிடித்த அந்த மூடியோ அந்திப் பண் பெரு முயற்சி செய்தும் அசைந்து கொடுக்கவில்ஃப் புகையோ மேன்மேலும் உள்ன்ே புகுந்து ஒரேயடியாய் கவிழ்டப் படுத்தியது தன் மடியில் வைத்திருந்த தின்பண்டங்கள் இருந்த பாலிதீன் பையை பும் செய்தித்தாளில் சுற்றியிருந்த ஒரு கோத்து மலரையும் கீழே வைத்து விட்டு ஜன்னல்ே விட்டு அகன்று எதிர் இருக்கையில் தன் அம்மாவைப் பார்த்து உட்கார்ந்து கொண்டாள் அவள், அப்போதுதான் அவள் தன்முதலாய் ரயில் பயணம் போகிருள். ప్లే மிகவும் 4 ந் த லா ன துக்கம் அனுஷ்டிப்பதற்கான ஆடைகளே நடுத்தி பிருந்தனர்.\nகண்களேச் சுற்றிக் காணப்பட்ட திருந்து நரம்புகளும், ஆங்கிலேயப் பாதிரி மார் அணிவது போன்ற இறுக்கமான அந்த\nஆங்கி ைவழி தமிழாக்கம் விசால்ாகரி\nநீண்ட உடுப்பின் வழியே தெரிந்த ஒடுக்க மான் தவிர்ந்த உடலும் அந்தப் பெண்மணி பின் வயதை மிகவும் அதிகரித்துக்காட்டின. ஒரு திாலத்திக் மிெருதுடன் இருந்திருக்கக் கூடிய, இப்போது உரிந்து வெளிறிப்போ இருந்த ஒரு தோல் கைப்பையை இருகை ள்ோலும் பிடித்துக் கொண்டு, முதுகை அழுத்தமாய் ஒரு சீாய்மரினம் நீாடிஇருக்கை பில் பதித்துக் கொண்டு அமர்ந்திருத்திருந்த அந்த முதியானின் முகத்தில் வறுமைக்கே பழக்கப்பட்டுவிட்டங்ரிகளிடம் காணப்படு கிற - மனசாட்சியை மதிக்கிற, கட்டுப் படுகிறதானதொரு இறுக்கமான் அமைதி ஆடிதோண்டிருந்தது.\nபன்னிரெண்டு மணியளவில் உஷ்ணம் ஏத ஆரம்பித்தது. அந்தப் பெண்மணியும் தீயே ஆடி ஆடி விழுந்தது முடிவில் துரங்கி ஆரம்பித்து விட்டாள். வெளியே செடி கோடிகளின் ஊடே தெரிந்த அமானுஷ் அமைதியில் நிழல்கள் கூட சுத்தமாகப் விழுந் திருந்தன, ஆஜல் உள்ளேயோ பதப்படாத தோலின் வாடை அடித்துக்கொ ண்டிருந்தது கண்ணேக்கூசன் வக்கும் நிறங்களில் ம்ரவீடு இன் இருந்த இரண்டு சிற்றுரர்களில் நின்று புறப்பட்ட ரயிங் சற்றும் வேகமெடுக்க வில்க்ஸ் தனது காளிகளே நீக்கிவிட்டு பூர் சேண்டிங் தண்ணீர் தெளித்துக் கொண்டு வர குளியவறைக்குச்சேன்று வந்தாள் சிறு அவள் திரும்பிவரும்போது அம்மா சரிப்பீடு தெற்காகக் காத்திருந்தாள். ஒரு துண் 3 பாலான்டத்த��ட்டி அரை ரொட்டி, ஏதோ శ్లో துண்டு இனிப்பு இவற்றை மகளிடம் காடுத்துவிட்டு தன்னும் அதே ஆனவு எடுத் துக்கொங்டாள். இப்போது ஆண்டி இருப்புப் பாவத்தைக் கடந்து ஏதோவொரு நகரத்தை அடைந்தது. இந்த நகரத்தில் முன்னவற்றைப் போவில்லாமல் இதன் கிடைத் தெருவில் (P323) பெருங்கட்டத் வருதப் பார்க்க முடிந்தது அந்தக் கடும் வெப் பிவிலும் ஒரு இனிமையான ட்யூனே பாண்டு வாத்தியத்தின் வாசித்துக் கொண்டிருப்பது கேட்டது. சந்தே பசுமையாகத் தெரித்த பாந்நேரு புறமும் கடைசியில் வறட்சி வெடித்துப்பேர்ன் நிஜப்பரப்பின் போ ப் முடிந்தது. சாப்பிடுவதை நிறுத்தி \"உன் ஷால்ைப் போட்டுக்கொள்\" என்ருள் அம்மா\nஆத்தப் பெண் வெனியே பாரித்தாள் பால்ஸ்யப் போன்ற அந்த தில்ப்பரப்பில் முன்னி லும் அதிக் சேக்த்துடன் ரயில் போகிறது மட்டுமே அங்ளுக்குத்தெரிந்தது ஐகயிலிருந்த இனிப்புத் துண்டை பைக்குள் திணித்துவிட்டு அவசரமாக ஷக்சன் ஆனித்து கொண்ட்ான். அம்மா அங்கீன் கை பில் 'சீப்பைக் கொடுத்து தஐயை வாசிக் கோள்\" என் து சொல்வி விட்டுத் தன் கழுத்து வியர்வையூையும்_ாண்ண் விழியும் முத்தையும் துடைத்துக்கொண்டாள். தீஃவ் சிேமுடித்துக்கொண்டு வெஜியூேபர்ேத்துக் தெர்ன்ந் ந்ேதாள் சிறுமி, திர்ரென்று அம்மாவின் அதட்டலான் குரல் கேட்டுதல் நிர்ேந்து பார்த்தாள். வேறேதாவது செய் தானுலும் இப்போதே செய்து த்ெதுள்: அப்புதங்தாகத்தில் செத்தாலும் வேறெங் கும் தண்ணீர் குடிக்கத் கூட்ாது முக்கியமாக அழவே டிடாது\" என்று அம்மா செசின்ன துக்குத் தன்ய ஆட்டிருள்,\nவேண்டி கிளம்புவதற் தான் விவில் சத்து மும், த்ரையில் த சூரம் இழுபடுவது மாதிரி போன பழைய ரயிலின் சத்தமும் காதைக் குகடந்தது. வெப்பக் காற்று பெட்டியைச் சூழ்ந்த்து உணவுப்பொருள் வைத்திருந்த வீேதின் பையை மடித்துக் தன் சூப்பைக்குள் வைத்துக் கொண்டு அந்தப் புேள்மிஒரி இயங்க ஆயுத்தமானுள். ஒரு விநாடியில் இந்தப் பிரகாசமான் ஆகண்டு மாதச் சேள் வாய்க்கிழமையில் நகரம் முழுவதும் ஜன்ன விங் படங்ாய்த் தெரிந்தது. நன்ரூசு நனேந்த தானிக் பூச்சென்டைச் சுற்றிக் கொண்டு இளம்பி, அம்மாவின் மூந்த் இதைப் பார்த்தவருக்கு ஒரு குஜ்னிமியரின் பார்துை பதிலாய்க் கிடைத்தது.\nரயில் வேகம் குறைந்து பின் நின்றது. ஸ்டேஷனில் யாருமில்ஃ:வாதுமைமிக நிதில் படர்த்த சர்லேயின் மறுபுற நடைபான்தீயில் ஈருரு:he மட்டுமே திறந்திருந்தது மத்தி *සුද්ද த* ரமே வெப்பத்தில் மிதத் காண்த்ருந்தது. தாயும் மகளும் ಅಜ್ಜಿ リ。 rt :: நடத்தார்கள். நடைபாதையில் பதிக்கப் பட்ட சதுரக்கற்களின் இடையிடேயே புல் பூண்டுக்ள் கிள்ம்பியிருந்தன.\nஅந்த இரண்டுமினி மத்தியான கேனே வில் நக்ரம்முழுதும் தனது மந்தமான் பகல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது கன்டகன் கள் அலுவலகங்கள், பன்னிக் கூடங்கள் பாவுமே பதினுேரு பணிக்கு மூடி தாரே மூன்றரை மணிக்கு இந்த ரயில் திரும்பி ஆங்கிருந்து புறப்பட்ட கன்ருக்குப் பயன்தீ தைத் துவக்கும் போது தான் திறக்கும்,\nசின் பார்' தத்தி அலுவல்கம், F008 தவிர மற்தெது ஆம் திறந்திருக்கவில் சற்றேரக்குற்ைப ஒரே மாதிரி தெரிந்த எக்லி வீடுகளிலும் கதவு க்ன் உட்புறம் தானிடப்பட்டு தி E ர க ங் இழுத்து மூட்ப்ப்ட்டிருந்தன. வீட்டினுள் குேத்த வ்ெப்பம் தெரிந்தமையால் பர் முதித்தில் அமர்ந்து மதிய உணவு காப்பிட் டுக் கொண்டிருந்தார்கள். மேலும் சிலர் வாதுமை மரத்திடியில் நாற்காஜிக்னே இழுத் துப் போட்டு சுமாக உறங்கிக் r டிருந்தாரிகள்,\nஇருவரும் வருதுமை மரங்களின் நிழலி லுபேட் நத்ரத்தின் தூக்கத்த சிறிதும் சுஃத்து விடாமல் நடந்து நேரே திருக் கோயில் பாதிரியின் வீட்டை அடைந்தார் கள், வீட்டினுள் மின்சார விசிறியின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. 4 górsäf வெளியே இருந்த இரும்புச் சட்டத்தின் மீது விர ஆாங் திட்டிசத்திமெழுப்பி பதில் வராது சேததுே மீண்டுமொருமுறை திட்டிஜன் அந்தப் பேண்மணி, சற்று நேரத்தில் மிக நீதர்னமான ஓசையுடன் கதீவு திறக்கப் பட்டு இரும்புக் வழியே ಸ್ವಿ (Fl.jsur குரல் 篮 ஜாக்கிரதைப்ாக) \"யாராது\" என்று கேட்டது.\nபாதிரியூானரப் பார்க்க ஆேண்டும்\" #ಟ್ವಿಪt 8¤ಣೆ அவர் துரங்கிக் கொண் டிருக்கிருர்\" \"ஒரு அவசி' 8-ші шп т. 4 வத்திருக்கிறேன்\" அழுத்தமாஜ் முடிவுடன் ைேனிந்தது இவள் குரல் தவிர்க்கமுடியா திண்து\"திறந்து கொண்டு பெருத்தி டம்:ன் ஒருவ்ஸ்தான பெண்மணிவந்தி இங்ர்களே உள்ளே அழைத்துப் போனுள் நீரைத்த த&யும் வெளிறிய கே ாலும் கொண்ட அவன் கன்சின் தடிமனுன கண் ணுடியின் பின்னே மிகச்சிறிதாய்த் தெரிந் தன் ஆதையினுள் வாடிய ம ஓரின் வாசஆன வீசியது. ஒரு பக்கங்ாங்க் பிடந்து நிரப்பெஞ்சில் அவர்க்ளே அமரச் சோங்ஜீ விட்டு அவள் உள்னே_பேசின், சீதுரி _ாேந்தார்த்து கொண்டான்: அவன் அம்மாவோ ஏதோ சேரன்பீல் இது தத்துகாப்பையை இறுதப்பிடித்தி நின்துகொண்டிருத்தாள் சற்று நேரத்துக்கு திர விதிவின் சுழற்சி தவிர வேறெந்த ಪ್ಲೇ வில்& மீண்டும் கதவருகே தோன்றிய அப்பெண்ம்ணி\" அவர் இப்போது ஆர்ன் ஐந்து நிமிடத்திற்கு முஜே: போளுர், அதனுல் அதிர் ஆங்கிள் இப்போது போய்விட்டு மூன்று மணித்து மேல் வரச் 5ாதிமூர்' ஆனல் மூன்றஈர மணிக்கு ால் கிளம்புகிறதே\"-பதில் தா ழ் நீத்\nகுரவில் கருக்கமாக ஆகுங் இட்ட முடியாத ஒரு தோனியின் இருந்தது. முதல் முறையாக அந்த வீட்டுப் பெண்ணி புதுமுறுவவித்\n\"துப்படியாகுங் சகி\" என்று அவள் உன்னே போனதும் தன் பெண்னருகே உட்காரிந்து கொண்டாள் முதியவள். அவரி கன் இருந்த அந்த அறை ஏழ்மையானதாய் ருந்தாது சுத்தமாகவும் நறுவிசாகவும் ருந்தது. அறையை இரண்டாகப் பிரித்த பரத்தடுப்பின் பின் * ந்த மேஜையின் மேல் மேஜை விரிபபு விக்கப்பட்டு அதன் மீது ஒரு புராதன தட்டெழுத்துப் பொறி யும், ஒரு பூச்சாடியும் அவற்றின் பின்னே திருச்சபை சம்பந்தப்பட்ட காகிதங்களும் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. ஒரு கன்னிப் பெண்ணின் கவனிப்பில் இருக்கும் அலுவலகம் என்பது அதைப் பார்க்கும் போதே தெரிந்தது,\nஇம்முகத கதவைத் திறந்து கொண்டு T மூக்குக் கண்ணுடியை ஆகக்குட்டை யாங் துடைத்துக் கொண்டே வெளியே வந்தார், தங்ரி அதைப்போட்டுக்கொண்ட தும் முதலில் கதவைத் திறந்த பெண்ணின் சகோதரர் தான் இவர் என்று புரிந்தது. சான்ன உதவி வேண்டும்\" என்று நேட்டார் \"யானத்தின் சாவி வேண்டும்\" என்றுள் அவள் பாதிரியார் அந்த இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். சிறுமி மி டி மீது பூங் தெரத்தை வைத்துக் கொண்டு காள்களே பெஞ் சின் கீழ் ஒன்தன்மேதொன்கு கப் போட்டுக் கொண்டு உட்காந்திருந்தாள். கம்பி வேறப்பட்ட ஜன்னலின் வழியாகத் தெரிந்த பளீரென்ற நிர்மம்ான ஆகாயக் தைப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் பக்கம் திரும்பி \"இந்த வெப்பிவிவா சற்று வெயில் இறுங்கும் வரை பொறுத்திருக்க ாமே.\" ஒன்ருர் பாதிரி அவள் மெளனம் சாதித்தான். அப்புறம் போய் மேஜையிங் உட்கார்ந்து பேணு, மசி, அட்டை போட்ட ஒரு தோட்டுப் புத்தகம் Tignan Timur fifth எடுத்து னடித்துக் கொண்டு வேைேயத் தொட்ங்கிஞர் பேணு பிடித்திருந்த சுவர் ாகயித் அங் தயிேல் இருந்ததை விடவும் அதிக அளவு ���ூடி இருந்தது.\nஎந்த மயானத்திற்குப் போக வேண்டும்\" என்று கேட்டார்.\nாகார்கொங்சேன்டருே\" என்று அவள் *\" முறை சொல்வியும் அவர் புரிந்து SLLSS LSLL S LLLLL LLLLLLZ STLTLTTLLLLSS STTT LLT ாரம் கொல்லப்பட்ட திருடள் . அவன்\nதம்மா நான் நான்\" என்று அவள் மீண்டும் சொன்னதும் சட்டென அவர் அவளே ஆசாய்வது போல் பார்த்தாரி. ஆளுள் அவன் ட்னர்ச்சிவசப்படாமல் மிகுந்த திடத்துடன் இருப்பதைப் பாரித்து அவருக்கே முக ே வந்து போனது. பாதிரி தைேயக் குனிந்து உட்காரிந்து எழுத ஆரம்பித்தாரி அவளேப் பற்றிய விபரங்களே ஒவ்வொன்குப் அவர் கேட்கக் கேட்க இவள் ஏதோ தானிவிருத்து படிப்பது போல் தயங்காமல் சீராகப் பதில் சொல்விக் கொண்டே வந்தாள் எழுதும் போதே அவருக்கு வியர்க்கத் தொடங்கியது சிறுமி தனது காவணிகளே கனேந்து விட்டு பெஞ்சின் குறுக்குத் தண்டில் குதிநாங்களே\nந்த இடத்திலிருந்து சிவ கட்டிடங்கள் நன்வியிருந்து ரெபக்கா என்ற கைம்பெண் னின் வீட்டில் தாங் அது நடந்தது. சென்ற வெள்ளிக்கிழமை அதிகாங் மூன்று மணி மழைச் சத்தத்தையும் மீறி எழுந்த அந்த ஓசையைக் - கதவை உடைக்க முயலும் ஓசை - கேட்டு எழுந்தான் ரெபக்கா ஒரு பழங்கா தி நிய இழுப்பறையிவிருந்த நசினல் ஆசவியானுே புவன்டியா காலத்திங் உபயோகிப்படுத்தப்பட்ட அந்தக் கைத்துப் பாக்கியை எடுத்துக் கொண்டாள் \"சந்தப் பம் தொடுத்த் பங்த்திருதும், இருபத்தெட்டு வருடத் தனிமை கொடுத்த கூரிமையான கவன உணர்வினுறும், க த ஷ் இருக்கும் இடம், நாள் இருக்கும் இடம் மட்டும் அவிங் கதவின் பூட்டு இருக்கும் உயரத்தைக் கூட மிகச் சரியாக அங்கனாங் அனுமானிக்க முடிந் தது\" கைத்துப்பாக்கியை EFTER TAJ EL இறுகப் பற்றி கண்ளே மூடிக் கொண்டு துப்பாக்கின்ய அழுத்தினுள், உலோகம் பூசிய கத் திர த் தி ன் ஓர் அதிர்வும், வெளியே திமோண்டுத் தாழ்வாரத்தில் கேட்ட உலோ கச் சப்தமும், தொடர்ந்து கனமான ஆளுள் இனிமையான குரவில் \"ஆ.அம்மா என்று சத்தமும் கேட்டான். அவள் அப்போது நான் வாழ்க்கையில் முதன் il-Ħin I ILU IIT u துப்பாக்கியப் பயன்படுத்தி இருந்தாள் .\nமறுநாள் காவில் ஆட்டின் வெளியே விழுந்து கிடந்த அந்த மனிதனுடைய மூக்கு துப்பாக்கி ரவையால் தழாகியிருந்தது. துன் கா சாது கோடு போட்ட சனல் சட்டையும் ஒரு கயிற்றை பெல்ட்டாக உபயோந்ேது சாதாரண பெண்டும் அணிந் நிருந்தான் வெறும் கால்களுடன் கிடந் தான். அவன் யாரென்று ��ந்த நகரத் இலுள்ள யாருக்கும் தெரியவில்ல்ே \"ஆக. அவன் பெயர் தான் காரிலொஸ் சென் டடுரு\" என்று கேட்டாரி எழுதுவதை முடித்துதலே நிமிர்த்த பாதிரி \"சென்டஜே அபாலா. அவன் stair ni Gr uda\"\nகுற்றமும் தண்டனையும் - டால்ஸ்டாய் (மொ பெ : வல்லி...\nஅசுரகணம் - க.நா. சுப்ரமண்யம் (1,2 அத்தியாயங்கள்)\nதாமஸ் ஹார்டி தி ரிட்டேன் ஆப் தி நேட்டிவ் (THE RETU...\nகடைத்தேறினவன் காதல் - சார்வாகன்\nஒரு செவ்வாய் பகல் தூக்கம் - கேப்ரியெல் கார்சியா மா...\nஜே.ஜே. சில குறிப்புகள் தத்துவ நோக்கில் ஒரு மதிப்பீ...\nரத வீதி - வண்ணதாசன்\nசிருஷ்டி இயக்கம் - பிரமிள்\nஒரு முறை இலையுதிர் காலத்தில் - மாக்ஸீம் கார்க்கி\nதாவளம் நாட்குறிப்பில் படிந்த வரலாறு :காலக்குறி 8\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2017/jun/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2716346.html", "date_download": "2018-04-20T20:36:35Z", "digest": "sha1:UTEWDQ5VBJ35CB7ODRK5BXMYICRCKIQK", "length": 16632, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "மாற்றம்... முன்னேற்றம்!- Dinamani", "raw_content": "\nசுதந்திர இந்திய தமிழகத்தின் சரித்திரத்தில், கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி அமைச்சர்களாக இருந்தபோதெல்லாம், மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவினாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராக இருந்து ஆற்றிய அரும் பணிகள் ஏராளம். சி. சுப்பிரமணியம், கல்வியமைச்சராக இருந்தபோது நடைமுறைப்படுத்திய மதிய உணவுத் திட்டத்துடன் கூடிய இலவச கல்வித் திட்டம் அகில இந்திய அளவில் ஒரு முன்னோடி செயல்பாடு.\nகல்வி அமைச்சராக பொறுப்பேற்ற மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முனைந்திருக்கிறார். அவரும் பள்ளிக்கல்வித் துறை செயலர் த. உதயச்சந்திரனும் நடைமுறைப்படுத்த விழைகிற மாற்றங்களால், தரம் தாழ்ந்துவிட்டிருக்கிறது என்று பரவலாக குற்றம்சாட்டப்படும் தமிழகத்தின் பள்ளிக்கல்வியில் வரவேற்கத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.\nஅரசுப் பணியாளர்களும், அரசியல்வாதிகளும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கை மக்கள் மன்றத்தில் நீண்டநாட்களாகவே இருந்து வருகிறது. அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கும்போது அந்தப் பள்ளிகளின் வளர்ச்சியும் தரமும் உறுதிப்\nபடுத்தப்படும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.\nஅரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட மன்னிக்கப்பட்டாலும், மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பும்போது, அவர்களே அரசுப் பள்ளிகளின் தரத்தை தாழ்வாக கருதுகிறார்கள் என்பதுதான் பொருள். அரசுப் பள்ளி ஆசிரியரே தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்காதபோது பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் அதனால்தான் வேறுவழியில்லாத பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பும் அவலநிலை காணப்படுகிறது.\nதமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தரத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் கல்வியின் தரம் இல்லை என்கிற கூற்றும் ஏற்புடையதல்ல. அதற்குக் காரணம், அகில இந்திய அளவில் நடைபெறும் இந்திய அரசுப் பணித் தேர்வுகளில் வெற்றி பெறும் பலர் சமச்சீர் கல்வி முறையில் பயின்றவர்களாகவே இருக்கிறார்கள்.\nமருத்துவத்திற்கான \"நீட்' தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சமச்சீர் கல்வி முறை தரம் தாழ்ந்தது என்பதனால் அல்ல. \"நீட்' தகுதித் தேர்வு பொதுவான தேர்வாக நடத்தப்படாமல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால்தான். சமச்சீர் கல்வி முறையில் நீட் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சொன்னால் அதை எப்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ அதேபோலத்தான் இதுவும்.\nதமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலோ, செயல்முறை பயிற்சிக்கும் மாணவர்களின் சுய சிந்��னை திறனை மேம்படுத்துவதற்கும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இப்போது அதுகுறித்த தீவிர சிந்தனையில் அமைச்சரும் துறை செயலாளரும் பள்ளிக்கல்வித் துறையும் ஈடுபட்டிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம்.\nஇந்த ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் கல்வி நிறுவனங்களில் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு ஒதுக்கப்படும் 25 விழுக்காடு இடங்களை நிரப்புவதற்கு இணைய வழி விண்ணப்பங்கள் தரப்பட்டன. 9 ஆயிரம் சிறுபான்மை நிறுவனங்கள் அல்லாத தனியார் பள்ளிக்கூடங்களில் ஆரம்பக் கல்வி, மெட்ரிகுலேஷன் என்று இரண்டு பிரிவுகளுக்கான ஒதுக்கீடாக சுமார் 1 லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இதற்கு 79,840 விண்ணப்பங்கள் மட்டும்தான் வந்து சேர்ந்தன.\n2013-14-இல் கல்வி பெறும் உரிமையின்கீழ் மாநில ஒதுக்கீட்டில் 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2015-16-இல் 94,811 ஆக உயர்ந்தது. இப்போது விண்ணப்பங்கள் 79,840}ஆக குறைந்திருப்பது வியப்பை அளிக்கிறது.\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும் அதனை எல்லா பள்ளிகளிலும் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை சிந்தித்தாக வேண்டும். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களும் தன்னார்வலர்களும் முனைப்புடன் பணியாற்றியாக வேண்டும்.\nமருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு முறையில் இடங்கள் ஒதுக்கப்படுவது போல தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கும் ஏதாவது வழிமுறை கண்டுபிடிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகள் 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், நிரப்பப்படாத இடங்களைத் தங்களது நிர்வாக இடங்களாக மாற்றிக் கொள்ளாமல் இருப்பதை தடுப்பதும்கூட இன்றியமையாதது.\nதவறு செய்யும்போது தட்டிக் கேட்கும் ஊடகங்கள் நல்லது செய்யும்போது பாராட்டுவதற்கும் கடமைப்பட்டிருக்கின்றன.\nபள்ளிக்கல்வித் துறை நல்ல பல முயற்சிகளுக்குத் தயாராகிறது. பாராட்டுகள்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/88124.html", "date_download": "2018-04-20T20:03:43Z", "digest": "sha1:DSCJW5D7M2DFAHSQMT45JCPBEJVGAZ3F", "length": 3887, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "முல்லைத்தீவில் ஒருவகை காய்ச்சல்: 9 பேர் உயிரிழப்பு – Jaffna Journal", "raw_content": "\nமுல்லைத்தீவில் ஒருவகை காய்ச்சல்: 9 பேர் உயிரிழப்பு\nமுல்லைத்தீவில் பரவி வரும் ஒருவகை காய்ச்சலால், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 20 நாட்களுக்குள் இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், இக்காய்ச்சல் தொடர்பில் தீவிர ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.\nநாட்டில் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு\nபொதுப்பணிகளில் படையினரை அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு\nதந்தையின் வரவை எதிர்பாத்திருந்த குழந்தைகளுக்கு கிடைத்தது உதவி பணம் மாத்திரமே\nமுச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாயமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t26704-topic", "date_download": "2018-04-20T20:31:39Z", "digest": "sha1:P3LULCPKA45BWPTQRJHF2QYBY4MYQ3ZB", "length": 18035, "nlines": 182, "source_domain": "www.tamilthottam.in", "title": "பெண்ணே நீ", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுக��ாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nஇதயத்தை கனக்கச் செய்துவிட்டது வரிகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nLocation : நண்பர்களின் அன்பில்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆல��சனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்��ிகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t41364p25-topic", "date_download": "2018-04-20T20:30:20Z", "digest": "sha1:BVPWAMZOP3D4OT74AUTWYHZNERBLPPAB", "length": 18126, "nlines": 171, "source_domain": "www.tamilthottam.in", "title": "கதை கதையாய் கவிதையாய் - Page 2", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nநீ தந்த நினைவு பொருளை\nதினம் தினம் எடுத்து பார்க்கிறேன்\nஎடுத்த அந்த பொருளை மீண்டும்\nவைக்க விரும்பிதில்லை மனசு ....\nஎன்ற மனதின் படபடப்பு ....\nயாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து\nசுகம் கண்டதுபோல் -உன் நினைவு\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கதை கதையாய் கவிதையாய்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடு���்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: கதை கதையாய் கவிதையாய்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கதை கதையாய் கவிதையாய்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t42588-topic", "date_download": "2018-04-20T20:31:32Z", "digest": "sha1:UUQVHTKSSPKFXKLXRFQYLHUA7UQZNFUF", "length": 21514, "nlines": 136, "source_domain": "www.tamilthottam.in", "title": "பிரிக்கப்படாத பார்சல் போல....................", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஒரு பையனுக்கு கேன்சர் இருந்தது. எல்லோருக்கும் தெரிந்ததுதானே கேன்சரை குணப்படுத்த முடியாது என்று. அவனுக்கு 18 வயது , எந்த நேரத்திலும் சாகலாம். அவன் வாழ்க்கை முழுதும் அவன் வீட்டிலேயே முடங்கி கிடந்து அம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டை விட்டு எங்கேயும் வெளியில் சென்றதில்லை.\nஒரு நாள் அவன் வெளியில் சென்று சுத்திபார்க்க அவன் அம்மாவிடம் அனுமதி வாங்கினான். அவன் வீட்டை விட்டு வெளியில் இறங்கி நடக்கையில் பல கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். அப்படி ஒரு கடையை கடந்து விட்டு பின் திரும்பி இன்னொரு முறை அந்த கடையை பார்த்தான். அது ஒரு கேசட் கடை. அதைவிட முக்கியமாக அந்த கடையில் அவன் வயதை ஒட்டிய ஒரு தேவதை மாதிரி ஒரு பெண் இருந்தாள்.\nஅவன் மெதுவாக அந்த கடை உள்ளே சென்றான். அவன் 'என்ன வேண்டும்' என்று கேட்டுவிட்டு ஒரு புன்னகையை உதிர்த்தாள்.. அவன் வாழ்நாளில் இப்படியொரு அனுபவம் கிடைத்தில்லை. முதல் பார்வையிலே காதல் என்பதை உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு ஒருவித பயம்.. ஏதோ ஒரு கேசட்டை காட்டி இது வேண்டும் என்றான். அவளும் அதை எடுத்து இதை பார்சல் கட்டவா என்றாள். அவன் ஆமாம் என்பதாக தலையை ஆட்டினான். அவள் உள்ளே சென்று கேசட்டை அழகாக பார்சல் கட்டி வந்தாள்.\nநேராக அதை கொண்டு போய் அவன் அலமாரியில் வைத்து விடுகிறான். இது தினமும் நடக்கிறது. ஒருநாள் கூட அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு பயம். கேசட்டை பிரித்து பார்த்ததும் கிடையாது. இது அவன் அம்மாவுக்கு தெரிய வருகிறது. அவள் அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறாள்.\nஅவன் அந்த கடைக்கு போய் ஒரு கேசட்டை வாங்கி அவள் பார்சல் கட்டும் சமயத்தில் ஒர் பேப்பரில் அவனது தொலைபேசி எண்ணை எழுதி வைத்துவிட்டு கேசட்டை வாங்கியவுடன் வீட்டிற்கு ஓடி வந்துவிடுகிறான்.\nஅடுத்த நாள் அந்த வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அவன் அம்மா எடுக்கிறார்கள்.. அவன் பெயரை சொல்லி 'இருக்கிறானா' என்று கேட்கிறாள்.. அம்மாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவன் நேற்றே இறந்து\nவிட்டான் என்று கூறுகிறாள். ஒரு பெரிய நிசப்தம். அவள் அம்மாவின் அழுகை தவிர எதுவும் கேட்கவில்லை.\nஅடுத்த நாள் அம்மா அவன் நியாபமாக அவன் அறைக்கு செல்கிறாள்.. அங்கே அவன் அலமாரியில் நிறைய பிரிக்கப்படாத பார்சல்கள் இருந்தன.. அதை பிரித்து பார்க்கிறாள். அதன் உள்ளே ஒரு கேசட்டும் ஒரு துண்டு\nபேப்பரும் இருந்தது. அதில் 'நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். ஏன் என்னிடம் பேசவே மாட்டேங்குறே ' என்று எழுதியுருந்தது.. மற்ற பார்சல்களிலும் ஒரு கேசட்டும் அதே துண்டு பேப்பரும் இருந்தது.\nநெஞ்சை தொடும் இந்த குட்டிகதையில் ஒரு பெரிய நீதியே இருக்கிறது.\nஉங்கள் துணையிடன் எப்பாவாவது சண்டை போட்டால், சிறிது நேரம் உங்கள் ஈகோவை கழட்டி வைத்துவிட்டு சில சமாதான வார்த்தை கூறுங்கள்.. இல்லாவிடில் அந்த பிரிக்கப்படாத பார்சல் போல பல வாய்ப்புகள் பறிபோகும்...\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித���யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/84947", "date_download": "2018-04-20T20:17:51Z", "digest": "sha1:4NMAF75YCPHREVRBYRHSAIF44Y4MQNR5", "length": 19066, "nlines": 104, "source_domain": "www.zajilnews.lk", "title": "அரசியல் பிழைப்புக்காக வட - கிழக்கு இணைப்பை பேசவேண்டிய தேவை எங்களுக்கில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அரசியல் பிழைப்புக்காக வட – கிழக்கு இணைப்பை பேசவேண்டிய தேவை எங்களுக்கில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅரசியல் பிழைப்புக்காக வட – கிழக்கு இணைப்பை பேசவேண்டிய தேவை எங்களுக்கில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅரசியல் பிழைப்புக்காகவே முஸ்லிம் காங்கிரஸ்‌ வடக்கையும் கிழக்கையும் இணைக்கப்போகிறது என்று பிரசாரம் செய்துவருகின்றனர். சமகாலத்தில் நடக்கமுடியாத ஒரு விடயத்துக்காக தமிழர்களின் அபிலாஷையில் மண்ணை அள்ளிப்போடவேண்டிய தேவை எங்களுக்கு கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநிந்தவூர் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும்வகையில், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தலைமையில் நிந்தவூரில் நேற்றிரவு (05) நடைபெற்‌ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nவடக்கையும், கிழக்கை இணைப்பதற்கு நான் இரகசியமாக ஒப்பந்தம் செய்ததுபோல பேசிக்கொண்டு திரிகின்றனர். இவற்றையெல்லாம் செய்யவேண்டும் என்று பேசிய வந்த முன்னாள் செயலாளர் இப்போது பல்டி அடித்துக்கொண்டு இப்படி பேசித்திரிகின்றார். இந்தக் காலகட்டத்தில் நடக்காத ஒரு விடயத்தைப் பற்றி பேசுவதில் எந்த நியாயம் இருக்கிறது.\nஅரசியல் பிழைப்புக்காக தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச போன்றோர் வட – கிழக்கு இணைப்பு தொடர்பாக பேசலாம். அவர்களைப் போல, இவர்களையும் இதை வைத்துத்தான் அரசியல் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற நிலைக்கு அவர்களது ஆதரவுத்தளம் இருக்கிறது.\nவட – கிழக்கு இண���ப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மு.கா. பகிரங்கமாக எதையும் பேசப்போவதில்லை. அப்படியொரு விடயம் நடந்தால் நாங்கள் அதைப்பற்றிப் பேசுவோம். எங்களது அரசியலுக்காக தமிழர்களின் அபிலாஷைகளில் மண் அள்ளிப்போடவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் அமையாமல் இது எதுவும் நடக்கப்போவதில்லை. முஸ்லிம்களின் உரிமைகளை நாங்கள் ஒருபோதும் அடகுவைக்கப் போவதில்லை.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாமானியர்களை பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறது. நானும் அப்படியான ஒருவன்தான். பாமர மக்களுக்கு அவர்களின் திறமைகளின் அடிப்படையில் அரசியலில் அடையாளம் கொடுத்திருக்கிறது. ஏனைய கட்சிகள்போல இது வாரிசுரிமை கட்சியல்ல. சில பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களது சகோதரர்களை அரசியலுக்குள் இழுந்தவந்தபோது இதற்கு இடம்கொடுக்கவில்லை.\nநிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு எதிராக 3 முதலமைச்சர்களிடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது. அவருக்கு கடிதம் வந்தால் உடனே என்னிடம்தான் ஓடிவருவார். அப்படி வந்தவரை பாதுகாத்தவன் என்றவகையில் எனக்குள் குற்ற உணர்வு இப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எங்களது கட்சி சார்பாக தவிசாளராக இருந்தபோது அந்த அவப்பெயர் கட்சியை பாதிக்கக்கூடாது என்று நினைத்தோம். இப்போது அவர் எங்களை குறைசொல்லித் திரிகின்றார்.\nதேசியப்பட்டியல் ஆசனத்துக்காக செயலாளரே கையெப்பம் இடவேண்டும். எங்களது முன்னாள் செயலாளர் ஹஸன் அலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு அவருக்கு அவரே கையொப்பம் வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் கட்சிக்கு பல சிக்கல்கள் எழுந்தன. இதற்காக செயலாளர் பதவியில் இருப்பவர் பாராளுமன்ற உறுப்பினராக முடியாது என்று எங்களது யாப்பை மாற்றினோம். இதன்போதுதான் எனக்கும் ஹஸன் அலிக்கும் பிரச்சினை ஆரம்பமானது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தேசியப்பட்டியல் பெற்‌ற 15 பேரில் 11 பேர் கட்சியை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். இவ்வாறு, பதவிக்காக மட்டும் கட்சியில் இருந்துவிட்டுப் போகின்றவர்கள் பற்றி நாங்கள் ஒருபோதும் அலட்டிக்கொள்வதில்லை.\nமுஸ்லிம் காங்கிரஸ் என்ற பஸ் இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும். பஸ்ஸில் ��ாரும் ஏறலாம், இறங்கலாம். சாரதியாக இருக்கின்ற நான்கூட மாறலாம். ஆனால், இந்த மக்கள் இயக்கம் வாழவேண்டும். இந்த இயக்கத்துக்கு இருக்கின்ற புனிதத்தை யாரும் பிழைப்புக்கான பாவிக்கமுடியாது. கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மரச்சின்னம் பற்றி கதைப்பதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்.\nஅம்பாறை மாவட்டத்தில் மக்களின் காணிகளை வன பரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்கள், தொல்பொருளியில் திணைக்களம் என்பன ஆக்கிரமித்துள்ள நிலையில், அவற்றின் பணிப்பாளர்களையும், நில அளவைத் திணைக்கள பணிப்பாளரையும், அரசாங்க அதிபரையும் களத்துக்கு அழைத்துச்சென்று அங்கள்ள உண்மை நிலவரங்களை நேரில் காண்பித்தோம். அதிலுள்ள நியாயங்களை எடுத்துக் கூறினோம்.\nகாணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக இப்போது அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு பொறுப்பானவர் என்றவகையில் ஜனாதிபதியே இதுகுறித்து இறுதி முடிவெடுப்பார். அவர் நல்லதொரு தீர்வை தருவார் என்று நம்புகிறோம். இந்நிலையில், ஜனாதிபதியின் கட்சியில் தேர்தல் கேட்பவர்கள் காணிப் பிரச்சினைகளுக்காக எதுவுமே செய்யாமல் மெளனம் காப்பது ஏன்\nதேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும்போது அபிவிருத்திகளை செய்துதருமாறு மக்கள் என்னிடம் கேட்கின்றனர். தேர்தலின் பிற்பாடு அவற்றை செய்துகொடுப்பதற்கான பொருத்தங்களை கொடுத்திருக்கிறோம். மற்றக் கட்சிகள் செய்வதுபோல வீடு வீடாகச் சென்று சாமான்களையும், பணத்தையும் பங்கிடுகின்ற வேலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்யாது. காசு கொடுத்து வாக்கு கேட்கின்‌றன வங்குரோத்து நிலைக்கு இந்தக் கட்சி வரமுடியாது.\nஒலுவில் துறைமுகத்தினால் கடலரிப்பு ஏற்பட்டு பல ஏக்கர் காணிகள் இழக்கப்பட்டு வருகின்றன. ஒலுவில் துறைமுகத்தில் மண் மூடுகின்ற பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்றவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் செய்துகொடுக்கும். இப்போது அடையாளம் தேடிக்கொண்டிருக்கும் மயிலும்‌, வண்ணாத்திப்பூச்சும் இதனை செய்துகொடுக்க இயலாது.\n15 வருடங்களாக தேசிய காங்கிரஸின் நிந்தவூர் அமைப்பாளரான கடமையாற்றியவர் இந்தக் கூட்டத்தில் வைத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டா���்.\nஇக்கூட்டத்தில் சுகதார பிரதியமைச்சர் பைசால் காசிம், கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீத், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.\nPrevious articleமுதலமைச்சர்களாக வருவதற்கு முயற்சி செய்கின்றவர்கள் அவர்கள் வெற்றி பெற்றால் மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆட்சியை போல ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும்\nNext articleமீராவோடை கிழக்கு, மேற்கு வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மக்கள் சந்திப்பு\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n(Photos) மட்டு-மாங்காட்டில் இன்று அதிகாலை பாரிய விபத்து: இளைஞர் பலி; 5 பேர் படுகாயம்\nமெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிகள் கௌரவிப்பு\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2014/03/WorldKidneyDay-KidneyDonation-LekhaNamboothiri.html", "date_download": "2018-04-20T20:02:26Z", "digest": "sha1:AB5QG23IPTL4V74ALYMWQGVUWODTQUJP", "length": 57572, "nlines": 649, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : லேகா நம்பூதிரி, நீங்கள் தேவதையாகி விட்டீர்கள்.......நன்றி!.....நன்றி!......", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவெள்ளி, 14 மார்ச், 2014\nலேகா நம்பூதிரி, நீங்கள் தேவதையாகி விட்டீர்கள்.......நன்றி.....நன்றி\nஇன்று (13.03.2014), உலக சிறுநீரகத் தினம். சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், அதை பழுதடையாமல் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தும் நாள். சிறுநீரக பாதிப்பால் இறக்க நேரிடும் எத்தனையோ பேருக்கு, குறிப்பாக இளம் வயதினருக்கு, இறைவன் தந்த ஆரோக்கியமுள்ள இரண்டு சிறுநீரகத்தில் ஒன்றைத் தானம் செய்வதால் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரையேனும் உயிர் பிழைக்க வைக்க முடியும் என்ற உண்மையை உலகெங்கும் பரப்ப வேண்டும் எனும் நன் நோக்கமும் கூட, உகலகெங்கும் கொண்டாடப்படும் இவ்வுலக சிறுநீரக நாளுக்கு உண்டு என்ற உண்மையை உலகெங்கும் பரப்ப வேண்டும் எனும் நன் நோக்கமும் கூட, உகலகெங்கும் கொண்டாடப்படும் இவ்வுலக சிறுநீரக நாளுக்கு உண்டு இன் நன் நாளில், லேகா நம்பூதிரி (31) எனும், ஆலப்புழா, மாவேலிக்கரையில் வாடகை வீட்டில் வாழும், இரண்டு குழந்தைகளின் தாய்க்கு நாம் எல்லாம் நன்றி சொல்லவும், அவருக்கு எல்லா நன்மைகளும் பயக்க, இறைவனை வேண்டி வழி படவும் கடமைப் பட்டிருக்கிறோம்\n2010ல் வெளிவந்த மம்மூட்டி நடித்த “லௌடு ஸ்பீக்கர்” (Loud Speaker) எனும் திரைப்படம் பார்த்த பின், திரையரங்கை விட்டு வெளியே வந்த லேகா நம்பூதிரியை, அத்திரைப்படத்தில் வந்த காட்சிகளும், மம்மூட்டியின் நடிப்பும், வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும் சில நாட்களுக்கு முன் நிலம்பூரில் நடந்த ஒரு கொலைக்குத் தூண்டுதலான “திரிஷ்யம்” எனும் படத்தைப் பற்றி நான் ஒரு இடுகையில் குறிப்பிட்டிருந்தது உங்கள் நினைவுக்கு வரலாம் சில நாட்களுக்கு முன் நிலம்பூரில் நடந்த ஒரு கொலைக்குத் தூண்டுதலான “திரிஷ்யம்” எனும் படத்தைப் பற்றி நான் ஒரு இடுகையில் குறிப்பிட்டிருந்தது உங்கள் நினைவுக்கு வரலாம் என்ன செய்ய அருகருகே வளரும் மாமரத்தில் மாங்கனியும், வேப்ப மரத்தில் வேப்பங்காயும் தானே உண்டாகும்\nநல்லவர்கள் திரைப்படத்திலுள்ள நன்மையை உட்கொள்ளும் போது, தீயவர்கள் அதிலுள்ள தீமையை உட்கொள்ளுவது இயல்புதானே அப்படி, நல்ல மனம் படைத்த லேகா நம்பூதிரியின் மனதில் அப்படம், சிறுநீரகத் தானத்தின் அவசியத்தையும், அதனால் தானம் செய்பவர்க்கு உடல் நலம் ஒருவிதத்திலும் பாதிக்கப்படாது என்பதையும், உயிர் வாழ இரண்டில் ஒரு சிறுநீரகமே போதும் என்பதையும் உணர்த்தியிருக்க வேண்டும். அதனால், சிறுநீரகத் தானம் செய்து ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதையும், சிந்தனையையும், முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியிருந்திருக்கிறது\nமறுநாளே செய்தித் தாளில் பட்டாம்பி, விளையூரைச் சேர்ந்த வைலச்சேரியில் ஷாஃபி நபாஸ்(33) எனும், லேகாவின் அதே ரத்த குரூப்பைச் சேர்ந்த ஒருவருக்கு, சிறுநீரகம் தேவை என்ற விளம்பரத்தைக் கண்டதும், இறைவன், தான் எடுத்த முடிவை ஆமோதித்து, தான் உதவ வேண்டிய ஒரு மனிதரைத், தன் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் என்பதை உணர்ந்து, அவருக்கு உதவத் தயாராகி இருந்திருக்கிறார். நபாஸுக்கு சிச்சையளிக்கும் பெரிந்தல்மன்னாவிலுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்ற அவர், நபாஸ், நபாஸின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மருத்துவர்களையும் கண்டு, தான் நபாஸுக்கு தன் சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்யத் தயார், என்ற விவரத்தைச் சொல்லியிருக்கிறார்.\nமருத்துவர்கள் சிறுநீரக தானம் செய்வதால் பிற்காலத்தில் அவருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பிரச்சைனைகளை எல்லாம் விவரித்திருக்கிறார்கள். அவையெல்லாம், ஒரு உயிரைக் காக்க துணிந்து இறங்கிய லேகாவை, அவர் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க்ச் செய்யவில்லை மட்டுமல்ல, பரிசோதனைக்குப் பின் நபாஸின் அப்போதைய உடல் ஆரோக்கிய நிலை சிறுநீரக மாற்றத்திற்கு சாதகம் அல்ல என்றும், நபாஸின் ஆரோக்கியம் திருப்திகரமான பின் தான், சிறுநீரக மாற்றம் நடத்த முடியும் என்றும், அதற்கு ஒருவேளை லேகா ஓரிரு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் சொல்ல, லேகா தான் அதுவரைக் காத்திருக்கத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.\nஇதனிடையில், இவ்விவரமறிந்த எத்தனையோ பேர் லேகா நம்பூதிரியை அணுகி, சிறு நீரகம் தேவைப்படும் மற்றவர்களுக்கு சிறு நீரகத்தானம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார்கள். அதில் ஒருவர், 15 லட்சம் ரூபாய் சிறு நீரகத் தானத்திற்குத் தரத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டும் கூட, லேகாவின் மனம் மாறவில்லை லேகா வறுமையில் வாடுபவர்தான். தன் இரு ஆண் குழந்தைகலையும் வறுமை காரணமாக அனாதைகள் இல்லத்தில் சேர்த்து கல்வி பயிலச் செய்யும் அவருக்கு, 15 லட்சம் ரூபாய் எவ்வளவோ அவசியாமான ஒன்றுதான் லேகா வறுமையில் வாடுபவர்தான். தன் இரு ஆண் குழந்தைகலையும் வறுமை காரணமாக அனாதைகள் இல்லத்தில் சேர்த்து கல்வி பயிலச் செய்யும் அவருக்கு, 15 லட்சம் ரூபாய் எவ்வளவோ அவ��ியாமான ஒன்றுதான் இருப்பினும், தன்னை நம்பி, எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டிருக்கும் நபாஸை, அவர் ஏமாற்றத் தயாராக இல்லை இருப்பினும், தன்னை நம்பி, எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டிருக்கும் நபாஸை, அவர் ஏமாற்றத் தயாராக இல்லை பணத்திற்காக நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஏன் பிறந்த நாட்டிற்கே கூட துரோகம் செய்யத் தயங்காத எத்தனையோ மனிதர்கள் வாழும் இதேநாட்டில் தான் இப்படி ஒரு தேவதை பணத்திற்காக நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஏன் பிறந்த நாட்டிற்கே கூட துரோகம் செய்யத் தயங்காத எத்தனையோ மனிதர்கள் வாழும் இதேநாட்டில் தான் இப்படி ஒரு தேவதை நினைக்கையில், மனதில் உண்டாகும் மகிழ்சியையும், பூரிப்பையும் விளக்க வார்த்தைகள் இல்லை\nகடந்த 2013 நவம்பர் மாதத்தில், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஷாஃபி நபாஸுக்கு தன் இரு சிறு நீரகங்களில் ஒன்றைத் தானம் செய்து, நபாஸுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அவருக்காக வெரும் பிரார்த்தனை மட்டும் போதாது அவருக்காக வெரும் பிரார்த்தனை மட்டும் போதாது நல்ல மனம் படைத்தவர்கள் லேகா நம்பூதிரிக்கு எந்தெந்த வகையில் உதவ முடியுமோ, அந்தந்த வகையில் எல்லாம் உதவி, அவரது தியாகத்திற்கு மரியாதை செய்ய வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம் வாழ்வியல் கருத்துகள், செய்தி\nஅம்பாளடியாள் வலைத்தளம் 14 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 1:10\n இறக்கும் போதும் ஏன் உயிரோடு இருக்கும்\nபோது கூட இப்படித் தானம் கொடுத்து பிற உயிர்களையும் வாழ\nவைக்கும் உறவுகளைத் தான் தெய்வம் என்பார்களோ \nபகிர்வு .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .\n//இறக்கும் போதும் ஏன் உயிரோடு இருக்கும்\nபோது கூட இப்படித் தானம் கொடுத்து பிற உயிர்களையும் வாழ\nவைக்கும் உறவுகளைத் தான் தெய்வம் என்பார்களோ \n மிக்க நன்றி தங்கள் அழகிய கருத்திற்கு\nகடவுள் இல்லை அவரை நேரில் காண்பித்தால்தான் நம்புவேன் என்று வாதிடுவோர்கள் முன்னால் இவரை கொண்டு நிறுத்துங்கள்\nநல்ல செய்தியை பகிர்ந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்\nலேகா தன்னிடம் இருந்த 2 கிட்னியில் ஒன்றைத்தான் கொடுத்து இருக்கிறார் ஆனால் நானோ என்னிடம் இருந்த ஒரு இதயத்தை என் மனைவிக்கு கொடுத்துவிட்டேன். அதை வாங்கி வைத்து கொண்டு ���ன் மனைவி என்னை நோக்கி நீ இதயமே இல்லாத அரக்கன் என்று சொல்லி அடிக்கிறாங்க இதுக்கு நீங்கள்தான் நியாம் சொல்லி பதிவு போட வேண்டும்\nஅடுத்த முறை நியூஜெர்சி வரும்போது அவர்களிடம் நேரில் அறிவுரை கூறலாம் என்று எண்ணம் . அதுவரை பொறுத்திருங்கள். 911க்கு போன் செய்ய வேண்டாம் .\nவெங்கட் நாகராஜ் 14 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 6:09\nநல்ல மனம் கொண்ட லேகா அவர்கள் நீடுழி வாழ எனது வாழ்த்துகள்.\nஜோதிஜி திருப்பூர் 14 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 6:10\nஅதிகாலை நேரத்தில் வாசிக்கக் கிடைத்த நல்ல பதிவு இது. நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 14 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 6:16\nநண்டு @நொரண்டு -ஈரோடு 14 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 6:34\nகரந்தை ஜெயக்குமார் 14 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:03\nஅடுத்தவர்களுக்கு பையில் இருக்கும் பணத்தைக் கூட கொடுக்க முன்வராத இக்காலத்தில், சிறுநீரகங்களில் ஒன்றினை, பணம் பெரிதல்ல, கொடுத்த வாக்கு பெரிது என்று எண்ணி, பணத்திற்கு அடிமையாகாமல், தானமாக அறித்த லோகா நம்புதிரி அவர்கள் போற்றப்பட வேண்டியவர்.\nகரந்தை ஜெயக்குமார் 14 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:04\nமிக்க நன்றி கரந்தையாரே தங்கள் கருத்திற்கு\nஇக்பால் செல்வன் 14 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:08\nலேகா நம்பூதிரி - மனிதத்துவத்தின் மகத்துவ உருவானவர் என்றே சொல்லலாம். பாருங்கள் சாதி, மதம் பாராது உதவியுள்ளார். அதுவும் பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் நம் தேசத்தில், எவ்வித பிரதியுபகாரமும் எதிர்பாராது, தம் சிறுநீரகத்தில் ஒன்றை தானமிட்டு இருப்பது மிக மிக அற்புதமான நிகழ்வு. எத்தனையோ மதங்கள், தத்துவங்கள் ஏற்படுத்தாத ஒற்றை விழிப்புணர்வை ஒரு சினிமா ஏற்படுத்தி இருப்பதும், அதன் வலிமையை காட்டுகின்றது. நல்லதைக் காட்டினால் நல்லது பெருகும் என்பதை இனியேனும் வியபாரத்துக்கு படம் பண்ணும் பலரும் உணரவும் வேண்டும். லேகா நம்பூதிரி போன்ற நல்ல உள்ளங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அவர்தம் விபரங்களையும் தந்திருப்பின் பயன்படுமே.\nஇந்த நல்ல காரியம் சினிமாவினால் நடந்து உள்ளதா ,அதிசயம்தான் \nஇக்பால் கெல்வன் அவர்களே தங்கள் அழகானக் கருத்திற்கு மிக்க நன்றி விவரம் தர முயற்சிக்கிறேன்\nலேகாவுக்கு நன்றிகள் . இதை எங்களுக்கு தெரிவித்த தங்களுக்கும்.\nஅருமையான தகவலை உள்ளடக்கிய அற்புத பகிர்வு நன்றி சார்\nகாமக்கிழத்தன் 14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:56\nலேகா கோடியில் ஒருவர். வேறு எதனையும்விட உயர்ந்தவர். இவர் முன் கடவுள் எம்மாத்திரம்\nஆனால் இப்படிப்பட்ட தானங்கள் இன்று ஏழைகளை சுரண்டும் மோசமான தொழிலாக மாறிவருவதாக சமீபத்திய மீடியா செய்திகள் தெரிவிக்கின்றனவே \nகண்டிப்பாக இவரைப் போன்றவர்கள் ரூபத்தில்தான் தெய்வம் வலம் வருகின்றார் மிக்க நன்றி மதுரைத் தமிழன் அவர்களுக்கு\nமிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு\nமதுரைத் தமிழா இதயம் இல்லாமல் எப்படி வாழ்ன்றீர்கள்\nகோவை ஆவி 14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 9:42\nலேகா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.. நல்ல உள்ளம் படைத்தவர்களை காண்பதே அரிதான இந்த நாட்களில் அவர் போற்றுதலுக்குரியவர்..\nமிக்க நன்றி ஜோதிஜி தங்கள் வருகஈக்கும், கருத்திற்கும்\nநண்பர் சரவணன் மிக்க நன்றி\nகாமக்கிழத்தன் ஸார், மிக்க நன்றி //வேறு எதனையும்விட உயர்ந்தவர்// மிகச் சரியே\n ஏழைகளைச் சுரண்டும் மோசமானத் தொழிலாக மாறிவருவது உண்மையே ஆனால் லேகா தானாகவே முன்வந்து தானே தானம் செய்திருக்கிறார்\nமிக்க நன்றி தங்கள் கருத்திற்கு\nமிக்க நன்றி கோவை ஆவி\n‘தளிர்’ சுரேஷ் 15 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 5:29\nலேகா நம்பூதிரி அவர்கள் நீண்ட நாள் பூரண நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்யாண வீரர்களிடம் சிக்கி சீரழியும், பரிதாபத்திற்க...\nதேர்தல் பணியினிடையே கணினியில் திரைப்படம் பார்த்ததா...\nதேர்தல் களத்தில் 158 வது முறையாகவும் குதிக்கும் தே...\nபாலஸ்தீனில் பிறக்கும் குழந்தைகளில் சில, கருத்தரிக்...\nஇதயத்தைக் (தன் ஒரே) கொடுத்த வள்ளல்\nலேகா நம்பூதிரி, நீங்கள் தேவதையாகி விட்டீர்கள்........\nஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ ...\nஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ ...\nI can’t agree with you....விஷ்ணு நாராயணன் நம்பூதிர...\nஈஸ்வர அல்லா தேரே நாம்..........சிவ சேவை செய்யும் வ...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு க��ட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்�� நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2016/03/Credibility-Of-Media.html", "date_download": "2018-04-20T20:08:14Z", "digest": "sha1:66YPMZ6RMBGUTY3TKFE6PAF2XDASB6F2", "length": 87360, "nlines": 712, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்??!!!!....நமது ஊடகங்களின் நம்பகத்தன்மை?", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவெள்ளி, 4 மார்ச், 2016\nகண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்\nபடம்-நன்றி டைம்ஸ் ஆஃப் இண்டியா\nதங்கள் பெயர் ஊடகங்களில் வரவேண்டும் என்பதற்காக மக்கள் ஊடகங்களை அணுகிச் சில செய்திகளை, பெருமைகளைக் கொடுக்க, நம் ஊடகங்களும், பரபரப்பிற்காகவும், பரபரப்புச் செய்திகளை முதலில் யார் வெளியிடுகின்றார்கள் என்ற போட்டியிலும், விற்பனைக்காகவும் செய்திகளை ஆராய்ந்து உறுதிப்படுத்தாமல் வெளியிட்டு விடுகின்றார்கள். பின்னர் அது தவறான செய்தி என்றவுடன், அதை யார் கண்ணிலும் படாதவாறு ஒரு சிறு குறிப்பாக வெளியிடுதல் என்பதும் நடக்கின்றது. உட்டான்ஸ் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை போலும்.\nஅப்படிப்பட்டச் செய்தி ஒன்று 4 தினங்களுக்கு முன் அதாவது ஃபெப்ருவரி 29 அன்றிலிருந்து மார்ச் 2 ஆம் தேதி வரை சாதாரண ஊடகங்கள் என்றில்லாமல் கொஞ்சம் புகழ் வாய்ந்த ஊடகங்களிலும் வெளியானது.\nடிஎன்ஏ இண்டியா, த டைம்ஸ் ஆஃப் இண்டியா, மும்பை மிரர், ஜீ ந்யூஸ், த பெட்டர் இண்டியா, டெக்கான் க்ரோனிக்கிள், ஹிந்துஸ்தான் டைம்ஸ்\nசெய்தி இதுதான். மேற்கு வங்காளத்திலுள்ள, மத்யாம்க்ராம் எனும் கிராமத்தில் உள்ள செயின்ட் ஜூட் எனும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ��ாணவியான சத(ட)பர்னா முகர்ஜிக்கு நாசாவின் கோடார்ட் இன்டெர்ன்ஷிப் ப்ரோக்ராம், கோடார்ட் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்பேஸ் ஸ்டடிஸில் ( NASA Goddard Internship Programme under the Goddard Institute for Space Studies (GISS).) கிடைத்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்ததாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.\nஅந்தப் பெண் டைம்ஸ் ஆஃப் இண்டியாவிற்கு அளித்த பேட்டியில், இந்த நிகழ்வின் ஆரம்பம் சென்ற வருடத்து மே மாதம் என்றும், தான் சமூகவலைத்தளம் ஒன்றில் ஒரு குழுவில் இருப்பதாகவும், அதில் பல விஞ்ஞானிகளும் இருப்பதாகவும், ஒரு நாள் அந்தக் குழுவில் தான் “ப்ளாக் ஹோல் தியரி” பற்றித் தனது கருத்துகளைப் பகிர்ந்ததாகவும், உடன் அதிலிருந்த விஞ்ஞானி ஒருவர் நாசாவின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தைத் தந்து அதில் அவளது ஆய்வுக் கருத்துகளைப் பதிவிடச் சொன்னதாகவும், அதன் அடிப்படையில் தனது ஆய்வுக் கட்டுரை, 'Black Hole Theory' and how it could be used to make a 'time machine' ஐப் பதிந்ததாகவும் அதனால் இந்த இன்டெர்ன்ஷிப் கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறாள்.\nNASA's GIP ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதுமுள்ள மாணவ மாணவிகளில் மிகச் சிறந்த, 5 மாணவ, மாணவிகளைப் பள்ளிக் கல்விக்குப் பிறகுத் தேர்ந்தெடுத்து அவர்களதுக் கல்விச் செலவுகள் முழுவதும் ஏற்றுக் கொள்கின்றது. அந்த வகையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவள் ஆராய்ச்சிப் பட்டம் பெறும் வரையிலான அனைத்துச் செலவுகளையும் நாசா ஏற்றுக் கொண்டதாகவும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளதாகவும், அதனால் லண்டனிலுள்ள நாசா சென்டரில் ஆராய்ச்சி மாணவியாக வேலை செய்யப்போவதாகும் அதற்காக, வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி பயணம் செய்ய இருப்பதாகவும் சொல்லியிருக்கிறாள். இப்படிப் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஆனால், இது ஒரு தவறான பொய் செய்தி என்று அப்போதே ஊடகங்களின் இணையதளத்தில் இதை வாசிக்க நேர்ந்த வாசகர்கள் பலரும் பல ஆதாரங்களைத் தெரிவித்துள்ளார்கள். தற்போது நாசாவின் நிதி நிலைமை இது போன்று வெளிநாட்டு மாணவ மாணவிகளை எடுக்கும் நிலையில் இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇந்தச் சுட்டியைச் சொடுக்கினால் இதைப் பற்றிய செய்திகள் கிடைக்கும்.\nசெய்தி மறுக்கப்பட்டப் பின்னும் அந்தப் பெண் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே சொல்லுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. எதற்காக இந்தப் பெண் இப்படிச் செய்ய வேண்டும் அறியாமையா இல்லை அறிந்தே செய்கின்றாளா அறியாமையா இல்லை அறிந்தே செய்கின்றாளா ஒரு சிலர் தனது லட்சிய கனவு உலகில் இருக்கும் போது இது போன்று சில பிரமைகளில் பேசுவதுண்டு. அது போன்றா ஒரு சிலர் தனது லட்சிய கனவு உலகில் இருக்கும் போது இது போன்று சில பிரமைகளில் பேசுவதுண்டு. அது போன்றா எதுவாக இருந்தாலும், எங்கள் ப்ளாகின் பாசிட்டிவ் செய்திகளில் இடம் பெறும் வாய்ப்பு இல்லாமல் போனது அந்தப் பெண்ணிற்கு.\nஇது போன்று, “த ஹிந்து”வில் கூட 2014 மே மாதம் வெளியாகியிருக்கிறது ஒரு செய்தி. அதாவது தமிழ்நாடு அண்ணா பல்கல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கு, அமெரிக்காவிலுள்ள, கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள, இளம்கலை பொறியியல் படித்து முடிக்கும் முன்பே கிடைத்துவிட்டதாகவும் அந்தப் பெருமைக்குக் காரணம் தனது ஆய்வான, \"inner structure of the electron” என்பதுதான் என்றும் சொல்ல அந்தச் செய்தி வெளியானது. பின்னர், அந்தச் செய்தி, “which isn’t possible because the electron is a fundamental particle and doesn’t have an inner structure” என்றும் மறுக்கப்பட்டிருக்கிறது.\nஇப்படித்தான், எனது மகனின் கல்லூரி வகுப்பில் படித்த ஒரு மாணவி, பாடங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் கற்க முடியாமல், தேர்ச்சிப் பெற முடியாமல் முதல் வருடத்திலேயே இருக்க நேர்ந்ததால், (கால்நடைப் படிப்பில் அரியர்ஸ் வைத்துக் கொண்டு அடுத்த வருடத்திற்குச் செல்ல முடியாது.) தற்கொலை செய்து கொண்ட போது, நம் ஊடகங்கள், அவள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புதுக் கதையே புனைந்திருந்தார்கள். அவளது பெற்றோர் எவ்வளவு வருத்தப்பட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பாவப்பட்ட அந்தப் பெற்றோர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.\nஇப்படித்தான் ஊடகங்கள் பல செய்திகளை உறுதிப் படுத்திக் கொள்ளாமல், பரபரப்பிற்காக ஊடகத் தர்மத்தை மீறி வெளியிட்டு விடுகின்றன. இதன் அடிப்படையில் ஒரு சில திரைப்படங்கள் கூட மலையாளத்தில் வந்திருக்கின்றன. இப்படியிருக்க, நாம் ஊடகச் செய்திகளை, எப்படி, எவ்வளவு நம்புவது என்பது மிகப் பெரியக் கேள்விக்குறியே. ஹும் ஒன்றும் புரியவில்லை. அனுபவமுள்ள சகோக்கள்/நண்பர்கள் சே குமார், கூட்டாஞ்சோறு செந்தில் போன்றோர் சொல்லலாம்.\n(பின் குறிப்பு: சென்னையில் தரமணியில் வசிக்கும் கீதா என்பவரின் நாலுகால் செல்லம் கண்ணழகியும், கேரளா மாநிலத்து நிலம்பூர், கருநேச்சியைச் சேர்ந்த துளசிதரன் என்பவரின் நாலுகால் செல்லம் டைகரும், கரந்தையைச் சேர்ந்த ஜெயக்குமார் அவர்களின் செல்லம் ஜூலியும், லண்டனைச் சேர்ந்த ஏஞ்சலின் அவர்களின் செல்லம் ஜெசியும், அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் மதுரைத் தமிழனின் நாலுகால் செல்லமும் நாசாவின் செவ்வாய் கிரகப் பயணத்திட்டத்தில் இடம் பெறப் போவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கானப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நாசாவின் இந்தத் தேர்ந்தெடுப்பிற்கு, இந்தச் செல்லங்களின் குறும்புகள், சேட்டைகள், துருதுருப்பு மற்றும் ஆரோக்கியம்தான் காரணங்களாம். ஒரு கொசுறுச் செய்தி. மதுரைத் தமிழன் தமிழக அரசியல் கட்சிகளைக் கிழி கிழி என்று கிழிப்பதால், இங்குள்ள கட்சிகள் அவரதுச் செல்லத்தை அனுமதிக்கக் கூடாது என்று தடை கோரியிருக்கின்றனவாம். ஆனால், மதுரைத் தமிழன் அவரது செல்லத்தை, தான் பயணம் செய்வது போன்று, பெயரை மாற்றி மாறு வேஷத்தில் அனுப்பிவிட வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரைகள், கருத்து, செய்தி\nநானும் ஒரு 4 கால் செல்லம் யானையை வாங்கி வளர்த்து இருந்தால் இந்த மாதிரி எனது பெயரும் வந்துருக்கும் ச்சே கோட்டை விட்டுட்டேனே....\nகில்லர்ஜி முதல் வருகைக்கு மிக்க நன்றி வாக்கிற்கும்..இனியும் வளர்க்கலாம் ஜி...\nகில்லர்ஜி உங்கள் கருத்தை வாசித்துவிட்டுச் சிரித்துவிட்டோம். அதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.\nஇதுவும், பொய் என்று மறுப்பு செய்தி வரலாம் :)\nஇருக்கலாம். ஆனால் இப்போது அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பல ப்ராஜெக்டுகளை நிதி நிலைமை சரியாக இல்லாததால் செய்ய இயலாமல் இருப்பதாகவும், இன்டெர்ன்ஷிப் கிடைப்பதும் அரிதாக இருப்பதாகவும் தெரிகின்றது. மகன் போய் வந்ததால். பகவான் ஜி மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்\nஸ்ரீராம். 4 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 1:39\nபொதுவாக பாஸிட்டிவ் செய்திகள் பகுதியில் முடிந்தவரை இது போன்ற செய்திகளை எடுப்பதில்லை. நான் கூட எங்கள் பாஸிட்டிவ் பகுதியைப்பற்றி நினைத்த வண்ணமே படித்து வந்தால் நீங்களும் எங்களை வம்புக்கு இழுத்துருக்கிறீர்கள் ஊடக வியாபா���ம் பற்றி நாம் அறியாததா என்ன\n ம்ம்..ஹஹஹ்ஹஹ்... உண்மையாகவேதான் சொன்னேன். நல்ல செய்தியாக, சாதனையாக இருந்தால் உங்கள் மூலம் தெரியவருமே என்றுதான்..ஆமாம்..ஊடகம் வியாபாரம்தான் ஸ்ரீராம்...அதுவும் செம வியாபாரம்...மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்\nஸ்ரீராம். 4 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 6:40\nமுதலில் மொபைலில் இருந்து கருத்திட்டதால் தம வாக்கு இட முடியவில்லை. சில தளங்களில்தான் மொபைலில் இருந்தும் தம வாக்கிட முடியும். உங்கள் தளத்தில் முடியாது என்பதால் கணினிக்கு வந்ததும் தம வாக்கிட்டு விட்டேன்\nநல்ல பகிர்வு சகோ, ஊடகங்கள் எதை வேண்டுமானாலும் கொளுத்திப் போடும்,, தங்கள் தொகுப்பு நல்ல அலசல் சகோ,\nபின்குறிப்பு சூப்பப்,,, நடக்கட்டும் நடக்கட்டும்,, அவர் செல்லத்திற்கே மாறுவேஷமா,,,(பாட்டா பாடிக்கனும்)\nமிக்க நன்றி மகேஸ்வரி. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...கொளுத்திப் போடுவதிலும் வல்லவர்கள்தான் ஆம்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் 4 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 1:49\nஉண்மைதான். ஊடகங்களின் நம்பகத்தன்மை கொஞ்சம் குறைந்துதான் வருகிறது. நீங்களாவது மென்மையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். 'விமரிசனம்' காவிரிமைந்தன் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு இழிவான வார்த்தைகளால் வசை பாடுகிறார்.\nமக்களாட்சியின் நான்கு தூண்களுள் ஒன்று என ஊடகத்தை வருணிப்பார்கள். மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமான தொடர்பே ஊடகங்கள்தாம். அவையே நம்பத்தன்மை இழந்து போனால் மக்கள் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி அமாவாசை இருட்டில் விடப்பட்டது போலத்தான். ஆனால், எனக்கென்ன தோன்றுகிறது என்றால், இந்தப் பிரச்சினை இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறதா... அண்மையில் இதழ்களில் வெளியான உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு செய்திகள் அந்தக் கால ஊடகங்கள் மீதான நம்பிக்கையையும் ஆட்டம் காண வைக்கின்றன.\nஒன்று - ஊடகங்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் கடிகாரங்கள் எப்பொழுதும் 10:10 என்று காட்டும்படியே வெளியிடப்படக் காரணம், ஆபிரகாம் இலிங்கன் (அல்லது, அவர் போன்ற வேறு யாரோ ஒரு பெரிய தலைவர்) இறந்த நேரம் அஃது என்று வெகு காலமாக நம்பப்பட்டு வருகிறது. அது தவறு அந்த நேரத்தில் கடிகாரம் பார்ப்பதற்கு சிரித்த முகம் போல் காணப்படும். அந்த அழகுக்காகத்தான் கடிகாரங்கள் எப்பொழுதும் அந்த நே���த்திலேயே படம் பிடிக்கப்படுகின்றன.\nஇரண்டு - இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை.\nமேற்கண்ட தவறான தகவல்கள் இரண்டும் எனக்குத் தெரிய வந்ததே புகழ் பெற்ற இதழ்கள் வாயிலாகத்தான். ஒன்றோ, இரண்டோ அல்ல. பலமுறை பல இதழ்களில் நான் இந்தத் தகவல்களைப் பார்த்திருக்கிறேன். ஊர், உலகம் முழுவதும் இந்தத் தகவல்களை நம்பியிருப்பதையும் அறிவேன். சொல்லப் போனால், தகவல் எனக் குறிப்பாக வெளியிடும் அளவுக்குக் கூட அல்லாமல் இவை இரண்டும் உலகறிந்த செய்திகளாக நம்மிடையே பல காலம் உலா வந்தன. ஆனால், எத்தனையோ ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் இந்த உண்மைகள் தெரிய வருகின்றன. ஆக, அந்தக் காலத்திலும் ஊடகங்கள் அவ்வளவு ஒன்றும் பொறுப்புப் பொன்னுச்சாமிகளாக இல்லை என்பதே என் கருத்து. இப்பொழுது தனியாள் ஊடகங்களான சமூக வலைத்தளங்களின் செல்வாக்குப் பெருகியிருப்பதால் ஊடகங்கள் தவறு செய்தால் உடனே தெரிந்து விடுகிறது. அந்தக் காலத்தில் இப்படித் தனியாள் ஊடகம் என்கிற ஒரு வசதியே இல்லை என்பதால் எல்லாரும் ஊடகங்களில் வரும் எல்லாவற்றையும் அப்படியே நம்பிக் கொண்டிருந்திருக்கிறோம் போல. என்ன நான் சொல்வது\nநீங்கள் சொல்லுவது மிகவும் சரியே சகோ அந்தக் காலத்தில் இப்போது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாததால் பல செய்திகள் அப்படியே நம்பப்பட்டு வந்தது என்பதுதான் உண்மை.\nநீங்கள் சொல்லியிருக்கும் அந்த இரு தகவல்களும் அதாவது சரியான தகவல்கள் உங்கள் மூலமே அறிகின்றோம். மிக்க நன்றி அதற்கு.\nஅந்தக் காலத்திலும் உறுதிப் படுத்தாத செய்திகள் வரத்தான் செய்தது. அப்படித்தானே வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. அதில் எத்தனை முரண்பாடுகளை நாம் காண்கின்றோம். இப்போது தனியாள் ஊடகங்கள் பெருகிவிட்டனதான். அதனால் ஏதேனும் ஒரு ஊடகத்தில் வெளி வந்து விடுகின்றது.\nமட்டுமல்ல மற்றொன்று பதிவில் எழுத நினைத்து விடுபட்டுவிட்டது. சுனாமி வந்த போது சன் தொலைக்காட்சியில் செய்திகளில் ஒரு சிறுவனின் படம் காட்டி அந்தச் சிறுவன் சுனாமி எச்சரிக்கை செய்யும் கருவி தொழில்நுட்பம் ஒன்றை உலகிலேயே யாரும் கண்டுபிடிக்காத ஒன்றைக் கண்டு பிடித்திருப்பதாகவும் காட்டி வாசித்தார்கள். அவர்கள் காட்டிய கருவி ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுக��் வைத்திருப்பவைதான். ஆச்சரியப்பட்டுப் போனோம். பாருங்கள் அதன் பின் அந்தச் சிறுவனைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. அப்படி அவன் கண்டு பிடித்திருந்தால் இப்போது எவ்வளவோ பேசப்பட்டிருக்கும். இப்படி யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் ஊடகத்திற்குத் தெரிவித்து செய்தி வெளியிட முடியும் என்றால் ஊடக நீதி, தர்மம் என்ன என்ன அளவு கோல்\n தூண் நிலையாக இருக்க வேண்டுமல்லவா அந்தத் தூணே ஆட்டம் காணும் போது....அஸ்திவாரம் சரியாக இல்லை என்றால் அந்தத் தூணே ஆட்டம் காணும் போது....அஸ்திவாரம் சரியாக இல்லை என்றால் இந்தத் தூண்கள் நினைத்தால், நல்ல வழியில் பயணித்தால் நாட்டை நல்ல முறையில் வழி நடத்தி, புரட்சி செய்யலாம். இதையும் எழுதி பின்னர் நீளம் கருதி வெட்டிவிட்டேன்.\nமிக்க நன்றி சகோ தங்களின் விரிவான நல்ல விளக்கத்துடன், அறியாத செய்திகளும் தந்தமைக்கு...\nஇ.பு.ஞானப்பிரகாசன் 4 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 5:04\nநீங்கள் கூறிய கடற்கோள் (tsunami) கருவிக் கண்டுபிடிப்புப் பற்றிய செய்தி நானறியாதது. ஆனால், ஒருவேளை அஃது உண்மையாகவும் இருக்கலாம் சகோ காரணம், இப்படி நிறையக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்கள் இருக்குமிடமே தெரியாமல் இருக்கிறார்கள். இதழ்களில் இவர்கள் பற்றிய தகவல்கள் நிறைய, தொடர்ச்சியாக வருகின்றன. இவற்றை நாம் புறக்கணிப்பதற்கில்லை. இந்தியாவில் கண்டுபிடிப்பாளர்களுக்கு மதிப்பின்மை, புதிய முயற்சிகளுக்கு ஆதரவின்மை, காப்புரிமை பெறுவதில் உள்ள சிக்கல் முதலான பல காரணங்களால் இவர்கள் இன்னும் இருட்டிலேயே இருப்பது உண்மைதான்.\nஉண்மைதான் சகோ. நீங்கள் சொல்லுவதை நான் முழுவதும் ஏற்றுக் கொள்கின்றேன். நம் ஊரில் ஊக்குவிப்பு என்பதே கிடையாது. எங்கள் ப்ளாக் எனும் வலைத்தளத்தில் சனிக்கிழமை தோறும் பாசிட்டிவ் செய்திகள் என்று வெளியிடுவார்கள். அதில் இது போன்ற நம் குழந்தைகளின் கண்டுபிடிப்புகள் பல துறைகளிலும் கண்டுபிடிப்பதை, உருவாக்குவதை, வெளியிடுவார்கள். அந்தக் குழந்தைகள், இளைஞர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கும். ஆனால் அதன் பின் அவை எல்லாம் எவ்வளவு தூரம் சந்தைக்கோ இல்லை மக்களின் உபயோகத்திற்கோ வருகின்றன என்பது கேள்விக்குறியே. அப்படியே வந்தாலும் எத்தனை பேரால் அதனைத் தொடர முடிகின்றது நட்டமில்லாமல் என்பது அடுத்த படி. அதன் பின் அதற்கான காப்புரிமை. இப்படி நம் இளைஞர்களையும் சிறுவர்களையும் சுயமாகச் சிந்திக்கவிடாமல், நல்ல தொழிலதிபர்களாக வர விடாமல் முட்டுக் கட்டைகள் நீங்கள் சொல்லியிருப்பது போல்.\nஆனால் இந்தக் கடற்கோள் கருவிக் கண்டுபிடிப்புப் பற்றிய செய்தி ஏனோ என்னால் பிற கண்டுபிடிப்புகளைப் போல்...உதாரணத்திற்கு, ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் போல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கே தெரியும் இன்வென்ட்ஷனுக்கும் இன்னோவேஷனுக்கும் உள்ள வித்தியாசம். இவை இரண்டுமே இல்லை. அவர்கள் காட்டியது ஏற்கனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தைத்தான். கடற்கோள் வந்த பிறகு பல ஊடகங்களிலும் அந்தத் தொழில்நுட்பம் மற்றும் கருவி பற்றிப் படங்களுடன் பேசப்பட்டது. எனவேதான் அந்தச் செய்தியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஇங்கு நான் சொல்ல வருவது குழந்தைகளைப் பற்றி அல்ல. குழந்தைகள் பாவம். அவர்களது சிந்தனைச் சக்தியை நாம் ஊக்குவித்துக் கொண்டுவரவேண்டுமே அல்லாமல் புகழின் வெளிச்சத்திற்கு உட்படுத்திவிடக் கூடாது. இதுவரை நாம் அறிந்த பல கண்டுபிடிப்புகளுக்குக் காரணக்கர்த்தாக்களான விஞ்ஞானிகள் பெரும்பான்மையோர் பல வருடங்கள் உழைத்துக் கண்டு பிடித்தவையே. பல தோல்விகளைச் சந்தித்து ராபர்ட் ப்ரூஸ் போன்று எத்தனை சறுக்கல்கள் வந்தாலும் விடாது மனம் ஒருமித்து கருமமே கண்ணாயினார் போன்று தங்கள் வாழ்வையே தொலைத்தும் கூட கண்டுபிடித்தவர்கள் இல்லையா அதனால் தான் நான் சொல்ல வருவது, ஊடகங்களில் வருவதை விட குழந்தைகளின் கண்டுபிடிப்புகளை, சிந்தனைகளை ஊக்குவித்து அதை வளர்த்துப் பெரிய நிலையில் வந்து சமூகத்திற்கு அதை உதவும் வகையில் அமைத்த பிறகு வெளிப்படுத்தலாமே. விட்டில் பூச்சிகளாய் மாறுவதை விட. வள்ளுவரின் குறள் நினைவுக்கு வருகின்றது அதையும் சொல்ல நினைத்து பதிவில் சொல்லாமல் விட்டுவிட்டேன். புகழைத் தேடி நாம் செல்லக் கூடாது. அது தானாக வர வேண்டிய ஒன்று என்பது.\nமிக்க நன்றி சகோ தாங்கள் பதிவுகளை உள்வாங்கிக் கருத்துகளை முன் வைப்பதற்கு. நாங்கள் மிகவும் மகிழ்வடைகின்றோம் இந்தக் கருத்துப் பரிமாற்றத்திற்கு.\nஉங்கள் தளத்தில் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 5 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 3:50\n//கடற்கோள் வந்த பிறகு ��ல ஊடகங்களிலும் அந்தத் தொழில்நுட்பம் மற்றும் கருவி பற்றிப் படங்களுடன் பேசப்பட்டது. எனவேதான் அந்தச் செய்தியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை// - புரிகிறது\n//குழந்தைகள் பாவம். அவர்களது சிந்தனைச் சக்தியை நாம் ஊக்குவித்துக் கொண்டுவரவேண்டுமே அல்லாமல் புகழின் வெளிச்சத்திற்கு உட்படுத்திவிடக் கூடாது// - ஆழமாகச் சிந்தனை தூண்டும் கருத்து\n//மிக்க நன்றி சகோ தாங்கள் பதிவுகளை உள்வாங்கிக் கருத்துகளை முன் வைப்பதற்கு. நாங்கள் மிகவும் மகிழ்வடைகின்றோம் இந்தக் கருத்துப் பரிமாற்றத்திற்கு// - மிக்க நன்றி சகோ\nAngelin 4 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 3:27\nஅவசரக்கார மீடியாக்கள் :( ..sensation வேண்டும் எனவே இப்படி அவசரப்பட்டு செய்திகளை ஆராயாமல் வெளியிடுகின்றனர் ..அந்த பெண்ணுக்கு எதோ ஆர்வகோளாறு என்று சொன்னாலும் அவளின் பெற்றோர் கவனமுடன் இருந்திருக்கணும் இப்போ பெருத்த அவமானம்தானே ..இப்பதான் ப்ளஸ்டூ எழுத போகிறாள் அப்பெண் இந்த சம்பவத்தால் நாலு சக மாணவர்கள் கிண்டல் கேலி செய்யக்கூடும் அவளை பாவம் ....பின் விளைவுகளை யோசிப்பதில்லை அவசரக்கார கூட்டம் ..\nஹா அஹா :) நாலு கால் செல்லங்கள் விஷயம் உண்மைதான் இங்கே பேப்பரில் வெளி வந்தாச்சு விவரங்களை விரைவில் confirm செய்து வெளியிடுகிறேன் :))\nமிக மிகச் சரியே. நான் எழுத நினைத்து பதிவின் நீளத்தினை மனதில் கொண்டு விட்ட கருத்து. இபுஞாவிற்கு அளித்த பதிலிலும்.\nநாலுக்கால் நண்பர்கள் போக இருக்கிறார்கள் என்பதை அறிந்தேன் ஆனால் அது உறுதிப்படுத்தப்பட்டதை அறியாததால் உட்டான்ஸ் என்று சொல்லியிருந்தேன். உங்கள் செய்தி அதை உறுதிப்படுத்திவிட்டது ஏஞ்சல். அதுவும் நீங்கள் அட்டகாசமாக எல்லா செல்லங்களையும் குறிப்பிட்டு ரசிக்கும் வகையில் சொல்லியிருந்தீர்கள். மிகவும் ரசித்தோம்..உங்கள் பதிவில்\nமிக்க நன்றி ஏஞ்சல்..கருத்துப் பரிமாற்றத்திற்கு\nAngelin 4 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 3:37\nஇதையும் சொல்லணும் ..டிசம்பர் மாதம் மழை வெள்ளம் வந்த நேரம் இந்த முகநூலில் நடந்த கூத்துக்கள் அளவில்லா ..ஒரு பெண்மணி மழை பாதிகப்பட்ட இடத்துக்கு சென்று அங்குள்ள குழந்தையுடன் படம் எடுத்து தந்து பேஜ்ல போட்டார் ..அது அடுத்த நாளில் //இந்த குழந்தையை பெற்றோருடன் சேர்க்க உதவுங்கள் ..அதிகம் சேர் செய்யவும்னு பரவி தட்ஸ் தமிழ் வரைக்கும் போச்சு ......இப்பட�� புரளிகளை பரப்பரத்தில் மீடியாக்கள் முதலிடத்தில் இருக்கிறர்களே :(\nநான் முகநூலில் இல்லை என்றாலும் (துளசி இருக்கிறார். ஆனால் ஆக்டிவ் இல்லை) இப்படி நடப்பது பல அவ்வப்போது பேசப்படுகின்றது. சமூக வலைத்தளங்கள் நல்ல விஷயங்களைச் செய்யும் அதே நேரத்தில் ரொம்பவே விஷ விதைகளை ஊன்றுகின்றனதான் என்பதும் அறிய முடிகின்றது.\nஅண்மையில் ஜவஹர்லால் யூனிவர்சிடியில் நடந்த களேபரங்களின் காணொளிகள்சில டாக்டர்ட் என்னும் செய்தியும் பார்த்தேன்\nசெய்தி தெரியும் ஜிஎம்பி சார். மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nவெங்கட் நாகராஜ் 4 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 8:54\nநல்ல பகிர்வு. இன்றைய ஊடகங்களில் வரும் பல செய்திகள் இப்படித்தான்.... எதுவும் சொல்வதற்கில்லை.\nமிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...\nதிண்டுக்கல் தனபாலன் 4 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 10:03\nபின் குறிப்பு உண்மை... ஹிஹி...\nநிஷா 5 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 12:27\n யாருக்கும் கெடுதல் தராமல் தங்களை குறித்த மேன்மைக்காக சொல்கின்றார்கள் என விட்டு விடலாம், சில பாலியல் வன்முறைசம்பவங்களின் பின் இந்த பத்திரிகைகள் செய்யும் அசமந்தம் இருக்கின்றதே அவைகளின் தகிடுத்தத்தங்களை என்றும் மன்னிக்க முடியாது, தங்கள் வீட்டுப்பெண்ணுக்கு நடந்தால் அப்படித்தன பொய்யாய் இட்டுக்கட்டுவார்களா எனும் படி பத்திரிகைகளை விற்க செய்திகளை போட்டி போட்டு தருவதாய் சொல்லி உயிரோடிருப்பவர்களை வதைப்பார்கள் ஒன்றைப்பத்தாகும் வல்லமையை எங்கே இருந்து தான் கற்பார்களோ\nநீங்கள் சொல்லியிருப்பது மிகவும் கொடுமயானதுதான் ஆமாம் மிக்க நன்றி நிஷா வருகைக்கும் விரிவான கருத்திற்கும்\nநிஷா 5 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 12:28\nமலரின் நினைவுகள் 5 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 10:02\nமா.மி.த.தா.த.மு.இ.தெ.பு.த.டா.அ. அவர்களின் ஆணைக்கிணங்க நாசாவில் இந்திய மாணவிக்கு-ன்னு வராத நியூஸ் எல்லாம் ஒரு நியூஸா\nமாண்பு மிகு தங்கத் தாரகை தமிழக முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி டாக்டர் அம்மா ......அஹஹஹஹஹ் சரிதானே மலர்\n\"நம் ஊடகங்களும், பரபரப்பிற்காகவும், பரபரப்புச் செய்திகளை முதலில் யார் வெளியிடுகின்றார்கள் என்ற போட்டியிலும், விற்பனைக்காகவும் செய்திகளை ஆராய்ந்து உறுதிப்படுத்தாமல் வெளியிட்டு விடுகின்றார்கள்.\" என்ற\nச��ூகம் மேம்பட உதவவேண்டிய ஊடகங்கள்\nசமூகத்தைச் சீரழிக்காமல் இருந்தால் சரி\nமிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். ஆம் சீரழிக்காமல் இருந்தால் நல்லதே...\nவலிப்போக்கன் - 5 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 5:06\nஆறயாமல் பரப்பும் அறிவுகெட்ட ஜென்மங்கள் என்று திட்டுவது இந்த ஊடகங்களுக்கே பொறுந்தும்....\nமிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nமிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nMathu S 5 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 8:36\nசமூகப்பொறுப்பு இல்லாமல் செயல்படும் நிலைக்கு ஊடகங்கள் வந்ததுதான் நமது வீழ்ச்சியின் ஆரம்பம்.\nகட்டுரையின் முதல் பகுதி கொடுத்த அழுத்தம் நாலுகால் செல்லங்களின் மார்ஸ் பயணத் திட்டத்தில் காணாமல் போய்விட்டது\nவாங்க கஸ்தூரி. ஆமாம் முதல் பகுதியின் சீரியஸ்னெஸ் பி கு வில் இல்லை. அதைத் தெரிந்தேதான் கொடுத்தேன். முதலில் அதைத் தனிப்பதிவாகவே போடலாம் என்று நினைத்தேன். உள்ள பதிவுகளையே இன்னும் முடிக்காமல் காத்திருக்க வைத்திருக்க ஏனோ சட்டென்று ஏதோ தோன்ற அப்படியே போட்டுவிட்டேன்...\nஇனி அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளேன். மிக்க நன்றி கஸ்தூரி.\nஊடகம் ...நிறைய ஊறுகளையே விளைவிக்கின்றன...என செய்வது...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"வளரும் கவிதை\" தளத்தில் தவழும் தில்லைஅகத்து க்ரோனி...\nநட்பின் அணிகலனாம் நன்றி மறவா டிண்டிம்\nதொடரும் வலைத்தளங்கள் – தொடர்பதிவு, பதிவர் சகோதரி ...\nகண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதி��ு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக��கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121923-jallikattu-function-held-nearby-pudukkottai.html", "date_download": "2018-04-20T20:22:30Z", "digest": "sha1:JU7PAEQ2X45TLYN7HK2PS7M5ZBRHONF4", "length": 22710, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "`களைகட்டிய ஜல்லிக்கட்டு; மலைக்கவைத்த மஞ்சுவிரட்டு' - புதுக்கோட்டை அருகே கோலாகலம்! | jallikattu function held nearby pudukkottai", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`களைகட்டிய ஜல்லிக்கட்டு; மலைக்கவைத்த மஞ்சுவிரட்டு' - புதுக்கோட்டை அருகே கோலாகலம்\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசலில், ஜல்லிக்கட்டும் மற்றும் பொன்னமராவதி அருகே மறவாமதுரையில் மஞ்சுவிரட்டும் நடைபெற்றது. இதில், மாடுகள் முட்டியதில் ராப்பூசலில் 21 பேரும் மறவாமதுரையில் 3 பேரும் காயமடைந்தனர்.\nபுதுக்கோட்டையை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசலில் உள்ள முனியாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டு களைகட்டியது. இதைக் காண்பதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். கடந்த வருடம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிய பின், முதலில் ஜல்லிக்கட்டு நடந்தது இந்த ராப்பூசலில்தான். அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர்தான் இந்தப் போட்டியை நடத்தினார். அப்போது, இரண்டுபேர் மாடு முட்டி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே ராப்பூசலில்தான் பலத்த பாதுகாப்புடனும், எதிர்பார்ப்புடனும் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. எல்லா போட்டிகளிலும் வழக்கமாக கடைபிடிக்க வேண்டியதான வாடிவாசல், பார்வையாளர்கள், பிரமுகர்கள் அமர்வதற்கான கேலரி, இருபுறங்களிலும் பாதுகாப்புக்கான தடுப்புக் கட்டைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டியை வழக்கம்போலவே சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.\nஇதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை, கரூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 977 காளைகளும், 211 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மாடுகளை கால்நடை மருத்துவக் குழுவினரும் மாடுபிடி வீரர்களை மருத்துவக் குழுவினரும் சோத��ை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். காலையில் ஆரம்பித்த போட்டி, கொஞ்சமும் சூடு குறையாமல், பிற்பகல் வரை பட்டையைக் கிளப்பியது. பார்வையாளர்களின் ஆரவாரம், மாடுபிடி வீரர்களின் பாய்ச்சல் என களைகட்டியது ராப்பூசல் போட்டி. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 21 பேர் காயமடைந்தனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nவீணாகும் நீரின் அளவு 2,000 டி.எம்.சி. மேட்டூர் அணையின் கொள்ளளவே 93 டி.எம்.சிதான். இந்த நீரின் ஒரு பகுதியை கிழக்கே திருப்பிவிட்டால் சண்டைகளைச் சமாளிக்கலாம் 2000 TMC water is being wasted every year\nஅதேபோல,பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஒலியநாயகி அம்பாள் கோயிலின் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மறவாமதுரை பெரியகண்மாயில் நடைபெற்ற இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் மற்றும் வீரர்கள் உற்சாகமாகப் பிடித்தனர். இந்த மஞ்சு விரட்டில், மாடு முட்டியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், பார்வையாளர்கள் 15 பேருக்கு மேல் லேசான காயங்கள் ஏற்பட்டன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஐ.பி.எல் போட்டிகளுக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்..\nகாவிரி விவகாரம் - மெல்போர்ன் பாராளுமன்ற வாசலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்..\n5,000 பார்வையாளர்கள்... அசம்பாவிதம் இல்லாமல் முடிந்த மெகா ஜல்லிக்கட்டு\n``தமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா\nநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\n\"திருடன், செங்கல்லால் என் தலையை உடைக்கப் பார்த்தான்\nரோட்டில் எந்த சம்பவம் நடந்தாலும் பார்த்துக் கொண்டு நகர்ந்து விடும் நகர மக்களுக்கு சிறுவன் சூர்யாவின் துணிச்சலான செயல் ஒரு பாடம். ஒரே நாளில் பிரபலமான சூர்யா.\n''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்’’ - பாலபாரதி கேள்வி\n\"எச் ராஜாவின் கருத்து மன வேதனை தருகிறது என்று சொல்லும் தமிழிசை சௌந்தரராஜன் அவரை கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை எடுப்பாரா” என பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமக்காத பிளாஸ்டிக்கை மக்க வைக்க உதவும் பாக்டீரியா... தப்பிக்குமா உலகம்\nஇந்த பாக்டீரியா சில நாள்களிலேயே பிளாஸ்டிக்கைச் சிதைக்கும் என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம். பிளாஸ்டிக் மக்குவதற்கு தேவைப்படும் கால அளவை சில நாள்களாகக் குறைக்கும்\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\n`ஹெச்.ராஜா ஏன் இப்படிப் பேசுகிறார்' - ஓர் அலசல்\n''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்’’ - பாலபாரதி கேள்வி\n`சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்\n`நீர் நிலைகளைத் தூர்வாரப் போகிறேன்' - நடிகர் சிம்பு பேட்டி\nநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\n'கோமாளி என்றார்கள் ஜெயிச்சிட்டேன்'- சபதத்தை நிறைவேற்றிய இயற்கை விவசாயி\nஆளுநர் மாளிகைக்குள் புரோஹித் எப்படி நடந்து கொள்கிறார்\nசென்னை அணியின் மைதானமாக புனே தேர்வா என்ன சொல்கிறார் ராஜீவ் சுக்லா\n`தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி' - கொந்தளிக்கும் அய்யாக்கண்ணு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/6/2013/10/namitha-likes-to-fight.html", "date_download": "2018-04-20T19:49:28Z", "digest": "sha1:A2WSAYL66N2YJ2MOFRQ6MK64BUYP7CN7", "length": 12331, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சண்டை போட நமீதாவுக்கு ஆசை - Namitha Likes To Fight - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசண்டை போட நமீதாவுக்கு ஆசை\nவிஜயசாந்தி போல் (சண்டை)ஆக்சன் படங்களில் அதிரடி கதாநாயகியாக நடிக்க ஆசைப்படுவதாக நமீதா கூறியிருக்கிறார். இவரிடம் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. அரிராஜன் இயக்கும் ´இளமை ஊஞ்சல்´ படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.\nஊதி வந்த உடம்பை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர, உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்துள்ள இந்த குண்டு கவர்ச்சிப்புயல் மீண்டும் ஒரு அதிரடி சுற்று வரப்போவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nநிதாஹஸ் கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டியில் பந்தயம் கட்டியர் விளக்கமறியலில் \nசென்னை ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள காவல்துறை \nஉலககிண்ணத்துக்கான தகுதியை உறுதி செய்தது மேற்கிந்தியத்தீவுகள் \n4000 பொலிசாரின் ஐந்து அடுக்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சென்னையில் ஐ.பி.எல் ஆட்டம் இன்று\nஇளமையினை தக்கவைத்துக்கொள்ளும் இவரை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nமொட்டை போட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்\n15 நிமிட நடனத்திற்கு 5 கோடி ரூபா சம்பளம் - களை கட்டும் ஐ.பி.எல் போட்டி\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசொக்லேட் சிலையானார் மஹேந்திர சிங்\nதிரிஷாவின் கிழிந்த ஆடையால் அதிருப்தி\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\n���ாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/02/today-rasipalan-522018.html", "date_download": "2018-04-20T20:15:54Z", "digest": "sha1:UAU6QOLB7IPEC5SDMD5NL5IFFWXKV764", "length": 20860, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 5.2.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்தக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.\nபொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் ச���திக்கும் நாள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nரிஷபம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nமிதுனம் பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உழைப்பால் உயரும் நாள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nகடகம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nசிம்மம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nகன்னி ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்க��ம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nதுலாம் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nவிருச்சிகம் சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nதனுசு கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். முயற்சிகள் பலிதமாகும் நாள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nமகரம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனை நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். தடைகள் உடைபடும் நாள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nகும்பம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறு���்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nமீனம் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/09/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-04-20T20:59:34Z", "digest": "sha1:7FBMYGWMYMKC2LWSBQYWDMLTZE4JUWI4", "length": 7320, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார் | tnainfo.com", "raw_content": "\nHome News தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார்\nதேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார்\nஅரசு, அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தத் தைக் கைவிட்­டால் கிழக்கு மாகா­ண­ச­பைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கவே இருப்­ப­தாக அதன் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.\n‘‘விரை­வில் அந்­தத் தேர்­தல் நடத்­தப்­ப­டு­வது நல்­லது என்றே நினைக்­கின்­றோம்’’ தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.\n‘‘2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்­தல் நடை­பெற்­றது. அதில் குள­று­ப­டி­கள், – மோச­டி­கள் நடை­பெற்­றன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மிகச் சொற்ப வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தி­லேயே ஆச­னங்­களை இழந்­தது. இப்­போது தேர்­தல் நடை­பெற்­றால், அவ்­வா­றான குள­று­ப­டி­கள் – மோச­டி­கள் நடை­பெ­றாது என்றே எதிர்­பார்­கின்­றோம்’’ -என்­றார்.\nPrevious Postஎமக்கு உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன் மதிப்­பை­யும் கொழும்பு அர­சி­டம் இருந்து கேட்­கின்­றோம்- க.வி.விக்­னேஸ்­வ­ரன் Next Postஇடைக்கால அறிக்கை 21ஆம் திகதி வெளியாகும்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆ��ிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/harbajan-playing-cricket-with-his-daughter-286589.html", "date_download": "2018-04-20T20:37:29Z", "digest": "sha1:EOKS5MEYHUHMCWWLRHIGXCHG67WPEYQ6", "length": 8489, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகளுடன் கிரிக்கெட் விளையாடிய ஹர்பஜன் வைரல் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » வைரல்\nமகளுடன் கிரிக்கெட் விளையாடிய ஹர்பஜன் வைரல் வீடியோ\nஇந்திய அணியின் சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் தனது குழந்தையுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. இளம் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு வந்துவிட்ட நிலையில், சீனியர��� வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக உள்ளார்.\nஇந்திய அணியில் முன்னனி சுழல் பந்து வீரனாக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். இவருக்கு பின்னர் வந்த இளம் வீரர்களால் ஹர்பஜனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. தற்போது ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.\nஹர்பஜன் குழந்தை ஹினய ஹீரா பிளஹாவுக்கு தற்போது 1 1/4 வயதாகிறது. ஹீராவுடன் ஹர்பஜன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஹர்பஜன் வெளியிட்ட வீடியோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது\nமகளுடன் கிரிக்கெட் விளையாடிய ஹர்பஜன் வைரல் வீடியோ\nதொப்பையை குறைக்க இதோ சில டிப்ஸ்- வீடியோ\nபர்ஃபெக்ட் டைமிங் மிஸ்ஸான போட்டோ கலக்ஷன்\nஇரண்டு பக்கமும் இயங்கும் கார்-வீடியோ\nநம் சந்ததிகளை நமே அழிக்கின்றோம், கதறும் தோழர்-வீடியோ\nஎலிக்கு வடை கொடுக்கும் காகம்-வீடியோ\nமனநலம் குன்றிய எச் ராஜா.. நாராயணசாமி அறிவுரை- வீடியோ\nகிண்டல் பண்றதுக்கும் ஒரு அளவு இல்லையா\nபிரியங்காவை அசரவைத்த தோழரின் குரல்-வீடியோ\nஉங்களுக்கு அடிக்கடி வயிறு வலிக்கின்றதா.. அப்போ இது உங்களுக்கு தான்.. அப்போ இது உங்களுக்கு தான்..\nபிரியா வாரியாருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா \nகாதலர் தினத்திற்காக ஆகாயத்தில் ஹார்ட் வரைந்த விமானி\nமேலும் பார்க்க வைரல் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102507", "date_download": "2018-04-20T19:51:40Z", "digest": "sha1:V7JKZO5ULZFEXGXFINCTWCJAH3K7C7PT", "length": 6930, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலெக்ஸ் நினைவேந்தல்", "raw_content": "\n« நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11 »\nநண்பர் வே.அலெக்ஸ் நினைவேந்தல் வரும் செப்டெம்பர் 29 அன்று மதுரையில் நிகழ்கிறது.\nஇடம் மாந்தோப்பு தமிழ்நாடு இறையியல் கல்லூரி அரசரடி மதுரை\nநேரம் மாலை 4 மணி\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையா��ல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/trp-ratings-tamil-2018/", "date_download": "2018-04-20T20:19:06Z", "digest": "sha1:2YLE45DVBRQ7IS3IOTRV23XM2O3VPZ4S", "length": 10073, "nlines": 117, "source_domain": "www.tholaikatchi.in", "title": "tamil channel trp ratings 2018 - barc weekly data , top 5 channels & shows", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nசனிக்கிழமை, ஏப்ரல் 21, 2018\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nதமிழ் சேனல் TRP மதிப்பீடுகள் 2018 – சிறந்த 5 சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகள்\nதமிழ் சேனல் TRP மதிப்பீடுகள் 2018 – சிறந்த 5 சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகள்\nதமிழ் தமிழ் சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் – தமிழ் சேனல் TRP மதிப்பீடுகள் 2018\nதமிழ் சேனல் TRP தரவரிசை 2018 பட்டியலில் முன்னணியில் உள்ள பாரக் சண் தொலைக்காட்சியின் சமீபத்திய அறிக்கையின்படி, ஸ்டார் விஜய் சேனல் இரண்டாவது ஸ்லாட்டில் உறுதியாக உள்ளது. இந்த வாரம் (10th to 16th February 2018) மூலம் வாரம் 7 தரவு விவரங்களை பார்க்கலாம். zee தமிழ் சேனல் 3 வது இடத்தில் உள்ளது, தமிழ் திரைப்பட சேனல் ktv இப்பொழுது 4 வது இடத்தில் உள்ளது. மற்றொரு சூரியன் நெட்வொர்க் சேனல் ஆதித்யா டிவி 5 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஜெயா டிவி, ராஜ் டிவி, பாலிமர் டிவி மற்றும் களைஞர் டிவி போன்றவை அல்ல. சூரியன் தொலைக்காட்சி இந்தியாவில் மிகவும் பிரபலமான சேனலாகும்.\nமுதல் 5 தமிழ் மொழி பொழுதுபோக்கு சேனல்கள் 2018\n1 சண் டிவி 923992\n2 விஜய் டிவி 393027\n3 ஜீ தமிழ் 340451\n5 ஆதித்ய டிவி 71281\nதமிழன் டிவி , வின் டிவி மாட்டும் சாய் டிவி இப்போது…\nதமிழ் சினிமா நிகழ்ச்சிகளான தெய்வ மக்ள் , நந்தினி, அழகு , குல தெய்வம், வாணி ரணி போன்றவை மற்ற சண் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அட்டவணையிலிருந்து மொத்த மதிப்பீட்டு புள்ளிகள் மற்றும் பிற விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.\n1 தெய்வ மக்ள் சண் டிவி 12736\n4 குல தெய்வம் 9230\n5 வாணி ரணி 8329\nதமிழ் செய்தி சேனல் மதிப்பீடுகள் 2018\nபாலிமர் நியூஸ் சேனலில் தமிழ் செய்திகள் மிகவும் பிரபலமாக உள்ளது, Thanthi TV இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ் செய்திகள், செய்தி 18 தமிழ்நாடு பிற பிரபலமான சேனல்கள்.\n1 பாலிமர் ந்யூஸ் 32127\n2 தந்தி டிவி 23661\n3 புதிய தலைமுறை 23213\n4 ந்யூஸ் 7 தமிழ் 15526\n5 ந்யூஸ் 18 தமிழ்நாடு 13042\nஜீ5 விண்ணப்ப பதிவிறக்கம் – ஜீ தமிழ் நிகழ்ச்சிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப்\nகிங்ஸ் ஆஃப் டான்ஸ் கிராண்ட் பினாலே\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்க���ை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136477-topic", "date_download": "2018-04-20T20:20:47Z", "digest": "sha1:Z3ZFCHTXSETAHFCB57C75V2HO2CSZW3N", "length": 12794, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புத்தியுள்ள காகம்", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ள��ோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n காக்கையின் அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2017/07/Blogger-Venkatji-Meet.html", "date_download": "2018-04-20T20:18:56Z", "digest": "sha1:HXHCJ3XU3SRPQZCNR4QYYDKVZ4KYCW2O", "length": 84078, "nlines": 793, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : சந்தித்ததும், சிந்தித்ததும் என்பவரைச் சந்தித்தேன்", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nதிங்கள், 17 ஜூலை, 2017\nசந்தித்ததும், சிந்தித்ததும் என்பவரைச் சந்தித்தேன்\nஉலகம் சுற்றும் வாலிபர் என்று பெயர் பெற்றிருக்கும் நம் நாட்டு ராஜா 64 வது வெளிநாட்டுப் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றாலும் அவரிடமிருந்து பயணக்கட்டுரைகளை எதிர்பார்க்க முடியுமா தலைநகரிலிருந்து உள்நாடு சுற்றும் வாலிபர், ஒவ்வொரு சிறு பயணத்தையும் மிக அழகான படங்களுடனும், விளக்கமான குறிப்புகளுடன் எழுத்தின் மூலம் நம்மை எல்லாம் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் நம் தில்லி ராஜா, நான் சென்ற மாதம் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக மிகக் குறுகிய பயணமாக தில்லிக்குச் சென்றிருந்த போது, தனது வேலைப் பளுவின் இடையிலும் என்னை சந்தித்தார்.\nஇச்சந்திப்பைப் பற்றி வந்ததும் எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், பல காரணங்களால் மனதில் ஒரு சுணக்கம். அதனால் தாமதமாகிவிட்டதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெங்கட்ஜி சிறு இடைவெளிக்குப் பிறகு வலையுலகம் வந்ததும் பதிவில் சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மிக்க நன்றி வெங்கட்ஜி\nநான் ரயிலில் முன்பதிவு செய்திருந்தாலும், எனது பயணத்தை இறுதிவரை உறுதிப்படுத்த இயலாத நிலையில் இருந்ததால் வெங்கட்ஜியை நான் தொடர்பு கொள்ளவில்லை. இறுதியில், பயணத் தேதி நெருங்கிட நான் பயணம் செய்யப் போவது ஓரளவு உறுதியானதும் வெங்கட்ஜியைத் தொடர்பு கொண்டேன். நான் சென்று அவரைச் சந்திக்க இயலாத நிலையைச் சொல்லியிருந்தேன். அவரோ என்னை ரயில் நிலையத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிட எனக்கு மனதிற்குச் சற்று சங்கடமாகத்தான் இருந்தது. அவருக்கோ பணிச்சுமை. வலைப்பக்கம் கூட வர இயலாத நிலை. நான் பயணம் செய்த தமிழ்நாடு விரைவு வண்டி இரவு 10.30 ற்கு. அந்த நேரத்தில் அவர் என்னைச் சந்திப்பதற்காக என்று ரயில் நிலையத்திற்கு வர வேண்டுமே, அது அவருக்குச் சிரமமாக இருக்குமே என்றும் தோன்றியது. ஆனால், வெங்கட்ஜி மிகவும் ஆர்வமுடன், சந்தோஷத்துடன் என்னைச் சந்திப்பதாகச் சொன்னார். சந்தித்தார்.\nவிழா குர்காவ்னில் இருந்த என் தங்கையின் வீட்டில். நான் அங்கிருந்த 4 நாட்களில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள், உறவினர்கள் என்று கடந்துவிட 4 வது நாள், புறப்படும் நாள், இரவு அங்கிருந்து மெட்ரோ ரயிலில் தில்லி ரயில் நிலையத்திற்கு வந்தோம். ஒரு மணி நேரப் பயணம். மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வருவதற்கே சிறிது நடக்க வேண்டும். வெளியில் வந்து நடைமேடைக்குச் செல்லவும் சற்று நடக்க வேண்டும். இரு ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான் நுழைய முடியும். என் அப்பா முன்னதாகவே அங்கு சென்றிருந்ததால், அங்கிருந்து வரும் போது என்னுடன் வந்தார். 82 வயது. மின்படிகள் வழி ஏறி, முந்திக் கொண்டும், தள்ளிக் கொண்டும் போகும் கூட்டத்தினிடையே அவரை மெதுவாகக் கவனமாக நடக்கச் சொல்லி நடைமேடையை அடைந்தோம்.\nவெங்கட்ஜி 6 அடியார் என்பதால் கூட்டத்தில் அவரை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், நாலடியாராகிய என்னைக் கூட்டதில், நான் கையைத் தூக்கிக் காட்டினாலும் காண்பது கடினமாயிற்றே, தேடுவதில் அவர் நேரம் தொலைந்துவிடக் கூடாதே என்று நான் நடைமேடைக்கு இறங்கும் படிகளின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டு படிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை அலைபேசியில் அழைத்து எங்கிருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டே வெங்கட்ஜி இறங்கி வரவும், நான் அவரைக் கண்டதும் கையசைக்க, நல்லகாலம் துள்ளித் துள்ளிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் (ஹிஹிஹி), வெங்கட்ஜியும், என்னைக் கண்டு விட்டார்.\nஇரு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.\n1. சமீபத்திய தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு: வல்லிக்கண்ணன், ஆ. சிவசுப்பிரமணியன்\n2. தனது “ஒரு சிறு இசை” எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கல்யாண்ஜியின் (வண்ணதாசன்) கவிதைகள்.\nஎதிர்பாரா அன்பளிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ரயிலில் நல்ல துணை என்று சொல்லி நன்றி சொன்னேன். கூடவே, அடடா நாமும் அவருக்குப் புத்தகம் கொடுத்திருக்கலாமே தோன்றாமல் போய்விட்டதே என்ற வெட்கமும் எழுந்தது. தில்லி ரயில் நிலையத்தில் ஒழுங்கற்ற கூட்டம் பற்றிச் சொல்லி, ஒரு முறை தனது வேலைப்பளுவின் காரணமாக ரயிலைப் பிடிக்கத் தாமதமாகிவிட, தன் பையை தலைமேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு கூட்டத்தினிடையில் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டதையும். தலைநகர் ரயில் நிலையம் சுத்தமாக இல்லாதது பற்றியும் மக்கள் துப்புவதைப் பற்றியும், சொ���்னார். துப்புவது எங்கள் உரிமை என்று பதிவும் எழுதியிருக்கிறார். http://venkatnagaraj.blogspot.com/2017/06/blog-post_11.html\nஒரு பயணி ஜோடி தங்கள் செல்லங்களான இரு பக் பைரவர்களையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். படம் எடுக்க ஆசை ஆனால் எனது கேமராவில் உயிரில்லையாதலால் எடுக்கவில்லை. ரயில் நடைமேடைக்கு வந்ததும் சட்டென்று வெங்கட்ஜி என் அப்பாவின் கனமான பையையும் எனது முதுகுப் பையையும் தூக்கி ரயிலில் எங்கள் இருக்கையின் அடியில் வைத்து உதவினார். பெரும்பாலும் நான் தனியாகப் பயணிப்பதால் எப்போதுமே எனது பைகளை நானே தூக்கிப் பழக்கம். யாரேனும் கூட வந்தாலும் நானேதான் எனது முதுகுப்பையுடன் எனது பைகளைத் தூக்கிப் பழக்கமானதால் வெங்கட்ஜி தூக்கி வைத்ததும் எனக்கு நெகிழ்ச்சி, வெட்கம் கலந்த ஒரு சங்கடம் ஏற்பட்டது.\nரயில் புறப்படுவதற்குச் சற்று முன் விடைபெற்றார். வெங்கட்ஜியைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ரயில் பிரயாணத்தின் போது அவர் கொடுத்த சிறுகதைகள் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன்.\nசமீபகால சிறுகதைத் துறையில் தடம் பதித்துள்ள தமிழ் எழுத்தாளர்கள் பதினெட்டு பேரின் (மா. அரங்கநாதன், கந்தர்வன், களந்தை பீர்முகம்மது, சு, சமுத்திரம், சிவகாமி, சுரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, என்.ஆர்.தாசன், திலகவதி, தோப்பில் முகம்மதுமீரான், பாவண்ணன், பிரபஞ்சன், பூமணி, மேலாண்மை பொன்னுச்சாமி, செ. யோகநாதன், சி.ஆர்.ரவீந்திரன், ராஜம் கிருஷ்ணன், ஜெயமோகன்) படைப்புகள் “சமீபத்திய தமிழ்ச் சிறு கதைகள்” என்று தொகுப்பட்ட இத் தொகுப்பை நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. அனைத்துமே அருமை. நவீன சிறுகதையின் செழுமையை எடுத்துக் காட்டும் விதத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்கனவே “புதிய தமிழ்ச் சிறுகதைகள்” – அசோகமித்திரன் தொகுத்தது – என்ற தொகுப்பை வெளியிட்டிருக்கிறது என்பதையும் இப்புத்தகத்தின் முன்னுரையிலிருந்து அறிய முடிகிறது.\nகல்யாண்ஜியின்/வண்ணதாசனின் கவிதைகள் புத்தகத்தை இனிதான் வாசிக்க வேண்டும். வெங்கட்ஜிக்கு எனது நன்றிகள் பல இரு முத்தான புத்தக அன்பளிப்புடன் என்னைச் சந்தித்தமைக்கு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசந்திப்பு மகிழ்ச்சியான விசயமே வாழ்த்துகள்.\nநானும்கூட பல நேரங்களில் நினைப்பதுண்டு உலகம் சுற்றுபவருக்கு ஒரு வலைப்பூ ஆரமபித்த��� கொடுத்தால் அந்த அனுபவங்கள், செல்ஃபி விசயங்களை மக்களுக்கு சொல்லலாம்.\nஇது அடுத்து வரும் பிரதமருக்கு உதவியாக இருக்கும்.\nமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு ஹஹஹ் தொடங்கிக் கொடுங்க நாமளும் நாலு நாடு பார்த்தா மாதிரி இருக்கும்...\nநெல்லைத் தமிழன் 17 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:04\nவேலை முடிச்சுட்டு, இரவு 10 மணிக்கு உங்களைச் சந்தித்துவிட்டு, வீட்டுக்குப்போய், மறு'நாள் வேலையைத் தொடரணும். இது சுலபமல்ல. இங்க ரமதான் மாதத்துல இரவு உணவு (கBப்Gகா) 10 மணி பார்டிக்கு எனக்கு அழைப்பு வரும். போனால், 12 மணிக்குத்தான் திரும்பமுடியும். நானோ, 9 மணிக்கு 'லைட் ஆஃப்' ஆள். அதனால் எந்த பார்டிக்கும் போகமாட்டேன். உண்மையாகவே வெங்கட் அவர்களின் சின்சியாரிட்டியையும் ஆர்வத்தையும் பாராட்டறேன். 'Maintaining friends' என்பது ஒரு கலை (அது இங்கே இலை)\n அவருக்குக் கஷ்டமான ஒன்றுதான் அதனால் எனக்குத் தயக்கமும் இருந்தது. எனக்குச் செல்ல அவகாசம் இருந்திருந்தால் நானே அவரது அலுவலகத்திற்கு அருகிலோ அல்லது அவருக்குச் சௌகரியமாக இருக்கும் இடத்திற்குச் சென்று பார்த்திருப்பேன். இம்முறை அது முடியாமல் போனது. வெங்கட் ரொம்பவே சின்சியர் மனிதர். யார் தில்லி சென்றாலும் சந்தித்துவிடுவார்.\nநானும் முன்பெல்லாம் 9, 9.30 ஆனால் போதும் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் தூங்கிவிடுவேன். என் கஸின் எல்லோரும் சொல்லுவது கீதாவுக்கு 10 மணி என்பது மிட்னைட் என்று. அது போல காலை 4.30-5க்குள் எழுந்துவிடுவேன். இப்போதும் அதே நேரத்திற்கு எழுந்துவிடுவேன். ஆனால் இரவு தாமதமாகிவிடுகிறது படுக்க. மகன் படித்து வேலை செய்யப் போனதிலிருந்து சற்று மாறிவிட்டது.\nமிக்க நன்றி நெல்லைத் தமிழன் கருத்திற்கு\nநெல்லைத் தமிழன் 17 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:05\nஉங்களுடைய 'பரிசும்' apt for வெங்கட். அந்த யோசனைக்கும் பாராட்டுகள். த. ம போட்டாச்சு.\nஆமாம் இனி யாருக்கும் புத்தகம் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மிக்க நன்றி நெல்லை.\nநெல்லைத் தமிழன் 17 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 1:41\nபுளியோதரை மிக்ஸ்தான். இதை அங்க படிச்சேனே\n என் தங்கைக்கும் எடுத்துக் கொண்டு போனேன் அப்படியே வெங்கட்ஜி க்கும். அவர் தனியாக இருப்பதால் அதுவும் பணிச்சுமை என்பதால் கொஞ்சம் உதவியாக இருக்குமே என்றுதான்... மாங்காய் தொக்கு, கத்தரிக்காய் (வழுதல��ங்காய்/பச்சையாக நீட்ட கத்தரிக்காய்) தொக்கும் எடுத்துச் சென்றேன் தங்கைக்கு அப்படியே ஜி க்கும்...\nதிண்டுக்கல் தனபாலன் 17 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:12\nஅருமையான சந்திப்பில் சிறப்பான பரிசுகள்... வாழ்த்துகள்...\nஆமாம் டிடி நல்ல பரிசுகள். மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு\nவழுதுணம்காய் தொக்கு செய்யும் முறையை ஒரு தனி பதிவாகப் போடுங்களேன். எங்களுக்கும் உதவியாக இருக்கும். ஆமாம் கூடல் மாணிக்கம் வழுதுணங்காய் நெய்வேத்திய மருந்து என்பது இது தானோ\n முதன் முறை விசிட்டிற்கு மிக்க நன்றி.\nஆம் வழுதுணங்காய்..வழுதலைங்காய்... நான் பொதுவாக அப்படியே ஒரு குத்துமதிப்பாகச் செய்வதால் குறிப்புகள் தருவதற்குப் பயம். ஹஹஹ் குறிப்புகள் நான் செய்யும் போது அளவெடுத்துதான் தர முடியும் அப்படி அளந்து செய்தால் ஸ்ரீராமிடம் கொடுத்துவிடுகிறேன்...திங்க வில் அவர் போட்டு விடுவார்...\nதுரை செல்வராஜூ 17 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:35\nஅன்பு நண்பர்களின் இனிய சந்திப்பு அழகிய பதிவானது..\nமனம் கனிந்த நண்பர்களின் சந்திப்பில் கண் ஓரத்தினில் நீர் கசிகின்றது..\nமிக்க நன்றி துரை செல்வராஜு சகோ தங்களின் கருத்திற்கு..\nநிஷா 17 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:26\nசந்திந்ததை சிந்தித்தே அழகாக பதிவாக்கி இருக்கின்றீர்கள் கீதா வெங்கட் ஜீ அவர்கல் பதிவில் உங்களை சந்தித்தது குறித்து படித்திருக்கின்றேன். எங்கே சென்றாலும் எழுத்துக்கள் நமக்கென ஒரு உறவை தந்து கொண்டே இருக்கின்றது அல்லவா வெங்கட் ஜீ அவர்கல் பதிவில் உங்களை சந்தித்தது குறித்து படித்திருக்கின்றேன். எங்கே சென்றாலும் எழுத்துக்கள் நமக்கென ஒரு உறவை தந்து கொண்டே இருக்கின்றது அல்லவா தொடரட்டும் சந்திப்புக்கள். உங்கள் பரிசும் வெங்கட் ஜீ அவர்களின் புத்தகப்பரிசும் அவரவர் தேவையை கருத்தில் கொண்டு சிந்தித்து சந்தித்த போதினில் பகிர்ந்ததனால் அதுவும் அருமை.\n ஆமாம் எங்கே போனாலும் அங்கு நம் பதிவர் இருக்கிறார் என்றால் அறிந்தால் பெரும்பாலும் சந்தித்துவிடுவேன். எழுத்துகள் குறிப்பாக வலையுலகம் நல்ல நண்பர்களையும் உறவுகளையும் தந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nமிக்க நன்றி நிஷா கருத்திற்கு\nஉங்களின் இருவரின் சந்திப்பு குறித்து வாசிக்கும்போது நெஞ்சில் மகிழ்வூறியது, பின் நேரம் ஆனாலும் உங்களை சந்தி��்து உரையாடி, ஒத்தாசை புரிந்த, திரு வெங்கட் உங்களுக்களித்த பரிசுகளை நினைக்கும்போது உள்ளத்தில் உவகை ஊறியது, நீங்கள் அவர்க்களித்த பரிசுகளை நினைக்கும்போது நாக்கில் எச்சில் ஊறியது.\nஅருமையான சந்திப்பை அழகுடன் பகிர்ந்தமை பாராட்டிற்குரியது.\nபொழுதன்னைக்கும் யோசித்தும் வழுதுணங்காய் பற்றிய எந்த யோகமும் புலப்படவில்லை.\nஆமாம் வழுதுணங்காய் என்றால் என்ன எப்படி இருக்கும்\nபி.கு: உண்மையை சொல்லுங்கள், குடும்ப நிகழ்ச்சிக்குத்தான் தலை நகர் சென்றீரா... அல்லது..... ஊறுகாய் சமாச்சாரங்களின் வியாபார... விரிவாக்கம் அல்லது மார்க்கெட்டிங் சம்பந்தமாகா....\n மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...\n//பொழுதன்னைக்கும் யோசித்தும் வழுதுணங்காய் பற்றிய எந்த யோகமும் புலப்படவில்லை.ஆமாம் வழுதுணங்காய் என்றால் என்ன எப்படி இருக்கும்// நீளமாக, இளம் பச்சைக் கலரில் விரைகள் அவ்வளவாக இல்லாத கத்தரிக்காய் இனம்....கேரளத்தில் வழுதுணங்காய்....வழுதலைங்காய் என்று சொல்லப்படுவது..தமிழ்நாட்டிலும் நிறைய கிடைக்கிறதே. பச்சை நீளக் கத்தரிக்காய்.\nபி.கு: ஹஹஹஹ் எனக்கு வியாபாரம் செய்யவே தெரியாதே கோ சுட்டுப் போட்டாலும் பிஸினஸ் பேசத்தெரியாத ரகம் நான். குடும்ப நிகழ்வுக்குத்தான்...\nநல்ல பகிர்வு. யாரேனும் புத்தகங்கள் கொடுத்தால் புதுப் புடைவை கிடைத்தது போன்றதொரு மகிழ்ச்சி ஏற்படும். :) நீங்களும் நல்ல உபயோகமான பரிசே கொடுத்திருக்கிறீர்கள். இனிய சந்திப்பு. வெங்கட் எழுதி இருந்ததையும் படிச்சேன். எனக்கும் நட்பைத் தக்க வைத்துக் கொள்வதில் சங்கடங்கள் உண்டு. பல்வேறு விதமான தளைகள். அதோடு நான் தொடர்பு கொள்ளும் நேரம் அவங்களுக்கு உகந்ததா எனத் தெரியாது இப்படியே போயிடும். அந்த விதத்தில் நீங்கள் உறவுகளை நன்றாகத்தக்க வைத்துக் கொள்கிறீர்கள். நானும் தூக்கம் வருதோ இல்லையோ, 9-00 மணிக்குப் படுக்கப் போயிடுவேன். குழந்தைகள் கூப்பிடுவது கூட அதற்கு முன்னால் தான் கூப்பிடுவார்கள். பத்து மணி என்பது இரண்டு ஜாமம் ஆகி இருக்கும்(தூங்கி விட்டால்)\nஆம் கீதாக்கா....புத்தம்க தந்தால் புதுப்புடவை கிடைத்தது போன்ற மகிழ்ச்சி யெஸ் யெஸ்...\nஇப்போதெல்லாம் தான் படுக்க நேரமாகிவிடுகிறது. மகன் அமெரிக்காவில் இருப்பதால் அவன் க்ளினிக்கில் இருந்தாலும் இடையில் கிடைக்கும் சைக்கிள் காப்பில் மெச���ஜ் அனுப்புவான். அவனது இரவு என்றால் அவன் மிகவும் தாமதமாக வருவதால் ..அவனது இரவு 10, 11 என்று சில சமயம் 1 மணியும் ஆகிவிடுவதால் பேச முடிவதில்லை..சனி ஞாயிறும் செல்கிறான். அதனால் இப்படி நம் இரவில், அவன் காலையில் இடையில் எனது மெசேஜஸ் பார்த்தால் ஒற்றை வார்த்தையில் பதில் வரும்...அதற்காகக் காத்திருந்து படுக்கச் செல்வதால் இப்போதெல்லாம் தாமதமாகிவிடுகிறது....\nமுன்பெல்லாம் ஒரு ஊர், நாடு எனில்\nஅந்த ஊரின் சிறப்புப்பற்றிய ஞாபகம்தான் வரும்\nஇப்போது முதலில் வருவது அவ்வூரில் இருக்கும்\nஅந்த வகையில் டில்லி என்றால் வெங்கட்ஜிதான்\nசந்திப்புப் பற்றிய பகிர்வு மிக்க மகிழ்வளிக்கிறது\n எந்த ஊருக்குச் சென்றாலும் பதிவர் அங்கு யாரேனும் அதுவும் அறிந்தவர் உளரோ என்ற நினைவே வருகிறது. தில்லியில் நான் அறிந்து வெங்கட்ஜி மட்டுமே...அதனால்தான்...இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்...\nமிக்க நன்றி தங்களின் கருத்திற்கு\nஸ்ரீராம். 17 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:52\nவெங்கட்டை சந்தித்தது பற்றிய பதிவை இந்த வருடத்திலேயே எழுதி விட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nஇனிமையான சந்திப்புக்கு, ஏற்பாட்டின் உதவும் உள்ளத்துக்கும் வாழ்த்துகள்\nசமீப கால சிறுகதை எழுத்தாளர்களா பெரும்பாலும் பழைய பெருச்... ஸாரி... பெரும் எழுத்தாளர்கள்தான்\n//வெங்கட்டை சந்தித்தது பற்றிய பதிவை இந்த வருடத்திலேயே எழுதி விட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nஹஹஹஹஹ் சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். ஆனால் உண்மை அதுதான். எழுதுவதற்கான ஒரு நல்ல மன நிலை இல்லை...சுணக்கம்...முன்பு பகுதிக்கு மேல் எழுதி வைத்திருந்ததால் கதைகள் அனுப்ப முடிந்தது. இப்போது புதிதாக முடியவில்லை. முயற்சி செய்கிறேன்...\n//சமீப கால சிறுகதை எழுத்தாளர்களா பெரும்பாலும் பழைய பெருச்... ஸாரி... பெரும் எழுத்தாளர்கள்தான்// உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அட சமீபகால எழுத்தாளர்கள் என்று புத்தகத்தின் உள்ளே யாருடைய கதைகள் என்று பார்த்ததுமே எனக்கும் அப்படித்தான் தோன்றியது...நீங்கள் பெருச்.....நான் நினைத்தது...கொட்டை போட்டு மரம் காய்த்து கனிந்து கொட்டை போடுபவர்கள் நிறைய பேர் உள்ளனரே என்று நினைத்தேன்...ஆனால், அதைப் பதிவில் குறிப்பிடவில்லை. எனக்கோ இலக்கியம் தெரியாது....வம்பு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்...\nமனோ சாமிநாதன் 17 ஜூல���, 2017 ’அன்று’ பிற்பகல் 9:15\nஇரு இனிய பதிவர்கள் சந்தித்துக்கொண்டது பற்றிய பதிவு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது\nமிக்க நன்றி மனோ அக்கா கருத்திற்கும் வருகைக்கும்\nஅவர் வாசிப்புக்கு ருசியாய் ,நீங்கள் வாய்க்கு ருசியாய் பரிமாறிக் கொண்டதை அறிய மகிழ்ச்சி :)\nஹஹஹஹ்ஹ் வாய்க்குக் கொடுத்ததுடன் வாசிப்புக்கும் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது இனி அப்படித்தான் என்றும் நினைத்திருக்கிறேன் பார்ப்போம்...மிக்க நன்றி பகவான் ஜி கருத்திற்கு\nகரந்தை ஜெயக்குமார் 18 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:52\nஆம் சகோ சந்திப்புகள் என்றுமே இனிமையானவைதான்...மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு\nபுலவர் இராமாநுசம் 18 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 9:17\nமிக்க நன்றி புலவர் ஐயா\nஅருமையான சந்திப்பு. பகிர்ந்த விதம் அதனினும் அருமை. பாராட்டுகள்.\nமிக்க நன்றி முனைவர் ஜம்புலிலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு\nவெங்கட்டின் பதிவிலேயே இந்த சந்திப்பு பற்றி எழுதி இருந்தார் நான் சந்திக்க விரும்பும் பதிவர்களி வெங்கட் ஒருவர் ஆனால் நான் டெல்லி போய் சந்திப்பது என்பது கனவுதான் போல. அவருக்கு பெங்களூர்வரவாய்ப்பு இருந்தால் சந்திக்கலாம் அல்லது ஏதாவது வலைபதிவர் மாநாடுகளில் அப்படி என்ற ஒன்று நடந்தால் இருவரும்போனால் சந்திக்கலாம்\nசந்திப்பீர்கள் சார். மிக்க பன்றி தங்களின் கருத்திற்கு\nகாமாட்சி 18 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:11\nபதிவர்களை ஸந்திப்பதென்பது எவ்வளவு ஸந்தோஷமாந விஷயம். உங்கள் இருவரின் கட்டுரையும் படித்தேன். மனதிற்கு எவ்வளவு நிம்மதி கிடைத்திருக்கும். அதே எண்ணம் பிரயாணத்தின் கூடவே வந்திருக்கும்.\nஆம் காமாட்சி அம்மா மிகவும் சந்தோஷமான தருணம் தான்...மிக்க நன்றி...அம்மா தங்களின் கருத்திற்கு\nவெங்கட்ஜி விருந்தோம்பல் உண்மையில் பெரிய விஷயம்...\nநெடும்பயணங்கள் நட்புக்களால் இன்மையாவது உண்மைதான்\nஆம் கஸ்தூரி..அவரது விருந்தோம்பல் பெரிதுதான்...மிக்க நன்றி கருத்திற்கு\nதனிமரம் 18 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 11:58\nஅருமையான சந்திப்பு .புத்தகம் பற்றிய விமர்சனத்தையும் எதிர்பார்க்கின்றேன்\nதனிமரம் மிக்க நன்றி கருத்திற்கு... விமர்சனம்\nமிக்க நன்றி அனு கருத்திற்கு. ஆம் இனிமைதான்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 8:19\nதொடர்வண்டிப் பயணத்தில் நூல் படிப்பது என்பது வாழ்வின் இனிமையான தறுவாய்களில் ஒன்று. வெங்கட்ஜியின் அன்பளிப்பு உண்மையில் நல்ல உதவி\nசகோ இபுஞா நான் பொதுவாகத் தொடர்வண்டிப் பயணத்தில் நூல் படிப்பதில்லை. ஜன்னல் அருகிலான இருக்கையைத்தான் ட்பேர்வு செய்வேன் வேடிக்கை பார்த்து ரசித்துப் கொண்டு....புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் பயணிப்பேன். இம்முறை குளிர்சாதன்ப் பெட்டி. ஜன்னல் வழி வேடிக்கை பார்க்க முடியவில்லை அழுக்காக இருந்ததால். கதவு அருகிலும் நிற்கக் கூடாது என்று டிடி ஆர் மற்றும் சேவகர்கள் சொல்லியதால் அங்கும் நின்று வேடிக்கை பார்த்து புகைப்படம் எடுக்க முடியவில்லை. எனவே புத்தகம்....இந்த அனுபவமும் நன்றாகத்தான் இருந்தது....என்றாலும் எழுந்து எழுந்து நடந்து சென்று கதவு திறந்திருந்தால் வேடிக்கை பார்த்துவிட்டு..என்று பயணம்...அமைந்தது...அவரது அம்பளிப்பு மிகச் சிறந்த அன்பளிப்பு\nமிக்க நன்றி சகோ நாகேந்திர பாரதி\nமிக்க நன்றி முஹம்மது தம்பி...\nஹஹஹ வாங்க கௌதம் அண்ணா உ சு வெ இல்லை இ சு வெ... ஹஹஹ ஆனால் கூடிய சீக்கிரம் உ சு வெ ஆக வாழ்த்துவோம்...\nவெங்கட் நாகராஜ் 23 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 1:20\nஅடடா.... சந்திப்பு பற்றி நீங்கள் எழுதி இருக்கும் இப்பதிவினை எப்படித் தவற விட்டேன்.... தற்போது உங்கள் சுட்டி மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. தாமதமான வருகைக்கும் வருந்துகிறேன்....\nபெரும்பாலும் எனக்குத் தெரிந்த பதிவர்கள் யார் தில்லிக்கு வந்தாலும் சந்திக்க முயல்வது வழக்கம். இரவு பத்தரை மணிக்கு தான் இரயில் என்றால் வீட்டிலிருந்து வெகு அருகில் தான் இரயில் நிலையம் என்பதால் கவலையில்லை. போலவே நான் இரவு தூங்குவதற்கு எப்படியும் 11 மணி ஆகிவிடும்... அதனால் அந்த நேரம் வருவதில் சிரமமில்லை.\nஉங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கொடுத்த பரிசும் உபயோகமானது தான் கீதா ஜி பதிவில் சந்திப்பு பற்றி கருத்துரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி\nவெங்கட் ஜி எதுக்கு வருத்தம் எல்லாம்...இதெல்லாம் சர்வ சகஜம்...எங்களுக்கும் நடப்பதுதான் ஜி...\nஎனக்கும் உங்களைச்ச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....நான் கொடுத்ததும் தங்களுக்குப் பயனுள்ளது என்பதிலும் மிக்க மகிழச்சி.....\nகோமதி அரசு 31 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:04\nஅருமையான சந்திப்பு. உயரத்தை போலவே பண்பில்\nநானும் உங்களை போல்தான் இரவ�� சீக்கிரம் தூங்கி அதிகாலை 4 மணிக்கு விழித்துக் கொள்பவள்.\nஉடனுக்கு உடன் உங்கள் பதிவுகள் தெரிந்து விடும் டேஸ்போர்டில் இப்போது ஏன் தெரியவில்லை என்று தெரியவில்லை.\nவெங்கட் உங்களை சந்தித்த பதிவு படித்தேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 8 - மரங்களும்...\nசந்தித்ததும், சிந்தித்ததும் என்பவரைச் சந்தித்தேன்\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதி��்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட��டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/business/657-2016-03-12-08-19-34", "date_download": "2018-04-20T20:17:11Z", "digest": "sha1:HQQBFP7S4YDQTS7Q7C6FBJHENRQWNPCJ", "length": 11696, "nlines": 230, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஐ.எம்.எப்.பில் முதலீட்டை அதிகரித்தது இந்தியா!", "raw_content": "\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\nபிஎஸ்எம் கட்சிக்கு ஒரு தொகுதிதான் தருவோம்\nபொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு பந்தயச் சூதாட்டம் தொடங்கி விட்டது\nசீனாவிலிருந்து வந்த சார்டினில் புழுக்கள்\nபொதுத் தேர்தல்: சிலாங்கூர் சுல்தான் நடுநிலை\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\n\"கணவருக்கு பெண்களை சப்ளை செய்த நடிகை ஜீவிதா\nபாலியல் பேரம்: பேராசிரியை உயிருக்கு ஆபத்து - பெரிய புள்ளிகள் தொடர்பு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nஐ.எம்.எப்.பில் முதலீட்டை அதிகரித்தது இந்தியா\nPrevious Article விஜய் மல்லையாவின் அலுவலகக் கட்டிடம் ஏலம்\nNext Article சிறிய நகரங்களிலும் பெரிய மோட்டார் சைக்கிள்கள் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திட்டம் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திட்டம்\nபுதுடில்லி, மார்ச் 12-ஐ.எம்.எப். எனப்படும் அனைத்துலக செலாவணி நிதியத்தில் (ஐஎம்எப்) இந்தியாவின் வாக்கு உரிமையை அதிகப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் கூடுதலாக 69,575 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது.\nநீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்த ஒதுக்கீட்டு சீர்திருத்தத்தை ஐஎம்எப் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா ஆகிய நான்கு நாடுகள் அனைத்துலக நிதியத்தின் அதிக முதலீட்டை கொண்டுள்ள 10 உறுப்பினர்கள் பட்டியலுக்குள் வந்துள்ளன.\nஐ.எம்.எப். ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு கூடுதலாக 69,575 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஐ.எம்.எப்.பில் இந்தியாவிற்கு வாக்குரிமை 2.34 விழுக்காடாக இருந்து வந்தது. புதிய முதலீட்டின் மூலம் 2.44 விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious Article விஜய் மல்லையாவின் அலுவலகக் கட்டிடம் ஏலம்\nNext Article சிறிய நகரங்களிலும் பெரிய மோட்டார் சைக்கிள்கள் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திட்டம் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திட்டம��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-04-20T20:38:25Z", "digest": "sha1:ISNXYZTRZCBXEEH5SXFMOQ2L47RXUAYT", "length": 5478, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெரெக் காலொப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nடெரெக் காலொப் (Derek Gallop , பிறப்பு: சூன் 26 1951, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1980-1984 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடெரெக் காலொப் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16165405/1157330/49-cubic-feet-Mettur-Dam-water.vpf", "date_download": "2018-04-20T20:17:22Z", "digest": "sha1:TTVRFR3D6X2ID4M6DHM576F2GZE3FWP5", "length": 12039, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடி || 49 cubic feet Mettur Dam water", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடி\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நேற்று 49 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் நீடித்தது.\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நேற்று 49 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் நீடித்தது.\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நேற்று 49 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் நீடித்தது.\nஅணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.\nநேற்று 35.87 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 35.76 அடியாக குறைந���தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாவிட்டால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது.\nஇதனால் அணையை நம்பியுள்ள குடிநீர் திட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராசிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nமெரினா கடற்கரையில் கடைசியாக போராட்டம் நடத்த அனுமதித்தது எப்போது- போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு கேள்வி\nகுப்பையில் ஆதார் அட்டைகள்- திருப்பூர் தபால் ஊழியர் சஸ்பெண்டு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nதஞ்சை பெரியகோவிலில் ரூ.100கோடி மதிப்புள்ள சிலைகள் மாயம்: அடுத்த வாரம் முதல் விசாரணை\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்\nதயவுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் - மோடியிடம் கெஞ்சிய கருணாகரன்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nகனிமொழி எம்பி குறித்து எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது- தமிழிசை\nநாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nவன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உடல்நிலை கவலைக்கிடம்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொ��்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.ca/2013/", "date_download": "2018-04-20T20:28:25Z", "digest": "sha1:U7TS7ALSD6SM7RFIR4WWIRBOGNUC5VKU", "length": 75064, "nlines": 933, "source_domain": "s-pasupathy.blogspot.ca", "title": "பசுபதிவுகள்: 2013", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 29 டிசம்பர், 2013\nசங்கீத சங்கதிகள் - 23\n’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு கட்டுரையே எழுதி இருக்கிறார். அவர்களில் பலரும் சங்கீதப் பிரியர்களாகவே இருந்திருக்கிறார்கள். பலர் சங்கீதத்தை அடிப்படியாகக் கொண்ட நகைச்சுவைச் சித்திரங்களை விகடனில் அள்ளி வீசியிருக்கின்றனர். அவ்வகையில், வெவ்வேறு ஓவியர்களின் தூரிகைகள் பாடும் சில ‘சிரிகமபதநி’ படங்கள் இதோ ஏழு ஸ்வரங்களும் ‘விகடன்’ இதழ்களிலிருந்து \nராஜு( இயற்பெயர்: ஸ்ரீ நாராயணசாமி ) ‘மாலி’ கண்டெடுத்து ‘விகடனில் சேர்த்துக் கொண்ட ஒரு மாணிக்கம். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நகைச்சுவைச் சைத்திரிகர்களில் இவர் ஒருவர். 1953-இல் மிக இளம் வயதில் காலமாகி விட்டார்.\n”கோபுலு ஓவியர் கோ ...”என்பது ஒரு வெண்பாவின் ஈற்றடி. அதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும் எஸ். கோபாலனுக்குக் ‘கோபுலு’ என்று பெயர் சூட்டியவர் ‘மாலி’. 44-இல் கோபுலு விகடனில் சேர்ந்தார்; அங்கே 20- ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். 1972-இல் ஒரு விளம்பர நிறுவனத்தைத் தொடங்கினார். பிறகு அங்கிருந்தும் நீங்கி, ’கல்கி’, விகடன். குங்குமம், அமுதசுரபி என்று பல இதழ்களுக்கும் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். ’ஓவியப் பிதாமகர்’ கோபுலு இன்னும் பல ஆண்டுகள் நம்மிடையே இருந்து, ஓவியக் கலைக்குத் தொண்டாற்ற ஆண்டவனை வேண்டுவோம்\nஓவியர் ‘ரவி’ 40-களில் ’விகடனில்’ பணி ஆற்றிப் பின்னர் ‘குமுத’த்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார். ( கல்கியிலும் இருந்திருக்கிறார்.) குமுதத்தின் முதல் இதழின் அட்டைப்படத்தை அவர்தான் வரைந்தார்.\n( ‘தேவ’னின் “வாரம்-ஒரு-பக்கம் நாவல்” மாலதி -க்கு அவர் வரைந்த 14 படங்கள் என் முந்தைய பதிவுகளில் உள்ளன. ) கோட்டோவியத்தில் நிபுணர். இயற்பெயர் : லக்ஷ்மிநாராயணன்.\nவிகடனின் தொடக்க காலத்திலிருந்தே அங்கே பணியாற்றிய ‘சிவ’த்தின் இயற்பெயர் : எம்.எஸ்.சிவராமன். பேராசிரியர் கல்கி விகடனின் ஆசிரியராய் இருந்தபோது சிவம் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்தார். பிறகு ஒரு துணை ஆசிரியராய் அவர் 1975-இல் மறையும் வரை விகடனில் பணி புரிந்தார்.\n[ நன்றி : விகடன் ]\nசங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம்\nசங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி\nசங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்\nLabels: கோபுலு, சங்கீதம், சிவம், நகைச்சுவை, ரவி, ராஜு, விகடன்\nபுதன், 25 டிசம்பர், 2013\nசங்கீத சங்கதிகள் - 22\nசங்கீத சீசன் : 1954 - 2\nசங்கீத சீசன்: 1954 -1\n‘ஆடல் பாடல்’ என்ற தலைப்பில் பேராசிரியர் ‘கல்கி’ விகடனில் பல கலை விமர்சனங்களை முன்பே எழுதியிருந்தாலும், ‘கர்நாடகம்’ என்ற புனைபெயருடன் அவர் ‘ஆடல் பாட’லை எழுதத் தொடங்கியது 1933-இல் தான் என்கிறது ‘விகடன்’ நூல் “காலப் பெட்டகம்”. ’கல்கி’ 1940 -இல் விகடனை விட்டுப் போனபிறகும், ‘ஆடல் பாடல்’ கட்டுரைகள் தொடர்ந்து விகடனில் பல வருடங்கள் வெளியாகின. (ஆனால், அவை யாரால்/எவர்களால் எழுதப் பட்டன என்பது எனக்குத் தெரியவில்லை\nஇதோ 54- சங்கீத சீசன் பற்றிய இரண்டாவது நீண்ட (11 -பக்கங்கள் ) ‘ஆடல் பாடல்’ கட்டுரை. ‘பொக்கிஷம்’ என்று ஒரு அருந் தொகுப்பை விகடன் அண்மையில் வெளியிட்டது போல், இத்தகைய எல்லாக் கட்டுரைகளையும், படங்களையும் சேர்த்து, ‘விகடன்’ ஓர் ‘ ஆடல் பாடல் பொக்கிஷம்’ என்ற தொகுப்பை வழங்கினால் அது விகடன் செய்யும் பெரும் தொண்டாகும் என்பது என் கருத்து, வேண்டுகோள். சங்கீதப் பிரியர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள்\n[ நன்றி: விகடன் ]\nசீஸன் 53 : 1\nசீஸன் 53 : 3\nமற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், விகடன்\nஞாயிறு, 22 டிசம்பர், 2013\nசங்கீத சங்கதிகள் - 21\nஎன்னிடம் இருக்கும் 1938- ‘ஆனந்த விகடன்’ தீபாவளி மலரைப் புரட்டியதில், ’மாலி’யின் சித்திரத்துடன் வெளியாகி உள்ள இசை பற்றிய ஒரு சுவையான கட்டுரை கண்ணுக்குத் தென்பட்டது.\nஅரியக்குடி, செம்மங்குடி , விக்டர் பரஞ்சோதி , மூவரும் விகடன் தீபாவளிமலர்களில் எழுதிய இசை பற்றிய கட்டுரைகளை இவ்வலைப் பூவில் போன ஆண்டில் ஏற்கனவே இட்டுள்ளேன்.\nடி.எல்.வி அவர்களைப் பற்றியும் ஏற்கனவே வலைப்பூவில் ஒரு பதிவு இருக்கிறது. இப்போது அவர் எழுதிய ஒரு கட்டுரை இதோ சில வித்வான்களைப் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ள சுவையான கதைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் டி.எல்.வி. அப்போது விகடனில் ���சிரியராய் இருந்த ‘கல்கி’ அவர்களின் தூண்டுதலில் பிறந்த இன்னொரு கட்டுரை இது என்று தோன்றுகிறது. இசை மேதைகள் எழுதிய அபூர்வமான இயற்றமிழ்க் கட்டுரைகள் இவை சில வித்வான்களைப் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ள சுவையான கதைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் டி.எல்.வி. அப்போது விகடனில் ஆசிரியராய் இருந்த ‘கல்கி’ அவர்களின் தூண்டுதலில் பிறந்த இன்னொரு கட்டுரை இது என்று தோன்றுகிறது. இசை மேதைகள் எழுதிய அபூர்வமான இயற்றமிழ்க் கட்டுரைகள் இவை \n[ நன்றி : விகடன் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், டி.எல்.வெங்கடராம அய்யர்\nபுதன், 18 டிசம்பர், 2013\nதேவன் - 16: சில சங்கீத சங்கதிகள்\nசங்கீத சீசனில் ‘தேவனி’ன் ஹாஸ்யம் கலந்த இசை விருந்தைச் சற்று ரசிப்பது பொருத்தம் தானே\nமுதலில் ’தேவ’னுடன் 18 ஆண்டுகள் கூட இருந்த அவருடைய சகோதரி மகன், கே.விசுவநாதன் ( ‘அன்னம்’) சொல்வதைப் பார்ப்போம்\n’தேவன்’ அவர்களுக்குத் திரைப்படங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் போவதில் அதிக நாட்டம் இருந்ததில்லை. பார்க்க எங்களையும் அனுமதித்ததில்லை. பிரத்தியேக திரைப்படக் காட்சிகளுக்கு வரும் அழைப்பிதழ்களை முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது எனக் கிழித்துப் போட்டுவிடுவார். மியூசிக் அகடமியில் ஆயுட்கால உறுப்பினர். பாட்டுக் கச்சேரிகளுக்குப் போக மட்டும் என்னை அனுமதிப்பார். குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா-பத்மினி நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு முதல் நாள், ஞாபகமாக டிக்கட்டைத் திரும்ப வாங்கிக் கொண்டுவிடுவார்”\n----- கே.விசுவநாதன் ( ‘அன்னம்’) , “தேவன் வரலாறு’, அல்லயன்ஸ், 2013.\nஅன்னம்’ அவர்கள் எழுத்திலிருந்து ’தேவன்’ ஓர் இசைப்பிரியர் என்று தெரிகிறது, அல்லவா இதை நன்கு வெளிக்காட்டுவது ‘தேவ’னின் முதல் நாவலான மைதிலியே இதை நன்கு வெளிக்காட்டுவது ‘தேவ’னின் முதல் நாவலான மைதிலியே அதிலிருந்து நான்கு இசைத் தொடர்புள்ள காட்சிகளைப் பார்ப்போம். இவற்றிலிருந்து ‘மைதிலி’ ’நாரதர்’ இதழில் தொடராய் வந்த 1939- காலகட்டத்தில் எந்தெந்தப் பாடல்கள் பிரபலமாய் இருந்தன என்றும் அறிந்து கொள்ளலாம்\n‘ஆள் மாறாட்டம்’ என்பது பல ஹாஸ்ய நாவல்களுக்கும், திரைப்படங்களுக்கும் உயிர்நாடியாய் விளங்கியிருக்கிறது. ’மைதிலி’ புதினத்துக்கும் தான் ரயில்வே ஸ்டேஷனில் இருந்த கதாநாயகன் செல்லமணியை இசைவித்வான் பட்டணம் பஞ்சுவய்யர் என்று எண்ணிக்கொண்டு கார் டிரைவர் கதாநாயகி மைலிலி இருக்கும் பங்களாவில் கொண்டு சேர்க்கிறான். ஆள் மாறாட்டம் என்று தெரிந்தும், பல காரணங்களால் சங்கீத வித்வானைப் போலவே அங்கு நடிக்கிறான் செல்லமணி. அவன் அறைக்குப் பக்கத்தில் யாராவது வந்தால், தான் பாடகர் என்று காட்டிக் கொள்ள , அவனுக்குத் தெரிந்த ஒரு திரைப்படப் பாட்டின் ஒரு அடியை மட்டும் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறான்.\nஅந்த அடி என்ன தெரியுமா\n“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்த விதம்” \nஇது திருநீலகண்டர் ( 1939) படத்தின் மூலம் பிரபலமான ஒரு நகைச்சுவைப் பாடல். நடிகர் டி.எஸ்.துரைராஜ்,\n“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம்\nஅறியச் சொல்லும் எந்தன் முன்னே, முன்னே.”\nஎன்று ஒரு லாவணிக் கேள்வியை முன் வைக்க, முதலில் திணறும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறகு,\n“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம்,\nகொழுக்கட்டை தின்னதினால் அண்ணே, அண்ணே.”\nபங்களாவில் ஒரு கச்சேரிக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nமைதிலிக்கு உண்மை தெரிந்தும், சில காரணங்களால் செல்லமணியைத் தொடர்ந்து வித்வான் வேஷம் போடச் சொல்கிறாள். பிடில்காரர் செல்லமணியை அணுகி, கச்சேரிப் பாடல்கள் பட்டியலைச் சொல்லும்படி வற்புறுத்துகிறார். செல்லமணி தத்தளிக்கிறான். பிடில்காரரையே பட்டியல் போடச் சொல்கிறான். அவர், ‘வாதாபி கணபதிம்” , கரகரப்ரியாவில் “நடசி நடசி”, நிஜமர்மமு, மாருபல்க ‘ என்று அடுக்குகிறார்.\n’தேவன்’ எழுத்திலேயே இக்காட்சியின் கடைசிப் பகுதியைப் பார்க்கலாமா\nபிடில்காரர்: “அடுத்தபடி , முகாரி ஆலாபனை பண்ணி ‘ஏமாந்துனே’ பாடுங்கள்”\nசெல்லமணி “ஏமாந்தானேயே இருக்கட்டும் “\n“ஏமாந்துனே’ என்று சொன்னேன் “\n“ஏமாந்தானே’ என்ற தமிழ்க் கீர்த்தனையைச் சொல்கிறீர்களாக்கும் என்று நினைத்தேன்” என்று செல்லமணி மழுப்பினான்.\n“நான் அந்த மாதிரி கேள்விப்பட்டதே இல்லையே” என்று சந்தேகத்துடன் பார்த்தார் பிடில்காரர்.\n“நான் கேட்டிருக்கிறேன்...ஏன், நீங்கள் பாடியே கேட்டிருக்கிறேன்” என்று மைதிலி ஒரே அடியாய் அடித்தாள்.\nஇதுவும் நாவலில் எனக்குப் பிடித்த ஒரு பகுதி\nசெல்லமணி கோரப் பசியுடன் ஓர் ஓட்டலில் நுழைகிறான். ஓர் உள்ளூர் பிரமுகரிடம் ஏதேனும் காரியம் ஆகலாம் என்று எண்ணித் தன்னைப் பஞ்சு பாகவதர் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான் செல்லமணி. அவ்வளவுதான் வந்தது வினை அந்தப் பிரமுகர் செல்லமணியைக் குடையத் தொடங்கி விடுகிறார்.\nபிரமுகர் : ....எனக்குச் சங்கீதம்னால் உயிர். அங்கேயே படுக்கையைப் போட்டுண்டுவேன். பாடகர்னால் கசக்கிப் பிழிந்திடுவேன்..”\nசெல்லமணி: “இப்போது நீங்கள் என்ன கசக்கினாலும் ஒரு பாட்டு வராது\n“ பாடுவது இருக்கட்டும் ஸார் ஸங்கீத சாஸ்திரத்தைக் சொல்கிறேன். மத்யமாவதி ராகம் இருக்கிறதல்லவா ஸங்கீத சாஸ்திரத்தைக் சொல்கிறேன். மத்யமாவதி ராகம் இருக்கிறதல்லவா\n“அதிலே ஒரு இடத்திலே எனக்கு ஒரு ஸம்சயம் “\n“எனக்கு அது பூராவிலுமே இப்போது ஸம்சயமாகத்தான் இருக்கிறது. வயிறு பட்டினியாக இருக்கும் போது -நரம்புகள் வெலவெலத்துப் போயிருக்கும்போது --எல்லாமே ஸம்சயம்தான் “\n அப்படியென்றால் , அதைச் சாவகாசமாய் நாளைக் காலையில் வைத்துக் கொள்ளலாம்.”\nகடைசியில் “ செல்லமணி - மைதிலி கல்யாணத்தில் பஞ்சு பாகவதர் “ஏமாந்துனே” பாடுவதுடன் நாவல் நிறைவுறுகிறது.\n‘தேவ’னுக்கே உரித்தான ஹாஸ்யத்துடன், இசையும் கூடச்சேர்ந்து கொண்டு கூத்தாடும் அற்புத நாவல் ‘மைதிலி’.\n‘தேவன்’ நூற்றாண்டு விழாவில், சஞ்சய் சுப்பிரமணியன் இரண்டு மணி நேரம் பாடியபின், நான் பேசும்போது மேற்கண்ட சில தகவல்களைக் குறிப்பிட்டு , சஞ்சய் இந்தத் ‘தேவன்’ நூற்றாண்டு வருடத்தில் எங்கேனும் ‘ஏமந்துனே’ பாடினால் நன்றாய் இருக்கும் என்று கேட்டுக் கொண்டேன்.\n( இது தர்மபுரி சுப்பராயரின் ஜாவளி.)\n சஞ்சய் பாடும் ‘ஏமந்துனே’ ( சஞ்சய்க்கு என் மனமார்ந்த நன்றி\n’தேவனு’க்கு இந்தப் பாடலே சரியான நூற்றாண்டு அஞ்சலி\n‘திருநீலகண்டர்’ படத்தில் என்.எஸ். கிருஷ்ணனும், டி.எஸ்.துரைராஜும் பாடும் முழுப் பாடலையும் இங்கே கேட்கலாம்: ( “அந்தக் கணபதி ...” வரிகள் நடுவில் வருகின்றன)\n( நன்றி: நண்பர் சப்தகிரீசன் \nதேவன் நூற்றாண்டு விழா -2\nதேவன் நூற்றாண்டு விழா -1\nLabels: கட்டுரை, சங்கீதம், தேவன்\nசனி, 14 டிசம்பர், 2013\nசங்கீத சங்கதிகள் - 20\nசங்கீத சீசன் : 1954 - 1\nபோன வருஷம் , இந்தத் தொடரில் 1953-இல் சென்னையில் நடந்த மார்கழி மாத இசைவிழாக்களைப் பற்றிய ’விகடன்’ கட்டுரைகளையும், படங்களையும் பார்த்தோம். இந்த வருஷம், 1954-ஆண்டுக்குச் செல்வோம்.\nமுதலில், 1954- ஐப் பற்றிய சில குறிப்புகள்:\nஇசை விழாக்களின் வரலாற்றிலேயே முதன்முறையாய் ��ரு பெண்மணி ஒரு விழாவிற்குத் தலைமை வகிக்கிறார்.\nசங்கீத வித்வத் சபையின் ‘சங்கீத கலாநிதி’ பட்டத்தைத் தன் குரு பெறுவதைக் கண்டு களிக்கிறார் மதுரை சோமு.\n53-இல் சென்னை முதல் மந்திரியாய் இருந்து, 54-இல் ( முதல்) பாரத ரத்னா விருது பெற்ற ஒருவர் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் விழாவைத் தொடங்கி வைக்கிறார்; 54-இல் சென்னை முதலமைச்சராய்ப் பதவி ஏற்றவர் தமிழிசைச் சங்க விழாவை ஆரம்பித்து வைக்கிறார்.\nஅரியக்குடி முதன் முறையாய்த் தமிழிசை மன்றத்தில் கச்சேரி செய்கிறார். “அரியக்குடியும் தமிழும்” என்று ஒரு கட்டுரையே எழுதிய ‘கல்கி’ அக்கச்சேரியை விண்ணுலகிலிருந்து கேட்டு மகிழ்கிறார்.\nபேராசிரியர் ‘கல்கி’ மறைந்த துக்கத்தில், 54-இல் ‘பத்மபூஷண்’ விருது பெற்ற ஒரு விதூஷி 54 சீசனில் மூன்று விழாக்களிலும் பாடவில்லை.\nபிற்காலத்தில் ‘சங்கீத வித்வத் சபையின்’ இசையரங்கம் தன் பெயரைத் தாங்கி நிற்கும் என்பதை அறியாத ஒரு பிரமுகர் சங்கீத வித்வத் சபையின் இசை விழாவைத் துவக்கி வைக்கிறார்.\nஒரு கேள்வி இப்போது என் மனத்தில் எழுகிறது: ஆனால் விடை தான் தெரியவில்லை. நினைவும் இல்லை. டிசம்பர் 5, 54 -இல் தமிழிசைக்குத் தன் பேனாவால் பலம் கொடுத்த ‘கல்கி’ மறைந்தார். அவருக்கு அஞ்சலியாய் அவருடைய பாடல்கள் அந்த வருஷம் சீசனில் எங்கேனும் யாராலும் பாடப்பட்டனவா\nசரி, அந்த சீசனில் ‘விகட’னில் வந்த “ஆடல் பாடல்” கட்டுரையின் முதல் பகுதியைப் பார்க்கலாமா\n[ நன்றி : விகடன் ]\nசீஸன் 53 : 1\nசீஸன் 53 : 3\nமற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், விகடன்\nசெவ்வாய், 10 டிசம்பர், 2013\nகந்தன் மொழியை வேலன் பேரில்\n. . காக்க வந்த சொல்லயில்;\nஇந்தி யக்க விஞர் வானில்\n. . என்றுங் கூவும் பூங்குயில்.\nசிந்து வேந்தர் பார திக்கென்\n. . சென்னி என்றும் தாழுமே\n. . . செந்த மிழ்க்க விக்கு முன்பென்\n. . . சென்னி என்றும் தாழுமே\nசொல்லில் தமிழை ஊற வைத்த\n. . சுப்ர மண்ய பாவலன் ;\nஅல்ல லுற்ற பார தத்தின்\n. . ஆன்ம ஞானம் ஆர்த்தவன்.\nஷெல்லி தாசன் முன்னர் என்றன்\n. . சென்னி என்றும் தாழுமே \n. . . செக்கி ழுத்த செம்மல் நண்ப\n. . . சென்னி என்றும் தாழுமே\nமின்னும் கண்கள் வீரம் ஒளிரும்\n. . மீசை, பாகை உருவினன் ;\nகண்ணன் கழலை நண்ணும் கைகள்\n. . கனலில் நீட்டும் காதலன்.\nசென்னை செய்த வப்ப யன்முன்\n. . சென்னி என்றும் தாழுமே \n. . . சித்தன் சக்தி பித்தன் முன்பென்\n. . . சென்னி என்றும் தாழுமே\n[ டிசம்பர் 15, 2002 “திண்ணை” இதழில் வெளியான கவிதை ]\nஞாயிறு, 8 டிசம்பர், 2013\nபதிவுகளின் தொகுப்பு: 176 – 200\nபதிவுகளின் தொகுப்பு: 176 – 200\n176. பதிவுகளின் தொகுப்பு: 151 – 175\n177. தேவன் - 6: ராஜகிரி ரஸ்தா\n178. தேவன் - 7: ஆறுதல் வேண்டுமா\n179. தேவன் - 8: ‘கல்கி’யில் ஒரு ‘தேவன்’ பக்கம்\n180. தேவன் - 9: தேவன் நூற்றாண்டு விழா -1\n181. தேவன் - 10: தேவன் நூற்றாண்டு விழா -2\n182. தேவன் - 11 : தேவன் நூற்றாண்டு விழா -3\n183. சசி -7 : பொதுஜன சேவை\n184. தேவன் - 12: சாப்ளின் தமிழன் தேவன்\n185. லா.ச.ராமாமிருதம் -5: சிந்தா நதி – 5\n186. பாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1\n187. லா.ச.ராமாமிருதம் -6: சிந்தா நதி – 6\n188. தேவன் - 13 : தேவன் நூற்றாண்டு விழா -4 : ‘கலைமகள்’ ...\n189. தென்னாட்டுச் செல்வங்கள் – 10\n190. சங்கீத சங்கதிகள் – 19\n191. திசைமாற்றிய திருப்பங்கள் : கவிதை\n192. ராமன் விளைவு : கவிதை\n193. கொத்தமங்கலம் சுப்பு - 5 : ஔவையார்\n194. தேவன் - 14 : தேவன் நூற்றாண்டு விழா -5 : ’தினமணி’யி...\n195. தேவன் - 15: ‘அம்பை’ யின் கட்டுரை\n196. சாவி - 9: ’சிக்கனம்’ சின்னசாமி\n197. இந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ\n198. இந்த மண் பயனுற வேண்டும் : கவிதை\n199. சங்கத் தமிழ் வளர்த்த நங்கை : கவிதை\n200. கல்கி -5: தமிழுக்கு ஒருவர்\nவியாழன், 5 டிசம்பர், 2013\nகல்கி -5 : தமிழுக்கு ஒருவர்\nடிசம்பர் 5, 1954. பேராசிரியர் ‘கல்கி’ மறைந்த தினம்.\nடிசம்பர் 12, 1954 -ஆம் தேதி வெளிவந்த ‘கல்கி’ இதழ் பேராசிரியர் ‘கல்கி’ பற்றிய உருக்கமான பல அஞ்சலி மலர்களைத் தாங்கி நின்றது. ராஜாஜி, ம.பொ.சி, சாவி, ’கல்கி’யின் பல துணை ஆசிரியர்கள், மதுரை மணி ஐயர், காருகுறிச்சி அருணாசலம் என்று பற்பல பிரபலங்களின் கட்டுரைகள், கடிதங்கள் அவ்விதழில் இருந்தன. பல இரங்கற் கவிதைகளும் அவ்விதழை துயரத்தில் ஆழ்த்தின. அவ்விதழில் வந்த கட்டுரைகளில் பலவும் பின்பு சுப்ர.பாலன் தொகுத்த, “ எழுத்துலகில் அமரதாரா” என்ற கல்கி நூற்றாண்டு சிறப்பு வெளியீட்டில் வந்தன. ஆனால், அவ்விதழில் வந்த கவிதைகள் முக்கியமான தலையங்கம் எனக்குத் தெரிந்து இவை எந்த நூலிலும் பதிவு செய்யப் பட்டனவாய்த் தோன்றவில்லை. அதனால் அவற்றுள் சிலவற்றை இங்குப் பதிவு செய்கிறேன். மேலும், இன்று கல்கி நினைவு தினம் அல்லவா\nமுதலில், கவிதைகளிலிருந்து சில பகுதிகள்:\nபுத்தனேரி ரா. சுப்பிரமணியனின் “ஹாஸ்ய ஜோதி” என்ற இரங்கற் கவிதை:\n( புத்தனேரி சுப்பிரமணியன் ஒரு நீண்ட இரங்கற் கவிதையை அந்த வார “ஆனந்த விகட”னிலும் எழுதினார்.)\n54-இல் முதலில் ரசிகமணி டி.கே.சி, பிறகு கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மறைந்ததைச் சுட்டிச் சுத்தானந்த பாரதியார் சதாசிவத்திற்கு 7-12-54 என்ற தேதியிட்ட ஒரு கடிதத்தை வடலூரிலிருந்து அனுப்பி இருந்தார்: ’கதைமணி’ கல்கிக்கு அஞ்சலியாய் அக்கடிதத்தில் இருந்த ஒரு வெண்பா இதோ:\nகம்ப ரசிகமணி கண்ணாங் கவிதைமணி\nஇன்பக் கதைமணியும் ஏகினரோ -- உம்பரிலே\nமூவர்க்கும் மூச்சான முத்தமிழின் பாநயத்தைத்\n“கற்பனைச் சிற்பி” என்ற தலைப்பில் வந்த ஏ.கே.பட்டுசாமியின் கவிதையிலிருந்து ஒரு பகுதி:\nசிந்தையைத் தூண்டும் சிறுகதைகள் - முதல்\nமுந்தைத் தமிழக மேன்மையைச் சாற்றிடும்\nகாவியங்கள் எழுத்தோவியங்கள் - நல்ல\n“பாரதீயன்” என்பவர் எழுதிய ”வாடாத தனி மலர்” என்ற கவிதையின் ஒரு பகுதி:\nபாரதியார் கவிப்பெருமை பாரில் உள்ளார்\nபற்பலரும் அறிதற்குப் பணிகள் செய்தார்\nஊரறியக் கலைஞர்களை ஊக்கி இந்த\nஉலகெல்லாம் அறிவித்த உண்மை யாளர் \nஎத்தனையோ பெருங்கதைகள் எழுதி வைத்தும்\nஎண்ணரிய சிறுகதைகள் இயற்று வித்தும்\nவைத்தபெரு மதிப்புலவர் வரிசை உள்ளே\nவாடாத தனிமலராய் வாழ்வார் கல்கி\n“கல்கி” மறைந்ததும் , ’கல்கி’ பத்திரிகையின் ஆசிரியராய்ப் பணிபுரியும் தகுதி யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி/கவலை உடனே எழுந்தது. ஒரு கணமும் யோசிக்காமல், ராஜாஜி மீ.ப.சோமுவைத் தேர்ந்தெடுத்தார். அகில இந்திய ரேடியோவில் உயர்பதவி வகித்த சோமு, இரு பதவிகளையும் சில காலத்திற்கு ஏற்று நடத்த மத்திய அரசு விசேஷ அனுமதி வழங்கியது. பதினெட்டு மாதங்கள் சோமு ‘கல்கி’யின் ஆசிரியராய் இருந்தார்; அப்போது பல முறை ‘கல்கி’யைப் போற்றிக் கட்டுரைகள் எழுதினார். ஆனால், ’கல்கி’க்கு அஞ்சலி என்ற முறையில் ‘கல்கி’யில் சோமு அவர்கள் முதலில் எழுதியது டிசம்பர் 12-ஆம் தேதி இதழுக்கு வரைந்த தலையங்கம் தான். கட்டுரையின் சிறப்புக் கருதி, ’கல்கி’யை நன்கு அறிந்த சோமு அவர்களின் அந்த முழுத் தலையங்கத்தை இங்கிடுகிறேன்.\n( அந்த சமயத்தில், “ஆனந்த விகடனி”லும் ஓர் அருமையான தலையங்கமும் , எஸ்.எஸ்.வாசனின் கையெழுத்து உள்ள ஒரு உருக்கமான “உபயகுசலோபரி”யும் வந்தன என்பதை இங்குக் குறிப்பிடத் தான் வேண்டும். அவற்றின் சில பகுதிகளை வேறொரு மடலில் பிறகு இடுகிறேன்.)\nஇப்போது மீ.ப.சோமு அவர்கள் எழுதிய தலையங்கம்:\n[ நன்றி : கல்கி ]\nLabels: கட்டுரை, கல்கி, கவிதை, மீ.ப.சோமு\nபுதன், 4 டிசம்பர், 2013\nசங்கத் தமிழ் வளர்த்த நங்கை : கவிதை\n”கோபுர தரிசனம்” 2013 தீபாவளி மலரில் வெளியான கவிதை.\nபண்டைத் தமிழகத்தின் பாவலர்கள் பலர்நடுவில்\nவண்டமிழ் ஒளிபரப்பும் மங்கைமணி ஒருவருண்டு.\nசங்கத் தமிழ்வளர்த்த நங்கையந்த ஔவையின்\nமங்காப் புகழ்மழையில் மனம்நனைப்போம்; மகிழ்வுறுவோம்.\nகற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றாலும்\nமற்றோரைப் புகழ்ந்திடுவோர் வையகத்தில் ஒருசிலரே.\nபரணரென்ற பெரும்புலவர் தரமறிந்து புகழவ்வை\nபெருமையைப் போற்றிடுவோம்; கரங்களைக் குவித்திடுவோம்.\nபுலவரவ்வை சென்றிருந்தார் புரவலனின் அவைக்களம்;\nபலமணிகள் காத்திருந்தும் பரிசொன்றும் கிட்டவில்லை.\nரவுத்திரம் பழகென்ற புதுமொழிக் கிலக்கணமாய்\nஅவதாரம் அன்றெடுத்தார் ஔவைப் பிராட்டியார்\nவனத்திலோர் மரமிலையா மழுவேந்து தச்சருக்கு\n“எத்திசையில் சென்றாலும் எமக்குண்டு சோ”றென்ற\nசெருக்குள்ள புலமைமுன்நம் சிரங்களைத் தாழ்த்திடுவோம்\nஅறச்சீற்றம் அன்றுகண்டோம்; ஆனந்தம் இன்றுமுண்டு\nஅதியனுடன் போர்தொடுக்க ஆசைகொண்டான் தொண்டைமான்;\nஅதையறிந்த ஔவையார் அங்குச்சென்றார்; தொண்டையனின்\nபோர்க்கலங்கள் குவியல்கண்ட புலவர் புகழ்ச்சியென்னும்\nபோர்வையுள்ள பாடலொன்றால் புத்திமதி புகட்டினார்.\nபார்வையிட்ட வேல்வாள்கள் பளபளத்தல் புகழ்ந்தார்\nபோரறிந்த படைக்கலங்கள் கூர்மின்னு மாஎன்ன\nபுரிந்துகொண்ட தொண்டைமான் போர்தொடங்கா முடிவுசெய்தான்.\nஅரசியலில் பாடலொன்றால் ஔவைசெய்த புரட்சியிது\nபார்வரலா றின்றுவரை பாராத அருமையது\nபோர்மேகம் விரட்டுகவிப் புயலவ்வை பெருமையிது\nதுங்க நெல்லி பெற்ற அவ்வை தூது சென்று பண்டைநாள்\nஅங்க தத்தால் போர்நி றுத்தி அற்பு தம்நி கழ்த்தினாள்.\nசங்க கால அவ்வை முன்பெம் தலைகள் என்றுந் தாழுமே\nதங்க மான பாக்கள் தந்த நங்கை நினைவு வாழுமே\nLabels: கவிதை, கோபுர தரிசனம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 23\nசங்கீத சங்கதிகள் - 22\nசங்கீத சங���கதிகள் - 21\nதேவன் - 16: சில சங்கீத சங்கதிகள்\nசங்கீத சங்கதிகள் - 20\nபதிவுகளின் தொகுப்பு: 176 – 200\nகல்கி -5 : தமிழுக்கு ஒருவர்\nசங்கத் தமிழ் வளர்த்த நங்கை : கவிதை\nஇந்த மண் பயனுற வேண்டும் : கவிதை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\nசங்கீத சங்கதிகள் - 23\n'சிரிகமபதநி’ -1 ’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு ...\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n -1 ஆரணி குப்புசாமி முதலியார் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பது பழமொழி. அதே போல் , ஷெர்லக...\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\nவருஷப் பிறப்பு ச.து.சு.யோகி ஏப்ரல் 14 . இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 1956-இல் கவிஞர் ச.து.சுப்பிரமணிய யோகியார் ‘சுதேசம...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந���தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 (தொடர்ச்சி) மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/honoured-acting-with-rajini-and-vijay-says-mime-gopi/", "date_download": "2018-04-20T20:34:28Z", "digest": "sha1:NU4ITTCBJQ6SP2YUUVEHSGECC4PDCYAU", "length": 7110, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ஒரே நேரத்தில் தலைவர்-தளபதியுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நடிகர்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஒரே நேரத்தில் தலைவர்-தளபதியுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நடிகர்..\nஒரே நேரத்தில் தலைவர்-தளபதியுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நடிகர்..\nதமிஷ் சினிமாவில் நுழையும் ஒவ்வொரு நடிகர், நடிகையருக்கும் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யுடன் நடிப்பதே லட்சிய கனவாக இருக்கும்.\nஒரு சிலருக்கு அந்த கனவு பகுதி நிறைவேறலாம். சிலருக்கு அது வெறும் கனவாகவே மாறிப்போகும்.\nஆனால் பிரபல நடிகர் மைம் கோபிக்கு அந்த அதிர்ஷ்டம் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளது.\nஇவர் ரஞ்சித் இயக்கும் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்துள்ளார்.\nமேலும் பரதன் இயக்கிவரும தளபதி 60 படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.\nகுறுகிய காலத்தில் இருவருடனும் நடித்துவிட்டதால், மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் மைம் கோபி.\nபரதன், மைம் கோபி, ரஜினிகாந்த், ரஞ்சித், விஜய்\nகனவு, கனவு ஆசை, கபாலி, தளபதி 60, பரதன் விஜய், மைம் கோபி, ரஜினி ரஞ்சித், ரஜினி விஜய், லட்சிய நடிகர்கள், விஜய் 60\nஇனிமே எல்லாமே சோனிதான்… அனிருத்தின் அதிரடி முடிவு..\nஜிவி பிரகாஷ் பட பாடலை எளிமையாக வெளியிட்ட லைகா..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஇறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…\nவிஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/above-32-thousand-aiadmk-volunteers-and-administrators-joining-with-j-deepa-peravai-117013000055_1.html", "date_download": "2018-04-20T20:26:50Z", "digest": "sha1:FIWLJRKFQWW6QZSITCBJWY4YFM5D5ZKH", "length": 11275, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தீபா பேரவையில் இணைந்த 32,000 பேர் - என்னாச்சு தூத்துக்குடிக்கு? | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதீபா பேரவையில் இணைந்த 32,000 பேர் - என்னாச்சு தூத்துக்குடிக்கு\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: திங்கள், 30 ஜனவரி 2017 (18:29 IST)\nதூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர், தாங்கள் ஜெ. தீபா பேரவையில் இணைவதுடன், அப்பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்களை பலரையும் தீபா பேரவையில் இணைத்து வருகின்றனர்.\nபாளையங்கோட்டை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இனைப்பு விழாவில் அதிமுக இளைஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் தங்களை ஜெ. தீபா பேரவையில் இணைத்துக் கொண்டனர். மேலும், அண்ணா நகர், தாமோதர் நகர், பகுதிகளை சேர்ந்த தொண்டர்களும் இணைந்தனர்.\nஇவ்வாறு இதுவரை இணைந்தவர்கள் 35,000 பேர் இருக்கலாம் என அவர்கள் சொல்கிற தகவல்கள் உறுதி செய்கின்றன. இதேபோல், மேலும் சிலர் ஜெ. தீபா பேரவையில் இணைவார்கள் என்று தெரிகிறது.\nதொடர்ந்து இதேபோல் ஒவ்வொரு மாவடத்திலும் உள்ள அதிமுக தொண்டர்கள் தீபா பேரவையில் இணைந்து வருவதால் அதிமுகவின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக அதிமுக கழக விசுவாசிகள் சிலர் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.\n6 நாள் சூறாவளி சுற்றுப் பயணம்; போயஸ் கார்டனை கைப்பற்றுதல்: ஜெ.வின் அதிரடி அரசியலை தொடங்கினார் தீபா\nஅம்பயரால் இந்திய அணி ஜெயித்தது - இங்கிலாந்து கேப்டன் புகார்\nதீபா பங்கேற்கும் பிரம்மாண்ட மாநில மாநாடு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ தகவல்\nபோயஸ் கார்டன் செல்ல இருக்கும் ஜெ.தீபா: தொண்டர்கள் உற்சாகம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா போட்டி: அதிரடி அரசியல் ஆரம்பம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php?start=15", "date_download": "2018-04-20T20:25:09Z", "digest": "sha1:O3RRNW5U62WMO6OQJUSTPJCSKM7WE7VW", "length": 5239, "nlines": 75, "source_domain": "thengapattanam.net", "title": "Home", "raw_content": "\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) 34 வது பொதுக்குழு 08/01/2016 மதியம் ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் (Bahrain, Century Anarath Hall)ல் வைத்து சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...\nஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nJunior. Irfan Koya Thangal S/o Najumudeen Koya கிராஅத்துடன் இனிமையாக துவக்கி வைத்தார்.\nBTMJ President, S. Mohamed Maheen அவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார்.\nமுந்தைய நிர்வாகிகளையும், நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அணைத்து சகோதரர்களையும் வாழ்த்தி வரவேற்றார்.\nஅவர் தனது உரையில் தனது தலைமை பொறுப்பின் கடந்த இரண்டு ஆண்டு கால செயற்பாடுகளையும் எடுத்துரைத்தார். பல ஒன்றுகூடல் நிகழ்சிகளிலும் கலந்து சிறப்பித்து தந்த ஜமாஅத் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அதற்கு உறுதுணையாக செயல்பட்ட செயற்குழு உறுப்பினர்களையும், அதற்காக வேண்டி பண உதவியும், பொருளுதவியும் ஏற்பாடு செய்து தந்த எல்லா உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.\nஅப்துல் கலாமுக்கு ஓர் \"இரங்கற்பா \"\nபிரிய ரமலானுக்கு பிரியா விடை\nஇனி பார்க்க முடியாத பட்டணம்\nதேச்���ு குளியும் தேங்காப் புண்ணாக்கும் (4612)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.v4umedia.in/kaththi-sandai/", "date_download": "2018-04-20T20:00:25Z", "digest": "sha1:YWEVB6FFH4GYAVM2GMZS3BVHR7J77UXG", "length": 2977, "nlines": 79, "source_domain": "www.v4umedia.in", "title": "Kaththi Sandai - V4U Media", "raw_content": "\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி ...\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி தீவிரம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி தீவிரம் விரைவில் கட்சி அறிவிப்பு\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nஅம்மா கிரியேஷன்ஸ் T .சிவாவின் அடுத்த படத்தில் விஜய் ஆன்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/52200", "date_download": "2018-04-20T20:27:12Z", "digest": "sha1:F4FRYOA5NPFT3NHONFKXAQPZRVKFURZT", "length": 7146, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் புனித மக்கா, மதினாவை தர்காக்களுடன் ஒப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/islam/அதிரையில் புனித மக்கா, மதினாவை தர்காக்களுடன் ஒப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு\nஅதிரையில் புனித மக்கா, மதினாவை தர்காக்களுடன் ஒப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு\nஅதிரையில் ஒருகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட கந்தூரிகள், தவ்ஹீத் எழுச்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பொழிவிழந்து காணப்படுகின்ற��. இந்த நிலையில் இதனை மையப்படுத்தி அடிக்கடி தகராறுகளும், சர்ச்சைகளும் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் சில தெருக்களின் வழியாக கந்தூரி கூடுகளை எடுத்து செல்வதற்கும் சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற காரணங்களால் கந்தூரி என்னும் இஸ்லாத்துக்கு புறம்பான பாவ விழாவை அதிரை மக்கள் காலப்போக்கில் மறந்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று அதிரையில் நடைபெறும் கந்தூரி ஒன்றின் விளம்பரத்தில் இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா, மதினா, பைத்துல் முகத்திஸ் ஆகியவற்றை தர்காக்களுடன் ஒப்பிட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிரையர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஎது உண்மை சொத்து - வேலையா\nFlash : அதிரையில் மமக நிர்வாகி கைது\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-20T20:37:14Z", "digest": "sha1:DM73L4RIYGXCBZTCRSGZ76U7A5UZOE7Z", "length": 15172, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்பெர்ட் லேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுழுப்பெயர் அல்பர்டு பிரெடரிக் லேன்\nதுடுப்பாட்ட நடை வலது கை\nபந்துவீச்சு நடை வலது கை வலத்திருப்பு வீச்சு\nமுதல் முதல் தரம் 9 மே 1914: வோர்செசுடெர்சையர் எ டெர்பைசையர்\nகடைசி முதல் தரம் 17 மே 1932: வோர்செசுடெர்சையர் எ எசெக்சு\n15 செப்டம்பர், 2007 தரவுப்படி மூலம்: cricketarchive.com\nஅல்பெர்ட் பிரெடரிக் லேன் (Albert Frederick Lane) , பிறப்பு: ஆகத்து 29 1885, இறப்பு: யூலை 1948) இங்கிலாந்து நாட்டு அணியின் தொழில்முறைசாரா துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் செல்லமாக சிபைனி[1] என்ற பெயராலும் அழைக்கப்பட்டார். வார்விக்சையர் மற்றும் வோர்செசுடெர்சையர் ஆகியவிரு மாவட்டங்களுக்காகவும் 1914 மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் விளையாடியுள்ளார். இதற்கு முன்னதாக சிறிய மாவட்டப் போட்டிகளில் சிடாபோர்டுசையர் அணிக்காக விளையாடியுள்ளார்[2].\nலேன் தனது முதலாவது முதல்தரப் போட்டியில் 1914 ஆம் ஆண்டு மே மாதம் வோர்செசுடெர்சையர் மாவட்டத்திற்காக டெர்பி நகரில் நடந்த துடுப்பாட்டப் போட்டிய��ல் அறிமுகமானார். அப்போட்டியில் டெர்பிசையர் அணி ஒரு இன்னிங்சு மற்றும் 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லேனின் ஆட்டம் அவ்வளவாக எடுபடவில்லை. அப்போட்டியில் அவர் ஆடுநர் எவரையும் வீழ்த்தவில்லை. 3 மற்றும் 0 ஓட்டங்களையே அவர் எடுத்தார்.[3] அம்மாதத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில் இவரது ஆட்டம் சற்று மேம்பட்டது. கோல்செசுடரில் நடந்த எசெக்சு மாவட்டத்திற்கு எதிரான ஆட்டத்தில் இவரது அணி தோற்றாலும் இரண்டாவது முறையில் இவர் 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் 22–1–94–0. என்ற போக்கிலான பந்துவீச்சு அவரது அணிக்கு உதவவில்லை.[4] இறுதியாக அவர் தன்னுடைய மூன்றாவது முயற்சியில், அவரது கன்னி ஆட்டக்காரரை வீழ்த்தினார். யூன் மாத இறுதியில் டட்லியில் நடைபெற்ற அப்போட்டியில் இவர் தன்னந்தனியாகப் போராடினார். ஆம்ப்சையர் அணிக்காக விளையாடிய முக்கியமான இடதுகை ஆட்டக்காரர் பில் மீடை ஆட்டமிழக்கச் செய்தார். அத்தொடரில் அவர் எட்டு ஆடுநர்களின் விக்கெட்டுகளை 55.50 என்ற சராசரியில் வீழ்த்தியிருந்தார் என்பதும் இரண்டு அரைசத ஒட்டங்களையும் எடுத்திருந்தார்.\nமுதல் உலகப் போர், லேனின் முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளை ஐந்து ஆண்டுகளுக்குத் தடுத்து நிறுத்தியது. மீண்டும் இவர் 1919 ஆம் ஆண்டில் வார்விக்சையர் அணிக்காக ஆடத் தொடங்கினார். இத்தொடரில் பல ஆட்டங்கள் விளையாடிய இவர் 28.26 பந்துச் சராசரியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்[5]. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் யோர்க்சையர் அணிக்கு எதிராக 4-58 மற்றும் நார்த்தாம்டன்சையருக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை 4-56 எனவும் கொடுத்தார்[6][7] 1920 ஆம் ஆண்டில் ஆடாமலிருந்த இவர் 1921 இல் சில ஆட்டங்களில் விளையாடினார். அதன்பிறகு நீண்டநாட்கள் விளையாடாமல் இருந்த இவரது வார்விக்சையர் துடுப்பாட்ட வாழ்வு முடிவுக்கு வந்தது.\n1927ஆம் ஆண்டு லேன் மீண்டும் வோர்செசுடெர்சையருக்கு திரும்பி அவர்களுக்காக மூன்று ஆண்டுகளில் 34 ஆட்டங்கள் விளையாடினார். 1928 மற்றும் 1929 ஆம் ஆண்டு காலத்தில் மூன்று முறை தலைமைப் பொறுப்பும் ஏற்று விளையாடினார்.[8] இவருடைய புதிய மாவட்ட அணி மிகவும் பலவீணமான அணியாக அந்நேரத்தில் இருந்தது. 1927 மற்றும் 1928 ஆம் ஆண்டு போட்டிகளில் கடைசி இடத்தையும் 1929 ஆம் ஆண்டு போட்டியில் கடைசிக��கு முந்தைய இடத்தையுமே அவ்வணியால் பெறமுடிந்தது[9]. எசெக்சு மாவட்ட அணிக்கு எதிராக 1929 இல் நடைபெற்ற ஒரு போட்டியில்[10] இவர் கடைசி ஆட்டக்காரராக களமிறங்கி 70 ஒட்டங்கள் மற்றும் ஆட்டமிழக்காமல் 60 ஒட்டங்கள் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இவருடைய இந்தச் சிறப்பான ஆட்டம் அந்த அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு வெற்றியைப் பெற காரணமாகியது.[1]\nஅல்பெர்ட் லேன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 25, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2015, 03:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-04-20T20:37:20Z", "digest": "sha1:T2MMDZ35NNGUJY5WVPTMUYAOUOI6MULB", "length": 14315, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇலங்கைத் தமிழர் வரலாற்றுப் பகுதி\nசோழர் படையெடுப்பு · நாகர்\nயாழ்ப்பாண அரசின் ஆரம்ப வரலாறு\nவன்னிமை · வன்னியர் (தளபதி)\nஎல்லாளன் · கரிகால் சோழன்\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission, LLRC) இலங்கையின் குடியரசுத்தலைவர் மகிந்த ராசபக்சயால் 2010ஆம் ஆண்டில் மே மாதம் நியமிக்கபட்ட ஓர் உண்மையறியும் விசாரணை ஆணையமாகும். இது இலங்கையில் 2002 பேச்சுவார்த்தை தோல்வியில் இருந்து 2009 மே வரையான இறுதிக் கட்டப் போர் வரையிலான நடந்த நிகழ்வுகளையும் தோல்விகளையும் முரண்பாடுகளையும் விசாரித்து, அந்த மாதிரி தோல்விகளும் முரண்பாடுகளும் மீண்டும் நடைபெறாதவாறு தடுக்க என அமைக்கப்பட்டது.[1]\nஎப்பொழுது அவர்களுக்கு நீதி கிடைக்கும்:நல்லிணக்க ஆணைக்குழுவின் தோல்விகள் (அறிக்கை)\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்���ிணக்க ஆணைக்குழு இணையதளம்\nஇலங்கைத் தமிழ்த் தேசியம் - சிங்கள பௌத்த தேசியம் - இனக்கலவரங்களும் இனவழிப்பும் - கறுப்பு யூலை\nஇராணுவம் (ஆஊதாப) - கடற்படை - வான்படை - Police - Special Task Force - Home Guards - தாக்குதல்கள்\nபிரிவுகள் - வான்புலிகள் - கடற்புலிகள் - கரும்புலிகள் - Attacks - suicide bombings\nஈஎன்டிஎல்எஃப் - ENLF - ஈபிஆர்எல்எஃப் - ஈரோஸ் - புளொட் - டெலோ\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 - இந்திய அமைதி காக்கும் படை - ராஜீவ் காந்தி படுகொலை\nKokkilai - வடமராட்சி - பூமாலை - பவான் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம் - Balavegaya - 1st Elephant Pass - தவளைப் பாய்ச்சல் - ரிவிரெச - ஓயாத அலைகள் - Sath Jaya - Vavunathivu - ஜெயசிக்குறு - Thandikulam–Omanthai - 1வது கிளிநொச்சி - Oddusuddan - A-9 highway - ஆனையிறவு II - கட்டுநாயக்கா - Point Pedro - Jaffna - Thoppigala - Vidattaltivu - கிளிநொச்சி II - முல்லைத்தீவு II - புதுக்குடியிருப்பு\nஜே. ஆர். ஜெயவர்தன - ஆர். பிரேமதாசா - டி.பி.விஜேதுங்க - சந்திரிக்கா பண்டாரநாயக்கா - மகிந்த ராசபக்ச\nவே. பிரபாகரன் - பொட்டு அம்மான் - மாத்தையா - கருணா\nசெல்வராசா பத்மநாதன் - அன்ரன் பாலசிங்கம் - சு. ப. தமிழ்ச்செல்வன்\nஇந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - வி. பி. சிங்\nAssassinations - Casualties - Child soldiers - காணாமல்போதல் - முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை - மனித உரிமைகள் - Massacres - Popular culture - அரச பயங்கரவாதம் - 13th Amendment - 1987-89 ஜேவிபி புரட்சி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2013, 01:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-04-20T20:37:13Z", "digest": "sha1:N62PXQWJF7EU55R2N4RV24EXD7EMAY7F", "length": 12368, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி-வலயக்குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nD-வலயக்குழு (ஆங்கிலம்:d-block) ஒரு தனிம அட்டவணை எதிர்மின்னி வலயக்குழு அல்லது தனிம அட்டவணையில் உள்ள தனிமக் குழுக்கள் 3–12 தனிமங்களை உள்ளடக்கிய குழு.[1][2]\nலியுதேத்தியம் மற்றும் இலாரென்சியம் ஆகியவை D-வலயக்குழுவில் இருந்தாலும், தாண்டல் உலோகங்கள் அன்று.[3] நெடுங்குழு 12 தனிமங்களும் இந்த வலயக்குழுவில் உள்ள���, இவற்றின் எதிர்மின்னி அமைப்பால் சில சமயம் குறை மாழைகளாக கருதப்படுகின்றன.[3]\nமேட்லங்கின் விதியினை மீறி நிறப்பப்பட்ட எதிர்மின்னி வலயங்கள்[4] (சிவப்பு) [note 1]\nகிடைக்குழு 4 after [Ar] கிடைக்குழு 5 after [Kr] கிடைக்குழு 6 after [Xe] கிடைக்குழு 7 after [Rn] கிடைக்குழு 8 after [Uuo]\nஇசுக்காண்டியம் 21 4s2 3d1 இயிற்றியம் 39 5s2 4d1 லியுதேத்தியம் 71 6s2 4f14 5d1 இலாரென்சியம் 103 7s2 4f14 7p1\nதைட்டானியம் 22 4s2 3d2 சிர்க்கோனியம் 40 5s2 4d2 ஆஃபினியம் 72 6s2 4f14 5d2 இரதர்ஃபோர்டியம் 104 7s2 4f14 6d2\nகுரோமியம் 24 4s1 3d5 மாலிப்டினம் 42 5s1 4d5 தங்குதன் 74 6s2 4f14 5d4 சீபோர்கியம் 106 7s2 4f14 6d4\n4s1 3d9 பலேடியம் 46 4d10 பிளாட்டினம் 78 6s1 4f14 5d9 டார்ம்சிட்டாட்டியம் 110 7s2 4f14 6d8\nபெயர் · அணுக் குறியீடு · அணுவெண் · கொதிநிலை · உருகுநிலை · அடர்த்தி · அணு நிறை\nகார மாழைகள் · காரக்கனிம மாழைகள் · லாந்த்தனைடுகள் · ஆக்டினைடுகள் · பிறழ்வரிசை மாழைகள் · குறை மாழைகள் · மாழையனைகள் · மாழையிலி · ஹாலஜன்கள் · நிறைம வளிமங்கள்\nS-வலயக்குழு · P-வலயக்குழு · D-வலயக்குழு · F-வலயக்குழு · G-வலயக்குழு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2014, 07:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/17102753/1157427/o-panneerselvam-says-i-did-not-saw-Jayalalithaa-in.vpf", "date_download": "2018-04-20T20:20:33Z", "digest": "sha1:BZQCG7MAWGBDIJYCGZ25LBGXVDUMU44J", "length": 15519, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை - ஓ.பன்னீர்செல்வம் || o panneerselvam says i did not saw Jayalalithaa in hospital", "raw_content": "\nசென்னை 17-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை - ஓ.பன்னீர்செல்வம்\nஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார். #Jayalalithaa #OPS\nஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார். #Jayalalithaa #OPS\nஜெயலலிதா அப்பல்லோ ஆஸ���பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவரை யார்- யாரெல்லாம் பார்த்தார்கள் என்பது இன்னும் சர்ச்சையாகவே உள்ளது.\nமுன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் விசாரணை ஆணையத்தில் கூறும்போது, ‘அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா உடல்நிலை தேறி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார்’ என்று கூறி உள்ளார்.\nஆனால் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதவை நான் ஆஸ்பத்திரியில் ஒரு நாள் கூட பார்க்கவில்லை என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்.\nஅந்த கால கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்தார்.\nஅப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, ஜெயலலிதாவை நான் ஒருமுறை கூட பார்க்கவில்லை. எனது மனைவி கூட அம்மாவை பார்த்தீர்களா என்று தினமும் கேட்பார். எனக்கு பொய் சொல்ல மனம் வராது என்பதால் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று தெரிவித்தேன் என்றார்.\nஇப்போது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.\nஇதில் நேற்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக், அரசு டாக்டர்கள் சுதா சேஷையன், சுவாமிநாதன், ஜெயலலிதாவின் செயலாளர் வெங்கட ரமணன், போயஸ்கார்டனில் உள்ள சமையல்காரர் ராஜம்மாள் ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார்கள். இவர்களிடமும் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.\nஇந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ஜெயலலிதா பற்றி ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் உயிரோடு இருந்தவரை நான் பார்க்கவே இல்லை என்று கூறி இருக்கிறார்.\nஎனவே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை எந்தெந்த அமைச்சர்கள் பார்த்தார்கள் யார்- யார் பார்க்கவில்லை என்ற சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது.#Jayalalithaa #OPS\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராசிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nவிடைத்தாளை திருத்தும் பணியை பார்வையிடவந்த தலைமை ஆசிரியர் மயங்கி விழுந்து மரணம்\nபா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- வைகோ குற்றச்சாட்டு\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர விசாரணை\nபேராசிரியை நிர்மலாதேவியுடன் மதுரை பேராசிரியருக்கு தொடர்பு\nமாங்குடி அருகே 1,200 ஆண்டுகள் பழமையான திருமால் சிற்பம் கண்டுபிடிப்பு\n70 சதவீத ஊழியர்கள் பணிக்கு வராததால் நாராயணசாமி அதிர்ச்சி\nபேராசிரியை நிர்மலா தேவி கைது - விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தரவு\nஜடேஜாவை முன்னதாக களம் இறக்கியது ஏன்\nராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nஇம்சை அரசன் படத்தில் நடிக்க முடியாது - வடிவேலு\nஇன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன் என்று தெரியுமா\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - பாரதிராஜா காட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது - சண்முகநாதன்\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை கைதாகிறார்- பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை\nபட்டம் வாங்காமலேயே டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக நடித்த வசூல் ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183681902.html", "date_download": "2018-04-20T20:20:21Z", "digest": "sha1:V4K7Q4UPXMYWQCBRRPAGTO7SBTL2NLXN", "length": 9549, "nlines": 136, "source_domain": "www.nhm.in", "title": "அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்", "raw_content": "Home :: நகைச்சுவை :: அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஅப்��ுசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள் இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இடீலி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து, 'மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்பேன்' என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள்.\nநொடிக்கு நொடி சீதாப்பாட்டியுடன் டூ விட்டுக்கொண்டிருந்த அப்புசாமிக்கு, இடீலி யைப் பார்த்ததும் பரம குஷி. அப்படியே 'பச்சக்' என்று அவளுடன் சட்னிபோல் ஒட்டிக்கொண்டு விட்டார். அப்புறம் என்ன\nஇடீலியுடன் சேர்ந்து ஆப்பிரிக்க டூயட் பாடுகிறார். கொதிக்கும் அண்டாவில் இறங்குகிறார். ஆப்பிரிக்க மொழி பேசுகிறார். சீதாப்பாட்டிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார். கூடவே, பல இடியாப்பச் சிக்கல்களிலும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறார்.\nவிருந்து தயார். வந்து ஒரு கை பாருங்கள்\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகஞ்சியிலும் இன்பம் மன அழுத்தததைப் போக்கும் வழிகள் (டென்ஷனைப் போக்கும் வழிகள்) குட்டிக் கதைகள்\nசுவாமி சித்பவானந்தர் கல்பனா சாவ்லா தமிழ்நாடு கண்ட விவேகானந்தர்\nLearn Pencil Shading Sceneries சேகுவேரா இருந்த வீடு நலம் தரும் யோக தத்துவம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதள��்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-sep-30/series/110411.html", "date_download": "2018-04-20T20:22:43Z", "digest": "sha1:O7GEONFPAWUC6B5X62JOAX2K6YZNJFM3", "length": 16183, "nlines": 381, "source_domain": "www.vikatan.com", "title": "ஹாபி...ஹாபி... | Hobby - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2015-09-30", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபுது வண்ணம்... புது எண்ணம்\n1098 - ஓடிவந்து உதவும் நண்பன்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகூட்டுக் குடும்பம்... தனிக் குடும்பம்\nஒலி எழுப்பினோம் மதிப்பீடு பெற்றோம்\nஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு\nஎன்ன பிடிக்கும் என்ன பிடிக்காது\nஒரு எண்ணம்... ஒரு லட்சம் புத்தகங்கள்\nசாதனை படைத்த பேப்பர் தாஜ்மஹால்\nசுட்டி விகடன் - 30 Sep, 2015\nசலீம் அலி எழுதிய ‘பறவைகள் உலகம்’, க்ரியா வெளியீடான ‘பறவைகள்’ போன்ற புத்தகங்கள், உங்களின் பறவை நோக்குதலுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.\nபறவை நோக்குதல் (Birdwatching or Birding), உற்சாகம், சுற்றுச்சூழல் மீது ஆர்வத்தை உண்டாக்கும் அற்புதமான ஹாபி.\nபூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவது என உலகின் இயக்கத்துக்கு முக்கியப் பங்காற்றுவன, பறவைகள்.\nபறவைகளை, அவற்றின் இயல்பிலேயே இருக்கவிட்டு ரசிக்க வேண்டும். அதிகாலை அல்லது மாலை நேரமே பறவைகளைக் காண சிறந்த நேரம். இதை உங்கள் வீட்டு மொட்டை மாடியில் தொடங்குங்கள். 10 பறவைகளையாவது உங்கள் சுற்றுப்புறத்தில் பார்க்க முடியும்.\nபிறகு, நண்பர்களோடு சேர்ந்து ஒரு குழு அமையுங்கள். அருகில் உள்ள குளம், ஏரி போன்ற பகுதிகளுக்குச் சென்று பாருங்கள். பறவைகளின் நிறம், அலகின் வகை, பறக்கும் இயல்பு, கூடு கட்டும் முறை போன்றவற்றைக் குறிப்பு எடுங்கள். பின்பு, அவற்றைப் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரியுங்கள். வசதியைப் பொறுத்து, தொலைநோக்கி, கேமரா போன்றவற்றை வாங்குங்கள். பெரியவர்கள் குழுவோடு சேர்ந்து, மலைகள், காடுகளுக்குச் சென்று நூற்றுக்கணக்கான பறவைகளைக் கண்டு ரசியுங்கள்.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தி���் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2006/02/blog-post_10.html", "date_download": "2018-04-20T20:14:55Z", "digest": "sha1:SZ3W7EFZ6DTDFT7NHZ4XUIFIRJHF3LY5", "length": 3945, "nlines": 106, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: வெற்று வெளி", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nPosted by பாலு மணிமாறன்\nகவிதை மிகவும் நன்றாக உள்ளது\nஇது கனவில் வந்த கற்பனையா\nஅல்லது கற்பனையில் வந்த கனவா..\nஅவள் ஒரு கற்பனை. அவள் ஒரு கனவு. இது அவளால் வந்தது - அவளுக்காக எழுதப்பட்டது\nசிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கவிஞர் நா.முத்துக்கும...\nபிரியங்கா சோப்ராவிடம் ஏன் பேசவில்லை\n2008-ம் ஆண்டின் hit பாடல்கள்\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/Evezonely/Parenting", "date_download": "2018-04-20T19:58:19Z", "digest": "sha1:SQ6JJEK3IGIBZVTM24WV2FB5LK4PSAFN", "length": 16120, "nlines": 251, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "Parental News, Parenting News, Child and growing", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nமுகப்பு பெண்ணுலகம் குழந்தை வளர்ப்பு\nதாய்மார்களின் கவனத்துக்கு... பிறந்த குழந்தையின் கண்களை கவனிப்பது அவசியம்\nகுழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள் அதன் கண்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\n3 ல் ஒரு பெண்ணுக்கு... இந்த பிரச்னை இருக்காம்\nகர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெ��்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக பல பெண்களுக்கு கர்ப்ப\n'2 ஆண்டுகளுக்குத் தாய் பாலூட்டினால் 8 லட்சம் குழந்தை இறப்பை தடுக்கலாம்'\nகுழந்தைக்கு முதல் 2 வயதுவரை தாய்ப்பாலூட்டினால் ஆண்டுதோறும் 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பைத் தடுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) தெரிவித்துள்ளது.\nகருச்சிதைவுக்கு பின் கர்ப்பமாக ஆசையா\nஒவ்வொரு பெண்ணும் திருணமம் ஆனவுடன் கர்ப்பம் அடையும் போது, மிக சந்தோஷமாக கொண்டாடுவார்கள். ஏதோ ஒரு சூழலில் கலைந்துவிட்டது என்றவுடன் என்ன செய்வதென தெரியாமல் அப்பெண் தவிப்பாள். அவளால் அதை தாங்கிக் கொள்வது கடினமாக இருக்கும். அந்த சூழலை கடந்து மீண்டும்\n உடல் பிரச்னைகளை தவிர்க்க செய்ய வேண்டியவை\nகர்ப்பகாலத்தின் முதல் 12 வாரங்களில் வாந்தி, மயக்கம், குமட்டல் பிரச்னை பெரியளவில் உள்ளது. அப்போது பெண்கள், தங்கள் குழந்தையை பாதிக்குமோ என்ற அச்சத்திலும், பதற்றத்திலும் இருப்பார்கள்.\n - கவலை வேண்டாம்... இத செஞ்சு பாருங்க புரியும்\nஇன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். இல்லையென்றால் கட்டுப்பாடாக வளர்க்கிறேன் என்ற பெயரில் மிரட்டி வதைக்கின்றனர்.\nவீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்ய முடியுமா\nகுழந்தைகளுக்கு வீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்து கொடுத்து அவர்களின் கோடை விடுமுறையை அசத்தலாக்கலாம்.\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்கும் டிப்ஸ்...\nசாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைப்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ.\nகொளுத்தும் கோடை வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க..\nகுழந்தைகளை கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, பெற்றோர்களுக்கு மருத்துவர் கூறும் வழிமுறைகள்\nசிசேரியன் பிரசவத்தால் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா\nசிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது.\nசென்னையில் வீடு வாடகைக்கு தேடுகிறீர்களா\nவீடு தேடி அலைவது சென்னையில் வசிப்பவர்களுக்கு புதிதல்ல. இது\nவாஸ்துப்படி தெற்கு பார்த்து வாசல் இருந்தால் இந்த ராசிக்காரர்களுக்கு 'லக்' அடிக்குமாம்...\nமாத சம்பளம் இல்லாதோருக்கும் வீட்டுக்கடன் - எஸ்பிஐ புதிய திட்டம் புதுதில்லி: பாரத ஸ்டேட் வங்கி இந்தியா\nபிரிட்ஜில் எந்த உணவுகளை வைக்கலாம் பிரிட்ஜில் எந்த உணவுகளை வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.\nடூப்ளிகேட் பிரச்னை: ஆன்லைனில் உதிரி பாகங்கள் விற்பனையை துவக்கியது ஹீரோ \nமும்பை: ஹீரோ மோட்டார் கார்ப்\n'இனி நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பறக்கலாம்'- வேகத்தை அதிகரித்தது மத்திய அரசு மத்திய நெடுஞ்சாலைதுறை\n'2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3' இந்தியாவில் அறிமுகம்: விலை என்ன தெரியுமா '2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3' கார்\n'ஹலோ மோட்டோ' ஜி6 மாடல்கள் இன்று வெளியீடு மோட்டோ நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஜி6-ஐ\nஇந்தியாவின் அதிகமானோர் பயணிக்கும் முதல் ஐந்து புனித தலங்கள் எவை தெரியுமா\nமக்கள் பஞ்சாயத்தை தீர்க்கும் ஹனுமன் கோவில் நம்முடைய பக்தி மனப்பான்மையை முழுமையாக்குவதற்கு மட்டுமல்ல, நாம்\n300 அடி உயரத்தில் மார்பளவு தண்ணீரில் மூழ்கியிருக்கும் விசித்திர கோவில் பொதுவாக கோவில் என்பது மக்கள்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 14.1.2018 நாளை (ஞாயிற்றுக்கிழமை)\nஅக்‌ஷய திரிதியைக்கு எவ்வாறு நகைகள் வாங்க வேண்டும் - நிபுணர்களின் டிப்ஸ்\nஅக்‌ஷய திரிதியை தினத்தில் தங்கம்\nகூந்தலை காப்பாற்ற இந்த எண்ணெய் தேய்ப்பது அவசியம் பெண்கள் தங்கள் கூந்தலை பாதுகாக்க பல வழிகளை கையாண்டு\n கன்னியாகுமரி: கொட்டாங்கச்சியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் அழகு கலை\nகாதலர் தினத்தை ஸ்பெஷலாக மாற்றும் உடைகள் காதலர் தினத்தை வித்தியாசமாக மாற்ற எந்த மாதிரியான உடைகளை அணியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/headmistress-abused-school-girls-and-parade-117020700050_1.html", "date_download": "2018-04-20T20:24:13Z", "digest": "sha1:PAJDDZN55HWKVDHDMIB3KUNVPPKUIWVI", "length": 10986, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாணவிகளை அரை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற தலைமை ஆசிரியை | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாணவிகளை அரை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற தலைமை ஆசிரியை\nஉத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டு பாடம் எழுதாத மாணவிகளை தலைமை ஆசிரியை அரை நிர்வாணமாக ஊர்லவமாக அழைத்துச் சென்றுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது. 8ஆம் வகுப்பு மாணவிகள் சிலர் வீட்டு பாடம் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த தலைமை ஆசிரியை மீனா சிங் மாணவிகளை அரை நிர்வாணமாக்கி பள்ளி மைதானத்தில் ஊர்லவமாக வரைவழைத்து உள்ளார்.\nஅதை அவருடைய மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் நீங்களி வீட்டு பாடம் ஒழுங்காக எழுதி வரவில்லை என்றால் இந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.\nஇதையடுத்து தலைமை ஆசிரியை சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைப்பெற்று வருகிறது.\nஇரவு நேரத்தில் மாணவிகள் விடுதியில் ஆய்வு செய்த அதிமுக அமைச்சரால் சலசலப்பு\nமாணவிகள் ஆண் நண்பர்களுடன்தான் கல்லூரிக்கு வரவேண்டும்: கல்லூரி முதல்வர்\n100 மாணவிகளை கற்பழித்த காம கொடூரன் அதிரடி கைது: அதிர வைக்கும் பின்னணி\nஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட தோனி நாயகி...\nநடிகையில் அரை நிர்வாண புகைப்படம் வெளியாக காரணமான எம்.எல்.ஏ மகன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/will-ops-beaten-by-sasikala-relatives-in-poes-garden-117021000044_1.html", "date_download": "2018-04-20T20:24:07Z", "digest": "sha1:LWSCOMTLF6PPGGHK4QCNQFMDBEMDXCES", "length": 11711, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சசிகலா உறவினர்களால் முதல்வர் ஓபிஎஸ் தாக்கப்பட்டாரா? | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர���சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசசிகலா உறவினர்களால் முதல்வர் ஓபிஎஸ் தாக்கப்பட்டாரா\nசசிகலா உறவினர்களால் முதல்வர் ஓபிஎஸ் தாக்கப்பட்டாரா\nதமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கட்டாயப்படுத்தப்பட்டதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்நிலையில் ராஜினாமா கடித்தத்தில் கையெழுத்து பெறுவதற்காக சசிகலாவின் உறவினர்களால் ஓபிஎஸ் தாக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். தான் சசிகலா உறவினர்களால் மிரட்டப்பட்டதாகவும், அசிங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறினார் பன்னீர்செல்வம்.\nஇந்நிலையில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் அவரை சசிகலா உறவினர்கள் தாக்கியுள்ளார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது. தான் அவர்களால் தாக்கப்பட்டதாக எங்குமே கூறவில்லை ஓபிஎஸ். ஆனால் ஓபிஎஸ் தாக்கப்படவில்லை என சசிகலா தரப்பில் உள்ள முன்னணி தலைவர்கள் தாங்களாகவே முன்வந்து கூறிவருவது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் தங்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால் பல உண்மைகளை சொல்ல வேண்டிவரும் என பன்னீர்செல்வம் சசிகலா தரப்பிற்கு எச்சரிக்கை விடுத்திருப்பதும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nசசிகலாவுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டால் கடும் நடவடிக்கை: ஆளுநர் எச்சரிக்கை\nமறு தேர்தல் அல்லது ஜனாதிபதி ஆட்சி - அரவிந்த்சாமி கருத்து\nதமிழக முதல்வர் சசிகலா, தமிழக ஆளுநர் சு.சுவாமி\nகார்டனில் நடந்த களோபரங்கள்...ஓ.பி.எஸ் பொங்கி எழுந்ததன் பின்னணி...\nஅடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மதுசூதனனை நீக்கிய சசிகலா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/04/blog-post_7.html", "date_download": "2018-04-20T20:26:08Z", "digest": "sha1:BKU4KMYU7V3VBQYDG6DZ3YHRMMAS5ODP", "length": 7488, "nlines": 114, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை! - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\nயாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை\nYarl April 07, 2018 இலங்கை செய்திகள் யாழ்ப்பாணம்\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(08) மின்சாரம் தடைப்படடிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, நாளை காலை- 08 மணி முதல் மாலை-06 மணி வரை குடாநாட்டின் சங்கானை, சண்டிலிப்பாய், தொட்டிலடி, பிரான்பற்று, பண்டத்தரிப்பு, பிறவுண் வீதி, அரசடி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து தட்டாதெருச் சந்தி வரை, கே.கே.எஸ் வீதியில் நாச்சிமார் கோவிலிலிருந்து சிவன் கோவில் வரை, நாவலர் வீதியில் ஐந்து சந்தியிலிருந்து இலுப்பையடிச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதிச் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதிச் சந்தி வரை, மானிப்பாய் வீதியில் ஓட்டுமடம் சந்தியிலிருந்து கே.கே.எஸ் வீதி வரை, அசாத் வீதி, வி.ஏ தம்பி லேன், பிரப்பங்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப் புளியடி , கன்னாதிட்டி, மணிக்கூட்டு வீதி, சிவன் பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி ஆகிய பகுதிகளிலும்,\nயாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் கொடிகாமம் கச்சாய் வீதிப் பிரதேசம், அரசடி, சங்காத்தனை, மீசாலை, வங்களா வீதி, அல்லாரை, வெள்ளாம் பொக்கட்டி, கெற்பலி, கச்சாய், கச்சாய்த் துறைமுகம், பாலாவி, அம்மன் கோவிலடி, புத்தூர்ச் சந்தி, இராமாவில், நாவலடி, வரணி, கரம்பைக் குறிச்சி, வாழைத் தோட்டம், வேம்பிராய், மந்துவில், தாவழை, இயற்றாலை, கலைவாணி, மிருசுவில் வடக்கு, சுட்டிபுரம், ஹரிகரன் அச்சகம் பிறேவேற் லிமிற்றெட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ர பிறைசஸ் லிமிற்றெட், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் பி.எல். சி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையி���் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47823", "date_download": "2018-04-20T19:58:10Z", "digest": "sha1:MALWQCCXJJETVZ3YNPXNNGUVV5TX6ILS", "length": 10153, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீர்க்குமிழிகள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24 »\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\n‘நீர்க்குமிழிகளின் வெளி‘ சிறந்த கட்டுரை. ரசித்துப் படித்தேன்.\nநுகர்வோர் தேவைதான் தேவையை நிரப்புவோரின் போக்கை நிர்ணயிக்கிறது என்பது பொருளாதாரப் பாடம். டிமாண்டை பொருத்து சப்ளை அமைகிறது. பொருளாதார வளர்ச்சி நுகர்வோர் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தக்கூட்டம் உடனே கேளிக்கையை நாடுகிறது. பீர் பாட்டிலைத் திறந்தவுடன் நுரை தள்ளுவதைப் போல. நுரை விற்பவர்கள் பலர் தோன்றிவிட்டனர். காலப்போக்கில் நுரை அடங்கி விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\n தேனில் குழைத்து மருந்தைக்கொடுக்க முடியுமா ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் மூலம் பெரும் கருத்துக்களை சொன்னார். இளையராஜா கர்நாடக சங்கீத இசையின் சாரத்தையும், மேற்கத்திய இசையின் கம்பீரத்தையும், நாட்டுப்பாடல்களின் எளிமையில் இணைத்து ஒரு சராசரி சினிமா ரசிகனின் இசை ஆர்வ வட்டத்தின் ஆரத்தை நீட்டியிருக்கிறார். மைக்கேல் சாண்டெல், டேனியல் டென்னட் போன்றவர்கள் தத்துவக் கோட்பாடுகள் சராசரி மாணவனை சென்றடையும் வகையில் நூல் எழுதி, வகுப்புகள் நடத்துகிறார்கள்.\nசிந்தனையாளர்கள் சமூகத்தின் விளிம்புகளில் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய சிந்தனைகளின் சாரம் மைய நீரோட்டத்தில் சேர்ந்துவிட்டால் அந்த எச்சத்தால் தக்கார் ஆகி விடுவர்.\nசுற்றுச்சூழலுக்காகப் போராடுபவர்கள் பிரதமராக வாய்ப்பில்லை. ஆனால் இப்போது ஆட்சிக்கு வரும் கட்சிகள் சுற்றுச்சூழலை தங்களுடைய கொள்கை அறிவிப்பிலும் செயல்பாட்டிலும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்ற நிலை வந்திருப்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடைய உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.\nஇதுவும் கடந்து செல்லும். பொது வாழ்வில் சிந்தனையாளர்கள் போற்றப்படும் நாள் வரும்.\n– கே ஆர் வைகுண்டம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 25\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57\nமுழுதுறக்காணுதல் - கடலூர் சீனு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அற��க்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2014/12/", "date_download": "2018-04-20T19:55:05Z", "digest": "sha1:MZYOTS75UD7B3ED77OO2U5FC43LDQ3UU", "length": 66123, "nlines": 468, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: December 2014", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nதுளிர் விடும் விதைகள் : வி.கிரேஸ் பிரதிபா\nமதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் விழாவில் சந்தித்த நண்பர்களில் ஒருவர் வி.கிரேஸ் பிரதிபா. அவருடைய வலைப்பூவினை நான் வாசித்த போதிலும் மதுரையில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. விழாவின்போது வெளியிடப்பட்ட நூல்களில் அவருடைய கவிதை நூலும் ஒன்று. அவர் தந்து சில நாள்களில் படித்து முடித்தபோதிலும் அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள தற்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. கடந்த வாரம் ஜி.எம்.பி. ஐயாவின் சிறுகதைகளைப் படித்த நாம் இந்த வாரம் கவிதைகளைப��� படிப்போம்.\nதுளிர் விடும் விதைகள் என்று தலைப்பு அமைந்துள்ள போதிலும் கவிதையில் காணலாகும் கருத்துக்கள் பல விருட்சங்களாகக் காணப்படுகின்றன. கவிதைகளைவிட சிறுகதைகளின்பால் எனக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. ஆனால் இவரது கவிதைகளைப் படித்தவுடன் கவிதைகளின் மேலான ஈடுபாடு அதிகமாகிவிட்டது.\nஇன்னுயிர்த் தமிழினும் இனியது உண்டோ\nபிற மொழி குறித்து பெருமை பேசிக்கொள்பவர்கள் சற்று ஆழமாக இக்கவிதையை வாசிக்கவேண்டும். தாய்மொழியின் இனிமையை ரசிக்க இதைவிட சிறந்த சொற்கள் உண்டா என்பது வியப்பே.\nஈராயிரமாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலக்கியம் இருக்க, அதைவிடுத்து தமிழில் இவ்வாறான சொல்லடைவு இல்லை, பயன்பாடு இல்லை, சொற்கள் இல்லை என்று கூறி பம்மாத்தாகப் பேசித்திரிபவர்க்கு இக்கவிதை ஒரு பாடம்.\nஇயற்கை வளங்கள் பல நிலைகளில் வீணடிக்கப்படுவதை வேதனையோடு பகிர்ந்துகொள்கிறார் இக்கவிதையில். கவிஞருடைய சமூகப்பிரக்ஞையினை இக்கவிதையில் காணமுடிகிறது.\nநன்கு லயித்து எழுதப்பட்ட வரிகள். இவ்வாறான எண்ணங்களைப் பலர் வாழ்வில் அனுபவித்திருப்பர். ஒவ்வொருவரும் தத்தம் துணைக்காக எழுதப்பட்டதைப் போல உணர்வர். என் உள்ளம் இவ்வாறாகத் துள்ளியுள்ளதை நான் அறிவேன்.\nவளமாய் வாழும் நாளே திருநாள்\"\nநாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் காணப்படுகின்ற அதிர்ச்சி தருகின்ற சில நிகழ்வுகள் நம்மை வேதனைப்பட வைக்கின்றன. உண்மையில் அவ்வாறான செய்திகள் வராத, நடக்காத நாளே நல்ல நாள் என்ற இவருடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்துவது அவருடைய மனதின் பாரத்தை குறைக்க மட்டுமல்ல, நம்முடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தவும்தான்.\n\"நானாக நான் இருத்தல் எப்பொழுது\nநானாக நான் இருத்தல் பிழையா\nநம்மில் பலர் செய்யும் தவறுகளை மிகவும் அழகாக இக்கவிதையில் கொணர்ந்துள்ளார் ஆசிரியர். ஒப்புமை காட்டியே நாம் பழக்கப்பட்டுவிட்டோம். இத் தவறினை குறிப்பிட்ட காலம் வரை நானும் செய்துள்ளேன். ஒருகாலகட்டத்தில் திருத்திக்கொண்டேன். மிக இயல்பான எண்ணத்தை நச்சென்று கூறிய விதம் அருமை.\nதந்தை, தாய், கணவன், நட்பு, இயற்கை, கலைகள், சமூகம், தாய்மை என்ற பல பொருண்மைகளில் வித்தியாசமான கோணங்களில் அவர் எழுதியுள்ள கவிதைகள் படிப்பவர் மனதில் நன்கு பதிந்துவிடும். இந்த கவிதை நூலை வாங்கி, கவிதைகளை வ���சிப்போமே\nதுளிர்விடும் விதைகள், வி. கிரேஸ் பிரதிபா, அகரம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, தொலைபேசி 04362-239289, 104 பக்கங்கள், ரூ.100\nவாழ்வின் விளிம்பில் : G.M. பாலசுப்ரமணியம்\nமதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் சந்திப்பில் நண்பர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அப்போது வலைப்பதிவர்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் நிகழவுள்ள வலைப்பதிவர்களின் சந்திப்பில் மேலும் பல புதியவர்களைச் சந்திப்போம். சந்திப்பின்போது பெற்ற அனுபவத்தில் ஒன்று அவர்களைச் சந்தித்ததும், அவர்களுடைய நூல்களைப் படித்ததும் ஆகும். மதுரை விழாவில் மூத்த வலைப்பதிவர்களில் ஒருவரான ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவருடைய நூலை அவர் தந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.\nஅவருடைய வாழ்வின் விளிம்பில் 16 சிறுகதைகளைக் கொண்ட அருமையான நூல். இதனை நூல் என்பதைவிட வாழ்க்கைப் பதிவு என்று கூறலாம். மிகவும் இயல்பாக அவர் எழுதியுள்ள விதம் படிப்பவர்களை மிகவும் ஈர்க்கச் செய்யும். நகாசு இல்லாமல் நறுக்காகவும் உள்ளன இவரது எழுத்துக்கள்.\n\"அப்பா, உங்கள் வாழ்க்கையில் என்னவோ நடந்திருக்கிறது. சொந்தங்கள் எல்லாம் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். நீங்களும் எதையோ மறைக்கறாப்போலத் தோன்றுகிறது. என்னவென்று சொல்லலாமில்லையா, நானும் வளர்ந்துவிட்டேன் இல்லையா.\" (ப.126) என்ற வரிகளைப் படிக்கும்போது ஏதோ நம் வீட்டில் நம் மகள் நேரில் நம்மைப் பார்த்துக் கேட்பதைப் போலத் தோன்றும். இதுவரை நாம் நம் மகளிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று உணரும் அளவு ஒரு குற்ற உணர்வு படிக்கும் வாசகர் மனதில் எழுகிறது. இதுதான் அவருடைய வெற்றி எனலாம். இவ்வாறான, அன்றாட வாழ்வில் காணலாகும் நிகழ்வுகளை அவர் நம்முடன் பகிர்ந்துள்ளார்.\nகதை கதையாக இருந்துவிட்டால் அதில் விறுவிறுப்பு ஏது அவ்வாறே வாழ்க்கை வாழ்க்கையாக அமைந்துவிட்டாலும்தான். ஏற்றஇறக்கங்கள், இன்ப துன்பங்கள் என்ற நிலைகளில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்பது எண்ணிலடங்கா. சில நிகழ்வுகள் நம்மை அதிகம் பாதிக்கும். சில நிகழ்வுகள் எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காது. என்ற நிலையில் அவருடைய சிறுகதைகள் உள்ளன.\n\"ரங்கசாமிக்கு சாவைக் கண்டு பயம் கிடையாது. சாவது என்பது என்ன... நிரந்தரத் தூக்கம்...அவ்வளவுதானே. ஆனால், சாவின் முழு வீச்சையும் அதை எதிர்கொள்பவன் எப்படித் தாங்குகிறான்...- யாருக்குத் தெரியும் நிரந்தரத் தூக்கம்...அவ்வளவுதானே. ஆனால், சாவின் முழு வீச்சையும் அதை எதிர்கொள்பவன் எப்படித் தாங்குகிறான்...- யாருக்குத் தெரியும் செத்தவர் அனுபவங்களைச் சொல்ல முடியுமா செத்தவர் அனுபவங்களைச் சொல்ல முடியுமா.... \" (ப.7) என்ற வரிகளில் கதாபாத்திரத்தின் மூலமாக மரணத்தை எதிர்கொள்ள உள்ளவர் கொள்ளும் மன நிலையை நம் முன் கொணர்கிறார்.\n\"பகுத்தறிவு என்று பேசினாலேயே அது கடவுள் மறுப்பைக் குறிப்பதுதான் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் இடத்தில் சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களில், அது எவ்வளவுதான் கூடுதல் புரிதலும், நட்பும் இருக்கும் நண்பனிடம்கூட விவாதிக்க முடிவதில்லை.....\" (ப.25) இது கதாபாத்திரத்திற்கும் மட்டுமல்ல நமக்கும் முற்றிலுமாகப் பொருந்துவன. அன்றாடம் நாம் எதிர்கொள்வன.\n\"எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல் இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே என்று கவலை கொள்வதில் எந்தப் பலனும் இல்லை....\" (ப.33) என்ற வரிகள் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் படிப்பதை நினைவூட்டுகின்றன. காலங்கடந்து சிந்திக்கப்படுபவையால் எந்த பயனும் இல்லை என்பதை இவ்வரிகளில் அனாயசமாக எடுத்துரைக்கிறார்.\n அழுகை என்பதே ஒரு வடிகால்தானே. அழட்டும் நன்றாக அழட்டும். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ. எல்லோருக்கும் தெரிந்ததுதானே. மனித உணர்வுகளுக்கு அழுகையும் அதன் பின் வரும் மறதியும் வரம்தானே. இருந்தாலும் ஏறத்தாழ 50 வருட தாம்பத்திய வாழ்வில் கைகோத்துக் கூடவே வந்தவர் திடீரென்று இல்லை என்றாகிவிட்டால்....எத்தனை எத்தனை நினைவுகள். எத்தனை எத்தனை கனவுகள். ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து வருகிறதே....\" (ப.115). ஏக்கம், வருத்தம், சோகம் என்ற பல்வேறு வகையான மன உணர்வுகளைப் பதியும் ஆசிரியர், படிப்பவர் மனத்தை நெருடுவதைப் போல சொற்றொடர்களைக் கையாண்டுள்ள விதம் நம்முடைய பாட்டியின் மடியில் நாம் படுத்துக்கொண்டிருக்கும்போது நமக்கு ஆதரவாக நம்மை வருடுவதைப் போல மனதுக்கு சுகமாக உள்ளது.\nஅந்தந்த இடத்திற்கேற்ற வழக்குச்சொற்களை பயன்படுத்தும்போது அடைப்��ுக்குறிக்குள்ளோ, வெளியிலோ ஆசிரியர் தந்துள்ளவிதம் பாராட்டத்தக்கது.\n\"அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள நாயர் மேனோன் குடும்பங்களில் சம்பந்தம் (தொடுப்பு) வைத்துக்கொள்வார்கள். அது அனுமதிக்கப்பட்ட ஒரு வழக்கம்......\" (ப.69)\n\"ஏஏஏய்ய்ய், அதெல்லாம் பதுவில்லை (வழக்கமில்லை). அவர் நம் வீட்டில் சம்பந்தம் வைப்பதே பெருமை அல்லவா\nஇந்த அருமையான நூலை, வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதற்காக வாசிக்க அழைக்கிறேன். வாசிப்போம். வாருங்கள்.\nவாழ்வின் விளிம்பில் (சிறுகதைகள்), G.M. பாலசுப்ரமணியம், மணிமேகலைப் பிரசுரம், 7 (ப.எண்.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017, தொலைபேசி 24342926, 24346082\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு\nதொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சியைத் தொடர்ந்து திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் (10 பாடல்கள்) மற்றும் மதுரகவியாழ்வார் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பு (11 பாடல்கள்) ஆகிய இருவருடைய பாசுரங்களையும் அண்மையில் நிறைவு செய்தேன். இவ்விரு ஆழ்வார்களுடைய வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவும், அவருடைய பாடல்களில் சிலவற்றைப் பொருளுடனும் வாசிப்போம்.\nபாணர் குலத்தில் அவதரித்த திருப்பாணாழ்வார் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு பாடும்போது, பெருமாளுக்குத் திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவர அங்குவந்த லோகசாரங்க மகாமுனிவர் இவரைக்கண்டு தூரப்போ என்று சொல்ல, கானத்திலாழ்ந்த இவருக்கு அச்சொல் காதில் விழவில்லை. முனிவர் ஒரு கல்லை எடுத்து எறிய, அம்முகத்தில் பட்ட அடி நெஞ்சில் பட்டது. உறக்கம் இன்றி இருந்த முனிவர் கனவில் காட்சியளித்த அரங்கன் நமக்கு அந்தரங்கனான பாண் பெருமாளை நீர் தாழ்வாக நினையாமல் உன் தோளிலே ஏற்றிக்கொண்டு நம்மிடம் அழைத்துவாரும் என்று கூற, அவரும் அவ்வாறே செய்தார். ஆழ்வாரும் கண்களாரக் கண்டு திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்து அமலனாதிபிரான் என்ற திவ்யப்பிரபந்தத்தில் 10 பாடல்களைப் பாடினார்.\nபாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்\nவாரம் ஆக்கி வைத்தான்; வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்;\nகோர மாதவம் செய்தனன் கொல்\nஅறியேன் அரங்கத்து அம்மான் திரு\nஆர மார்வு அது, அன்றோ அடியேனை ஆட்கொண்டதே.\nமிகவும் பொறுக்கமுடியாத சுமையாகிற அனாதையான பாவங��களின் தொடர்பைத் தொலைத்து அதனால் பாவம் நீங்கப் பெற்ற அடியேனைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான் ஸ்ரீரங்கநாதன். இவ்வாறு செய்ததும் அல்லாமல் என் மனத்திலும் நுழைந்துவிட்டான். இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுவதற்கு உறுப்பாக நான் உக்கிரமானதொரு தவத்தை முற்பிறவியில் செய்திருப்பேனோ என்னவோ அறிகினேன் இல்லை. ஸ்ரீரங்கநாதனுடைய பிராட்டியும், முத்தாரத்தையும் உடையதான அத்திருமார்பு அன்றோ அடியவனான என்னை அடிமைப்படுத்திக் கொண்டது.\nகையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீள் வரை போல்\nமெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்\nஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்\nதிருவரங்கன் தனது திருக்கைகளில் சுழியை உடைய சங்கையும், தீ வீசுகின்ற திருவாழியையும் ஏந்தி நிற்கின்றான். அவனுடைய திருமேனி பெரியதொரு மலை போன்றது. அவன் திருத்துழாய்ப் பரிமளம் வீசும் திருமுடியை உடையவன். எனக்கு சுவாமி. அரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவன். திருவனந்தானாகிய திருப்பள்ளியின் மீது சாய்ந்து கிடக்கின்றான். ஆச்சரிய பூதனான அவனது சிவந்த திருப்பவளவாய் பெண்களுடைய சிவந்த அதரத்திலே ஈடுபட்டிருந்த என் மனத்தைப் தன் பக்கலிலே இழுத்துக் கொண்டது.\nஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் பிராமண குலத்தில் பிறந்த இவர் அனைத்துக்கலைகளையும் கற்று மதுரகவி என்னும் பெயர் பெற்றார். ஒரு நாள் திருக்கோளூர் பெருமானைத் திசை நோக்கித் தொழக் கருதித் தெற்குத் திக்கில் கண் செலுத்தியபோது பேரொளி இவர் கண்ணுக்குப் புலப்பட, அது எங்கிருந்து வருகிறது என்று அறிந்து ஆராய்ந்த அளவில் திருப்புளி ஆழ்வார் அடியில் விளங்கிய நம்மாழ்வாரைக் கண்டு அவருக்குக் கைங்கர்யம் செய்தார். அவருக்காகத் தான் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தத்தையும், பிற பிரபந்தங்களையும் இசையோடு பாடிப் பரப்பினார்.\nகண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்\nபண்ணிய பெரு மாயன் என் அப்பனில்\nநண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்,\nஅண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே.\nஉடம்பிலே உறுத்தும்படி பல முடிகளை உடையதாய், உடம்பிலே அழுந்தும்படி நுட்பமாய், காட்டப் போதாதபடி சிறிதாயிருக்கிற கயிற்றினால் யசோதைப் பிராட்டித் தன்னைக் கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட பெரிய ஆச்சர்ய சக்தியை உடையவன். எனக்குச் சுவாமியான எம்பெருமானை விட்டு ஆழ்வானை அணுகி அடைந்து, தெற்குத் திசையிலுள்ள ஆழ்வார் என்று அவரது திருநாமத்தைச் சொன்னால் மிக இனிமைதாய் இருக்கும். என் ஒருவனுடைய நாவுக்கே அமுதம் ஊறும்.\nஅன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்\nஅன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு\nஅன்பனாய் மதுரகவி சொன்ன சொல்\nநம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.\nஅடியாரிடம் அன்பு பூண்ட எம்பெருமானை அடைந்த எல்லா பாகவதர் பக்கலிலும் பக்தியுடையவரான நம்மாழ்வார் விஷயத்திலே பக்தனாயிருந்து கொண்டு மதுரகவி அருள் செய்த இந்தத் திவ்வியப் பிரபந்தத்தைத் தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பவர்களுக்கு இடம் பரமபதம்.\nநாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011, (நான்கு தொகுதிகள்) ரூ.1200, தொலைபேசி: 9941863542, 9094963125, 9380630192, 28144995, 28140347, 43502995\nஇதுவரை நாம் நிறைவு செய்த பிரபந்தங்கள்\nLabels: நாலாயிர திவ்யப் பிரபந்தம்\nஅலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை : ஜ. பாக்கியவதி\nஅண்மையில் நாங்கள் சென்ற தலப்பயணம் தொடர்பாக என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள கட்டுரை இன்றைய தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையைப் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இதனை வெளியிட்ட தினமணி இதழுக்கு நன்றி.\nகாசி மற்றும் பிற தலங்களுக்குக் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தஞ்சையிலிருந்து ரயிலில் கிளம்பினோம்.\n8.10.2014 அன்று விடியற்காலை அலகாபாத் வந்து, திரிவேணி சங்கமத்தில் நீராடச் சென்றோம். கங்கா, யமுனா மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி சங்கமிக்கும் இடத்திற்குப் படகில் சென்று புனித நீராடிவிட்டுத் திரும்பினோம். மூன்று ஆறுகளும் சேரும் அவ்விடத்திலிருந்து சூரிய உதயம் பார்த்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தொடர்ந்து ஆனந்த பவனம்.\nகயா: 9.10.2014 காலை கயா வந்தடைந்தோம். காலையில் விஷ்ணுதத் கோயில் சென்றோம். அங்கு ஒரு நபருக்கு ரூ.270 வீதம் எங்கள் குழுவில் பலர் இறந்தவர்களுக்குத் திதி கொடுத்தனர். தொடர்ந்து மங்களகெüரி கோயிலுக்கும் சக்திபீடத்திற்கும் சென்றோம்.\nபுத்தகயா: மதியம் புத்தகயா. அங்கிருந்த புத்தர் கோயிலான மகாபோதி கோயில் சென்றோம். அழகான புத்தரைப் பார்த்தோம். கோயில் வளாகத்தில் புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் புகழ் பெற்ற போதி மரத்தினைப் பார்த்தோம். மரத்தின் அருகில் யாரும் செல்லாமல் இருப்பதற்காக மரத்தைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவர் இருந்தது. போதி மரத்தருகே புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கோயிலைச் சுற்றியும் காணப்பட்ட அமைதியான சூழல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து தாய்லாந்து புத்தர் கோயிலைப் பார்த்தோம். அதற்குப் பின்னர் அமர்ந்த நிலையில் பார்க்க கம்பீரமாக இருந்த புத்தர் சிலையில் என்னவொரு சோகம்\nகாசி: 10.10.2014 காலை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த காசி மண்ணில் காலடி வைத்தோம். கங்கையில் நாங்கள் இருவரும், எங்கள் குழுவினருடன் புனித நீராடினோம். காலையில் காமகோடீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். பின்னர் கேதாரநாதர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலின் பின்புறம் கங்கை ஓடுவதைப் பார்க்க அழகாக இருந்தது. அடுத்தபடியாக காசி விசுவநாதர் கோயிலுக்கு நுழைவாயிலின் வழியாகச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் சோதனையிடப்பட்டே அனுப்பப்பட்டோம். பேனா, கேமரா, செல்பேசி என எதையும் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. வலப்புறத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்மன் கோயிலுக்குச் சென்றோம். தங்க அன்னபூரணியைக் கண்குளிரக் கண்டோம். அவர் அருகில் வெள்ளியால் ஆன சிவனை பிச்சாண்டவர் கோலத்தில் கண்டோம். அன்னபூரணி சிவனுக்கு அன்னம் இடுவதாக வரலாறு கூறினர். வரிசையில் தொடர்ந்து சென்று காசி விசுவநாதர் கோயிலை அடைந்தோம். கோயிலுக்குள் போகும்போது பக்தர்கள் பூ, பால், நீர் போன்ற ஏதாவது ஒன்றைக் கொண்டு செல்வதைக் காணமுடிந்தது. அதை வைத்து அவர்களே லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். நம்மூர் கோயில்களில் கருவறைக்குள் பக்தர்களை அனுமதிப்பதில்லை. இங்கு அவரவர் செய்வதால் இறைவனையே நேரில் சென்று அடைந்தது போன்ற ஓர் பேரின்பத்தை பக்தர்கள் மனதார அடைகிறார்கள்.\nகங்கை: மாலை கங்கையாற்றில் படகிலிருந்தபடியே 64 கங்கைக்கரைகளில் மன்மந்திர் காட், அகில்பாய் காட், முன்ஷி காட், நாரதர் காட், மணிகர்ணீஸ்வரர் காட், அரிச்சந்திரா காட் உள்ளிட்ட சில கரைகளைப் பார்த்தோம். இவற்றில் மணிகர்ணீஸ்வரர் காட் மற்றும் அரிச்சந்திரா காட் என்ற இரு இடங்களிலும் சடலங்கள் எரியூட்டப்படுவதைக் கண்டோம். சடலங்கள் எரியும்போது எவ்வித துர்நாற்றமும் வீசாது என்று கூறினர். அதை நேரிலும் உணர்ந்தோம். அடுத்த இரு நாள்கள் காசியிலுள்ள பிற முக்கியமான கோயில்களுக்குச் சென்றோம். காசிப் பயண நிறைவாக இந்தியாவின் புகழ் பெற்ற காசி இந்து பல்கலைக்கழகம் சென்றோம். பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த காசிவிசுவநாதர் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கினோம்.\nமிர்சாபூர்: 13.10.2014 அன்று மிர்சாபூரிலுள்ள முதல் சக்தி பீடம் என அழைக்கப்படும் பிந்திவாசினி கோயில் சென்றோம். அம்மனின் பல் விழுந்த வகையில் அவ்விடம் முக்கியத்துவம் பெற்றதாகக் கூறினர். மதியம் சீதாமடி சென்றோம். ரம்மியமான சூழலில் சுவரில் சீதையின் சிற்பத்தைக் காணமுடிந்தது.\nஹரித்வார்: 14.10.2014 அன்று புறப்பட்டு 15.10.2014 அன்று ஹரித்வார் வந்தடைந்தோம். அங்கு காயத்ரி யாகசாலை, ஆனந்தமாயி ஆசிரமம், சீதளமாதா கோயில், சிவசக்தி பீடம், லட்சுமிநாராயணா கோயில், தட்சேஸ்வர மகாதேவ் கோயில், தட்சண் யாககுண்டம், வைஷ்ணவதேவி எனப்படும் மாதாலால் தேவி கோயில், பூமாநிகேதன் கோயில், படிக லிங்கம், ருட்திராட்ச மரம், மரண பயம் நீக்குபவர் எனப்படும் மிருத்துஞ்சேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். ஒரு நாள் முழுவதும் பல கோயில்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றோம். வைஷ்ணவதேவி எனப்படும் மாதாலால் தேவி கோயில் மற்றும் பூமாநிகேதன் கோயில் இருந்த இடத்தில் ஒரே தெருவில் அதிக எண்ணிக்கையிலான கோயில் களைக் காணமுடிந்தது.\nரிஷிகேஷ்: 6.10.2014 அன்று ரிஷிகேஷுக்கு ரோப் காரில் சென்றோம். ராவணனைக் கொன்ற தோஷம் நீங்கிய லட்சுமண் கோயில், லட்சுமணன் ஜுலா எனப்படும் பெரிய தொங்கு பாலம், பத்ரிநாத் கோயில், பெரிய லிங்க பானத்தைக் கொண்ட அகிலேஸ்வர் கோயில், துர்கா கோயில், திரயம்பகேஸ்வரர் கோயில், ராமன் ஜுலா எனப்படும் மற்றொரு பெரிய தொங்கு பாலம், பத்ரி நாராயணன் என்கிற சத்ருகனன் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றோம். இவை அனைத்தும் ரிஷிகேஷில் மலைமீது இருந்தன. அனைத்துக் கோயில்களையும் பார்த்துவிட்டு ஹரித்வார் திரும்பினோம்.\nஇவ்வளவு கோயில்களைப் பார்த்த எங்களுக்கு நம்மூர்க் கோயில்களைப் பார்த்ததுபோன்ற உணர்வு இல்லை. இங்கே எல்லா சுவாமிகளும் மார்பிளில் இருக்கின்றன. நந்தி, லிங்கம் ஒழுங்கின்ற��� பக்கம் மாறி பல இடங்களில் இருந்தன. விபூதியோ, குங்குமமோ தரப்படவில்லை. காசியிலும் பிற இடங்களிலும் ஜிலேபி சூடாகப் போட்டுத் தருவது அப்பகுதியின் சிறப்பாக இருந்தது. இரு நாள்கள்கூட தாங்காது என்று கூறினர். அடுப்பிலிருந்து அவ்வப்போது போட்டு எடுத்து சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருந்தது. இங்கே பெரும்பாலும் கடுகு எண்ணெயில்தான் சமையல். நாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் சத்திரத்தில் தமிழக உணவு வகைகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. மக்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்களையும், ஆடை அணியும் முறைகளையும் காணமுடிந்தது. காசியில் தினமணி வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் செய்தித்தாளைப் பார்க்க எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்களது இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாததாக அமைந்தது. - ஜ.பாக்கியவதி\nகட்டுரையை தினமணி இதழில் பின்வரும் இணைப்பில் காணலாம்.\nஅலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, கொண்டாட்டம், 7.12.2014\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nThe Hindu : 40 வருட வாசகனின் கடிதங்கள்\nவெளிநாட்டு நாளிதழ்களில் அப்துல் கலாம்\n2017இன் சிறந்த சொல் : தி இந்து\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\nஅலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை : ஜ. பாக்கியவதி\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : அமலனாதிபிரான், கண்ணிநு...\nவாழ்வின் விளிம்பில் : G.M. பாலசுப்ரமணியம்\nதுளிர் விடும் விதைகள் : வி.கிரேஸ் பிரதிபா\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா\nபோட்டோஷாப் தெரியாதா சிப் சேகரு\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nபள்ளிக்கு ரோட்டரி கிளப்பின் அன்பளிப்பு\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nகோவிலே கலைப்பொக்கிஷமாய்.... - அறிவோம் ஆலயம்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசிலம்பைத் தூக்கிப் பிடிக்கும் குன்றக்குடி அடிகளார் \nஇருவேறு உலகம் – 79\nஒரு திகில் அனுபவம் i\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\n19. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( கண்ணீர் கசியும் வளங்கள்.)\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nவாசகசாலை இணையதளத்தில் எனது மூன்று கவிதைகள்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் கிளை தொடக்கம்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nசோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட நெருஞ்சிக்குடி உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியை மேற்கொண்ட வீரசோழன் அணுக்கன் படை குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது .\nசித்திரை வந்தாச்சு இனியெல்லாம் மகிழ்ச்சியே\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nதமிழ்ப் படம் ‘To Let’\nஎழில் தமிழழகைப் பாடிமகிழ வேண்டும் - தமிழ் புத்தாண்டு கவிதை\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nவிவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது\n978. ஆத்தா .... நான் பாஸாயிட்டேன்\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nகாவிரி பிரச்சனையில கருத்து சொல்லாத தலைவர் \nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nமன்னிப்பு - தெலுங்கில் இருந்து வந்த சொல்\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nபாலியல�� கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஒரு சாண் வயிறே இல்லாட்டா...\nஒரு சாண் வயிறே இல்லாட்டா...\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/france/03/169289?ref=category-feed", "date_download": "2018-04-20T20:28:42Z", "digest": "sha1:W6BNCE6ERY4PT2S6XT56UZJSGKVAYEFS", "length": 8083, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சார்லி ஹெப்டோ தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்: ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசார்லி ஹெப்டோ தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்: ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு\nபிரான்ஸில் நடைபெற்ற சார்லி ஹெப்டோ தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு பிரபல பத்திரிக்கை நிறுவனமான சார்லி ஹெப்டோ ஒரு கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது.\nஅதில் இஸ்லாமிய மத்தை மிகவும் இழிவாக விமர்சனம் செய்யப்பட்டிருப்பதாக கருதிய அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த நிறுவனத்தின் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர்.\nபாரிஸில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 12 பத்திரிக்கையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.\nஉலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதல் இடம் பெற்று இன்று��ன் 3 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதன் நினைவு நாள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டுள்ளது.\nஇறந்த பத்திரிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nமேலும் நாட்டின் பல முக்கிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள், பாரிஸ் மேயர் அன் ஹிடால்கோ உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு தங்களின் அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2009/11/blog-post_615.html", "date_download": "2018-04-20T20:33:53Z", "digest": "sha1:YDY6DZ6KFPK4RZ6ZEH5H7BCH3BSLC5JP", "length": 17387, "nlines": 374, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஎன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்\nஎன் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்\nஉன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்\nஉன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்\nஉன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்\nவாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது\nவாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது\nவண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது\nமொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது\nஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது\nஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது\nசொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே\nசொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே\nசொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது\nசொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது\nஎண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது\nஎண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது\nபாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nநினைத்து நினைத்து பார்த்தேன் ...\nஉலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு...\nபூவே பூவ�� காதல் பூவே\nஅது ஒரு காலம் அழகிய காலம்...\nகரிகாலன் காலைப்போலக் கருத்திருக்குது குழலு\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2011/09/blog-post_3911.html", "date_download": "2018-04-20T20:34:09Z", "digest": "sha1:AW7LIL2XZ3TGG4XUUROMS7JZCXVPXUBS", "length": 18064, "nlines": 401, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: ரத்தத்தின் ரத்தமே...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஎன் இனிய உடன் பிறப்பே\nநான் இயங்கும் உயிர் துடிப்பே\nஎன் இனிய உடன் பிறப்பே\nநான் இயங்கும் உயிர் துடிப்பே\nஅன்பென்ற ஒற்றை சொல்லை போல்\nஎன் நெஞ்சம் உன்னை மட்டும்\nநொடி நேரம் நீ பிரிந்தால்\nநீ சொன்னால் எதையும் செய்வேன்\nதலை ஆட்டும் பொம்மை ஆவேன்\nஎன் இனிய உடன் பிறப்பே\nநான் இயங்கும் உயிர் துடிப்பே\nநீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கணும்\nஇதே மாதிரி ரொம்ப நாளு நல்ல இருக்கணும்\nசேலை நான் நெய்ஞ்சு தரேன்\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாச��ரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nமுன் அந்தி சாரல் நீ...\nகாதல் என் காதல் அது கண்ணீருல...\nபேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்...\nஏ... வாரேன் வாரேன் ...\nஎங்கேயோ பார்த்த மயக்கம் ...\nமொளச்சு மூணு இலயே விடல...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2005/03/blog-post_21.html", "date_download": "2018-04-20T20:08:13Z", "digest": "sha1:2G2ELLGOXMTAB5GX4GDUZYSJEW3MUUKT", "length": 11309, "nlines": 92, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: வீட்டுக்கு அனுப்பீடாதீங்க சாமிகளா!", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nபோன பதிவான 'ஜெயிக்குமா இந்தியா, தோற்குமா பாகிஸ்தான்\" பற்றி - 'ரெண்டுமே ஒன்றுதானே, குழப்பம் ஏன் ' என்று கேட்டார் வசந்தன். விளக்கினேன். அந்த விளக்கத்தின்படி பார்த்தால், கொல்கத்தா டெஸ்டில் இந்தியா வென்றிருக்கிறது.\nகொல்கத்தா டெஸ்டின் நிஜ ஹீரோ யாரென்றால் - ஒரு விநாடிகூட யோசிக்காமல், தினேஷ் கார்த்திக்கை நோக்கி விரல் நீட்டுவேன். இந்த டெஸ்டின் துவக்க தினத்தன்று, இந்திய அணியில் கார்த்திக்கின் நிலை என்பது 'திக்,திக்' சங்கதிதான். ஒருவேளை கார்த்திக் இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன் அடித்து இந்திய அணி தோற்றுமிருந்தால், இந்த நிமிடம் அவரை தயவு தாட்சண்யமின்றி தூக்கியிருப்பார்கள். பாவம், பார்திவ் படேலும் எவ்வளவு நாள்தான் மூட்டை முடிச்சுகளோடு வீட்டில் காத்திருப்பார். தன் மீது திணிக்கப்பட்ட pressure-ஐ கார்த்திக் என்ற பதின்ம வயது இளைஞன் சமாளித்த விதம்தான் அவரை ஹீரோ என்று விரல் சுட்ட வைக்கிறது.\nகொல்கத்தா டெஸ்டில் எடுத்த 93 ரன்கள் மூலம், தோல்வி பயமில்லாத, ஹர்பஜன் சிங், கயி·ப், யுவராஜ்சிங், சேவாக் போன்ற இளைய தலைமுறை இந்திய கிரிக்கெட்டர்கள் வரிசைசயில் கார்த்திக்கும் சேர்ந்திருக்கிறார். You can't keep a goodman down என்று சொல்லுவார்கள். கார்த்திக் அந்த ஜாதி. எல்லா கிரிக்கெட் ஷாட்ஸீம் அவருக்கு எளிதாக கை வருகிறது. பார்க்க சலிப்பில்லாத அழகும் நளினமும் நிறைந்த பேட்டிங். இன்றையதினம் கார்த்திக்கின் confidence உச்சத்திலிருப்பதற்கு, யூனுஸ்கானை அவர் ஸ்டெம்பிங் செய்த விதமே சாட்சி. Welldone Kaarthick\nலக்ஷ்னண் ஏமாற்றமளித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில், விழியை ஒட்டி அடிபட்டு வீங்கிய முகத்துடன், இந்திய அணியின் வெற்றிக்காக அடித்தாடி ரன் எடுத்த சுயநலமற்ற லக்ஷ்மணை இந்திய அணியை விட்டு drop செய்யக்கூடாது என்று தேர்வுக்குழுவை சலாம் வைத்து கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது. ஆண்மையோ, பெண்மையோ அற்ற ரெண்டும் கெட்டான் மைதானங்களில் சதமடித்து என்ன பயன் நீங்கள் எடுக்கும் ரன்கள் அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். திராவிட் எடுத்த 2 சதங்களைப்போல, லக்ஷ்மண் எடுக்கும் ரன்கள் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கவோ அல்லது வெற்றி பெற வைக்கவோ எப்போதும் உதவியிருக்கின்றன.\nஉலகக் கிரிக்கெட்டில் இரண்டு Robotsகள் தற்போது உபயோகத்தில் இருக்கின்றன. ஒன்றின் பெயர் - கிளன் மெக்ரத். இன்னொன்று ... நம்ம அனில் கும்ளே. ராத்திரி 12 மணிக்கு தூக்கத்தில் எழுப்பி, ' அழகா ஒரு flipper போடுங்க சார் ' என்று கேட்டால், போட்டே விடுவார் ஆசாமி. முடிந்தால் விக்கட்டும் எடுத்து விடுவார். இந்த 34 வயது இளைஞரின் பந்து வீசும் திறன் ஆண்டுகளின் ஓட்டத்தில் கூராகி, உச்சம் தொட்டிருக்கிறது. இன்னும் 3 வருடமாவது அவர் இந்திய அணிக்காக உருப்படியாக விளையாட முடியும். ' யோவ்... உனக்கு வயசாயிருச்சு...இளைஞர்களுக்கு வழிவிடு...போய் வேற வேலையப் பாரு ' என்று ஏதாவது ஒரு தேர்வுக்குழு வீட்டுக்கு அனுப்பாமல் இருக்க, ஆண்டவன் அருள் புரியட்டும்.\nகொல்கத்தா டெஸ்டின் கடைசி மதியம்தான் ஹர்பஜனின் பந்துவீச்சில் பழைய சூட்டைப் பார்க்க முடிந்தது.பெங்களூர் கிரிக்கெட் டெஸ்டில் இவர் முழுமையாக ஜொலிக்கக் கூடும். ஆனால் எனக்கென்னவோ, சமீபகாலமாக கட்டை மன்னராகி இருக்கும் டெண்டுல்கர் அதிரடிக்கப் போவதும், பாலாஜி மறுபடியும் பாகிஸ்தானை முடக்கப் போவதும் நடக்கப் போவதாகத் தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க \nPosted by பாலு மணிமாறன்\n//சமீபகாலமாக கட்டை மன்னராகி இருக்கும் டெண்டுல்கர் அதிரடிக்கப் போவதும், பாலாஜி மறுபடியும் பாகிஸ்தானை முடக்கப் போவதும் நடக்கப் போவதாகத் தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க \nஉங்க வாய் முகுர்த்தம் பலிக்கட்டும் அண்ணாச்சி, ஒரு வாய் சர்க்கரை போடுறேன் :-).\nபாலாஜியை வேண்டுமானால் ஒத்துக் கொள்கிறேன். தெண்டுல்கர் ஹூம் ...ஹும்ம் எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.\nசிறுகதை : ரகசியமாய் ஒரு கவிதை\nசிங்கப்பூர் இணைய நண்பர்கள் கூட்டத்தில் நான் கொறித்...\n2008-ம் ஆண்டின் hit பாடல்கள்\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-04-20T20:06:53Z", "digest": "sha1:KZ7BCRNUFUEBDDBJHYNOABLDAPQZQ4HV", "length": 55073, "nlines": 123, "source_domain": "marxist.tncpim.org", "title": "நவம்பர் புரட்சியின் விழுமியங்களும் நமது கடமைகளும்! | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nநவம்பர் புரட்சியின் விழுமியங்களும் நமது கடமைகளும்\nஎழுதியது மீனாட்சிசுந்தரம் வே -\nசோவியத்தின் சாதனைகளைக் கூறி சோவியத் நாட்டிற்கு சென்றுவந்தவர்களின் வாக்கு மூலத் தைக்காட்டி பேசுவதைக் காட்டிலும் நவம்பர் புரட்சி விதைத்த விழுமியங்களை நினைவில் இருத்தி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. அந்த விழுமியங்கள் இன்று உலகெங்கிலும் அளவு கோலாக ஒவ்வொரு நாட்டிலும் வெவ் வேறு பெயர்களில் இருப்பதை நாம்அறிவோம். மானுட வளர்ச்சி குறியீட்டென் (Human Developement Index) அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் வலிமையை அளக்கும் நடை முறைக்கு வந்ததே நவம்பர் புரட்சியின் கதிர்வீச்சு செய்த மாயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமானுட வரலாற்றிலே பல புரட்சிகள் நிகழ்ந்த தாகக் கூறப்படுகிறது. புரட்சிகளின் புரட்சியாக, நாடுகளை விடுதலை செய்த புரட் சியாக உலகையே மாற்றி அமைத்த புரட்சியாக எழுந்த மகத்தான நவம்பர் புரட்சியின் விழுமியங்களை இருட்டில் தள்ள இவைகளை இன்று காட்டுகி றார்கள். நவம்பர் புரட்சியை ரஷ்யாவில் நடந்த விபத்து என்று சித்தரிக்கிறார்கள். அமெரிக்க சுதந்திரப் போரை (1775-1783) தனிநபர் உரி மையை நிலை நாட்டிய புரட்சி என்பர். அடுத்த பிரெஞ்சு புரட்சியை (1789-1799) சமத்துவ உணர்வை ஊட்டிய புரட்சி என்பர். இங்கிலாந்து தொழில் புரட்சியை (1820-1840) நவீன எந்திர சக்தியை புகுத்திய புதுமை என்பர். மன்னர் களைப்போல் சண்டை போடாமல், கொள்ளை அடிக்காமல், அபகரிக்காமல் பிரபுக் களைப் போல் யாரையும் அடிமை ஆக்காமல் வர்த்தகத் தின் மூலம் யார் வேண்டுமானாலும் செல்வம் சேர்க்கும் உரிமையை தந்த புரட்சி என்பர். ஆனால் வரலாற்றையும் இன்றைய நடப்புக் களையும் ஒப்பு நோக்கிளால் அதனதன் இலக்கு களை அந்த புரட்சிகள் எட்டவில்லை என்பது தெரியும். அந்தப் புரட்சிகள் தனி நபர் உரிமையை நடைமுறையில் மறுத்தன, சமத்துவம் இயற் கைக்கு விரோதம் என்று விளக்கம் கொடுத் தன. யுத்தம் வாழ்வின் அம்சம் என்றன.\nஇன்றும் அமெரிக்காவில் அடிமைத்தனத்தின் சாயல்கள் நீடிப்பதை காண முடியும். இன்று அமெரிக்காவில் தனிநபர் வாழ்வுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, பத்திரிகை சுதந்திரம் படுகிற பாட்டை ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஸ்நோடனிடம் கேட்க வேண்டும்.\nபிரெஞ்சு புரட்சி மன்னர் ஆட்சியை ஒழித்ததே தவிற ஏற்றத் தாழ்வையோ பிரபுத்துவ ஆடம் பரத்தையோ ஒழித்தாக கூற முடியாது. பிரெஞ்சு மொழியும், பிரெஞ்சு பூர்சுவாவும் உசத்தி மற்றது தாழ்வு என்ற அசமத்துவ பார் வையே அங்கு நிலவுவதைக் காணலாம். இங்கிலாந்து தொழில் புரட்சியோ நாடுகளை அடிமைப்படுத்தியது, ஆயுதப் போட்டியை உருவாக்கியது. இரண்டு உலக யுத்தங்களை கொண்டு வந்தது. மனிதனை மனிதன் அடக்காமல், மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை அடிமைப் படுத்தி சுரண்டாமல் வாழ முடியாது என்று இருக்கும் புவிச்சூழலை இந்த மூன்று புரட்சி களாலும் மாற்ற இயலவில்லை. மாற்றத்தை நோக்கி திருப்பவுமில்லை. ஆதிகாலத்தில் மனிதன் இனங்களாக பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுது இந்த புரட்சிகள் நாடுகளாக பிரிந்து சண்டை போட வைத்துவிட்டன. சண்டை போடாமல் தனது இனத்தின் தனித்துவத்தை காப்பாற்ற முடியாது என இந்த புரட்சிகள் கருதவைத்துவிட்டன. சுற்றிலும் நடப்பதென்ன\nசம மதிப்புள்ள சரக்குகளே பரிவர்த்தனை ஆகுமிடமாக சந்தையை ஆக்குவதை இலக்காகக் கொண்ட உலக வர்த்தக அமைப்பால் அதை உத்தரவாதம் செய்ய இயலவில்லை. இந்தப் புரட்சிகளால் ஏற்பட்ட ஒரே புதுமை() சமூக உழைப்பை வேலை இல்லாத் திண்டாட்ட மெனும் பூதத்திடம் தின்னக் கொடுத்து விட்டது தான். இன்று உலகமயமாகி இருப்பது இரண்டு தான். ஒன்று டாலர். மற்றது வேலை யில்லா திண்டாட்டம். இந்த புரட்சிகளின் விளைவுகளை ஆய்வு செய்த 19 ஆம் நூற்றாண்டின் இரண்டு நாடோடி இளைஞர்கள் இந்த புரட்சிகளினால் உருவான ஒரு கருவின் மகத்துவத்தை உலகறியச் செய்தனர் அவர்கள் வேறுயாருமில்லை. 35 வயதே ஆன மார்க்சும் 33 வயதே ஆன எங்கெல்சும் ஆவர்.\nஇந்த மூன்று புரட்சிகளும், முன்வைத்த முழக் கங்களின் சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத் துவம். இலக்கை எட்டத் தவறினாலும் அந்த இலக்கை நனவாக்கும் ஆற்றல் படைத்த பாட் டாளிவர்க்கம் எனும் சமூக சக்தியை எதிர் வினை யாக உருவாக்கிவிட்டன என்பதை சுட்டிக்காட்டி னர். அவர்களால் வழிநடத்தப்பட்ட அமெரிக்க ஐரோப்பிய பாட்டாளிவர்க்கத்தின் அமைப்பும் இயக்கமும் காட்டிய வழியில் ரஷ்யாவில் நவம்பர் புரட்சி எழுந்தது. பாரிஸ், லண்டன், நியுயார்க் இந்த மூன்று நகரங்களின் விழிப் புணர்வு பெற்ற பாட்டாளி வர்க்க பகுதிக்கு நவம்பர் புரட்சி கடமைபட்டிருக்கிறது. அந்த நவம்பர் புரட்சி உருவாக்கிய சில விழுமியங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nநவம்பர் புரட்சிதான் லெனினையும், செய��ுக்கு வழிகாட்டியான அவரது சித்தாந்தத்தை யும் உலகறியச் செய்தது. முதல் உலக யுத்தம் நடக் கிறபொழுது ரஷ்யாவும் ஜெர்மனியும் கடுமை யாக சண்டை போட்டு கொண்டிருந்த தருவாயில் ரஷ்யாவில் கலவரம் வெடித்தது. மன்னர் சிரச் சேதம் செய்யப்பட்டு கெரன்ஸ்க்கி தலைமையில் அரசு உருவாகியது. அன்று கெரன்ஸ்க்கி அரசு பிரிட்டனின் கட்டளையை ஏற்று யுத்தத்தை தொடர்ந்தது. வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்த லெனின் ரஷ்யாவிற்குள்ளே பல நாட்டு நண்பர்கள் உதவ உள்ளே போனார். அன்று ஒற்றர்கள் மூலம் செய்தி அறிந்த இங்கிலாந்து நாட்டு யுத்த மந்திரி சர்ச்சில் ஜெர்மன் அரசு ரஷ்யாவை கைப்பற்ற உள்நாட்டு கலவ ரத்தை விரிவாக்கும் நோக்குடன் காலரா, டைபாயிடு கிரிமிகளை டப்பாவில் அடைத்து குடிநீரில் கொட்டுவது போல் லெனின் என்ற பத்திரிகையாளரை குட்ஸ் வண்டியில் அடைத்து அனுப்பியுள்ளது என்று அறிவித்தார். யுத்தத்தை தொடர திட்டமிட்ட ரஷ்ய அரசு லெனினை ஜெர்மன் ஒற்றன் என்று அறிவித்தது அவர் படத்தை வெளியிட்டு காட்டிகொடுப்பவர் களுக்கு பரிசும் அறிவித்தது. லெனின் எழுத்துக் களை ரகசியமாக படித்தவர்களைத் தவிர மற்ற வர்களுக்கு லெனின் யார் என்றே தெறியாது. அவர் எழுத்தை படித்தவர்களுக்கும் அவரது முகம் பரிட்சயமில்லை. கெரன்சிக்கி அரசின் கெடுபிடியாலும் சர்ச்சிலின் அவதூறு களாலும் லெனின் உலகளவில் பிரபலம் ஆகிறார் ரஷ்ய மக்கள் நேசிக்கும் தலைவராக, ஆசானாக (தூர இருந்து போதிப்பவர்) வாத்தி யாராக (நெருக்கமாக இருந்து கற்றுக் கொடுப்பவர்) ஆகிறார். பிராவ்தா என்ற பத்திரிகையில் அரசியல் பொரு ளாதாரம் பற்றியும். சுரண்டல் பற்றியும், யுத்த எதிர்ப்பு பற்றியும் கருத்துக்களை எழுதியவர் இவர்தான் என்பதை மக்கள் அறிந்தவுடன் அவர் மீது வறளாத நேசம் கொள்கின்றனர். லெனின் இல்லையென்றால் புரட்சியே ஏற்பட்டிருக்காது என்ற நம்பிக்கை பரவுகிறது. லெனின் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு மாபெரும் சமூக மாற்றத்திற்கு என்ஜினாக இருந்த கட்சியையும் அதனைக்காத்த மற்ற முன்னோ டிகளையும் அங்கிகரிக்க மறுக்கிற போக்கு ஆபத்து என்று லெனின் கருதுகிறார். யாரோ ஒரு ஞானி வழிகாட்ட நவம்பர் புரட்சி எழவில்லை. நவீன பாட்டாளிவர்க்க போராட்டத்தால் புரட்சியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ரஷ்ய உழைப்பாளிகளின் கட்சியின் 50 ஆ��்டுகால போராட்டங்களின் தோல்விகளால் கற்றதைக் காட்டி ரஷ்ய புரட்சி தனி நபர் தலைமை தாங்கி நடக்கவில்லை, பொதுமக்களின் ஆதரவு பெற்ற ஒரு புரட்சிகர கட்சியின் ஆக்கமே நவம்பர் புரட்சி என்பதை காட்டுகிறார். அந்த புரட்சிக்கு வழிகாட்டியாக ஐரோப்பிய அமெரிக்க பாட் டாளி வர்க்க போராட்டக் களத்தில் தயாரிக்கப் பட்ட மார்க்சிசம் இருந்தது என்றார். ரகசிய பத்திரிகை விநியோகித்த பாபுஷ்க்கின் என்ற தோழரை சார் அரசு உயிரோடு புதைத்த நிகழ்வை காட்டி ஒரு புரட்சிகர கட்சியின் உயிர்மூச்சு அதன் ஊழியர்களே என்பதை அறிவுறுத்தினார். ஒரு புரட்சிகர கட்சிக்கு தலைமைக்கு பஞ்ச மிருக்காது. ஊழியர்கள் பஞ்சமே அதன் பல கீனம் என்றார்.\nபலவகை ஆற்றல் கொண்ட முன்னோடிகளின் கூட்டமைப்பாக அந்த கட்சி இருந்தது. இதில் ஒவ்வொருவரின் ஆற்றலைப் பொறுத்தே புரட்சியின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது. கட்சி ஊழியனின் உற்சாகம் உறுதி, அரசியல் ஞானம், மக்களோடு நெருக்கம். தூங்கும் மக்க ளையும், திசை மாறி போனவர்களையும் நவம்பர் புரட்சி யின் இலக்கை நோக்கி இழுக்கும் ஆற்றல் இவைகளே வெற்றிக்கு உத்தரவாதமளித்தது. ஏகாதிபத்தியவாதிகளோ சோவியத்தை ஒழித் துக்கட்ட திட்டமிட்டனர். இதனால் சோவியத் பட்ட சிரமம் சொல்லில் வடிக்க இயலாது 3 ஆண்டுகள் உள்நாட்டு யுத்தத்தை அது சந்தித் தது 12 நாடுகளின் படைகள் உள்ளே நுழைந்தன. 1871இல் பாரீஸ் கம்யூனை ஓடிப் போன பிரெஞ்சு அரசு வேண்ட, ஜெர்மன் படைகள் புகுந்து அழித்ததுபோல பிரிட்டனும் அதனுடைய கூட்டாளி நாடுகளும் படைகளை அனுப்பி இதையும் ஒழிக்க முயற்சித்தனர். எதிரி களிடம் இல்லாத யுக்தியை சோவியத் ராணுவ வீரர்கள் கையாள சோவியத்கூடி முடிவு செய்தது. முதல் சர்வதேச தொழிலாளர் சங்கம் ஐரோப்பா முழுவதும் விதைத்திருந்த சோசலிச கருத்துக்க ளால் ஈர்க்கப்பட்டவர்களை தங்கள் பக்கம் இழுப்பது, நான்காண்டு ஆண்டுகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய மக்க ளின் ஆதர வைப் பெறுவது. இந்த முயற்சிகளில் ஈடுபட்ட தால் பிரிட்டீஷ் படை ரஷ்யாவிற்குள் இறங்கி யதை கண்டித்து பிரிட்டனில் தொழிலா ளர்கள் குரல் கொடுத்தனர். இது சோவியத் யுக்தியின் எடுபடும் தன்மைக்கு எடுத்துக்காட் டானது. அதேபோல் சோவியத் ராணுவ வீரர் களின் அரசியல் ஞானமும், சோசலிச லட்சிய உறுதியும் ஆங்காங்கு கள அளவில் இருந���ததைப் பொறுத்து இந்த களமட்ட சமரச முயற்சியின் பலன் இருந்தது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்த முயற்சிகள் ஓரளவுதான் வெற்றி பெற்றது. இருந்தாலும் உள்நாட்டு சுரண்டும் கூட்டம் (பிரபுக்கள், முதலாளிகள்)வெண்படை அமைத்து. மாடுகளைக் கொன்று பால் தட்டுப் பாட்டை உருவாக்கினர், தானிய கிடங்குகளை எரித்தனர். நிராயுத பாணிகளான மக்களை கொன்று குவித்தனர். 70 லட்சம் குழந்தைகள் அனாதைகளாயின. சுருக்கமாக 3 ஆண்டு உள் நாட்டு யுத்தம் மக்களை விரக்தியின் விளிம்பிற்கு துரத்தியது. போல்ஷிவிக் கட்சி ஊழியர்களின் விவேகமும், மார்க்சிச ஞானமும், மக்களின் அன்றாட தேவைகளான உணவு, பால், இவை களை பகிர்ந்து கொடுக்க அவர்களது விருப்பு வெறுப்பற்ற முயற்சியும் சோவியத் ஆட்சி முறைக்கு, மக்களின் ஆதரவை உள்நாட்டு யுத்த காலத்தில் திரட்டிக் கொடுத்தது. பெரும்பாலான கட்சி ஊழியர்கள் மேல் இருந்து கீழ் வரை அதி காரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் மக்களின் சேவகர்களாக நடந்து கொண்டனர். எல்லா மட்டங்களிலும் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் சுதந்திரம் மக்களுக்கு இருந்தது (பின் நாளில் இந்த சுதந்திரம் தேய்ந்தது என்பது தனி வரலாறு) பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரம் சோவியத் அமைப்பில் இருந்ததால் மக்களின் நம்பிக்கை உறுதிப்பட்டது..\nகடந்தகாலப் புரட்சிகளின் சமத்துவம், சகோ தரத்துவம், தனிநபர் உரிமை (லிபர்ட்டி) இவை களை நடைமுறையில் ஒவ்வொருவரும் அனுப விக்க தேவையான அமைப்பை உருவாக்க கடந்த கால புரட்சியாளர்கள் தவறினர். சோவியத் அமைப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த அந்த முழக்கங்களை உத்தரவாதம் செய் யும் அமைப்புக்களை உருவாக்கியது. அதில் குறிப் பிடத்தக்க அமைப்பு இளைஞர்கள் அமைப்பு (காம்சோமால்).\nகடந்த காலப் புரட்சிகளின் இலக்குகளை அடைய வேண்டுமானால் முதலில் ஒவ்வொரு மனிதனும் உழைப்பை நேசிப்பவனாக மாற வேண்டும். அடுத்து யுத்தமில்லா உலகு வேண்டும், அதைவிட நாடுகளிடையே ஒத்துழைப்பு வேண்டும். அதையும்விட விஞ்ஞானத்தின் இலக்கு மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தனிநபர் உரிமை, பெண்விடுதலை, குடும்பம், கல்வி, ஆரோக்கியம் இவைகளில் முற்றிலும் புதிய அணுகுமுறை வேண்டும். விடாமுயற்சியும் உலக நாடுகளின் அனுபவங்களை பகிர்வும் செய்யாமல் இந்த மாற்றங்களை கொண்டுவர இய��ாது என்பதை போல்ஷிவிக் கட்சி உறுப்பினர்கள் உணர்ந்தனர், இதற்கு கட்சி மட்டும் போதாது. மக்களின் பங்களிப்பை உத்த ரவாதம் செய்ய வேண்டும். சோவியத் மக்கள் மட்டும் போதாது. உலக மக்களோடு நல்லுறவு வேண்டும். சோவியத்தை இந்த இலக்குகளை நோக்கி செயல்பட வைக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தனர்.\nசோவியத் என்பது ஒரு நாடல்ல, உலக நாடு களின் பாட்டாளி வர்க்கமும், அறிவு ஜீவிகளும் ஆதரவு தந்து ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் விழிப்புணர்வு பெற்ற முன்னோடிகள் உரு வாக்கிய முன்மாதிரி சமூகம். எனவே உலக விஞ்ஞானிகளே. உழைக்கும் வர்க்கமே உங்களது ஒத்துழைப்பு தேவை என்று ஆதரவு திரட்டதிக் கெட்டும் தூதுவர்களை சோவியத் அரசு அனுப்பியது. மக்களின் அடிப்படை தேவை களுக்கான பொருளுற்பத்தியை பெருக்க ஆய்வு களை மேற்கொள்ள விஞ்ஞானிகளை வேண்டியது. அதற்காக நிதி ஒதுக்கியது. கஜானா வில் நிரம்பிக் கிடந்த தங்கத்தை அள்ளி கொடுத்து விஞ்ஞானிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி தகவல்களை சேகரித்தது. ஐந்தாண்டு திட்டத்தை அறிவித்தது. அனைவருக்கும் கல்வி போதிக்கும் முறையை புகுத்தியது. ஒருவர் ஒருவருக்கு கற்றுக் கொடுக்கும் முறை (Each one teach one) மூலம் முதியோர் கல்வியை முதன் முதலாக அறிமுகப் படுத்தியது. ஒவ்வொரு மனி தனையும் உழைப் பாளியாகவும் படைப்பாளி யாகவும் ஆக்குவதே இந்த கல்வியின் இலக்காக இருந்தது. உற்பத்தித் திறனை உயர்த்தும் புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்கும் ஆற்றலை உருவாக்க உழைப்பாளர்கள் பங்கேற்கும் இயக்க மாக ஆக்கியது. அன்று ஸ்டாக்னோவிச் இயக்கம் உலக நாடு களின் கவனத்தை ஈர்த்தது. கர உழைப்பு கருத் துழைப்பு இரண்டையும் பிரித்து முரன்பட வைப்பதின் மூலமே முதலாளித்துவம் தொழிற் புரட்சியை கண்டது. ஒரு பகுதி உழைக் கும் மக்களை எந்திரத்தை ஓட்டும் எந்திரமாக் கியது. ஸ்டாக்னோவிச் இயக்கமோ உழைப்பாளிகளின் விஞ்ஞான அறிவை உயர்த்தி படைப்பாளி யாகவும் ஆக்கியது அதற்கேற்றவாறு வேலை நேரத்தை குறைத்தது. கடின உடலுழைப்பு தேவைப்படும் வேலை நேரத்தை குறைத்தது. ஸ்டாக்னோவிச் இயக்கம் கண்ட தொழில் நுட்ப மேன்மைகள் உலகளவில் பாராட்டபட்டன. இன்று பல தனியார் நிறுவனங்கள் தொழிலா ளர்களின் படைப்புத் திறனை பயன்படுத்தும் நிர்வாக முறையை பின்பற்றுவதைக் காணலாம்.\nமக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்��ளை சொல்லும் வகையில் வரலாறு எழுத வரலாற்று ஆய்வாளர்களுக்கு சோவியத் வேண்டுகோள் விடுத்தது. சமூக இயல் என்ற புதிய வரலாற்று ஆய்வை பல்கலைக்கழகங்கள் துவக்கின.. உலக நாடுகளின் சமூக இயலை இந்த ஆய்வாளர்கள் துவக்கினர். இந்த வகையில் இந்திய சமூக இயலுக்கு சோவியத் ஆய்வாளர்களின் பங்கு அளப்பரியது. இந்திய பாடப் புத்தகங்களிலே சிப்பாய்க் கலகம் என்று இருந்ததை முதல் சுதந்திரப் போர் என்று திருத்த மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது சோவியத் ஆய்வாளர்களே. வர்ணாஸ்ரம தர்மம் நிலவிய காலத்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வரை வர்ணாஸ்ரம அதர்ம பகிர்வும், நிலவரிக் கொடுமைகளும் விவசாயிகளை கலவர நிலைக்குத் தள்ளி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது என்ற வரலாற்று உண்மையை வெளிக் கொண்டுவர சோவியத் ஆய்வாளர்களின் பங்களிப்பே துவக்கமாக இருந்தது.\nசோவியத் குடும்ப உறவில் பாசம் அடிப்படை யாவதற்கான சூழலை உருவாக்கியது. திருமண மாகாமல் குழந்தை பெற்றெடுக்க நேர்ந்தால் அந்த தாயை இழிவுபடுத்தாமல் இருக்க சோவியத் அரசு சட்டமியற்றியது. குழந்தை வளர்க்க மான்யம் கொடுத்தது. தாய் சொந்த வருவாயில் வாழ வேலை கொடுத்தது. முன் னேறத் தேவையான கல்விகற்க வேலை நேரத்தை குறைத்தது. மதவாதிகள், சனாதன வாதிகள் இது குடும்பத்தை அழித்துவிடும் என்று அவதூறு செய்தனர். ஆனால் நடந்ததுவேறு. பாசத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பங்கள் நிலைத்தன. பணப்பட்டுவடா குடும்பங்கள் சிதறின. கடந்த காலத்திலும் இப்படி நிகழ்வது வாடிக்கை. அதில் பெண்கள் அனா தையாவது நடைமுறையாக இருந்தது. சோவியத் அந்த நிலைமையை மாற்றி உலகிற்கு வழி காட்டியது.\nஉள்நாட்டு கலவரத்தால் 70 லட்சம் குழந்தை கள் அனாதைகளாயினர். சோவியத் அரசு தங்கு மிட பள்ளிகள் அமைத்து அவர்களுக்கென பாடத்திட்டங்கள் உருவாக்கி சமூக விரோதி களை உருவாக்கும் சூழலை வெகுவாக குறைத்தது. இன்று அமெரிக்காவை திக்குமுக்காடச் செய்யும் துப்பாக்கி கலாச்சாரம். போதை பழக்கம் இவை களை நாம் அறிவோம். சோவியத் அன்று உரு வாக்கிய தங்கி படிக்கும் பள்ளிகளும். இளைஞர் அமைப்பும் (காம்சோமால்) இல்லை என்றால். முதல் உலக யுத்தம் முடிந்த தருவாயிலேயே ரஷ்யா இன்னொரு அமெரிக்காவாக ஆகியி ருக்கும். அதனுடைய கல்வி முறை உலகையே கவனிக்க வைத்தது. பல மேலை நாடு��ளில் சிறார் களை திருத்தும் பள்ளிகள் சோவியத் கல்வி யாளர் மெக்கரங்கோவின் வழியை பின்பற்றத் தொடங்கின. சோவியத் கல்வியின் இன்னொரு சிறப்பு நர்சரி பள்ளியிலிருந்து உயர் கல்வி வரை தாய் மொழி கல்வியானது. குழந்தைப் பருவமே எதிர் கால ஆளுமைக்கு அடிப்படை. மதபோதனை குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்படுவதால் ஒருவன் அல்லது ஒருத்தியின் எதார்த்தங்களை புரியும் ஆற்றலை வெகுவாக குறைத்துவிடுவதை காண்கிறோம். எனவே மதமாற்றப் பார்வை யோடு குழந்தைகளுக்கு போதிக்கிற பாடத்திட் டங்கள் உருவாக்கப்பட்டன. கார்ட்டூன்கள், கதைகள். புராணங்கள் எல்லாமே நல்லதை சொல்லுகிற முறையில் பயன்படுத்தப்பட்டன. பழிக்குப்பழி வாங்குவது சுயநலமாய் இருப்பது நிறைந்த மனதை தராது என்பதையும். பிறருக்கு உதவுவது. இயற்கையின் சாவல்களை சந்தித்து உயிர்களைகாப்பது சண்டையை தவிர்பது. தற்காப்பு முறைகளால் தப்புவது மனநிறைவை தரும் என்று உணரவைக்கும் கதைகளாகவும் அவைகள் இருந்தன.\nபள்ளிப் பருவத்திலேயே சிக்கல்களை சந்திக்கும் மனோதிடத்தை உரு வாக்க குழந்தைகளால் நடத்தப்படும் ரயில்வே அமைப்பு உலக நாடுகளை பின்பற்ற வைத்தது. போலந்தில் சோசலிச ஆட்சி முறை இன்று இல்லை ஆனால் அக்காலத்தில் உருவான குழந்தைகள் நடத்தும் ரயிலமைப்பு இன்றும் உள்ளது. சோவியத் மருத்துவம் நோய் தடுப்பு. தகுதி பெற்ற மருத்துவர்கள் மூலம் உயர்ந்த சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் ஆகிய இரண்டு அடிப்படைகளை கொண்டிருந்தது. அரசே இதற்கான செலவை செய்தது. படுக்கை வசதியுடன் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. உழைப்பாளிகளின் ஆரோக்கியத்தை முதன்மை படுத்தியது. இலவச மருத்துவத்தின் மூலம் கொடுக்கிற காசுக்கேற்ற வைத்தியம் என்ற ஏற்றத் தாழ்வை ஒழித்துக் கட்டியது. விமானங்கள், ஹெலிகாப்படர்கள் ஆம்புலன்சாக பயன்படுத்தப்பட்டன. (அன்றைய தேதிகளில் உலகிலேயே மலிவான உள்நாட்டு விமானப் போக்குவரத்தை சோவியத் நடத்தியது. ஆடம்பர கார்கள் உற்பத் திக்கு கவனம் செலுத்தாமல் டிராக்டர், பஸ், லாரிகள், விமானங்கள் இவைகளே பெறுமளவில் உற்பத்திக்கு அதிக கவனம் செலுத்தியது) பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இதன் பிறகு மருத்துவத்தை இலவசமாக்கியது. இப்பொழுது சுரண்டல் முறைக்கு வேட்டு வைக்கும் என்று பயந்து மருத்துவத்திலும் பணமாக்கும் முறையை புகுத்துகின்றன. சோவியத் உருவாக்கிய விழுமியங்களில் மானுடம் இருக்கிற வரை மறக்க முடியாத ஓன்றுண்டு. அது விஞ்ஞான தொழில்நுட்பங் களை பொது சொத்தாக்கி உலகமயமாக் கிடும் இயக்கத்திற்கு வித்திட்டது. தொழில்நுட்ப ஞானத்தை பகிர்வதை கொள்கையாக ஆக்கியது. பிறநாட்டு விஞ்ஞானிகளோடு கூட்டாக ஆய்வு செய்வதை ஊக்குவித்தது. அதற்கு அடையாள மாக இன்றும் மிர் என்ற செயற்கை விண்கலம் ஆய்வகமாக சுழன்று வருவதை காணலாம்.\nஇன்று 12 நாடுகள் அதனை ஆய்வாகமாக பயன்படுத்துவதை காணலாம். இன்று அறிவு சொத்து பற்றி குழப்பமான கருத்துக்களே நிலவுகிறது. அறிவு சொத்து வர்த்தக ரகசியமா கவும் பிறர் உழைப்பை சுரண்டும் கருவியாகவும் இருக்கிற வரை தேயுமே தவிர வளராது என்பது அனுபவம். இதை விஞ்ஞானிகள் அறிவர். யுத்த காலத்தில் கூட பகைமை நாட்டு விஞ்ஞானிகள் கலந்துறையாடுவதை கண்டிருக்கிறோம். சில விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளை காப்புரிமை பெற மறுப்பதை காண்கிறோம். உதாரணமாக போலியோ தடுப்பு மருந்தை கண்டு பிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜோனாஸ் சால்க் தனது கண்டுபிடிப்பை காப்புரிமை பெற மறுத்து விட்டார். அவர் காப்புரிமை பெற்று இருந்தால் பில்கேட்டை விட அதிக பணத்தை குவித்திருப் பார். பல கோடி இளம்பிள்ளைவாத நோய்கண்ட ஏழை நாட்டு ஏழை வீட்டுக் குழந்தைகள் அவரது பண மலையைப் பார்த்து. இது போலியோ தடுப்பு மருந்து உருவாக்கிய பணமலையல்ல. தடுப்பு மருந்தை கிடைக்காமல் செய்து வளர்ந்த பணமலை என்று கண்ணீர் விட்டிருப்பர். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் கிரகங்களை ஆய்வு செய்யும் தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றி கருத்தரங்கம் நடத்திட்டமிட்டது. அமெரிக்க அரசு காப்புரி மையை ஏற்காத சீன நாட்டு விஞ்ஞானிகளை இதற்கு அழைக்க கூடாது என்று தடை உத்திரவு பிறப்பித்தது. ஆனால் விஞ்ஞானிகளில் அறிவு சொத்து பற்றிய பார்வையில் தெளிவு உள்ளவர்கள் இந்த அரசியல் முடிவை கண்டித்தனர். அவர்களை தடுத்தால் தாங்களும் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்தனர். அமெரிக்க அரசு பின் வாங்கியதாக தகவல். அறிவு சொத்தை பொது சொத்தாக கருதினால்தான் தொழில்நுட்ப அறிவு வளரும் அது சரக்குற்பத்திக்கான அவசிய நேரத்தை குறைக் கும். அது விலைகளை குறைக்கும் போக்கை உருவாக்கும் என்பது நவம்பர் புரட்சி உருவாக்கிய க��ட்பாடு. நவம்பர் புரட்சி விதைத்த அறிவுச் சொத்து கோட்பாடு எனும் விழுமியத்தை முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பணவாத பொருளாதார நிபுணர்களும் மறுத்து வருவதால் இன்று நாம் காண்பதென்ன விலைகளை உயர்த்தும் சந்தை பொருளாதார நெருக்கடி எனும் படியில்லா கிணற்றிலே மக்களை தள்ளி விடுவதை காண்கிறோம்.\nஒவ்வொரு மனுசனையும் மனுசியையும் உழைப்பாளியாகவும். படைப்பாளியாகவும் ஆக்குவது, குடும்ப உறவில் பாசத்தை அடிப்படை யாக்குவது. அறிவு சொத்தை சுதந்திரமாக வளரவிடுவது. ஆதிகால புரட்சிகளின் முழக்க மான சமத்துவம், சகோதரத்துவம், தனிநபர் சுதந்தரம் இவைகளை நடைமுறைப்படுத்துவது ஆகிய நவம்பர் புரட்சி விதைத்த விழுமியங்களை நாம் என்ன செய்யப் போகிறோம் போய் விட்டதே என்று புலம்ப போகிறோமா போய் விட்டதே என்று புலம்ப போகிறோமா பட்டை தீட்டாத அந்த வைரங்களை பட்டை தீட்டி மானுடம் பயனுறச் செய்யப் போகிறோமா\nஉலகை மாற்றுதல் புரட்சி என்பது உண்மைதான், ஆனால் – அதற்கு முதலில் உன்னை மாற்றுதல் வேண்டுமென்பதை உணர்வாயா\nமுந்தைய கட்டுரைசோசலிசப் பாதையில் பீடு நடைபோடும் வியட்நாம்\nஅடுத்த கட்டுரைஉக்ரைன் - அரங்கேறும் ஏகாதிபத்திய நாடகம்\nபுரட்சியை உந்தித்தள்ளிய தோழர் லெனினின் ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’\nஇந்தியா உருவான விதம் …\nபுரட்சியும் எதிர்ப்புரட்சியும் – 1917முதல் 2017 வரை\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nஇடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2011/08/blog-post_26.html", "date_download": "2018-04-20T20:33:34Z", "digest": "sha1:K3OF7CVUCESHHZCZPUUDECMZ7J3OJLGC", "length": 18289, "nlines": 404, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: என் நண்பனே என்னை ஏய்த்தாய்...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஎன் நண்பனே என்னை ஏய்த்தாய்...\nஎன் நண்பனே என்னை ஏய்த்தாய்...ஓ\nஎன் பாவமாய் வந்து வாய்த்த���ய்\nஉன் போலவே நல்ல நடிகன்... ஓ\nஊர் எங்கிலும் இல்லை ஒருவன்\nகண்டு கொண்டு கன்னி யாரும்\nகங்கை நதியல்ல கானல் நதி என்று\nபிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ\nகாதல் என்பது கனவு மாளிகை\nபுரிந்து கொள்ளடி என் தோழியே\nஉண்மை காதலை நான் தேடி பார்கிறேன்\nகிழித்தாய் ஒரு காதல் ஓவியம்\nஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ\nஎன் நண்பனே என்னை ஏய்த்தாய்\nகாதல் வெல்லுமா காதல் தோற்குமா\nயாரும் அறிந்ததில்லையே என் தோழியே\nகாதல் ஓவியம் கிழிந்து போனதால்\nகவலை ஏனடி இதுவும் கடந்திடும்\nகாதல் ஒரு கனவு மாளிகை\nகாதல் என்பது கனவு மாளிகை\nபுரிந்து கொள்ளடி என் தோழியே\nஉண்மை காதலை நான் தேடி பார்கிறேன்\nபாடியவர்கள்: மதுஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பர���சா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஅடியே உன் கண்கள் ரெண்டும்...\nசொட்ட சொட்ட நனைய வைத்தாய்...\nமயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு ...\nகாற்றில் ஈரம் அதை யார் தந்ததோ ...\nகண்ணாடி நீ கண்ஜாடை நான்...\nஎன் நண்பனே என்னை ஏய்த்தாய்...\nவிழிகளில் ஒரு வானவில் ...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஒரு தேவதை வீசிடும் பார்வையிலே...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T82/tm/n-enjsarai_kuuval", "date_download": "2018-04-20T20:33:42Z", "digest": "sha1:DAGJBJU75TAN37SZCBNJ6QCX3PIVC4XE", "length": 8770, "nlines": 105, "source_domain": "thiruarutpa.org", "title": "நெஞ்சறை கூவல் / neñsaṟai kūval - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nneñsoṭu nērtal நெஞ்சைத் தேற்றல்\nஇரண்டாம் திருமுறை / Second Thirumurai\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்\nகங்கை நாயகர் மங்கைபங் குடையார்\nபண்கள் நீடிய பாடலார் மன்றில்\nபாத நீடிய பங்கயப் பதத்தார்\nஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி\nயூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்\nமண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n2. கரிய மாலன்று கரியமா வாகிக்\nகலங��க நின்றபொன் கழல்புனை பதத்தார்\nபெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்\nபித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்\nஉரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்\nஉம்பர் நாயகர் தம்புயம் புனைய\nவரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n3. திருவின் நாயகன் கைப்படை பெறுவான்\nதிருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்\nகருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்\nகாத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்\nஉருவின் நின்றவர் அருஎன நின்றோர்\nஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு\nமருவின் நின்றநன் மணங்கொளும் மலர்ப்பூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n4. கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்\nகடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்\nதுரும்பை நாட்டிஓர் விஞ்சையன் போலத்\nதோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோன்\nதரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்\nதலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து\nவரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n5. வதன நான்குடை மலரவன் சிரத்தை\nவாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்\nநிதன24 நெஞ்சகர்க் கருள்தரும் கருணா\nநிதிய மாகிய நின்மலப் பெருமான்\nசுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித்\nதூய னால்அவர் துணைத்திருத் தோட்கு\nமதன இன்தமிழ் மாலையோ டணுபூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n6. கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்\nகாலில் போந்துமுன் காணரு முடியார்\nஅஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்\nஅம்மை காணநின் றாடிய பதத்தார்\nசெஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்\nதேவர் காண்அவர் திருமுடிக் காட்ட\nமஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை\nமறாது நீஉடன் வருதிஎன் மனனே.\n7. சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்\nதொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்\nபோழும் வண்ணமே வடுகனுக் கருளும்\nபூத நாதர்நற் பூரணா னந்தர்\nதாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்\nதகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்\nவாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்\nமகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.\n8. விதியும் மாலுமுன் வேறுரு எடுத்து\nமேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்\nநதியும் கொன்றையும் நாகமும் பிறையும்\nநண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்\nபதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்\nபணைகொள் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்\nவதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்\nவாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.\n9. குளங்கொள் ���ண்ணினார் குற்றமே செயினும்\nகுணமென் றேஅதைக் கொண்டருள் புரிவோர்\nஉளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்\nஒற்றி யூரிடம் பற்றிய புனிதர்\nகளங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்\nகல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்\nவளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்\nவாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.\n10. பணிகொள் மார்பினர் பாகன மொழியாள்\nபாகர் காலனைப் பாற்றிய பதத்தார்\nதிணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்\nதேவர் நாயகர் திங்களம் சடையார்\nஅணிகொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர்\nமணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்\nவாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.\n24. நிதன - உருகுகின்ற ச.மு.க.பற்றின் திறம் பகர்தல்\nநெஞ்சறை கூவல் // நெஞ்சறை கூவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/alagankulam-excavation-reveals-tamil/", "date_download": "2018-04-20T20:02:59Z", "digest": "sha1:LBI75CB6MFEE22EWMXTOQ76D257WUO3G", "length": 15193, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கீழடி போன்று அழகன்குளத்திலும் புதையுண்டு கிடக்கும் பண்டைய தமிழகம்! - World Tamil Forum -", "raw_content": "\nApril 21, 2018 1:32 am You are here:Home வரலாற்று சுவடுகள் கீழடி போன்று அழகன்குளத்திலும் புதையுண்டு கிடக்கும் பண்டைய தமிழகம்\nகீழடி போன்று அழகன்குளத்திலும் புதையுண்டு கிடக்கும் பண்டைய தமிழகம்\nகீழடி போன்று அழகன்குளத்திலும் புதையுண்டு கிடக்கும் பண்டைய தமிழகம்\nஅழகன்குளம் கிராமத்தில் நிகழ்ந்த அகழாய்வு பணியில் ரோமானிய நாட்டு நாணயங்கள், சங்ககால நாணயங்கள் என 2000 ஆம் ஆண்டுகளுக்கு முந்திய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.\nராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகன்குளம் கிராமத்திலும் தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு பணி கடந்த மே மாதம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அழகன்குளம் கிராமத்தில் 52 இடங்களில் பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வு பணியின் போது சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை பிரதி பலிக்கும் வகையிலும் அவற்றை நினைவு கூரும் வகையிலும் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்ட பொருள்கள், ஓடுகள், தானிய சேமிப்பு குடுவைகள், மண்பாண்ட தம்ளர்கள், சங்கு வளையல்கள், பழங்கால நாணயங்கள், யானைத் தந்தத்தால் ஆன அணிகலன்கள், ரோமானிய நாட்டு நாணயங்கள், சங்ககால நாணயங்கள் என 2000 ஆம் ஆண்டுகளுக்கு முந்திய 12 ஆயிரத்��ிற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது கடற்கரைக் கிராமமான அழகன்குளம். அங்கு ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுப் பணிகளின் மூலம், இந்தக் கிராமம் சங்க காலத்தில் புகழ்பெற்ற வணிகத் தலமாக விளங்கியுள்ளது என்பது தெரிய வருகிறது.\nதொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இங்கு வாழ்ந்த பண்டைய தமிழ்ச் சமூகத்தினுடைய வாழ்வியல் கூறுகளை அறியும் வகையில் தமிழகத் தொல்லியல் துறையினர் ஏற்கெனவே அகழாய்வு நடத்தி பல்வேறு தொல்பொருள்களை வெளி கொண்டு வந்துள்ளனர்.\nஏழுபருவ அகழாய்வு பணி :\n1986-87 -ம் ஆண்டுகளில் தொடங்கிய இந்தப் பணி, ஏழு பருவங்களாக நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய ஆபரணங்களான சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடியிலான பொருள்கள், பண்டைய நாணயங்கள் விளையாட்டுப் பொருள்கள், இரும்பிலான பொருள்கள், நாணயங்கள், மத்தியத் தரைக்கடல் நாடுகளோடு கொண்டிருந்த வணிகத் தொடர்பை வெளிப்படுத்தும் அரிய மண்பாண்டங்கள், நாணயங்கள், பல்வேறு உருவம் பதித்த மண்பாண்டங்கள், தமிழ் பிராமி எழுத்து பொறிப்பு பெற்ற மண்பாண்டங்கள் ஆகியவை இதிலடங்கும் . இவையாவும் இங்கு நடத்தப்பட்ட சிறு அகழாய்வுப் பணியின் போது கண்டறியபட்டவை.\nஇந்தச் சிறப்பு வாய்ந்த பகுதியின் பழந்தன்மையை வெளிப்படுத்தும் பண்டையச் சமூகம், பொருளாதாரம், கலை, கலாசாரம், எழுத்தறிவு, வணிகம் உள்ளிட்ட வாழ்வியல் கூறுகளை முழுமையாக அறியும் வகையில் முழுமையான ஆய்வை மேற்கொள்ள தமிழக முதல்வரால் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஅழகன்குளத்தில் அப்போதே தமிழர்களுக்கும் ரோமானிய நாட்டிற்கும் இடையே வணிக ரீதியான தொடர்பும் இருந்துள்ளதை பழங்கால நாணயங்கள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. இந்த அகழாய்வு பணி வருகிற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது என்று அழகன்குளம் அகழாய்வு மய்ய தொல்லியல் துறை இயக்குநர் பாஸ்கர் கூறியுள்ளார்.\nRelated Post / தொடர்ப��� கட்டுரைகள் :\nதோண்டத் தோண்ட கிடைக்கும் சங்க கால அரிய கலை பொருட்க... தோண்டத் தோண்ட கிடைக்கும் சங்க கால அரிய கலை பொருட்கள் கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு தோண்டத் தோண்ட சங்க கால அரிய பொருட்கள் கிடைப்பதால், கீழடி...\nகடல் கொண்ட நகரம் – பூம்புகார்... கடல் கொண்ட நகரம் - பூம்புகார்... கடல் கொண்ட நகரம் - பூம்புகார் பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலியுலகிற் கவன்குலத்தொரு ஓங்கிப் பரந்தொழுகலான் - என்று சிலப...\nஅழகன்குளம் அகழாய்வுக்கு நிதி ஒதுக்கப்படுமா... அழகன் குளம் அகழாய்வுக்கு நிதி ஒதுக்கப்படுமா... அழகன் குளம் அகழாய்வுக்கு நிதி ஒதுக்கப்படுமா 'அழகன்குளத்தில், அகழாய்வு செய்ய, 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்' என, கடந்த ஆண்டு, செப்., 1ல், அப்போதைய ...\n புதையுண்ட தமிழகம் அண்மைக்கால அகழாய்வுகள் (2015 –16) : தமிழகத்தில் அண்மைக் காலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை திர...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/01/21/785/", "date_download": "2018-04-20T20:17:52Z", "digest": "sha1:ONXFC5NNL4CEUAV4KLIU7HTJ6YRURG4R", "length": 4792, "nlines": 52, "source_domain": "barthee.wordpress.com", "title": "கோதுமை மாவு கேசரி | Barthee's Weblog", "raw_content": "\nPosted by barthee under சமையல் | குறிச்சொற்கள்: இனிப்புவகை, கேசரி, கோதுமை கேசரி, சமையல் |\nகோதுமை மாவு – 1 கப்\nவெல்லம் பொடி செய்தது – 3/4 கப்\nநெய் – 1/2 கப்\nசுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்\nஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்\nமுந்திரிப்பருப்பு – 5 அல்லது 6\nதண்ணீர் – ஒன்றரை கப்\nகால் கப் நெய்யை ஒரு வாணலியில் விட்டு, அதில் கோதுமை மாவைக் கொட்டி, மிதமான தீயில், மாவின் நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும், அதில் வெல்லத்தூளைப் போட்டு, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி, கீழே இறக்கி, வடிகட்டிக் கொள்ளவும்.\nவடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது சிறிதாக வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி, கை விடாமல் கிளறவும். மாவு சிறிது நேரத்தில், வெல்லப்பாகுடன் சேர்ந்து கெட்டியாகி விடும். மீதியுள்ள நெய், சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு (சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்) ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.\nஇதைக் கத்தியால் கீறி, துண்டங்களாக வெட்டி எடுக்கலாம். அல்லது, அப்படியே ஒரு ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுறிச்சொற்கள்: இனிப்புவகை, கேசரி, கோதுமை கேசரி, சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2017/12/30/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-04-20T20:18:12Z", "digest": "sha1:VUYXKO4Q43EGESWPYQBYFFGMT4GFVWGF", "length": 27593, "nlines": 406, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "கவிதையும் நானும் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nby RV மேல்\tதிசெம்பர் 30, 2017\nஎனக்கு கவிதை அலர்ஜி என்று அவ்வப்போது நான் சொல்வதுண்டு. உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் அது கொஞ்சம் அலட்டிக் கொள்வதுதான். கவிதைகள் அபூர்வமாகவே என் மனதைத் தொடுகின்றன என்பதற்கும் எனக்கு கவிதை அலர்ஜி என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செ���்கிறது. நல்ல கவிதைகள் என்று பொதுவாக கருதப்படுபவை எனக்கு அனேகமாக அப்பீல் ஆவதில்லை, அவ்வளவுதான். கவிதைகளைப் பொறுத்த வரை என் அலைவரிசைக்கு ஒத்து வரும் சஹிருதயரை நான் இன்னும் சந்திக்கவில்லை. அதனால் நானேதான் நல்ல கவிதைகளைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டி இருக்கிறது. ஆயிரம் கவிதை படித்தால்தான் எனக்கு ஒன்று தேறுகிறது, அத்தனை பொறுமை இருப்பதில்லை.\nநல்ல கவிதை என்றால் என்ன என்று சிறந்த வாசகரான ஜெயமோகன் இந்தப் பதிவில் வரையறுத்திருந்தார். அதைப் படிக்கும்போது என் வரையறை என்ன என்று யோசித்துப் பார்த்தேன்.\nகவிதையைப் படித்ததும் மனதில் எழுச்சி ஏற்பட வேண்டும்.\nஎல்லா மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய உணர்வையோ அல்லது ஒரு கணத்தையோ அல்லது ஒரு தரிசனத்தையோ ரத்தினச் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும்.\nநாம் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியது என்றால் அது மொழியை சுலபமாக தாண்டக் கூடியதாக இருக்க வேண்டும். கன்னடிகனும் கனடா நாட்டுக்காரனுக்கும் என்னால் புரிய வைக்க முடியாத கவிதை கவிதையே அல்ல.\nமொழியே தாண்ட வேண்டிய தடை என்றால் சந்தம், வார்த்தை விளையாட்டு, அலங்காரம் எல்லாம் பொருட்டே அல்ல.\n20-30 வரிகளுக்குள் இருந்தால் உத்தமம். நூறு வரிக்கு மேலே போனால் அது காவியமாக இருக்கலாம், கவிதையாக இருக்க முடியாது.\nஅப்படிப் பார்த்தால் எனக்கு கவிதை என்று தேறுவது மிகக் குறைவுதான். கம்பனும் ஷெல்லியும் கீட்சும் மில்டனும் வோர்ட்ஸ்வொர்த்தும் நெருடாவும் – நான் படித்தவை குறைவுதான் – எனக்கு பெரும் கவிஞர்களாகத் தெரிவதில்லை.\n ‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக‘ என்றால் மொழி தேவையில்லை. ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி‘ என்பது எல்லா மொழிகளிலும் செல்லும். ‘செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே‘ மனித இனத்துக்கான கவிதை. ‘How Dark‘ என்பது எல்லாரையும் பொட்டில் அறையும் கேள்வி. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா‘ என்பது வேற்று கிரக உயிரினங்களுக்குக் கூட புரியலாம். ‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்‘, ‘முத்தைத்தரு‘, ‘பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து‘ எல்லாம் தமிழனுக்கு மட்டும்தான்.\nஇன்று சங்கக் கவிதைகள் பலவும் கவிதைகளாகத் தெரிகின்றன. அவற்றைப் போன்ற ரத்தினச் சுருக்கமான கவிதைகளை மிக அபூர்வமாகத்தான் பார்த்திருக்கிறேன். ‘அவரோ வாரா��் முல்லையும் பூத்தன‘ என்ற ஒரு வரியே போதுமே, அதிலேயே மனம் விம்மி விரிந்து கண்ணில் ஈரம் தெறிக்கிறதே, அதற்கப்புறம் எதற்கு இன்னும் நாலு வரி என்றுதான் தோன்றுகிறது. அவற்றை நேரடியாகப் படித்துப் புரிந்து கொள்ளும் தமிழறிவு இல்லாததும், அவற்றுக்கு கிடைக்கும் உரைகள் எல்லாம் ஓடி விளையாடும் அழகிய குழந்தையைக் கொன்று உடலைக் கிழித்து இதோ பார் சதை, இதோ பார் எலும்பு, இதெல்லாம் சேர்ந்துதான் அந்தக் குழந்தையாக சிரித்துக் கொண்டிருந்தது என்று விளக்குவது போலிருப்பதுதான் படிப்பதற்கு தடைக்கற்களாக இருக்கின்றன.\nஎனக்கு முதன்முதலில் கவிஞன் என்று அறிமுகமானது பாரதிதான். அறியாத வயதில் உத்வேகத்தோடு வாய்விட்டுப் படித்த அந்தக் கவிதைகளை – குறிப்பாக ஸ்வதேச கீதங்களை – இன்றும் என்னால் தரம் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் 22-23 வயதில் நெருங்கிய மலையாளி நண்பன் ஸ்ரீகுமார் என்னவோ பாரதி பாரதின்றீங்களே, ஏதாவது மொழி பெயர்த்து சொல்லுடா என்று கேட்டபோது செந்தமிழ் நாடென்னும் போதிலே, வெள்ளிப் பனிமலை மீதுலவுவோம், சின்னஞ்சிறு கிளியே, சூதர் மனைகளிலே, காற்று வெளியிடை கண்ணம்மா என்று பல பாடல்களை ஒரே கணத்தில் மொழிபெயர்க்க முயன்று பாரதியின் உத்வேகத்தை வெறும் வார்த்தைகளை வைத்து காட்டிவிட முடியாது என்று உணர்ந்தேன். அந்தக் கணத்தில்தான் கவிதை என்றால் என்ன என்ற கேள்வியை முதல் முறையாக என்னை நானே கேட்டுக் கொண்டேன். மொழிபெயர்க்க முடியாதது கவிதை அல்ல என்ற முடிவுக்கும் வந்தேன். (ஆனால் இன்று வரை பாரதி நல்ல கவிஞரா என்று என்னை நானே கேட்டுக் கொண்டதில்லை. அது blasphemy, தெய்வக் குத்தம் ஆகிவிடும்.)\n உங்களுக்கு கவிதை என்றால் என்ன வரையறுப்பது கஷ்டமாக இருந்தால் உங்களுக்குப் பிடித்த கவிதைகள் நாலைந்தை எடுத்துவிடுங்கள் வரையறுப்பது கஷ்டமாக இருந்தால் உங்களுக்குப் பிடித்த கவிதைகள் நாலைந்தை எடுத்துவிடுங்கள் இந்தத் தளமே என்னை மாதிரி நாலு கிறுக்குகள் இருக்க மாட்டார்களா, அவர்களிடம் பேச மாட்டோமா என்ற தவிப்பின் வெளிப்பாடுதான். அதனால் உங்கள் கருத்துகளைச் சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். பேசி முடிவெடுக்கலாம்…\nவாரணம் பொருத மார்பும்வ ரையினை எடுத்த தோளும்\nநாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்\nதார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்\nவீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்.\nடில்லிதுரை, அது எனக்கு கவிதையே. ஆனால் அபூர்வமாகவே கம்பன் பாடல்களில் எனக்கு கவிதை தென்படுகிறது. நான் படித்திருப்பது மிகக் குறைவு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nநடையழகு, சொற்சிக்கனம், காலங்கடக்கும் தன்மை, universality என்பவைதான் உங்கள் வரையறை என்றால்:\nகம்பராமாயணத்தில் உயர்வு நவிற்சி அதிகம் (காவியத் தலைவன் தெய்வமானதால்…). சங்கப் பாடல்களில் dry as dust இயல்பு நவிற்சி.\nஉரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்\nஊழ்வினை உறுத்து வந்தூட்டு மென்பதும்\nGeep, திங்கள் மாலை வெண்குடையான் முழுதாகப் புரியாததால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அரசியல் பிழைத்தோர் எல்லாம் எனக்கு கவிதை அல்ல.\nமொழிபெயர்க்க முடியாதது கவிதை என்று கூறி முடியாது. மொழி பெயர்ப்பவரும் கவிஞராக இருக்க வேண்டுமே 🙂\nகவிதை என்பது ஒரு வித சித்திரத்தை மனதில் உருவாக்கினாலே போதும் என்று தோன்றுகின்றது. பல வரிகளில் வளவளவென்று கூறுவதை சட்டென்று ஒரு சில வரிகளில், ஒரு ஸ்னாப்ஷாட் மாதிரி காட்டிவிட்டு போவது நல்ல கவிதை என்று தோன்றுகின்றது.\nஅனாவுக்கு ஆனா போட்டு எழுதுவது, ஒரு வரியை ஒடித்து மடக்கி எழுதுவது, ஏ மனிதா என்று விளிப்பது எல்லாம் கொஞ்சம் பீதி தருவன.\nசில சும்மா ஒரு பாய்ச்சலை காட்டிவிட்டு ஒரு சுவாரஸ்ய கணத்தை காட்டுகின்றது. சமீபத்தில் படித்த ஒரு நல்ல கவிதை(), போகன் சங்கர் எழுதியது\n//எனது கவிதைகளில் வந்த ஒரு கருத்து பற்றி நீங்கள் கேட்டபோது கடும் அதிர்ச்சியாக இருந்தது.\nஎவ்வளவோ விழிப்புடன் இருந்தும் இப்படித்தான் ஒன்றிரண்டு வந்துவிடுகிறது//\nபிறகு கவிதை வேறு செய்யுள் வேறு இல்லையா மேலே இருப்பவை எல்லாம் செய்யுள்கள் இல்லையா மேலே இருப்பவை எல்லாம் செய்யுள்கள் இல்லையா தேர்வில் மதிப்பெண்களை குறைக்க கிடைத்த நல்ல ஆயுதம்\nபோன வருடம் கம்பராமாயணத்தை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வேளை பொழுது வரவில்லை. ஜாதகத்தில் குரு பலன் மாதிரி, கவிதை படிக்க ஏதாவது கிரகம் வர வேண்டும் போல\nரெங்கா, // மொழி பெயர்ப்பவரும் கவிஞராக இருக்க வேண்டுமே // மிகச் சரி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« நோபல் பரிசை ��றுத்த சார்த்ரே\nஜகஜ்ஜாலக் கில்லாடி எழுத்தாளர் »\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறிஞர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வரிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2016/01/Vadlamudi-Trip-4-Amaravathi-BuddhistStupa-Gallery.html", "date_download": "2018-04-20T20:11:06Z", "digest": "sha1:NAGLUINFY3667IHMTMQYRQIMY2ZOIT7H", "length": 60796, "nlines": 648, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : வட்லமுடி பயணம் 4 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்சியகம்", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nஞாயிறு, 17 ஜனவரி, 2016\nவட்லமுடி பயணம் 4 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்சியகம்\nகனகதுர்கா கோயிலுக்குச் சென்று விட்டு மீண்டும் நாங்கள் வட்லமுடிக்கு வந்துவிட்டோம். மறுநாள் காலை வட்லமுடியிலிருந்து தெனாலி சென்று அங்கு ரயில்நிலையத்தின் அருகிலிருந்த உணவகத்தில் காலை உணவு உண்டுவிட்டு (அந்த உணவகத்தில் இருந்த புத்தர் சிலை, மயில் சிலையை எடுத்த படங்கள்தான் இதற்கு முந்தையப் பதிவில் கொடுத்திருந்தேன்). தெனாலியிலிருந்து விஜயவாடா சென்று, விஜயவாடா பேருந்து நிலையத்திலிருந்து ஏறக்குறைய 45 கிமீ தூரத்தில் இருக்கும் அமராவதியைச் சென்றடைந்தோம். பேருந்துகள் மங்களகிரி வழியாகவும் செல்லுகின்றன, ஊண்டவல்லி வழியாகவும் செல்லுகின்றன. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் பேருந்துகள் இருக்கின்றன.\nநாங்கள் ஊண்டவல்லி வழி செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டோம். பலகிராமங்களின் வழி செல்லுவதால் 1 ½ மணி நேரம் ஆகின்றது. நம் வண்டியில் செல்லுவதென்றால் 50 நிமிடத்திற்குள் சென்றுவிடலாம். அமராவதியிலிருந்து வரும் வழியில் ஊண்டவல்லி குகைகளைப் (இது விஜயவாடாவிலிருந்து 6 கிமீ தூரம்தான்.)பார்த்துவிட்டு வந்தோம். எனவே முதலில் அமராவதி.\nசெல்லும் வழியெல்லாம் சிறு சிறு கிராமங்கள், வயல்களில், காலிஃப்ளவர், முருங்கை, பஞ்சு, பயறு, சிறு தானியங்கள் என்று வளம் கொழிக்கின்றது. ஆனால், அமராவதி இப்போது ஆந்திராவின்/சீமாந்திராவின் தலைநகரமாகப் போவதால் இந்த ஊரும் அழிவின் ஆரம்பத்தில் என்று சொல்லலாம். எங்களுடன் பேருந்தில் வந்த அந்த ஊர்க்காரர் ஒருவர் சொன்னதைக் கேட்ட போது மனம் மிகவும் வருந்திவிட்டது. தலைநகரமாகவிருப்பதால், பல விளை நிலங்களை அரசு கையகப்படுத்திவிட்டதாம். விவசாயிகளுக்கு அதற்கான பணத்தைக் கொடுக்கவில்லையாம். ஆனால், அவரது கவலை அதுவல்ல. எல்லா விளைநிலங்களும் இப்படிப் போய்விட்டால் அந்த விவசாயிகள் இனி என்ன செய்வார்கள் என்றும், ஆந்திராவின் முதன்மையான வளம் மிக்க விவசாயம் இறக்கிறது என்றும் மிகவும் வருந்தினார்.\nமுந்தைய பதிவிற்குக் குண்டூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் மிக வருத்தத்துடன் இட்ட பின்னூட்டக் கருத்தை இங்கு தருகின்றேன். அவர் சொல்லியதையேதான் பேருந்தில் வந்தவரும் சொல்லி வருந்தினார்.\nlasuja 12 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:53\nவணக்கம் திரு கீதா அவர்களே, எங்களுடைய ஊரை அழகாக காண்பித்ததற்கு, இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த சோகம் நிகழலாம் ஆந்���ிராவின் தலைநகர் தேடலில் விஜயவாட விற்கும் குண்டுருக்கு நடுவில் உள்ள அமராவதியை தேர்ந்தெடுத்தான் விளைவு சுமார் 55000 ஏக்கர் பச்சை பலேன்றுருக்க்ம் விலை நிலங்களை அரசு முற்றிலும் அழிதொழித்துள்ளது, இதுமட்டுமின்றி தலைநகருக்கு தேவையான மிகப்பெரிய விமானத்தளம் மற்றும் விளையாட்டுத்திடல் தொழிற்ச்சாலைகள் மற்றும் 45மாடி கட்டிடங்கள் 150க்கும் மேல் வர உள்ளது, இதற்க்கு தேவையான 30000 ஏக்கர் கையகபடுத்தும் வேளையில் அரசு இரங்கிஉல்லது நன்றி - சுரேந்திரன், குண்டூர்.\nஆம், பிரதமர் மோடி அதற்கு அடிக்கல்லும் நாட்டிவிட்டாரே\nபடம் இணையத்திலிருந்து. ஆந்திராவின் புதிய தலைநகரம்...சிங்கப்பூரைப் போன்று என்று ஆந்திர முதல்வர் சொல்லியிருக்கிறார்.\nசரி எனக்கு ஒரு சந்தேகம். ஏற்கனவே குண்டூரும், விஜயவாடாவும் நல்ல நிலையில் இருக்கும் போது இவற்றில் ஒன்றைத் தலைநகரமாகக் கொள்ளாமல் ஏன் அழகான, அமைதியான, வளமான இந்த ஊரைத் தலைநகரமாக்குகின்றார்கள் சரி ஒரு வரலாற்றுத் தகவல். கி.பி. முதலாம் நூற்றாண்டுவரை அமராவதி ஆந்திராவின் தலைநகரமாக இருந்ததாம். அப்போது இது தன்யகட்டகா என்றும் தரணிக்கொட்டா என்றும் அழைக்கப்பட்டதாம். பின்னர் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து, 1800 வரை கலாச்சாரத் தலைநகரமாக இருந்ததாம்.\nஅமராவதி, கிருஷ்ணா நதியின் கிழக்குக்கரையோரம் அமைந்துள்ள அழகான சிறிய ஊர். ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையோரம் என்றும் சொல்லுகின்றார்கள். அது எனக்குச் சற்றுப் புரியவில்லை. சுவர்ணமுகி ஆறு கிருஷ்ணாவின் கிளை நதியாக இருக்குமோ இங்கு புகழ்வாய்ந்த அமரேஸ்வரர்/அமரலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. அதனால்தான் இந்த ஊர் அமராவதி என்ற பெயர் பெற்றது என்று சொல்லப்படுகின்றது. அமரேஷ்வரர் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அமராவதிக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் புத்தஸ்தூபி மற்றும் இரு அருங்காட்சியகங்கள்.\nஅமராவதியில்தான் புத்தர், காலச்சக்ரா எனும் போதனைகளை உபதேசம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. புத்தரின் எலும்புத் துண்டை மண்ணில் புதைத்து அதன் மீதுதான் புத்த ஸ்தூபி கட்டப்பட்டுள்ளதாம். இதுதான் இந்தியாவிலுள்ள புத்த ஸ்தூபிகளில் பெரிதாம். அசோகர் காலத்தில் கட்டப்பட்டது என்றும் வரலாறு சொல்லுகின்றது. பின்னர் புத்தமதம் அழியு��் நேரத்தில் இந்த ஸ்தூபி மண்ணில் புதையுண்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த வெளிநாட்டு அறிஞர்களில் ஒருவரான “கோலின் மெக்கன்சி (Colin Mackenzie) என்பவர்தான் இந்த மஹாசைத்யா/மஹா ஸ்தூபியைக் கண்டுபிடித்துத் தோண்டி எடுத்துப் புதிப்பித்தார்.\nஇதுதான் நாங்கள் செல்ல முடியாத அருங்காட்சியகம்-வெள்ளி-விடுமுறை. அதனால் வெளியிலிருந்து எடுத்தப் புகைப்படம்\nபுத்த ஸ்தூபிக்கும், அருங்காட்சியகத்திற்கும் சென்றோம். ஒரு அருங்காட்சியகம் பேருந்து நிலையத்தின் எதிரிலேயே இருக்கின்றது. ஆந்திரா சுற்றுலாத்துறை வளாகத்திற்குள். அங்கிருந்து சற்று தூரத்தில் (நடக்கும் தூரம்தான்) ஸ்தூபியும், மற்றொரு அருங்காட்சியகமும் உள்ளது. நுழைவுக்கட்டணம் ரூ 5. இந்த அருங்காட்சியகத்தில் நாணயங்கள், புத்தரின் விக்ரகங்கள், ஸ்தூபம் எல்லாம் இருக்கின்றன என்று சொன்னார்கள். ஆனால், நாங்கள் பார்க்க முடியவில்லை. நாங்கள் சென்ற தினம் டிசம்பர் 25, கிறித்துமஸ், வெள்ளிக்கிழமை. இந்த அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை மட்டும் மூடப்பட்டிருக்கும்.\nசெங்கற்களால் ஆன ஸ்தூபி இருக்கும் வளாகத்திற்குள் நுழைய ரூ 5 கட்டணம். பெரிய வளாகமாகவும், புல்தரைகளுடனும், பூங்காவுடனும் இருக்கின்றது. நடுவில் ஸ்தூபி வட்ட வடிவில் இருக்கின்றது. இதைச் சுற்றி பிரதட்சிணம் செய்வதற்குப் பாதை உள்ளது. நான்கு புறமும் வாயில்கள் இருந்திருக்கின்றது முன்பு. இப்போது அவை இருந்ததற்கான அடையாளம் மட்டுமே. அங்கு ஒருவர் (ஆசிரியர் கைடு) ஸ்தூபி பற்றிய வரலாற்றுத் தகவல்களைச் சில மாணவிகளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். நிறைய பெரிய நெல்லிக்காய் மரங்கள் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. நாங்களும் பறித்துச் சாப்பிட்டோம். விடுவோமா என்ன இங்குப் புகைப்படங்கள் எடுத்தோம் மொபைலில். காமெரா என்றால் கட்டணம் உண்டு ரூ 20.\nதியான நிலை புத்தர், தியானமண்டபம்-படம்-இணையத்திலிருந்து\nஇந்த ஸ்தூபி வளாகத்தின் அருகில் தியான நிலையில் இருக்கும் மிகப் பெரிய புத்தர் சிலையும், தியான மண்டபமும் உள்ளது. அதன் அருகில் ஆறு ஓடுகின்றது. அழகான வேலைப்படுகளுடன் இருக்கின்றது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியே இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மொபைலில் சரியாக வராததால் இங்கு இணையத்திலிருந்து......\n கொஞ்சம் அமர்ந்து���ிட்டு அடுத்து சுற்றுலாத்துறை வளாகத்திற்குள் இருந்த அருங்காட்சியகத்திற்குள் செல்வோம் சரியா. காத்திருப்பீர்கள்தானே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், கட்டுரைகள், பயணக் குறிப்பு\nவை.கோபாலகிருஷ்ணன் 17 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 1:10\nசுற்றுலா பயணக்கட்டுரை + படத்தேர்வுகள் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.\nமிக்க நன்றி வைகோ சார் எங்களைத் தொடர்ந்து ஊக்கம் அளிப்பதற்கு. உங்களைப் போன்றோரின் ஊக்கமிகு வார்த்தைகள்தான் மனதிற்கு மிகவும் எனர்ஜட்டிக்காக உள்ளது. தவறுகள் இருந்தாலும் சுக்கிக்காட்டிடத் தயக்கம் வேண்டாம். எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் சார்.\nவை.கோபாலகிருஷ்ணன் 17 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 1:16\nஆந்திராவின் தலைநகரை மேம்படுத்தவேண்டி, லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவது கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது.\nமிக்க நன்றி சார். ஆமாம் சார் அன்று என்னுடன் பயணித்தவர் சொல்லிக் கொண்டு வந்த போது மிகவும் வருத்தாமாகத்தான் இருந்தது.\nநான் பார்க்க ஆசைப்பட்ட, இதுவரை பார்க்காத அமராவதிக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. புதிய தலைநகரம் என்று கூறி உருவாக்கப்படுவதெல்லாம் அரசியலே. இருப்பதைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் போதுமானது.\nமுனைவர் ஜம்புலிங்கம் ஐயா உண்மையாக நான் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன் ஐயா. இவற்றை எல்லாம் பார்த்த போது. உங்களுக்கு நிறைய உதவியாக இருக்கும் என்றும் தோன்றியது. உங்கள் ஆராய்ச்சிக்கும் ஆர்வத்திற்கும் சேர்த்து. இன்னும் அடுத்த பதிவு காட்சியகம் பற்றி விரிவாக. மிக்க நன்றி ஐயா.\nஸ்ரீராம். 17 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:41\nஅழகிய இடங்கள் என்பதைப் படங்கள் பறைசாற்றுகின்றன. விளை நிலங்கள் அழிக்கப் படுவது வேதனை தரும் செய்தி.\nபுத்தர் சிலையின் பிரம்மாண்டம் கவர்கிறது.\nஆமாம் ஸ்ரீராம் அழகான இடங்கள் புத்தர் ரொமபப் பெரியவர் பிரம்மாண்டம்தான். மொபைலில் எடுக்க முடியவில்லை அதனால்தான் இணையத்திலிருந்து...\nகரந்தை ஜெயக்குமார் 17 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:11\nமிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\n படிக்கும்போதே மனம் பதறுகிறது. ஏன் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னதான் நகரை சி���்கப்பூராக்கினாலும் விளைநிலங்கள் இல்லையென்றால் மனிதன் உணவுக்கு எங்கே போவான்.\nமற்றபடி அருமையான பயணக்கட்டுரை. மகாபுத்தரும் அருமை.\n நீங்கள் நேரில் பார்க்க வேண்டும் விவசாய நிலங்களை. அசந்துவிடுவீர்கள். நீங்கள்தான் சமீபத்தில் ஆந்திராவில் விவசாயிகளைச் சந்தித்தீர்களே ம்ம்ம் அவர்கள் அது பற்றி ஒன்றும் சொல்லவில்லையோ...\nஅழகிய விளக்கங்கள் நன்று விளை நிலங்களை காக்க வேண்டிய அரசே அழித்தால் யாரை குறை சொல்வது இதற்கு மோடி அடிக்கல் நாட்டினார் கேவலமான நிலையில்தான் இந்த இருக்கின்றது வீண் வாதமாக இந்தியா வல்லரசு என்று பீற்றிக்கொள்கிறோம்.\n வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. வல்லரசு எந்த லோகத்துல இருக்கீங்க..\nMathu S 17 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 1:21\nபுதிய தலைநகரின் படத்தில் சாலைகள் சிறிதாக இருகின்றவே\nநிகில் குறித்து சில செய்திகள்\nமிக்க நன்றி கஸ்தூரி. அது ஜஸ்ட் மினியேச்சர் மாடல்தானே கஸ்தூரி...வருகின்றோம் தங்கள் பதிவிற்கு...மிக்க நன்றி\nMathu S 17 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 1:21\nமிக்க நன்றி கஸ்தூரி தங்களின் வாக்கிற்கு\n‘தளிர்’ சுரேஷ் 17 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:20\nதங்களின் சுய லாபத்திற்காக அரசியல்வாதிகள் விவசாய நிலங்களை அழிப்பது வேதனை அழகான படங்களுடன் தகவல்களுடன் பயணக்கட்டுரை சிறப்பு அழகான படங்களுடன் தகவல்களுடன் பயணக்கட்டுரை சிறப்பு\nநிஷா 18 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 2:37\nகடந்தவை,நடந்தவை,நடப்படை,நடக்ககூடியவைகளை பயணக்கட்டுரையில் இணைத்து சமுதாயத்துக்குரிய அக்கறையில் பல கேள்விகளோடு பதியும் உங்களுக்கு என் சல்யூட் கீதாமா. அரசியல் வாதிகள் நாளை என்பதை நினைப்பதில்லையோ என்னமோ அல்லது கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என நினைக்கின்றார்களோ அல்லது கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என நினைக்கின்றார்களோ\nlasuja 18 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:49\nவணக்கம் திரு கீதா அவர்களே, அமராவதியில் உள்ளது கிருஷ்ணா நதியே சொர்ணமுகி ஆறு என்பது நெல்லூரில் இருப்பது அவ்வளவே நன்றி சுரேந்திரன் குண்டூர்\nஅழகான விளைநிலங்களை ... கெடுக்கிறார்கள்....அறிந்தே...என்ன சொல்வது... பயணக்கட்டுரை அருமையாய் போகிறது கீதா...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 19 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:11\nகிபி ஒன்றாம் ஆண்டு தலைநகரமாக இருந்த ஊர் இன்று வளமாக அழகாக இருக்கிறது..ஆனால் நாம் தலைநகரமாக்கி அழிக்கப் போகிறோமே :( இன்னும் சில ஆண்டுகள் கழித்து வரும் தலைமுறையினர் தூற்றுவார்கள்\n சுற்றிலும் பாடம் கற்க நிறைய உதாரணங்கள் இருந்தாலும் அரசு ஏன் இப்படிச் செய்கிறது\nவலிப்போக்கன் - 31 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவட்லமுடி பயணம் 5 - ஊண்டவல்லிக் குகைகள்/குடைவரை\nவட்லமுடி பயணம் 5 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்ச...\nவட்லமுடி பயணம் 4 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்ச...\nபயணங்கள் முடிவதில்லை - ரிலே தொடர் On Your Mark\nமத்தியப்பிரதேசம் அழைக்கின்றது - வெங்கட்நாகராஜ்-மின...\nவட்லமுடி பயணம்3 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகதுர...\nவட்லமுடி பயணம் 2 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகது...\nவட்லமுடி பயணம் 1 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகது...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவ��� அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்���ளாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/bigg-boss-tamil-kamal-shocks-aarthy-and-julie-10146.html", "date_download": "2018-04-20T20:08:31Z", "digest": "sha1:BGU4BY66GNBNYAURP4PMNJ3H7RLHNY3F", "length": 4891, "nlines": 111, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூலி, ஆர்த்தியை அழவைத்த கமல்-வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nஜூலி, ஆர்த்தியை அழவைத்த கமல்-வீடியோ\nஜூலி மற்றும் ஓவியாவை வெளியேற்றப்போகிறோம் என்று முதலில் கூறிய கமல், பிறகு ஆர்த்தி மட்டும் வெளியேறுகிறார் என்று கூறி அதிர்ச்சி தந்தார்.\nஜூலி, ஆர்த்தியை அழவைத்த கமல்-வீடியோ\nஹன்சிகாவுக்குள் இப்படி ஒரு திறமையா\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிக்க மாட்டேன் : ஆலியா பட்-வீடியோ\nராய் லக்ஷ்மியின் வைரலாகும் 2 பீஸ் பிகினி-வீடியோ\nஅபிஷேக் மீது சந்தேக படும் ஐஸ்வர்யா ராய்\n'மிஸ்டர் சந்திரமௌலி' ஆடியோ ரிலீ��் தேதி அறிவிப்பு\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\n: நீங்களே முடிவு பண்ணுங்க- வீடியோ\nகாலா இந்த தேதியில் தான் ரிலீஸா\nசமூக ஆர்வலர் பியூஸ் மானிஷூடன் இணைந்த நடிகர் சிம்பு- வீடியோ\nராஜசேகருக்கு ஆதாரம் தோ தரேன் ஸ்ரீரெட்டி-வீடியோ\nஹெச். ராஜா பற்றி இப்படி ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன்-வீடியோ\nமேலும் பார்க்க செய்திகள் வீடியோக்கள்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/04/blog-post_11.html", "date_download": "2018-04-20T20:34:01Z", "digest": "sha1:T4EJOUFDHEBDH3AT2HLVAWM7KC22ZX6C", "length": 17795, "nlines": 399, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: உனக்குள் நானே ...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஉனக்குள் நானே உருகும் இரவில்\nமருகும் மனதின் ரகசிய அறையில்\nசிறுகச் சிறுக உன்னில் என்னை\nசொல்ல சொல்லும் என்னை வாட்டும்\nஉனக்குள் நானே உருகும் இரவில்\nமருகும் மனதின் ரகசிய அறையில்\nஏனோ நாம் பொய் வார்த்தை தான்\nஏன் அதில் உன் என் மௌனமே தான்\nஉனக்குள் நானே உருகும் இரவில்\nமருகும் மனதின் ரகசிய அறையில்\nதீப்போல் தேன்போல் சலனமே தான்\nமதி என் நிம்மதி சிதையாதா\nஉனக்குள் நானே உருகும் இரவில்\nமருகும் மனதின் ரகசிய அறையில்\nசிறுகச் சிறுக உன்னில் என்னை\nசொல்ல சொல்லும் என்னை வாட்டும்\nLabels: Pachaikizhi muthucharam, பச்சைக்கிளி முத்துச்சரம்\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி ���ாத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஉன் பார்வை என் மேல் ...\nவண்ண நிலவே வண்ண நிலவே ...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nநான் போகிறேன் மேலே மேலே ...\nரகசிய கனவுகள் ஜல் ஜல்...\nபூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/52204", "date_download": "2018-04-20T20:34:07Z", "digest": "sha1:3H6E5NBQ4JHX7F4APWZ2CXXWDRFNEJQV", "length": 5931, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "Flash : அதிரையில் மமக நிர்வாகி கைது! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/FLASH NEWS/Flash : அதிரையில் மமக நிர்வாகி கைது\nFlash : அதிரையில் மமக நிர்வாகி கைது\nதென்காசியில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் நடக்க இருக்கும் ரத யாத்திரை நாளை நடைபெற உள்ளது. இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக, மமக தலைவர் அதிரை அஹமது ஹாஜா இன்று இரவு திடீரென கைது செய்யப்பட்டார். இதனால் ஏராளமான மக்கள் அதிரை காவல் நிலையம் முன்பாக திரண்டுள்ளனர்.\nஅதிரையில் புனித மக்கா, மதினாவை தர்காக்களுடன் ஒப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு\nஅதிரை தமுமுக & மமக நிர்வாகிகளின் முக்கிய அறிவிப்பு\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-20T19:53:26Z", "digest": "sha1:VQM2KR4EEBATT2QNT7HDIE5BS5RZBKEC", "length": 31389, "nlines": 256, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நா���்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வை1வை2வை3\n(உடல் உறுப்புகளை உள்ளடக்கிய செயல்கள் செய்தல் தொடர்பான வழக்கு)\n1.1 (ஒரு பொருளைக் கையால் அல்லது உபகரணத்தால் எடுத்து ஒரு இடத்தில் விடுவதன்மூலம்) இருக்கச் செய்தல்\n‘கடிகாரத்தைக் கழற்றி மேஜைமேல் வைத்தான்’\n‘எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி உச்சந்தலையில் வைத்தாள்’\n‘போளிக்கு நடுவில் வைக்கும் பூரணம் எனக்கு மிகவும் பிடிக்கும்’\n‘கண்ணி வைத்துக் காடைகளைப் பிடித்தான்’\n‘கொட்டுவாயில் இந்த மூலிகையை அரைத்து வைத்தால் விஷம் இறங்கிவிடும்’\n‘தூங்கிக்கொண்டிருந்த பையனின் தலையைத் தூக்கித் தலையணையை அடியில் வைத்தாள்’\nஉரு வழக்கு ‘நேரு இந்தப் புத்தகத்தின் மூலம் இந்திய வரலாற்றை நம்முன் வைக்கிறார்’\n1.2 உடல் உறுப்புகள் குறிப்பிட்ட நிலையில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் இருக்குமாறு செய்தல்\n‘தன்னுடைய தோளில் கை வைத்தது யார் என்று அவன் திரும்பிப் பார்த்தான்’\n‘கிழவர் பக்கத்தில் வந்து குத்துக்கால் வைத்து உட்கார்ந்தார்’\n‘கால்களைத் தூக்கி மேஜையின் மேல் வைத்துக்கொண்டார்’\n‘வடக்கில் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பார்கள்’\n1.3 (அலங்காரம் செய்துகொள்ளும் முறையில்) (பூ) சூட்டுதல்; (பொட்டு) பதித்தல்; (மை) தீட்டுதல்; (குஞ்சலம் போன்றவற்றை) இணைத்தல்\n‘குழந்தையின் நெற்றியில் பொட்டு வைத்தாள்’\n‘அவள் தன் தங்கைக்குச் சடை பின்னிக் கண் மை வைத்துவிட்டாள்’\n1.4 (பிறர் பார்க்கும்படியாகவோ காட்சிக்கு உரியதாகவோ ஒன்றை) இருக்கச் செய்தல் அல்லது இடம்பெறச் செய்தல்\n‘குடியரசுத் தலைவரின் படம் எல்லா அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்’\n‘இது அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய அரிய சிற்பம்’\n‘அமைச்சரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காகக் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது’\n‘ஒவ்வொரு வருடமும் நான் வரைந்ததைக் கண்காட்சிகளில் வைப்பேன்’\n1.5 (செடி, மரம் முதலியவை) நடுதல் அல்லது வளர்த்தல்; குறிப்பிட்ட பயிரை விவசாயம் செய்தல்\n‘தோட்டத்தில் தென்னையும் வாழையும் வைத்திருக்கிறேன்’\n‘பயிர் வைத்தாகிவிட்டது; ஆனால் ஆற்றில் தண்ணீர் வந்த பாட்டைக் காணோம்’\n1.6 (புள்ளி முதலியவை) குறித்தல்; (முத்திரை) பதித்தல்; இடுதல்\n‘வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’\n‘‘க’ வுக்கு மேல் புள்ளி வைத்தால் ‘க்’’\n‘முத்திரை வைக்கப்பட்ட அஞ்சல் தலை’\n1.7 (தீ) பற்றச் செய்தல்/(விளக்கு) ஏற்றுதல்\n‘வைக்கோல் போரில் யாரோ தீ வைத்துவிட்டார்கள்’\n1.8 (அடி, அறை) கொடுத்தல்\n‘அழுதுகொண்டிருந்த குழந்தையின் முதுகில் இரண்டு அறை வைத்தாள்’\n1.9 (நடப்பதற்காகக் காலை ஒரு இடத்தில்) பதித்தல்\n‘பத்து அடி வைப்பதற்குள் மூச்சுவாங்கியது’\n‘தெருக் கதவைத் திறந்துகொண்டு வராந்தாவில் கால் வைக்கப் போனேன்’\n‘வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா\n1.10 (உணவுப் பொருள், தண்ணீர் போன்றவற்றை) தருதல்\n‘பசிக்கிறது, சீக்கிரம் சாப்பாடு வை’\n‘இலையில் சோறு வைப்பதற்கு முன் தண்ணீர் வைக்க வேண்டும்’\n‘எனக்கு இன்னும் கொஞ்சம் கூட்டு வை’\n‘இவ்வளவு நேரமாகியும் மாட்டுக்கு வைக்கோல் வைக்கவில்லையா\n1.11 (ஒரு இடத்தைத் தகர்ப்பதற்காக வெடிகுண்டு போன்றவற்றை) பொருத்துதல்; புதைத்தல்\n‘பாறையை வெடி வைத்துத் தகர்த்தார்கள்’\n‘திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக யாரோ புரளியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்’\n1.12 (ஒன்றின் பகுதியாக ஒன்றை) பொருத்துதல்\n‘பின்புறம் பித்தான் வைத்த கோட்டு’\n‘கொல்லைக்குக் கதவு வைக்க வேண்டும்’\n‘பெரிய ஜன்னல் வைத்த அறை’\n1.13 (வணக்கத்தைத் தெரிவிக்கும் விதமாக) நெற்றிப் பகுதிக்குக் கையைக் கொண்டுசெல்லுதல்\n(உருவாக்குதல் அல்லது ஏற்படுத்துதல் தொடர்பான வழக்கு)\n2.1 (உணவுப் பொருள், வெந்நீர் முதலியவை) தயாரித்தல்\n‘அம்மா ரசம் வைத்தால் வீடே மணக்கும்’\n‘பலாப் பழம் போட்டுப் பாயசம் வைத்திருக்கிறேன்’\n‘உனக்குக் கத்திரிக்காய்க் கூட்டு வைக்கத் தெரியாதா\n‘சாமிக்குப் படையல் வைக்க வேண்டும்’\n‘அடுத்த வருடம் மாரியம்மன் கோயிலுக்குப் பொங்கல் வைப்பதாக வேண்டிக்கொண்டாள்’\n2.3 (கட்டடம், சிலை போன்றவற்றை) நிறுவுதல்; அமைத்தல்; கட்டுதல்\n‘அந்தக் காலத்தில் சத்திரங்களையும் மடங்களையும் வைத்து தர்ம காரியங்களைச் செய்தார்கள்’\n‘உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டிச் சென்னை கடற்கரையில் பல தமிழ் அறிஞர்களுக்குச் சிலைகள் வைக்கப்பட்டன’\n‘தீ விபத்து ஏற்பட்டால் தப்பிச்செல்வதற்காக ஒவ்வொரு மாடியிலும் அவசர வழிகள் வைக்கப்பட்டுள்ளன’\n‘கோயிலுக்க�� நான்கு பக்கமும் வாசல் வைத்திருந்தார்கள்’\n2.4 (கடையைப் புதிதாக) ஆரம்பித்தல்; (கடை) நடத்துதல்\n‘அவர் வெகு நாளாகக் கடை வைத்து நடத்திவருகிறார்’\n‘சொந்தமாகக் கடை வைக்கிற அளவுக்கு உனக்கு எப்படிப் பணம் கிடைத்தது\n2.5 (சம்பளம், கூலி கொடுத்து வேலைக்காக ஒருவரை) ஏற்பாடு செய்தல் அல்லது நியமித்தல்; அமர்த்துதல்\n‘சமையலுக்கு ஓர் ஆள் வைக்க வேண்டும்’\n‘நீ வேலைக்கு வைத்திருந்த பையன் எங்கே\n‘இன்னும் நாலைந்து பேரை வைத்துக்கொண்டால் சீக்கிரம் வேலை முடிந்துவிடுமா\n2.6 (ஒருவர்) குடும்பம் நடத்துவதற்கு வீடு மற்றும் பிற வசதிகள் ஏற்படுத்தித் தருதல் அல்லது ஏற்படுத்திக்கொள்ளுதல்\n‘பையனுக்குத் திருமணத்தை முடித்த கையோடு அவனைத் தனிக்குடித்தனம் வைத்தேன்’\n‘பெண்ணைக் குடித்தனம் வைத்து ஒரு மாதம்தான் ஆகிறது’\n‘அவருடைய பையன் கல்யாணம் ஆன ஒரு மாதத்திற்குள்ளேயே தனிக்குடித்தனம் வைத்துவிட்டான்’\n2.7 (தலைமுடி, மீசை, தாடி ஆகியவற்றைக் குறிப்பிட்ட முறையில்) வளர்த்தல்\n‘என் தாத்தா பாரதியாரைப் போல மீசை வைத்திருப்பார்’\n‘பிரெஞ்சுக்காரர்கள் பாணியில் நான் தாடி வைத்துக்கொள்ளப் போகிறேன்’\n2.8 (சட்டம், முறை முதலியவற்றை) ஏற்படுத்துதல்\n‘இங்கு நீ வைத்ததுதான் சட்டமா என்ன\n‘இங்குள்ள வயல்களுக்கு முறை வைத்துதான் தண்ணீர் விடுவார்கள்’\n‘‘ஒன்றும் தெரியாமலா பெரியவர்கள் நாள், நட்சத்திரம் எல்லாம் வைத்திருக்கிறார்கள்’ என்று அம்மா கோபத்தோடு கேட்டாள்’\n2.9 (சாட்சி, ஆதாரம், விவரம் முதலியவற்றை) கொண்டிருத்தல்\n‘அவர் எல்லாவற்றிற்கும் புள்ளிவிவரம் வைத்திருக்கிறார்’\n‘நீ ஊரில் இருந்தாய் என்பதற்குச் சாட்சி வைத்திருக்கிறாயா\n2.10 (ஒருவரை ஓர் இடத்தில்) இருக்கச் செய்தல்\n‘இளம் குற்றவாளிகள் சிறையில் வைக்கப்படுவதில்லை’\n‘கைது செய்யப்பட்டவரைப் பத்து நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்’\n‘நான் தம்பியை வீட்டில் வைத்துச் சோறு போடுகிறேன்’\n2.11 (ஒன்றை ஞாபகத்தில், மனத்தில்) இருத்துதல்\n‘நான் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்’\n‘படித்ததை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காகச் சிறுசிறு குறிப்புகளை எழுதிக்கொண்டான்’\n(நடைபெறச் செய்தல் தொடர்பான வழக்கு)\n3.1 (போட்டி, பரீட்சை முதலியவற்றை) நடத்துதல்\n‘இதே போட்டியை மறுபடியும் வைத்தால் அவரே வெற்றிபெறுவ��ரா\n‘கணக்கு வாத்தியார் வகுப்புத் தேர்வு வைக்கும் நாட்களில் எனக்கு ஜுரம் வந்துவிடும்’\n‘நாடாளுமன்றத் தேர்தலை மூன்று கட்டமாக வைக்கப்போகிறார்களாம்’\n3.2 (திருமணம், விருந்து, நிகழ்ச்சி போன்றவை) குறிப்பிட்ட நாளில் அல்லது சமயத்தில் நிகழுமாறு ஏற்பாடு செய்தல்\n‘உங்கள் பெண் திருமணத்தை எந்த மாதம் வைத்திருக்கிறீர்கள்\n‘முதலாளிக்குப் பேரன் பிறந்திருப்பதால் அவர் எங்கள் எல்லாருக்கும் விருந்து வைத்தார்’\n‘இப்போதெல்லாம் கோயில் திருவிழாக்களில் சினிமாப் பாட்டுக் கச்சேரிதான் வைக்கிறார்கள்’\n‘நம் வீட்டிலும் நவராத்திரிக்குக் கொலு வைக்கலாம்’\n‘பொதுக்குழுக் கூட்டத்தை அடுத்த முறை கோவையில் வைத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது’\n3.3 (வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றை) இயங்கச் செய்தல் அல்லது குறிப்பிட்ட விதத்தில் செயல்பட வைத்தல்\n‘அந்தப் பாட்டை இன்னொரு தடவை வையேன்’\n‘வானொலியின் சத்தத்தைக் கொஞ்சமாக வைத்துக் கேள்’\n3.4 (அடமானம், பணயம் போன்றவற்றுக்கு ஒன்றை) உட்படுத்துதல்\n‘வீட்டை அடமானம் வைத்து தனது கடன்களை எல்லாம் மாமா அடைத்தார்’\n‘மனைவியின் நகையை அடகு வைத்துதான் நான் கடையை ஆரம்பித்தேன்’\n‘‘பாஞ்சாலியைப் பணயமாக வைக்கிறேன்’ என்றார் தருமர்’\n‘பணம் வைத்துச் சீட்டு விளையாடாதே’\n‘வங்கியில் கடன் வாங்க வீட்டை வைக்க வேண்டியிருந்தது’\n3.5 (குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது குறிப்பிட்ட ஒருவருக்காக ஒன்றை) ஒதுக்குதல்; (குறிப்பிடப்படுவது) மிச்சமாகும்படி விட்டுவிடுதல்\n‘உனக்கென்று வைத்திருந்த புத்தகத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டேன்’\n‘தட்டில் மீதி வைக்காமல் சாப்பிட வேண்டும்’\n3.6 (வரவு, செலவு போன்றவற்றைக் கணக்கில்) சேர்த்தல் அல்லது குறித்துக்கொள்ளுதல்/(வங்கி போன்றவற்றில் கணக்கை) ஏற்படுத்திக்கொள்ளுதல்\n‘இந்தப் பணத்தைக் கணக்கில் வைக்க மறந்துவிடாதே’\n‘தேர்தல் செலவுகளுக்குச் சரிவரக் கணக்கு வைத்திருக்க வேண்டும்’\n3.7 (பங்கிடும் முறையாக அல்லது கூறுபோடும் விதமாக) பிரித்தல்\n‘கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்த பொருள்களைச் சரியாகப் பங்குவைத்து எடுத்துக்கொண்டார்கள்’\n‘மீன்களைக் கூறு வைத்து விற்றாள்’\n3.8 (ஒன்றை) ஒரு குறிப்பிட்ட தன்மையில் அல்லது நிலையில் இருக்கச் செய்தல்\n‘உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு இந்த மருந்து பயன்படுகிறது’\n‘முக்கியத் தீவிரவாதி ஒருவனைப் பிடித்த விவரம் அப்போது பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது’\n‘மனத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்’\n4.1 (பாசம், அன்பு முதலியவை) கொள்ளுதல்\n‘அவர் உன்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் தெரியுமா\n‘உன்னிடம் நான் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதே’\n‘எதன்மீதும் அதிகம் பற்று வைக்காதே’\n4.2 (நட்பு, தொடர்பு முதலியவற்றை) கொள்ளுதல்; ஏற்படுத்துதல்\n‘கல்லூரி நண்பர்களுடன் இன்னும் தொடர்பு வைத்திருக்கிறேன்’\n‘தேர்தலுக்காகப் பிற கட்சிகளுடன் உறவு வைத்திருக்கிறோம்’\n4.3 (ஒரு புத்தகம், கட்டுரை போன்றவற்றைப் பாடத்திட்டத்தில்) இடம்பெறச் செய்தல்\n‘கி. ராஜநாரயணனின் நாவல் ஒன்றை எங்களுக்குப் பாடமாக வைத்திருக்கிறார்கள்’\n4.4 (ஒருவரைக் குறிப்பிட்ட விதத்தில்) பார்த்துக்கொள்ளுதல்; கவனித்துக்கொள்ளுதல்\n‘அவன் தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டான்’\n‘கடைசிக் காலத்தில் தன் அம்மாவை அவன்தான் வைத்துக் காப்பாற்றினான்’\n4.5 (பிரச்சினை, கேள்வி, கருத்து போன்றவற்றை) முன்வைத்தல்\n‘என் முன்னே வைக்கப்பட்டுள்ள பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள எனக்கு நேரம் பிடித்தது’\n‘தொண்டர்கள் வைத்த கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன்’\n‘பொதுவாக நான் எளிமையாக எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது’\n‘இந்தத் திட்டத்தின் மூலம் பணக்காரர்கள்தான் பயனடைவார்கள் என்பது போன்ற ஒரு விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது’\n4.6 (ஒருவருக்குச் சூனியம் போன்றவற்றின் மூலம்) பாதிப்பு ஏற்படும்படியாகச் செய்தல்\n‘பக்கத்து வீட்டுக்காரன் வைத்த சூனியத்தை எடுப்பதற்காக மந்திரவாதியிடம் போயிருந்தேன்’\n‘அந்தப் பூசாரி சூனியம் வைப்பதில் கெட்டிக்காரன்’\n4.7பேச்சு வழக்கு (ஒருவருக்கு) சதைபோடுதல்\n‘ஒரு வருடமாக வீட்டுச் சாப்பாடு என்பதால் அவனுக்கு நன்றாகச் சதை வைத்துவிட்டது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வை1வை2வை3\nசெய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் ஓர் ஆக்கவினை.\n‘புகை கண்களில் நீரை வரவைத்தது’\nகுறிப்பிடப்படும் நிலையில் முதன்மை வினையின் செயல் நீட்டிக்கப்படுவதைத் தெரிவிக்கப் பயன்படும் துணை வினை.\nசெய்வதால் நேரும் நன்மை கருதி அல்லது செய்யாமலிருப்பதால் நேரும் விளைவு கருதி முன்னேற்பாடாக ஒன்று செய்யப்படுவதைத் தெரிவிக்கும் துணை வினை.\n‘எண்ணெய் விலை குறைந்திருக்கிறது, வாங்கிவைத்துக்கொள்’\n‘அவருடைய கோபத்திலிருந்து தப்புவதற்காகச் செய்துவைத்த ஏற்பாடுதான் இது’\n‘சொத்துகளையெல்லாம் ஒரு ஆசிரமத்தின் பேரில் எழுதிவைத்திருக்கிறார்’\nதொல்லை தரும் நிகழ்ச்சி, ஒன்றைச் செய்ய வேண்டிய கட்டாயம் முதலியவற்றைக் குறித்துத் தன் விருப்பமின்மையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் துணை வினை.\n‘படிக்கட்டில் நின்று பயணம்செய்கிறீர்கள், விழுந்துவைத்தீர்கள் என்றால் நான் அல்லவா பொறுப்பு\n‘ருசி இல்லாத சாப்பாட்டைச் சாப்பிட்டுவைத்தேன்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வை1வை2வை3\n‘பேசிய கூலியைக் கொடுக்கவில்லை என்றால் வையாமல் வாழ்த்தவா செய்வான்\n‘எப்போது பார்த்தாலும் பிள்ளையை வைதுகொண்டிருக்காதீர்கள் என்று அம்மா சத்தம் போட்டாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2018-04-20T19:52:10Z", "digest": "sha1:ZUQ2EWO6YHQY5CTK7RVTMA4TMKKZL27K", "length": 5679, "nlines": 75, "source_domain": "mawanellanews.com", "title": "மாவனல்லை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் – Mawanella News", "raw_content": "\nமாவனல்லை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியல்\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாவனல்லை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி கடந்த வியாழக்கிழமை (15) இரவு வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அடங்கிய பட்டியலை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக, கடந்த மார்ச் 09 ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவினால் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பில் இன்று ஆர்ப்பாட்டங்களுக்கு தடை (English / සිංහල / தமிழ்)\nதெவனகல முஸ்லிம்களின் வரலாறும் இன்றைய நிலையும்\nஇஸ்லாத்தின் பார்வையில் “வேலண்டைன் டே” (காதலர் தினம்)\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவ���ு யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் முழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nNext story தலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nPrevious story அமைச்சரவை மறுசீரமைப்பு: கபீர் ஹாஷிம் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள்\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=614452", "date_download": "2018-04-20T20:25:31Z", "digest": "sha1:7KCYDVO36PYTJLYFPPHWMP2RENMGLBEB", "length": 15406, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "iran ban on flight durin pray time | காலை தொழுகையின் போதுவிமானம் பறக்க ஈரானில் தடை | Dinamalar", "raw_content": "\nகாலை தொழுகையின் போதுவிமானம் பறக்க ஈரானில் தடை\nடெஹ்ரான்: ஈரானில், காலை தொழுகையின் போது, விமானங்கள் பறக்க, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.இஸ்லாமிய நாடான, ஈரானில், இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.பெண்கள் பர்தா அணிந்து தான் வெளியே வரவேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் இன்று வரை, பின்பற்றப்பட்டு வருகின்றன.இதற்கிடையே, \"காலை தொழுகையை அவசியம் செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த நேரத்தில் விமான புறப்பாடு இருக்கக்கூடாது. காலை தொழுகை முடிந்து அரை மணி நேரத்துக்கு பிறகு, விமானங்கள் புறப்பட வேண்டும். இதன் மூலம், அனைவரும் காலை தொழுகையில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்' என, அந்நாட்டு அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅய்யா இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய சட்டம் பின்பற்றாமல் வேறு எதை பின்பற்றுவர்கள் ,டில்லியில் நடந்த சம்பவம் இஸ்லாமிய நாட்டில் நடந்திருந்தால் விசாரணை முடிந்தவுடன் பொதுமக்கள் முன்னிலையில் அந்த கயவனின் தலை வெட்டபட்டிருக்கும் ,மேரி மாத அணிதிருக்கும் உடை இஸ்லாமிய உடைதான் அதற்கும் பார்த்த என்று பெயர் சூட்டுவீர்களா,கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் அணிதிருக்கும் உடை இஸ்லாமிய உடைதான் அதையும் பர்தா என்று கூறுவீர்களா ,முதல்வர் ஜெயலலிதா அணிதிருக்கும் உடை இஸ்லாமிய உடைதான் ,நம் அவ்வை பாட்டி அணிந்த உடை இஸ்லாமிய உடைதான் ,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வ��தி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/five-bullets/2017/apr/04/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-43-2678573.html", "date_download": "2018-04-20T20:31:44Z", "digest": "sha1:HLPEH3YF2ZEPZHGUYK5BAG7DPNYQAVTT", "length": 14772, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "அத்தியாயம் 43- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் ஐந்து குண்டுகள்\nஆறு மாதங்கள் கழித்து :\nகல்கத்தா: ஹல்திராம்ஸ் ரெஸ்டாரண்ட்டில் பொதுவாகவே கூட்டம் அலைமோதும். மார்வாடி, பெங்காலி உணவு வகை தவிர, டப்பா டப்பாவாக ரசகுல்லா வாங்கிப்போகும் பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள்.\n‘நல்லவேளை நீ முன்னாடியே போன் பண்ணினே. ராஞ்ச்சி-ஹவுரா ட்ரெயின் டிக்கட் கிடைக்கிறது அவ்வளவு ஈஸியில்ல, முத்துக்குமார்’ விக்ரம் சின்ஹா, சோளே பட்டுராவை சுவைத்துக்கொண்டே பேசினார்.\n‘ரெண்டு நாள்தான் கல்கத்தா டூர். அதான் ராஞ்சி வரமுடியல, சாரி’ என்றான் முத்துக்குமார்.\n‘நோ ப்ராப்ளம்.’ என்றவர் ஒரு நிமிட மவுனத்தின் பின் ‘ஒண்ணு கேக்கலாமா\nமுத்துக்குமார் உள்ளூறப் புன்னகைத்து ‘கேளுங்க’ என்றான்.\n‘எதுக்கு, என்கிட்ட அந்த ஐந்து குண்டுகளைக் கொடுத்துட்டு, தவறான குண்டுகளை வைக்கச் சொன்னே மதுரை ஏர்ப்போர்ட்டுல வந்து என்னை பிக் அப் பண்ணிட்டு கார்ல வர்றப்போ, நீ அந்த குண்டுகளைக் கொடுத்ததை இன்னும் நான் மறக்கலை’\n‘வீட்டுல பிரச்னை வந்திருக்கும் சார். அது உங்களுக்குப் புரியாது. சாரி, அது கொஞ்சம் பெர்சனல்’\n‘இருக்கட்டும்’ என்றார் விக்ரம் ‘நான் ராஞ்சியிலேர்ந்து கிளம்பறதுக்கு முன்னாடியே போன் போட்டு, வெப்லி மார்க் 4ல இருக்கற மாதிரி, ஆனா வேறு குண்டுகள் கொண்டு வாங்க’ன்னு சொன்னபோது எனக்குப் புரியலை. நல்லவேளை காருக்குள்ள சி.சி.டிவி இல்ல, சுளூவா மாத்திட்டேன்.’\nஇரு நிமிட மவுனத்தின்பின் அவர் தொடர்ந்தார் ‘அந்த ஒரிஜினல் குண்டுகள்.. அவை உனக்கு வேணுமா ஏன் கேக்கிற���ன்னா, அந்த காலக்கட்ட குண்டுகள் என் கலெக்‌ஷன்ல இல்ல. ஒரு தொகை பேசி முடிச்சிக்கலாம்’\n‘என்ன … ரெண்டு லட்சம்.. ஓகே மூணு.. அதுக்கு மேல கேக்காதீங்க’\nசென்னை: அடையார்பார்க் ஓட்டலில் லாபியில், முத்துக்குமார் லிண்டாவைப் பார்த்து கை உயர்த்தினான். அவள் புன்னகைத்து, கையசைத்தாள். இருவரும் ஒரு ஓரமாக இருந்த ஒரு மேசையில் அமர்ந்தனர்.\n‘லிண்டா, மெலிந்திருக்கிறாய்’ என்றான் அவன்.\n‘இதைவிட ஒரு பெண்ணிற்கு இனிமையான சொல் இருக்க முடியாது’ என்றாள் லிண்டா\n‘எனக்கு சமீபத்தில்தான் பொய் சொல்லும் பழக்கம் வந்திருக்கிறது’\n‘உனக்கு எப்போதோ வந்துவிட்டது. அந்த குண்டுகள்… எனக்கென்னமோ அதில் உன் சதி வேலை இருப்பதாகப் படுகிறது. ஆனால் ஏன்\n‘விடு. ஆய்வு வேலைகள் எப்படிப் போய்க் கொண்டிருக்கின்றன\n‘வெகுவாக முன்னேறி வருகிறோம். அது தொடர்பாகத்தான் சென்னையில் இரு நாட்களாக ஒரு கருத்தரங்குக்கு வந்திருக்கிறேன். இன்று எனது பேப்பர் விவாதிக்கப்படும்.’ என்றவள் நிறுத்தினாள்\n‘முத்துக்குமார்’ என்றவாறு அவன் கைகளைப் பற்றினாள் ‘ நான் வரும்போது அந்தத் தொகையை எனக்கு எடுத்துக் கொள்ளவே நினைத்திருந்தேன். ஆனால், அந்தப் பாடல்கள், நடேசபிள்ளையின் நாட்குறிப்பு…என்னை அசைத்துவிட்டன. அந்தத் தொகை ஆனி என்ற ஒரு பெண்ணின் தூய அன்பிற்கும், முத்துராசாவின் மரியாதை கலந்த அன்பிற்குமாக காலம் கடந்து நிற்கப்போகும் பாலம் என உணர்ந்தேன். எப்படியும் அதனை உங்கள் குடும்பத்திற்குக் கொடுத்துவிட இறுதியில் முயற்சித்தேன்.. ஆனால் அந்த ஐந்து குண்டுகள்…. எப்படி போலியாக முடியும் அனைத்தும் உண்மையான அந்த அன்பு, மரியாதை, நட்பு, மரபு… அதை மாசுபடுத்தும் அளவிற்கு எப்படி போலிகள் அங்கு நுழைய முடியும் அனைத்தும் உண்மையான அந்த அன்பு, மரியாதை, நட்பு, மரபு… அதை மாசுபடுத்தும் அளவிற்கு எப்படி போலிகள் அங்கு நுழைய முடியும்\n‘அவர்களின் உணர்ச்சிகளும், வாழ்வும் போலியில்லை என நிரூபிக்க போலி குண்டுகள் வரவேண்டியிருந்தது’\n‘ஆனி செய்த பொருளுதவியை முத்துராசா தனக்கு என ஏற்கவில்லை. மருத்துவமனையாக, சத்திரம் கட்ட நினைத்தார். அப்படிப்பட்டவர் குடும்பமும் அதே போல் கொடையை மறுத்ததில் என்ன தவறு இருக்கிறது உங்களது புற்றுநோய் ஆய்வுக்கு அந்த பணம் பயன்படுகிறதே உங்களது புற்றுநோய் ஆய்வுக்கு ��ந்த பணம் பயன்படுகிறதே இல்லாவிட்டால், இங்கு பட்டுப்புடவைகளும், நகைகளும், கார்களுமாக நின்றிருக்கும். இப்போ, உறவுகள் புதிதாக முளைத்துப் பலப்பட்டிருக்கின்றன. எனவே… எல்லாம் நல்லதுக்கே என நினைத்துக்கொள்’\nஅவள் அவனை உற்றுப் பார்த்தாள். ‘ஸோ.. நீ அந்த குண்டுகளை…’\n‘இந்தப் பேச்சை இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.’\n‘நான் ஆனி வம்சத்தவள். அவள் போல நானும் எதாவது உன் குடும்பத்திற்கு உதவி செய்தேயாக வேண்டும். நீ ஏற்றுக்கொண்டே தீரவேண்டும்’\n‘நான் முத்துராசா வம்சத்தவன். எனக்கென எதையும் ஏற்க மாட்டேன். ஆனால்..’\n‘சொல்’ என்றாள் க்ரீன் டீயை உறிஞ்சியவாறு\n‘அந்த கன்னியம்மாள் சத்திரத்தை ஒரு மருத்துவமனையாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறோம். நாற்பது லட்சம் தேவைப்படுகிறது. எங்களிடமிருந்து பத்து லட்சம் போட்டிருக்கிறோம். விக்ரம் சின்ஹா மூன்று லட்சம் நன்கொடை கொடுத்திருக்கிறார்..’\nபொத்தைதான் பெருங்கல்லோ, பொதிகைதான் பெருமலையோமுத்தையன் மனசுறுதி; அதுக்குத்தான் அளவுண்டோ\nsudhakar Kasthuri 5 bullets சுதாகர் கஸ்தூரி ஐந்து குண்டுகள்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t64508-topic", "date_download": "2018-04-20T20:26:06Z", "digest": "sha1:DEU6O7VNEMV5V5PMQCPPXKJNEL34HTST", "length": 20257, "nlines": 203, "source_domain": "www.eegarai.net", "title": "குற்றவாளியாக்கும் கோபம்", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்���ிய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்��ு மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மனஅழுத்தம்.\nஇன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார்தான் மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள் காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.\nஇயந்திர கதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்தநேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது\nநம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் `சீரியசாக' எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங்காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லாதவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்துவிட முடியும்.\nசில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப்போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வுகளைப் போன்று சாதாரண உணர்வுதான் என்று புரிந்துகொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்ப்படுத்துவது புத்திசாலித்தனம்.\nநீங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள்.\n\"வேலைக்கு கிளம்பும்போது கடைசி பஸ், ரெயிலை தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்��டுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும்.\nகோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவுதான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும்.\nகோபப்படும்போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகியவற்றினை கோபப்படும்போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது.\nகோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம் கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். கோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள்.\nஎனவே கோபத்தை விட்டொழித்து சாந்தமாக வாழ முயற்சி செய்யுங்கள், உலகம் உங்கள் காலடியில் சுழலும். வாழ்க்கை தித்திப்பாகும்.\nதன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\n[ ஒருவன் தன்னைத்தானே காப்பற்றிக் கொள்ள விரும்பினால் மனதில் கோபம் உதித்தால் உடனே அடக்கிவிட வேண்டும். அடக்காவிட்டல் அக்கோபம் தனக்கே அழிவு செய்யும்]\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ms-dhoni-birthday-celebration-left-ziva-surprised-here-039-s-why-214771.html", "date_download": "2018-04-20T20:37:56Z", "digest": "sha1:6J65MDROVFGI2TP5SX2Z3ZIDDEY53F36", "length": 6971, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பா மூஞ்சில கேக்! தோனி மகள் ஆச்சர்யம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\n தோனி மகள் ஆச்சர்யம்- வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அப்பாவை ஆச்சரியமாகப் பார்க்கும் ஜிவா டோணியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\n தோனி மகள் ஆச்சர்யம்- வீடியோ\nஐபிஎல் 2018, பறந்து கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்..\nஐபிஎல் 2018, புதிய சொந்த மைதானமான புனேயில் முதல் போட்டி\nஐபிஎல் 2018, தோனி போன்றே மாறிவரும் தினேஷ் கார்த்திக்\nபஞ்சாபிற்கு எதிரான போட்டியில் முதல் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி\nஇந்த வருட ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்கள் இவர்கள் தான்\nசென்னை ரசிகர்களின் வருகையை புகழ்ந்து ட்வீட் போட்ட ஹர்பஜன்\nமனநலம் குன்றிய எச் ராஜா.. நாராயணசாமி அறிவுரை- வீடியோ\nமிரள வைத்த கெயில்... சதம் அடித்து அசத்தல்...\nகெயில் மிரட்டல் ... பஞ்சாப் அதிரடி ரன் குவிப்பு\nபவுலிங்கை தேர்வு செய்யும் நடைமுறையை மாற்றிய அஸ்வின்\nஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டி.. பஞ்சாப் டாஸ் வென்றது ..\nவாவ் சொல்ல வைக்கும் தினேஷ் கார்த்திக்\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/5aaf9ec230/at-age-12-the-world-39-s-cyclone-anika-sharma-word-", "date_download": "2018-04-20T19:57:03Z", "digest": "sha1:4HU26KVTQUJFQLWJTKGKABPBVJCL2AU6", "length": 23869, "nlines": 118, "source_domain": "tamil.yourstory.com", "title": "12 வயதில் வார்த்தை உலகின் சூறாவளியான அனிகா ஷர்மா!", "raw_content": "\n12 வயதில் வார்த்தை உலகின் சூறாவளியான அனிகா ஷர்மா\nவார்த்தைகள் என்னிடம் நிரம்பி வழிகின்றன… என்று தொடங்குகிறது பீஸ் கீஸ்-ன் பாடல் வரி, நம்மில் எத்தனை பேருக்கு வார்த்தையை கொண்டு நம் செயல்கள், கனவு மற்றும் உணர்வுகளுக்கு வடிவமும், அர்த்தமும் கொடுக்க முடியும்.\nசெல்போன் மற்றும் செயலிகள் இருக்கும் இந்த காலத்திலும், நம்மில் பலர் இதழ் அல்லது நாட்குறிப்பை பராமரிக்கிறோம். இன்றைய அளவில் நம்முடை�� உணர்வுகளையும் ஆழ்மன சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள ப்ளாக்குகள் உள்ளன. நம்மை மீட்டெடுக்க எப்போதும் உதவுவது வார்த்தைகளே.\n12 வயது அனிகா ஷர்மாவின் விஷயத்திலும் கூட அது தான் நடந்திருக்கிறது. தன்னுடைய எண்ணங்களுக்கு வண்ணம்தீட்டும் அவளுடைய ஆசை, அவரை ஒரு கவிதை எழுத வைத்துள்ளது. தன்னுடைய எளிமையின் வெளிப்பாடுகளே அவளின் கவிதைகளாக இருந்தன- அவளுடைய மூளையில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறதோ அதை காகிதத்தில் எழுதி உயிர் கொடுப்பார்.\nதுபாயை சேர்ந்த இந்த 12 வயது பெண்ணின் புகழுக்கு அவரின் கவிதை தொகுப்பே காரணம். அவர் தன்னுடைய முதல் நாவலை எழுதுகிறார். அவருக்கு இருக்கும் சிறந்த ஞானத்தை அவருடைய பெற்றோர், இளம் சிறார்கள் மற்றும் தன் வயதை ஒத்த பெண்களுடன் பகிர்ந்துகொள்கிறார். எழுத்து மீதான அனிகாவின் காதல் பற்றியும், அவரை எது ஆச்சரியப்படுத்தி, உந்துதல் அளிக்கிறது என்பது குறித்தும் ஹர்ஸ்டோரி அவருடன் கலந்துரையாடியது.\nஅனிகாவின் பெற்றோர் பொறியாளர்கள். தங்களுடைய இளைய மகளுக்கு எழுத்து ஒரு வரப்பிரசாதமாக கிடைத்திருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள், அந்த வரம் அவரை விட்டு விலகி விடக் கூடாது என்றும் கருதினார்கள். அவர்கள் அனிகாவின் கவிதைகளை ரிப்பில்ஸ் என்ற புத்தகத்தின் பெயரில் வெளியிட்டனர். கடந்த ஆண்டு குழந்தைகள் தினத்தின் போது அது வெளியிடப்பட்டது, அனிகாவின் ஒரு கவிதை அவருக்கு பிடித்த காதல்பறவைகள் பற்றியது, அவை எப்படி கூண்டை விட்டு வெளியே சென்று மேலே பறக்க ஆசைப்படுகின்றன என்பதை அந்த கவிதை கூறுகிறது. இழப்பை எதிர்கொள்ள, அனிகா தன்னுடைய இழப்பை கவிதையின் ஊடே வெளிப்படுத்துகிறார்.\n“என்னுடைய கவிதைகள் நான் 11 வயதாக இருக்கும் போது வெளியிடப்பட்டது, நான் எழுதிய பெரும்பாலான கவிதைகள் என் சிந்தனையில் அவ்வப்போது உதித்தவை. அந்த நேரத்தில் எழுத்து எனக்கு உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த வடிவம் தந்தது. என்னுடைய புத்தகம் வெளியான பின்பு, அனைவரும் என்னைப் பாராட்டினர், அப்போது தான் நான் ‘எழுத்தை’ தீவிரமாக எடுத்துக் கொண்டேன், இப்போது ஒவ்வொரு நாளையும் எழுத்தை தீவிரமாக்குவதற்கான திறன்களை கற்று கொள்வதற்காக நான் செலவிடுகிறேன்,” என்று கூறுகிறார் துபாயில் இருந்து தொலைபேசியில் என்னிடம் பேசிய அந்த இளம்பெண்.\nஅனிகாவின் பெற���றோர் அவருடைய இளம் வயது முதலே மிகவும் ஆதரவாகவும், ஊக்குவிப்பவர்களாகவும் இருந்தனர். “என் பெற்றோர் என்னுடைய எழுத்துத்திறமையை அடையாளம் கண்டு அதற்காக எனக்கு ஆதரவும், ஊக்கமும் தந்தனர். என்னுடைய கற்பனைத் திறனுக்கு வடிவம் தந்து அவற்றை மேம்படுத்துவதற்கான விஷயங்களை எனக்கு அளித்தார். அவர்கள் எனக்கு நல்ல அறிவை வளர்த்துக் கொள்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்தினர். நிறைய புத்தகங்கள் படித்தது மற்றும் என்னுடைய குடும்பத்தாருடன் நடத்திய ஆரோக்கியமான விவாதங்களும் என்னுடைய சிந்தனைக்கு வடிவம் தர உதவின” என்று கூறுகிறார் இந்த வாசிப்பாளர். இவருக்கு பிடித்த எழுத்தாளர்கள் எநைட் ப்ளைடன், ஜே.கே. ரௌலிங், சி.எஸ்.லெவிஸ், லெவிஸ் கெரோல் மற்றும் டோல்கியென். வெவ்வேறு விதமான வகைகளைச் சேர்ந்த புத்தகங்களை படிக்க எனக்கு விருப்பம் என்றாலும் கற்பனைக் கதைகள் என்றால் உயிர். “எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் கற்பனைக் கதைகளை மகிழ்ச்சியோடு படிப்பேன், அவர்களின் எழுத்து வாசகர்களின் மனதை எளிதில் கவர்ந்து, அவர்களை முற்றிலும் மாறுபட்ட வேறொரு கற்பனை உலகில் பயணிக்க வைக்கும்,” என்கிறார் அவர்.\nதுபாயில் உள்ள ஜெம்ஸ் சர்வதேச பள்ளி மாணவியான அனிகா, ஸ்பானிஷ், அரபிக், பிரெஞ்ச் மற்றும் ஹிந்தியை இரண்டாம் மொழியாக கற்றுக் கொள்கிறார். அவருக்கு விலங்குகளைப் பிடிக்கும், தன்னுடைய தாயார் ரோலி ஷர்மாவை போல அவர் பழைய காலத்து பியானோ வாசிப்பார்.\nஅனிகாவிற்கு இசைக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் உள்ளது, அவற்றில் சிலவற்றை வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிறார் அவர். இதைத் தவிர அவர் நீச்சல், உடற்கட்டுப்பாடு, நடனம், நாடகம், இசைக் கச்சேரிகள், தொழில்நுட்ப சாதனங்கள், இன்னும்பலவற்றை தெரிந்து வைத்திருக்கிறார். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அவருக்கு பயங்கர ஆர்வம் இருப்பதாக கூறுகிறார்.\nஎல்லா குழந்தைகளைப் போலவே அனிகாவிற்கும் கான்பூரில் இருக்கும் அவருடைய தாத்தா பாட்டியை மிகவும் பிடிக்கும். அவர் பள்ளியில் இருந்து திரும்பியதும் அன்றைய தினத்தின் விவரங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ள அனிகாவிற்கு மிகவும் பிடிக்கும்.\nபள்ளிப்பாடங்களுக்கு அதிக தேவை இருந்தபோதும், அவர் தனக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தும் வகையில் நேரத்தை வகுத்துக் கொண்டார��. அவர் தன்னுடைய படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார், அதே சமயம் ஓய்வு நேரங்களிலும் பயண நேரங்களிலும் கதை புத்தகங்களை வாசித்தார். “நான் பல்வேறு விதமான எழுத்து வகைகளை கற்றுக்கொண்டிருக்கிறேன் ஏனெனில் அவை என் பள்ளிப் படிப்பின் ஒரு அங்கமாக இருக்கின்றன சில நேரங்களில் நான் அதை தனியாகவும் செய்வேன்.”\nஅனிகா தற்போது தன்னுடைய கற்பனை நாவல் ‘ஜர்னி டூ அக்ரோபாலிஸ்’ க்கான வேலைகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். நான்கு ஏழை குழந்தைகள் முழுவதும் சாகசம் நிறைந்த உலகிற்கு ஒரு அதிசய பயணம் மேற்கொள்வதைப் பற்றிக் கூறுகிறது இந்த கதை. அனிகாவின் நாவல் நல்ல வடிவம் பெற்று வருகிறது.\nஅந்தக் கதையின் முதல் அத்தியாயத்தை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அனிகா எவ்வளவு அழகாக தன் குழந்தைப் பருவ நிகழ்வுகளை அந்தக் கதையோடு பின்னி எழுதியுள்ளார் என்பதை என்னால் உணர முடிந்தது. அவர் அனீக்கா ஷர்ர்மா என்ற பெயரில் எழுதுகிறார்.\nஇந்த இளம் பெண் மிகவும் உணர்ச்சிவசப்படுபவள், முதிர்ச்சியடைந்தவர், மேலும் நட்பாக பழகுபவர். அவர் மற்றவர்களைப் போல சாதாரண 12 வயது பெண் அல்ல ஆனால் மிகவும் யோசிப்பவர், நண்பர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதை கடினமாகக் கருதுபவர்கள மத்தியில் தனித்து செயல்பட விரும்புபவர். அவர்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய ஆர்வத்தை மாற்றியமைத்துக் கொள்பவர். தன் வயதுடையவர்களுக்கு அனிகா சொல்லும் வார்த்தை, “எல்லா குழந்தைகளுக்கும் புதுப்புது எண்ணங்கள் இருக்கும், அவர்கள் தாங்கள் விரும்பியதை செய்ய வேண்டும், ஆனால் மற்றவர்களுக்காக ஒரு வேலையை தயவு செய்து செய்யாதீர்கள். உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள்; நாள்தோறும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுவதில் குறிக்கோளாக இருங்கள். உங்களுடைய படிப்பை அனைத்திற்கும் மேலே வைத்துக் கொள்ளுங்கள், உங்களுடைய மொத்த சக்தியையும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் சரியான திசையில் செலுத்துங்கள். கடின உழைப்புக்கு இரண்டாம் பட்சமாக இருக்காதீர்கள். நான் எப்போதும் நம்புவது: ‘எப்போதும் குரலாக இருங்கள் எதிரொலியாக அல்ல’.”\nபெற்றோருக்கு அவர் கூறும் அறிவுரைகள், “பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வழியில் ஒரு தனித்திறன் இருக்கும். குழந்தைகள் அவர்களுடைய விருப்பத்தை கண்டுபிடிக்கட்டும். அவர்கள் பல வகையிலும் சிந்தித்து, எந்த சூழலிலும் சுயமாக கருத்து தெரிவிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள அனுமதி அளியுங்கள். பெற்றோரின் நிறைவேராத குறிக்கோள்கள் மற்றும் வெறுப்புகளை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். குழந்தைகளை ஒரு தனிநபராக அவர்களுடைய விருப்பம் மற்றும் தேர்வுக்கு மதிப்பளிப்பவர்களாக இருங்கள்.”\nஇந்த இளம்பெண் மூளையில் பகிர்ந்து கொள்ள பல்வேறு விஷயங்கள் உள்ளன. அவரைப் பொருத்த வரையில் இந்த உலகம் பயணிக்கும் திசை அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் சாதகமாக இருக்காது என்கிறார். “இந்த எண்ணம் என்னைத் தொந்தரவு செய்தது அதனால் நான் யுவர்ஸ்டோரி வாசகர்களுக்காக குறிப்பாக இந்த வரிகளை எழுதுகிறேன்:\nமனிதர்களில் உள்ளனர் இளமை, முதுமை\nவெளியே மகிழ்ச்சி, உள்ளே வன்மம் என்று நடிப்பு\nஇருந்தும் மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பஅறிஞர்களோடு முடிகிறது;\nஏழை, பணக்காரன் என்ற பெரிய வித்தியாசம்,\nஆனால் என்னைப் பொருத்த வரை அவை அநாவசியம்;\nநாம் அனைவரும் பிறப்பால் ஒன்றுபட்டவர்கள்,\nசிலர் சிரிக்கின்றனர், சிலர் அழுகின்றனர் ஏன் இந்த நிலை\nஎப்படி மக்கள் கனவு காண முடியும் பகலவனைத் தொட\nஅவர்கள் மனதில் மற்றொருவனை வன்மம் சுட\nஎங்கேனும் மக்கள் பாதிப்பு மற்றும் தனிமையை உணர்ந்தால்,\nபிறகெப்படி சான்றோர் தங்களை மட்டும் நினைத்து மகிழ்தல் சாத்தியம்\nஉண்மையில் நாம் கூறலாமா பூமியை பசுமை...\nமக்கள் மனதிலும், செயலிலும் இருக்கிறது கருமை\nஅனைவருக்கும் எதிர்காலத்தின் மீது இருக்கிறது அச்சம்,\nபிறகு ஏன் அவர்கள் செய்கிறார்கள் இயற்கையை துவம்சம்\nநாம் அனைவரும் இயற்கையின் படைப்பு, நம்மில் எப்படி இருக்கும் தேசத்திற்கு பாரபட்சம்\nஇருப்பினும் நம்பிக்கை இருக்கிறது மிச்சம்;\nபுரிந்துணர்வு, பராமரிப்போடு பிரச்னைக்கு உண்டு தீர்வு;\nஅனைவரும் சமம், அதுவே உலகம் உணர்த்தும் தெளிவு.\nஆக்கம்: தன்வி துபே | தமிழில் : கஜலட்சுமி மகாலிங்கம்\nஆக்சென்சர் பணியை விட்டு இளநீர் விற்பனை செய்ய நண்பர்களுடன் நிறுவனம் தொடங்கிய மணிகண்டன்\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nலீவ் விட்டாச்சு - இயற்கைச் சூழலில் ���ிடுமுறையை கொண்டாட இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014458.html", "date_download": "2018-04-20T20:20:40Z", "digest": "sha1:HXMGDFZ7XF2K5J7BHPQ4TRY2PHLRNFFW", "length": 7544, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "1001 கண்டுபிடிப்புகள்", "raw_content": "Home :: அறிவியல் :: 1001 கண்டுபிடிப்புகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதத்துவ தரிசனங்கள் இன்னும் ஒரு பெண் முதல் உதவி\nபடைப்பு - படைப்பாளி - விமர்சனம் உயிர்த்தீ சிவனருட் செல்வர் (பெரியபுராணம்)\nயாப்பதிகாரம் இயற்கையே மருந்து உணவே மருந்து நாகரிகங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/10/blog-post_17.html", "date_download": "2018-04-20T20:03:26Z", "digest": "sha1:3D43RFCH2LOWYONVMQCWQAHYHY5V6CT4", "length": 27627, "nlines": 612, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: இருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எத��?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nஇன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்\nவருகிறது ... வேல் வருகிறது\nவருகிறது ... துணையாய் வருகிறது.\nபாடிப் பரவசப்படுத்தியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nவேலும் மயிலுமே துணை. திக்கற்றவருக்கு தெய்வமே, தண்டபாணித் தெய்வமே துணை.சீர்காழியின் அற்புதமான பகதிப் பாடல்களில் மிகச்சிறந்தது இது.பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா\nவாயாரப் பாடி மனமார நினைந்து\nவணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்\nதூயா முருகா மாயோன் மருகா - உன்னைத்\nதொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்.\nசிறந்த பக்திப் பா வரிகள்\n1) 3,6,8,12 வீடுகளில் மறைவது\na) - மறையும் வீடு பகை வீடாவது\nb) - மறையும் வீடு நட்பு அல்லது ஆட்சி வீடாவது\nc) - மறையும் வீட்டில் நீச்சமடைவது\nd) மறையும் வீட்டில் அசுபர்\ne) மறையும் வீட்டில் அசுபர்\nf) மறையும் வீட்டில் சுபர்\ng) மறையும் வீட்டில் சுபர்\n2) கோணம் அல்லது கேந்திரத்தில்\nh)- பகைவன் வீட்டில் இருப்பது\nமேலே உள்ளவற்றை தயவு செய்து தர அடிப்படையில் வரிசை படுத்த வேண்டுகிறேன்\nவேலும் மயிலுமே துணை. திக்கற்றவருக்கு தெய்வமே, தண்டபாணித் தெய்வமே துணை.சீர்காழியின் அற்புதமான பகதிப் பாடல்களில் மிகச்சிறந்தது இது.பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா\nநல்லது. நெகிழ்ச்சியூட்டும் உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nவாயாரப் பாடி மனமார நினைந்து\nவணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்\nதூயா முருகா மாயோன் மருகா - உன்னைத்\nதொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்./////\nஉண்மைதான். தொழுகின்றவர்களுக்கு முருகனருள் முன்னிற்கும்\nஆமாம். அவனிருக்கும்போது நமக்கு பயம் ஏது\nநான்கு வரிகளில் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் வேப்பிலையாரே1 நன்றி\nசிறந்த பக்திப் பாடல் வரிகள்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\n1) 3,6,8,12 வீடுகளில் மறைவது\na) - மறையும் வீடு பகை வீடாவது\nb) - மறையும் வீடு நட்பு அல்லது ஆட்சி வீடாவது\nc) - மறையும் வீட்டில் நீச்சமடைவது\nd) மறையும் வீட்டில் அசுபர்\ne) மறையும் வீட்டில் அசுபர்\nf) மறையும் வீட்டில் சுபர்\ng) மறையும் வீட்டில் சுபர்\n2) கோணம் அல்லது கேந்திரத்தில்\nh)- பகைவன் வீட்டில் இருப்பது\nமேலே உள்ளவற்றை தயவு செய்து தர அடிப்படையில் வரிசை படுத்த வேண்டுகிறேன்/////\nஇருக்கும் அமைப்பை வைத்து கிரகங்களுக்கு தரச்சான்றிதழா\nகூட்டணியை வைத்து (மற்றகிரகங்களின் அமைப்பை வைத்து) நீங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை எல்லாம் கணக்கிட முடியாமல் போய்விடும்\nஉதாரணத்திற்கு குரு பகவான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் நன்மை செய்வார். அவருக்கு எப்படி மார்க் போடுவீர்கள்\nநீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்\nInteresting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செய...\nQuiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நட...\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nQuiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து ந...\nHumour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nகவிதை: நீயொரு பாதி நானொரு பாதி\nShort story: சிறுகதை: காசின் அருமை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்�� சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://truthrelativism.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-04-20T19:59:53Z", "digest": "sha1:H6NNA7AX36V3652QO33AUHSGY3OGLRWK", "length": 7995, "nlines": 116, "source_domain": "truthrelativism.blogspot.com", "title": "உண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும்: இணையத்தின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி", "raw_content": "\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும்\nரோஜா பூந்தோட்டம் (மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் படைப்புலகம்)\nகசியும் மௌனம் (ஈரோடு கதிர்)\nஇணையத்தின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி\n\" என்று யாரும் கேட்டால், சொல்வதற்குப் பதிலாய் ஏதோ செய்கிறேன். மற்றபடி எனக்கு நிறைவான பதிலுக்காக இன்னும் காத்திருக்கிறேன்...\nஇணையத்தின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி\nஇளைஞர்களை சுய வேலைவாய்ப்புக்கு ஊக்குவிக்க அவர்களுக்கு பல்வேறுபட்ட நிர்வாகத் திறமைகளை, இணையத்தின் உதவியோடு அளித்து, அதன் மூலம் பல இளைஞர்களை தொழில் தொடங்க வழிவகை செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பெருமளவிலான மக்களை அவர்களுக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் பயிற்சியளைத்து, சுயமாக நம்பிக்கையுடன் தொழில் தொடங்க உதவுகிறோம்.\nசமீபத்தில் தொழில் நேசன் இதழில் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன். சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்காக பிரத்யூகமான பயிற்சியை இந்திய அரசின் சான்றிதழோடு தமிழில் கற்றுத்தருகிறார்கள். தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு யாரை அணுகுவது, நடைமுறை தகவல்களை எவ்வாறு அறிந்து கொள்வது, எப்படி முறைப்படி பதிவு செய்து கொள்வது, எந்த வகையின் கீழ் நம் தொழிலை பதிவு செய்வது, அரசின் சலுகைகள் உதவிகள் என்னென்ன போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பயிற்சியில் தெளிவு கிடக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள www.edponline.in இணையதளத்தைபாருங்கள்.\nLabels: கல்வி, தன்னம்பிக்கை, தொழில் முனைவோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankasrinews.com/community/01/179836?ref=home-section", "date_download": "2018-04-20T19:55:54Z", "digest": "sha1:6LGSBWLB5YV4FMEIBB544ACFLHWY4DFE", "length": 9134, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "திருகோணமலை பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு ஆரம்பம் - home-section - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருகோணமலை பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு ஆரம்பம்\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளை பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 18ம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nகுறித்த பரீட்சை திருமலை மாவட்டச் செயலகத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅபிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என கூறப்படுகின்றது.\nஇந்த நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்களை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.\nபத்திரிகை விளம்பரத்தினூடாக தகவல்கள் பெற்று கடந்த ஆண்டு ஒகஸ்ட் 6ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 8ம் திகதி வரை விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு 31.12.2016ம் ஆண்டு வரை பட்டங்களை பெற்ற 1417 பட்டதாரிகள் இந்த நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டச்சான்றிதழ்கள், கல்விச்சான்றிதழ்கள், பிறப்புச்சான்றிதழ், ஏனைய சான்றிதழ்கள், தேசிய ஆள் அடையாள அட்டை, வதிவிடத்தை உறுதிப்படுத்தப்படும் பிரதேச செயலாளரின் அறிக்கை (Interview), வேலையற்ற பட்டதாரி என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ் என்பவற்றுடன் நேர்முகத்தேர்வுக்கு சமூகமளிக்குமாறு விண்ணப்பதாரிகள் கோரப்பட்டுள்ளனர்.\nஇது தவிர மொழித்தேர்ச்சி மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்கள் அந்த சான்றிதழ்களை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்துவது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், புள்ளிகள் அடிப்படையில் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளமையினால் சான்றிதழ்கள், ஆவணங்களை சரியான முறையில் பட்டதாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/07/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-04-20T20:47:19Z", "digest": "sha1:JWXVUY2WRNXZGF6GO3NONTTH7OKS2IBG", "length": 14080, "nlines": 83, "source_domain": "www.tnainfo.com", "title": "ஆயுதப் படையினர் வசமுள்ள வலி.வடக்கு, கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்குக! | tnainfo.com", "raw_content": "\nHome News ஆயுதப் படையினர் வசமுள்ள வலி.வடக்கு, கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்குக\nஆயுதப் படையினர் வசமுள்ள வலி.வடக்கு, கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்குக\n“வடக்கில் பொதுமக்களின் காணிகள் பலவற்றில் ஆயுதப் படையினர் இன்னமும் நிலைகொண்டுள்ளனர். அந்தவகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவில் உள்ள காணிகளையும் படையினரிடமிருந்து பொதுமக்களிடம் கையளிக்கப்படுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை உரிய அதிகாரிகளுக்கு உடன் வழங்குங்கள்.”\n– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-\n“வடக்கு மாகாணத்தில் ஆயுதப் படையினர் தங்கியிருக்கும் தனியாருக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான இரண்டு விடயங்கள் பற்றி தங்கள் தயைகூர்ந்த கவனத்தி கொண்டுவர விரும்புகின்றேன். இக்காணிகள் அதன் உரிமையாளர்களான குடிமக்களுக்காக கூடிய விரைவில் விடுவிக்கப்படவேண்டும்.\n(1) யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்கில் உள்ள காணிகள்\n(2) முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவில் உள்ள காணிகள்\nஇக்காணிகளில் ஆயுதப���படையினர் தங்கியிருக்கின்றனர். இக்காணிகளுக்கு உரிமையாளர்களாகிய குடிமக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அக்காணிகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலே 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்குக் காணியில் 25 வருடங்களுக்கு மேலாக தரைப்படையினர் இருந்து வருகின்றனர். பாரிய தாக்குதல் ஆயுதங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்து வந்த காலத்தில், அவர்கள் ஆயுதப் படைத்தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தால் இக்காணிகளில் ஆயுதப்படையினர் நிலைகொண்டிருந்தனர். இத்தகைய நிலைமை பல வருடங்களுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது.\nஇக்காணிகள் பல பரம்பரை காலமாக குடிமக்களால் அவர்களது குடியிருப்புக்காகவும், விவசாய செய்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டவையாகும்.\nகுடிமக்களுக்கு சொந்தமான இக்காணிகளை மீண்டும் கையளிக்காது தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இல்லை. இக்காணிகளை விடுவிப்பதாக அரசு உறுதியளித்துள்ள போதிலும் அந்த உறுதிமொழிகள் இன்னமும் காப்பாற்றப்படவில்லையென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஎனவே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள இந்தக் காணிகள் அதன் உரிமையாளர்களான குடிமக்களுக்கு விடுவிக்கப்படுவதற்கான மிக விரைவான செயற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு தங்களைத் தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.\nமேலே (2) குறிப்பிடப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு காணிகளிலும் கூட 8 வருடங்களுக்கு மேலாக ஆயுதப்படையினர் நிலைகொண்டு தங்கியுள்ளனர். இக்காணிகளும் அதற்கு உரிமையாளர்களாகிய குடிமக்களால் குடியிருப்புக்காகவும் விவசாய செய்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தவையாகும். இக்காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் மீள ஒப்படைக்கப்படாமைக்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இருக்க முடியாது.\nஎனவே, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாப்பிலவு காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் மீளக் கையளிப்பதற்குத் தேவையான செயற்பாடுகளை மிக விரைவில் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகுடிமக்களுக்குச் சொந்தமான இக்காணிகளில் ஆயுதப்படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பது, நாட்டின் ���ட்டங்களை மீறுகின்ற செயலாகும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இத்தகைய நிலைமை தொடரக் கூடாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇக்காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் கையளிக்கப்படுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை உரிய அதிகாரிகளுக்கு உடன் வழங்குமாறு தங்களை மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” – என்றுள்ளது.\nPrevious Postஎதிர்க்கட்சித் தலைவரால் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு பிரேரணை Next Postதமிழ் இளைஞர்களைக் காணாமல் ஆக்கிய கட்சியே இப்போது போராட்டம் நடத்துகின்றது\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/23/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-04-20T20:54:28Z", "digest": "sha1:ETOWV6CX3AFJPJJ7AAVC6B2UYJPM6XGK", "length": 9278, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "தீர்மானத்தை நிறைவேற்ற தவறின் ஐ.நாவே பொறுப்பு : சம்பந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News தீர்மானத்தை நிறைவேற்ற தவறின் ஐ.நாவே பொறுப்பு : சம்பந்தன்\nதீர்மானத்தை நிறைவேற்ற தவறின் ஐ.நாவே பொறுப்பு : சம்பந்தன்\nபோர்க்குற்ற விசாரணை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐ.நா. தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவில்லையாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நாவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபோர்க்குற்ற விசாரணை தொடர்பில் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை அமைக்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா அரச தலைவர்கள் குறிப்பாக அமைச்சர்களான மங்கள சமரவீரவும், லக்ஷ்மன் கிரியெல்லவும் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், ஸ்ரீலங்கா அரசாங்கம் சொல்வதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிக்கின்ற நிலையில், ஸ்ரீலங்கா அரசின் அமைச்சர்கள் மாறி மாறிக் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தமையினால்தான் வவுனியாவில் நாம் கடந்த வாரம் அவசர கூட்டத்தை நடத்தினோம். அதில் நாம் எடுத்த முடிவில் மாற்றமில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.\n2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அது நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கும் வழி நடத்துவதற்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஸ்ரீலங்கா அரசாங்கம் இதற்கு ஒத்துழைக்கவில்லையாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை கிடைக்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவையே நடவடிக்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதுவே எமது முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postபுதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்படும் சாத்தியம் – சம்பந்தன் Next Postவன்முறையற்ற நெருக்குதல்களை கொடுத்து, சொந்த மண்ணிற்காக போராடுங்கள் - சி.வி.விக்னேஸ்வரன்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/10/29/survey-sucide/", "date_download": "2018-04-20T20:18:15Z", "digest": "sha1:TGDGV23DBHKV6EBTYCNGUUB5PF7RYUAB", "length": 19405, "nlines": 116, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "பெருகி வரும் தற்கொலைகள்: திகீர் ரிப்போர்ட் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nபெருகி வரும் தற்கொலைகள்: திகீர் ரிப்போர்ட்\nதமிழ் திரைக்கவிஞர்களை பொருத்தவரை ஒவ்வொருத்தருது ஒவ்வொரு ஸ்டைல் . ஆனால் எல்லாரோட ஸ்டைலயும் முளை கட்டி காய வச்சு சத்து மாவு கணக்கா அரைச்சு , அல்லாரும் விரும்பக்கூடிய ஒரு ஃப்ளேவரை கலந்து கவர்ச்சியான டின்ல அடைச்சா அதான் தெலுங்கு திரைக்கவிஞர் வேட்டூரி சுந்தரராமமூர்த்தியோட ஸ்டைல்.\nஉலகத்தோட எந்த மூலையில மனித வாழ்வில் எந்த சம்பவம் நடந்தாலும் -அவனுக்குள்ள எந்த உணர்வு கிளர்ந்தெழுந்தாலும் அந்த சிச்சுவேஷனுக்கு வேட்டூரியோட ஒரு பாட்டாவது சிக்குனு பொருந்தும்.\nதற்கொலைகள் பற்றிய புதிய சர்வேக்கும் வேட்டூரிக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக .சொல்றேன். பொதுவா சனம் ரிட்டையர் ஆகிற வயசுலதான் அவரு பாட்டு எழுதவந்தாரு. அதை போல நமக்கு வலையுலகத்துல ஒரு பெரிய ரவுண்டு முடியற இந்த சமயம் நம்மோட டாப் ப்ரியாரிட்டில என்டர் ஆறோம். நம்ம டாப் டென் ப்ரியாரிட்டி என்னனு தெரிஞ்சுக்க அவா உள்ளவர்கள் இங்கே அழுத்தவும்.\nசமீபத்துல – தேசிய குற்ற பதிவு துறை தற்கொலைகளை பற்றி தயாரித்த அறிக்கையோட முக்கிய அம்சங்களை – அவை உணர்த்தும் உண்மைகளை இங்கன பார்ப்போம்.\nநம்ம நாட்ல ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை செய்துக்கறாய்ங்க. ஒரு மணி நேரத்துக்கு 15 பேருன்னா நெம்பர் சின்னதா தெரியும்.\n24 மணி நேரத்துக்கு – ஒரு நாளைக்கு 360 பேரு. ஒரு வாரத்துக்கு 2,520 பேரு ஒரு மாசத்துக்கு 10 ஆயிரத்து 80 பேரு. ஒரு வருசத்துக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 960 பேரு.\nஇதே விகிதத்துல அடுத்த பத்து வருசத்துக்கு தற்கொலைகள் தொடர்ந்தா 12 லட்சத்து 9 ஆயிரத்து 600 பேர் தற்கொலை செய்துக்கிடுவாய்ங்க.\nஎவனோ செத்தால் எனக்கென்ன போச்சுன்னு நீங்க நினைக்கலாம். ரோபோ படத்துல க்ளைமேக்ஸ்ல ரோபோ ரஜினி லட்சக்கணக்கான ரோபோக்களை உருவாக்கியிருக்க அந்த ரோபோக்கள் எல்லாம் ஒரு மெகா ரோபோவா ரோட்ல நடந்து வரும்.\nஅப்பம் சைன்டிஸ்ட் ரஜினி கம்ப்யூட்டர்ல ஏதோ தகிடுதத்தம் பண்ண மெகா ரோபோல இருந்து ரோபோக்கள் புளியம்பழம் கணக்கா உதிரும்.\nஇந்த தற்கொலைகளும் ஏறக்குறைய இதே எஃபெக்டை தரும். நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கிடலைன்னாலும் இந்த உலக உயிர்கள் அனைத்தும் ஒரு மர்மமான முறையில இணைக்கப்பட்டிருக்கு.\nசமீபத்துல தமிழ் நாட்ல நடந்த சட்டமன்ற ,உள்ளாட்சி தேர்தல்கள்ள கூட்டணியில நின்னாலும் -தனிய நின்னாலும் திமுகவுக்கு ஆப்படிக்கனும் – அம்மாவுக்கு லைஃப் கொடுக்கனும்னு சனம் எப்படி டிசைட் பண்ணாய்ங்க\nஅவிகல்லாம் டிவிட்டர் -ஃபேஸ்புக்ல மெம்பராயிருந்து பேசி முடிவு பண்ணாய்ங்களா இல்லையே. பின்னே எப்படி இது சாத்தியம்\nநாமெல்லாம் ஏதோ ஒரு மோட்ல இணைக்கப்பட்டிருக்கோம். நம்மிடையில் இத்தீனி காலம் வாழ்ந��திருந்து அடுத்த பத்து வருஷ காலத்துல 12 லட்சத்து 9 ஆயிரத்து 600 பேர் தற்கொலை செய்து செத்துப்போயிட்டாய்ங்கன்னு வைங்க.\nஅந்த தற்கொலைகள் நம்மையும் நிச்சயமா பாதிக்கும். விபத்துல கை ,காலை இழந்தவுகளுக்கு பல காலத்துக்கு அந்த உறுப்புகள் தம் உடலோடு ஒட்டியிருப்பதாகவே ஒரு ஃபீலிங் இருக்குமாம். இது இன்னாடா கூத்து எவனோ தற்கொலை பண்ணா அது எப்படி என்னை பாதிக்கும்னு கேப்பிக. சொல்றேன்.\nசுற்றுச்சூழலை அட்மாஸ்ஃபியர்னு சொல்றாப்ல மக்களின் எண்ணங்களால் உருவாகும் சூழலை நூஸ்ஃபியர்னு சொல்றாய்ங்க. எவனோ ஒரு டயரை கொளுத்திவிட்டா அந்த ஏரியாவே நாறிப்போறாப்ல ஆரோ ஒருத்தரு தற்கொலை செய்தா அந்த வட்டாரமே – அந்த வட்டாரத்து நூஸ்ஃபியர் கடுமையா பாதிக்கப்படும்.\nஒரு அப்பார்ட்மென்ட்ல ஒரு தற்கொலை நடந்தா வருசத்துக்கு ஒரு தற்கொலையாவது அந்த அப்பார்ட்மெண்ட்ல நடந்துக்கிட்டே இருக்கும். எத்தீனி குடுமி அய்யர் வந்து எத்தீனி யாகம் பண்ணாலும் அந்த நூஸ்ஃபியரை சரி செய்யவே முடியாது.\nஇது மட்டுமில்லை ஒரு குடும்பத்துல ஒரு தலைமுறையில ஆரோ ஒருத்தர் சூசைட் பண்ணிக்கிட்டா அடுத்தடுத்த தலைமுறையில ஆரோ ஒருத்தர் தற்கொலை செய்துக்கிட்டே இருப்பாய்ங்க.\n இப்படி தற்கொலை நடந்த குடும்பத்துல பெண்ணெடுத்தாலோ – பெண் கொடுத்தாலோ உங்க குடும்பத்துலயும் அந்த தற்கொலைகள் நடக்க வாய்ப்பிருக்கு.\nஇதெல்லாம் தொற்று நோய் மாதிரி . ஒரு கோழிபண்ணையில ஒரு கோழிக்கு நோய் வந்தா அல்லாங்கோழிகளும் பாதிக்கப்படும். அதே போல ஒரு ஆட்டு மந்தையில ஒரு ஆட்டுக்கு நோய் வந்தா அல்லா ஆடுகளும் பாதிக்கப்படும்.\nஎன்ன மிருகங்களுக்கு ஈகோ ரெம்ப குறைச்சல் அதனால சீக்கிரமா பாதிக்கப்படும். மன்சன்ல ஈகோ கொஞ்சம் அதிகம் அதனால லேட்டா பாதிக்கப்படுவான்.\nமேலும் நம்மோட ஈகோ எல்லாம் கன்னித்திரை மாதிரி காலம் தக்ஜம் பண்ணா ஒரு நொடியில கிழிஞ்சுரும். அதனாலதான் சொல்றேன். அட்லீஸ்ட் சுய நலம் கருதியாவது தற்கொலைகளை தடுக்க ஒவ்வொருத்தரும் முயற்சி எடுத்துக்கனும்.\nஇப்பம் இந்த தற்கொலை விஷயத்துல ஒரு சில புள்ளிவிவரங்களை பாருங்க..\n2010 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துக்கிட்டாய்ங்க\nமொத்த தற்கொலைகளில் மேற்கு வங்காளம் 11.9 சதம் ( முதல் இடம்)\nஆந்திரம் 11.08 சதம் (இரண்டாவது இடம்)\nஆந்திரம், கர்னாடகா ,க��ரளா,மகாராஷ்டிரா மானிலங்களில் அதிகம் (51.7)\nதற்கொலைசெய்தவர்களில் 55.9 சதம் பேர் மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்காளம், கர்னாடகா ,தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.\n2009 ஆண்டுடன் ஒப்பிட்டால் 2010 ல் தமிழ் நாட்ல தற்கொலைகள் அதிகரிச்சிருக்கு. 2009 ல் 14 ஆயிரத்து 424 பேர் தற்கொலை\n2010 ல 16 ஆயிரத்து 561 பேர் தற்கொலை செய்திருக்காய்ங்க\nஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பீகார் ( 23) கேரளா (22) மத்திய பிரதேசம் (21) ஆந்திரா (20)\nஇப்பம் கீழ்காணூம் 3 அம்சங்களை படிச்சதும் “ஏன் ஏன் ஏன்”னு பல கேள்விகள் உங்க மைண்ட்ல ரெய்ஸ் ஆகும். அந்த கேள்விகளை அப்படியே மனசுல வைங்க அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுத்துருவம்ல.\nதற்கொலை செய்துக்கறவுகள்ள கண்ணாலம் கட்டினவுக அதிகம்.69.2 சதவீதம். தற்கொலை செய்து கொள்பவர்களில் ஐந்தில் ஒருவர் இல்லத்தரசி.\nஆண்கள் : சமூக ,பொருளாதார காரணங்கள்\nபெண்கள் விஷயத்துல மானசிக உணர்வு பூர்வ தனிப்பட்ட பிரச்சினைகளே காரணம்\nநகரங்களில் தற்கொலை அதிகம். நகரங்களை பொருத்தவரை 30 பெரு நகரங்களில் பார்க்கும்போது பெங்களூர்,சென்னை, தில்லி,மும்பை முதலிடத்தில் உள்ளன.\nஒரு தாய்க்குலத்தின் மிரட்டல் மெயில்\nராசிக்கற்கள் -கில்மா-தற்கொலைகள் : ஒரு எக்ஸ்ரே பார்வை\n2 thoughts on “பெருகி வரும் தற்கொலைகள்: திகீர் ரிப்போர்ட்”\nதற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து தடுக்க அ. மினிமைஸ் பன்ன எதுனா சொன்னிங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்\nஅரைகுறையா விடுவமே தவிர.. அரைகுறையாவே விட்டுரமாட்டமில்லை. நம்ம டாப் 10 ப்ரியாரிட்டில இதான் டாப்பு. விட்டுருவமா\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மன���ியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/is-the-income-tax-raids-threaten-the-sasikala-family-s-upcoming-generations-political-entry-301687.html", "date_download": "2018-04-20T20:31:02Z", "digest": "sha1:R7XHX4N6KXY7LIEF5C5ACGWFMSL2HSDT", "length": 15496, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா குடும்பத்தின் அரசியல் ஆசையை முடக்கவே விவேக், கிருஷ்ணப்ரியாவிற்கு குறி? | Is the income tax raids a threaten for the Sasikala family's upcoming generations political entry? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» சசிகலா குடும்பத்தின் அரசியல் ஆசையை முடக்கவே விவேக், கிருஷ்ணப்ரியாவிற்கு குறி\nசசிகலா குடும்பத்தின் அரசியல் ஆசையை முடக்கவே விவேக், கிருஷ்ணப்ரியாவிற்கு குறி\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எதுவுமில்லை என நிரூபிக்க பாடுபடும் சசிகலா தரப்பு\nஜெயலலிதா உண்மையிலேயே என்று இறந்தார் என்பது தெரிந்துவிட்டது: சசிகலா வழக்கறிஞர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ.வாகிறார் சசிகலா புஷ்பா\nகணவரோடு சென்று சிறையிலுள்ள சசிகலாவிடம் ஆசி பெறப்போகிறேன்.. சசிகலா புஷ்பா உருக்கம்\nபரோல் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்பே சசிகலா சிறைக்கு திரும்புவது ஏன்\nஅதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பரோலில் வந்த சசிகலாவிடம் ரகசியமாக பேசினர்.. திவாகரன் திடுக் தகவல்\nகாவிரி தாயே என்னை மன்னிப்பாயா காவிரி குறித்து நடிகர் விவேக் உருக்கமான கவிதை\n.. | விவேக்கிற்கு பணத்தால கண்டம்- வீடியோ\nசென்னை : அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் அரசியல் ஆசைக்கு நிரந்தரமாக மூடுவிழா காணும் விதமாகவும் இதற்கு அடித்தளமான தொழில் சாம்ராஜ்யத்தை முடக்கவுமே விவேக்கை குறி வைத்து வருமான வரி சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.\nஅதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு நேரடியாக அவசர அவசரமாக களத்தில் குதித்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அத்தோடு நின்றிருந்தாலாவது இன்று தமிழக அரிசியலில் அதிமுகவின் நிகழ்வுகள் வேறு விதத்தில் இருந்திருக்குமோ தெரியவில்லை.\nஆனால் அவதி அவதியாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆன கையோடு முதல்வராக முயற்சித்து கடைசியில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு தூக்கி சசிகலாவை ஜெயிலில் போட்டுவிட்டது. தான் போனாலும் ஜெயலலிதா போல சிறையில் இருந்து நிழல் உலக ஆட்சி செய்யலாம் என்று நினைத்தார் சசிகலா.\nஅங்கும் சறுக்கலைக் கண்டார் சசிகலா. தனக்கு பிறகு அதிகார மையமாக இருக்கும் பொறுப்பை டிடிவி தினகரனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார் சசிகலா. அவருக்கும் அவசரம்....கோஷ்டி சண்டையில் ஆர்கே நகர் தேர்தலில் தானே களமிறங்க, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டு திஹார் சிறைக்கு சென்றார்.\nசசிகலா குடும்பத்தில் யாரெல்லாம் அதிகார மையமாகத் துடிக்கிறார்களோ அவர்களுக்கு ரவுண்டு கட்டி தலை கிறுகிறுக்க வைக்கிறது டெல்லி. அண்மையில் கணவர் நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்துக் கொள்வதற்காக பரோலில் வந்த சசிகலா தனது அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தான் தங்கினார்.\nஇந்த 5 நாட்களில் கணவரை சென்று பார்த்து வந்ததைவிட கட்சி தொடர்பாக அவர் அதிகம் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகின. அதே போன்று இனி கட்சியில் விவேக் மற்றும் கிருஷ்ணப்ரியாவை முன்னிலைப்படுத்தலாம் என்று சசிகலா கூறிவிட்டு சென்றதாகவும் சில செய்திகள உலா வந்தன. ஏற்கனவே கிருஷ்ணபிரியாவும் ஜெயலலிதா போலவே உடையலங்காரம் செய்து கொண்டதோடு நீட் எதிர்ப்பு போராட்டம் மூலம் சமூக பிரச்னைகளில் தனது பங்களிப்பு என்ற ஆயுதத்துடன் களத்தில் குதித்தும் இருந்தார்.\n5 நாட்களாக வருமான வரி சோதனை தோண்டித் துருவியதில் கடைசியில் இந்த ரெய்டு முழுவதுமே விவேக், கிருஷ்ணப்ரியாவை சுற்றி பின்னப்பட்ட வலை தான் என்று தெரிய வந்துள்ளது. 9ம் தேதி காலையில் தொடங்கிய விசாரணையின் முடிவில் இன்று அதிகாரிகள் விவேக் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.\nவிவேக் வீட்டில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதோடு விவேக் ஜெயராமனையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். 5 நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த விவேக் வாட்ட முகத்துடனே காரில் ஏறிச் சென்றுள்ளார். 5 நாட்களாக அவரை வீட்டில் வைத்து செய்தது பத்தாது என்று தற்போது அதிகாரிகள் விவேக்கை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுள்ளனர். இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கு���ோ அல்லது இது கைதில் கொண்டு போய் முடிக்குமோ என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nsasikala vivek chennai சசிகலா விவேக் சென்னை\nபடிக்காமல் பார்வார்டு செய்துவிட்டேன்... மன்னிக்கவும்... பேஸ்புக் பதிவு குறித்து எஸ் வி சேகர்\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தலாம்.. தடையை நீக்கி உத்தரவிட்டது சுப்ரீம்கோர்ட்\nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைக்க வேண்டும் : ஜி.கே.வாசன்\nஎச் ராஜாவுக்கு அட்மின் பதிவு... எஸ்.வி சேகருக்கு பார்வேட் பதிவு... நல்லா சொல்றாங்க காரணம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9343/2018/01/indian-news.html", "date_download": "2018-04-20T19:53:12Z", "digest": "sha1:GDWBFZ3IHCNRNXKUCCNNKOLNA5AOMMH5", "length": 17248, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அரசியலில் ரஜினியும் - அலைய வைக்கும் பாபா முத்திரையும்....!! - Indian News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅரசியலில் ரஜினியும் - அலைய வைக்கும் பாபா முத்திரையும்....\nIndian news - அரசியலில் ரஜினியும் - அலைய வைக்கும் பாபா முத்திரையும்....\n'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொன்னதும் தான் சொன்னார். அன்று தொடங்கிய அதிர்வலைகள் இன்று வரை நின்றுபோவதாகத் தோன்றவில்லை. திரைத்துறையிலிருந்து அரசியல் களம் வரை அனைவரையும் தன பக்கம் திரும்ப வைத்திருக்கின்றது ரஜினியின் அரசியல் பிரவேசம்.\nஇந்த நிலையில், அரசியல்வாதிகளும் திரையுலகத்தினரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை முன்வைக்காது தொடங்கியிருக்கின்ற நிலையில், ரஜினியின் தனிக்கட்சிக்கான சின்னம் தொடர்பில் பல்வேறு ஊகங்களும், கற்பனைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.\n2002- ம் ஆண்டு வெளியான \"பாபா\" திரைப்படத்தில் பாபா முத்திரையை (அபான முத்திரை) ரஜினி அறிமுகப்படுத்தினார். அதன் பின், தான் தோன்றும் மேடைகளில் அந்த முத்திரையை காண்பித்து, குறித்த சின்னத்துக்கான செல்வாக்கை ரஜினி பெருக்கிக் கொண்டார். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் அந்த முத்திரை பிரபலம் ஆனது.\nஇது இவ்வாறிருக்க, எல்லோராலும் பெருமளவில் இது தான் ரஜினியின் கட்சி சின்னம் எனக் கருதப்படுவதும், \"பாபா\" திரைப்படத்தில் ரஜினி அடிக்கடி தன் கை விரல்களில் பிடித்துக் காட்டும் 'பாபா முத்திரை' தான் ஆன்மீக அரசியலுக்கான கட்சிச் சின்னம் என அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு முடிவுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர். ரஜினி, பொது வெளியில் தனது ரசிகர்களுக்கு காட்டுகின்ற பாபா முத்திரை, தமது நிறுவனத்தின் சின்னம் (லோகோ) என மும்பையை சேர்ந்த கைத்தொலைபேசி செயலி (Mobile App) நிறுவனம் ஒன்றே பரபரப்பை கிளப்பியிருக்கின்றது.\nரஜினியின் கட்சிச் சின்னம் தொடர்பில் ஏற்பட்ட இந்தக் குழப்பம் பற்றி, மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் ‘வொக்ஸ் வெப்’ எனும் கைத்தொலைபேசிச் செயலி நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறுகையில், \"ரஜினிகாந்த் காண்பிக்கும் முத்திரை சின்னமும், எங்கள் நிறுவனத்தின் அடையாளச் சின்னமும் (லோகோ) ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக, ரஜினியின் அரசியல் வருகையை ஊக்குவிக்கின்றீர்களா என பலரும் எங்களை கேள்வி கேட்டு குடைகிறார்கள். இது பற்றி ரஜினிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். சின்னத்தில் மாற்றங்கள் செய்து கொள்ள அவரை அறிவுறுத்துவோம். மற்றபடி ரஜினிக்கோ அல்லது அரசியல் கொள்கைகளுக்கோ, எமக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என தெரிவித்தார்.\nஇது இப்படியிருக்க, 'பாபா முத்திரை' தொடர்பான குழப்பத்திற்கு ரஜினியின் விளக்கம் என்னவாக இருக்கும் என்பதை அறிய எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு, எவ்வித ஆக்கபூர்வமான பயனும் கிடைக்கவில்லை.\nதொலைத்தொடர்புகளுக்கு உதவும் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.\nமேலும் 11 உயிர்கள் பலியாகியன...பதற வைக்கும் தொடர் தாக்குதல்கள்\n பரிதாபமாக பலியாகியது ஒரு உயிர்\nதனது மனைவியை கொடூரமாக கொலை செய்த நபர்\nஇப்படியும் ஒரு கொடூர தாக்குதலா.. 4 குழந்தைகளையும் கோடரியால் வெட்டிக் கொன்ற அரக்க தந்தை..\nஇராணுவ உடையில் பத்மபூஷன் விருதை பெற்றார் M .S .Dhoni\nஅண்ணன்,தம்பி உட்பட 6 பேர் இணைந்து கூட்டு பலாத்காரம்\nசல்மான் கான் வேட்டையாடிய கலைமானைப் பற்றி உங்களுக்கு தெரியுமா\n15 நிமிட நடனத்திற்கு 5 கோடி ரூபா சம்ப��ம் - களை கட்டும் ஐ.பி.எல் போட்டி\n பெற்ற தாய்க்கு மகள் செய்த கொடூரம்..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை…\nஆசிபாவின் வழக்கு விசாரணை இன்று\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/home-remedies/dandruff-repellent-best-herbal-medications-117021700015_1.html", "date_download": "2018-04-20T20:16:17Z", "digest": "sha1:WEJPT2PVRZFL7LGDDWGIKSFGQXB7MP7L", "length": 12449, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "பொடுகை விரட்டும் சிறந்த மூலிகை மருத்துவங்கள்...... | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபொடுகை விரட்டும் சிறந்த மூலிகை மருத்துவங்கள்......\nஎலுமிச்சை சாறிலும் பொடுகை விரட்டும் சக்தி உள்ளது. எலுமிச்சை சாறை தலையில் தடவி 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். அதன் தோலைக் கொண்டும் ஸ்கால்ப்பில் அழுந்த தேய்த்தால் பொடுகு வருவதும் கட்டுப்படும்.\nஷாப்பு பயன்படுத்துவதற்கு பதில் தொடர்ந்து சீயக்காய் பயன்படுத்துவதால் கூட பொடுகு குறையும். சீயக்காய் தலையை வறண்டு போகாமல் பாது காக்கும்.\nஉப்பு சிறந்த கிருமி நாசினி. பூஞ்சை மற்றும் பேக்டீரியாவை அழிக்கும். உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து அதனை கூந்தலின் வேர்க்கால்களில் த்டவி 5 நிமிடம் கழித்து குளியுங்கள். வாரம் 3 நாட்கள் செய்தால் பொடுகு மறைந்துவிடும்.\nஸ்கல்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்க்ல்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.\nகற்பூரத்தை பொடி செய்து அதனை சூடான தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு தலைகாட்டாது.\nசின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் ஊற வைத்து, 30 நிமிடம் கழித்து குளித்தால் தலையில் உள்ள பொடுகு முற்ரீலும் போய்விடும்.\nகாய்ந்த வேப்பம்பூ 50 கிராம் வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடாக இருக்கும் போது வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்சனை தீரும்.\nவாரம் ஒரு முறை நல்லெண்ணெயை லேசாக சூடேற்றி, தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தீரும். ஒருவர் பயன்படுத்திய சீப்பை மற்றொருவர் பயன்படுத்தும்போதும் பொடுகு வர வாய்ப்புகள் அதிகம்.\nபொடுகை விரட்ட ஆறு சிறந்த இயற்கை வழிகள்\nபொடுகை விரட்டும் எளிமையான இயற்கை வழிமுறைகள்\nபொடுகு நீங்க இயற்கையின் வரப்பிரசாதம் பொடுதலை\nதலைமுடி நன்கு வளர இயற்கை வழிமுறைகள்\nபொடுகை விரட்ட அற்புத மருந்து வேப்பம்பூ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/thirukkural-no-404.html", "date_download": "2018-04-20T20:36:59Z", "digest": "sha1:RSRF2R67QNZNR6HDAHSYBCM6VYM6L7CR", "length": 12579, "nlines": 263, "source_domain": "www.akkampakkam.com", "title": "Thirukkural no 404 | English Translation | Tamil | Meaning in English | Transliteration Tamil and English | Parimelazhagar Urai - thirukkural.akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்\nகல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.\nகல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார். (ஒண்மை: அறிவுடைமை, அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.)\nகுறள்:401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய\nகுறள்:402 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்\nகுறள்:403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்\nகுறள்:404 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்\nகுறள்:405 கல��லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nகுறள்:406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்\nகுறள்:407 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்\nகுறள்:408 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே\nகுறள்:409 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்\nகுறள்:410 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2017/jun/07/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-2715692.html", "date_download": "2018-04-20T20:36:31Z", "digest": "sha1:BJN3UYXR6KK4IVJUG4SA66ZNV6ZIQJBJ", "length": 16156, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "நேர்மை தூய்மை எளிமை!- Dinamani", "raw_content": "\nஆளுமைகள் ஒன்றன்பின் ஒன்றாக சரியும்போது மனம் பதைபதைக்கிறது. துக்கம் நெஞ்சை அடைக்கிறது. இவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடம் நிரப்பப்படாமலே இருக்குமே என்பதை நினைத்து நெஞ்சம் கனக்கிறது. இரா. செழியன் இன்று முதல் கடந்த காலமாகக் கடந்து சென்று விட்டிருக்கிறார்.\nகாவிரியாற்றின் கரையிலுள்ள திருக்கண்ணபுரத்தில் பிறந்த இரா. செழியன் என்கிற அரசியல் ஞானி, யமுனை நதிக் கரை\nயிலுள்ள தில்லித் தலைநகரில் ஏற்படுத்திய தாக்கம், நமது நாடாளுமன்றம் உள்ளவரை பேசப்படும். அண்ணாவால் திராவிட இயக்கப் பாசறையில் தயாரான ஒருவர் அந்தக் கொள்கைகளைக் கடைசிவரை தக்கவைத்துக் கொண்டு தேசிய நீரோட்டத்திலும் செயல்பட முடிந்தது என்பது மிகப்பெரிய ஆச்சர்யம். சொல்லப்போனால், அண்ணா தேசிய அரசியலில் விட்டுச் சென்ற இடத்தை இட்டு நிரப்பிய பெருமை இரா. செழியனைத்தான் சாரும்.\nஅண்ணாவின் நிழலாகவும், மனசாட்சியாகவும் கடைசிவரை தொடர்ந்த ஒருவர் இருந்தார் என்றால் அது இரா. செழியனாக மட்டும்தான் இருக்க முடியும். அண்ணா கடைசிவரை கடைப்பிடித்த அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்கிற கோட்பாடுகளைத் தமது இறுதி மூச்சுவரை கடைப்பிடித்து வாழ்ந்த அணுக்கத் தொண்டர்\n15 ஆண்டுகள் மக்களவையிலும், 12 ஆண்டுகள் மாநிலங்களவையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இரா. செழியனின் தனிச்சிறப்பு, அவர் நாடாளுமன்ற நடைமுறைகளையும் விதிமுறைகளையும் கரைத்துக் குடித்து வைத்திருந்த ஆற்றல், அவர் ஓய்வுபெற்ற பிறகும்கூட, மக்களவைத் தலைவர்களாக இருந்த ரவி ரே, சோமநாத் சாட்டர்ஜி உள்ளிட்டோர், நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்துச் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாகத் தொடர்பு கொள்வது இரா. செழியனாகத்தான் இருக்கும். அரசியல் சாசன உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயருக்குப்பிறகு, அகில இந்திய அளவில் போற்றப்பட்ட தமிழக நாடாளுமன்றவாதி இரா. செழியனாகத்தான் இருப்பார்.\nஇரா. செழியனை திராவிட அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்கு இழுத்துச் சென்றது, அன்றைய இந்திரா காந்தி அரசு கொண்டுவந்த அவசரநிலைச் சட்டம். ஜனநாயகத்திற்கும் பேச்சுரிமைக்கும் எதிராகப் போடப்பட்ட அவசரநிலைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியபோது, அவர் ஜெயபிரகாஷ் நாராயணனாலும், ஜெயபிரகாஷ் நாராயண் இரா. செழியனாலும் ஈர்க்கப்பட்டனர். அண்ணாவுடன் இரா. செழியனுக்கு இருந்தது போன்ற நெருக்கமும் உறவும் ஜெயபிரகாஷ் நாராயணனுடனும் ஏற்பட்டது. ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது, தன்னைத் தேடிவந்த அமைச்சர் பதவியை மறுத்துக் கட்சிப் பணியில் ஈடுபட முற்பட்ட இரா. செழியனின் பற்றற்ற தன்மையைப் பார்த்து வியக்காத தேசியத் தலைவர்களே இல்லை.\nஅமைச்சர் பதவியை மட்டுமல்ல, தன்னை இரண்டு முறை தேடிவந்த ஆளுநர் பதவியையும் வேண்டாமென்று மறுக்க இரா. செழியனால் மட்டுமே முடிந்தது. பதவி அவரை ஈர்க்கவில்லை. பணம் அவரை மயக்கவில்லை. இதற்கு அவர் கூறும் காரணம், நான் அண்ணாவால் வழிநடத்தப்பட்டவன் என்பதுதான்.\nஇரா. செழியனின் மிகப்பெரிய பங்களிப்பு மறைக்கப்பட்ட ஷா கமிஷன் அறிக்கையை தூசுதட்டி எடுத்து புத்தகமாகப் பிரசுரித்தது. அவசரநிலை காலத்தில் நடந்தேறிய தவறுகளை, அநீதிகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை, மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி அரசு ஒரேயடியாக மறைத்து விட்டிருந்தது. இரா. செழியன் ஷா கமிஷன் அறிக்கையைப் புத்தகமாக ஆவணப்படுத்தாமல் விட்டிருந்தால், சுதந்திர இந்திய சரித்திரத்தின் கருப்புப் பக்கங்கள் உலகத்திற்குத் தெரியாமலே போயிருக்கும்.\n\"எல்லா கட்சித் தலைவர்களிடமும் நல்ல பெயரைச் சம்பாதித்த இரா. செழியன் தனக்கென்று தன்னுடைய பதவியை பயன்படுத்தி சொத்து சேர்க்கவில்லை. அவரை மாதிரியான நேர்மையாளர்கள் இன்றைக்குக் கிடைப்பது அரிது. அதேசமயத்தில் அரசியலிலும் திறமையாகப் பணியாற்றியவர். நம் நாட்டில் ஒருவரிடம் நேர்மை இருக்கும். ஆனால், திறமை இருக்காது. திறமை இருக்கும், நேர்மை இருக்காது. இந்த இரண்டும் சேர்ந்து அமைந்தவர்கள் மிகக் குற��வு. அவர்களில் இரா. செழியனும் ஒருவர்.\nஅவருடைய மனதில் இருக்கும் ஆதங்கம், இப்படியே போனால் நம்முடைய நாடு என்னவாகும் ரகளையே வழிமுறை என்றால் நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயகம் என்னவாகும் ரகளையே வழிமுறை என்றால் நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயகம் என்னவாகும் ஊழல் அதிகரித்து நிர்வாகத் திறமை இல்லாதவர்கள் எல்லாம் பொறுப்புக்கு வந்தால், நாட்டின் நிலைமை என்னவாகும் ஊழல் அதிகரித்து நிர்வாகத் திறமை இல்லாதவர்கள் எல்லாம் பொறுப்புக்கு வந்தால், நாட்டின் நிலைமை என்னவாகும் இவையெல்லாம்தான் அவரை வருத்தமடையவைக்கும் விஷயங்கள்.' இரா. செழியன் குறித்து \"துக்ளக்' ஆசிரியர் சோ. ராமசாமி செய்திருக்கும் பதிவு இது.\nஅவர் சேர்த்து வைத்திருக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான விலைமதிக்க முடியாத புத்தகங்கள் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஒரு நூலகமாக்கப்பட்டிருக்கிறது. அவர் தினமணியிலும், வேறு பத்திரிகைகளிலும் எழுதியிருக்கும் கட்டுரைகள் தொகுக்கப்படுவதுடன், அவர் குறித்த ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட வேண்டும். நேர்மையாளராகவும்கூட அரசியலில் ஒருவர் செயல்பட முடியும் என்பதை வாழ்ந்து காட்டிய இரா. செழியன் போன்ற மாமனிதர்களின் மறைவின்போதுதான், அந்த ஆளுமைகளின் உயரம் புரிகிறது.\nஅண்ணா என்று சொன்னால் \"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்பது நினைவுக்கு வருவதுபோல, இரா. செழியன் என்று சொன்னால் \"நேர்மை, தூய்மை, எளிமை' என்பதுதான் அவரது அடையாளமாகத் தமிழக அரசியலில் பதிவு செய்யப்படும். காவிரிக் கரையில் பிறந்த இரா. செழியன் என்கிற ஆளுமை பாலாற்றங்கரையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது சம்பவம் அல்ல, சரித்திரம்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-20T20:34:30Z", "digest": "sha1:HHGLVXJBKSYRA4ILMZSBYTKMIIVVPAPZ", "length": 22474, "nlines": 157, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஐ.நா. பிரதிநிதி இராணுவ அதிகாரியைப் போன்று செயற்படுகின்றார்- நீதி அமைச்சர் அதிருப்தி | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஐ.நா. பிரதிநிதி இராணுவ அதிகாரியைப் போன்று செயற்படுகின்றார்- நீதி அமைச்சர் அதிருப்தி\nஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எமர்ஷன் வெளியிட்ட கருத்துக்கள் தொடா்பில் கருத்து தெரிவிக்கும் போதே நீதி அமைச்சா் இதனை தெரிவித்துள்ளாா்.\nஎமா்ஷன் தொடா்பில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ள நீதி அமைச்சா், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை எமர்ஷன் வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளதோடு, அவரை ராஜதந்திரமற்றவர் எனவும் விமா்சித்துள்ளாா்.\nமேலும், இந்த விடயம் குறித்து தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னை மெரீனா கடலில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை கடல் நீரில் உள்ள ..\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் அடுத்த விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிசாமி, ..\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ\nசிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடிக்கிறது. ‘ரோபோ’க்களின் பயன்பாடு நாளுக்கு ..\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வத��� ..\nவன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் ..\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு\nஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆசியாவில் உள்ள தென்கிழக்கு ..\n“காதல் கடிதங்கள் எழுதி பழக படிக்க தொடங்கினேன்” 96 வயது மூதாட்டி\nமெக்சிகோவில் காதல் கடிதங்கள் எழுதி பழக ஆசைப்பட்டு 96 வயது மூதாட்டி ஒருவர் பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு ..\nசென்னையில் தொடரும் போராட்டங்கள்: ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர் ..\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை – சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் ..\nதமிழ் மக்களின் தலைமையை கைப்பற்றும் ஐ.தே.க.-வின் முயற்சிக்கு கண்டனம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளி, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக யாழ். மாவட்ட ..\nஇலங்கை Comments Off on ஐ.நா. பிரதிநிதி இராணுவ அதிகாரியைப் போன்று செயற்படுகின்றார்- நீதி அமைச்சர் அதிருப்தி Print this News\n« வருட இறுதிவரை பொறுமையாக இருங்கள்: ஜனாதிபதி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பொருளாதார தடைகளை கொண்டுவந்தால் உரிய எதிர்நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா.வுக்கு மிரட்டல் »\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம்\nவன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீமேலும் படிக்க…\nதமிழ் மக்களின் தலைமையை கைப்பற்றும் ஐ.தே.க.-வின் முயற்சிக்கு கண்டனம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளி, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்றும் ஐக்கிய தேசிய கட்சியின்மேலும் படிக்க…\nஅப்பாவிற்காக காத்திருந்த ஆனந்தசுதாகரின் பிள்ளைகளுக்கு ஆளுநர் வழங்கிய பரிசு 10 ஆயிரம் ரூபாய்\nமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க வேண்டாம்: மஹிந்த\nஐ.தே.க.-உடன் இணைந்து அரசாங்கத்தை தொடர ஜனாதிபதி தயார்\nவடக்கிலிருந்து தெற்கிற்கான நல்லுறவு பயணம் ஆரம்பம்\nதராகி சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்க ஏற்பாடு\nஅன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு\nகுரே- சர்வேஸ்வரன் இடையே முரண்பாடு\nஅரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சி தலைவர் பதவியினால் பயன் விளையப்போவதில்லை\nபிரதமரை ஆதரித்தேன் கூட்டு எதிர்க்கட்சி என்னை நம்பவில்லை\nஇலங்கை குறித்த சரியான தகவல்கள் ஜெனீவாவிற்கு சென்றடையவில்லை: பரோன் நெஸ்பி\nதமிழ் மக்களுடைய அபிலாஷைகளை வெற்றி கொள்ள வேண்டுமானால் கொள்கை மேல் பற்றுக் கொண்ட அமைப்பு தேவை\nஎமது தாயாரின் தியாகத்தை அரசியல்வாதிகள் மதிக்கவேண்டும் : அன்னை பூபதியின் பிள்ளைகள்\nபேண்தகு சமூக உலகை உருவாக்க நாடுகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – லண்டனில் மைத்திரி\nபொது நலவாய வணிக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி தலைமையுரை\nசகல அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்கவும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nஜே.வி.பி.க்கு மஹிந்த நிபந்தனையற்ற ஆதரவு\nஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக்கு அப்பாலான வசதிகளை பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்���ள் 1ல் இருந்து 9 வரை..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2013/10/11/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-20T20:09:30Z", "digest": "sha1:EW7GK2CKMCRL3MJERWO4463ZK7SZ6NDK", "length": 5411, "nlines": 81, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஆனந்தக்கும்மி கொட்டுது… | Barthee's Weblog", "raw_content": "\nஎமக்கெல்லாம் அரும்பு மீசை, கால்ச்சட்டை…\nஎதிர்பாட்டிக்கு வாரிப்பி���்னிய ஜடை, தாவணி…\nகார்த்திக்காக நானும், ராதாவாக அதிஸ்டம் இல்லாததுகளும்\nஇந்தநாளில் வந்த இந்தபாடல் இரண்டு பாட்டிகளுக்கும்\nஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து\nஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து\nஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து\nஓ… கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு\nதேனை ஊற்று இது தீயின் ஊற்று\nஓ… கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு\nதேனை ஊற்று இது தீயின் ஊற்று\nஉள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்\nபுல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்\nஅடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்\nஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து\nஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து\nஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே\nஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்\nபுல்வெளியின் மீது ஒரு பூமாலை\nஒன்றை ஒன்று சூடும் இது பொன்மேடை\nகள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்\nஆயிரம் தாமரை நனனன நனன நனன\nஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து\nஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து\nஒரு பதில் to “ஆனந்தக்கும்மி கொட்டுது…”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rains-chennai-city-fully-from-morning-makes-the-entire-city-cooler-301678.html", "date_download": "2018-04-20T20:32:34Z", "digest": "sha1:47MDBAKDRBNJ6YDGJ5CEPMXW5MAE3NK3", "length": 12094, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலை முதல் விட்டுவிட்டு மழை.. சில் காற்று.. கடும் குளிர்: சென்னை சிட்டி முழுக்க ஊட்டி எஃபெக்ட்! | Rains in Chennai city fully from morning makes the entire city cooler - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» காலை முதல் விட்டுவிட்டு மழை.. சில் காற்று.. கடும் குளிர்: சென்னை சிட்டி முழுக்க ஊட்டி எஃபெக்ட்\nகாலை முதல் விட்டுவிட்டு மழை.. சில் காற்று.. கடும் குளிர்: சென்னை சிட்டி முழுக்க ஊட்டி எஃபெக்ட்\nபெண்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. எஸ்.வி சேகருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்\nசென்னையில் எஸ்.வி.சேகர் வீடு மீது சரமாரி தாக்குதல்... பத்திரிகையாளர்கள் கைதால் பரபரப்பு\nஉயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீச���் விலை... இன்று வரலாற்றில் புதிய உச்சம்\nஎச் ராஜாவுக்கு அட்மின் பதிவு... எஸ்.வி சேகருக்கு பார்வேட் பதிவு... நல்லா சொல்றாங்க காரணம்\nகாவிரி வாரியத்திற்காக ஏப்ரல் 29ல் மெரினாவில் போராட்டம்... வேல்முருகன் எச்சரிக்கை\nபாலியலுக்கு முக்கிய காரணமே செல்போன்தான்: அளவுக்கு மீறினால் செல்போனும் நஞ்சுதான்\nவெப்பசலனம் காரணமாக தமிழக உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்\nசென்னையில் மழை நிலவரம் எப்படி\nசென்னை: காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அத்துடன் கடும் குளிரும் நிலவி வருகிவதால் சென்னை நகர் ஊட்டி போல உள்ளது\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சூடுபிடித்துள்ளது. நேற்றிரவு முதல் சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் மழை கொட்டியது.\nஇதனால் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் இன்று காலை முதல் விட்டு மழை பெய்து வருகிறது.\nபிற்பகலுக்குப் பிறகு பரவலாக தூறிக் கொண்டே இருக்கிறது. திடீர் திடீரென நல்ல மழையும் பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வருகிறது.\nஇதனால் நகர் முழுக்க கடுமையான குளிர் நிலவி வருகிறது. தொடர் மழை மற்றும் குளிரால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.\nமழை மற்றும் குளிரால் இருச்சக்கர ஊர்தி ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கிறது.\nகுளிர் மற்றும் சாரல் மழையால் சென்னை சிட்டி முழுவதும் ஊட்டி எஃபெக்ட்டில் உள்ளது. அடையாறு, கிண்டி, வளசரவாக்கம், வடபழனி தி நகர், அண்ணா நகர், அம்பத்தூர் என அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னையில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருப்பதால் அலுவலகம் சென்றிருப்பவர்கள் முன்கூட்டியே வீடு திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை அண்ணசாலை, வடபழனி, அண்ணாநகர் உட்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துவிட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nchennai rain heavy rain ooty climate சென்னை மழை பலத்த மழை குளிர் ஊட்டி\nதவறு நடந்து விட்டது... மன்னிப்பு கேட்டேன்... ஒன்இந்தியா தமிழுக்கு எஸ்வி சேகர் விளக்கம்\nஜேடிஎஸ் மதச்சார்பற்ற கட்சியா .. யார் சொன்னது : பத்திரிகையாளரை திணறடித்த சித்தராமையா\nதீபக் மிஸ்ராவை நீக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை... வெங்கய்ய நாயுடுவிடம் இம்பீச்மென்ட் மனு அளிப்பு\nஎச் ராஜாவுக்கு அட்மின் பதிவு... எஸ்.வி சேகருக்கு பார்வேட் பதிவு... நல்லா சொல்றாங்க காரணம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/2bcedca9b6/that-rocked-the-internet-39-kapali-39-teaser-", "date_download": "2018-04-20T20:07:40Z", "digest": "sha1:LLL6CE72NKVNVLFRNSWFCKJD62FJRXVA", "length": 6755, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "இணையத்தை அதிரவைத்த 'கபாலி' டீசர்!", "raw_content": "\nஇணையத்தை அதிரவைத்த 'கபாலி' டீசர்\nச்சும்மா அதிர வைக்கும் கபாலி டீசர்...\nஅந்த நிமிடம் வந்தே விட்டது. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தின் டீசர் சரியாக காலை பதினோரு மணிக்கு இணையத்தில் வெளியானது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டீசரை பார்த்து ரசித்துவிட்டு ட்வீட்டியும், ஃபேஸ்புக்கில் தெறி ஸ்டேடஸ்களையும் பதிவிட்டும் வருகின்றனர்.\nகலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, கிஷோர் தினேஷ், கலையரசன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்திருக்கிறார்.\nயூட்யூபில் கபாலி டீசர் வெளிவந்த சில நிமிடங்களில் 50000 பார்வையாளர்களை தொட்டு தற்போது, 16 லட்சம் பார்வையாளர்களுடனும், 1லட்சத்து 70 ஆயிரம் லைக்குகளுடன் வேகமாக இணையத்தில் பரவிவருகிறது.\nடீசரில் வரும் கேங்கஸ்டர் ரஜினி கெட்டப்பிற்கும், மற்றொரு காட்சியில் இளமையாகத் தோன்றும் 70 களின் தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் கெட்டப்பிற்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதை பார்க்கமுடிகிறது.\nடீசர் வெளியானதும், பல பிரபலங்கள் #kabaliTeaser, #kabali போன்ற ஹேஷ்டேக் மூலம் ட்வீட்கள் செய்தனர். அதில் சில...\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ- \" அந்த கண்கள், அந்த சிரிப்பு, அந்த குரல்... அந்த நடை\nநடிகர் தனுஷ்- நெருப்புடா... நெருப்புடா... தலைவா...\nமலையாள நடிகர் துல்கர் சல்மான் - பூம் சூப்பர்ஸ்டாரை போல் எவரும் இல்லை. தெறிக்கவைக்கும் டீசர் இது... இத��ல் சிறப்பே சூப்பர்ஸ்டாரின் 70கள் கெட்டப்தான்...\nகபாலி பட நாயகி ராதிகா ஆப்தேவின் ட்வீட்\nகபாலி பட நாயகி ராதிகா ஆப்தேவின் ட்வீட்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\nபெண்களுக்கு டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொடுத்து தொழில் முனைவர் ஆன இல்லத்தரசி துர்கா\nதீயில் சிக்கிக்கொண்ட 20 பேரை துணிச்சலோடு காப்பாற்றிய 58 வயது ஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018999.html", "date_download": "2018-04-20T20:21:31Z", "digest": "sha1:P5R3XXPQX5X5MZYC7RWFLCEY245X6GUK", "length": 7683, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "21- ம் நூற்றாண்டில் வாஸ்து", "raw_content": "Home :: ஜோதிடம் :: 21- ம் நூற்றாண்டில் வாஸ்து\n21- ம் நூற்றாண்டில் வாஸ்து\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமதுரையில் சமணம் நீதிக்குக் கைகள் நீளம் அகநானூறு - நித்திலக்கோவை\nதமிழியமும் தமிழ்த் தேசியமும் நேற்று வரை நீ யாரோ திருக்குறள் தெளிவுரை\nநான் ஏன் எழுதுகிறேன் - 18 தொகுதிகள் வைரமணிக் கதைகள் சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2009/01/2009-036_8929.html", "date_download": "2018-04-20T19:52:33Z", "digest": "sha1:CPZDHBATG4T32JHJN3OCT73I5LTZNO4C", "length": 17247, "nlines": 94, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: நம்பிக்கையளிக்கும் தமிழ் இசையுலகம் 2009 (நாலு வார்த்தை-036)", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nநம்பிக்கையளிக்கும் தமிழ் இசையுலகம் 2009 (நாலு வார்த்தை-036)\nசென்ற வருடத்தில் சிறந்ததாகக் 'கண்களிரண்டால்' பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் சிங்கப்பூர் ஒலி 96.8ன் நேயர்கள். இன்னும் பல விருதுகளைப் பெறப்போகும் 'சுப்ரமணியபுரம்' படத்தின் ஒரு அங்கமான இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர், புதியவரான ஜேம்ஸ் வசந்தன். தொலைக்காட்சிப் படைப்பாளராகத் தன்னை நிருபித்துவிட்ட ஜேம்ஸ், இந்தப் படத்தின் மூலம் மக்கள் ரசனையறிந்த இசையமைப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல இசையமைப்பாளர்கள் புதிதாக வருகிறார்கள்; போகிறார்கள். அவர்களுள் ஒரு சிலர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள். அந்த ஒரு சிலரில் ஜேம்ஸ் வசந்தனும் இடம் பிடிப்பார் என்று முனைந்து சொல்வதற்கு, மீடியா உலகில் அவர் பெற்றிருக்கும் பல வருட அனுபவமும் காரணமாகிறது. இப்போது வரும் இசையமைப்பாளர்களும் மெதுவாக அடியெடுத்து வைப்பதில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு ஒரு சில படங்கள் என்பதே அவர்கள் பின்பற்றும் தாரக மந்திரம். ஏ.ஆர்.ரஷ்மான் தொடங்கி வைத்த பாணி அது. Quality movies, rather than quantity என்பது திரையுலகின் ஏறக்குறைய நடைமுறையாக உள்ளது. ஒரு காலத்தில் வருடத்திற்கு 10, 15 படங்கள் நடித்துக் கொண்டிருந்த கமல் ரஜினி உட்பட பலரும் இப்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று நடிக்கத் துவங்கியுள்ளார்கள்.'நான் கடவுள்' ஆர்யாவைக் கொஞ்ச நாளாக ஆளையேக் காணவில்லை.நிற்க.\nஎன்னதான் மெலோடிப் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடத்தைப் பிடித்தாலும், குத்துப் பா��ல்களே 'நாக்க முக்க, நாக்க முக்க' என்று மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கின்றன. ஒரு காலத்தில் 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' என்று கும்மி பாடிய குழந்தைகள், இக்காலப் பள்ளி விழாக்களில், அவிழும் ஆடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அரக்கப் பரக்க விழித்துக் கொண்டு ' நாக்க முக்க, நாக்க முக்க' என்று முக்குகிறார்கள். இது கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாத காலமாற்றம். 'தோழியா, என் காதலியா' என்று மெலடி போட்டாலும், விஜய் ஆண்டணி என்றதும், 'நாக்க முக்க'தான் ஞாபகம் வருகிறது. சில வருடங்களாகத் தரமான பாடல்களை வழங்கி வந்த விஜய் ஆண்டணி 2008ல்தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். பல வருடங்கள் நிலைத்து நிற்பதற்கான அடிப்படை இருக்கிறது அவரிடம். இவரது வரிசையில் தேவிஸ்ரீ பிரசாத்தையும் இணைத்துக் கொள்ளலாம். மிஷ்கினுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் சுந்தர் பாபு, 2008ல் மறுபடியும் has hit the bulls eye with 'கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்ன'. சித்திரம் பேசுதடி வெற்றியைத் தொடர்ந்து பெரிதாக ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரது ஓட்டம், மெதுவோட்டமாக இருப்பதன் காரணம் தெரியவில்லை.\nவித்யாசாகரின் வாழ்க்கை வரலாற்றில் 2008 சுமாரான வருடம் என்றே குறிப்பிடப்படும். நல்ல இசைக்கலைஞன். நல்ல தமிழ்ப் பாடல்களைக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள கலைஞன். வித்யாசாகர், பரத்வாஜ் போன்ரவர்கள் நிலைத்திருப்பதும், வெற்றிகரமானவர்களாக இருப்பதும் முக்கியம் - நல்ல இசைக்கும், நல்ல தமிழுக்கும் இவர்களிடம் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. தமிழ்த் திரையுலகம் என்ற எல்லையை விட்டு ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறி வெகு நாட்களாகி விட்டன. அவ்வப்போது வருகிறார்; போகிறார். சக்கரக்கட்டி போன்ற படங்கள் அவரது இசையில் வந்து போயின. ஆனால், மக்களின் நாடி நரம்புகளைத் துடிதுடிக்க வைக்கும் மெல்லிசையோ அல்லது வன்னிசையோ அவரது இசைக் கூடத்தின் இடுக்குகளின் வழி வழிந்துவிடவில்லை. சிவாஜியின் வெற்றி மட்டுமே கொஞ்சம்போல இனிப்பு தடவி விட்டுப் போனது நாக்கில். ஏதோ ஒரு இலக்கை நோக்கித் தளராமல் முன்னேறி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு, சீக்கிரமே அவர் ஒரு இசைச்சிற்பமாக நம் முன் நிற்கக் கூடும். சமீபத்தியச் சிலம்பாட்டம் வரை அவரது ஆட்டம் சிறப்பானதாக இருக்கிறத���. சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், \"அடுத்து என்ன மாதிரியான இசை பிரபலமாகப் போகிறது என்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன்\" என்று குறிப்பிட்டார் யுவன். அந்த கவனம், அந்த வேகம், சில வருடங்களின் ஓட்டத்தில் அவரை legend என்ற நிலைக்கு உயர்த்திவிடும் வாய்ப்பிருக்கிறது. கடந்த சில வருடங்களாக யுவனின் இசைப் பயணம் ஆர்பாட்டமற்ற நதி மாதிரி ஓடிக் கொண்டிருப்பதை உற்றுப் பார்ப்பவர்களால் உணர முடியும்.\n2008ன் நம்பர் 1 யாரென்றால், பல விரல்களும் ஹாரிஸ் ஜெயராஜை நோக்கி நீள்கின்றன. சமீபத்திய 'கா·பி வித் அனு' நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜைப் பாராட்டித் தள்ளினார் 'சொல்லாமலே' சசி. FM ரேடியோக்களில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன ஹாரிஸின் பாடல்கள் என்று சொன்னார். அதுவே பலரது கருத்தாகவும் இருக்கிறது. தரத்தில் எந்த விதத்திலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத பாடல்களாக இருக்கின்றன ஹாரிஸின் பாடல்கள். மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் 25% தரமானவை என்றால், ஹாரிஸின் பாடல்கள் 80% தரமானவையாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னால் வந்த அவரது பாடல்களை இன்று கேட்டாலும், அவை ஒரு பூவின் புத்துணர்ச்சியோடு நம்மை நோக்கிப் புன்னக்கைக்கின்றன. எந்தப் பாடலிலும், பாடல் வரிகளை மீறி ஒலிப்பதில்லை இசை. வரிகள் பயணிக்கும் வாகனமாகும் இசை, எப்போதுமே மூழ்கடிக்கும் வெள்ளமாவதில்லை. இரைச்சலோடு ஒலிப்பதில்லை இசைக் கருவிகள் ; இனிமையோடும், அர்த்தங்களோடும் அழுத்தமாக மட்டுமே ஒலிக்கின்றன. அந்த அழுத்தம் நம் மனதில் அழிக்க முடியாத வரிகளாகப் பதிந்தும் விடுகின்றன. ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த கொடை. இனி வரும் வருடங்களும் அதை உண்மையென்று நிருபிக்கும். தமிழ்த் திரையுலகின் இசைக்காலம் 2009ல் எப்படி இருக்கும் என்ற யோசனையே பரவசமளிக்கிறது... கூடவே, நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது\nPosted by பாலு மணிமாறன்\n//ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த கொடை.///\n///சென்ற வருடத்தில் சிறந்ததாகக் 'கண்களிரண்டால்' பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் சிங்கப்பூர் ஒலி 96.8ன் நேயர்கள்///\nபூவின் புத்துணர்ச்சியோடு நம்மை நோக்கிப் புன்னக்கைக்கின்றன // அட... அப்படித்தான் இருக்கிறது. அருமை.\nஹாரிஸின் பாடல்கள��� FM களில் ஹிட்டாகுவது அதிகம்..ஆனால் அவர் பாடல்களில் அவரது பழைய பாடல்களின் சாயல் தொடர்வது..நெருடல்..\nநம்பிக்கையளிக்கும் தமிழ் இசையுலகம் 2009 (நாலு வார்...\nநான் தொலைக்காட்சி நடிகனான கதை (நாலு வார்த்தை-035)\nராகுல் டிராவிடின் இடத்திற்கு குறி வைக்கும் ஐவர் அண...\n2008-ம் ஆண்டின் hit பாடல்கள்\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/06/astrology-29.html", "date_download": "2018-04-20T20:11:57Z", "digest": "sha1:SILUWFE434NG2JRAG4LGTBP4OKVGM7N2", "length": 30809, "nlines": 535, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 29", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nஜோதிடத் தொடர் பாடம். பகுதி 29\nஇந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்\nபெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.\nநட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா\nதசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்\nநட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு’ என்ற அடைமொழியுடன் கூடியதாமும். ஒன்று திருவாதிரை (இது சிவபெருமானின் நட்சத்திரம்) இரண்டு திருவோணம் (இது பெருமாளீன் நட்சத்திரம்)\nஇது மகர ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சந்திரனுக்கு உரிய நட்சத்திரம்\nஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.\nஅஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். மகர ராசிக்கு சிம்மம் எட்டாம் வீடு. சிம்மத்திற்கு மகரம் ஆறாம் வீடு.. மக நட்சத்திரமும், பூரநட்சத்திரமும் உத்திரம் முதல் பாதமும் சிம்மத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.\nமகர ராசிக்கு தனுசு 12ம் வீடு. தனுசுவிற்கு மகரம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே தனுசு ரா��ிக்கு உரிய மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.\nகூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 13 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.\nரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.\nபெண்ணிற்கும், பையனுக்கும் திருவோணம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருத்தம் உண்டு\nகார்த்திகை நட்சத்திரம் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அதையும் தெரிவு செய்து கொள்ளலாம்\nகாதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா\nவேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது காதலைக் கைவிட முடியுமா ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது\nதிருவோணம் மகரராசி. பூசம் கடகராசி. ராசிகள் ஒன்றுக்கொன்று 7க்கு 7. சமசப்தம கணக்கு இங்கே வேலை செய்யாதா\nகாலை வணக்கம் அய்யா ,\nஎன் மாமாவின் மகள் திருவோணம். நான் பூசம். எங்கள் குடும்பத்தில் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய என் சம்மதத்தை கேட்டார்கள். எனக்கு அப்போது பொருத்தம் பற்றி தெரியாது. ஆனால் எங்களுக்கு மனப்பொருத்தம் இல்லை என்று தெரியும். அதோடு நெருங்கிய உறவில் திருமணம் செய்ய வேண்டாம் என்று விஞ்ஞானம் அறிவுறுத்துவதையும் கூறி, அந்த பெண்ணிற்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் கூறி, மறுத்து விட்டேன். இன்று, அந்த பெண்ணிற்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது. எனது குடும்பத்தில் ரஜ்ஜு பொருத்தம் கூட சேராத ஒரு திருமணத்தினால் இன்று ஏகப்பட்ட குழப்பம். நல்ல வேளையாக, நானும் அந்த பெண்ணுடனான என் திருமணத்தை மறுத்து விட்டேன். இல்லை என்றால் மிகவும் சிரமமாக இருந்திருக்கும். எனது குழந்தைக்கு நிச்சயம் பொருத்தம் பார்க்க வேண்டும். ஆனால் காலம் போகும் போக்கில் காதல் திருமணங்கள் சர்வ சாதாரனமாகி விட்ட நிலையில், அது சாத்தியம்தானா\n///காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா\nஆணிற்கும் பெண்ணிற்கும், திருவோண நட்சத்திரம் எனில்,பொருத்தம் மத்திமமா, உத்தமமா\nஇருவரும் ஏக நட்சததிரமானால் .இரச்சு\nதிருவோணம் மகரராசி. பூசம் கடகராசி. ராசிகள் ஒன்றுக்கொன்று 7க்கு 7. சமசப்தம கணக்கு இங்கே வேலை செய்யாதா திருவோணத்திற்கு பூசம் பொருந்தாதா\nதிருவோணம் சந்திரனுடைய நட்சத்திரம். பூசம் சனியினுடைய நட்சத்திரம். அதனால் பொருத்தம் இல்லை என்று மகான்கள் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி\nஎன் மாமாவின் மகள் திருவோணம். நான் பூசம். எங்கள் குடும்பத்தில் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய என் சம்மதத்தை கேட்டார்கள். எனக்கு அப்போது பொருத்தம் பற்றி தெரியாது. ஆனால் எங்களுக்கு மனப்பொருத்தம் இல்லை என்று தெரியும். அதோடு நெருங்கிய உறவில் திருமணம் செய்ய வேண்டாம் என்று விஞ்ஞானம் அறிவுறுத்துவதையும் கூறி, அந்த பெண்ணிற்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் கூறி, மறுத்து விட்டேன். இன்று, அந்த பெண்ணிற்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது. எனது குடும்பத்தில் ரஜ்ஜு பொருத்தம் கூட சேராத ஒரு திருமணத்தினால் இன்று ஏகப்பட்ட குழப்பம். நல்ல வேளையாக, நானும் அந்த பெண்ணுடனான என் திருமணத்தை மறுத்து விட்டேன். இல்லை என்றால் மிகவும் சிரமமாக இருந்திருக்கும். எனது குழந்தைக்கு நிச்சயம் பொருத்தம் பார்க்க வேண்டும். ஆனால் காலம் போகும் போக்கில் காதல் திருமணங்கள் சர்வ சாதாரனமாகி விட்ட நிலையில், அது சாத்தியம்தானா\nஇறைவன் விட்டவழி என்று இருப்போர்க்கு எந்தப் பிரச்சினையும் வராது. வந்தாலும் பாதிப்பு இருக்காது\n///காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா\nஆணிற்கும் பெண்ணிற்கும், திருவோண நட்சத்திரம் எனில்,பொருத்தம் மத்திமமா, உத்தமமா\nபொருத்தம் உத்தமம். அதைப் பதிவிலும் எழுதியுள்ளேனே சுவாமி\nதாரிதேவியின் கோபத்திற்கு ஆளானதால்தான், உத்தரகாண்டி...\nகவிதைச் சோலை: இரைபோடும் மனிதருக்கு இரையாகும் வெள்ள...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nபழநி ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதியவருக்கு இன்று ...\nசின்னப்பழம் பிழிந்து கொடுத்த ஞானப்பழம்\nகவிதைச் சோலை: சதியால் எதை மறைக்க முடியாது\nAstrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்கு...\nAstrology: எத்தனை வில்லன்களப்பா சாமி\nAstrology: பணம் எதை எதைக் கொடுக்கும்\nநீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nசிறுவர்கள் சேர்ந்து பாடிய பாடல்\nAstrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்��ை...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/782", "date_download": "2018-04-20T20:09:59Z", "digest": "sha1:HNUI3S536I77FAERVHUQNWDXQOHIV2VW", "length": 11511, "nlines": 123, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கிளிநொச்சி இளைஞன் கண்டு பிடிப்பில் சாதனை…!", "raw_content": "\nகிளிநொச்சி இளைஞன் கண்டு பிடிப்பில் சாதனை…\nகுறைந்தளவு நிலத்தில் நெற் பயிர்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் அதை இலகுவாக அறுவடை செய்யும் நோக்கோடு பல தோல்விகளின் பின் கிளிநொச்சி இளைஞனால் புதிய அரிவு வெட்டும் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பரீட்சார்த்த முயற்சியும் வெற்றியீட்டியுள்ளது.\nகிளிநொச்சி கரடிப்போக்குச்சந்தி உருத்திரபுரம் செல்லும் வீதியில் கே.கே.கே பவிசன் வெல்டிங் வேக் சொப் வைத்திருக்கும் காண்டீபன் எனும் இளைஞரே இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.\nதற்போது இடம் பெற்று ���ொண்டிருக்கும் கால போக நெல் அறுவடையின் போது விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூபா7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையில் செலவு செய்கின்றனர்.\nஇந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்கும், அரிவு வெட்டும் இயந்திரத்தை வாடகைக்கு பெற்றுக் கொள்வதற்கும் பலர் திண்டாடுகின்றனர். இந்த நிலையில் குறித்த இளைஞன் இந்த முயற்சியை எடுத்து புதிய அரிவு வெட்டும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.\nசாதாரண புல் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி நெல் அறுவடைக்கு ஏற்றவாறு குறித்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.\nஇது குறித்து எம்மிடம் கருத்துத் தெரிவிக்கும்போது இந்த இயந்திரத்தை உருவாக்க 6 தடவைகள் முயற்சி எடுத்தும் அது தோல்வி கண்டநிலையில் விடா முயற்சியாக 7ஆவது தடவை இந்த இயந்திரத்தை உருவாக்கினேன் என்று அந்த இளைஞர் குறிப்பிட்டார். நண்பர் ஒருவரின் தூண்டுதலாலேயே நான் இந்த புல்லு வெட்டும் இயந்திரத்தை அரிவு வெட்டும் இயந்திரமாக மாற்றியுள்ளேன்.\nஎனது குடும்பம் சிறிய குடும்பம் நாங்கள் இந்த இடத்தில் தான் வசிக்கின்றோம். வருமானத்துக்காக வெல்டிங் கடை நடத்தி வருகின்றேன். எனது நண்பன் தினேஸ் இவ்வாறு முயற்சி செய்து பார்ப்போம் என கேட்டதற்கு இணங்கவே நான் அவனின் உதவியுடன் குறித்த முயற்சியை ஆரம்பித்தேன். தொடர்ச்சியாக 6 தடவைகள் தோற்றபோதும் தொடர்ந்து முயற்சித்ததன் பயனாக 7 ஆவது தடவை வெற்றியளித்துள்ளது.\nஒரு புல் வெட்டும் இயந்திரம் 14 ஆயிரம் ரூபா தொடக்கம் 17 ஆயிரம் வரை இருக்கும். இந்த அரிவு வெட்டும் இயந்திரத்தை உருவாக்க மேலும் 8 ஆயிரம் ரூபா தேவை என்று தெரிவித்த காண்டீபன் அறுவடை செய்தவற்றை நெல் மணிகளாக்கும் இயந்திரத்தையும் விரைவில் தயாரிப்பேன் என்கிறார்.\nஇந்த இயந்திரம் தயாரித்தமைக்கான முக்கிய காரணம், குறைந்தளவு நிலத்தில் விதைத்தவர்கள் பெரும் இயந்திரங்களை பிடித்து அறு வடை செய்கின்ற போது நட்டத்தை எதிர் நோக்குகின்றனர். அதனை நிவர்த்தி செய்யவே இதை தயாரித்தேன்.\nஇந்த அறுவடை இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு ஒன்றரை ஏக்கர் நெல் அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கர் நிலம் அறுவடை செய்ய 2 லீற்றர் பெற்றோல் போதுமானது. இதன் மூலம் செலவைக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.\nஇவ்வாறு பலவற்றை ��ருவாக்கும் திறன் இருந்தும் பொருளாதார நிலைமை காரணமாக அது குறித்துச் சிந்திக்க முடியாதுள்ளது என்றும் காண்டீபன் கூறினார்.\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை - அந்நாட்டு பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nயாழில் பட்டையை கிளப்பும் பட்டை சோறு\nகாரைநகரில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priwil.com/dajblog/", "date_download": "2018-04-20T19:47:02Z", "digest": "sha1:CUREALYTNLMG3C6EUOJUY6WWKHQIZIGP", "length": 5335, "nlines": 51, "source_domain": "priwil.com", "title": "Welcome to DAJ BLOG – DAJ on Practical Life", "raw_content": "\nபல வேளைகளில் ஒருவர் நம்மை நேசிக்கிற அன்பை மட்டுமே பார்த்து, அவரிடம் அடைக்கலம் புகுகிறோம். அவரிடம் தேவபயம் இருக்கிறதா என்பதைப் பற்றி நமக்கு அக்கறை இல்லாமற் போய்விடுகிறது; அவ்வாறு செய்வது பெரிய தவறு.\nஅநேக நேரங்களில் நம்முடைய தேவைகளே நம்மை நடுங்கச் செய்து, நாடச்செய்து, நம்முடைய ஜெபங்களையும் அதற்கு நேராக வழிநடத்தி, தேவனுடைய தேவைகளைக் காணக்கூடாத வண்ணம் நம்மை மாற்றிவிடுகின்றன.\nமாற்றங்களே நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய வளர்ச்சியைக் கொண்டுவருகின்றன. Changes can bring progress\nதான் ஒருவனாக வேலையைச் செய்துமுடித்துவிடமுடியாது, *மற்றவர்களுடன் இணைந்துதான் செய்யவேண்டும்* என்பதை அறிந்துகொண்டவனே சரியான தலைவன்.\nதேவன் தந்த ஆசீர்வாதங்களை தேவனுக்காக பலிபீடத்தில் வைக்கத் துணியாததினாலேயே, பலர் ஆசீர்வாதங்களை இழந்து நிற்கின்றனர்.\nதனக்காக மட்டும் கற்கிறவன், குருவிடமிருந்து கற்றுக்கொள்கிறான். “பிறருக்கும் போதிக்கவேண்டுமே என்ற நோக்கத்தோடு கற்றுக்கொள்கிறவன்‌ குருவினிடமிருந்து பெற்க்றுக்கொள்கிறான்.”\nஇந்த உலக வாழ்க்கையின் தேவைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து பேசப்படும் செய்திகள், நம்முடைய காதுகளுக்கும் இருதயத்திற்கும் ஒருவேளை இன்பமாக இருக்கலாம்; ஆனால், நம்மைக் கரைசேர்ப்பதற்கு அவைகளுக்குப் பெலனில்லை.\nபாடுகளில்லாத பாதை, கடினமில்லாத பயணம் இவற்றையே நாம் நாடுகின்றோம். வெற்றியை விரும்பாதவர் இல்லை, ஆசீர்வாதத்தை அணைத்துக்கொள்ளத் துடிக்காதவரும் இல்லை; ஆனால், ஒன்றை மறந்துவிடக்கூடாது, குழப்பமில்லாதபோது, குத்திப் பேசுவோர் இல்லாதபோது, நமது உணர்வுக்கூர்மையை இழந்து, நமது இருதயம் மரத்துப்போவதற்கான வாய்ப்பு உண்டு.\nஉங்களுடைய வாழ்வு முறை, நீங்கள் பிறருக்கு அளிக்கிற காரியங்கள் போன்றவை *பிறருக்கு ஆவியிலே முன்னேற இடறலாக இருக்குமானால்,* கர்த்தர் கண்டிப்பாக இருப்பது மட்டுமல்ல, இதை மனதில் வைத்திருப்பார், மறக்கமாட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/News/Most/2017/03/17155038/thirukkural-advices-for-husband-and-wife-relationship.vpf", "date_download": "2018-04-20T19:55:49Z", "digest": "sha1:HEJYSD57CYFQCI2NWAPWMAPFC54H6CUN", "length": 13197, "nlines": 232, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "கணவன்-மனைவி உறவு குறித்து வள்ளுவர் கூறிய புணர்ச்சிமகிழ்தல்", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nகணவன்-மனைவி உறவு குறித்து வள்ளுவர் கூறிய புணர்ச்சிமகிழ்தல்\nஇன்றைய தலைமுறைக்கு பேஸ்புக்கில் வருவதை பார்ப்பதும், வாட்ஸ்அப்பில் வருவதை பகிர்வதும், மனதில் தோன்றுவதை அப்படியே முகம் தெரியாதவர்கள் அதிகம் உள்ள முகநூலில் எழுதுவதும் பேஷனாக உள்ளது. திருமணம் ஆன, ஆகாதவர்கள் , காதல், காமம் குறித்து இணைத்தில் தேடுவது அதிகமாக உள்ளது. இவர்களுக்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பே, கணவன்-மனைவி இடையே நீடித்த அன்பும், காதலும் , காமமும் எப்படி இருக்க வேண்டும் என்பதை புணர்ச்சிமகிழ்தல் என்கிற 10 குறளில் திருவள்ளுவர் அழகாக விளக்கியுள்ளார். அவற்றை பார்ப்போம்.\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால்...\nகேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு\nபெண்களுக்கு ஆசை அதிகமாகும் நேரம்\nஆண், பெண் இருவருக்கும் ஒரே விதத்தில் உடலுறவு ஆசை\nஎன் மனைவி தாம்பத்ய ��றவின்போது, உணர்ச்சி...\nகேள்வி: திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது.\nகுழந்தைப் பிறப்பை ஒரு வருடத்துக்குத்...\nகேள்வி: எனக்கு 22 வயது ஆகிறது. விரைவில் திருமணம்\nஇன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே...\nகடவுள் அமைத்து வைத்த மேடை, இணைக்கும் கல்யாண மாலை,\nதிருமணம் ஆகி 5 வருடம் ஆகியும் குழந்தை...\nகேள்வி: எனக்குத் திருமணமாகி 5 வருடங்களுக்கு மேல்\nகுழந்தைப் பிறப்பை ஒரு வருடத்துக்குத் தள்ளிப்போட நினைக்கிறேன்: என்ன செய்ய வேண்டும்\nகேள்வி: எனக்கு 22 வயது\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலமா கேள்வி: என் நண்பர் ஒருவர். மது\nஇன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று எந்த ராசிக்கு அழகான மனைவி அமையும் எந்த ராசிக்கு அழகான மனைவி அமையும்\nபெண்களுக்கு ஆசை அதிகமாகும் நேரம் ஆண், பெண் இருவருக்கும் ஒரே விதத்தில் உடலுறவு ஆசை உண்டாவது கிடையாது.\nதிருமணம் ஆகி 5 வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை எனக்கு வழி சொல்லுங்கள்.... கேள்வி: எனக்குத்\nஎன் மனைவி தாம்பத்ய உறவின்போது, உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள்: ஆர்வம் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் கேள்வி: திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எனக்குத் தாம்பத்ய உறவில் நாட்டம் குறையவில்லை. ஆனால் என் மனைவிக்கு அதில் ஆர்வமே இல்லை. உதட்டு முத்தம் கொடுத்தால்கூட, அவளுக்குப் பிடிப்பதில்லை. தாம்பத்ய உறவின்போது, உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். அவளுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்.\nஆடுகள நாயகி டாப்ஸி பன்னு\nமிஸ் இந்திய பட்டம் வென்ற...\nநீட் தேர்வுக்கு ஆடை கட்டுப்பாடு- செங்கோட்டையன் பதில் திருச்சி: நீட் தேர்வு பிரச்னை விரைவில் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/130593", "date_download": "2018-04-20T20:20:08Z", "digest": "sha1:QBVFJ2QXCRZDNLF3ETTI6HXTX7SPSTTX", "length": 5657, "nlines": 88, "source_domain": "www.dailyceylon.com", "title": "சுதந்திரக் கட்சியினர் வெளியேறினால் நாம் தனித்து ஆட்சியமைப்போம் - ஐ.தே.க. - Daily Ceylon", "raw_content": "\nசுதந்திரக் கட்சியினர் வெளியேறினால் நாம் தனித்து ஆட்சியமைப்போம் – ஐ.தே.க.\nஅரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியேறுவார்கள் என்றால் நாம் தனித்து அரசாங்கத்தை அமைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலா��ர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சியின் ஒரு சாரார் வெளியேறுவதாக தெரிவித்துள்ள விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஆட்சியை அமைப்பது எமக்கு சாதாரண விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, சுதந்திர கட்சியினர் அரசாங்கத்திலிருந்து விலகுவார்களாயின் அது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும் என அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)\nPrevious: IS ஊடுருவல் எச்சரிக்கை : 3 நாடுகளுக்கு வீசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடு\nNext: திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா காலமானார்\nஅப்படி ஆம்புல மாதிரி சொல்லுங்கோ\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/10/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE-2/", "date_download": "2018-04-20T20:31:03Z", "digest": "sha1:G6DFUOFCGZAOL6PKY2QRGFHDT6GHZRSP", "length": 10709, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "சிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா? | tnainfo.com", "raw_content": "\nHome News சிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nகனகராயன்குளம் மற்றும் புதுக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட தங்கம்மா முதியோர் இல்லம் திறந்து வைக்கும் நிகழ்விலும், இலங்கை தமிழர் நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\nவடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையை கொண��டு செல்வதில் இருந்த இடையூறுகளை தாண்டி இணைந்திருந்த வடகிழக்கு 18 ஆண்டுகளிற்கு பின்னர் பிரிக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 2006ம் ஆண்டு நடத்தப்பட்டது.\nஅதன் பின்னராக 2013ஆம் ஆண்டு வட மாகாணத்திற்கான தேர்தலை சந்தித்து மக்களுடைய பாரிய பங்களிப்போடு ஒரு சபையை அமைத்து எங்களிற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளோடு இணைந்த உரிமைக்காக பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம்.\nஇதன் போது நாங்கள் சரியான பாதையில் எங்களை கொண்டு செல்வதில் பல தடங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பல்வேறு பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும், 2013ஆம் ஆண்டு முதலமைச்சர் தலைமையில் நான்கு அமைச்சர்களை கொண்டு அமைக்கப்பட்ட அமைச்சர் குழு போல் இனி வருமாஅல்லது அமைச்சர் வாரியத்தை கொண்ட பெறுமதியான குழுவினை முதலமைச்சரினால் உருவாக்கிக் கொள்ள முடியுமாஅல்லது அமைச்சர் வாரியத்தை கொண்ட பெறுமதியான குழுவினை முதலமைச்சரினால் உருவாக்கிக் கொள்ள முடியுமா என்ற கேள்விகள் எல்லோர் மத்தியிலும் இருக்கின்றன.\nதேசிய அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்காக பல்வேறுபட்ட காலங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.\nஅது தந்தை செல்வா காலமாக இருக்கலாம், பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம் உட்பட சந்திரிக்காவால் கொண்டு வரப்பட்ட பொதி அதற்கு பிற்பாடு பிரேமதாச காலத்தில் பேசப்பட்ட விடயங்கள், அதற்கு பிற்பாடு 19 தடவைகள் மகிந்த ராஜபக்ச காலத்தில் அவர்களுடைய கட்சி ரீதியாக பேசியிருக்கிறார்கள்.\nஇதை விட தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியான விடுதலை பயணத்தை மேற்கொள்ளும் போது ஒஸ்லோவில் வைத்து பேசிய பேச்சுக்கள், இடைப்பட்ட காலப்பகுதியில் பல்வேறுபட்ட அரசுடன் அவர்கள் பேசி ஒரு சுமுக நிலையை உருவாக்க எடுத்து கொண்ட முயற்சிகள் எல்லாமே இன்று ஒரு மாறுபட்ட சூழலுக்கு வந்திருக்கின்றது என தெரிவித்துள்ளார்.\nPrevious Postஅரசியல் கைதிகள் விடயத்தில் சம்­பந்­தன் காட்டம் Next Postதனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.ch/2017/07/", "date_download": "2018-04-20T19:59:49Z", "digest": "sha1:22RDO5RLY2UBFG3J5UK4NXI5Z5KHJDF3", "length": 19968, "nlines": 121, "source_domain": "alpsnisha.blogspot.ch", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: July 2017", "raw_content": "\nபுலம் பெயர் வாழ்க்கையின் நிதர்சனம்\nபுலம் பெயர் வாழ்க்கையின் நிதர்சனம்\nபுலம்பெயர் அகதி வாழ்வை சொர்க்கமாய் நினைத்து தாய் தகப்பன் அணைப்புக்குள் கவலையின்றி பட்டாம் பூச்சிகளாய் பறந்து திரிந்து நாட்டின் பிரச்சனைகளாலும், உயிராசுறுத்தல்களாலும், பகட்டுஆடம்பர வெளி நாட்டு மோகத்தாலும், இருக்கும் வீட்டை வித்து நகை நட்டை அடவு வைத்து சொர்க்கம் தேடும் இளையோர் வாழ்க்கை ஐரோப்பிய நாட்டினுள் காலடி எடுத்த வைத்த சில வருடங்கள் நரகமாகவே காட்சி அழிக்கும்.\nஆடம்பர அகம்பாவ சுபாவங்களுடன், பிரச்சனைகள், பொறுப்புக்கள் ஏதுமில்லாமல் அப்பா அம்மா சேர்த்து வைத்ததில் ஊர் சுற்றித்திரிவோராய் தேவைக்கு மேல் நான்கு ஐந்து போன் வைத்து தங்களை அரண்மனை வாசிகளாக காட்டிக்கொள்ளும் ஒரு சிலரால் உண்மையாக பாதிக்கப்பட்டு இள வயதில் சுமைதாங்கியாகுவோரும் விமர்சிக்கப்படுகின்றார்கள்.\nசொகுசு வாழ்க்கை தேடி வேலை செய்ய விருப்பமில்லாமல் அரச உதவியில் பீரில் குளித்து பாலில் மூழ்கி மனம் போன போக்கில் வாழும் பலரால் உண்மைத்தேவையுடன் தவிக்கும் சிலர் பாதிக்கப்படுகின்றார்கள்\nஅகதியாக நுழைந்த நாட்டில் மொழிபுரியாது, காம்ப் பெடியள் என கேலியும் கிண்டலுமாக ஒதுக்கப்பட்டு, பரிதாபப்பார்வையோடு தாங்கள் மட்டும் வானத்திலிருந்து குதித்த தேவர்களாக தம்மை எண்ணி டாம்பீகம் காட்டும் பழைய புலம் பெயர் வாசிகளின் அசட்டைகளை தாங்கி, அரசு கொடுக்கும் சொற்ப பணத்தில் உண்டு உடுத்து அதிலும் சேமித்து நாட்டில் தம்மை நம்பி வாழும் தாய் தமக்கை தங்கைக்கும் அனுப்பி,,, அவர்களையும் வாழ வைத்து,,, வாங்கிய கடனுக்கும் அடவு வைத்த வீடு, நகைக்கும் வட்டி குட்டி போடுவதை நினைத்தும் தன்னை நம்பி திருமணக்கனவோடு காத்திருக்கும் அக்கா தங்கைகளை நினைத்தும் வழி அறியாது தவிப்போராய் வாழும் வாழ்க்கையின் நிதர்சனம் புரியாது கடன் பட்டேனும் தாய் நாட்டை விட்டு அடிமை வாழ்க்கை தேடி நடுக்கடலிலும், காட்டிலும் உயிரை துச்சமாக்கி சாகாசப்பயணம் செய்ய தயாராகுகின்றார்கள்.\nசில வருடங்கள் புலம்பெயர்ந்த பின் தாய் நாட்டுக்கு செல்லும் பலர் இங்கே வங்கிகளின் கடன் எடுத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஊருக்கு சென்று தாம் தூம் என ஆடம்பரமாக செலவுகள் செய்வதும் பிறந்தது முதல் மினரல் வாட்டரில் மூழ்கி எழுதவர்கள் போல் பணத்தினை துச்சமாக செலவுகள் செய்து தாங்கள் அரண்மனை வாழ்வு வாழ்வதாய் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி விட்டு மீண்டும் அகதி வாழ்க்கைக்குள் திரும்பி வாங்கிய வங்கிக்கடனுக்காக அடுத்த ஐந்து வருடங்களேனும் வட்டியும் முதலும் கட்ட இரவும் பகலும் குளிரிலும் பனியிலும் வெயிலிலும் ஓடி ஓடி உழைப்பதை எப்போதும் எம்மக்களுக்கு வெளிப்படுத்த மாட்டார்கள்.\nஇக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை க்கதை போல் அங்கிருப்போருக்கு இந்த வாழ்வு சொர்க்கம் போலும் இங்கிருப்போருக்கு அந்த வாழ்க்கை சொர்க்கம் போலவும், காட்சி தந்து மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து நாற்பதில் ஊர் பேர் தெரியாத புதுப்புது நோய்களையெல்லாம் உடலில் தாங்கி மார��ைப்பிலும் போய் சேர்ந்து விடுவார்கள்.\nசொந்த நாட்டில் சொந்தம்பந்தம் சூழ வீடு காணி, பட்டம் பதவி என சொகுசாய் மதிப்பாய் வாழ்ந்தாலும், நாட்டை விட்டு வெளியேறி அன்னிய நாட்டில் சரணடைந்து விட்டால் எல்லோரும் அகதியே என்பதை மறந்து விடும் பலர் இங்குண்டாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் சரியான ஆலோசனைகளின்றி சிதறும் குடும்ப வாழ்க்கைகள்”.\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதோ இல்லையோ பலரின் அகம்பாவங்கள், அதிகாரங்களுக்குள் சிக்குப்பட்டு சின்னாபின்னமாகுவது உண்மை.\nஊருக்குள் பெரியோராய், நல்லவர்களாக வேஷம் தரிப்போரென தங்களை வெளிக்காட்டிக்கொள்வோரின் உள்ளத்து உடைசல்களை அறியாது அறிவுரை, ஆலோசனை எனும் பெயரின் விட்டில்களாய் விழும் கணவன், மனைவி பிரச்சனைக்குள் மூன்றாவதாய் நுழைவோர். ஆண், பெண் எனும் நிலையில் ஒருபக்கச்சார்பாக முடிவெடுக்காது இருவரின் உள, உடல் நிலையினையும் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.\nஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும் என்றாலும்,ஒருபக்கச்சார்பான அவசர ஆலோசனைகள் , உதவிகள் பல நேரம் உயிர், உடல், உள இழப்புக்களையும் பாதிப்புக்களையும் தோற்றுவிக்கும் என்பதை உணராதோராய் இருக்கின்றோமா\n யாரோதானே என இன்றைய நிலையில் எவனுக்கோ நடப்பதை வேடிக்கை பார்க்கும் நம் வாழ்வில் நாளை என்ன நடக்கும் என்பதை அறிவோமா\nஒரு உயிரை தேடி கடந்த ஐந்து நாட்களாக அலையும் இந்த நொடியில் அவன் செய்த தவறுகள் மறைந்து போனதே\nதொலைத்து விட்டோமே என கனத்து போன மனதுடன் பிரச்சனையில் அடி நுனி புரியாது தொலைத்த பின் தேடிக்கதறும் நொடியில் பிரச்சனையின் ஆரம்பத்தில் எம்மை நாடி இருந்திருக்கலாமே எனும் மன ஆதங்கமும் வலியுமாக.........................கடவுள் பயமற்று போனோமா\nஅடுத்தவர் குடும்ப பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து ஆலோசனை எனும் பெயரில் அக்கிரமங்களை நடத்துமுன் அதற்கு நாங்கள் தகுதியானோரா என நம்மை நாம் ஆராய்ந்து கொள்வோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நி��ுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுலம் பெயர் வாழ்க்கையின் நிதர்சனம்\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nபத்துரதப்புத்திரனின் மித்திரனின் சத்துரு யார்\nஒருவருக்கு நெருஞ்சி முள் குத்திவிட்டதாம் . மருந்து கேட்டு வைத்தியரிடம் போனாராம். வைத்தியரிடம் போய் கொஞ்சம் ஏறுக்கு மாறாக நெருஞ்சி முள் குத...\nஇலக்கில்லாத ஓட்டத்தில் இலக்கியத்துக்கு இடம் இல்லை.\nஎல்லோரும் நலமாக இருப்பதோடு எவர் பதிவிலும் பின்னூட்டமிடாமலும் என் பக்கம் பதிவிடாமலும் போனதனாலே என்னை மறந்தும் போயிருக்க மாட்டீர்கள் என நின...\n விருந்துக்கு வருவோருக்கு வாசலில் வைத்து பரிமாறப்படும் குளிர்பானங்கள் வரிசையில் ஆரஞ்சுயூஸ், விட்டமின் யூஸ்...\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 2\nஇது ஒரு தொடர் பதிவு முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் நான் சின்னவளாய் இருந்தபோது.- 1 பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=910&cat=10&q=General", "date_download": "2018-04-20T20:07:10Z", "digest": "sha1:LGWZWFBQHWLE5XYZG3WI4IRZQ4CQAXO4", "length": 11456, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமல்டி மீடியா படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி எனக் கூறலாமா\nமல்டி மீடியா படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி எனக் கூறலாமா\nகடந்த சில ஆண்டுகளாகவே மல்டிமீடியா துறை அதிக வளர்ச்சியை கொண்டிருக்கும் துறையாக விளங்குகிறது. இதை முறையாகவும் திறமையாகவும் படிப்பவருக்கு நல்ல வேலை பெறுவதற்கான திறன்கள் அதிகம் கிடைக்கின்றன. திறன் அதிகமாகப் பெற்றவருக்கு கூடுதல் சம்பளமும் கிடைக்கிறது.\nபொழுதுபோக்குத் துறை, விளம்பரம், பிரின்ட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா என பல துறைகளிலும் மல்டிமீடியா படிப்பவருக்கான தேவை அதிகம் இருக்கிறது. இதனால் பட்டப் படிப்பு அல்லது பிளஸ் 2 முடிப்பவர் அதிக எண்ணிக்கையில் இதை கற்றுக் கொள்ள வருகின்றனர்.\nமல்டிமீடியா படிப்புகள் இப்போதெல்லாம் இன்ஜினியரிங் படிப்புகளுக்க சமமாக கருதப்படுவதையும் காண்கிறோம். மல்டி மீடியா படிப்புகளில் பெறும் திறன்களும் நுட்பமும் 2டி, 3டி உருவாக்கம், இன்டீரியர் டிசைன், பேக்கிரவுண்டு, போர்கிரவுண்டு, ஸ்டோரிபோர்டு, திரைப்படங்கள் என மீடியாவின் பல துறைகளுக்கும் தேவைப்படுகிறது. பப்ளிசிங் நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், டிசைன் ஸ்டுடியோ போன்றவற்றிலும் மல்டிமீடியா திறன் பெற்றவருக்கு எக்கச்சக்கமான தேவை இருக்கிறது.\nஇந்த வாய்ப்புகளைத் தாண்டி மல்டிமீடியாவில் பணி புரிபவர்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்தோடும் இதை தொடர்ந்து கற்றுக் கொள்ள முடிவது தான் இதன் சிறப்பம்சம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசிவில் சர்வீசஸ் மெயின் தேர்வை தமிழில் எழுதலாமா\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nதமிழ்நாட்டில் பகுதி நேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nவிமானத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இவை பற்றிக் கூறலாமா\nபிளஸ் 2ல் கணிதம், அறிவியல் படித்து வரும் நான் பொதுவாக இன்றைய மனப்போக்கான சாப்ட்வேர் துறையைத் தவிர்த்து சி.ஏ., படிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன\nஅப்து���் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-04-20T20:14:01Z", "digest": "sha1:32B4X2YZFFQMTCKFRIPFB5TFILPVW7LU", "length": 30628, "nlines": 123, "source_domain": "marxist.tncpim.org", "title": "நாடாளுமன்றமும், இடதுசாரி அரசியலும்! | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஎழுதியது மீனாட்சிசுந்தரம் வே -\nநடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாட்டில் இடது வலது என்ற எதிர்முனை அரசியலுக்கு இடமில்லாமல் போய்விட்டது என்று இத்தாலியில் போன நூற்றாண்டில் பாசிஸ்ட் ஆதரவு தத்துவஞானி பாபியோ நொபர்ட்டோ உருவாக்கிய ஒரு கருத்தை அமெரிக்க ஆளும் வட்டாரம் இன்று பரப்பி வருகிறது. இடது சாரிகள் இல்லாமல் போனாலோ அல்லது சுருங்கினாலோ என்ன நடக்கும் என்பதை பார்க்க மைக்ரோஸ்கோப் தேவையில்லை. நடாளு மன்றம் மோடி தர்பாராகவும், சட்டமன்றம் அம்மா தர்பாராகவும் ஆகியிருப்பதை காண்கிறோம். இன்னொரு காட்சியும் காண்கிறோம்\nஒரு உச்சநீதிமன்ற நீதிபதி பகவத் கீதையை பாடமாக்க சர்வாதிகாரியாக ஆசைப்படுகிறார். மறுபக்கம் நமக்கு வாய்த்திருக்கும் பிரதமரோ எல்லா அதிகாரத்தையும் கையிலெடுக்கும் ஆசையை வெளிக்காட்டாமல் அவதார புருஷராக காட்சி அளிக்கிறார். அவர் அர்த்த சாஸ்தி ரத்தை விழுந்து விழுந்து படிப்பதாக கூறப்படுகிறது அவரது மேலைநாட்டு ஆலோசகர்கள் அர்த்த சாஸ்திரம் உதவாது அது சாதி அடிப்படையில் பொருளுற்பத்தி பரம்பரை தொழிலாக இருந்த காலத்தியது, பணமைய பொருளாதாரத்தை கொண்டுவந்த சுல்தான்களில் டெல்லியில் அதிகாரத்தை குவிப்பதில் முதலில் சாதனைபடைத்த சுல்தான் அலாவுதின் கில்ஜியை காப்பி அடியுங்கள் என்று சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறது.. ஆனால் வரலாறு காட்டுவதென்ன\nசுல்தான்கள் மற்றும் மொகலாயர்கள் ஆட்சி காலங்களில் சனாதன தர்மசாதி அடிப்படையிலான உற்பத்தி முறைகள் உதிரநேர்ந்தாலும் மன்னர்களையும். நவாபுக்களையும் மற்றும் வர்த்தக வர்க்கத்தையும் புனித உலோக சேமிப்பு மோகம்பிடித் தாட்டியதால். ஐரோப்பிய வர்த்தகர்கள் நமது முன்னோர்களை கிள்ளுக்கீரையாக ஆக்கினர் அதனால் நமது முன்னோர்கள்பட்ட அவதி எழுதி மாளாது. அதனை எதிர்த்தபோது தோற்க நேர்ந்தது. ஆனால் ஒவ்வொரு தோல்வியும் அரசியல் விழிப்புணர்வை. ஏற்படுத்தியது.\n1859ல் வங்க விவசாயிகளும், சாயப்பட்டறை தொழிலாளர்களும் நடத்திய ஆயுதமில்லா ஒத்துழையாமையே அரசியல் விழிப்புணர்வூட்டும் இயக்கமாகவும் ஆகியது என்ற வரலாற்றை நம்மில் எத்தனை பேர் அறிவோம்.\nஅன்று வங்க கவர்னராக இருந்த லார்டு கிரான்ட் வங்க ஆறுகளையும் அதன் கரைகளின் அழகையும் கண்டுகளிக்க உல்லாச படகிலே ஏறி உல்லாச பயனம் போனான். அவனது படகு, கலிகங்கா ஆற்றிலே தவழ்ந்து போகையிலே ஆயிரக்கணக்கான குத்தகை விவசாயிகளும் வேலைநிறுத்தம் செய்த சாயப்பட்டரைத் தொழிலாளர்களும் கரையிலே நின்று அவுரி விவசாயத்தை தடைசெய் என்று முழக்கமிட்டதை அவனால் சகிக்கமுடியவில்லை கரை இறங்காமலே படகை வேகமாக ஓட்ட உத்தரவிட்டான். கரையிலே இருந்தவர்கள். அஞ்சாமல் ஆற்றிலே குதித்து நீந்திய படியே படகை சுற்றிவளைத்தனர். அதன் பிறகே அவன் பணிந்தான், உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த பிறகே விடுவிக்கப்பட்டான். பிரிட்டீஷ் அரசு கம்பேனியின் வர்த்தக ஏகபோகத்தை முடிவிற்கு கொண்டுவர கமிஷனைப் போட்டது. அந்த நிகழ்வு ஆண்டான் அடிமை உறவு போலியானது என்ற ஞானத்தை உழைப்பாளிகளுக்கு போதித்தது. விவசாயி தொழிலாளி கூட்டுணர்வும் ஒத்துழையாமையும் ஒரு அரசியல் ஆயுதம் என்ற ஞானம் பிறந்ததுவும் அந்த இடத்தில்தான். ஒத்துழையாமை இயக்கத்தை யாரோ ஒருத்தர் தென்ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வந்ததாக கூறுவது வரலாறல்ல. அவர் அதை திறமையாக பயன்படுத்தினார் என்பதே வரலாறு. ஆயிரக் கனக்கான அவுரி பட்டறைகளிலே கம்படியும் சவுக்கடியும் கூலியாகப் பெறும் தொழிலாளர்களும், குத்தகை விவசாயிகளும் ஒத்துழையாமையை விடுதலை இயக்கத்தின் அரசியலாயுதமாக ஆக்கினர் என்ற வரலாற்றை அறிவுலகம் புதைத்துவிட்டு வரலாற்றை விதவிதமாக எழுதியதால் இன்று அயோக்கியர்கள் அரசியலை கடத்துவது எளிதாகி விட்டது. அதனை மீட்க முடியாமல் தவிக்கி றோம்.\n: இடது, வலது சித்தாந்தப் போரை தடை செய்தால் என்ன நிகழும் என்பதை பாகிஸ்தான் காட்டுகிறது.\nமதவாத அரசியல் பாகிஸ்தான் மக்களை படுத்தும் பாட்டை பாருங்கள். 68 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு கம்யூனிஸ்ட்டுகளும் சோசலிச அப���லாஷைகளும் மக்களின் நெஞ்சங்களிலே குடியிருந்த காலமாகும். மேற்கு பாகிஸ்தானில் பகத்சிங் தியாகமும் கிழக்கே முசாபர் அகமதும். புரடச்சிக் கவிஞன் ஃபைஸ் அகமது ஃபைசும் உருவாக்கிய கம்யூனிஸ்ட் இயக்கமும் அரசியலில் முதன்மை இடத்தில் இருந்தகாலம்.\nஅன்று அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடிய மெக்கார்த்தியிச கொலைவெறி கூத்து பாகிஸ்தானையும் விடவில்லை. பாகிஸ்தானின் உச்சமன்ற நீதிபதிகள், மதவாத அரசியல்வாதிகள், ராணுவ தளபதிகள் அமெரிக்க ஆளும் வட்டாரத்திடம் ஞானஸ் நானம் பெற்று குழிபறிச்சான் கூட்டணி வைத்தனர். அன்றைய பிரதமராக இருந்த லியாகத் அலிகானை கொலை செய்ய திட்டமிட்டதாக சோடித்து செல்வாக்குடன் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களை சதி வழக்குகள் அடக்குமுறைகள் மூலம் ஓரம் கட்டினர். பின்னர் ஆதாரமற்ற வழக்கு என அனைவரும் விடுவிக்கப்பட்டனர். லியாகத் அலிகானும் கொலை செய்யப்பட்டார். இன்றுவரை கொலைசெய்ய திட்டமிட்டது யார் என்பது மர்மமாகவே உள்ளது. ராணுவ தளபதிகள் இஸ்கந்தர் மிர்சாவும் அயூப் காணும் அதன் பிறகே ஜனநாயத்தை கொலை செய்தனர். இஸ்கந்தர் மிர்சாவை துரத்திவிட்டு அயூப்கான் சர்வாதிகாரி ஆனார்\nசிறந்த நட்புக்கு வரலாற்றை தோண்டினால் ஏராளமான சான்றுகள் கிடைக்கும். குழிபறிச் சான் நட்புக்கு சான்று கிடைப்பது அரிது. நிலப்பிரபுவான பூட்டோவும் அவரது நம்பிக் கைக்கு பாத்திரமான தளபதி ஜியா-உல்-ஹக் இருவரையும் குழிபறிச்சான் அரசியல் நட்புக்கு குறிப்பிடலாம். அரசியலதிகாரத்தை கையி லெடுக்க பூட்டோ பிரதமரானவுடன், சீனியாரிட்டி கோட்பாட்டை ஓரம் கட்டி ஜியா-உல்-ஹக்கை ராணுவதளபதி ஆக்கினார். ஜியா-உல்-ஹக் ராணுவ சர்வாதிகாரியாக ஆகி பூட்டோவை தூக்கிலே தொங்கவிட்டார். ஜியா-உல்-ஹக் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இன்றுவரை விபத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை துப்புதுலக்க இயலவில்லை., இஸ்லாம் உள்பட எல்லா மதவாத அரசியலும் கொடூரமானது என்பதையே வரலாறு காட்டுகிறது.,.\nஆனால் அந்த மதவாத அரசியலின் கொடூரத்தை இடதுசாரி அரசியலே அம்பலப் படுத்துகிறது என்பதையும் காண்கிறோம். அதுமட்டுமல்ல மதவாத அரசியலின் வர்க்க சார்பு இடதுசாரிகளின் இடைவிடாத தத்துவ தாக்குதலால் மாற்றங்கள் பெறுவதையும் காண்கிறோம். 200 கோடி மக்களின் நெஞ்சங் களிலே இடம்���ெற்று இருக்கும் காத்தோலிக்க மதத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் இன்று மதவாத அரசியலின் திசையையே மாற்ற முடியும் என்பதை காட்டுகிறது. சமீபகாலம்வரை சுரண்டும் வர்க்கத்தின் ஆயுதமாக அந்த மதம் இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு 1980ம் ஆண்டு எல்சால்வடார் நாட்டு கத்தோலிக்க மதபாதிரியார் ஆஸ்கார்ரோமிரோ தொழுகையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஒரு மார்க்சிஸ்ட். எனவே அவரை புனிதர் என்று அறிவிக்கும் சடங்கு நடத்தாமல் தெம்மாடிக் குழியில் புதையுங்கள் என்று அன்றைய போப் கட்டளையிட்டார். அந்த போப் சோசலிசம் சாத்தானின் தத்துவம் என்று முத்திரையும் குத்தினார். 33 ஆண்டுகளாக தெம்மாடிகுழியில் கிடந்த ஆஸ்கார் ரோமிரோ உடலைஎடுத்து புனித சடங்கை ஆற்றி அவரைப் புனிதர் என்று அறிவிக்க இன்றைய போப் கட்டளையிட்டார். அதோடு தன்னிச்சையாக இயங்கும் சந்தையும். நிதிமூலதன சூதாட்டமும் ஏழைகளின் வாழ்வை சீரழிக்கிறது. எனவே சாத்தானின் தத்துவம் என்று கண்டிக்கவும் செய்தார்.\nஇடது, வலது சித்தாந்தப் போரை அரசியலில் மட்டுமல்ல பொருளாதார தளத்திலும் ஓரம்கட்டிட இயலாது என்பதை ,இன்றைய நிகழ்வுகள் காட்டுகின்றன. தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் தாராளமய சந்தை வந்த பிறகு சோசலிசம் பழங்கதையாகிவிட்டது. இடது வலது வேறுபாடு அரசியலில் காணாமல் போனது போல் பொருளாதாரதுறையிலும் காணாமல் போய்விட்டது என்று எழுதினர். என்று சோவியத் காணாமல் போனதோ அன்றே இடது, வலது சித்தாந்த போரும் படுத்து விட்டது என்றும் மகிழ்ந்தனர். சமீபகாலம் வரை தாராளமய சந்தை கோட்பாட்டிற்கு மயங்காத அல்லது குழம்பாத அரசியல்வாதிகளையோ பொருளாதார நிபுணர்களையோ காண்பது அரிதாக இருந்தது. தாராளமய சந்தை அறிவோடு இயங்கும் ஆற்றல் கொண்டது என்பதை நிருபிக்கும், பொருளாதார நிபுணர் களுக்கே நோபிள் பரிசு வழங்கினர்.\n2008க்குப் பிறகு நாம் காண்பதென்ன\nதாராளமய சந்தைக்கு பகுத்தறிவு உண்டு என்ற முகாமும். தன்னிச்சையாக இயங்கும் தாராளமய சந்தைக்கு பகுத்தறிவு கிடையாது என்ற முகாமும் மோதுவதை காணலாம்.\n2013ம் ஆண்டில் தாராளமய சந்தை பகுத்தறிவோடு நடந்து கொள்வதாக கணக்கு போட்டு கூறிய பொருளாதார நிபுணர்க்கும் தாராளமய சந்தை விதிகள் குருட்டுத் தனமானது பகுத்தறிவோடு நடந்து கொள்ளவில்லை என்று நிருபித்த பொருளாதார நிபுண���்க்கும் நோபிள் பரிசை பிரித்து கொடுத்து வியப்பை ஏற்படுத்தினர்.\n21ம் நூற்றாண்டு மூலதனத்தின் தலைவிதியை ஆராயப்புகுந்த பிரெஞ்சு நிபுணர் தாமஸ் பிக்கெட் ஒன்றைக் கூறுகிறார். இன்றைய மூலதன வளர்ச்சிப்போக்கு தொடருமானால் 2050ல் உலகப் பொருளாதாரம் சீனவங்கியின் கட்டுப் பாட்டிலோ அல்லது பெட்ரோலிய உற்பத்தி செய்யும் நாடுகளின் கட்டுப்பாட்டிலோ போய்விடும் என்றும் டாலர், பவுண்டு, ஈரோ, பிராங்க், யென் நாணயங்கள் இறைமையை இழந்துவிடும் என்றும் பயமுறுத்துகிற மேலைநாட்டு நோபிள் பரிகள் பெற்ற பொருளாதார நிபுணர்களுக்கு பதில் கொடுக்கிறார். பயப்பட வேண்டாம். நான் ஆராய்ந்துதான் கூறுகிறேன். 20ம் நூற்றாண்டு மூலதனம் ஜனநாயகத்தை கட்டுப்படுத்தியது. அதனால் சீரழிவைக் காண்டோம் 21ம் நூற்றாண்டில் ஜனநாயகம் மூலதனத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை மீட்குமானால் இந்த ஆபத்து நேராது, என்கிறார்.\n1864ல் மார்க்ஸ் சர்வதேச தொழிலாளர் சங்க துவக்க விழா உரையில் குறிப்பிட்டதை கண் முன்னே நிறுத்துகிறது.\n—அது ஒரு மாபெரும் போட்டியை காட்டுகிறது, குருட்டு சப்பளை டிமாண்டு சந்தை விதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் மத்தியதர வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரத்திற்கும் சமூக முன்யோசனை யால் ஆற்றுப்படுத்தப்படும் சமூக உற்பத்தி என்ற பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரத்திற்கும் இடையே மாபெறும் போட்டி நடக்கிறது என்றார் மார்க்ஸ். பிக்கெட்டின் ஆய்வு மார்க்ஸ் சொன்ன அந்த போட்டி தொடர்வதையே காட்டுகிறது மார்க்ஸ் சொன்னதுவும் பிக்கெட் கூறுவதும் என்ன மூலதனம் ஜனநாயக கட்டுப்பாட்டிற்குள் வருகிற வரை இந்தப் போர் ஓயாது என்றார் மார்க்ஸ். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள மார்க்ஸ் சொன்னதை மறுக்க துவங்கிய பிக்கெட் இறுதியில் அவரது கருத்தையே வழிமொழிகிறார். எனவே;\nநவீன வாழ்க்கை போராட்டத்தின் அனுபவம் கூறுவதென்ன சித்தாந்த போராட்டத்தின் மூலமே சரியான வழியை உருவாக்க முடியும் என்பதே. இதற்குப் பெயர் மார்க்சிசம். அதுதான் ஜனநாயக அரசியலின் உயிர்நாடி. இடதுசாரி அரசியலை ஓரம் கட்டினால் ஜனநாயகம் நடைப்பிணமாக ஆகிவிடும். என்பதை அறிவுலகம் அறிய வேண்டும்.\nமுந்தைய கட்டுரைபுரட்சிகரப் பாதையில் அரை நூற்றாண்டு\nஅடுத்த கட்டுரைஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nஇடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2107", "date_download": "2018-04-20T20:23:20Z", "digest": "sha1:D6VUWILJXXHLEWKVXRNG2ZH5PWJRLGPE", "length": 12487, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\nகோபம் பஞ்சாய் பறக்க வழி\n* செல்வம் குறைந்திருந்தாலும் ஒழுக்கத்தில் சிறந்த குடும்பங்கள் உயர்வாக கருதப்படுகின்றன. பெரும்புகழ் அவர்களைத் தானாக வந்து சேரும், ஏனெனில் செல்வம் நிலையற்றது. ஒழுக்கம் நிலையானது. பணம் இல்லாதவனுக்கு குறைகள் ஏதும் கிடையாது.\n* தவறுகளைச் செய்வதாலும், தீயவர்களின் சேர்க்கையாலும் உடலைக் கெடுத்துக் கொள்வது வருந்தத்தக்கது. செய்யும் செயல் அனைத்தையும் உயர்ந்த நோக்கத்துடன் இணைத்து உங்கள் உடலைப் புனிதமானதாக மாற்றுங்கள்.\n* மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறேர்களோ, அதை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.\n* ரயில் தவறிவிட்டது என்கிறோம், ஆனால், நாம் தான் ரயிலுக்குத் தக்க நேரத்தில் சென்று அடையாமல் தவறிவிட்டோம். அதேபோல் நாம் செய்த வினைகளே நம்மை சோதிக்கின்றனவே தவிர, இறைவன் சோதிப்பதில்லை.\n* அளவுக்கு அதிகமாக கோபம் வந்தால், இறைவனின் திருப்பெயர்களை இடைவிடாது கூறினால், கோபம் ஆடிக்காற்றில் அகப்பட்ட பஞ்சுபோல் பறக்கும்.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nசிறுமியரை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை அளிக்க முடிவு ஏப்ரல் 21,2018\n'சிறு தொழில்கள் நிறைந்த மாநிலம் தமிழகம்' ஏப்ரல் 21,2018\nமாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர் விசாரணை அதிகாரி சந்தானம் அறிவுரை ஏப்ரல் 21,2018\nமாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்; விசாரணை அதிகாரி சந்தா���ம் அறிவுரை ஏப்ரல் 21,2018\nபல்கலை பதிவாளரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் 2வது நாளாக விசாரணை அறையிலும் திடீர் சோதனை ஏப்ரல் 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1874835", "date_download": "2018-04-20T19:51:14Z", "digest": "sha1:NYHQNWB6QFF26UHFYNKUL2UQUKW57GVJ", "length": 14825, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்டுக்கல்லில் காய்ச்சல் அதிகரிப்பு: கலெக்டர் திடீர் ஆய்வு| Dinamalar", "raw_content": "\nதிண்டுக்கல்லில் காய்ச்சல் அதிகரிப்பு: கலெக்டர் திடீர் ஆய்வு\nதிண்டுக்கல்,திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அதிகரித்து வருவதையடுத்து மருத்துவமனையில் கலெக்டர் வினய் திடீர் ஆய்வு செய்தார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் அதிகமாகி வருகிறது. இதை சுகாதாரத் துறையினர் வைரஸ் காய்ச்சல் என சமாதானம் கூறி வருகின்றனர். இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பால் 120 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 900க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.\nதினமும் காய்ச்சல் பாதிப்பு நோயாளிகள் அதிகரிப்பதால், கலெக்டர் வினய் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். காய்ச்சல் வார்டு, ரத்த பரிசோதனை நிலையத்தை ஆய்வு செய்தார். மருத்துவ இணை இயக்குனர் மாலதி பிரகாஷ், கண்காணிப்பாளர் சிவக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் பிரபாகரன் உடனிருந்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவாக்காளர்களுக்கு விழிப்புணர்வு புதுமையான திருமண ... ஏப்ரல் 21,2018\n'5ஜி' தொழில்நுட்பம் உயர்மட்ட குழு ஆய்வு ஏப்ரல் 21,2018\nதென் மாவட்டங்களில் கடல் சீற்றம்; 11.5 அடி உயரத்திற்கு ... ஏப்ரல் 20,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத��துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/03/blog-post_242.html", "date_download": "2018-04-20T20:17:32Z", "digest": "sha1:5ZGQ2WVJHNUV2XWQVFECONWQUGUBINUT", "length": 6980, "nlines": 115, "source_domain": "www.yarldeepam.com", "title": "தெல்தெனிய சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் ���ுடும்பம் எதிர்நோக்கும் நிலை? - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\nதெல்தெனிய சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் குடும்பம் எதிர்நோக்கும் நிலை\nஇன்று ஒட்டுமொத்த இலங்கையும் முகம்கொடுத்திருக்கும் பாரிய பிரச்சனைக்கு காரணமாக இருந்தது குமாரசிங்க என்ற அப்பாவி இளைஞனின் மரணம் தான்.கண்டியில் ஒரு சிங்கள இளைஞனை முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் தாக்கியதில் அந்த இளைஞன் 10 நாட்களுக்குப்பின் உயிரிழந்திருந்தார்.\nஅதையடுத்து குறித்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் ஆரம்பித்த பிரச்சினை இன்று நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டம் அமுல்படுத்தும் நிலைக்கு சென்று விட்டது. குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள், அவரின் குடும்பத்தை நினைத்து பார்த்திருப்பார்களா அவர்களது குடும்பத்தின் நிலை என்ன அவர்களது குடும்பத்தின் நிலை என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் குறித்த குமாரசிங்க என்ற இளைஞனின் குடும்பத்தாரின் கோரிக்கை, அவர்களது கண்ணீர், கவலை சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.இவருக்கு தாய், தந்தை, உடல்நலம் குறைவான மகன் மனைவி மற்றும் சகோதரி உள்ளனர்.உயிரிழந்த இளைஞனின் மனைவி கருத்து தெரிவிக்கும் போது.\n‘நான் வெளியில் எங்கும் வேலைக்கு செல்லவில்லை. எனக்கு சுகமில்லாத மகன் ஒருவர் உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்.’ என குறிப்பிட்டுள்ளார்.கணவனை இழந்த நாளில் இருந்து தனது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-35-300100.html", "date_download": "2018-04-20T20:34:30Z", "digest": "sha1:NOA3TUW3EXKNNSQZRCNXFH7BTD7AGNA3", "length": 27106, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜேஷ்குமாரின் 'ஒன் + ஒன் = ஜீரோ' : அத்தியாயம் 35 | Rajeshkumar's crime thriller One + One = Zero - 35 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 35\nராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 35\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 13\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 12\nஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 11\nஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 31\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணை. அந்த விசாரணை ஆசீர்வாதம் மருத்துவமனை வரை நீள்கிறது. அங்கே குற்றவாளி குறித்த முக்கிய தடயம் கிடைக்கிறது.\nவிவேக் காரை வேகமாய் விரட்டிக் கொண்டிருக்க விஷ்ணு பதட்டம் தணியாத குரலில் மூன்றாவது தடவையாய் அந்தக் கேள்வியைக் கேட்டான்.\n மீன லோசனியோட தம்பி அந்த ரஞ்சித்குமார் ஒரு சைக்யாட்ரிஸ்ட் டாக்டர். அந்த டாக்டர்தான் கூர்நோக்கு இல்லத்திலிருந்து ஆசீர்வாதம் ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மெண்ட்டுக்காக வர்ற சிறுவர்களுக்கு ஏதோ ஒரு வகையான மருந்தைப் பயன்படுத்தி மூளைச் சலவை பண்ணியிருக்கணும். இப்ப அந்த ரஞ்சித்குமார் வீட்டுக்குப் போய் அவனை மடக்கினா எல்லா உண்மைகளும் வெளியே வந்துடும். ஆனா அந்த ஆள் வீட்டுக��குப் போகாமே நீங்க வேற யாரையோ பார்க்க போய்ட்டு இருக்கீங்க...\nவிவேக் விஷ்ணுவைப் பார்க்காமல் சாலையில் கவனமாய் இருந்தபடி சொன்னான்.\n\"விஷ்ணு... அந்த ரஞ்சித்குமார் வீட்டுக்கு நம்ம டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த நெப்போலியன் போயிருக்கார். ரஞ்சித்குமாரை அவர் ஹேண்டில் பண்ணிக்குவார்.\"\n\"சரி... இப்ப நாம எங்கே போயிட்டிருக்கோம் பாஸ்\"\n\"அவங்க தப்பானவங்களாய் இருப்பாங்கன்னு நினைக்கறீங்களா பாஸ்\n\"அக்காவும் தம்பியும் இந்த விவகாரத்துல ஏன் பார்ட்னர்களாய் இருக்கக் கூடாது...\n\"நீங்க என்ன சொல்றீங்க பாஸ்...\" விஷ்ணு விழிகள் விரித்து திகைத்துக் கொண்டிருக்கும் போதே விவேக்கின் செல்போன் டயல் டோனை வெளியிட்டது.\nவிவேக் செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். செல்போனின் மறுமுனையில் டி.ஜி.பி.யின் பர்சனல் செக்ரட்ரி தியோடர் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.\nஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினான்.\n\"ஸாரி ஸார்.... நானே உங்களுக்கு போன் பண்ணி பேசலாம்ன்னு இருந்தேன்\"\n\"ஸாரி இருக்கட்டும்... இன்வெஸ்டிகேஷன் எந்த அளவில் இருக்கு...\n\"ஸார்... கிட்டத்தட்ட குற்றவாளியை நெருங்கிட்டோம். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே ஆளை மடக்கிடுவோம் ஸார்\"\n\"ஆர் யூ ஷ்யூர் விவேக்\n\"ஷ்யூர் ஸார்.... அங்கே நிலைமை எப்படியிருக்கு ஸார்...\n\"ஸீம்ஸ்... டு... பி...வொர்ஸ்ட். சுடர்கொடியோட கொலைக்கு காரணம் அந்த ஜெயவேல்தான்னு செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ஒரு பிரிவு மும்முரமாய் இயங்கிட்டிருக்கு. அதே நேரத்துல ஜெயவேலை கோர்ட்டுக்குக் கொண்டு போய் ஆஜர்படுத்த வேண்டிய சமயத்துல அவன் தப்பிக்க முயற்சி செஞ்சான்னு என்கவுண்டர்ல போட்டுத் தள்ளவும் ஒரு டீம் தயாராயிட்டிருக்கு. எனக்குக் கிடைத்த தகவல்படி என்கவுண்டர் பண்ணி ஜெயவேலுவோட கதையை முடிச்சு சுடர்கொடியோட கொலை வழக்கை 'ஜீரோ'வாய் மாத்துறதுதான். நம்ம டிபார்ட்மெண்ட்க்கு மேலிடம் கொடுத்துள்ள வாய்மொழி உத்தரவு.\"\n\"அப்படி நடக்கக் கூடாது ஸார்... சுடர் கொடியும் அவளுடைய அண்ணணையும் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னால் மிகப் பெரிய விபரீதம் இருக்கு. அதுக்குக் காரணமான நபர்கள் யாராக இருக்கும்ன்னு ஓரளவு யூகம் பண்ணிட்டோம். அவங்களை நோக்கித்தான் இப்போ ட்ராவல் பண்ணிட்டிருக்கோம்....\"\n அந்த ஜெயவே���் எந்த நிமிஷமும் கோர்ட்டுக்கு கொண்டு போகப்படலாம். வழியில் என்கவுண்டர் செய்யப்படலாம். அதுக்கு முன்னாடி நீங்க கொலையாளிகளைக் கண்டுபிடிச்சு கோர்ட்ல கொண்டு வந்து நிறுத்த முடியுமா \n\"முடியும் ஸார்... இன்னும் ஒரு மணி நேரத்துல நானே உங்களுக்கு போன் பண்றேன்\"\n\"ப்ளீஸ் டூ இட் வித்வுட் எனி ஃபர்தர் டிலே\"\n\"வீ வில் டூ இட் ஸார்\"\nவிவேக் செல்போனை அணைத்துவிட்டு அனலாய் பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.\n\"அந்த அப்பாவி ஜெயவேலுவோட என்கவுண்டர் பண்றதுக்கு முந்தி நாம அந்த சைக்யாட்ரிஸ்ட் ரஞ்சித்குமாரை மடக்கியாகனும். நெப்போலியன் ஸ்பாட்டுக்குப் போயிருக்கார். அங்கே நிலவரம் என்னான்னு தெரியலை....\n\"நான் வேணும்ன்னா 'நெப்ஸ்'க்குப் போன் பண்ணிப் பார்க்கட்டுமா பாஸ்\"\n\"ம்... பண்ணு.... ஸ்பீக்கர் 'ஆன்'ல இருக்கட்டும்.\"\nவிஷ்ணு தன் செல்போனைத் தேய்த்து நெப்போலியனை தொடர்பு கொண்டான். \"என்ன நெப்ஸ்.... ரஞ்சித்குமார் வீட்டுக்குப் போய் சேர்ந்தாச்சா...\n\"என்ன டாக்டர் ரஞ்சித்குமார் வீட்ல இருக்காரா \n\"இல்லை... வீடு பூட்டியிருக்கு.... பக்கத்து வீட்ல விசாரிச்சுப் பார்த்தேன். டாக்டரோட வீடு ஒரு வாரமாய் பூட்டிக் கிடக்கிறதாய் சொன்னாங்க\"\n\"எங்கே போயிருப்பார்ன்னு அவங்ககிட்டே கேட்டுப் பார்த்தீங்களா\n\"ம்... கேட்டுப் பார்த்தேன்...அவர் அடிக்கடி இது மாதிரி வீட்டைப் பூட்டிக்கிட்டு வாரக் கணக்குல வெளியூர் போயிடுவார்ன்னு பக்கத்து வீட்ல இருக்கிற ஒருத்தர் சொன்னார்.\"\n\"அவர்க்கு மனைவி குழந்தைங்கன்னு யாரும் கிடையாதா ....\n\"அவர் ஒருத்தர் மட்டும்தான் வீட்ல இருந்து இருக்கார். வேற யாரும் வீட்டுக்குள்ளே இருந்த மாதிரி தெரியலைன்னு சொல்றார்.\"\n\"வெளியே இருந்து பார்த்தா எதுவும் தெரியலை\"\n\"வீட்டுக்குள்ளே போய் பார்க்க ஒரு வழி ஏதாவது இருக்கா....\n\"இல்லை.... கேட் பூட்டியிருக்கு. ஆனா சுவர் ஏறி குதிக்கிற அளவுக்குத்தான் காப்பெளண்ட் சுவரோட உயரம் இருக்கு. நான் சுவர் ஏறி குதிச்சு உள்ளே போய்ப் பார்த்துடறேன். பின்பக்கக் கதவு ஏதாவது திறந்திருந்தாலும் திறந்து இருக்கும்.... ஒருவேளை பூட்டியிருந்தால் மாஸ்டர் 'கீ பன்ச்'சை யூஸ் பண்ணி பூட்டை திறந்துகிட்டு உள்ளே போயிட வேண்டியதுதான்.\"\n\"ஓ.கே. நெப்ஸ்... நீங்க வீட்டோட லாக்கை பிரேக் பண்ணி உள்ளே புகுந்து பார்த்துடுங்க.... உள்ளே நமக்குத் தேவையான தகவல்களோ, தடயங்களோ இருந்தா உடனடியாக என்னை போன்ல காண்டக்ட் பண்ணுங்க....\n\"இதோ... அரம்பிச்சுட்டேன் என்னோட வேலையை\"\nநெப்போலியன் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தான். விஷ்ணு பெருமூச்சுவிட்டான்.\n\"பாஸ்.... இந்த சுடர்கொடி, திலீபன் கேஸ்ல எல்லா குழப்பமும் விலகி ஒரு தெளிவான நிலைமைக்கு வந்த மாதிரி இருந்தது. ஆனா இப்போ மறுபடியும் குழப்பம்.\"\n\"இந்த குழப்பங்கள் தெரிய ஒரு நிவாரணி மீனலோசனிதான்...,\" சொல்லிக்கொண்டே காரின் வேகத்தை அதிகரித்தான் விவேக்.\nஅழைப்பு மணியின் 'ம்யூஸிக் ட்யூன்' கேட்டு கதவைத் திறந்த மீனலோசனி வெளியே நின்றிருந்த விவேக்கையும், விஷ்ணுவையும் பார்த்ததும் ஒரு மைக்ரோ விநாடி முகம் மாறி இயல்புக்குத் திரும்பி செயற்கை புன்னகை ஒன்றை தன் உதடுகளுக்குக் கொடுத்தாள்.\n\"வ.... வாங்க.... வாங்க மிஸ்டர் விவேக்\"\n\"ஸாரி மேடம்... ஒரு சின்ன என்கொய்ரிக்காக உங்க வீட்டுக்கே வர வேண்டியதாயிடுச்சு.\"\n\"நோ... ப்ராப்ளம்... ப்ளீஸ் கம்...\"\nவிவேக் விஷ்ணு உள்ளே வர மீனலோசணி கதவைச் சாத்தினாள். உட்பக்கமாய் தாழிட்டாள்.\nவிவேக்கின் கண்கள் ஒரு சி.சி.டி.வி காமிரா யூனிட்டாய் மாறி வீட்டின் எல்லாத் திசைகளையும் நோக்கிப் பயணித்தன.\nபெரிய வீடு. சீலிங்கிலிருந்து ஏதோ திராட்சை குலைகள் போல் லஸ்தர் விளக்குகள் சரம் சரமாய் நிறம் நிறமாய் தொங்கிக் கொண்டிருந்தன. ஹாலின் இரண்டு பக்கங்களிலிருந்து மாடிப்படிகள் பாலீஷ் செய்யப்பட்ட தேக்கு மர கைப்பிடிகளின் உதவியோடு லாவகமாய் வளைந்து தெரிந்தது. உயர்தர லெதர்களை தைத்துப் போட்டுக் கொண்ட சோபாக்கள் ஹாலின் மையத்தில் சிவப்பு வண்ணத்தில் கண்களைப் பறித்தன.\nவிவேக்கும் விஷ்ணுவும் சோபாவுக்குள் புதைய எதிரே இருந்த சோபாவில் மீனலோசனி உட்கார்ந்தாள். முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டு கேட்டாள்.\n\"சுடர்கொடி விவகாரத்தில் ஏதாவது க்ளு கிடைத்ததா..\n\"இனிமேல்தான் கிடைக்கப் போகுது மேடம்\"\n\"மேடம்.... நான் இப்போ கேட்கப் போகிற கேள்விகளுக்கு மட்டும் பதில்களைச் சொல்லுங்க.... அதுல எந்த பொய்க் கலப்பும் வேண்டாம்\".\nமீனலோசனி லேசாய் முகம் சிவந்தாள்.\n\"எனக்கு பொய் பழக்கமில்லை.... என்கிட்டே என்ன கேட்கப் போறீங்க...\nஇவ்வளவு பெரிய வீட்ல நீங்கதான் இருக்கீங்களா\n\"அதோ அந்த போட்டோவில்.....\" பக்கவாட்டு சுவரில் மாட்டிருந்த போட்டோவைக் காட்டினான். ஒரு வாடிய மாலைக்கு���் அந்த வழுக்கைத் தலை மனிதரின் முகம் குங்குமப் பொட்டோடு தெரிந்தது.\n\"அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே போயிட்டார். இப்ப நான் மட்டும்தான் இந்த வீட்ல தனியாய்.\"\nமீனலோசனி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாடியில் அந்த சத்தம் கேட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nrajeshkumar oneonezero ராஜேஷ்குமார் ஒன் ஒன் ஜீரோ\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை... போஸ்கோ சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு\n2002 நரோடா பாட்யா கலவர வழக்கில் இருந்து மாஜி பாஜக அமைச்சர் மாயா கோட்னானி விடுதலை\nஅமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் பரபர.. 150 சவரன் நகை அபேஸ்.. தொப்பிக்காரருக்கு வலை\nஎச் ராஜாவுக்கு அட்மின் பதிவு... எஸ்.வி சேகருக்கு பார்வேட் பதிவு... நல்லா சொல்றாங்க காரணம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/309643/ndash", "date_download": "2018-04-20T20:17:47Z", "digest": "sha1:DUTLZ4EUUVYXHEZG7JY4T2JKWBXXA4NB", "length": 3686, "nlines": 99, "source_domain": "www.connectgalaxy.com", "title": "முல்லைப்பாட்டு – செங்கைப் பொதுவன் விளக்கம் : Connect Galaxy முல்லைப்பாட்டு – செங்கைப் பொதுவன் விளக்கம் முல்லைப்பாட்டு – செங்கைப் பொதுவன் விளக்கம் : Connect Galaxy from Francis Sukin - New York, NY, United States", "raw_content": "\nமுல்லைப்பாட்டு – செங்கைப் பொதுவன் விளக்கம்\nநப்பூதனார் முல்லைப்பாட்டு – செங்கைப் பொதுவன் விளக்கம்\nஆசிரியர் : முனைவர். செங்கை பொதுவன் M.A., M.Ed., Ph.D\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 343\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/vijay-matinee-thodarkal/", "date_download": "2018-04-20T20:19:27Z", "digest": "sha1:EVUOKTYICRAJSCNBX5AFB5AWUN5HJUNK", "length": 12431, "nlines": 104, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Vijay Matinee Thodargal Serials - Avalum Nanum and Ponmagal Vandhal", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nசனிக்கிழமை, ஏப்ரல் 21, 2018\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்ல���ன்\nவிஜய் மாட்டினீ தோடர்கல் – அவளூம் நானும் மற்றும் பொன்மகல் வந்தல் 2018 பிப்ரவரி 26\nவிஜய் மாட்டினீ தோடர்கல் – அவளூம் நானும் மற்றும் பொன்மகல் வந்தல் 2018 பிப்ரவரி 26\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 26 பிப்ரவரி முதல் – விஜய் மாட்டினீ தோடர்கல்\nவிஜய் தொலைக்காட்சி அதன் பிற்பகுதியில் நேரம் இசைக்குழு வலுப்படுத்த அமைக்கப்படுகிறது, அதன் இரண்டு புதிய புனைவு நாடகங்கள் தொடங்க வேண்டும் என – அவளும் நானும் மற்றும் பொன்மகள் வந்தால் . பிப்ரவரி 26 ஆம் தேதியிலிருந்து விஜய் மத்தேனே தோடர்கல் தொடங்குகிறது. அவளும் நானும் இரட்டை குழந்தைகள் நிலா மற்றும் தியா அடிப்படையில் ஒரு குடும்ப நாடகம். நிஷா குடும்பத்தினர் பிரவீணனுடன் சரி செய்யப்பட்டது, அவர் ஒரு பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர். நில் மற்றொரு பையனை நேசிக்கிறார். இருப்பினும், அவள் பெற்றோரை நம்ப வைக்கும் முயற்சியை அவர் தவறவிடுவார்.\nஎன்கிட்ட மோதாதே – ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30…\nவைஃப் கைல லைப் – விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும்…\nஎனவே, அவரது திருமண நாளில், அவள் தன் தந்தையை ஒரு கடிதத்தில் விட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். நியாவின் இடத்தை எடுத்துக்கொள்ளும்படி தாயாவிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது ஃபிக்ஷன் நிறைய திருப்பங்கள் மற்றும் திருப்பங்களைக் கொண்டுள்ளது.\nநடிகை மொனிகா இரட்டை பெண்மணிகளாக நில் மற்றும் தியா என பெண் முன்னணி செய்து வருகிறார். இந்த கற்பனை மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார். நடிகர் அமிருத் பிரவீன் என்ற ஆண் முன்னணி நடிக்கிறார். தனுஷ் இயக்கும் படம் இது. இந்த குடும்ப நாடகம் தவறாதீர்கள், எல்லா திங்கள் முதல் வெள்ளிக்கிழமை 1.30 மணி வரை ஒளிபரப்ப அனைத்து தொகுப்புகளும்.\nமற்றும், பொன்மகள் வந்தால் அவரது சொந்த இருந்து ஒரு சிறு நகரம் ரோஹினி ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் ஒரு , காட்டிக்கொடுப்பு, ஏமாற்று, காதல், entrapment மற்றும் ஏமாற்றுதல் உடன் மோதல் அழகாக ஒன்றோடொன்று. ரோகிணி தன் குடும்பத்துடன் அன்போடு பிணைக்கப்பட்டுள்ளார். அவர்கள் புன்னகை பார்க்க எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறார்கள். தொலைக்காட்சி நடிகை ஆயிஷா பெண் முன்னணி வகிக்கிறது. தொலைக்காட்சி நடிகர் விக்கி இந்த கதாபாத்திரத்தில் ஆண் முன்னணி விளையாடுவார். இந்த கதாபாத்திரத்தை ரஸூல் இயக்கினார்.\nஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை 2 மணி வரை ஒளிபரப்பப்படும். ஒவ்வொரு வாரமும் இந்த பொழுதுபோக்கு மதியம் கற்பனைகளை இழக்காதீர்கள். இந்த நிகழ்ச்சிகளின் சமீபத்திய அத்தியாயங்களும், மற்ற நட்சத்திர விஜய் நிகழ்ச்சிகளும் ஹாட்ஸ்டாரன் பயன்பாடு மூலம் கிடைக்கின்றன.\nகிங்ஸ் ஆஃப் டான்ஸ் கிராண்ட் பினாலே\nபொன்மகள் வந்தாள் விஜய் டிவி தொடர்\nவிஜய் தமிழ் புத்தாண்டு 2018 – சிறப்பு நிகழிச்சிகள் – 14 ஏப்ரல்\nகாமெடி அவார்ட்ஸ் – வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு\nவேலைக்காரன் , துப்பறிவாளன் , அருவி – விஜய் டிவியின் புத்தாண்டு சிறப்பு…\nநாம் இருவர் நமக்கு இருவர் – திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-can-be-patient-till-such-time-sasikala-warning-117021100029_1.html", "date_download": "2018-04-20T20:26:19Z", "digest": "sha1:DZ6DZI47KCSJTUPBPO5OFCPWB6GZDQ2W", "length": 13079, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஓரளவிற்குதான் பொறுக்க முடியும்..செய்ய வேண்டியதை செய்வோம் - மிரட்டும் சசிகலா | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஓரளவிற்குதான் பொறுக்க முடியும்..செய்ய வேண்டியதை செய்வோம் - மிரட்டும் சசிகலா\nஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, அமைதியாக இருக்கிறோம். ஓரளவிற்குதான் பொறுமையாக இருக்க முடியும் என அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா எச்சரித்துள்ளார்.\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் 134 பேரின் ஆதரவும் தனக்கு இருப்பதால், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கடந்த 8ம் தேதி ஆளுநரை சந்தித்து சசிகலா கோரிக்கை வைத்தார். ஆனால், இதுவரை ஆளுநர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை..\nஇந்நிலையில், விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என சசிகலா, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், போயஸ் கார்டனில் இன்று அதிமுக தொண்டர்களுக்கு இடையே அவர் பேசிய போது கூறியதாவது:\nஅதிமுக இயக்கம் ஒரு இரும்பு கோட்டை, அதை யாரும் அசைக்க முடியாது.. ஜெயலலிதா நம்மிடமே உள்ளார்....ஒன்றரைகோடி தொண்டர்களை ஜெயலலிதா விட்டுச் சென்றார்... அவர்களை நான் நல்ல முறையில் வழிநடத்துவேன்..\nஇந்த கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது...அதிமுக பிரிக்க நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள்.. எம்.ஜி.ஆருக்கு பிறகு பல சோதனைகளை தாண்டி ஜெயலலிதா கட்சியையை வளர்த்தெடுத்தார். நமக்கு தற்போது சோதனை வந்துள்ளது. இதில் வென்று காட்டுவோம்.\nஇந்தியாவிலேயே அதிமுக 3 வது பெரிய கட்சி என்ற இடத்தில் உள்ளது. ஜெயலலிதா என்னுடன் துணை இருக்கும் போது என்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது...நீங்கள் இவ்வளவு பேர் என்னுடன் இருக்கும் போது நான் எதற்கும் பயப்பட தேவையில்லை.\nஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பத��ல் சற்று அமைதி காக்கின்றோம்... ஓரளவிற்கு மேல் பொறுமையாக இருக்க முடியும். அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம்...” என அவர் காட்டமாக பேசினார்.\nஆளுநருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சசிகலா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nசசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி இழக்க வாய்ப்பு: அடுத்த சட்ட சிக்கல்\nசசிகலா முதல்வர் ஆவதை விரும்பவில்லை - கமல் ஓபன் பேட்டி\nசசிகலாவுக்கு சம்மட்டியடி கொடுத்த மாஃபா பாண்டியராஜன்: ஓபிஎஸ் அணிக்கு தாவினார் அமைச்சர்\nசின்னம்மாவுக்கும் பன்னீருக்கும் மோடி வைக்க போகும் ஆப்பு\nசசிகலா ஆதரவு எம்எல்ஏ தொகுதிக்குள் வர தடை: கொதித்தெழுந்த மக்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/tamilnadu/page/9/", "date_download": "2018-04-20T19:57:41Z", "digest": "sha1:MGKOHUSC3J6NORPTIBR4OJMKMZB5KWVM", "length": 14051, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழகம் Archives - Page 9 of 20 - World Tamil Forum -", "raw_content": "\nதமிழகம் Subscribe to தமிழகம்\nஅழகன்குளம் அகழாய்வு வரும், 30-ம் தேதிக்குள் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nஅழகன்குளம் அகழாய்வு, அடுத்த வாரத்தில் முடியும் என, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த, அழகன்குளம் கிராமத்தில், சங்க கால தொல்லியல் எச்சங்கள் அதிகம் கிடைத்தன. அதையடுத்து, அங்கு, 1990 முதல், ஏழு… Read more »\nமாமல்லபுரம் கடற்கரை கோவில் பழங்கால கிணற்றில் கடல் மட்ட நீரூற்று, அதிசயத்தால் வியப்பு\nமாமல்லபுரம் கடற்கரைக் கோவில், பழங்கால கிணற்றில், கடல் மட்ட நீர் ஊற்றை கண்டு, பயணியர் வியக்கின்றனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும். தமிழக சங்க கால கோவில்கள் செங்கல், மரத்தால்… Read more »\nசென்னை எழும்பூரில் ரூ.1 கோடியில் ஆதித்தனார் சிலை வரும் டிசம்பர் மாதம் திறப்பு\nஎழும்பூர், பாந்தியன் சாலையில், ஆதித்தனார் சிலையை நிறுவுவதற்காக, 97.5 லட்சம் ரூபாய் செலவில், பீடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சந்திப்பில் நெரிசலை தடுக்க, மாநகராட்சி புதிய திட்டம் தயாரித்துள்ளது. சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலை, கமிஷனர் ஆபீஸ் சாலை,… Read more »\n தமிழ்நாட்டு முயலும் பிறமாநில ஆமைகளும்\nதெலங்கானாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், முதல் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்புவரை தெலுங்கு மொழியை ஒரு பாட மொழியாகக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சில நாள்களுக்கு முன்பு முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடியாக அறிவித்தார். தங்களுடைய மாநிலத்தில்… Read more »\nதமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு\nதெலங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தெலங்கானாவில் இயங்க முடியாது… Read more »\nமூன்றாம் கட்ட அகழாய்வை முடித்த கீழடியில், நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா\nசிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை நடத்தும் மூன்றாம் கட்ட அகழாய்வு, இம்மாத இறுதியில் முடிவுக்கு வருகிறது. நான்காம் கட்ட அகழாய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நடக்குமா என்பதும் கேள்விக் குறியாகி உள்ளது. வைகை ஆற்றங்கரை பகுதிகளில் கிடைத்த பழங்கால… Read more »\nதுப்பாக்கி சுடுவதில் தங்கம் வென்று மதுரை மாணவர் சாதனை\nதென்மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்று மதுரை மாணவர் தர்ஷன், வயது 13, சாதனை படைத்தார். சி.இ.ஓ.ஏ., பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் இவர், சென்னையில் நடந்த தென்மாநில போட்டியில் பங்கேற்றார். இதில்… Read more »\nகீழடி அகழாய்வு நடைபெற்ற பகுதியை மூடாமல் பாதுகாக்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகீழடியில் அகழாய்வு நடைபெற்ற பகுதியை மூடாமல் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: மதுரையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டம்… Read more »\nதமிழக காவல் துறையின் 57 வது மாநில அளவிலான தடகள போட்டி: தமிழக ஆயுதப்படை அணி சாம்பியன்\nதமிழக காவல் துறையின் 57 வது மாநில அளவிலான தடகள போட்ட�� கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 நாளாக நடந்தது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயுதப்படை, அதிரடிப்படை, சென்னை பெருநகரம், வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு… Read more »\nபாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், இந்த ஆண்டு அர்ஜுனா விருது உறுதி\nதேசிய விளையாட்டு விருதுகள் அதிகாரபூர்வமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், ஆரோக்ய ராஜீவ், அமல்ராஜ் உள்பட 17 பேர் அர்ஜூனா விருது பெறுகிறார்கள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/thenmozhi-magazine-condemned-hindi-support-periyar-in-1965/", "date_download": "2018-04-20T20:21:40Z", "digest": "sha1:7M6RE3QHWLY7OYDU6O6ZEOTZMQJIOZSA", "length": 12369, "nlines": 106, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இந்தி எதிர்ப்பை சமாளிக்க சொன்ன பெரியாருக்கு “தென்மொழி” ஏடு 1965-லேயே கண்டனம் தெரிவித்துள்ளது! - World Tamil Forum -", "raw_content": "\nApril 21, 2018 1:51 am You are here:Home வரலாற்று சுவடுகள் இந்தி எதிர்ப்பை சமாளிக்க சொன்ன பெரியாருக்கு “தென்மொழி” ஏடு 1965-லேயே கண்டனம் தெரிவித்துள்ளது\nஇந்தி எதிர்ப்பை சமாளிக்க சொன்ன பெரியாருக்கு “தென்மொழி” ஏடு 1965-லேயே கண்டனம் தெரிவித்துள்ளது\nஇந்தி எதிர்ப்பை சமாளிக்க சொன்ன பெரியாருக்கு “தென்மொழி” ஏடு 1965-லேயே கண்டனம் தெரிவித்துள்ளது\n1965-ஆம் ஆண்டு இந்திமொழி எதிர்ப்புப் போரில் பெருஞ்சித்திரனார் அவர்களின் “தென்மொழி ” ஏடு மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியது. இதன் காரணமாக பேராயக்கட்சியின் ஒடுக்கு முறையை கடுமையாக எதிர் கொண்டது. அப்போது பேராயக்கட்சியின் ஒடுக்கு முறையை ஆதரித்தும், ஒடுக்குவதற்கான வழிமுறைகளை பேராயக்கட்சிக்கு அறிவுறுத்தியும் பெரியார் தனது “விடுதலை” ஏட்டில் எழுதிக் கொண்டிருந்தார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇதனைக் கண்டித்து “தென்மொழி” ஏடு பெரியாருக்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வந்தது. “மொழி ஞாயிறு” தேவநேயப் பாவாணர் அவ்வேட்டின் சிறப்பாசிரியராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் மற்றவர்களின் கருத்துகளை மதிக்கும் சிறந்த பண்பாளர் என்றும், அவரைப் போன்ற சனநாயகவாதி எவரும் இல்லையென்றும் தற்போது வரையிலும் பேசி வருகின்றனர். அது உண்மையல்ல, என்பதை எடுத்துரைக்கும் வகையில் “வாய்ப்பூட்டு சட்டம் ” கொண்டு வரச் சொன்ன பெரியாரை தென்மொழி ஏடு அன்றே தோலுரித்துக் காட்டியுள்ளது. அவை பின்வருமாறு:\n“இந்தி எதிர்ப்பு நடவடிக்கைகளைச் சமாளிக்க நாடெங்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் கொணர்தல் வேண்டும். இந்தி எதிர்ப்புப் பற்றி யாரையும் பேசவிடல் கூடாது. எல்லாச் செய்தித்தாள்களையும் தடை செய்தல் வேண்டும்”. – ஈ.வெ.ரா.\nபதில்: “கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்னும் பகுத்தறிவாளரின் (Rationalist) கூற்றா இது. இந்திக்குப் பாடை தூக்கியாக இருந்த இவரே, இந்திக்குப் பல்லக்குத் தூக்கியாக இப்பொழுது இருக்கின்றாரே என்பதால் நமக்கு வருத்தமோ, இழப்போ துளியும் இல்லை. ஆனால் கருத்துக்கும் பகுத்தறிவுக்கும் மதிப்பளிக்க வேண்டிய இவரா, கருத்துகளுக்கும், செய்தித்தாள்களுக்கும் தடை போடச் சொல்கின்றார் என்பதே நம் வியப்பிற்குரியது இவரின் நிலை இரங்கத்தக்கது. கொள்கை நிலையில் இவர்க்கு அரசியலில் தான் வீழ்ச்சி என்றிருந்தோம்; இப்���ொழுது அறிவிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பெரியவர்க்கு , இனி இவர் செல்லாக்காசு, அணைந்த தீப்பந்தம்; சப்பிய பனங்கொட்டை ; துப்பிய வெற்றிலைத் தாம்பூலம்; பிழிந்த கருப்பஞ் சாறு; வெடித்த வாணவெடி, இனி இவரால் தமிழர்க்கு கேடில்லை. பிறர்க்கும் பயனில்லை; இவர் கருத்துப் பற்றி எவரும் கவலை வேண்டுவதில்லை”.\n(“அரசியல் பட்டடை” என்னும் தலைப்பில் “சம்மட்டி” பெயரில் தென்மொழி ஏட்டில் வெளிவந்தது. பக்கம்12, மீனம் -பங்குனி தி.பி.1996, மார்ச்1965)\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n திராவிடர் ... தமிழ் எது திராவிடம் எது - கி.ஆ.பெ.விசுவநாதம் தந்த 30 பதில்கள் திராவிட நாடு திராவிடருக்கே சாத்தியமா திராவிட நாடு திராவிடருக்கே சாத்தியமா\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/154157", "date_download": "2018-04-20T20:23:57Z", "digest": "sha1:YII7LJXTGP2Q7WJHGPUETETCE7T7O7ZE", "length": 4737, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய தலைவர் - Daily Ceylon", "raw_content": "\nராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய தலைவர்\nராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக அஜின்கியா ரஹானே நியமிக்கப்பட்ட���ள்ளார்.\nராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகிய நிலையிலேயே ரஹானே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா அணியுடனான போட்டியின் போது அணி வீரர் பந்தை சேதப்படுத்தியது தமக்கு தெரியும் என ஸ்மித் ஒப்பு கொண்டார். இதனையடுத்து அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன், அந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த நிலையிலேயே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்மித் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)\nPrevious: இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35வது வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில்\nNext: பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை\nFIFA உலகக்கிண்ணம் இலங்கையில் முதன்முறையாக திரைநீக்கம் (VIDEO)\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் நாளை இலங்கைக்கு\nஇலங்கைக்கு வரவுள்ள 2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம்\nஇலங்கை அணி தலைவராக திஸர பெரேரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/25/vivegam-box-office-collection-2761661.html", "date_download": "2018-04-20T20:35:04Z", "digest": "sha1:SWWVN4RMFLOKDE5YAEDITICGRFQZ3PE3", "length": 10232, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Vivegam box office collection- Dinamani", "raw_content": "\nசென்னையில் கபாலி வசூலை மிஞ்சியது: கோடிகளைக் கொட்டும் அஜித்தின் விவேகம்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.\nஇந்தப் படம் நேற்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைக்கும் என்பது முதல் நாள் வசூல் விவரங்களில் இருந்து தெரியவருகிறது.\nசென்னையில் மட்டும் விவேகம் படம் ரூ. 1.21 கோடி வசூலித்துள்ளது. இது கபாலியின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம். சென்னையில் முதல் நாளன்று கபாலி, தெறி, விவேகம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரூ. 1 கோடி வசூலை முதல் நாளன்று பெற்றுள்ளது. சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் இதுவரை வந்த எந்தப் படங்களையும் விடவும் விவேகம் படத்தின் முதல் நாள் வசூல் அதிகம் என அத்திரையரங்கு சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜிஎஸ்டி காரணமாக டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது விவேகம் படத்தின் வசூலுக்கு மிகவும் உதவியுள்ளது.\nசென்னை - முதல்நாள் வசூல்\n1. விவேகம் - ரூ. 1.21 கோடி\n2. கபாலி - ரூ. 1.12 கோடி\n3. தெறி - ரூ. 1.05 கோடி\nஇந்த வசூலை தீபாவளி சமயத்தில் வெளியாகும் விஜய்யின் மெர்சல் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேபோல கேரளாவில் முதல் நாள் வசூலாக மட்டும் ரூ. 2.90 கோடியைப் பெற்றுள்ளது விவேகம்.\nகர்நாடகாவில் 75 திரையரங்குகளில் விவேகம் வெளியாகியுள்ளது. அதில் 40 பெங்களூரில் மட்டும். முதல் நாளன்று பெங்களூரில் மட்டும் 400 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. வழக்கமாக பாலிவுட் படங்களுக்கே பெங்களூரில் முதல் நாளன்று 300 காட்சிகள் ஒதுக்கப்படும். இந்நிலையில் அந்த அளவுகோலையும் விவேகம் மிஞ்சியுள்ளது. விவேகம் படத்துக்கான கர்நாடக உரிமையை ரூ. 5 கோடிக்குப் பெற்றுள்ளது ப்ருந்தா அசோசியேட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் தரப்பில் வெளியான தகவலின்படி, கர்நாடகத்தில் முதல் நாளில் மட்டும் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது விவேகம். இன்னும் அதிகாரபூர்வத் தகவல்கள் வெளிவராத நிலையில் கர்நாடகாவில் முதல் நாளன்று கிட்டத்தட்ட ரூ. 2 கோடி வசூல் செய்திருக்கவும் வாய்ப்புண்டு என்றறியப்படுகிறது.\nஇத்தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, ஒட்டுமொத்தமாக முதல் நாளன்று ரூ. 30 கோடி வசூலை விவேகம் படம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஜித்தின் ‘விவேகம்’ – சினிமா விமரிசனம்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasrinews.com/education/03/176546?ref=home-section", "date_download": "2018-04-20T20:05:43Z", "digest": "sha1:DOSECKGLQSFZXMUBZ2IG4AFEGVKWC3ZT", "length": 7263, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "புறாக்கள் பற்றி தெரிந்துகொள்வோம் - home-section - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும்.\nஉயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது.\nஇக்குடும்பத்தில் ஏறத்தாழ 310 வகை இனங்கள் உள்ளன.\nஇவை வெப்ப மண்டலக் காடுகளில் இவை அதிகம் வசிக்கின்றன அதாவது வெப்பப்புல்வெளிகள் (சவானாக்கள்), பிற புல்வெளிகள், சில பாலைவனங்கள், மிதவெப்ப மற்றும் சதுப்புநிலக் காடுகள் , வட்டப் பவளத்திட்டுகளில் உள்ள சரளை மற்றும் மலட்டு நிலங்கள் போன்றவற்றிலும் வசிக்கின்றன.\nஇது தானிய வகைகளை உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். இது விதைகள், பழங்கள், செடிகள் போன்றவற்றையும் உட்கொள்ளுகின்றது.\nநிலப்புறாக்கள், காடைகள் ஆகியவை புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை விரும்பி உட்கொள்ளுகின்றன.\nபவளத்திட்டுப் பழந்திண்ணிப் புறா ஊர்வனவற்றையும் ஆரஞ்சுப் புறாக்கள் நத்தைகளையும் உண்கின்றன.\nபெரும்பாலும் இவை ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடுகின்றன.\nபுறாக்கள் மரங்களில் குச்சிகள் மற்றும் குப்பைகளை வைத்துக் கூடு கட்டி வாழ்கின்றது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/160215/news/160215.html", "date_download": "2018-04-20T20:25:31Z", "digest": "sha1:RNTXDDH3J4JZJH7DCAFKTCZFI6XHXNBU", "length": 5353, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நண்பர் பிறந்தநாள் விருந்தில் மாணவியை கற்பழித்த 4 மாணவர்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநண்பர் பிறந்தநாள் விருந்தில் மாணவியை கற்பழித்த 4 மாணவர்கள்..\nஆந்திர மாநிலம் கம்மம் நகரில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளையொட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் கலந்து கொள்ளுமாறு ���ன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nபிறந்தநாள் விருந்தில் பங்கேற்ற ஒரு மாணவியை சக மாணவர்கள் 4 பேர் கற்பழித்தனர். அதோடு வீடியோ படம் எடுத்தும் மிரட்டினர்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கம்மம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மிரட்டப்பட்டவர்களில் யாருடைய பெயரையும் அந்த மாணவி குறிப்பிடவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்\nஉடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர் (உடலுறவில் உச்சம்\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/28/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-04-20T20:59:55Z", "digest": "sha1:OOZTBCNTARYSPY2KNY6XYUYKKUXM4AF7", "length": 12443, "nlines": 81, "source_domain": "www.tnainfo.com", "title": "கொழும்பில் மனோ கணேசன் தனித்துப் போட்டி : முதலமைச்சர் விக்னேஸ்வரன் புகழாரம் | tnainfo.com", "raw_content": "\nHome News கொழும்பில் மனோ கணேசன் தனித்துப் போட்டி : முதலமைச்சர் விக்னேஸ்வரன் புகழாரம்\nகொழும்பில் மனோ கணேசன் தனித்துப் போட்டி : முதலமைச்சர் விக்னேஸ்வரன் புகழாரம்\nஅமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடுவது சரியானதே என வடமாகாணசபை மதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅதிலும் மனோ கணேசன் கொழும்பு மாநகரில் கொழும்பு மாநகரசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் தனது அரசாங்கத்துக்கு உள்ளே தன்னை பலப்படுத்திக்கொள்ளவும் எமது தனித்துவத்தை வெளிக்காட்டவும் அவர் முனைவது சாலச்ச���றந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் அமைச்சர் மனோ கணேசனுக்கும், வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களிடம் பின்வருமாறு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,\n“அரசாங்கங்களுக்கு அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமாகவே இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்கள் எதையும் சாதித்துக்கொள்ள முடியும்.\nவரலாறு முழுக்க அப்படித்தான் நடந்துள்ளது. அந்த அழுத்தக் கொள்கை அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் கட்சிகளுக்கும், வெளியே இருக்கும் கட்சிகளுக்கும் பொருந்தும்.\nவிசேடமாக தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்குப் பொருந்தும். ஏனெனில் இநத் நாட்டில் எதுவும் தானாகவே நடப்பது இல்லை. அதிலும் குறிப்பாக தமிழ்ப் பேசும் மக்களின் எந்த விதமான உரிமைக் கோரிக்கைகளையும், பெரும்பான்மை கட்சிகள் சுய விருப்புடன் ஏற்றுக்கொண்டதில்லை.\nஆகவே எங்கே இருந்தாலும் எங்கள் அரசியல் பலத்தை தக்க வைத்துக்கொள்ளும் கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.\nஅமைச்சர் மனோ கணேசனின் கட்சி எப்போதுமே கொழும்பு மாநகர சபை தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டுள்ளது. இது தொடர்பில் நான் கடந்த முறையும் என் உடன்பாட்டை அவருக்குத் தெரிவித்திருந்தேன்.\nமக்களுக்கு எது நன்மை, எது தீமை என்பதைப் பகுத்து அறியும் பாங்கு அமைச்சர் மனோ கணேசனிடம் உண்டு. எந்த அடிப்படையில் தேர்தல்களைச் சந்தித்தால் அதிகளவிலான பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் சரியாகத் தீர்மானிக்கிறார் என்றே நான் நம்புகின்றேன்.\nஇநத் தேர்தலில் அவர் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணிச் சின்னத்தில் கொழும்பிலும், ஏனைய பல மாவட்டங்களிலும், தனித்துப் போட்டியிடுகிறது.\nஅதேவேளை நாட்டின் வேறு பகுதிகளில் அவரது கூட்டணி அவர் அங்கம் வகிக்கும் அரசாங்கக் கட்சியுடன் சேர்ந்தும் போட்டியிடுகிறது. எனவே ஒரே நேரத்தில் அவர் தனித்துவத்தையும் பேணுகின்றார். அதேவேளை ஏனையோருடன் சேர்ந்தும் பயணிக்கிறார்.\nகொழும்பில் அவரது கட்சி ஜனநாயக ரீதியாகப் பலம் பெற்று இருப்பது நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழுந் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் பலம் சேர்க்கும் என நான் திடமா�� நம்புகின்றேன். இதை நாம் கடந்த நெருக்கடியான காலக்கட்டங்களில் பெரிதும் உணர்ந்தோம்.\nஎனவே கொழும்பு மாநகரசபை தேர்தலில், அமைச்சர் நண்பர் மனோ கணேசன் தலைமையிலான ஒருமித்த முற்போக்குக் கூட்டணி உயரிய வெற்றிபெற வாழத்துகின்றேன்.” என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஎனது பெயரினூடாக நன்மைபெற சிலர் முயற்சி விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு Next Postகல்முனையில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/03/blog-post_791.html", "date_download": "2018-04-20T20:11:18Z", "digest": "sha1:YPH4AYXCWFFHYAJEGO5QW6WCDUUWCMND", "length": 5479, "nlines": 115, "source_domain": "www.yarldeepam.com", "title": "கண்டி கலவரத்திற்கு காரணமான அந்த இரண்டு ��ாடாளுமன்ற உறுப்பினர்களும் யார்? - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\nகண்டி கலவரத்திற்கு காரணமான அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் யார்\nகண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் யார் என உடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகண்டியில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து நாடு முழுவதும் அவசர கால சட்டம் போடப்பட்டிருக்கிறது. இன்று முக்கியமான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில் கூட்டு எதிர்க் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.\nபாராளுமன்றத்தில் நேற்று (8) இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. இது தொடர்பான தகவல்கள் வேறு எவையும் வெளியாகவில்லை.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2013/08/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%A4%E0%AE%9E/", "date_download": "2018-04-20T20:30:37Z", "digest": "sha1:LOFXGLYNP75IXVJXDD36263YPQHMP2ZL", "length": 15082, "nlines": 338, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "இணைய நூல்: தஞ்சை வெ. கோபாலன் எழுதிய “தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு” | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஇணைய நூல்: தஞ்சை வெ. கோபாலன் எழுதிய “தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு”\nஎனக்கு வரலாற்றில் ஆர்வம் ஏற்பட்டது கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகுதான். பொதுவாக இந்திய வரலாறு என்பது மன்னர்களின் வம்சாவளியும், அவர்களின் மெய்க்கீர்த்தியும்தான். ஆனால் அதுவும் என்னை பல சமயங்களில் குழப்பும். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் யார் மொகலாய மன்னர் என்று பிடிபடாது. ஆதி சங்கரர் காலத்தில் (ஆதி சங்கரர் காலம் எது என்றே சர்ச்சைகள் உண்டு என்று நினைவு) பல்லவ அரசு இருந்ததா என்றால் குழப்பம்தான். சேரர் குலத்தில் குலசேகர ஆழ்வார் எங்கே வருகிறார் என்று தெரியாது. அப்புறம் உள்ளூர் வரலாறு தெரியவே வராது. நான் சென்னை, அதன் புறநகர் பகுதிகளில்தான் நிறைய நாள் வாழ்ந்திருக்கிறேன். பல்லாவரத்தில் பல்லவர்களின் அடையாளம் ஏதாவது உண்டா என்று சிறு வயதில் தேடத் தோன்றியதில்லை; கூடுவாஞ்சேரி (நந்திவரம்) சிவன் கோவில் பழமையானது போலத்தான் தோன்றியது ஆனால் அதை யார், எப்போது கட்டியது என்று கேட்கத் தோன்றியதில்லை.\nஇப்படிப்பட்டவர்களுக்காகவே எழுதப்பட்ட புத்தகமோ என்று தஞ்சை வெ. கோபாலன் எழுதிய இந்தப் புத்தகம் தோன்ற வைக்கிறது. தஞ்சாவூரில் எப்படி மராத்தியர்கள் வந்தார்கள், யாருக்கப்புறம் யார் ராஜாவானது என்ற அடிப்படைத் தகவல்கள் மட்டுமே உள்ள புத்தகம்தான். ஆனால் தகவல்கள் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. உள்ளூர் அடையாளங்கள், தமிழகத்து சக மன்னர்கள் எல்லாம் விவரிக்கப்படுகின்றன. மெக்கன்சி சுவடிகள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அடிப்படையாக வைத்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.\nநான் இணையத்தில் படித்தேன். புத்தகமாகவும் வந்திருக்கிறது. (முகப்பில் சால்வடார் டாலியின் ஓவியம் எதற்கு என்பது புரியவில்லை) இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் சுவாரசியப்படும் என்பதை அழுத்திச் சொல்லிவிடுகிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« சுஜாதா எழுதிய “குருபிரசாதின் கடைசி தினம்”\nஜெயமோகன் தளத்தில் புதியவர்களின் சிறுகதைகள் »\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறிஞர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வ���ிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2014/10/141005_syriakopane", "date_download": "2018-04-20T21:17:25Z", "digest": "sha1:WVW5XH5HO66K6MSNQAUHOTDYGXRP7O2O", "length": 8973, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "கொபானேயில் கடுமையான சண்டை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption கொபானேயில் கடுமையான சண்டை\nதுருக்கிய எல்லைக்கு அருகே சிரியாவின் முற்றுகைக்கு உள்ளான நகரான கொபானேயை சுற்றவர உக்கிரமான துப்பாக்கிச் சண்டை நடக்கிறது.\nஇஸ்லாமிய அரசுத் தீவிரவாதிகளின் கடுமையான தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு குர்து போராளிகள் முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான படைகளின் வான் தாக்குதல் நடக்கிறது.\nசிரியாவின் குர்துக்கள் ஆயிரக்கணக்கில் நகரை விட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.\nஅந்தப் பகுதியில் வெடிச்சத்தங்களும், இயந்திரத் துப்பாக்கி ஓசையும் தொடர்ச்சியாக கேட்பதாக ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.\nநகரின் கிழக்கு எல்லையில், வீடுகளுக்கு மேலாக பெரும் புகை மூட்டம் காணப்படுகின்றது.\nஇந்த வாரத்தில் இன்றுதான் மிகவும் உக்கிரமான சண்டை நடந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.\nImage caption கொபானேயில் கடுமையான சண்டை\nஇதனிடையே, சிரியாவில் வடக்கு நகரான ஹஸ்ஸக்காவில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த குறைந்தது 16 கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிரியாவின் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\nஹஸ்ஸக்கா நகரின், தென் புறநகர்ப் பகுதியின் மீது, அம��ரிக்கா தலைமையிலான விமானத் தாக்குதல்கள் நடந்த சந்தர்ப்பத்தில், யாரோ சிறைக்கதவுகளை திறந்துவிட்டுள்ளதாக தப்பிவந்த கைதிகளில் ஒருவர் சிரியாவின் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் குழுவிடம் கூறியுள்ளார்.\nஐஎஸ் ஆயுததாரிகளின் சடலங்கள் பல நிலத்தில் கிடப்பதைக் கண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்தப் பகுதியில் குறைந்தது 30 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகள்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eluththugal.blogspot.com/2015/07/hot-dogs.html", "date_download": "2018-04-20T20:13:48Z", "digest": "sha1:O7RIPFJ36ZE3VZNYTD6JYXMOU2YOLVT4", "length": 14476, "nlines": 217, "source_domain": "eluththugal.blogspot.com", "title": "யாழ்பாவாணனின் எழுத்துகள்: சுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு", "raw_content": "யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுகள்.\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு\nஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு\nஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு\nசூ சூ வென சூப்பிற சாப்பாடு\nசா சா வென நக்கிற சாப்பாடு\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nஎன்றவாறு பல உணவகங்கள் இருக்க\nவயிற்றால அடிக்க... வயிற்றால அடிக்க...\nநம்மாளின் நாடி பிடித்துப் போட்டு\nவயிற்றால அடிக்கலாம் - அதன் பின்\nநின்று விடும் - ஆனால்\n*பேதி மருந்து - வயிற்றால அடிக்க வைக்கும் மருந்து\nதிண்டுக்கல் தனபாலன் 23 July 2015 at 06:52\n நண்பரே துரித உணவகங்கள் இப்போது எல்லோரையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றன...ஆனால் நீங்கள் சொல்வது போல் அவ்வப்போது உண்டால் வயிறு சுத்தமாகிவிடுகின்றதுதான்..ஹ்ஹ\nhot fox சாப்பாடு வந்தாலும் சாப்பிடுவாங்க :)\nஹாஹா... படிக்கும் போதே பேதி வந்திருச்சு...\nFAST FOOD பற்றிய கடாமுடா கவிதையை, மீண்டும் மீண்டும் படித்தேன். நகைச்சுவையை ரசித்தேன்.\n ஹொட் டொக்குக்கு ...நல்ல தமிழ்\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nஅறிஞர் அப���துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nஓரிரு வரிப் பதிவு (4)\nகுறும்பா (குறும்புக் கவிதை) (18)\nஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு,...\nபலர் முன்னே ஒருவரை மற்றொருவர் பிறர் மதிக்காமல் செய்தார்... நேரில் கண்ட பலரும் துயரப்பட்டுச் செல்ல மதிப்பிழந்தவர் மட்டும் சிரித்துக்கொ...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு\n'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப...\nஅவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை கண்டுபிடித்தவர்களை விட உலகில் எந்தெந்த நாடுகள் ஏதிலி(அகதி)யாக இருக்க இடம் கொடுக்குமெனக் கண்டுபிட...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு சூ சூ வென சூப்பிற சாப்பாடு சா சா வென நக்கிற சாப்ப...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅறிஞர் அப்துல்கலாம் அவர்களை அறியாத எவரும் இங்கில்லை... அறிஞர் அப்துல்கலாம் அறிந்த அறிவியலைத் தான் அறிந்தே ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல ஒவ...\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஉலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்தி...\nஇலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்...\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nஉலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம்...\nஇப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்\nபேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் \"நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே\nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியிய��் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155841", "date_download": "2018-04-20T20:23:27Z", "digest": "sha1:ZXZZETECCWDDFROUOQ3TOWWOGJOUPUGH", "length": 4549, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "இணையத் தளத்தின் ஊடாக நிறுவனங்களைப் பதிவு செய்ய முடியும் - Daily Ceylon", "raw_content": "\nஇணையத் தளத்தின் ஊடாக நிறுவனங்களைப் பதிவு செய்ய முடியும்\nநிறுவனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல சேவைகள் இணையத் தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைவாக, கம்பனிகளைக் கூட்டுத்தாபனமாக்குதல் மற்றும் நிறுவனங்களின் இலச்சினையை அங்கீகரித்தலுக்கான கடித ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பான கொடுப்பனவுகளை இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஇது தொடர்பான சேவைகள் குறித்த விபரங்களை eroc.drc.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.(அ)\nPrevious: வவுனியா நகர சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது\nNext: முழுமையான அமைச்சரவை மாற்றம் ஏப்ரல் 23ஆம் திகதி\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=7954", "date_download": "2018-04-20T20:28:36Z", "digest": "sha1:VSFOF2XFME5AT5DAJPGAXULEURITGY4S", "length": 4132, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Police chase ends with crash near road work crew", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்ப���\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105381", "date_download": "2018-04-20T19:49:56Z", "digest": "sha1:7KGC46H5HBLVOH5WOXJSV6I7UTUOD2VW", "length": 15592, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்", "raw_content": "\n« சிகரெட் புகையும் ,தபால் கார்டும் -கிருஷ்ணன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20 »\nவிளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்\nஇவ்வாண்டுக்கான விளக்கு விருது கவிஞர் சமயவேலுக்கும் நாவலாசிரியரும் இலக்கியக் கோட்பாட்டாளருமான ராஜ் கௌதமனுக்கும் கிடைத்திருக்கிறது.\nராஜ் கௌதமன் தமிழிலக்கியச் சூழலில் முக்கியமான இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியவர். என் மதிப்பீட்டில் தமிழ்ப் பண்பாட்டில் சில அடிப்படைக் கருத்துநிலைகளின் உருவாக்கத்தை வகுக்க முற்படும் அவருடைய பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் ஆகிய இருநூல்களும் முக்கியமானவை. தமிழாய்வின் செவ்வியல்படைப்புக்கள் என்றே அவற்றைச் சொல்வேன்.\nராஜ் கௌதமனின் அ.மாதவையா குறித்த வாழ்க்கைவரலாற்று –ஆய்வுநூல் தமிழிலக்கிய ஆய்வில் ஒரு முன்னுதாரண முயற்சி. க.அயோத்திதாசர் ஆய்வுகள் அயோத்திதாசர் குறித்த ஒரு முழுமையான நோக்கை முன்வைக்கிறது. ராமலிங்க வள்ளலார் குறித்த அவருடைய கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக. குறிப்பிடத்தக்க நூல். ராஜ் கௌதமனின் ஆய்வுகள் புறவயமான உலகியல்நோக்கு கொண்டவை. பண்பாட்டரசியல் சார்ந்தவை.இந்த எல்லைக்குள் வராத கவித்துவம், ஆன்மிகம் ஆகியவற்றை அணுகும்போதே அவருடைய ஆய்வுகள் தயங்கி நின்றுவிடுகின்றன. அவருடைய கறாரான அணுகுமுறை வள்ளலாரை புரிந்துகொள்ளமுடியாமல் தயங்குவதையே கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்னும் நூலில் காண்கிறோம்.\nராஜ் கௌதமன் அவர்கள் இந்த காத்திரமான ஆய்வுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் எழுதிய தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,அறம் அதிகாரம் ஆகிய நூல்கள் என் நோக்கில் முதிராத அரசியல் நோக்கு கொண்டவை. அந்தக் காலகட்டத்தில் இங்கே நிலவிய அனைத்தையும் கொட்டிக்கவிழ்க்கும் அரசியலை நம்பி எழுதப்பட்டவை. என் அணுகுமுறை அவற்றை முழுமையாகவே நிராகரிக்கிறது.\nஆனால் தமிழ்ச்சூழலில் பண்பாட்டரசியல் என்ற பேரில் முன்வைக்கப்படும் திராவிட இனவாதம் போலவோ மொழிசார் அடிப்படைவாதம் போலவோ வெறுப்பில் ஊன்றியவை அல்ல ராஜ்கௌதமனின் ஆய்வுகள். நிதானமான ஆய்வுநோக்கும், ஆய்வுப்பொருள்மேல் உண்மையான மதிப்பும் கொண்டவை. அவற்றுடன் முரண்படுபவர்கள்கூட அவற்றை பெருமதிப்புடனேயே அணுகமுடியும். ஆகவே என் கணிப்பில் நவீனத்தமிழ் உருவாக்கிய முதன்மையான இலக்கிய ஆய்வாளர் ராஜ் கௌதமன் அவர்களே. அவருடைய தலைமுறையில் அவருடன் எளியமுறையில் ஒப்பிடக்கூட எவருமில்லை என்பதே உண்மை. அவருக்கு அடுத்த தலைமுறையில்அ.ராமசாமி.ஆ.இரா.வெங்கடாச்சலபதி, ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களைச் சொல்லலாம்.\nராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ தமிழிலெழுதப்பட்ட முக்கியமான நாவல்களில் ஒன்று. தன்வரலாற்றுத்தன்மை கொண்ட புனைவு. எள்ளலும் விமர்சனமும் கொண்ட கூரிய நடையில் அமைந்தது. அந்த அளவுக்கு ஒருமைகூடவில்லை என்றாலும் பல நுண்ணிய தருணங்களால் குறிப்பிடத்தக்க படைப்பாக ஆனது அவருடைய இரண்டாவது தன்வரலாற்றுநாவலான ‘காலச்சுமை’\nராஜ் கௌதமனைப்பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அவருக்கு என் நூல் ஒன்றையும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். விரிவாக எழுதவேண்டுமென எடுத்து வைத்த நூல்கள் அப்படியே காத்திருக்கின்றன\nஎண்பதுகளில் கவிதைக்குள் வந்தவர்களில் கவனிக்கப்பட்டவர்கள். சுகுமாரன்,சமயவேல் இருவரும். சுகுமாரன் தீவிரமான கூரியவரிகளினூடாக வெளிப்பட்டார். எளிய நேரடியான கவிதைகளினூடாக சமயவேல் அதே கவனத்தை பெற்றார். இருவருமே சீக்கிரத்தில் கவிதையிலிருந்து விலகினார்கள். இடைவெளிக்குப்பின்னர் சுகுமாரன் கட்டுரையாளராகவும் புனைகதையாளராகவும் திரும்பிவந்தார். சமயவேலும் கட்டுரையாளராகவும் கவிஞராகவும் வந்திருக்கிறார். இருவருமே கவிதையில் அவர்களின் தொடக்கம் அளித்த வீச்சை தவறவிட்டுவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். சமயவேலின் கவிதைகள் அக்காலகட்டத்தைக் கடந்து இன்றும் அதே வசீகரத்துடன் இருக்கின்றன. தமிழில் படிமமற்ற கவிதையை, நுண்சித்தரிப்புக் கவிதையை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர் என்னும் இடம் சமயவேலுக்கு உண்டு\nராஜ் கௌதமனுக்கும் சமயவேலுக்கும் வாழ்த்துக்கள்\nவலசைப்பறவை 2, சாரையின் நடுக்கண்டம்\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா - 2014\nபி.ஏ.கிருஷ்ணன் லண்டனில்- கிரிதரன் ராஜகோபாலன்\n'வெண்முரசு' - நூல் எட்டு- காண்டீபம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/tag/velaikaran-teaser/", "date_download": "2018-04-20T20:15:00Z", "digest": "sha1:BTVIS5TK2YF4GB32KDMO4EUSJKF5U2J2", "length": 2711, "nlines": 66, "source_domain": "www.v4umedia.in", "title": "velaikaran teaser Archives - V4U Media", "raw_content": "\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி ...\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி தீவிரம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பண��� தீவிரம் விரைவில் கட்சி அறிவிப்பு\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nஅம்மா கிரியேஷன்ஸ் T .சிவாவின் அடுத்த படத்தில் விஜய் ஆன்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2009_07_01_archive.html", "date_download": "2018-04-20T19:56:31Z", "digest": "sha1:ULEUOHVOC3SH4B7JPAQT2VPP6RW635OK", "length": 77065, "nlines": 315, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: July 2009", "raw_content": "\nஇதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்க\nநான் கூட ஒரு ஸ்லம்டாக் மில்லியனேர் தாங்க. உனக்கு எந்த போட்டியில ஒரு கோடி ரூபாய் கெடைச்சுதுன்னெல்லாம் கேக்கப்பிடாது. அந்த படத்துல கதாநாயகனைக் கேக்கற கேள்விகளுக்கும் அவன் வாழ்வில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக இருக்கும். அதனால அக்கேள்விகளுக்கு அவன் சரியான பதில் சொல்வான். ஹாட் சீட்ல உக்கார வைச்சு யாரும் என்னை கேள்வி எல்லாம் கேக்கலைன்னாலும், எனக்கு நியாபகத்துல இருக்கற சில பல பிஸ்கோத்து விஷயங்களுக்கும், நான் என் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்ட கேட்ட சில நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அப்படிப்பட்ட பிஸ்கோத்து விஷயங்கள் எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கக் காரணமாக இருந்த அந்நிகழ்வுகளை நினைவு கூறும் ஈக்வலி பிஸ்கோத்துத் தனமான பதிவு இது.\n1. 2004ஆம் ஆண்டில் ஒரு நாள்னு நினைக்கிறேன். அப்போ நான் டெல்லியில இருந்தேன். ஞாயித்துக்கிழமை காலை டிபன் சாப்பிட்டுட்டு டிவி போட்டா சன் டிவில சப்தஸ்வரங்கள் ஓடிக்கிட்டிருக்கு. அந்த நிகழ்ச்சியில ஒரு பொண்ணு பாடிக்கிட்டு இருந்துச்சு. அதை பாத்ததும் எனக்கு ஆச்சரியம். அந்த பொண்ணோட முகம் ரொம்ப பரிச்சயமா இருந்துச்சு. சின்ன வயசுல எங்கேயோ பாத்துருக்கோமேன்னு நெனச்சிட்டு இருக்கும் போதே அந்த பொண்ணோட பேரும் சட்டுன்னு நியாபகம் வந்துடுச்சு. அப்படியே கொசுவத்தியை ஒரு பதினைஞ்சு வருஷம் பின்நோக்கி சுத்துனேன். அப்போ நாங்க சென்னையில் திருவல்லிக்கேணியில் வாழ்ந்துட்டு இருந்தோம். பள்ளிக்கூடம் முடிஞ்சதும் மாலை வேளைகளில் அக்பர் சாகிப் தெருவில் மசூதிக்கு எதிரில் இருந்த திருவல்லிக்கேணி ஹிந்தி வித்யாலயாவில் ஹிந்தி வகுப்புகளுக்குப் போயிக்கிட்டிருந்தேன். அந்த வகுப்புகள்ல தான் அந்த பொண்ணும் ஹிந்தி படிச்சுது. நான் அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். அந��த பொண்ணு அப்போ அஞ்சாவது படிச்சிட்டுருக்கும்னு நெனக்கிறேன். ஆனா அந்த பொண்ணோட பேரும் முகமும் நியாபகம் இருந்ததுக்குக் காரணம் 'ராஷ்ட்ரபாஷா' வகுப்பில் ரெண்டு பேரும் ஒன்னா படிச்சோம்ங்கிறது இல்லை. அங்கே சுந்தர்ராஜன் சார் சுந்தர்ராஜன் சார்னு ஒரு மாஸ்டர் இருந்தார். அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு மாலை வேளைகளில் ஹிந்தி வகுப்பு எடுக்கிறதுக்காகத் தினமும் கே.கே.நகர்லேருந்து திருவல்லிக்கேணி வருவார். அவரை மாதிரி ஒரு பர்ஃபெக்ஷனிஸ்டைப் பாக்க முடியாது. தான் எடுக்கிற வகுப்புகளுக்கான நோட்ஸை ரொம்ப சிரத்தை எடுத்து எழுதி வச்சிருப்பாரு. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்து மாணவர்களுக்கு அந்த நோட்ஸை விநியோகம் பண்ணறதுக்குன்னு ஒரு சிஸ்டம் வச்சிருப்பாரு.\nஹிந்தி வகுப்புகளை மிஸ் பண்ணாம எல்லா நோட்ஸ்களையும் ஒழுங்கா எழுதி வச்சிருந்தேன். ஒரு நாள் நான் மேல சொன்ன அந்த பொண்ணு என்கிட்ட வந்து \"போன ரெண்டு வாரமா எனக்கு ஃபீவர். அதனால நான் க்ளாஸுக்கு வரலை. உங்க நோட்ஸை வீட்டுக்குத் தந்தீங்கன்னா எழுதிட்டுத் தரேன்\"னு சொல்லி வாங்கிக்கிட்டு போச்சு. நான் எழுதி வச்சிருந்த அந்த நோட்டு புத்தகத்தை வாங்கிட்டுப் போன அந்த பொண்ணு அதுக்கப்புறம் ஒரு ரெண்டு வாரத்துக்கு க்ளாஸுக்கு வரலை. மாஸ்டர் ஒவ்வொரு க்ளாஸ்லயும் கொடுக்கற நோட்ஸை என்னால எழுத முடியலை. சில பாடங்களை நான் வேற நோட்ல எழுதி வைக்க வேண்டியதாப் போச்சு. அதுக்கு மேல நான் கொடுத்த் என் நோட்புக்குக்கு என்னாச்சோங்கிற கவலை வந்துடுச்சு. சரின்னுட்டு மாஸ்டர் கிட்ட அந்த பொண்ணோட வீட்டு விலாசத்தை வாங்கிக்கிட்டு அவங்க வீட்டுக்கே போய் கேக்கலாம்னு முடிவு பண்ணேன். அவங்க வீடும் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுல தான் இருந்துச்சு. பக்கத்துல தானே இருக்குன்னு க்ளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு கால் மணி நேரத்துக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் போனேன். மணி ஒரு அஞ்சே முக்கால் இருக்கும். அவங்க வீட்டுல அவங்க அப்பா தான் இருந்தார். நான் அவங்க வீட்டுக்கு வந்த காரணத்தைச் சொன்னேன். \"She is sleeping. You please wait. I will call her\" அப்படின்னாரு. அப்புறம் \"Come on my Child, some one has come to see you\" அப்படின்னு தன் மகளைக் கூப்பிட்டாரு.\nஇங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல இங்கிலீஷ் பேசச் சொன்னாலே நானெல்லாம் பேசுனதில்லை. வீட்டுல கூட இங்கிலீஷ் பேசறவங்க இருக்காங்கன்னு நான் கேள்வி பட்டுருக்கேன். ஆனா அப்போ தான் முதன்முறையா பார்த்தேன். அதோட அப்பல்லாம் மதியானம் தூங்கற பழக்கம் எனக்கு கிடையாது. தூங்கவும் எங்க வீட்டுல விட மாட்டாங்க. \"விளக்கு வைக்கிற நேரத்துல கை கால் கழுவிட்டு சாமி கும்பிட்டுட்டு படிக்க ஒக்காந்துடணும்\" இது எங்கம்மா தடிப்பசங்க எங்க ரெண்டு பேருக்கும் போட்ட ரூல். கிட்டத்தட்ட ஆறு மணி ஆகுது, ஹிந்தி க்ளாசுக்கு வேற நேரம் ஆகுது, தூங்கிட்டுருக்கற பொண்ணை அவங்க அப்பா இப்படி கொஞ்சி கொஞ்சி கூப்பிடறாரேன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். அவங்க அப்பா கூப்பிட்டதும் கண்ணைக் கசக்கிட்டே அந்த பொண்ணு ஷிம்மீஸோட கீழே இறங்கி வந்துச்சு. இங்கே ஒரு கிளை கதை சுத்திக்கறேன். இந்த ஷிம்மீஸ் பத்தியெல்லாம் உனக்கு எப்படி தெரியும்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. சின்ன வயசுல வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற பொண்ணுங்க யாராச்சும் வீட்டுக்கு வந்தா எங்கம்மா \"போம்மா போய் கவுன் மாட்டிக்கிட்டு வா. ஷிம்மீஸோடயா வெளியில வர்றது\"ன்னு கேப்பாங்க. பனியனோட நாங்க வெளியில போனாலும் எங்க ரெண்டு பேருக்கும் திட்டு தான். ஸோ அப்போ தான் தெரியும் வெள்ளை கலர்ல இருக்கற அந்த கவுன் பேரு தான் ஷிம்மீஸ்னு. இங்கே இன்னொரு கிளை கதை சுத்திக்கிறேன். சமீபத்துல ஒரு நாள் எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஷிம்மீஸ்ங்கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் என்னன்னு. அது ஆங்கில வார்த்தையா தமிழ் வார்த்தையான்னு ஒரு சந்தேகம். எல்லாம் ஒரு பொது அறிவு சந்தேகம் தான் :)\nShimmy, Shimmies அப்படின்னு போட்டு கூகிள்ல தேடுனா ரிசல்டுகள் வந்தது. அப்போ முதலை படம் போட்ட நான் வச்சிருந்த லெக்காஸ்ட்(Lacoste) டி-ஷர்ட் பத்தியும் நினைவு வந்துச்சு. அந்த சட்டையில 'La Chemise Lacoste' அப்படின்னு எழுதிருக்கும். நான் அதை பல நாள் 'லா கெமிஸ் லெக்காஸ்ட்'னு தான் படிச்சிருக்கேன். ஆனா பிரெஞ்சு மொழியில 'Che' னு ஆரம்பிச்சா அதை 'ஷே'னு படிக்கனும்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் செவாலியே விருது வாங்கனப்போ தெரிஞ்சுக்கிட்டேன். Chemise அப்படிங்கறதை 'ஷெமிஸ்' னு படிக்கலாம்னு தோனுச்சு. ஷெமிஸ்னா என்னான்னு www.dictionary.comல தேடியதும் \"A woman's loose fitting shirt like undergarment'னும் பழைய ஃபிரெஞ்சு மொழியில் \"Shirt\" அப்படின்னும் தெரிஞ்சது. அநேகமா Shimmy, Shimmies சொற்களுக்கு Chemise என்ற ஃபிரெஞ்சு சொல் மூலமா இருந்துருக்கலாம் போலிருக்கு. திரும்பவும் இப்போ மெயின் கதைக்கு வருவோம். அதுக்கப்புறம் என்னோட நோட் புத்தகத்தை வாங்கிக்கிட்டு நான் வந்துட்டேன். அப்புறம் இன்னொரு விஷயம் நான் IITல படிச்சிட்டு இருந்தப்போ என் பேரைப் போட்டு கூகிள்ல தேடுனா முதல் பத்து பக்கங்கள்ல ஐஐடி வலைதளத்தில் என் பேரு வரும். அதே நெனப்புல...சரி இந்த பொண்ணு சப்தஸ்வரங்கள்ல எல்லாம் பாடிருக்கே ஒரு வேளை பிரபலம் ஆகிடுச்சோன்னு ஒரு நாள் கூகிள்ல தேடுனேன். மறுபடியும் ஒரு பொது அறிவுக்காகத் தான்:) பாத்தா விஜய் ஆண்டனி இசையில் சுக்ரன் படத்தில் அந்த பொண்ணோட அதே பேரு அதே இனிஷியல் உள்ள ஒருத்தங்க \"உச்சி முதல் பாதம் வரை\" அப்படின்னு ஒரு பாட்டு பாடிருக்காங்க. அநேகமா ரெண்டு பேரும் ஒன்னாத் தான் இருப்பாங்கன்னு நெனக்கிறேன்.\n2. காதலன் படத்துல 'ஊர்வசி ஊர்வசி' பாட்டுல பிரபு தேவா அண்ணா மேம்பாலத்துல ஒரு பஸ் மேலே ஏறி ஆடிக்கிட்டு வருவாரு பாத்துருக்கீங்களா சென்னையில் ஓடற பேருந்துகள்ல ஒவ்வொரு பேருந்துக்கும் சைடுல அந்த பேருந்தோட டிப்போ எண் எழுதிருக்கும். பிரபு தேவா ஆடிக்கிட்டு வந்த அந்த பஸ்ஸோட டிப்போ எண் 'BF505'. அடுத்த வாட்டி ஊர்வசி ஊர்வசி பாட்டு பாத்தீங்கன்னா கவனிச்சு பாருங்க. அந்த பேருந்து அப்போல்லாம் பட்டிணப்பாக்கத்துலேருந்து சுங்கச்சாவடி போற 'C6' என்ற வழித்தடத்தில் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்போ அந்த வழித்தடமே இல்லை. பிற்காலத்துல A, B, Cஅப்படின்னு டிப்போ பேரைக் குறிக்கிறதுக்காகப் பயன்படுத்தப் பட்ட எழுத்துகள் ரெண்டெழுத்துகளா மாத்தப் பட்டது. அதன்படி அடையார் டிப்போவைச் சேர்ந்த அந்த பஸ் 'ADF505'ஆக மாற்றப்பட்டது. இது எல்லாம் நியாபகம் இருக்கறதுக்குக் காரணம் நான் ஒரு நாள் ஸ்கூல் முடிச்சிட்டு மயிலை இராதாகிருஷ்ணன் சாலையிலிருக்கும் எல்லோ பேஜஸ் பேருந்து நிறுத்ததில் இருந்து திருவல்லிக்கேணி பெரிய தெரு வர்றதுக்கு 45B வழித்தடம் கொண்ட பஸ்ஸில் நின்னுக்கிட்டு வந்துட்டு இருந்தேன். எங்க பஸ்ஸுக்கு முன்னாடி சைக்கிளில் ஒரு முஸ்லிம் பெரியவர் போய்க்கிட்டிருந்தார். அவரு ராணி மேரி கல்லூரி கிட்டே இடது பக்கம் கடற்கரை சாலையில் திரும்பினார். அப்போ கடற்கரை சாலையில் வானொலி நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு C6 வழித்தடத்தில் அந்த BF505 டிப்போ எண் கொண்ட பேருந்து வேகமாக வந்தது. சைக்கிளில் போய்க்கிட்டிருந்த அந்த பெரியவரைப் பின்னாளில் இருந்து அந்த பஸ் இடித்தது. இதை நான் 45B பஸ்ஸில் நின்னுக்கிட்டு பாத்துட்டு இருந்தேன். இதெல்லாம் ஏன் நியாபகம் இருக்கு சென்னையில் ஓடற பேருந்துகள்ல ஒவ்வொரு பேருந்துக்கும் சைடுல அந்த பேருந்தோட டிப்போ எண் எழுதிருக்கும். பிரபு தேவா ஆடிக்கிட்டு வந்த அந்த பஸ்ஸோட டிப்போ எண் 'BF505'. அடுத்த வாட்டி ஊர்வசி ஊர்வசி பாட்டு பாத்தீங்கன்னா கவனிச்சு பாருங்க. அந்த பேருந்து அப்போல்லாம் பட்டிணப்பாக்கத்துலேருந்து சுங்கச்சாவடி போற 'C6' என்ற வழித்தடத்தில் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்போ அந்த வழித்தடமே இல்லை. பிற்காலத்துல A, B, Cஅப்படின்னு டிப்போ பேரைக் குறிக்கிறதுக்காகப் பயன்படுத்தப் பட்ட எழுத்துகள் ரெண்டெழுத்துகளா மாத்தப் பட்டது. அதன்படி அடையார் டிப்போவைச் சேர்ந்த அந்த பஸ் 'ADF505'ஆக மாற்றப்பட்டது. இது எல்லாம் நியாபகம் இருக்கறதுக்குக் காரணம் நான் ஒரு நாள் ஸ்கூல் முடிச்சிட்டு மயிலை இராதாகிருஷ்ணன் சாலையிலிருக்கும் எல்லோ பேஜஸ் பேருந்து நிறுத்ததில் இருந்து திருவல்லிக்கேணி பெரிய தெரு வர்றதுக்கு 45B வழித்தடம் கொண்ட பஸ்ஸில் நின்னுக்கிட்டு வந்துட்டு இருந்தேன். எங்க பஸ்ஸுக்கு முன்னாடி சைக்கிளில் ஒரு முஸ்லிம் பெரியவர் போய்க்கிட்டிருந்தார். அவரு ராணி மேரி கல்லூரி கிட்டே இடது பக்கம் கடற்கரை சாலையில் திரும்பினார். அப்போ கடற்கரை சாலையில் வானொலி நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு C6 வழித்தடத்தில் அந்த BF505 டிப்போ எண் கொண்ட பேருந்து வேகமாக வந்தது. சைக்கிளில் போய்க்கிட்டிருந்த அந்த பெரியவரைப் பின்னாளில் இருந்து அந்த பஸ் இடித்தது. இதை நான் 45B பஸ்ஸில் நின்னுக்கிட்டு பாத்துட்டு இருந்தேன். இதெல்லாம் ஏன் நியாபகம் இருக்கு இதனால யாருக்கு என்ன பயன்னு தெரியலை. ஆனா இந்த மாதிரி டிரிவியா(trivia) விஷயங்கள் மனசுல நல்லா நிக்குது அது ஏன்னு தெரியலை.\n3. இன்னொரு விநோதமான பழக்கம் ஒன்னு எனக்கு இருக்கு. யாரையாச்சும் ஒருத்தங்களைப் பாத்தா இவங்க இந்த பிரபலம் மாதிரி இருக்காங்களே, இல்லை ஏற்கனவே பாத்த இன்னொருத்தர் மாதிரி இருக்காங்களேன்னு தோனும். இது மாதிரி தான் நிஜ வாழ்க்கையில் கிழக்கே போகும் ரயில் ராதிகா, டிங்கிள் சிறுவர் புத்தகத்தில் வரும் சுப்பாண்டி, லிட்டி���் மெர்மேய்டு இவங்களை எல்லாம் பாத்துருக்கேன்:) 2000 ஆண்டுல ஒரு நாள், அப்போ நான் சம்மர் ப்ராஜெக்ட் செஞ்சிக்கிட்டு இருந்தேன். தில்லி கரோல் பாக்ல இருக்கற ஒரு அலுவலகத்துக்குத் தான் தினமும் போவேன். அங்கே ஒரு சர்தார்ஜி ஒருத்தர் வந்திருந்தாரு. அவரு நான் அந்த ப்ராஜெக்ட் செய்திட்டு இருந்த அந்த கம்பெனியோட வாடிக்கையாளர். அவரைப் பாத்ததும் இவரை எங்கேயோ பாத்துருக்கேன்னு தோனுச்சு. ரொம்ப யோசிச்சிப் பாத்ததுல எங்களுக்கு \"Structural Engineering\" வகுப்பு எடுத்த எங்க பேராசிரியர்மாதிரியே இருந்தாரு அந்த கறுப்பு சர்தார்ஜி :) இதே மாதிரி நான் இந்தூர்ல இருக்கும் போது தனசேகர்னு ஒரு பையன் என் கூட ஆஃபிசுக்கு பஸ்ல வருவான். பஸ்ல வரும் போது தான் அவனோட பழக்கம். தமிழ் பையன். ஆனா எங்க கம்பெனிக்கு கன்சல்டண்டா சென்னையிலிருந்து வந்துருந்தாப்பல. 2006 வரைக்கும் டச்ல இருந்தோம். அதுக்கப்புறம் டச் விட்டுப் போச்சு. சமீபத்துல திடீர்னு ஒரு நாள் என் சென்னை நம்பருக்கு ஃபோன் பண்ணான். எனக்கு பயங்கர ஆச்சரியம். ஏன்னா நான் அந்த இடைப்பட்ட காலத்துல சித்தூர்கட், அகமதாபாத், பெங்களூர்னு பல இடங்களில் இருந்தேன். ஆனா அதை எல்லாம் மீறி சரியா என்னை என் சென்னை நம்பர்ல புடிச்சான். 'நான் தனசேகர் பேசறேன்'ன்னு சொன்னதும் எனக்கு சட்டுன்னு யாருன்னு புரியலை. மேலே முதல் வரியில இருக்கற டெக்னாலஜியை உபயோகிச்சப்புறம் தான் நினைவு வந்தது - அந்த பையன் யாருன்னு. அந்த பையனோட நான் தொடர்பு படுத்தி வச்சிருந்த முகம் பழைய நடிகை சுமித்ராவோடது. அச்சு அசலா சுமித்ராவுக்கு மீசை வச்ச மாதிரியே இருப்பான். சிரிச்சான்னா சுமித்ரா மாதிரியே கன்னத்துல குழி விழும். \"ஏய் சுமித்ரா எப்படிப்பா இருக்கறே\"ன்னு நான் கேட்டதும் \"அட கடவுளே சுமித்ரா எப்படிப்பா இருக்கறே\"ன்னு நான் கேட்டதும் \"அட கடவுளே இன்னும் நீங்க அந்த பேரை மறக்கலியா\"அப்படின்னான். உங்கள்ல யாருக்காச்சும் இந்த மாதிரி தோணியிருக்கா\n4. இது என்னோட இருநூறாவது பதிவு. நூறாவது பதிவு போட்டது 2006ல. முதல் நூறு போட ஆறு மாசம், அடுத்த நூறு போட மூனு வருஷம். இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்களோ\n நம்ம பக்கத்துல இருக்கற சில விஷயங்களோட அருமை, நாம அதுக்குப் பக்கத்துல இருக்கறப்ப புரியறதில்லை. அந்த விஷயம் நம்மை விட்டு தூரம் போகும் ப���தோ இல்லை நாம தூரம் போயிடும் போதோ தான் அதோட அருமை புரியுது. இது ஒன்னும் பெரிய கண்டுபிடிப்பெல்லாம் இல்லை, எல்லாருக்கும் தெரிஞ்ச சாதாரணமான மேட்டர் தான். சின்ன வயசுல நூலகத்துலேருந்து எடுத்துட்டு வந்து புத்தகங்கள் படிப்பேன் - பெரும்பாலும் காமிக்ஸ், கதை புத்தகங்கள் தான். அதுவும் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதுன ஆங்கில கதைகள் தான். அப்புறமா எப்பவோ எப்படியோ ஆர்.கே.நாராயணன் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்புறம் அவர் என்னை வெளிநாட்டு எழுத்தாளர்கள் பக்கம் போக விடலை. கதைகள் படிக்கிறதுலயும் சிறுகதைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், தொடர்கதைகள்/நாவல்களில் அவ்வளவா விருப்பம் இருந்ததில்லை. லேண்ட்மார்க், ஒடிசி போன்ற பெரிய புத்தகக் கடைகளுக்குப் போனோம்னா 'Indian Writing' அப்படின்னே ஒரு தனிப் பகுதி இருக்கும். அப்படியே கதைகள் படிக்கனும்னா 'Indian Writing' பகுதியில் இருக்கும் இந்திய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகளைத் தான் நான் விரும்பிப் படிக்கிறது. ஏன்னா இந்த கதைகள்ல இருக்கற கதாபாத்திரங்களோடவும், காட்சிகளோடவும் நம்மை நாமே தொடர்பு படுத்திப் பாத்துக்க முடியும்.\nஎனக்கு ரொம்ப பிடிச்ச கதைகள்ல ஒன்னு இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் வங்காள மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலேயர் ஒருவரால் மொழிபெயர்க்கப் பட்ட \"The Postmaster\" என்ற கதை. ஆங்கில கதை தான்னாலும் எல்லாரும் ரசிக்கனும்ங்கிறதுக்காக நான் என் தமிழ் வலைப்பூவில் இதை போடறேன். இந்த கதை மெட்ரிகுலேஷன் பாடத் திட்டத்தில்(நான் படிச்ச காலத்தில்), எட்டாம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் ஒரு பாடமாக இருந்தது. அப்போ அந்த கதை என் மனசைத் தொட்ட மாதிரி எனக்கு தோனலை. ஆனா ஏனோ எனக்கு நினைவில் இருந்து, பல வருடங்கள் கழித்து அந்த கதையின் அருமை புரிந்து, அந்த ஒரு கதைக்காக இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கதைத் தொகுப்பையே வாங்க வைத்தது.\nகதை என்னன்னு சுருக்கமாச் சொல்லிடறேன். கல்கத்தாவிலிருந்து உலாப்பூர் எனும் சின்னஞ்சிறு கிராமத்துக்கு போஸ்ட் மாஸ்டராக மாற்றம் பெற்று வருகிறார் கதையின் நாயகனான போஸ்ட்மாஸ்டர். சிறிய கிராமம் என்பதால் அங்கே அவருக்கு அவ்வளவா வேலையில்லை, அதோட அவருக்கு அந்த இடம் பிடிக்கவும் இல்லை. அந்த கிராமத்தில் ரத்தன் என்ற பேருடைய ஒரு பதின்மூன்று வயது மதிக்கத் தக்க பெண் இருந்தா��். யாருமில்லா அனாதை பெண் அவள். போஸ்ட்மாஸ்டருக்கு எடுபிடியாக சில வேலைகள் செய்து கொண்டு தபால் அலுவலகம் அருகேயே வசித்து வந்தாள். அது வரை தான் யாரிடமிருந்தும் கண்டிராத அக்கறையை போஸ்ட்மாஸ்டர் தன் மீது செலுத்தக் கண்டு அவர் மீது மிகுந்த மரியாதை கொள்கிறாள். போஸ்ட்மாஸ்டர் அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தருகிறார். திடீரென போஸ்ட்மாஸ்டருக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. ஒரு தாயாய், தங்கையாய் கூடவே இருந்து அவரை குணப்படுத்துகிறாள் ரத்தன். உடம்பு சரியானதும் அவ்வூரில் இருந்து மாற்றம் வேண்டி மேலிடத்துக்கு விண்ணப்பிக்கிறார் போஸ்ட்மாஸ்டர். அவருடைய விண்ணப்பத்தை மேலிடம் நிராகரித்த காரணத்தினால், தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு கல்கத்தாவுக்குத் திரும்ப உத்தேசிக்கிறார். அப்போது தன்னையும் அவருடன் கூட்டிச் செல்லுமாறு அந்த சின்ன பெண் வேண்டுகிறாள். 'அது எப்படி முடியும்' என்று கேட்டுவிட்டு போஸ்ட்மாஸ்டர் சென்று விடுகிறார். கதை சுருக்கத்தை எழுதும் போதே உணர்ச்சிகள் மேலிடுகிறது. அதனால் ஆங்கிலத்தில் கதையைப் படிச்சிப் பாருங்க. எனக்கு தோன்றியதை அங்கங்கே சொல்லுகிறேன்.\nபல இடங்களிலும் இக்கதையை நம்மோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. மேலே உள்ள பத்தியும் அத்தகையது தான். நமக்கு தெரிந்தவர்கள் தம்முடைய உறவினர்களைப் பற்றி நம்மிடம் சொல்லும் போது, அவர்களைப் பற்றிய ஒரு உருவகத்தை மனதில் வைத்துக் கொள்வோம். \"எங்க சித்தின்னா எனக்கு உயிர்\" என்று நம் நண்பன் நம்மிடம் சொன்னால். ஒரு கனிவான பெண்ணின் முகம் நம் மனதில் உருவகப் படுத்திப் பார்ப்பதை நம்மால் தடுக்க முடியாது. போஸ்ட்மாஸ்டரின் குடும்பத்தைப் பற்றிய உருவகங்களையும் தன் மனதில் உருவாக்கிக் கொள்கிறாள் ரத்தன்.\nஇயற்கையை இதை விட அழகாக வர்ணிக்க முடியுமா மேலே உள்ள பத்தி ஒரு \"reader's delight\" என்றால் அது மிகையில்லை.\nகதையிலேயே மிகவும் பிடித்த இடம் எனக்கு மேலே உள்ள பத்தி தான். ஏனென்றால் இதை நானும் உணர்ந்திருக்கிறேன். தில்லியில் நான் மட்டும் தனியாக இருக்கும் போது என்றாவது உடம்பு சரியில்லாமல் போகும் போது அம்மா மென்மையாக நெற்றியைத் தொட்டுப் பார்த்து 'இப்போ ஜூரம் எப்படிப்பா இருக்கு'ன்னு கேட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியதுண்டு. அவ்வேளைகளில் மேலே உள்ள இவ்வர���களும் நினைவுக்கு வந்து விடும். அச்சமயங்களில் விழியோரங்களில் வடியும் நீர்த் துளிகளை என்ன செய்தாலும் நிறுத்து இயலாது.\nஏனோ தெரியவில்லை, காதல் கொண்டேன் திரைப்படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகள் தான் மேலே இருக்கும் வரிகளைப் படித்தால் மனதில் தோன்றுவது.\n\"காதல் இல்லை இது காமம் இல்லை\nஇந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை\"\nஅண்ணா என்று பொருள்பட 'தாதா' என்று ரத்தன் போஸ்ட்மாஸ்டரை அழைத்தாலும். இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் உறவுக்குப் பெயரில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.\nகதையைப் படித்து முடித்ததும் பல விதமான உணர்ச்சிகள் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க முடிந்ததில்லை. அனாதையான ஒரு சின்ன பெண் அன்புக்காக ஏங்குகிறாள். நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதர் அவர் வாழ்வில் தோன்றுகிறார். அவள் எதிர்பார்த்த அன்பு அவளுக்கு சில நாட்கள் கிடைக்கிறது. ஆனால் அந்த அன்பும் அக்கறையும் அவளுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் என நம்பத் தொடங்குகிறாள் அப்பெண். ஆனால் தன் பயணத்தின் போது சந்திக்கும் ஒரு சகப் பயணியைப் போலவே அப்பெண்ணை நினைக்கிறார் அம்மனிதர். அவ்விடத்தை விட்டுச் செல்லும் வேளையில் அம்மனிதருக்கும் மனம் பாரமாக இருந்த போதிலும் \"இதெல்லாம் வாழ்வின் ஒரு பகுதியே\" என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறார். ஆனால் கல்வியறிவில்லாத அப்பெண்ணுக்கோ அத்தகைய சித்தாந்தங்கள் எதுவும் தெரியவும் இல்லை, அவளால் அவற்றை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஒரு விதத்தில் நாமும் பல இடங்களிலும் அந்த சின்னப் பெண் ரத்தனைப் போலத் தான் நடந்து கொள்கிறோம் என எண்ணுகிறேன். இதற்கு மேல் என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை.\nஇக்கதையை 1950களில் 'தீன் கன்யா' என்ற பேரில் சத்யஜித் ரே அவர்கள் வங்காள மொழியில் ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறார். மூன்று வெவ்வேறு கதைகளினைக் கொண்ட அப்படத்தில் தி போஸ்ட்மாஸ்டரும் ஒரு கதை. இந்த கதையை விஷுவலாக எப்படி சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பதற்காகவே அப்படத்தின் டிவிடியைத் தேடி அரும்பாடுபட்டு வாங்கினேன். ஆனால் இக்கதையைப் படிக்கும் போது தோன்றிய உணர்வுகள் திரைப்படமாகப் பார்க்கும் போது எனக்குத் தோன்றவில்லை.\nமேலே உள்ள கதை இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சுருக்கப்பட்ட வடிவம் தான்(abridged version). புத்தகத்தில் இருப்பது போலவே இக்கதையைப் படிக்க வேண்டும் என்றால் கீழே உள்ள சுட்டியில் பதிவர் ஒருவர் புத்தகத்தின் பக்கங்களை ஸ்கேன் செய்து வலையேற்றியிருக்கிறார் படித்துப் பாருங்கள்.\nஇக்கதையை அழகாக ஆய்வு செய்து ஆங்கிலத்தில் ஒரு பதிவெழுதியிருக்கிறார் சம்யுக்தா என்ற பதிவர். அதையும் படித்துப் பாருங்கள்.\nசில பள்ளிக்கூட நினைவுகள்...ஆணி புடுங்கற நேரத்துல சட்டுன்னு மனசுல வந்தது.\n\"உன் ரப்பரைக் கொஞ்சம் கொடேன், அழிச்சிட்டுத் தரேன்\"\nஇப்ப யாராச்சும் என்கிட்ட எதாச்சும் கேக்கனும், அவங்களுக்கு நான் அஸ்கு புஸ்கு சொல்லனும்னு ரொம்ப ஆசையா இருக்கு :(\nஉதாரணத்துக்கு \"கேன் ஐ பாரோ யுவர் லேப்டாப் அடாப்டர் ஃபார் சம்டைம்\" - \"Can I borrow your Laptop Adaptor for sometime\n\"ஐ...அஸ்கு புஸ்கு\"ன்னு சொன்னா மனசுக்கு எவ்வளவு இதமாயிருக்கும் நம்ம மனசுக்குத் தான் :)\n\"மிஸ் திஸ் பாய் இஸ் கில்லிங் மீ மிஸ்\"\n\"ரப்பர் எப்படி செய்வாங்க தெரியுமாடா\n\"பென்சில் தோல் சீவி அதை பாத்திரத்துல போட்டு பால் ஊத்தி\nமறு நாள் காலைல பாத்தா ரப்பர் வந்துருக்கும்\"\nஇதை உண்மைன்னு நம்பி பென்சில் சீவி பென்சில் பாக்ஸ்ல போட்டு வீட்டுக்குப் பல தடவை எடுத்துட்டு போயும் பாம்புக்கு...சே...பென்சில் தோலுக்குப் பால் ஊத்த விட்டதில்லை :(\n\"மயில் றெக்கை இருக்கில்ல அத புக்குக்குள்ள வெச்சி அரிசி போட்டேன்னு வை...மறு நாள் மயில் குட்டி கிடைக்கும்\"\n\"ஆமாம்டா...எங்க வீட்டுல அந்த மயில் குட்டி பெருசாயி முட்டை கூட போட்டுச்சே\"\n அவன் ஷுல சாணியை மிதிச்சிட்டு வந்திருக்காண்டா\"\nரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு -\n- ஸ்கூலைத் தவிர இந்த சீத்தாங்கோலை எங்கேயுமே பயன்படுத்துனது இல்லை. அதுக்கு என்ன அர்த்தம்னு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.\nபாக்கெட் ஃபுல் ஆஃப் போஸஸ்\nஆல் ஆஃப் யூ டவுன்(வீ ஆல் ஃபால் டவுன்)\n- ஸ்கூலை விட வீட்டு பக்கத்துல இருக்கற பசங்களோடயும் (பொண்ணுங்களோடயும் தான்:) ) இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டு கையைப் புடிச்சிக்கிட்டு ரவுண்டு சுத்தி கீழே விழுந்த நியாபகம் அதிகமா இருக்கு.\n\"நேத்து ஒலியும் ஒளியும்ல புன்னகை மன்னன் படத்துலேருந்து பாட்டு போட்டான் பாத்தியா\n\"அதுல சப்பாத்திக்கு குருமா குருமா பாட்டுல சார்லி சாப்ளின் வேஷம் போட்டுக்கிட்டு கமல் ஓடி வந்து திடீர்னு ரேவதி கன்னத்தைக் கிள்ளி முத்தம் க���டுப்பான் பாத்தியா\n\"அட பாவி...இரு இரு மிஸ் கிட்ட சொல்றேன்\"\n\"நான் சொல்லத் தான் போறேன்\"\n\"நீயும் தானே லேஸ் கட்ட கீழே குனியும் போது பதினாறும் பெற்று ப்ளாட்ஃபாரத்தில் வாழ்கன்னு சொன்னியே அதை நான் மிஸ் கிட்ட சொல்லுவேன்\"\n\"மிஸ் மேல உனக்கு பயம் இல்லையா\n\"நான் சொன்னதை விட நீ சொன்னது தான் பெரிய விஷயம்\"\nகலைஞானியோட படத்தை ரசிச்சி ஒரு வார்த்தை சொல்லிட்டதுக்காக நாலாவதுலேருந்து\nஅஞ்சாவது போற வரைக்கும் இப்படியே ஒருத்தன் என்னை ப்ளாக்மெயில் பண்ணிக்கிட்டே\nஇருந்தான். ப்ளாக்மெயில் பண்ணவன் பேரு ரஜினிகாந்த். உண்மையாவேங்க.\nஹ்ம்ம்ம்...வயசானாலும் மனசு இன்னும் குழந்தையாவே இருக்கே...என்ன பண்ணறது\nLabels: அனுபவம், நிகழ்வுகள், நினைவுகள், பள்ளிக்கூடம்\nஇலக்கியவானில் உதயம் பகலவன் ப்ரமிளா\nநேத்து வழக்கம் போல கடுமையா உழைச்சிட்டு இருந்தேன். உங்க வீட்டு உழைப்பு எங்க வீட்டு உழைப்பு இல்லை...முத்து முத்தா முகத்துல வியர்த்து இருக்கறதைத் தொடைச்சிக் கூட விட்டுக்காத கடும் உழைப்பு. அதுவா பூமியின் புவி ஈர்ப்பு சக்தியின் காரணமா நிலத்துல கீழே விழுந்தா தான் உண்டு. நெத்தி வியர்வையை நிலமே கேட்டு வாங்கிக்கிற மாதிரியான உழைப்புன்னு வையுங்களேன். அந்த நேரத்தில் தான் என்னோட கூகிள் சாட் பொட்டியில், பார்த்தனின் தடந்தோள்களை அலங்கரிக்கும் காண்டீபத்தின் ரீங்காரத்தையும், பார்த்தனின் சாரதியின் இதழ்களைத் தழுவும் பேறு பெற்ற பஞ்சஜன்யத்தின் ஆஹாகாரத்தையும் ஒத்த ஒரு ஒலி கேட்டது \"Are you there\nஅந்த ஒலிக்குச் சொந்தக்காரர், நான் வலையுலகில் நுழைந்த நாளிலிருந்தே அறிந்த ஒரு நண்பர். \"உரையாடல் சிறுகதை போட்டிக்கு நான் ஒரு கதை எழுதிருக்கேன். கொஞ்சம் படிச்சிப் பாருங்க\"ன்னு ஒரு லிங்க் கொடுத்தார். அவருடைய பல முகங்களை நான் பாத்திருக்கிறேன் - அறம் செய்ய விரும்புறவரா, ஆறுவது சிணுங்கறவரா,\nஇயல்வது கரக்கறவரா, ஈவது விலக்கறவரா, உடையது விளம்பறவரா, ஊக்கமது கைவிடாதவரா, எண் எழுத்து இகழாதவரா, ஏற்பது இகழாதவரா, ஐயமிட்டு உண்ணறவரா, ஒப்புரவு ஒழுகறவரா, ஓதுவது ஒழியறவரா, ஒளவியம் பேசறவரா இப்படின்னு பல முகங்கள். ஆனா அன்னிக்கு அந்த பதிவைப் படிச்சிட்டு நான் பாத்த முகம் \"அடங்கொன்னியா இந்த ஆளு இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லைடா\"ன்னு நெனைக்க வச்சது. \"இங்கே இருக்க வேண்டிய ஆள் இல்லைன்னா, பின்ன வேலூர் ஜெயில்ல இருக்க வேண்டியவரா\"ன்னு எல்லாம் கேக்கப்பிடாது.\nஇவ்வளவு சீரிய(ஸ்) இலக்கியவாதிக்கு, ஒரு இலக்கியவாதிக்கே இணையான புனைப்பெயரும் இருப்பது தேவையானது என நான் நினைத்தேன். \"இலக்கியவாதியான உங்களுக்கு ஒரு இலக்கியத் தரமான புனைப்பெயர் வைக்கணுமே\" அப்படின்னேன். \"நீங்களே வையுங்களேன்\"னு ரொம்பப் பெருந்தன்மையோட அந்த பாக்கியத்தை எனக்கு அளிச்சார். எனக்கு ரெண்டு பேரு மனசுல தோனுச்சு. முதல் பேர் \"விழிவிண்மீனுக்கடியவன்\".\nவிழிவிண்மீனுக்கடியவன் = விழி + விண்மீனுக்கு + அடியவன்\nஇரண்டாவதா எனக்கு ஒரு பேரு தோனுச்சு. அது தான் தன்னோட இலக்கிய வாழ்க்கைக்கு ஏத்ததா இருக்கும்னு அதையே ஏத்துக்கிட்டாரு. அந்த பேரு...\nஅந்த பேருக்கான விளக்கம் - பகலவனான ஞாயிறு ஒளி பொருந்தியவன். அளவிலாத சக்தியைக் கொண்டவன் அவன். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சக்திக்குக் காரணமாயிருப்பவனும் அவனே. இவ்வளவு வலு பொருந்தியவனாய் இருந்தாலும் தடாகத்தில் மலரும் மெல்லிய தாமரை மலரை மலரச் செய்பவனும் அவனே. ஆயினும் பாலைவனத்தில் அகப்பட்டுக் கொள்ளும் உயிரினங்களைப் பாரபட்சமின்றிச் சுட்டெரிக்கவும் அவன் தயங்குவதில்லை. இத்தன்மைத்தாய பகலவனை ஒத்தவரான கவிஞர், தன்னுடைய மக்களை மகிழ்விக்கக் கூடிய எழுத்துகளின் காரணமாய் படிப்பவர் முகங்களை மலரச் செய்பவர், அதே சமயம் தவறு செய்பவர் என்று அவர் தம் மனதில் கருதி விட்டால் எந்த ஒரு பாரபட்சமுமின்றி சுட்டெரிக்கத் தயங்காதவர்.\nபகலவன் சரி...அது என்ன ப்ரமிளா எதுக்கு அந்த பேரு ஒன்னுமில்லை சாரே. சீரியஸ் இலக்கியம் எழுதறவங்க தன் புனைப் பேருல ஒரு பாதியிலாவது ஒரு அம்மணி பேரை வச்சி எழுதாம சாதிச்சதா வரலாறே கெடையாது. ப்ரமிளாங்கிற பேரைக் கேட்டதும் என்ன தோனும் பலருக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் நியாபகத்துக்கு வரலாம், வெகு பலருக்கு சேச்சி நடிச்சி பிரபலமான தம்புராட்டி படம் நியாபகத்துக்கு வரலாம். க்ளாமரும் நடிப்பும் ஒரு சேர நிரம்பிய ஓல்டு ஆனாலும் கோல்டான ப்ரமிளாவைப் போன்ற கவர்ச்சியான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பது இந்த புனைப் பெயரின் இரண்டாம் பாகத்தில் தொக்கி நிற்கும் பொருள்.\nஎழுத்தாளர், இலக்கியவாதி, இதழியலாளர் இப்படியாக இன்னும் பல ஆளர்களை ஆளப் போகும் 'பகலவன் ப்ரமிளா'வின் வலைப்பூ கீழே.\nபகலவனும் சரி ப்ரமிளாவும் சரி இரண்டு காண்டிராஸ்டிங் சிறப்புகளைக் கொண்டிருப்பவர்கள் ஆதலால் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் பெயரான \"பகலவன் ப்ரமிளா\" ஜனனம். பேரு பாக்க காமெடியா இருந்தாலும் பதிவெல்லாம் டெரரா தான் இருக்கும். சீரியஸ் இலக்கியம் மட்டும் தான் எழுதுவார் பகலவன் ப்ரமிளா. ஏகவசனமா இருந்தாலும் அவருடைய இலக்கிய படைப்புகளை வாசித்து விட்டு \"நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா\"ன்னு மயில்சாமி மாதிரி உணர்ச்சிவசப்பட்டு பாராட்டற காலமும் வரத் தான் போகுது. அதை நானும் பாக்கத் தான் போறேன். அந்த நாள் வரும் போது...வரும் போது...வேணாம்... வரும் போது சொல்றேன் என்ன பண்ணுவேன்னு.\nLabels: சீரியஸ், பதிவர் வட்டம்\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\nஇதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும...\nஇலக்கியவானில் உதயம் பகலவன் ப்ரமிளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-20T20:07:25Z", "digest": "sha1:J35IYWKAT3AY3AY4AOCO5G6WHHBDPGH5", "length": 14618, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "முத்தம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்– 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nகால் கால்கேர்ல் காதல் 7 – தோப்போர அத்துமீறல் – tamil hot story\nகால் கால்கேர்ல் காதல் 7 – தோப்போர அத்துமீறல் – tamil hot story\nகால் கால்கேர்ல் காதல் 7 – [மேலும் படிக்க]\nஹை ஹை ஹைக்கூ …\nஹை ஹை ஹைக்கூ …\nTagged with: poem, அனந்துவின் கவிதைகள், கவிதை, கவிதைகள், காதல், கை, முத்தம், ஹைக்கூ\nதேர்தல் ஐந்தாண்டுக்கு ஒரு முறை [மேலும் படிக்க]\nகருணை மட்டறுப்பு – கவிதை – ஷஹி\nகருணை மட்டறுப்பு – கவிதை – ஷஹி\nசம்பாஷணைகளின் முடிவிலான மௌனங்கள் பதட்ட���் தெறிக்கும் [மேலும் படிக்க]\nஇட்டுத் தொலையாத முத்தம் – ஷஹி\nஇட்டுத் தொலையாத முத்தம் – ஷஹி\nஇதுவா அதுவா ஈரமிக்கது எந்த சொல்\nகலைமகன் கமல் – அனந்து …\nகலைமகன் கமல் – அனந்து …\nTagged with: kamalhasan, KAMALHASAN BIRTHDAY, rajini, VISHWARUPAM, அனந்துவின் கட்டுரைகள், எந்திரன், கமல், கமல்ஹாசன், காதல், கை, சங்கர், சினிமா, சூர்யா, முத்தம், விக்ரம், ஹீரோயின்\nஐந்து வயதில் ஆரம்பித்து ஐம்பது [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தென்றல் வந்து என்னைத்தொடும்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தென்றல் வந்து என்னைத்தொடும்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்:தென்றல் வந்து [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ராக்கம்மா கையத் தட்டு\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ராக்கம்மா கையத் தட்டு\nகாலை வணக்கம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் இன்றைய [மேலும் படிக்க]\nஎன் கண்ணீர் பிடிக்கும் கோப்பை . . ஷஹி\nஎன் கண்ணீர் பிடிக்கும் கோப்பை . . ஷஹி\nTagged with: kiss, love, tamil love poem, tamil poem, ஆண், கவிதை, கை, கோப்பை, தமிழ் கவிதை, தமிழ் காதல் கவிதை, பெண், பெண்ணியம், முத்தம்\nநீ சஞ்சரிக்கும் வெளிகளின் தூரம் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பூங்காற்று உன் பேர் சொல்ல\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பூங்காற்று உன் பேர் சொல்ல\nTagged with: \"பூங்காற்று உன் பேர் சொல்ல\" பாடல் வரிகள், amala, chitra, ILAIYARAJA, kamal, poongatru un paer solla song lyrics, s. p. balasubramaniam, s.p.b, tamil love songs, vetri viza, அமலா, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி, கமல், காதல், காதல் பாடல்கள், கை, தேவி, பாடல் வரி, முத்தம், விழா, வெற்றி விழா\nஇன்றைய பாடல்: பூங்காற்று உன் பேர் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணன் வந்து பாடுகின்றான்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணன் வந்து பாடுகின்றான்\nTagged with: Kannan, love songsரெட்டை வால் குருவி, mohan, radika, rettai val kuruvi, கண்ணன், காணொளி, காதல், குரு, பாடல் வரி, பெண், முத்தம், மோகன், ராதிகா\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: கண்ணன் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம்- 2018-2019 சிம்ம ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/04/03/actress-manvitha-harish-actress-gallery/", "date_download": "2018-04-20T20:30:14Z", "digest": "sha1:HN6CTGLKJUJO2EB4HLJSVD5UE4XKYLZE", "length": 8876, "nlines": 155, "source_domain": "mykollywood.com", "title": "Actress Manvitha Harish Actress Gallery – www.mykollywood.com", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு\nவிஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’ ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\nஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் ...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2011_07_01_archive.html", "date_download": "2018-04-20T19:44:36Z", "digest": "sha1:NZLNEZ2KVIQ7DVHW7K6PP2OVRATVOT4P", "length": 78038, "nlines": 347, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: July 2011", "raw_content": "\n: நில மோசடியில் அடுத்த திருப்பம்........\n[[தயாளுவின் கணக்குப்பிள்ளை கைது எப்போது...\nகாருக்குள் \"அலங்கோலம்': சோதனையிட்ட போலீசுக்கு \"அதிர்ச்சி'\nமும்பை : மும்பை கடற்கரையில், சிறிய சரக்குக் கப்பல் தரை தட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் எம்.வி. விஸ்டம் என்ற சரக்குக் கப்பல், கொழும்பிலிருந்து, குஜராத்தின் ஆலாங் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, மும்பையின் ஜுகு கடற்கரையில் தரை தட்டியது.\n[[நாஞ்சில் மனோ எங்கே போனாலும் பிராப்ளம் ம்ஹும்]]\nஉள்ளாட்சி தேர்தல் வைகோ முடிவு என்னதிருநெல்வேலி:மத்திய அரசு கொண்டுவரும் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக, தமிழக முதல்வருடன் இணைந்து, தமிழகத்தின் குரல் ஒலிக்க வேண்டும் என, வைகோ தெரிவித்தார்.\n[[ஹா ஹா ஹா ஹா மறுபடியும் முதல்லே இருந்தா...\nபுதுடில்லி:\"எந்த இடத்தில் அனுமதி கொடுத்தாலும் போராட்டம் நடத்த தயார்' என, காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.\n[[அண்ணே உங்களையும் காங்கிரஸ்'காரன் வாழவிடமாட்டான் போல]]\nசத்தான கல்வி கொடுக்க அரசு போராடுகிறது : விஜயகாந்த்\nசென்னை:\"\"மாணவர்களுக்கு, தரமான கல்வி கொடுக்கத்தான் இன்றைய அரசு போராடுகிறது. எனவே, கருணாநிதியின் போராட்ட சூழ்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்,\n[[மூனா கானா'வின் சூழ்ச்சியினால அவர் குடும்பமும் கட்சியும் கோர்ட்லையும், ஜெயில்லயுமா நாறிபோயி கெடக்கே ஹி ஹி]]\nஆம்னி பஸ்களுக்கு ஈடுகொடுக்கத் திணறும் அரசு விரைவு பஸ்கள்....\n[[அம்மாவுக்கு ஈடு குடுக்க முடியாத திமுக'ன்னு சொல்லுங்க]]\nஅமெரிக்காவின் கடன் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படுமா\nஎனக்கு எதிரி அந்த அரசியல்வாதிதான்\n[[மூனா கானா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்ட ஆவேசம் இன்னும் அடங்கலை தலைக்கு...\nதனுஷ் குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர்......\n[[ஆண்டாவா இவனுகளை நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை நீ காப்பாத்து]]\nகுண்டர் சட்டத்தில் எஸ்ஸார் கோபி கைது\n[[ஆவலாய் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அ நெ கைது எப்போது... ரொம்ப ஆர்வமா இருக்கு..\nமாஜி அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது வழக்கு.....\n[[குமரி மாவட்டத்துல ஏகப்பட்ட நிலத்தை அண்ணன் [[போடாங்]] வளைச்சி போட்ட்ருக்காராம்...\nஅமெரிக்கா பாக்., உறவில் மீண்டும் சிக்கல்....\n[[ஐயய்யோ பாகிஸ்தான்'காரன், அமெரிக்கா'காரன் கையை பிடிச்சி இழுத்துட்டான்]]\nபெண்களின் மிஸ்டு கால் மன்னர்கள்...\nகாப்பி பேஸ்ட்டின் \"தானை தலைவன்\" எங்கள் அண்ணன் சி பி'யின் ஒரு சூப்பர் டூப்பரும், பெண்களுக்கு உபயோகமான ஒரு கட்டுரை குங்குமம் வார இதழில் வந்துள்ளது... பொதுவா சிபி'தான் காப்பி பேஸ்ட் பண்ணுவான், ஒரு மாறுதலுக்கு சிபி'யின் கட்டுரையை நான் காப்பி டைப் [[நல்லா பாருங்க \"காப்பி டைப்\"]] பண்ணி போட்டுருக்கேன்.\nசுகந்தியின் மொபைல் போனுக்கு அந்த மிஸ்டுகால் வந்திருந்தது. நீண்ட நேரம் யோசித்து பார்த்தால். ம்ஹும்....யாருடைய நம்பர் என்று தெரியவில்லை. \"கூப்பிட்டு பார்ப்போமே\" என்று அந்த எண்ணை அழைத்தாள்...\n\"உங்க நம்பர்ல இருந்து ஒரு மிஸ்டுகால் வந்திருந்தது\" என்றாள்.\n\" மறுமுனையில் வசீகரிக்கும் ஆண்குரல், அந்தகுரலின் வசீகரத்தை ஒரு வினாடி ரசித்த சுகந்தி, \"இல்லைங்க.............ராங் நம்பர்\"என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் சுகந்தி, அந்த சம்பவத்தை அதோடு மறந்தும் விட்டாள்.\nநான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு அழைப்பு, \"கல்பனா இருக்காங்களா\" - அதே குரல்..\n\"இல்லீங்க, மறுபடியும் தப்பான நம்பருக்கு கூப்பிட்டு இருக்கீங்க, உங்களுக்கு என்ன நம்பர் வேணும்.. [[இந்த கேள்வியே தப்பு, பேசாம போனை கட் பண்ண வேண்டியதுதானே]] சுகந்தி கேட்டாள். அவன் சொன்னான், \"ஐயோ....இது என் நம்பராச்சே.. [[இந்த கேள்வியே தப்பு, பேசாம போனை கட் பண்ண வேண்டியதுதானே]] சுகந்தி கேட்டாள். அவன் சொன்னான், \"ஐயோ....இது என் நம்பராச்சே..\n\"தப்பா நினைச்சிக்காதீங்க, நான் அண்ணா யூனிவர்சிட்டியில பி ஹெச் டி பண்ணிட்டு இருக்கேன், சில தகவல்களை தேடி அலையுறேன், கல்பனாகிட்டே அந்த தகவல்கள் கிடைக்கும்னு சொன்னாங்க, யூனிவர்சிட்டியில அவங்க நம்பர்னு இதைதான் குடுத்தாங்க\" - அவன் குரலில் கொஞ்சம் கவலை தெரிந்தது [[அடேங்கப்பா நடிப்பை பாரு ராஸ்கல்]]\nஅண்ணா யூனிவர்சிட்டி, ஆராய்ச்சி மாணவன் என்றதும் சுகந்தியின் மனதில் கொஞ்சம் வியப்பு, இவளும் எம்.பில் முடித்து விட்டு டாக்டரேட் ஆராய்ச்சி கனவில் இருப்பவல்தான். \"என்ன ஆராய்ச்சி பண்றீங்க சார்.. [[தேவையா இது...\n\"என்னை நீங்க விஜய்'ன்னே கூப்பிடலாம் [[டாகுட்டருக்கு வச்சிட்டான்ய்யா ஆப்பு]] சார்னு கூப்புடுற அளவுக்கு இன்னும் வய���ாகலை\" என சிரித்து கொண்டே சொன்னான்......\"நான் நானோ டெக்னாலஜில ரிசர்ச் பண்றேங்க\n நான் கூட அதே ஏரியாவுலதான் ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கேன்\" என்றாள் சுகந்தி, \"வாவ்....நீங்க கூட ஸ்டுடண்டா இஃப் யூ டோன்ட் மைண்ட்...எனக்கு கொஞ்சம் தகவல் தர முடியுமா இஃப் யூ டோன்ட் மைண்ட்...எனக்கு கொஞ்சம் தகவல் தர முடியுமா \n\"உங்க ஆராய்ச்சிக்கு நீங்க பத்திரமா மூட்டை கட்டி வச்சிருக்கிற விஷயம் எதுவும் தரவேண்டாங்க ஏதோ போனா போகுதுன்னு ரெண்டு, மூணு தகவல்கள் குடுத்தீங்கன்னா கூட போதும்\" - அவன் சிரிக்க சுகந்தியும் சிரித்தாள் [[வெளங்கிரும்]]\n\"நீங்க எங்கே தங்கி இருக்கீங்க...\" சுகந்தி கேட்டதும், அவன் அண்ணா நகரில் ஒரு முகவரியை சொன்னான், சுகந்தி ஆச்சர்யமானாள், அவள் அதற்கு பக்கத்து தெருவில்தான் வசிக்கிறாள் [[அவ்வ்வ்வ்வ்வ்]]\nசில நாட்களுக்கு பின் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சந்தித்து கொண்டார்கள், அந்த பழக்கம் முதலில் ஆரோக்யமான கல்வியில் ஆரம்பித்து, பிறகு கொஞ்ச கொஞ்சமாக ஜாலி, அன்பு, காதல் என தடம் மாறியது [[நாசமா போச்சி போ]]\n\"என்ன மேடம் ஒரு நாள் கூட வீட்டுக்கு கூப்பிட்டு அப்பா, அம்மாவை அறிமுகபடுத்த மாட்டேங்குறீங்க.....ஒரு கப் காப்பி தர மாட்டேங்குறீங்க [[ஆஹா இப்பவாது சுகந்தி நீ உஷார் ஆகலியே அவ்வ்வ்வ்வ்]]] என்று விஜய் [[டாகுடர் விஜய் அல்ல ஹி ஹி]] சீண்ட, அன்றே அவனை வீட்டிற்கு அழைத்து வந்தாள். வீட்டில் அவர்களை தவிர யாரும் இல்லை, மனதுக்கு பிடித்தவருடனான மாலை [[கயிறு]] பொழுது அவர்கள் மேல் ஒரு மெல்லிய போர்வையாய் படர்ந்தது, நெருக்கமும், இணக்கமும் எல்லை தாண்ட வைத்தது [[அடப்பாவிகளா... [[ஆஹா இப்பவாது சுகந்தி நீ உஷார் ஆகலியே அவ்வ்வ்வ்வ்]]] என்று விஜய் [[டாகுடர் விஜய் அல்ல ஹி ஹி]] சீண்ட, அன்றே அவனை வீட்டிற்கு அழைத்து வந்தாள். வீட்டில் அவர்களை தவிர யாரும் இல்லை, மனதுக்கு பிடித்தவருடனான மாலை [[கயிறு]] பொழுது அவர்கள் மேல் ஒரு மெல்லிய போர்வையாய் படர்ந்தது, நெருக்கமும், இணக்கமும் எல்லை தாண்ட வைத்தது [[அடப்பாவிகளா...\nமுதலில் குற்ற உணர்வாய் தோன்றிய விஷயம், பிறகு அடிக்கடி நடந்தது. ஆனாலும் ஒரு முறை கூட அவன் வீட்டை பார்க்க வேண்டும் என அவளுக்கு தோன்றவே இல்லை [[ம்ஹும் அம்புட்டு மயக்கம்]]\nதிடீர் என ஒரு நாள் விஜய் காணாமல் போய் விட்டான், அவன் செல்போன் ஸ்விச் ஆஃப் செய்யபட்டிருந்தது, ���ுகந்திக்கு பதற்றம் அதிகரித்தது, அவன் சொன்ன அப்பார்ட்மென்ட்ல் விசாரித்தால், அப்படி யாரும் அங்கு இருந்திருக்கவில்லை, யூனிவர்சிட்டியிலையும் அப்படி யாரும் ஆராய்ச்சி மாணவன் இல்லை...\nஉட்கார்ந்து யோசித்தவளுக்கு [[ரூம் போட்டு யோசித்ததின் விளைவு இது ]] விஷயம் புரிய ஆரம்பித்தது, அவன் ராங் நம்பரில் ஆரம்பித்த ராங் நபர் [[ஹய்யோ ஹய்யோ]] எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறான், இவளுடைய குடும்பம், படிப்பு ரசனை எல்லாம் தெரிந்து கொண்டே வலையில் வீழ்த்தியிருக்கிறான்...\nஇது ஏதோ ஒரு சுகந்தியின் கதையல்ல...தமிழகத்தில் பல இடங்களிலும் பலவகைகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியே...சைபர் க்ரைமுக்கு வரும் பல்வேறு புகார்கள் பயமுறுத்துகின்றன,மிஸ்டுகால், ராங் நம்பர் போன்றவை கூட தூண்டில் ஆகும் என்பதை பலரும் யோசித்து கூட பார்ப்பதில்லை,\n\"யாரோ அழைத்திருக்கிரார்களே....முக்கியமான சமாச்சாரமோ [[ஹி ஹி]] என திரும்ப அழைத்தாள் போச்சு தெரியாத எண்ணிலிருந்து பெண்களுக்கு மிஸ்டுகால் வந்தால், திரும்ப அழைக்காமல் இருந்தாள் உசிதம். பேசியே ஆகவேண்டும் என தோன்றினால் வீட்டு ஆண்களிடம் கொடுத்து பேச சொல்லுங்கள், \"என் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்ததிருந்ததா....இருக்காதே\" என பார்ட்டி எஸ்கேப் ஆகிவிடுவார்...\nஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு புகைப்படங்களை வைப்பதும், தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் ரொம்பத் தப்பு, அந்த படங்களை பார்த்து, எண்ணைப்பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை வரும் ஆபத்து உண்டு, மின் அஞ்சலிலோ, எஸ் எம் எஸ் மூலமாகவோ, இணையதளங்கள் மூலமாகவோ கிடைக்கும் தேவையற்ற எண்களுக்கு போன் செய்யவே செய்யாதீர்கள், இது சிக்கலை காசு கொடுத்து வாங்குவதற்கு சமம்...\nமிஸ்டு கால், ராங் கால் போல இன்னொரு விஷயம் ராங் எஸ் எம் எஸ், முதலில் \"குட்நைட்\" என்று ஒரு எஸ் எம் எஸ் வரும்\" யாரது என்று நீங்கள் திருப்பி எஸ் எம் எஸ் அனுப்பினால் நீங்கள் அவனுடைய லிஸ்டில் சேர்ந்து விடுவீர்கள், பின் சிக்கல் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம்...\nஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் [[சொல்லுங்கண்ணே]] தெரியாத,எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ் எம் எஸ் போன்றவற்றை நிராகரித்து விடுங்கள், தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்��ு விடும்....\nகுங்குமம் வார இதழுக்காக சி. பி. செந்தில்குமார் [[அட்ரா சக்கை சி பி'னும் சொல்லலாம்]]\nLabels: பெண்களின் மிஸ்டு கால் மன்னர்கள்\nஒரு பிரபல பதிவரின் தொடர் வெற்றி...\nஸ்கூலுக்கு குழந்தையை [[மும்பை]] விடபோன என் வீட்டம்மாவுக்கு போன் செய்து, செல்லம் அங்கே கடையில ஜூனியர் விகடனோ, ஆ விகடனோ, குமுதம் நாளிதழ் இருந்தால் எல்லாம் வாங்கிட்டு வாம்மா'ன்னு சொன்னேன், அவளும் சரி அத்தான் என சொன்னாள்....\nகொஞ்சநேரvம் களிஞ்சதும் அவளிடமிருந்து போன், அத்தான் ஒரு வார இதழும் இல்லை ஆனால் குங்குமம் [[வார இதழ்]] தான் இருக்கு வாங்கிட்டு வரட்டுமா'ன்னு கேட்கவும் நானும் வாங்கிட்டு வாம்மானு சொன்னேன்...\nஅவள் கொண்டு தந்ததும் நான் அதை வாசிக்காமல், பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்தேன், குங்குமம் டேபிளில் இருந்தது, கொஞ்ச [[அதிக]] நேரம் கழிச்சி தலைப்பை பார்த்தேன் அங்கே...\n'பெண்களை மயக்கும் மிஸ்டுகால் வில்லன்கள்\" என்று எழுதி இருந்தது....\nஅடடா உடனே படிக்கனுமேன்னு தோணியதும், பிரகாசின் பதிவில் கமெண்ட்ஸ் போடும் பிஸியில் இருந்தமையால், படிக்காமல் மறந்து பதிவில் பிஸி ஆகிவிட்டேன், நேற்று மதியம் என் மனைவி, குங்குமம் படித்துவிட்டு, அத்தான் பாருங்க, நீங்க ஒரு ஆளை [[நண்பனைதான் ஹி ஹி]] மூதேவி மூதேவி'ன்னு திட்டி எழுதுவீன்களே [[அவ்வ்வ்வ்வ்]] அந்தாளுதான் \"பெண்களை மயக்கும் மிஸ்டுகால் வில்லன்கள்\" என்ற கட்டுரையை எழுதி இருக்கார் போல என சொல்லவும் ஆச்சர்யமாக விரித்து படிக்க ஆரம்பிச்சேன்....\nஆமாம் சி பி செந்தில்குமார்'ன்னு போட்டுருக்கு... ஆனாலும் எனக்கு சந்தேகமாகவே இருக்கவும், சிபி'க்கு போனை போட்டேன் உடனே பிட்டு படம் பார்த்துட்டு இருந்தானோ அட்டு படம் பார்த்துட்டு இருந்தானோ தெரியலை ராஸ்கல் என் போனை அட்டென்ட் பண்ணிட்டு ஹா ஹா ஹா ஹா'ன்னு சிரிச்சிட்டே இருக்கான் [[ராஸ்கல்]]\nடேய் டேய் நிறுத்துடா உன் சிரிப்பை, ஆமாம் சாப்பிட்டியா [[ஓசி சாப்பாடு]] ஆமாம்.........சரி குங்குமத்துல நீ ஏதாவது எழுதினியா கேட்குமுன்னே டெலிபோன் கட்டானது, கடுப்பான நான்.........சரி நம்ம போன்ல காசு தீந்துருக்குமொன்ற டவுட்ல, செக் பண்ணினேன் ஹி ஹி ஆமா காசு முடிஞ்சி போச்சி......\nஅப்புறம் வோடா [[வடை இல்லை]] போன்ல காசு போட்டுட்டு மறுபடியும் போன் பண்ணினேன் அப்பவும் ஹி ஹி ஹி ஹி'ன்னு சிரிச்சிட்டே இருக்கவும் நாலு @#$%$#@@###@@$$$$$$$$##$$%@@ திட்டு திட்டவும் நார்மலானான்.....\nடேய் மக்கா குமுதத்துல'ன்னு நான் ஆரம்பிக்கவும் இடைமறித்தான், ஆமாம் குங்குமத்துல எழுதுனது நாந்தேன், அது மட்டுமா, ஆ விகடன்ல இந்த வாரம் எழுதி இருக்கேன், என்னமோ ஒரு தலைப்பு சொன்னான் மறந்து போச்சு.....ஆனால் அவன் குங்குமத்தில் எழுதிய கட்டுரை மிகவும் பெண்களுக்கு உபயோகம் உள்ளது என்பது என் மனைவியின் பாராட்டில் தெறிந்தது..\nநண்பர்களின் எழுத்துக்கள் பேப்பரிலோ, வார இதழ்களிலோ வரும்போது மனசுக்கு என்னவோ நாமே எழுதுன ஃபீலிங்கும், பெருமையுமா இருக்கு இல்லையா........ என் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......\nடிஸ்கி : டேய் கில்மா பத்திரிக்கைகளுக்கு சற்று தள்ளியே இரு, ஏன்னா உன்னை கடுமையாக கண்காணிப்பதாக உளவுத்துறை \"ஆபீசர்கிட்டே\" இருந்து ரகசிய தகவல் எனக்கு வந்துருக்கு சாக்குரதை....\nடிஸ்கி : படங்கள் எல்லாம் குங்குமம் வார இதழில் சுட்டது ஹி ஹி........\nLabels: ஒரு பிரபல பதிவரின் தொடர் வெற்றி\nஎங்கு பார்த்தாலும் அலைபேசி ஹேக்கிங் என்ற செய்தி பரவலாக உள்ளது.உங்கள் அலைபேசி பாதுகாப்பானதா இல்லை என்கின்றனர் வல்லுனர்கள்.ஆம் யார் வேண்டுமானாலும் உங்கள் அலைபேசியின் உள்ளே நுழைந்து தேவையான தகவல்களை பெற இயலும்.\nபிஷ்ஷிங்(Phishing) என்ற முறை இங்கும் பயன்படுகின்றது.உங்கள் நண்பர்களே உங்கள் மின்னஞ்சலுக்கு தொடுப்புகளை(links) அனுப்பினாலும் கவனமாக இருங்கள்.பலருக்கு இது பற்றி தெரிந்திருந்தும் கவனக்குறைவாக இருந்து விடுகிறார்கள்.\nபரவலாக உங்கள் அலைபேசி ஹாக் செய்யப்படுவதற்கு காரணம் நீங்கள் தரவிறக்கும் பயன்பாட்டான்களே(Applications).\nநீங்கள் நோக்கியா பயன்படுத்தினால் நோக்கியா ஸ்டோர் அல்லது Symbianking.com தளத்தில் இருந்து பயன்படுத்துங்கள்.\nஐ- போன் பயன்படுத்துபவர்கள் உங்கள் போனை ஜெயில் பிரேக் செய்யாவிட்டால் பிரச்சினை எதுவும் இல்லை.\nநீங்கள் ஆன்ட்ராய்டு பயன்படுத்துவர் என்றால் உங்களுக்கு தலைவலி தான்.கணினியில் எப்படி விண்டோசில் ஏகப்பட்ட வைரசுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டோ அதோ போல் தான் ஆன்ட்ராய்டு.இதன் ஸ்டோர் தேவையற்ற பயன்பாட்டான்களை உடனே நீக்குவதில்லை.இதனால் பாதிக்கபட்டவர்கள் ஏராளம்.\nஉங்கள் போன்களை கவனமாக பயன்படுத்தும் காலம் வந்து விட்டது.\nLabels: உங்கள் அலைபேசி பாதுகாப்பானதா\nஅந்��� பையன் உரிமையோடு என்னை நோக்கி வரவும், பாப்பா'ம்மா'கிட்டே உடனே கேட்டேன் யாரும்மா இது உன் தம்பியா என்று, அவள் ஹா ஹா ஹா ஹா என சிரித்து விட்டு சொன்னாள் ஆமாம் அண்ணா நல்லா பாருங்க தம்பிதான் \"கூர்மதியன்\" என்றவுடன் சட்டென ஞயாபகம் வந்தான் \"தம்பி கூர்மதியன்\" ஹா ஹா ஹா ஹா [[உஷார் ஆகிருவோம்ல]] ஆபீசர்'தான் என்னை விட ஷார்ப் ஆச்சே கை கொடுத்து நலம் விசாரித்தார் தம்பியை.....\nஅவன் என்னிடமும் ஆபீசரிடமும் திரும்ப திரும்ப கேட்ட [[புலம்பின]] கேள்வி, அண்ணா என்னை மறந்துட்டீங்க, அண்ணா என்னை மறந்துட்டீங்க......எவ்வளவோ சொல்லியும் அவன் சமாதானமாக வில்லை, எனக்கு மனசு வருந்தினாலும், தம்பி என் சூழ்நிலை அப்பிடிம்மா நான் ஜாலியா சுத்துறேன்னு நினைக்காதே நான் பர்சனலா சில வேலைகளுக்காக வந்துருக்கேன், என் நெருங்கிய எல்லாருக்கும் இது தெரியும் ஏன்னா பாப்பா'ம்மா'கிட்டேயே கேட்டுக்கோ அவளே சொல்லுவாள் என ஆறுதலாக சொன்னேன்....\nதம்பி கூர்மதியன், நான், ஆபீசர், கல்பனா பாப்பா எடுத்த போட்டோ....\nமுடிந்தால் கண்டிப்பாக சென்னை வருவேன்னு சமாதான படுத்தினேன் [[மெட்ராஸ் பவன், என்ன கேக்குதா... சாப்பாடு ரெடி பண்ணி வையும் ஒய் ஆபீசரும் நானும் வரப்போறோம்]] விட்டா தம்பி அழுதுருவானொன்னு [[பாசம்]] கவலையா இருந்துச்சு......\nஇப்போதும் அவன் பாசமா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை, என் கண்ணுக்குள்ளேயே இருக்கான், வயசு குறைவாக இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் பாசம், அன்பு என்பது எல்லாருக்கும் ஒன்றுதான் இல்லையா... [[துடுக்குத்தனமா பேசுரானேன்னு [[பதிவுலகில்]] கோபம் வந்தாலும் அவன் பாசமா உரிமையோட இருக்கான் என்பதையும் கொஞ்சம் மனசுல வச்சிக்கனும் நானும், அதே போல அண்ணன் நன்மையை சொல்லும் போது கேட்டுக்கனும் நீயும் சரிதானே மக்கா...]]\nஅது ஒரு உணர்வுபூர்வமான சந்திப்பு.... தம்பியை, தங்கச்சியை சந்திச்சி போட்டோ எடுத்துட்டு [[டேய் டேய் ஹி ஹி ஹி ]] ரயில் கிளம்பினாலும் எங்களுக்கு இவர்களை பிரிய மனசில்லை, பாப்பாவும், தம்பியும்தான் கிளம்புங்க கிளம்புங்க என் ரயிலில் ஏற்றி அனுப்பினார்கள், அவர்கள் மறையும் வரை நான் கை அசைத்து கொண்டே இருந்தேன்.... தம்பியை, தங்கச்சியை சந்திச்சி போட்டோ எடுத்துட்டு [[டேய் டேய் ஹி ஹி ஹி ]] ரயில் கிளம்பினாலும் எங்களுக்கு இவர்களை பிரிய மனசில்லை, பாப்பாவும், ��ம்பியும்தான் கிளம்புங்க கிளம்புங்க என் ரயிலில் ஏற்றி அனுப்பினார்கள், அவர்கள் மறையும் வரை நான் கை அசைத்து கொண்டே இருந்தேன்.... [[ ஒரு நாள் வரும் நாம் எல்லாரும் குடும்பமாய் வந்து ஒரு நாள் இரு நாள் என அவரவர் வீட்டில் அமர்ந்து மெதுவாக பேசி மகிழும் நாள்.....நான் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்]]\nம்ம்ம் அப்புறமா நானும் ஆபீசரும் நல்ல ஜாலியா பேசிட்டு இருந்துட்டு, மதுரை வரவும் ஆபீசர் இறங்க ரெடியானார், எனக்கோ மனசு அவரை விட விரும்பவில்லை, இவரை இப்பிடியே மும்பைக்கு கடத்திருவோமான்னு நினச்சி நான் மனசுக்குள்ளே சிரிச்சிகிட்டேன், பின்னே, அன்பு உள்ளம் கொண்டவங்க நம்ம கூட இருக்கனும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது இல்லையா.....\nமதுரை வந்ததும் ஆபீசர் கம்பீரமாக இறங்கி, பிரியா [[அந்த பிரியா இல்லை பிச்சிபுடுவேன் பிச்சி]] விடை பெற்று சென்றார்............ ஆபீசர் த கிரேட்............. உங்க அன்புக்கு நன்றி நன்றி ஆபீசர்.......\nஅடுத்துதான் இருக்கு சிபி'க்கு சோதனை ஹே ஹே ஹே ஹே.......[[கழுதை சந்தோஷத்தை பாரு மனோ'வுக்கு]]...........\nஆபீசர் சிபி'யை ஈரோடு ஸ்டேசனுக்கு வர சொன்ன நேரம் மாலை அஞ்சரை மணிக்கு சரியா.... அப்புறமா நான் நல்லா படுத்து உறங்கிவிட்டேன், மதியம் சாப்பிடவும் இல்லை காரணம் காலையில ஆபீசர் தந்த டிபனின் வெயிட் அப்பிடி.... நிம்மதியா சில பல கனவுகளுடனும் ரயிலின் தாலாட்டுடனும் தூங்கி போனேன்....\nரயில் ஒரு ஸ்டேசனில் நிற்கும் போது எனக்கு திடீரென முழிப்பு தட்டியது, சும்மா படுத்துகிட்டே பிளாட்பாரம்ல நடந்து போன ஒரு ஆள்கிட்டே கேட்டேன் இது எந்த ஊர்'னு, ஐயய்யோ..........ஈரோடு.........அடிச்சிபிடிச்சி எழும்பி சிபி'யை தேடினேன் ரயிலுக்கு வெளியே வந்து ஆளையே காணோம்...\nஎன்னடா கோச் நம்பர் சரியாதானே சொன்னேன், என்னாச்சி ஆளை காணோமே ஒரு வேளை மாலை, மேளம் தாளம் தப்பட்டையோடே வருவானோன்னு பார்த்தும் மூதேவியை ஆளைக்காணோம்.... இந்த ராஸ்கல் நம்மளை ஏமாத்திபுட்டான்னு கடுப்புல போனை போட்டேன்....\nகே ஆர் விஜயன் தற்போது தாய்லாந்தில் லந்து பண்ணிகொண்டிருப்பதாக ஆக்கப்பூரவமான தகவல்கள் வருகிறது ஹி ஹி...\nஹலோ எங்கேடா இருக்கே'னு கேட்டேன், அவன் என்கிட்டே கேட்டான் நீ இப்போ எந்த ஊர்பக்கம் வந்துட்டு இருக்கேன்னு, டேய் நான் ஈரோட்டுல நின்னுட்டு இருக்கேம்டான்னு சொன்னதும் திட்டினான் பாருங்க திட்டு @#$%@##$$%%%@@###$௪$ர்##௪$%ப்ர௪௫௪௩ர௩௪௩௪@வ##$$௫%%#௩#$%^%$#@@\nநாயே மணி எத்தனைடா உன் வாச்'ல பாரு, அண்ணே மூணரை அண்ணே.......ராஸ்கல் நீ அஞ்சரை மணிக்கு வாறேன்னு சொல்லிட்டு, மூணரை மணிக்கு உன்னை யார்டா வரசொன்னது ராஸ்கல் அப்பிடின்னு அவனால எவ்வளவு திட்ட முடியுமோ அம்புட்டு திட்டிட்டு போனை கட் பாண்ணுனானா இல்லை தூக்கி சுவர்ல எறிஞ்சானான்னு சத்தியமா எனக்கு தெரியாது ஹி ஹி...\nஹி ஹி ஆக, இரண்டு மொக்கைங்க சந்திக்க முடியாமல் போச்சு ஹி ஹி [[எலேய் மக்கா இனியும் அதே ரயில்ல வந்து உன்னை சந்திப்பேன்லெய் மக்கா கவலை படாதே]]\nஆபீசர் வச்ச சூனியம் இது, எனவே சிபி அண்ணே ஒருக்கா கூட போன் செய்து என்னை எம்புட்டு திட்டினியோ அம்புட்டு திட்டையும் அவர்கிட்டேயும் ஒப்புவி, ஏன்னா ஈரோட்டுல மும்பை எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்னு சத்தியமா எனக்கு தெரியாது, ஆபீசர்'தான் உனக்கு டைம் சொன்னார்....[[அப்பாடா ஆபீசரை கோர்த்து விட்டாச்சு இனி நிம்மதியா தூங்கலாம் ஹி ஹி]]\nLabels: முடிந்தது ரயில் பயணம்\nமாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன்இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே\nபரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.\nதன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nமேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப��பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம்செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.\nகடந்த எனது பதிவில் மேற்கொண்டவாறு கமெண்ட்ஸ் போட்டுருந்தார் நண்பர் அதிரைக்காரன், அவர் வேண்டுகோளில் இருந்த நியாயம் என்னையும் உசுப்பேத்தியதால், நானும் இதை மீள் பதிவாக போட்டு என் வலைதள நண்பர்களுக்கு தெரிய தருகிறேன்...\nவசமா சிபி'கிட்டே கோர்த்து விட்டுட்டார் ஆபீசர், உடனே அவனுக்கு போனும் பண்ணிட்டார், தம்பி சிபி உன் தம்பி கரிக்ட்டா ஈரோட்டுக்கு சாயங்காலம் அஞ்சரை மணிக்கு வந்து சேருவான் மீட் [[கொல்லு]] பண்ணிக்கொன்னு சொன்னதுதான் தாமதம் பயலுக்கு பயங்கர சந்தோசம், ஆனால் விதி எனக்கு ஆதரவா சலங்கை கட்டி ஆடுனது அப்புறமா சொல்லுறேன் ஹி ஹி....\nடிக்கெட் பரிசோதகர் வந்தார், என்னிடம் டிக்கெட் கேட்டவர் ஆபீசரை பார்த்ததும் சற்று ஜெர்க் ஆகி நாலு எட்டு தள்ளி நின்னு டிக்கெட்டை பார்த்துட்டு பட படவென பென்னால் மார்க் செய்துட்டு, மறுபடியும் ஆபீசரை ஒரு லுக் விட பயந்து என்னையும் ஓகே........... \"சா.......ர்\"........[[அவ்வ்வ்வ்வ்வ்வ்]] னு சொல்லிட்டு என்னை அழவச்சிட்டு போனார்.....\nஅப்புறம் லேப்டாப் சார்ஜ் உயிரை விட்டுருச்சி ஏன்னா நான் சார்ஜர்ல வைக்க மறந்துட்டேன், அதுக்கு ஆபீசர் லேப்டாப் வச்சிருக்குற லட்சனமாய்யா இதுன்னு மனசுக்குள்ளே திட்டிட்டு ஆப் பண்ணி தந்தார் சாக்கு'குள்ளே வைக்குமாறு.....ஹி ஹி...\nஅப்புறமா அவர் எனக்காக கொண்டு வந்த [[நெல்லை பதிவர் சந்திப்பு நடந்த ஹோட்டல் சாப்பாடு]] அதே ஜானகிராமன் ஹோட்டல் டிபன் எடுத்து தந்தார் சாப்பிடுங்க மனோ என்று, சூப்பரா பூரி பாஜி, ரெண்டு இட்லி வாவ் சூப்பர்......... ரசிச்சி சாப்பிட்டேன்.....[[நன்றி ஆபீசர்]] அப்புறம் மெதுவா பதிவுலகம், நண்பர்கள் அப்பிடி இப்பிடியா சுவாரஸ்யமா பேசிட்டே வந்தோம்.....\nவிருதுநகர் நெருங்கிட்டே இருந்துச்சு பாப்பா'ம்மா தனியா வந்துருப்பாளேன்னு கொஞ்சம் நெர்வசாவே இருந்துச்சி மனசுக்கு, சீட்ல இருந்து ரயில் வாசலுக்கு நான் புறப்படவும் ஆபீசர் நான் முகம் துடைக்க வச்சிருந்த துண்டை [[டவல்]] எடுத்து என் தோளில் போட்டு விட்டார் இருக்கட்டும் மனோ என்று...... எனக்கு கொஞ்சம் மனசு பட பட.....[[எனக்கு ஏதாவது வித்தியாசமா நடக்கும்னு தெரிஞ்சா அதாவது நான் நேசிக்கும் யாரா இருந்தாலும் சரி எனக்கு இப்படி லப்டப் அடிக்���ும், எனக்கு புரிஞ்சும் போகும் நல்லதுதான் நடக்கும்னும்]]......\nரயில் விருதுநகர் பிளாட்பாரம் நெருங்கவும் ஆபீசரும் நானும் ரயில் வாசலில் நின்று கொண்டே......... பாப்பாவை நான் ஆவலாய் தேட, ஆபீசர் சொன்னார், மனோ நான் சொன்னா மாதிரி பாப்பா நம்ம கம்பார்ட்மென்ட் எங்கே நிக்குமா அங்கே நிப்பாள் பாருங்கன்னு சொன்னார்.... ஆபீசர் சொன்னா அப்பீல் உண்டா என்ன அவருக்குதான் எல்லாம் அத்துபடி ஆயிற்றே....\nஅதேபோல பாப்பா'ம்மா நின்னுட்டு இருந்தாள் கையில் பெரிய பார்சலோட, ரயில் நின்றதும் நானும் ஆபீசரும் வெளியே இறங்கினோம், ஓடி வந்து கையை பிடித்துகொண்டாள் பாப்பா, நலம் விசாரிக்கும் போதே, அண்ணா உங்க மகள் எங்கே'ன்னு கேட்டாள், ஏய் நானும் ஆபீசரும்தானே வர்றதா சொன்னேம் பிள்ள, பிள்ளைங்களுக்கு ஸ்கூல் இருக்குல்ல மும்பயிலன்னதும் சாந்தமாகி அந்த பார்சலை என்னிடம் தந்து ஜாய்'கிட்டே [[என் மகள்]] குடுக்க சொல்லி தந்தாள்......\nஇப்பிடி நானும் ஆபீசரும் பாப்பா'ம்மாகிட்டே பேசிட்டு இருக்கும் போதே [[ ரயில் அங்கே நின்னது ரெண்டே நிமிஷம்தான்னு நினைக்கிறேன்]] ஒரு இருவது வயசு மதிக்க தக்க ஒரு பையன் உரிமையோடு எங்களை நோக்கி வந்தான்...................... என் மனசு..... கட..... கட...... தட..... தட....... [[ஆபீசர்தான் எதுக்கும் பயப்படாத சிங்கமாச்சே, நான் பச்சை பிள்ளையாச்சே............ என் மனசு..... கட..... கட...... தட..... தட....... [[ஆபீசர்தான் எதுக்கும் பயப்படாத சிங்கமாச்சே, நான் பச்சை பிள்ளையாச்சே..\nதொடரும் தட தட ரயில் பயணம்......\nடிஸ்கி : பதிவின் நீளம் கருதி சுருக்கி இருக்கேன் அடுத்த பதிவில் அதாவது நாளை இத்தொடர் முற்றும் [[அப்பாடா தப்பிச்சீங்களா]]\nLabels: ரயில் பயணம் தொடர்\nகாலை 6 : 55 க்கு மும்பை எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டுமென்பதால் நண்பன் ராஜகுமாரிடம் காலை ஆறு மணிக்கு வந்து நாகர்கோவில் கூட்டி செல்லுமாறு சொல்லியிருந்தேன், ஏன்னா நடந்த பார்ட்டி அப்பிடி.....\nஅவனும் காலையிலேயே வந்துட்டான். பட படவென கிளம்பினேன் காரணம் ஆபீசர் நெல்லையில் அதே ரயிலில் என் கூட மதுரை வர [[ஆபீசியல்]] இருந்ததால் பயம் கூடி போச்சு அவர் கையில் பிரம்பு வச்சிகிட்டு காத்திருக்குறது மாதிரியே பிரம்மையா இருந்துச்சு...\nஸ்டேசன் வந்து பி என் ஆர் செக் பண்ணினேன் ஹி ஹி போன தடவை மாட்னா மாதிரி மாட்டி தொலைக்க புடாதே, நண்பன் கே ஆர் விஜயன் பக்காவாக டிக்கெட் எடுத்து தந்து வ���ட்டார் என்ற சந்தோஷத்தில் s 3 சீட் நம்பர் 17\nல போயி பக்காவா உக்காந்துட்டேன்....\nரயில் தட தட என நெல்லை நோக்கி ஸாரி மும்பை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது, காற்று சுகமாக என்னை தழுவியது, உறக்கம் கண்ணை கிறக்க உறங்கி போனேன்...\nதிடீரென ஒரு இடத்தில் ரயில் நிற்கவும் பதற்றமாக எழும்பி பார்த்தேன்...ஆத்தீ நாங்குநேரி வந்துருச்சி அடுத்து திருநெல்வேலி, நாஞ்சில் மனோகரன் மாதிரி ஆபீசர் தடியுடன் நிப்பாறேன்னு பயந்து பாத்ரூம் ஓடி முகம் கழுவி காத்திருந்தேன் நெல்லைக்காக ஸாரி ஆபீசருக்காக...\nகரீக்டா வந்தாருய்யா ஆபீசர், அதிகாலை என்றாலும் செம ஃபிரஷா வந்துருந்தார் வெரி ஸ்மார்ட்டாக... அவர் ரயில் உள்ளே வந்ததும் அவருடைய பணியாள் ஏதோ ஒரு பார்சலை பக்கத்தில் கொண்டு வைத்து விட்டு போனார், பார்வையாலேயே நன்றி சொல்லி போக சொன்னார் அவரை ஆபீசர்.....\nஅப்புறம் சந்தோஷமாக பேசிகொண்டிருந்தோம், அப்புறமா சொன்னார் தினகரன் பத்திரிக்கைல எடக்கு மடக்கா நியூஸ் போட்டு அதுக்கு உத்திரவாதமான அதிகாரியை கைது செய்யவேண்டும்னு நியூஸ் போட்டுருக்குறதா கடுப்பாக சொன்னார், கலெக்டர் தலையிட்டு தினகரன் மண்டையை டமால் ஆக்கியதையும் சொன்னார்....\nஇந்த சிபி ராஸ்கல் தொல்லை தாங்க முடியலை கொஞ்ச நாளா, ஏன்னா என்கிட்டே லேப்டாப் இல்லவே இல்லை என்று போற வாற இடமெல்லாம் சொல்லிட்டு திரியுரானே இதுக்கு ஒரு முடிவு கட்டனுமேன்னு தோணிச்சி.....\nஉடனே செயல்பட்டேன் ஹி ஹி என் லேப்டாப்பை பேக்கில் இருந்து உருவி எடுத்து ஆபீசர் கையில குடுத்து பிளே பண்ணுங்க ஆபீசர்'ன்னு குடுத்தேன், ஆபீசரும் ஆர்வமாக வாங்கி ஒப்பன் பண்ணினார்....\nஅங்கே கௌசல்யா மேடம் பதிவை படிச்சிட்டு கமெண்ட்ஸ் போட்டார் இன்னும் அப்பிடியே பிளே பண்ணிட்டு இருக்கும் போதே, தங்கச்சி பாப்பா'மாவுக்கு [[கல்பனா]] போன் பண்ணி சொன்னேன், ஏலே பிள்ளை அண்ணனும் ஆபீசரும் விருதுநகர் வழியா வந்துட்டு இருக்கோம்னு...ஏன்னா நெல்லை ரெண்டாவது பதிவர் சந்திப்புக்கு கூப்புடலைன்னு செம கடுப்புல இருப்பாளே, கொஞ்சம் சமாதானபடுத்துவோம்னு, ஆபீசரும் பேசினார்...பாப்பா'ம்மாவும் உடனே ரயில்நிலையம் வருவதாக சொன்னாள்...\nஅப்புறமா ஆபீசர் சொன்னார், மனோ தங்கச்சிக்கு போன் பண்ணிட்டோம் சரி, கோவில்பட்டி வழியாதானே போறோம் இம்சை அரசனுக்கும் சொல்லிருங்க அவர் வருத்த பட்டுற போறார்னு சொல்லவும் அவருக்கும் போனை போட்டோம், ஹி ஹி தம்பி நான் வரலைன்னு காட்டமா சொல்லிட்டார்......\nஓகே சரி மனோ ஈரோடு வழியாதானே போறீங்க நம்ம சிபி'க்கும் சொல்லிருங்க அவரும் ஸ்டேசன்ல உங்களை வந்து பாப்பாருல்ல, என சொல்லிக்கொண்டே அந்த மூதேவிக்கு போனை போட்டார், அவன் எப்பிடி பட்ட ஆளு, பதிவுலையே என்னை நாறடிச்சி கும்புட வைக்குறவன் நேர்ல பாத்தா என்னாவுறது ஆபீசர் இப்பிடி கோர்த்து விடுராறேன்னு மனசு தவிக்குது.....\nடிஸ்கி : விருதுநகரில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது எனக்கும் ஆபீசருக்கும்...\nடிஸ்கி : டேய் சிபி அண்ணா, நல்லா பார்த்துக்கோ லேப்டாப்பை, இனி அண்ணனை நாஞ்சில் மனோ அண்ணா'ன்தான் னு கூப்பிடனும் என்ன...\nLabels: ரயில்பயணத்தில் பதிவர் சந்திப்பு\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nகேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...\nகேரளா நண்பன் சொன்ன ஒரு கதை, உண்மைன்னு வேற சொல்றான்... திருவிதாங்கூர் சமஸ்தான ராணி, சோம்பல் முறிக்க ரெண்டு கையையும் மேலே தூக்க...கை அப...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nமுன்பு வேலை பார்த்த இடத்தில் ஒரு பாகிஸ்தான் டிரைவர் நண்பன் இருந்தான், நானென்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். நாள்தோறும் எனக்கும் சேர்த்தே...\nகேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...\nகேரளா நண்பன் சொன்ன ஒரு கதை, உண்மைன்னு வேற சொல்றான்... திருவிதாங்கூர் சமஸ்தான ராணி, சோம்பல் முறிக்க ரெண்டு கையையும் மேலே தூக்க...கை அப...\nகேரளா மன்னர்களுக்காக வைராக்கியமாக நின்ற தமிழ் தூண்கள்...\nதிருவனந்தபுரம் பஸ் நிலையமும் ரயில்வே ஸ்டேசனும் இப்போது இருக்கும் இடத்தில் முன்பு ஒரு நாளில் செந்நாய்கள் நிறைந்த காட்டுப் பகுதி ஆகும், கள்ளர...\nfref=ts முனைவ்வ்வ்ர் பட்டாப்பட்டி ...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nநான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட் [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபடுத்துறங்க போர்வையும், தலையணையும், துணைக்கு கிரிமினல்களும், கொசுக்களுமாய், ரொட்டி சாப்பாடோடு அதிகாரம் நிறைந்த உலகத்தில் இருந்து சிறை அறையின...\nபெண்களின் மிஸ்டு கால் மன்னர்கள்...\nஒரு பிரபல பதிவரின் தொடர் வெற்றி...\nநெல்லை பதிவர் [[ரெண்டாவது]] சந்திப்பு தொடர்ச்சி......\nஇரண்டாவது நெல்லை பதிவர் சந்திப்பு\nடி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...\nநாஞ்சில் எக்ஸ்பிரஸ்'ல் நான் வாங்கிய பல்பு...\nஅண்ணே உங்களுக்கு என்ன கோபம்..\nமும்பை கிளம்புமுன் என்ன நடந்தது....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழு���்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155842", "date_download": "2018-04-20T20:23:06Z", "digest": "sha1:GMZ6CEQGTUH3WVXYXMBNBPZ4YXGJRT3N", "length": 6692, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஞாயிறு தனியார் வகுப்­பு­க­ளுக்கு தடை ! - Daily Ceylon", "raw_content": "\nஞாயிறு தனியார் வகுப்­பு­க­ளுக்கு தடை \nஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை விதிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஞாயிற்­றுக்­கி­ழ­மை­களிலும் பாட­சாலை மாண­வர்கள் தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வதால் அவர்­களால் அற­நெ­றிப்­பா­ட­சாலை வகுப்­புக்­க­ளுக்குச் செல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக புனர்­வாழ்வு¸ மீள் குடி­யேற்றம்¸ இந்து கலா­சார அபி­வி­ருத்தி¸ சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் செய­லாளர் பி.சுரேஸ் தெரிவித்துள்ளார்.\nஇதற்கான சுற்று நிரு­பங்கள் தற்பொழுது தயாரிக்கப்படுவதாகவும், அவை விரைவில் வெளி­யி­டப்­படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇந்த நாட்டின் பிர­ஜைகள் ஒவ்­வொ­ரு­வரும்¸ நல்­ல­வர்­க­ளா­கவும். கல்­வி­மான்­க­ளா­கவும் இருக்க வேண்டும் என்­பது எல்­லோ­ரது மன­தி­லு­முள்ள ஆசையாகும், . இதற்­கான நல்ல பண்­பு­க­ளையும்¸ பழக்க வழக்­கங்­க­ளையும் இள­மை­யி­லி­ருந்தே வழங்­கு­கின்ற பணியை¸ இந்து சம­யத்தைப் பொறுத்­த­வரை ��ற­நெ­றிப்­பா­ட­சா­லைகள் செய்து வரு­கின்­றன. ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் கல்வி நிலை­யங்­களில் வகுப்­புக்கள் நடை­பெ­று­வதால் மாண­வர்கள்¸ அற­நெ­றிப்­பா­ட­சா­லை­களை தவிர்த்து வரு­வ­தாக அறிக்­கைகள் காட்டுகின்றன. ஆதலால்¸ மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காகத் தனியார் வகுப்புக்களைத் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)\nPrevious: 1600 ஏக்கர் காணியில் மரமுந்திரிகைச் செய்கை\nNext: வவுனியா நகர சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-20T20:35:30Z", "digest": "sha1:AL2DIYKCCKS3GTIGE2W7UBM422ZQOWKK", "length": 22582, "nlines": 159, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்க பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஅமெரிக்க பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்\nஅமெரிக்க வான் பகுதிக்குள் அத்துமீறி பறந்த ரஷ்ய போர் விமானங்களை, அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பிய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவட அமெரிக்க கண்டத்தில் கனடாவின் மேற்கு பகுதியில் அலாஸ்கா என்ற இடம் உள்ளது. இது, அமெரிக்காவுக்கு சொந்தமான பகுதி ஆகும். இதையொட்டி கோடியாக் என்ற தீவு இருக்கிறது. இதுவும் அமெரிக்காவுக்கு சொந்தமானது.\nஇதையொட்டிதான் ரஷ்யாவின் கிழக்கு பகுதி நிலப்பரப்பு அமைந்துள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சுற்றி வருவது வழக்கம்.\nஇவ்வாறு ரோந்து வந்த 2 போர் விமானங்கள் கோடியாக் தீவு பகுதியில் அத்து மீறி நுழைந்து சுற்றி வந்தது. இவை டி.யு.-95 என்ற வகையை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்கள் ஆகும்.\nரஷ்ய விமானங்கள் அத்து மீறி நுழைந்தது தெரிய வந்ததும் அமெரிக்கா 2 போர் விமானங்களை அந்த திசை நோக்கி அனுப்பியது. எப்.-22 ராப்டார் வகையை சேர்ந்த இந்த விமா��ங்கள் ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்தது. இதனால் ரஷ்ய விமானங்கள் பின்வாங்கியதுடன் தங்கள் வான்பகுதிக்கு சென்று விட்டன.\nஇத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து பென்டகனோ, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமோ எந்த கருத்தையும் வெளியிடவில்லை.\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னை மெரீனா கடலில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை கடல் நீரில் உள்ள ..\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் அடுத்த விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிசாமி, ..\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ\nசிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடிக்கிறது. ‘ரோபோ’க்களின் பயன்பாடு நாளுக்கு ..\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ..\nவன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் ..\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு\nஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆசியாவில் உள்ள தென்கிழக்கு ..\n“காதல் கடிதங்கள் எழுதி பழக படிக்க தொடங்கினேன்” 96 வயது மூதாட்டி\nமெக்சிகோவில் காதல் கடிதங்கள் எழுதி பழக ஆசைப்பட்டு 96 வயது மூதாட்டி ஒருவர் பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு ..\nசென்னையில் தொடரும் போராட்டங்கள்: ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர் ..\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை – சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் ..\nதமிழ் மக்களின் தலைமையை கைப்பற்றும் ஐ.தே.க.-வின் முயற்சிக்கு கண்டனம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளி, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக யாழ். மாவட்ட ..\nஉலகம் Comments Off on அமெரிக்க பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் Print this News\n« பாகுபலி-2 ரிலீஸ் பிரச்சினை: கன்னட மக்களுக்கு ராஜமௌலி வேண்டுகோள் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) சிரிய விஷவாயு தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டதாக தகவல் »\n“காதல் கடிதங்கள் எழுதி பழக படிக்க தொடங்கினேன்” 96 வயது மூதாட்டி\nமெக்சிகோவில் காதல் கடிதங்கள் எழுதி பழக ஆசைப்பட்டு 96 வயது மூதாட்டி ஒருவர் பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க…\nகஸ்ட்ரோக்களின் யுகம் கியூபாவில் முடிவுக்கு வருகிறது\nகியூபாவில் கஸ்ட்ரோக்களின் யுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட உள்ளது. கியூபாவின் தற்போதைய ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ கடந்த 2006ம் ஆண்டுமேலும் படிக்க…\nசிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு ஆபத்தானது’ – ஐக்கியநாடுகள் சபை கண்டனம்\nபுற்று நோயால் அவதியுற்று வரும் மனைவியைப் பார்க்க நவாஸ் ஷெரீப் மகளுடன் லண்டன் சென்றார்\nமேற்குலக நாடுகளின் ஏவுகணைகள் சிரியாவினால் அழிப்பு: ரஷ்யா\nசிரியாவிற்கு படையினரை அனுப்ப சவுதி தயார்\nநேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே திடீர் வெடிவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு\nஊடகம், இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருதுகள் அறிவிப்பு\nஇந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசிரியாவில் தாக்குதல்: துருக்கி வரவேற்பு\nநெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா உடல் அடக்கம் செய்யப்பட்டது\nமக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் – ஏஞ்சலினா ஜோலிக்கு முதலிடம்\nஅமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nதேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஹங்கேரியில் 1 லட்சம் பேர் போராட்டம்\nசிரியா விவகாரம் தொடர்பில் அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: குட்டேரஸ்\nசிரியா மீது தாக்குதல்: ரஷ்யா எச்சரிக்கை\nஇஸ்ரேல் வான் தாக்குதலில் ஹமாஸ் போராளி பலி\nபாகிஸ்தானில் இந்துக்களின் உணர்வினை புண் படுத்தியோர் மீது நடவடிக்கை – நாடாளுமன்றம் உத்தரவு\nகர்ப்பிணியான பெண் பாடகி மேடையிலேயே சுட்டுக்கொலை\nமியன்மார் இராணுவத்தினர் 7 பேருக்கு 10 வருடங்கள் சிறை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யப���வதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2014/02/23/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2018-04-20T20:33:07Z", "digest": "sha1:KUWXKXKM22E62SAUZXWW2IQH437IHCWV", "length": 38906, "nlines": 414, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ரகோத்தமன் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு” | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nரகோத்தமன் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு”\nby RV மேல்\tபிப்ரவரி 23, 2014\nஇது ஒரு மீள்பதிவு. முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை பற்றி சர்ச்சை அடிபட்டுக் கொண்டிருப்பதால் மீண்டும் பதித்திருக்கிறேன்.\nதமிழர்களுக்கு மறக்க முடியாத அதிர்ச்சி ராஜீவ் படுகொலை. ராஜீவின் உடல் சின்னாபின்னமாகிக் கிடந்த புகைப்படம் மறக்க முடியாத ஒன்று.\nஅதுவும் ஓரிரு மாதங்களில் சிவராசனைப் பிடித்தார்களா, கேஸ் முடிந்ததா என்றால் அதுவுமில்லை. நாலைந்து வருஷம் ஜெயின் கமிஷன், சந்திரசாமி சதி, சுப்ரமணியசாமியின் “திடுக்கிடும்” குற்றச்சாட்டுகள் என்று ஏதாவது நியூஸ் வந்துகொண்டே இருந்தது. இதில் வெளியே வராத விஷயங்கள் இருக்கிறது என்று தோன்ற வைத்தது.\nவழக்கைத் துப்பறிந்த முக்கிய அதிகாரியான ரகோத்தமன் எழுதிய இந்தப் புத்தகம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. ரகோத்தமன் தலைமை அதிகாரி கார்த்திகேயனுக்கு அடுத்த இடத்தில் இருந்திருக்கிறார். அவருக்கு புலனாய்வில் என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை என்பதாவது நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.\nராஜீவ் இறந்த அன்று இதைச் செய்தது பஞ��சாப் தீவிரவாதிகளா, அஸ்ஸாம் தீவிரவாதிகளா என்றெல்லாம்தான் யோசித்திருக்கிறார்கள். புலிகளின் பேர் அவ்வளவாக அடிபடவில்லை. ராஜீவைக் கொன்று புலிகள் தமிழகத்தின் ஆதரவை இழக்கமாட்டார்கள் என்று நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஒரே க்ளூ ஹரிபாபுவின் காமிரா.\nகாமிராவை வைத்து ஹரிபாபுவின் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஹரிபாபுவை வேலைக்கு வைத்திருந்த சுபா சுந்தரத்தின் மீது கண் விழுந்திருக்கிறது. நளினியைத் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். முருகன், சின்ன சாந்தன், சிவராசன் என்று ஒவ்வொன்றாக கண்ணிகளைப் பிடித்திருக்கிறார்கள். திறமையான சதி, சிறப்பான புலனாய்வு.\nஆனால் ஹரிபாபுவின் காமிரா தற்செயலாகக் கிடைக்கவில்லை என்றால் புலனாய்வு தடுமாறிப் போயிருக்கும், எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை என்பதை ரகோத்தமனே ஒத்துக் கொள்கிறார். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த சதியின் ஒரு முனையை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். சதிகாரர்களுக்கு ஹரிபாபுவின் அவசியம் என்ன ராஜீவ் துண்டு துண்டாக சிதறி இருப்பதை ஃபோட்டோ பிடித்து வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து மகிழ்வார்களா ராஜீவ் துண்டு துண்டாக சிதறி இருப்பதை ஃபோட்டோ பிடித்து வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து மகிழ்வார்களா\nரகோத்தமனுக்கு புலனாய்வின் போக்கில் முழு திருப்தி இல்லை. தனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறார். குறிப்பாக மரகதம் சந்திரசேகரின் குடும்பத்தவர், கருணாநிதி, வைக்கோ, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை விசாரிக்க வேண்டாம் என்று தான் கட்டுப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். இது உண்மையாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். வைக்கோவுக்கு சதியில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நெருக்கமானவர் அவர் என்பது தெரியாத தமிழன் கிடையாது. புலிகள் இப்படி தமிழ்நாட்டில் புகுந்து ராஜீவை படுகொலை செய்திருக்கிறார்கள், உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்றாவது விசாரிக்க வேண்டாமா நாலைந்து வருஷம் கழித்து ஜெயின் கமிஷன் மட்டும்தான் அவரை விசாரித்ததாம். மரகதம் சந்திரசேகர் இந்திரா-ராஜீவுக்கு நெருக்கமானவராம். ராஜீவ் தமிழ்நாட்டுக்கு வந்ததே ம. சந்திரசேகர் மேல் இருந்த அன்பினா��்தானாம். ஆனால் அவரது குடும்பத்தவரை ஏமாற்றிதான் ராஜீவுக்கு அருகே வந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. அவர்கள் யாரையும் எம்பராஸ் செய்ய வேண்டாமென்று மேல் அதிகாரிகள் நினைத்ததால் அவர்களை நெருங்க முடியவில்லையாம். கருணாநிதி அதே நாளில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கூட்டத்துக்கு சில மணி நேரம் முன்னால் நடக்க இருந்த பொதுக் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். மேற்பார்வைக்கு இது ஒரு தற்செயல் நிகழ்ச்சி போலத் தெரியலாம். கருணாநிதியும் இது சாதரணமாக நடப்பதுதானே என்று சொன்னாராம். ரகோத்தமன் அப்படி கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டம் ரத்து என்பது நடந்ததே இல்லை என்கிறார். இது நிச்சயமாக ஒரு சந்தேகத்துக்குரிய நிகழ்ச்சி. ஆனால் விசாரிக்க வேண்டாம் என்று முட்டுக்கட்டை போடப்பட்டதாம். சிவராசனை தன்னால் உயிரோடு பிடித்திருக்க முடியும், ஆனால் கமாண்டோ படைகளோடு காத்திருக்கும்படி பணிக்கப்பட்டேன், அதற்குள் சிவராசன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்கிறார்.\nரகோத்தமன் வைக்கும் இரண்டாவது முக்கியக் குற்றச்சாட்டு மெத்தனம் – குறிப்பாக ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளில். ராஜீவ் வர வேண்டிய விமானம் சில பிரச்சினைகளால் மெதுவாக கிளம்பி இருக்கிறது, கூட்டத்துக்கு தாமதமாக வந்திருக்கிறார். அவர் அப்படி தாமதமாக வருவது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் போலீசுக்குத் தெரியவில்லை, ஆனால் சிவராசனுக்குத் தெரிந்திருக்கிறது. ராஜீவுக்கு யார் யார் மாலை போடுவார்கள் என்பதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார், என்ன அட்ரஸ் என்று ஒரு அடிப்படை விவரமும் போலீசிடம் கிடையாது.\nபுத்தகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்படும் விவரங்களை வைத்துப் பார்த்தால்:\nராஜீவைக் கொலை செய்ய இவ்வளவு திறமையாக சதி செய்ய முடியும் என்ற பிரக்ஞையே நமக்கு அப்போது இல்லை. பாதுகாப்பு என்றால் பத்து போலீஸ்காரர்கள் பழைய போல்ட் ஆக்ஷன் துப்பாக்கிகளோடு கீழே நிற்பார்கள். அதி முக்கியத் தலைவர், நிறைய பாதுகாப்பு என்றால் நூறு போலீஸ்காரர்கள். இப்படிப்பட்ட ஒரு சதியை தடுக்கும் வல்லமை நமக்கு அப்போது இல்லை.\nராஜீவ் கொல்லப்படுவதை ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால், ஃபோட்டோ எடுத்த ஹரிபாபு இறந்திருக்காவிட்டால், காமிரா ஸ்தலத்திலேயே விட்டுப் போயிருக்காவிட்டால், கொலையாளிகள் தப்பி இருக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும்.\nதமிழ்நாட்டில் அப்போது புலிகளுக்கு எல்லா லெவலிலும் தொடர்பு இருந்திருக்கிறது – இந்திரா குடும்பத்தின் மீது பக்திப் பரவசத்தோடு இருந்த மணிசங்கர் ஐயர், வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் உட்பட. அன்று ஈழத் தமிழர்களிடம் இருந்த அனுதாபத்தை எப்படி உபயோகித்துக் கொள்வது என்று புலிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.\nவைக்கோ போன்றவர்களுக்கு இப்படி ஒரு முயற்சி நடக்கப் போகிறது என்று தெரிந்திருக்கலாம். இல்லை பிரபாகரன் புத்திசாலித்தனமாக யாருக்கும் விஷயத்தைச் சொல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் விசாரிப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது. அரசியல் தலைவர்களை soft ஆகத்தான் நடத்தி இருக்கிறார்கள்.\nஎனக்கு இந்திய தரப்பில் சதி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியர்களுக்கே உரிய மெத்தனம், பழைய தொடர்புகள் இன்று வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணம் இருந்ததாகத் தெரிகிறது.\nஎது எப்படி இருந்தாலும் சிறப்பாகத் துப்பறிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ரகோத்தமன் சுட்டிக் காட்டும் குறைகள் இன்றாவது நீக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.\nநல்ல ஆவணம், சுவாரசியமாகவும் இருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.\nஈழத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் பற்றி சில பதிவுகள்\nஇந்த புத்தகம் படித்தபோது எனக்கு தோன்றியது என்னன்னா,இதையே ஒரு பிக்ஷன் கதையாக யாரவது எழுதி இருந்தால்,நான் கதையில் மட்டமான லாஜிக் என்று சொல்லிஇருப்பேன்.அதெப்படி இத்தனை பேர் இருக்கும் போது வெடிகுண்டு பூமாலையை அவ்வளவு ஈசியா கூட்டத்துக்கு கொண்டு வந்திருக்க முடியும்.அதெப்படி ராஜீவ் மட்டுமே செத்தார்,கூட இருந்த மத்த தலைவர்கள் எல்லாம் சாகலை.அதெப்படி மரகதம் பத்தி யாரும் எதுவும் பேசலை.அதெப்படி முகவுக்கு தேர்தலில் தோல்வி வரும்னு தெரிஞ்சும் சும்மா இருந்தார்.அதெப்படி ராஜீவ் ஹெலிகாப்டர் பிரச்சினையால் லேட்டா வருவது,போலீஸ்க்கு தெரியலை,ஆனா புலிகளுக்கு தெரிஞ்சிருக்கு.கதைக்காக வேணும்னே அங்கே ஒரு கேமராவை போட்டுட்டு போனது மாதிரி இருக்குதே.இப்படி எல்லாம் காரணம் சொல்லி இருப்பேன்.\nஆனால் இத்தனையும் உண்மையாக நடந்திர��க்கிறது என்றால் நம்பித்தான் ஆக வேண்டி உள்ளது.\nநல்ல பதிவு. இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்.\nஆம். நல்ல ஆவணம். சமீபத்தில் தான் படித்தேன்.\nRV, ஃபோட்டோவில் கமெண்ட்ஸ் எதோ தமிழ் ஃபெனட்டிக் எழுதியிருப்பது போலிருக்கிறது. ….detonate himself…\n//சதிகாரர்களுக்கு ஹரிபாபுவின் அவசியம் என்ன\nபோட்டோக்களை ஆதாரமாக மேலிடத்துக்கு அனுப்பத்தான் வேறு எதற்கு\nநானும் இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். கார்த்திகேயனின் நூலையும், சுப்ரமண்யசாமி எழுதிய வெர்ஷனையும், (சுதாங்கன் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்) தா. பாண்டியன் இது பற்றி எழுதிய புத்தகத்தையும் முழுமையாகப் படித்திருக்கிறேன் (காயம் பட்டவர்களில் தா. பாண்டியனும் ஒருவர்)\nராஜீவ் மரணத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டு சக்திகள் விரும்பியிருக்கின்றன.\nகுறிப்பிட்ட சில அயல்நாட்டினருக்கு ராஜீவுக்கு ஆபத்து ஏற்படும் என்று முன்பே தெரிந்திருக்கிறது.\nஅவர்களில் ஒரு சிலர் (யாஷர் அராஃப்த் மாதிரி) ராஜீவுக்கு அதுபற்றி எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்\nஆனால் ராஜீவ் அவற்றில் அக்கறை காட்டவில்லை. அல்லது தனக்கு அப்படி நிகழாது என்ற நம்பிக்கையோடு இருந்திருக்கிறார்.\nஇந்தியாவில்/ தமிழகத்தில் ஒரு சிலருக்கு “ஏதோ நடக்கப் போகிறது” என்பது முன்பே தெரிந்திருக்கிறது. சில ‘சக்திகள்’ மூலம் பாதுகாப்பு எச்சரிக்கை அவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவர்கள் கடைசி நேரத்தில் தங்களை தற்காத்துக் கொண்டு விட்டனர்.\nராஜீவ் மரணத்தால் வெளிநாட்டு சக்திகள் மட்டுமல்ல; உள்நாட்டு சக்திகளும் ஆதாயம் அடைந்திருக்கின்றன. அதை விரும்பியிருக்கின்றன.\nஎன்னுடைய கேள்வி எல்லாம், ரகோத்தமன் ஏன் இந்த நூலில் உள்ள விவரங்களை விசாரணையின் போதே பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்பதுதான்.\nஎனிவே நல்ல புத்தகம்தான். நான் மேலே குறிப்பிட்ட மற்ற புத்தகங்களையும் சேர்த்துப் படித்தால் முழுமையான ஒரு வெர்ஷன் கிடைக்கும். அது ராஜீவ் கொலையைப் பற்றி மிக விரிவான ஒரு அறிமுகமாக இருக்கும்.\nஷ்யூர்வா, உண்மை, முற்றிலும் உண்மை.\nபாஸ்டன் பாலா, என் பதிவிற்கு சுட்டி தந்தற்கு நன்றி\nரமணன், // போட்டோக்களை ஆதாரமாக மேலிடத்துக்கு அனுப்பத்தான் வேறு எதற்கு // என்ன சார், ராஜீவ் இறந்தால் பேப்பரில் ஃபோட்டோ வராமலா போய்விடும்\n// ரகோத்தமன் ஏன் இந்த நூலில் உள்ள விவரங்களை விசாரணையின் போதே பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்பதுதான். // ரகோத்தமன் தன் பணியின் கட்டுப்பாடுகள் காரணமாக பிரபாகரன் மறைவுக்கு முன் எதையும் சொல்ல முடியவில்லை என்று புத்தகத்தில் விளக்குகிறார். அதாவது கேஸ் நடக்கிறது, அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிடிபடாதவரை எதையும் சொல்லக்கூடாது என்று விதிமுறைகள் இருக்கின்றனவாம்.\nகாங்கிரஸ், அதிமுக கூட்டணி வெற்றிக்காக நடந்த அந்தக்கூட்டத்தில் ஜெயலலிதாவும் கலந்துகொள்வதாக இருந்ததாகவும் கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்துச்செய்யப்பட்டதாகவும் கூட சொல்லப்பட்டது. அதற்கு முந்தைய கூட்டம் வரையில் ராஜீவுடன் கலந்துகொண்ட சோனியா ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்துக்கு வராமல் டெல்லி திரும்பி விட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு. இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மையென்பது தெரியவில்லை. அப்படிப்பார்த்தால் ராஜீவின் மரணம், ராஜீவைத்தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. இல்லாவிட்டால் ராஜீவ் அருகிலேயே நின்றிருக்க வேண்டிய மூப்பனார் எல்லாம் எங்கோ நின்றிருந்தது எப்படி\nஇந்தச்சதி எவ்வளவு பயங்கரமாக திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை நினைத்தால் இப்போதும் திகில் ஏற்படுகிறது. கையில் மாலையுடன் தனு நிற்கும் காட்சியும், உடல் சிதறுண்டு ராஜீவ் கிடக்கும் காட்சியும் ஜென்மத்துக்கும் நம் கண்களை விட்டு அகலாது.\nசாரதா, சோனியா முந்தைய கூட்டத்துக்கு வந்ததாக இந்தப் புத்தகத்தில் இல்லை. ஜனார்த்தன் ரெட்டி விமானம் தாமதம் ஆனதால் விசாகப்பட்டினத்திலேயே தங்கிவிட்டார் என்று வருகிறது.\nஉண்மை. விசாரணை நினைத்தாற்போல செல்லவில்லை என்று சொல்லியிருக்கிறார். சாட்சியம் ஏதுமின்றித் துவங்கி அல்லது ஒரு காமிராவில் தொடங்கி கொலையாளிகள் வரை சென்றது மிகப்பெரிய விஷயம். பெங்களூரில் சிவராசன் குழுவினரைப் பிடிக்க அனுமதி கொடுக்கத் தயங்கியதைக் கடுமையாகச் சாடியிருப்பார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் ஹிந்து தளத்தில் மேலும் ஒரு சிறுகதை »\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறிஞர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வரிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-20T20:15:32Z", "digest": "sha1:G6YYALSZCQVTLCLCJQYKDJPTPMREWYTF", "length": 6332, "nlines": 89, "source_domain": "www.v4umedia.in", "title": "ஜே.பி. மூவிஸ் தயாரிக்கும் 'பேய் எல்லாம் பாவங்க' - V4U Media", "raw_content": "\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி ...\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nஜே.பி. மூவிஸ் தயாரிக்கும் ‘பேய் எல்லாம் பாவங்க’\nபேய்கள் என்றால் பயமுறுத்தும் அதுதான் பேய் பற்றி எடுக்கும் சினிமாக்களின் ஃபார்முலா. இந்த எல்லை கோட்டினை அழித்து புது ட்ரெண்டில் ஒரு பேய்ப்படம் “பேய் எல்லாம் பாவங்க”. முழுக்க முழுக்க ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் ஒரு பாதியாகவும், வெளிப்புற படப்பிடிப்பு ஒரு பகுதியாகவும் நடைபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. முழுக்க முழுக்க சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் பேய்ப்படம் என்கிறார் இயக்குனர் தீபக் நாராயணன். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் தவமணி பாலகிருஷ்ணன்.\nவல்லதேசம், ஐவர் படங்களின் நாயகன் அரசு கதாநாயகனாகவும், கேரளத்து புதுவரவு டோனாசங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் அப்புகுட்டி, ஸ்ரீஜித் ரவி, சிவகுமார், செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோட்டூர், கொல்லங்கோடு, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.\nஇந்த படத்தின் இயக்குனர் மலையாள தேசத்தில் முன்னனி விளம்பர இயக்குனர். இவர் பிரியதர்ஷன், அடூர் கோபாலகிருஷ்ணன் முன்னணி இயக்குனர்களின் உதவியாளர் ஆவர்.\nஇசை – நவீன் சங்கர்\nஎடிட்டிங் – அருண் தாமஸ்\nகதை, திரைக்கதை, வசனம் – தவமணி பாலகிருஷ்ணன்\nஇயக்கம் – தீபக் நாராயணன்.\nஜே.பி மூவிஸ் சார்பாக அப்துல் ஜீனஸ் தயாரித்திருக்கிறார்.\nபறவை இனம் பன்றி இனத்தை பதற வைக்கும் கதை\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி தீவிரம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி தீவிரம் விரைவில் கட்சி அறிவிப்பு\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nஅம்மா கிரியேஷன்ஸ் T .சிவாவின் அடுத்த படத்தில் விஜய் ஆன்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-sep-15/special/109797.html", "date_download": "2018-04-20T20:20:27Z", "digest": "sha1:P2RDSWKYJWXFUFN6LPKIPDYWI4SY64A5", "length": 18148, "nlines": 379, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்மார்ட் கிளாஸ்! | Smart class - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2015-09-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபட்டையைக் கிளப்பும் டான்ஸ் பார்ட்டி\nஒரு லிட்டரா... 1000 மில்லி லிட்டரா\nஎங்கே இருந்து நமக்கு அரிசி வருது\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் - 15 Sep, 2015\nநம் கையில் செல்போன் இருந்தால் போதும். நமக்காகவே கொட்டிக் கிடக்குது சூப்பர் சூப்பர் ஆப்ஸ். ஜாலியா விளையாடலாம். கணக்குப் புலி, அறிவியல் சிங்கம் எனப் பல பட்டப் பெயர்களை வாங்கலாம்.\nஉங்களின் ஓவியத் திறமைக்கும் கற்பனைக்கும் சவால்விடும் ஜாலி ஆப்ஸ். இதில் இருக்கும் ஓவியங்களைச் சுற்றி, உங்களின் கற்பனையால் ஓர் இடத்தை உருவாக்க வேண்டும். உதாரணமாக, ஒரு சிறுவன் தனியாக நின்றிருப்பான். அவனை, விண்வெளியில் மிதப்பது போல, போர்க்களத்தில் இருப்பது போல, பள்ளி மைதானத்தில் விளையாடுவது போல இஷ்டப்படி வரைந்து, உலாவ விடலாம்.\nவிலங்குகள், பறவைகள் மீது ஆர்வத்தைத் தூண்டி, அவற்றைத் தெரிந்துகொள்ள உதவும் ஆப்ஸ். காட்டப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளை, ஒவ்வொரு கண்டமாகத் தேர்ந்தெடுத்து, அங்கே வசிப்பவை எவை எனக் கண்டுபிடிக்க வேண்டும். கேட்கும் கேள்வி மூலம், ஒளிந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்கலாம். அந்த விலங்கு பற்றிய கூடுதல் தகவல்களை அறியலாம். இரவில் மட்டுமே காணக்கூடிய விலங்குகளைக் கண்டுபிடிக்க, அவை எழுப்பும் ஒலிகளையும், டார்ச் விளக்கைப் பயன்படுத்துவது போன்ற அட்ராக்‌ஷன் நிறைந்த இந்த ஆப்ஸ், பறவை மற்றும் விலங்குகளை அறிய உதவும் அசத்தல் என்சைக்ளோபீடியா.\nஅப்பாவின் டேப்லெட்டில் விளையாடும்போது, தவறுதலாக எதையாவது அழுத்தி, முழித்த அனுபவம் இருக்கிறதா அப்படியானால், உங்களுக்கான முக்கியமான ஆப்ஸ் இது. நீங்கள் விளையாட விரும்பும் விளையாட்டுகள், பயன்படுத்தும் செயலிகளை மட்டுமே உங்கள் கண்களுக்குக் காட்டும். மற்ற எதையும் தவறுதலாக அழுத்திவிட முடியாது. விரும்புவதை மட்டும் காட்டுவதோடு, குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்தும்படி அமைக்கலாம். வீடியோ கேம் விளையாட்டில், அடுத்தடுத்த லெவலுக்குப் போகும்போது, ‘டைம் ஆகுது... போய்ப் படி பிரதர்’ என எச்சரிக்கும்.\nகற்பனைத் திறன்களை செயல்படுத்திப் பார்க்கத் துடிப்பவர்களுக்கான சூப்பர் ஆப்ஸ். இதன் மூலம், ஒரு கணினி புரோக்ராமிங் மொழியைக் கற்றுக்கொண்டு, செயல்படுத்திப் பார்க்கலாம். வடிவங்களைப் புரிந்துகொள்வது, சிக்கல்களைத் தீர்ப்பது, கணிதத்தின் தொடர் வரிசைகளைக் காட்சிகளாக உருவாக்கிச் செயல்படுத்திப் பார்ப்பது என, கற்பனைத்திறனை நுண்ணறிவோடு இணைத்து உங்களை மேம்படுத்தும் ஆப்ஸ்.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக���கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-jul-31/fa-pages/121292-fa-pages.html", "date_download": "2018-04-20T20:22:15Z", "digest": "sha1:6HVYF2UXS4GBZV5DO7GK3FXF2PKLERYP", "length": 13756, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "சோப்புகளை வாங்கி விற்போமா? | FA Pages - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-07-31", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசுழற்றி விடு... இட மதிப்பைக் கண்டுபிடி\nஐஸ் ஏஜ் ஐஸ் மெசேஜ்\nகூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்\nஅப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்\nஉற்சாகம் தந்த ஓவியத் திருவிழா\nஅதிரடி ரோபோக்கள் அசத்தும் வசீகரன்கள்\n\"நடிப்பு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி\"\nகுறும்புக்காரன் டைரி - 15\nசுட்டி விகடன் சந்தா படிவம்\nசுட்டி விகடன் - 31 Jul, 2016\nமாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரிக்கவும். பேனா, பென்சில், சாக்லேட், சோப்பு, எண்ணெய்... போன்ற பல பொருட்களைக் கொடுக்கவும். அவற்றின் விலைகளைக் குறிப்பேடுகளில் எழுதச்செய்து, கூட\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க���க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/07/blog-post_19.html", "date_download": "2018-04-20T20:01:53Z", "digest": "sha1:ZBMEWBLZMHOAIZ3HJUW2TLUHQTIXJCLP", "length": 23051, "nlines": 534, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: வெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nவெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி\nவெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி\nஅறுபடை வீடுகொண்ட திருமுருகா’ என்று துவங்கும் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது.அனைவரும் கேட்டு மகிழுங்கள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nகடந்த சில மாதங்களில் பாடகர்\nஅய்யா வணக்கம். கடந்த 1 மாதமாக தங்களின் classroom2007 பகுதிைய படித்துக் ெகாண்டியிருக்கிேறன். நீங்கள் கூறும் கருத்துக்கள் மிக எளிைமயாக புரியும்படியாக உள்ளது. Thanks\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nகடந்த சில மாதங்களில் பாடகர்\nவெள்ளித்திரையில் வேதம்பாடிய - பாரதிப்\nநல்லது. கவிதாஞ்சலிக்கு நன்றி ஆலாசியம்\nஅய்யா வணக்கம். கடந்த 1 மாதமாக தங்களின் classroom2007 பகுதிைய படித்துக் ெகாண்டியிருக்கிேறன். நீங்கள் கூறும் கருத்துக்கள் மிக எளிைமயாக புரியும்படியாக உள்ளது. Thanks////\nஆமாம். அந்த எளிமையான நடைக்குத்தான் இத்தனை வரவேற்பு. என் எழுத்து எல்லாம் பழநி அப்பனின் அருள்\nஉங்களுக்கு இந்த மாதிரி அமைப்பு உள்ளதா மற்ற சுபக்கிரகங்களையும், ஜாதகத்தில் உள்ள யோகங்களை வைத்தும் எல்லாமே தலை கீழாக மாறி முழு வெற்றிகள் அமையும் வாய்ப்பும் இருக்கும். ஜாதகத்தில் நஷ்டமும் இருக்கும், நஷ்ட ஈடும் இருக்கும். இரண்டையும் பாருங்கள்\nகவிஞரின் ஆன்மா சாந்தியடைய எல்லம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.\nகட்ட விழ்த்ததுச் சென்றது ///\nமிகப்பொருத்தமான வரிகள். வாலி எனும் மல்லி கட்டவிழ்த்து சென்றாலும் அந்த வா��ம் நம்மிடம் தந்துவிட்டே போய் இருக்கிறார்..\nAstrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம்...\nசுடர் வருமா அல்லது இடர் வருமா\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாம...\nமுக்கியமான மகிழ்ச்சியைத் தரும் செய்தி\nவெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் எ...\nபனி பெய்யும் மாலையும் பழமுதிர்ச் சோலையும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology கல்லிற்கா இந்த விலை சாமி\nAstrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி ...\nAstrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nShort story. சிறுகதை: அறிவுரை ஆனாரூனா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11903", "date_download": "2018-04-20T21:13:00Z", "digest": "sha1:LWP2JKTD4C436DLMZQ5IYWLTSRJYLJXF", "length": 5636, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Khakas மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11903\nISO மொழியின் பெயர்: Khakas [kjh]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKhakas க்கான மாற்றுப் பெயர்கள்\nKhakas க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Khakas தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20813", "date_download": "2018-04-20T21:14:05Z", "digest": "sha1:PHKCM6RIBOJVH67ZG6A2ZV3H4I4UV3NF", "length": 5385, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "ut-Ma’in: Kur மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: ut-Ma’in: Kur\nGRN மொழியின் எண்: 20813\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்ut-Ma’in: Kur\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nut-Ma’in: Kur க்கான மாற்றுப் பெயர்கள்\nut-Ma’in: Kur எங்கே பேசப்படுகின்றது\nut-Ma’in: Kur க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 9 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் ut-Ma’in: Kur தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7599", "date_download": "2018-04-20T21:14:40Z", "digest": "sha1:ZHHPRIG55DHZY4NWUTNVFRXEMXO7CSJE", "length": 5284, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Balanta-Ganja: Fganja மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7599\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Balanta-Ganja: Fganja\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBalanta-Ganja: Fganja க்கான மாற்றுப் பெயர்கள்\nBalanta-Ganja: Fganja எங்கே பேசப்படுகின்றது\nBalanta-Ganja: Fganja க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Balanta-Ganja: Fganja தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2018-04-20T20:08:50Z", "digest": "sha1:TEZYAYEXNP5YTO5JQZBFKP7GFRNW3YZH", "length": 31827, "nlines": 128, "source_domain": "marxist.tncpim.org", "title": "இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தத்துவார்த்த தமிழ் ஏடாக மலரும் மார்க்சிஸ்ட் முதல் மாத இதழ் இதோ தமிழக வாசகர்களையும் கட்சித் தோழர்களையும் ஆதர வாளர்களையும் சந்திக்கிறது. இப்படியொரு மாதாந்திர ஏட்டைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன\nநாள்தோறும் புதுப்புது மாற்றங்கள் சர்வதேச அலவிலும் தேசிய அளவிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த அன்றாட நிகழ்ச்சிப் போக்குகள் பற்றிய மார்க்சிய பார்வையை கட்சி அணி களுக்குத் தரவேண்டியுள்ளது. அத்துடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி நமது வர்க்கக் கண்ணோட்டத்தையும் தத்துவார்த்த ரீதியாகத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அந்த நோக்கத்துடன்தான் கட்சியின் மத்தியக் கமிட்டி சார்பில் `தி மார்க்சிஸ்ட்’ என்ற மாத ஏடு வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் கட்சித் தலை வர்களின் கட்டுரைகளும், தத்துவார்த்த விளக்கங்களும், மார்க்சியக் கல்விக்கும், அரசியல் தெளிவுக்கும் உதவக்கூடிய முக்கிய சர்வதேசிய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின உரைகளும் குறிப்புகளும் வெளியாகின்றன.\nஇத்தகைய கட்டுரைகளை தமிழில் தருவதோடு, நாமும் சில பிரச்சனைகளில் கட்டுரைகளும் தயாரித்தளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் தமிழில் இந்த மார்க்சிஸ்ட் மாத ஏடு வெளிவருகிறது.\nஇந்த முதல் இதழில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் மூத்தவரான தோழர் முசாபர் அகமது அவர்கள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் ஆரம்பகாலத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான தோழர் பி.டி.ரணதிவே எழுதியுள்ள `கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் தத்துவமும்’ உள்ளடக்கிய அருமையானதொரு கட்டுரை பொருத்தமாக இடம் பெறுகிறது. நாடு முழுவதும் முசாபர் அகமதுவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இத்தருணத்தில் இக்கட்டுரை வெளியாவது இரட் டிப்பு பொருத்தம்.\nதோழர் முசாபர் அவர்கள் எழுதிய “நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்” (Myself and the Communist Party of India) என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு, இந்திய கம்யூனிச இயக்கத்தின் அந்த ஆரம்பகால கட்டத்தில் கட்சியை உருவாக்குவதில் ஈடுபட்டவர் என்ற முறையில் பி.டி.ரணதிவே இக்கட்டுரையை வழங்கியுள்ளார்.\nமுசாபர் அகமதுவின் அரசியல் சிந்தனை வளர்த்தது எப்படி கடுமையான குடும்பச் சூழலில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகப் பரிணமித்தது எப்படி என்பதை பி.டி.ஆர். அன்றைய இந்திய அரசியல் பின்னணியில் எடுத்துரைக்கிறார்.\n1020ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களில் பலரும் காங்கிரஸ் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்திலோ அல்லது கிலாபத் இயக்கத்திலோ பங்கேற்றவர்கள்தான். இவை இரண்டிலுமே பங்கு பெறாத முசாபர் எப்படி கம்யூனிச இயக்கத்திற்கு வந்தார் என்பதை பி.டி.ஆர். விளக்குகிறார்.\nஜனநாயக சிந்தனையும், நாட்டுப்பற்றும் கொண்ட முசாபர் அன்றைய காங்கிரஸ் இயக்கம் முழங்கிய வந்தே மாதரம் பாடலில் இந்து மதக் கடவுளான துர்காதேவியை முன்னிறுத்தியிருந்ததைக் கண்டு காங்கிரசின் சுதந்திர லட்சியம் இந்துமத சார்புத்தன்மையை உடையதாகத்தான் இருக்கும் என்று கருதினார். காங்கிரசின் அந்தப் போக்கு முசாபருக்கு பிடிக்கவில்லை. இதே காலகட்டத்தில் முஸ்லீம் இளைஞர்கள் இயக்கம் முன்பு பிரிட்டிஷாரிடம் இழந்த முஸ்லீம் ராஜ்யத்தை அடைய மீண்டும் முயன்றதையும் முசாபர் பார்த்தார். அதையும் அவர் ஏற்கவில்லை. இந்த இரண்டு போக்குகளையுமே நிராகரித்து மதச்சார்பற்ற ஜனநாயக அரசிய லுக்கு வந்தவர் அவர்.\nமுசாபர் அவர்கள் வங்கமொழி கலை இலக்கியங்கள் மீதும் கலாச்சாரத்தின் மீதும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராவார். ஆரம்பத்தில் வங்க முஸல்மான் சாகித்ய பரிஷத் என்ற கலை இலக்கிய அமைப்பு ஒன்றையும் உருவாக்கி, நவயுகம் என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார். இயல்பாகவே அந்தப் பத்திரிகை தொழிலாளர் பிரச்சனை பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பல பிரச்சனைகளோடு அவரை சந்திக்கவரும் தொழிலாளர்கள் மற்றும் மாலு மிகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் வருகிறது. காரல் மார்க்ஸ், லெனின் எழுதிய சில நூல்கள் அவருக்குக் கிடைக்கின்றன. மார்க்சின் இடதுசாரி தீவிரவாதம் இளம் பருவக்கோளாறு என்ற நூலையும் படிக்கிறார். அவை அவருக்குப் புதிய வெளிச்சத்தை தருகின்றன. நாட்டின் முழுமையான விடுதலைக்கு சரியான வழி இதுவே என்ற பார்வையைத் தருகின்றன. இதை வைத்து எப்படி இயக்கத்தைக் கட்டுவது இது சம்பந்தமாக சர்வதேசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், இயக்கத்தை உருவாக்கவும் அவர் மனம் விழைந்தது.\nஇக்காலகட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது மாநாடு நடைபெறுகிறது. அதில் கம்யூனிஸ்டுகள் அடிமைப்பட்டிருந்த கிழக் கிந்திய நாடுகளுக்குச் சென்று அங்கே கம்யூனிச இயக்கம் வளர உதவுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் சர்வதேச கம்யூனிஸ்ட்டுகள் (குறிப்பாக பிரிட்டனிலிருந்து) இந்தியாவிற்கும் வந்தனர். இந்தியாவின் பம்பாய், கல்கத்தா, சென்னை, லாகூர் ஆகிய நான்கு நகரங் களில் தொடர்பு கொண்டு இயங்கினர். கல்கத்தாவிலிருந்த முசாபர் அகமது, கம்யூனிஸ்ட் அகிலம் மூலமாகவே பம்பாயிலிருந்து செயல்பட்ட எஸ்.ஏ.டாங்கே, காட்டே போன்றவர்களை தெரிந்து கொள்கிறார். இவ்வாறு இந்தியாவில் அப்போது தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருந்த தோழர்களிடையே தொடர்பு ஏற்படுத்தியது.\n1921ல் நடைபெற்ற கயா காங்கிரஸ் மாநாட்டில் எம்.என்.ராய், எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. அதன் பிறகே கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல்களை பிரிட்டிஷ் அரசு தீவிரமாக்குகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, கம்யூனிஸ்டுகளை முடக்குவதற்கு பல சதி வழக்குகளை ஜோடித்தது பிரிட்டிஷ் அரசு. 1922ல் கம்யூனிஸ்டுகள் மீதான முதல் சதி வழக்கு (பெஷாவர் சதிவழக்கு) தொடுக்கப்பட்டது. மாஸ்கோவில் தூரகிழக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சி பெற்று வந்த இளம் முஸ்லீகள் பலர் இந்த வழக்கில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஅதன் பின் முசாபர் அகமது, டாங்கே, நளினி குப்தா, சவுகத் உஸ்மான் ஆகியோரைக் கைது செய்து அவர்கள் மீது கான்பூரில் சதிவழக்கு தொடுக்கப்பட்டது. இதை கம்யூனிஸ்டு சதி வழக்கு என்று அறிவித்தனர். மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் மன்னரது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தனர் என்று அவர்கள் மீது குற்றஞ் சாட்டிய இந்த வழக்கு இந்திய மக்களிடையே கம்யூனிஸ்ட் லட்சியங்களைப் பிரபலப்படுத்தியது. அப்போது பிரிட்டனின் ஆளும் கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் பலர் இதை எதிர்த்தனர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க முயன்றவர்களுக்கு சிறைத் தண்டனையா என்று கண்டித்தனர். அவர்களை விடுதலை செய்யக் கோரினர். நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முசாபரும் இதர தோழர்களும் இரண்டு ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுகின்றனர்.\nவிடுதலையான முசாபர் அகமது கணவாணி (மக்கள் குரல்) என்ற பத்திரிகையைத் துவக்கினார். அதிலே கம்யூனிச இயக்கம் பற்றியும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதினார்.\n1924 முதல் 1927 வரையிலான மூன்றாண்டு காலத்தில் பல மாநிலங்களில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி உருவாக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகின. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சுயாட்சியே போதுமென்று காங்கிரஸ் கட்சி கோரி வந்தபோது கம்யூனிஸ்டுகள்தாம் முதல் முறையாக இந்தியாவுக்கு பரி பூரண சுதந்திரமே லட்சியம் என்று முழங்குகிறார்கள். காங்கிரசில் இருந்த ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டு பின்னர் அதையே காங்கிரசின் குரலாக ஒலித்தனர்.\nஇப்படி கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்ததுடன் காங்கிரசுக்குள்ளேயே முற்போக்கான சிந்தனைகள் பிரதிபலித்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பீதியடைந்தனர். கம்யூனிஸ்டுகளை மீண்டும் வேட்டையாடத் துவங்கினார்கள். 1929ல் மீரட் சதி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே நீண்ட வழக்காகப் பதிவு பெற்ற இவ்வழக்கில் முசாபர் உள்ளிட்ட 31 தோழர் களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. முசாபருக்கு ஆயுள் தண்டனை, பிலிப்ஸ் பிராட், பென் பிராட்ஸ், ஹாட்சிஸன் ஆகிய மூன்று பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகளும் இவ்வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்படி பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணி தலைவர்கள் இந்திய கம்யூனிச இயக்க வளர்ச்சிக்கு உதவியதை முசாபரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதன் மூலம் பி.டி.ஆர் கோடிட்டுக் காட்டுகிறார்.\nமீரட் சதி வழக்கில் விதிக்கப்பட் தண்டனையைக் கண்டித்து பிரிட்டனிலும் இயக்கம் வெடித்தது. ஆயுள் தண்டனை உள்பட முன்பு விதிக்கப்பட்டிருந்த தண்டனைகள் குறைக்கப்பட்டன. எனினும் தோழர் முசாபர் ஆறரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே 1926ல் விடுதலை செய்யப்பட்டார்.\nபிரிட்டிஷ் ஆட்சியின் இத்தகைய அடக்கு முறைகள் இந்திய கம்யூனிச இயக்கத்தின் அந்த முன்னோடிகளை ஒரு சிறிதும் கலக்கவில்லை. மாறாக வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தையே தமது கம்யூனிஸ்ட் இயக்கப் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொண்டனர் கம்யூனிஸ்ட்டுகள்.\nதேசிய விடுதலைக்காகப் போராடுகிற இந்திய பூர்ஷ்வாக்களுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது அவசியம் என்றும், அதே சமயத்தில் கம்யூனிஸ்டுகள் தமது தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதும் அவசியம் என்றும் சர்வதேச கம்யூனிச இயக்கம் வழிகாட்டிய விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் பி.டி.ஆர். நமக்களிக்கிறார். சுதந்திரப் போராட்டம் பற்றிய வர்க்க ரீதியான சரியான மதிப்பீட்டின் அடிப்படையில் இவ்வாறு வழிகாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இயக்கத்துடன் இணைந்ததும், விடுதலைப் போராட்டம் புதுவேகம் பெற்றதும் இறுதியில் 1947ல் இந்தியா விடுதலை பெற்றதும் நமக்கு தெரிந்த வரலாறு.\nஇந்தப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிற முசாபரின் போராட்ட வாழ்க்கை சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சரியான மார்க்சிய-லெனினிய அணுகுமுறையை நிலைநாட்டுவதற்காக நடைபெற்ற போராட்டத்திலும் முசாபரின் பங்கு முக்கியமானது.\nவலதுசாரி திருத்தல்வாதப் போக்கையும், இடதுசாரி அதிதீவிரப் போக்கையும் எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த முசாபர் அகமது வர்கள் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாவதற்கு முன்னர் நடைபெற்ற தெனாலி சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்த காட்சி மறக்க முடியாதது. உடல் தளர்ந்த நிலையிலும் உள்ளத்தின் உறுதி கொஞ்சமும் தளராதவராக 1964ல் உருவான மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்தார். இந்திய மக்களுக்கு ஒரு சரியான பாதையைக் காட்டி வரும் நம் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றினார். 1968ல் அவரது மூச்சு நிற்கும் வரை, கம்யூனிச இயக்கத்தில் அவரது பணி நிற்காமல் தொடர்ந்தது.\nமுசாபரின் வரலாறு தனிமனிதனின் வரலாறல்ல. இந்திய கம்யூனிச இயக்கத்துடன் – மார்க்சிஸ்ட் கட்சியின் பரிணாமத்துடன் இரணடறக் கலந்து நிற்கும் வரலாறு என்பதை பி.டி.ஆரின் இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஒரு சரியான கொள்கை நிலைக்காக, மக்களின் உண்மையான விடுதலை��்காக சுரண்டலற்ற புதிய சமுதாயத்திற்காக இறுதி வரை போராடிய அந்த மாவீரனின் வரலாறு இன்றைய இளம் தோழர்களுக்கு ஒரு அனுபவ வழிகாட்டியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.\nமுந்தைய கட்டுரைநாடாளுமன்றமும், இடதுசாரி அரசியலும்\nஅடுத்த கட்டுரைசோசலிச மக்கள் சீனக் குடியரசின் 65 ஆண்டு சாதனைகளை வாழ்த்துவோம்\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nஇடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/04/23.html", "date_download": "2018-04-20T20:15:21Z", "digest": "sha1:YNCJFVTNS4T5MSP6JVDQDPASSK4N3GLJ", "length": 6390, "nlines": 118, "source_domain": "www.yarldeepam.com", "title": "23ஆம் திகதி புதிய அமைச்சரவை - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\n23ஆம் திகதி புதிய அமைச்சரவை\nபிரித்தானியாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், அமைச்சரவை முற்றாக மாற்றியமைக்கப்படவுள்ளது.\nஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது.\nஎனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட இழுபறிகளால் ஐதேக அமைச்சர்கள் சிலரது பதவிகளில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன.\nஅதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகினர்.\nஇந்த நிலையில், அமைச்சரவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டது.\nஎனினும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது தொடர்பான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ள இழுபறிகளால்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னரே அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளது.\nஇன்று பிரித்தானியா செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் 22ஆம் திகதி ��ாடு திரும்புவார். அதன் பின்னர், வரும் 23ஆம் நாள் அமைமச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று ஜனாதிபதியின் அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5690", "date_download": "2018-04-20T19:47:58Z", "digest": "sha1:6CTQDPJRA6N3HFEYCJTVXUQ2BZAD57CJ", "length": 76373, "nlines": 264, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி கடிதங்கள்", "raw_content": "\nகாந்தியத்தின் மீது மிகப் பெரிய காதல் எனக்கு\nஉங்களின் வலைப்பூவில் நான் அதிகம் விரும்பியவைகளில் முக்கியமானது காந்தியம் பற்றியப் பதி வுகள். கூடிய விரைவில் அதை ஒரு நூலாக உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.\nதமிழினி பதிப்பகம் ‘இன்றைய காந்தி’ என்றபேரில் இக்கட்டுரைகளை நூலாக வெளியிடுகிறது. ஏறத்தாழ 500 பக்கம் கொண்ட பெரிய நூல். நூல் ஏற்கனவே அச்சுக்குப் போய்விட்டது. அதிலுள்ள கட்டுரைகளையே நீங்கள் வாசிக்கிறீர்கள்\n மிகுந்த இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன். இருப்பினும் உங்களுடைய வலைத் தளத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டு தான் இருக்கின்றேன். அதனால் தங்களுடன் தொடர்பில் இருந்து கொண்டிருப்பதாகவே எண்ணம் \nதங்கள் காந்தி குறித்த கட்டுரைகளை வாசித்தேன் காந்தியை அணுக வேண்டிய கோணத்தையும் அறிந்து கொண்டேன். அவரை பற்றி எனக்குள் இருந்த புரிதல்களையும் அறிதல்களையும் விரிவு படுத்இ கொண்டேன் அல்லது சரியாக தெரிந்து கொண்டேன் எனலாம். ஒரு சிலர் குறிபிட்டது போல் தங்கள் பதிவுகள் இணையத்திற்கு தக்க எளிமையாக இல்லை என்று தோன்றவில்லை. வெறும் பொழுது போக்கினை மையமாக கொண்ட எத்தனையோ தளங்கள் உள்ளன். உங்கள் தளம் அப்படியில்லை. உங்கள் பதிவிடல்களை வாசிப்பது மூலம் என்னை போன்ற சாதாரண அல்லது தொடக்க நிலை வாசகர்கள் மேலும் விரிவைடந்த , பல்வேறு வாசிப்பு தளங்களுக்கு செல்லமுடிகிறது. நன்றி.\nமுறையீடு’ ஒரு முறை அல்ல பலமுறை வாசித்துவிட்டேன். அதற்காக உங்களுக்கு கிடைத்த எதிர்வினைகளையும் படித்தேன். அதை போன்றதொரு சூழ்நிலையை நானும் அதே சமயத்தில் கடந்து வந்திருந்தேன். அகவே அதை இன்னும் நெருக்கமாக உணரமுடிந்தது.\nஉங்கள் பதிவுகளை வாசிக்கும் பொழுதெல்லாம் உங்களக்கு எழுதுவேண்டும் என்று தோன்றும். இருப்பின் சூழ்நிலையையும் காலத்தையும் இன்றுதான் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. உங்களால் இத்தனை பணிகளுக்கு இடையும் எப்படி இத்தனை பதிவிட முடிகிறது\nகொற்றவை படித்து விட்டேன். எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியும் படிதேன்.\nநீங்கள் முக்கியமான நாவல்களை வாசிப்பது குறித்து மகிழ்ச்சி. பொதுவாக நவீன நாவல்களை வாசித்தால் எங்காவது நேரிலோ இணையத்திலோ அவற்றைப்பற்றி விவாதித்துப் பார்ப்பது நல்லது. அது நமக்கே ஒரு தெளிவை உருவாக்கும்.\nஎன்னுடைய காந்தி பதிவுகள் காந்தியைப்பற்றிய ஐயங்களுக்கு பதில் என்ற வகையில் ஆரம்பித்தவை. அவை காந்தியைப்பற்றிய என்னுடைய ஆய்வுகள் அல்ல. ஆய்வு என்றால் அதை வெறு கோணத்தில் என் நடைமுறையனுபவங்கள் சார்ந்தே எழுதவேண்டும். இத்தகைய ஒரு நூலுக்கான தேவை உள்ளதே இது உருவாகக் காரணம் எனலாம்\nநீங்கள் இந்த இணையத்தளத்தில் எழுதத் தொடங்கிய நாள் முதலாக இங்கே நீங்கள் எழுதும் எல்லாவற்றையும் காலம் தாழ்த்தியாவது படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகின்றன; சில நேரங்களில் என் பார்வையும் மாற்றமடைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்; அதற்கு உங்கள் கட்டுரைகளும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.\nஇன்று இந்தப் பக்கத்தில் இருக்கும் ‘ஏன் இப்படி நீண்ட கட்டுரைகளாக எழுதுகிறீர்கள் யார் படிப்பார்கள்’ என்ற கடிதங்களையும் அதற்குத் தங்கள் மறுமொழிகளையும் படித்தவுடன் வந்த உந்துதலில் எழுதுகிறேன். என்னைப் போன்ற பல பேர் சத்தம் போடாமல் இக்கட்டுரைகளை விரும்பிப் படித்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்காக நீங்கள் எழுதும் கட்டுரைகள் எங்களுக்கும் பயன்படுகின்றன. அவற்றைத் தொடர்ந்து எழுதுங்கள்.\nகண்டிப்பாக. கணக்குகளைப் பார்த்தால் காந்தி கட்டுரைகள் அதிகம்பேர் விரும்பி வாசிக்கக் கூடியனவாக உள்ளன. இவற்றின் பதிவுகள் உடனடியாக இருக்காது. ஏனென்றால் இவை வாசிப்பவருக்குள் விவாதங்களாகவே உள்ளே நுழையும். அவ்விவாதங்கள் தெளிந்து அவரது நிலைபாடாக ஆவதற்குக் கொஞ்சநாள் ஆகக்கூடும்.\nநீங்கள் காந்தி குறித்து எழுதும் கட்டுரைகள் நீளமானவையாகவும் இணையத்துக்குப் பொருத்தமில்லாமலும் இருக்கின்றன என்று சிலர் எழுதிய கடிதங்களை வாசித்தேன். உங்கள் விளக்கத்தையும்\nநான் தனிப்பட்ட முறையில் அந்த பதிவுகளை மிகவும் விரும்பி வாசித்தேன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவை விரிவான ற்றாய்ச்சியும் அந்த ஆராய்ச்சியை தெளிவாக முன்வைக்கும்தன்மையும் கொண்டிருந்தன. எனக்காவே நீங்கள் இந்த ஆய்வுகளைச் செய்து முன்வைப்பதாக எனக்குத் தோன்றியது.\nஒரு கருத்தை நாம் ஆதரிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ முன்னால் அந்த கருத்தின் தொடக்கத்தையும் பின்னணியையும் அறிந்துகொள்ளவேண்டும் என்பது கட்டாயம். உங்கள் எழுத்து என்னை அஷிஷ் நந்தி போன்றவர்களின் எழுத்தை நோக்கிக் கொண்டுசென்றது. குகாவின் எழுத்துக்களை நான் முன்னதாக வாசித்திருக்கிறேன். [அவர் இந்துவில் எழுதும்போது] அவருக்குகாந்தி மீது உள்ள மதிப்பைப் பற்றி அறிவேன். நான் காந்தியின் எழுத்துக்களையும் வாசிப்பதுண்டு\nஇவற்றை வாசிப்பதனூடாக நான் உங்களுடன் முற்றிலுமாக உடன்படாத நிலைக்கு வந்துசேரக்கூடும். [பெரும்பாலும் இருக்காதென்றாலும்] ஆனால் அப்படி நடந்தால்கூட அதுவும் உங்கள் எழுத்தின் வெற்றிதான். ஒருவரை ஒரு சமகால கருத்தில் இருந்து அதன் மூலம் நோக்கிச் செல்லவைக்கிறதல்லவா அது தகவலறிவுள்ள ஒரு விவாதத்தின் விளைவு அதுவே\nவாசகர்களுக்கு நிறையச் சொல்லக்கூடிய உங்களைப்போன்ற எழுத்தாளர்களுக்கு மேலதிக ஆற்றல் உள்ளது\nதகவல்களின் தொடக்கத்தை தேடிச்செல்வது முக்கியமானதே. ஆனால் அதைவிடவும் உக்கியமானது சென்றகால நிகழ்ச்சிகளைப்பற்றிய ஒரு ஒட்டுமொத்தமான மனவரைபடம் இருப்பது என்பது. இன்றுள்ள யதார்த்தத்தில் இருந்து தொடங்கி கடந்தகாலத்திற்குச் சென்று அங்குள்ள எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தி ஒரு பெரிய சித்திரமாக என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரையும் அவரவருக்கான இடத்தில் அமர்த்த வேண்டும். ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் அவற்றுக்குரிய காரண காரியங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்கான விளக்கங்களை நாமே அடைய முடியும். என்னுடைய கட்டுரையில் நான் பொதுவான தகவல்களையே அதிகமாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அத்தகவல்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து எனக்கான வரலாற்று வரைபடம் ஒன்றை உருவாக்கியிருக்கிறேன். அதை வாசகர்களின் பரிசீலனைக்காக முன்வைத்திருக்கிறேன் தன்னுடைய சொந்த வரைபடத்தின் அடிப்படையில் அதை வாசகர்கள் ஏற்கலாம், மறுக்கலாம். உதிரியுதிரியாக அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொண்டு மறுத்தால் அதை நான் பொருட்படுத்துவதில்லை. அதாவது ஒட்டுமொத்தமாக பார்க்கவைப்பது மட்டுமே என்னுடைய கட்டுரைகளின் நோக்கம்\nகாந்தியின் மகன்கள் கட்டுரையின் மூன்று பகுதிகளையும் இப்போது வாசித்தேன். தனிப்பட்ட காழ்ப்புகளினால் காந்தி எளிமையான எதிரியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவரது மகன்களைபற்றிய நல்ல சித்திரங்களை அளித்தமைக்கும் அவர்களுக்கு அவருடனிருந்த நல்ல உறவுகளைப்பற்றி சொன்னமைக்கும் நன்றி. உங்கள் கட்டுரைகள் வழியாகவே மணிலாலுக்கு தென்னாப்ரிக்க விடுதலை போராட்டத்தில் உள்ள பங்களிப்பைப் பற்றி அறிந்தேன்.\nநீங்கள் குறிப்பிட்ட சில தேதிகளைக் கவனித்தேன். நீங்கள் முதல் கட்டுரையில் ஹரிலால் தவிர பிற குழந்தைகள் தென்னாப்ரிக்காவில் பிறந்ததாக எழுதியிருந்தீர்கள். அடுத்த கட்டுரையில் மணிலால் குழந்தையாக தென்னாப்ரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக எழுதியிருந்தீர்கள்.\nநீங்கள் சொன்ன பிழையை ஏற்கனவே காந்திய அமைப்பில் இருந்து சுட்டிக்காட்டி திருத்திவிட்டேன். அது கவனப்பிழை. காந்தியின் இரு குழந்தைகள் இந்தியாவிலும் கடைசி இருகுழந்தைகள் ஆப்ரிக்காவிலும் பிறந்தனர்\nஇந்தக்கட்டுரைகள் பெரும்பாலும் நினைவுகளில் இருந்தும் நூல்களில் இருந்து குறித்தெடுத்து தாள்களில் வைக்கப்பட்டிருந்த குறிப்புகளில் இருந்தும் எழுதப்பட்டவை. ஆரம்பகாலத்தில் குறிப்புகளை சுருக்கமாக எழுதும் வழக்கம் எனக்கிருந்தது. இன்று இருபது வருடம் கழித்து பல குறிப்புகளை வாசிக்கும்போது சில குறிப்புகள் ஒன்றுமே புரியவில்லை மேலும் குறிப்புகளை தனித்தாள்களாக நூல்களுக்குள் செருகி வைக்கும் வழக்கம் இருந்தது. நாலைந்து முறை கீழே விழுந்து எடுத்து வைக்கப்பட்ட குறிப்புகள் கலந்து முன்பின்னாக மாறி விட்டன. சில நூல்களின் பக்கவாட்டில் சில வரிகள் எழுதியிருக்கிறேன். இப்போது என்ன ஏது என்றே புரியவில��லை.\nநித்ய சைதன்ய யதிதான் மூன்று விஷயம் சொன்னார். 1. குறிப்புகளை முழுமையான சொற்றொடர்களில், அதாவது கட்டுரை போலத்தான் எடுக்கவேண்டும். சுருக்கமாக எழுதிக்கொள்ளக் கூடாது. 2. குறிப்புகளுடன் சேர்த்தே சொந்த மதிப்பீடுகள் மற்றும் கருத்துக்களையும் முழுமையான வரிகளில் எழுதவேண்டும் 3 குறிப்புகளை தனி நோட்டுகளில்தான் எழுதிக்கொள்ள வேண்டும் 4. குறிப்புநோட்டுகளுக்கு எண் போட்டு சம்பந்தப்பட்ட நோட்டுகளில் அந்த எண்களை எழுதி வைக்கலாம்.\nஅதை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. நினைவுத்திறந் மீதான அதீத நம்பிக்கை. இனிமேல் செய்ய வேண்டும்.\n தங்களின் காந்தியை பற்றிய கட்டுரைகள் ஒவ்வன்ராக நேரம் கிடைக்கும் போது படித்து வருகிறேன். மிக அருமையாக உள்ளன . பல கோணங்களில் புதிய புரிதல்களை ஏற்படுத்தியுள்ளன. இப்பொழுது தான் காந்தியும் காமமும் கட்டுரைகளை படித்து முடித்தேன். காந்தியின் பரிசோதனைகளை பற்றியதை விட, காமத்தை பற்றிய என் பல எண்ணங்களை பரிசீலனை செய்து பார்க்க வாய்ப்பாக அமைந்தது.\nநீங்கள் அலெக்ஸ் அவர்களின் கடித தொடர்பில் பின்வருமாறு குறிபிட்டுருந்தீர்கள்.\n“காந்தியின் சோதனைகளை சாமானிய மனம் கொண்டவர்கள் தாங்களும் செய்வார்களா என்றால் செய்யமாட்டார்கள். ஆனால் அதை அருவருப்பூட்டும் ஆபாசமான ஒரு செயல்பாடாக எண்ண மாட்டார்கள். அவர்கள் ராமகிருஷ்ணரையோ அரவிந்தரையோ அப்படி எண்ணவுமில்லை’\nதொடர்ந்து தமிழில் எழுத முடியாமைக்கு மன்னிக்கவும். 15 நிமிடங்களுக்கு மேல் தமிழில் தட்டச்சிட முடியவில்லை.\nநீங்கள் அறிந்திருப்பீர்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர் அந்த தாந்த்ரீகச் சோதனைகளை வேரு பெண்களிடம் செய்யவில்லை. வைஷ்ணவி பைரவியின் சீடானாக அவர் தாந்த்ரீகச் செயல்பாடுகளில் ஈடுபட்டபோதுகூட நிர்விகல்பத்தை பரிசோதனை செய்யும்போது அவர் ஒரு சிறுமியின் காலடியில் அந்த மலர்களை வைத்துவிட்டு சமாதிக்குச் சென்றுவிடுகிறார். பின்னாளில் அவரால் மாமிசத்தைத் தீண்ட முடியவில்லை. அதை தொட்டு தேவிக்கு படைத்தபின் பிரசாதமாக தன் கைகளை நாவால் தொட்டு நக்கிக்கொள்கிறார்.\nஆரம்பத்தில் அன்னை சாரதா தேவி முதன் முதலாக தட்சிணேஸ்வரத்திற்கு வந்தபோது அவர் அவளை தன்னுடன் தூங்குமாறு சொல்கிறார். அவர் அவள்மேல் தனக்கு காமம் ஏற்படுகிறதா என்று சோதனை செய்துகொள்ள விரும்பி���ார். ஆனால் தாயின் உணர்வன்றி வேறெதையுமே அவர் உணரவில்லை. வாமாசாரம் குறித்து கேட்கப்பட்டபோது உண்மையை நோக்கிச்செல்ல அதுவும் ஒரு வழிதான் ஆனால் பின்கொல்லை வழி என்றார் ராமகிருஷ்ணன். அனைவருக்கும் உரியதல்ல அது என்றார். இன்னொரு இடத்தில் அவை கலியுகத்துக்கு உரியவை அல்ல என்று சொல்லியிருக்கிறார்.நான் மகாத்மாவை குறைசொல்லவில்லை, ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தந்த்ராவின் அதிர்ச்சியூட்டும் பல விஷயங்களை பயிற்சி செய்து பார்க்கவில்லை என்று சொல்ல வருகிறேன்\nநீங்கள் விரிவாக எழுதியவற்றை வாசித்தபோதிலும்கூட காந்திஜியின் வழிமுறைகளைப்பற்றி எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. அவரது மகத்துவம் ஐயத்திற்கப்பாற்பட்டதே. நான் அரவிந்தர் மீது ஆழமான மதிப்பு உள்ளவன். அரவிந்தர் காந்திஜியின் வழிமுறைகளை ரஷ்ய கிறித்தவத்தின் சுயவதை மற்றும் சமண மதத்தின் கொல்லாமை ஆகியவற்றின் கலவை என்று சொன்னது எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. அவர் காந்தியின் வழிமுறைகள் இந்தியாவுக்கு அன்னியமானவை, ஐரோப்பிய மனம் கொண்டவை, இந்து மனநிலைக்கு எதிரானவை என்று சொல்லிவந்தார்.\nஅரவிந்தர் பேசியது ஷத்ரிய வழிமுறைகளைப் பற்றித்தானா என்று சந்தேகமாக இருக்கிறது. அரவிந்தர் அரசியலை விட்டு விலகி பாண்டிசேரியில் இருந்தபோதும் காந்திஜியை கடுமையாக விமரிசனம்செய்துவந்தார். கடைசிவரை தன்னுடைய எண்ணங்களை மாற்ற்க்கொள்ளவுமில்லை. அவர் கோகலேயையும் கடுமையாக எதிர்த்தார். வங்கத்தில் ஆரம்பித்த புரட்சி இயக்கத்தை நீர்த்துப்போகச்செய்தவர் காந்தி என்றார் அரவிந்தர். நான் இன்னமும் இவை குறித்து முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் இந்த விஷயங்களைப்பற்றி ஒரு முழுமையான சித்திரத்தை நான் அடையவேண்டும் என்று எண்ணுகிறேன்.\nஉங்கள் கட்டுரைகள் பலவிஷயத்தை சரியான பாரவையில் கொண்டுவந்து வைக்க உதவின. உங்கல் விரிவான வாசிப்பு மற்றும் தேடல் மூலம் நீங்கள் தொகுத்துச் சொல்லும் விஷயங்களை என்னைப்போன்ற ஒருவன் எளிதில் அடைவது சாத்திய்டமில்லை. நன்று\nஏற்கனவே இரு கடிதங்கள் எழுதியிருந்தேன். அவை ஸ்பாமுக்குப் போயினவா என்று பாருங்கள்\nநீண்ட ஆங்கிலக் கடிதங்களுக்கு நான் சில சமயம் பதிலளிக்க தாமதமாகும். அவற்றை மொழியாக்கம் செய்தே என் இணையதளத்தில் போடமுடியும். கொஞ்சம் பிறகு பார்க��கலாம் என்று வைத்தால் தள்ளிப்போய்விடும். மன்னிக்கவும்.\nநீங்கள் சொன்ன விஷயங்களை பெரும்பாலும் என் கருத்துக்களுடன் ஒட்டியே புரிந்துகொள்கிறேன். காந்தி தாந்த்ரீக வழிமுறைகளை முறையான வழிகாட்டலுடன் சீராகச் செய்யவில்லை, ஆகவே அவற்றால் அவருக்கு பயன்கள் விளையவும் இல்லை. இந்தியாவில் இதர்காக பல்லாயிரம் வருடப்பழமை கொண்ட ஒரு குருமரபு இருந்ததை வர் பொருட்படுததவில்லை. அவர் அவற்றை மேலைநாட்டு நிரூபணவாத முறைபப்டி சோதனைசெய்ய விரும்பினார்.\nகாந்தியின் மனம் மேலைநாட்டு மனம், அரவிந்தர் எழுதியதை நானும் வாசித்திருக்கிறேன். அரவிந்தரின் இக்கருத்துக்களை நானும் சுந்தர ராமசாமியும் விரிவாக வாசித்து விவாதித்திருக்கிறோம். [ராமசாமிக்கு ரகசியமாக அரவிந்தர் பிடிக்கும்] காந்தி எல்லா விஷயங்களையும் அவர் மேலைநாட்டில் கற்ற, அன்று பிரபலமாக இருந்த அறிவியல்முறையான நிரூபணவாதம், எதையும் அடிபப்டைக் கோட்பாடாக சுருக்கும் குறைத்தல்வாதம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அணுகினார். இந்தியா சார்ந்த பல விஷயங்களை அவர் தவறாகப் புரிந்துகொள்ள அது வழி வகுத்தது. ஆனால் நாம் காணாத பல விஷயங்களைதாவர் பார்க்கவும் உதவியது.\nஆனால் காந்தி காலனியாதிக்கவாதிகளின் கோணத்தில் சிந்திக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டவர். அவருக்கும் நேரு, அம்பேத்காருக்கும் இடையேயான வேறுபாடே இதுதான். காந்தி ஐரோப்பிய மாற்றுச்சிந்தனையாளர்களை நோக்கி நகர்ந்தவர். நேருவும் அம்பேத்காரும் காலனியாதிக்கவாதிகளின் வரலாறு, பொருளாதாரம், சமூகவியல் ஆய்வுகளை ஒட்டி மேலே செல்ல முயன்றவர்கள்.\nகாந்தியின் ஐரோப்பியத்தன்மையே அவரது பலம் என்று நான் எண்ணுகிறேன். ஏனென்றால் ஜனநாயகம் என்ற அமைப்பே ஐரோப்பியத்தன்மை கொண்டதுதான். ஜனநாயகத்தை விடவும் படைப்பூக்கம் கொண்ட அரசின்மைவாதம் ஒன்றும் காந்தியிடம் இருந்தது. அதுவும் ஐரோப்பியத்தன்மை கொண்டதே. அந்த ஐரோப்பியத்தன்மை காரணமாகவே காந்தி இந்தியாவின் நிலப்பிரபுத்துவ மனநிலைகளில் இருந்து மேலெழுந்து ஒரு ஜனநாயக வழிமுறைகளுக்குச் செல்ல முடிந்தது.\nஅரவிந்தரிடம் இருந்த இந்திய நோக்கு காலத்தால் பழைமையானது. அது எத்தனை தூரம் இந்தியாவில் வேருள்ளதாக இருந்தாலும் சரி அது புதியகாலகட்டத்தின் நுட்பங்களையும் சவால்களையும் உள்வாங்கிக்கொண்ட ஒன்���ாக இருக்கவில்லை. அது ஜனநாயகத்துக்கு பொருத்தமற்றது. ஆகவே ஜனநாயக யுகத்தில் அழிவுகளை உருவாக்கக்கூடியது.\nவங்க எழுச்சி தோல்வியடைந்த பின்னர்தான் அரவிந்தர் பாண்டிசேரிக்கே வந்தார். வங்க எழுச்சி ஜனநாயகத்தன்மை அற்றது. சாகச நோக்கு கொண்டது. அறிவுமேட்டிமைவாதம் அதன் சாராம்சம். அது ‘நீர்த்து’போய் ஜனநாயக போராட்டமாக ஆனதனால் இந்தியா தப்பியது. இல்லையேல் அது இன்னொரு நக்சலைட் போராட்டமாக ஆகியிருக்கும், அவ்வளவுதான். பிரிட்டிஷ் சக்தியை வெல்லும் திறன் அதற்கு கொஞ்சம்கூட இருக்கவில்லை. உதிரி சாகஸங்கள் பிரிட்டனின் அடித்தளமான இந்திய மக்களின் அங்கீகாரத்தை அசைக்காது. பெருவாரியான மக்களை பங்குகொள்ளச்செய்து காந்தி நடத்தியபோராட்டங்களுக்கே அந்த வலிமை இருந்தது. அரவிந்தரால் காந்தியை புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர் ஜனநாயகத்தை புரிந்துகொள்ளவில்லை.\nபொதுவாக ராமகிருஷ்ணர் போன்றவர்களின் வரலாற்றில் சில சிக்கல்கள் உள்ளன. ஒருபக்கம் நம்முடைய ரா.கணபதி வகையறாக்கள் எழுதும் நவீன புராணங்கள். மறுபக்கம் மேலைநாட்டு ஆய்வாளர்கள் உள்நோக்குடன் எழுதும் அவதூறுகள். நாம் நடுவே ஒரு பாதையை தேர்வுசெய்ய வேண்டியிருக்கிறது.\nராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆரம்ப காலத்தில் தாந்த்ரீகச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார். தாந்த்ரீகம் என்றாலே ரகசியம். ஆகவே அவை அதிகமாக எழுதப்பட்டதில்லை. ஆனால் ஒரு நிர்வாணப்பெண்ணின் மடியில் தான் படுக்க வைக்கப்பட்டதையும் அப்போது அழுததையும் அவர் சொல்லியிருக்கிறார். கன்னிபூஜை இல்லாமல் தாந்த்ரீகமே இல்லை. ஐந்து மகாரங்களில் ஒன்று மைதுனம். ஆனால் தாந்த்ரீக செயல்களை சக யோகினிகளுடன் மட்டுமே செய்வதே இந்திய வழக்கம்.\nராமகிருஷ்ணர், அரவிந்தர் மட்டுமல்ல நாராயணகுரு, வள்ளலார் ஆகியோரும் தாந்த்ரீகச்செயல்களை பரிசீலனைசெய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தேடல் காலகட்டத்தில். அவர்கள் பிறகு அவற்றை நிராகரித்திருக்கிறார்கள். ஞானமார்க்கத்தையோ பக்தி மார்க்கத்தையோ தேர்வு செய்திருக்கிறார்கள்.\nகாமத்தைப் பொருத்தவரை ஓஷோவின் கொள்கைகளை ஏற்கிறீர்களா ஓஷோவின் (காமக்)கொள்கைகள் ஓஷோ போன்ற ஞானிகளுக்கு சரி. சாமானியனுக்கு பொருந்துமா ஓஷோவின் (காமக்)கொள்கைகள் ஓஷோ போன்ற ஞானிகளு���்கு சரி. சாமானியனுக்கு பொருந்துமா\nகாந்தி (சமணர்கள்) இதற்கு நேர் எதிர். அவரது “காமக்கொலை” நடைமுறைச் சாத்தியமற்றது.\nபதில் தெரிந்த மாதிரியும் தெரியாத மாதிரியும் குழப்பமாக இருக்கிறது. காமத்தைக் கொண்டாடுவதும் தவறு. கொன்று போடுவதும் தவறு.\nஓஷோ பேசுவதெல்லாமே வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்களுக்காக அல்ல. வாழ்க்கையை அறிய விரும்புகிறவர்களுக்காக. இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டவர்கள். வாழ்க்கையை வாழவிரும்பும் குடும்பத்தலைவர்களும் தலைவிகளும் ஓஷோவை வாசிககமலிருப்பதே மேல். அவர் சிந்திக்க வைப்பவரல்ல, சிந்தனைகளை குழப்புபவர். ஏற்கனவே சிந்தனைகளை மூளைக்குள் அடைந்த்துக்கோண்டு இறுகியவர்களை உடைக்கும் ரசாயனம் அவர். அந்த உடைவிலிருந்து தானே மீளும் தன்மை கொண்டவர்களுக்கு மட்டுமே அவரை புரிந்து உள்வாங்கமுடியும்\nஎரிக் எரிக்ஸனின் பொடனியிலேயே ஒண்ணு போட்டீங்க. நெம்ப நல்லா இருந்திச் சிங்க.\nநானுங்கூடி நெம்ப நாளு யாராச்சியும் இங்கிலிஸில் எழுதியிருந்தா “தொர இங்கிலிஸ் பேசுது”ன்னு நம்பீருவனுங்க. அது அப்படியே நெசமாயிருங்க.\nடாமினிக் லாப்பியரின் நள்ளிரவி ல் சுதந்திரம் புத்தகத்தையும் அப்படியே நம்பீட்டிருந்தனுங்க. வைக்கோல் போர்ல கோணூசியத் தேடறது நெம்ப கஷ்டங்க.\nடொமினிக் லாப்பியரின் நூல் நம்பத்தக்க ஆதாரங்கள் நிறைய உள்ள நூல். ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் மேலானவர்கள், இந்தியர்களுக்கு அசலான திறமை கொஞம் கம்மி என்ற வழக்கமான கோணம் அதில் உண்டு. ஆகவே எல்லா பிரிட்டிட்ஷாரும் கொஞ்சம் தூக்கபப்ட்டிருப்பார்கள். அதை கணக்கில்கொண்டு வாசிக்கவேண்டும்.ஆனால் அன்றும் இன்றும் இந்த ‘வாய்நாற்றம்’ இல்லாமல் உரையாடத்தக்கமாஇரோப்பிய ஆய்வாளர்கள் எவருமே இருப்பதாகத் தெரியவில்லை. எனக்கு குறைந்தது பதினைந்துபேரை நேரிலேயே தெரியும்…\nகாந்தி சார்ந்த அணைத்து கட்டுரைகளும் வாசித்தேன் . ஆழமும், பொருளும் நிரம்பி இருக்கின்றன. படிக்கும் பழக்கமும் , விவாதித்து முடிவெடுக்கும் பழக்கமும் , புரிந்து கொள்ளாமல் கவர்ச்சிக்காக ஏற்கும் பழக்கமும் மலிந்து வரும் நிலையில்; ஒரு எழுத்தாளனாக, நீங்கள் உங்களுடைய வசீகரத்தை உபயோகித்து கருத்து மாற்றங்கள் நிகழ வாய்ப்பளிப்பது உங்கள் கடமை . செவ்வனே செய்து வருகிறீர்கள். நன்றி.\nகாந்தி ப��ரிவினையின் பொது மிகவும் சோர்வுற்றிருந்ததால் அதை தடுக்க உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று கூறியிருந்திர்கள். அனால் உண்மையில் காந்தி ஜின்னா வை தன்னால் மாற்றி தன் வழிக்கு கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டிருந்ததாகவே எனக்கு படுகிறது. மேலும் பிரிவினையால் ஜின்னாவும் முஸ்லிம் லீகும் அடையும் பயன்கள் அவர்கள் காதில் பஞ்சாகவும் பலன்களை தவிர வேறெதையும் பார்க்காத கிட்டப்பார்வையாளர்களாக மாற்றிவிட்டிருந்தது.\nகாந்தியும் காமமும் கட்டுரை மிகவும் அதிர்ச்சியாக அமைந்தது . இவ்விசயங்களை இப்போதே முதல் முதலாக கேள்விபடுகிறேன் . நல்லவேளை அவரின் சோதனைகளை உங்கள் வாயிலாக அறிந்தேன் . இல்லாவிடில் அது ஒரு எதிர்மறையான விளைவை என்னிடம் உருவாக்கி இருக்கும்.\nஉண்மை. குகா அவரது காந்திக்கு பின் இந்தியா நூலில் அதைத்தான் சொல்கிறார். ஜின்னா தன்னை அப்படி வைத்துக்கொண்டிருந்தார். இப்போது ஜின்னாவை வெள்ளையடிக்க பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். சில விஷயங்களை குகாவின் நூலையே ஆதாரமாகக் கொண்டு சொல்கிறேன் [கிழக்கு பிரசுரம்]\n1. பாகிஸ்தானில் இந்துக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டபோது அதைத்தடுக்க ஜின்னாவோ இஸ்லாமிய தலைவர்களோ எதுவும் செய்யவில்லை. அந்த கலவர இடங்களுக்கு ஜின்னாவோ பிறரோ செல்லவில்லை. மாறாக இந்தியாவில் இந்துக்கள் இஸ்லாமியர்களை கொல்வதர்கு எதிர்ப்பு தெரிவித்து உணர்ச்சிகரமான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தார்கல். அது வெறுப்பை மேலும் விசிறிவிட்டது\n2 ஆனால் காந்தி இஸ்லாமியர்களை இந்துக்கள் தாக்கிய பகுதிகள் நடுவே தன்னந்தனியாக நடந்து சென்றார். தன் உயிரை பணயம் வைத்து கலவரத்தை நிறுத்தினார். காந்தி மேஜிக் என அவரது எதிரிகளே அதை புகழ்ந்தனர். ஆனால் அதன் பொருட்டு காந்தி இந்துக்களால் இந்து துரோகி என வசைபாடப்பட்டார், இன்றும் வசைபாடப்படுகிறார். அவரது மாபெரும் துரோகமாக இதைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள்.\n3 ஆனால் காந்தி இந்து வெறியனால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, அதற்குக் காரணம் அவர் இஸ்லாமியர்களை பாதுகாத்ததே என்ற உண்மையை அறிந்துகொண்டே, ஜின்னா சொன்னார். ‘காந்தியின் மரணம் இந்துக்களுக்கு இழப்பு’ என. சிறிய அளவில்கூட ஓர் இரங்கலை அவர் தெரிவிக்கவில்லை. உலகிலேயே காந்திகொலைக்கு இரங்கல் தெரிவிக���காத தேசத்தலைவர் அவரே.\nஉங்கள் புத்தகங்கள் கிடைக்குமிடம் பற்றி ஒருவர் கேட்டிருந்தார் ,\nசுதர்சனில் காடு , ஏழாம் உலகம் , மற்றும் இலக்கிய அறிமுக வரிசை கிடைக்கிறது ,\nகோவை விஜயாவில் கன்யாகுமரி முதல் ஊமைசெந்நாய் வரை அனைத்து சிறுகதைகள்நாவல்கள் கிடைக்கின்றன , (ஆனால் அவர்கள் கடையையே ஒளித்துதான்வைத்துள்ளார்கள் , திருப்பூரில் ஒரு கடை உள்ளதாம் , 5 வருடமாக அங்கேசுற்றும் எனக்கு இதுவரை தெரியாது)\nஉங்கள் பதிவுகள் பெரிதாக , கனமான விசயங்களை கொண்டுள்ளதால் படிக்க\nமுடியவில்லை என சொல்கிறார்கள் , இரண்டு வருடங்களாக (நம்ம ஆனந்தவிகடனுக்குஒரு தேங்க்ஸ்) ஒரு கட்டுரை கூட படிக்காமல் இருந்ததில்லை , (சிலவிசயங்களில் ஆர்வமில்லாவிட்டாலும்)\nஓவியர் ஹீசைன் பற்றி எழுதி இந்து தாலிபானாயிருக்க வேண்டியது நாந்தான் ,\nஒருநாள் தள்ளிபோச்சு , தமிழில் இதுவரை இந்த விசயத்தை வெறுப்பில்லாம்\nயாரும் பேசியதில்லை , போலி செக்யூலரிஸ்டுகள் சொல்லியிருந்தால் எங்களால்\nநிச்சயம் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது ,\n சத்தியமாக இல்லை , காந்தியை\nவெறுத்த(முட்டாள்தனமாக) என்னை போன்றவர்களுக்கு திசைதிருப்பல் இந்த\nகட்டுரைகள்தான் , காந்தி வெறுப்பு பேசப்படும் இடங்களில் மறுத்து பேச\nநிறைய உங்களிடம் கிடைத்துள்ளது ,\nஉங்கள் கட்டுரைகளுக்கு அப்புறம்தான் தண்டியாத்திரை (அந்த எழுத்தாளர்\nஉங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் , புத்தகம் மிக உபயோகமானது , புள்ளி\nவிவரங்களுக்கிடையில் நிறைய கிடைக்கிறது , )\nராமச்சந்திர குகாவின் காந்திக்கு பின் இந்தியா , ஏ.கே செட்டியாரின்\nஅண்ணலின் அரிசுவட்டில் , இஎம்எஸ் எழுதிய காந்தியம் குறித்த புத்தகம்\n,அ.மார்ஸின் காந்தியும் சனாதானிகளும் ( அ.மார்க்ஸை தாலிபான்களின் கொபசெ\nஎன்றுதான் எண்ணியிருந்தேன் , இந்த புத்தகம் அவரை பற்றிய முடிவுகளை\nகலைத்து போட்டுவிட்டது) போன்ற புத்தகங்களை வாங்கி படிக்க தூண்டப்பட்டேன்\nஉங்கள் காந்தி புத்தக தொகுப்பு வெளிவருவதற்க்கு காத்துள்ளேன் ,\nமுறைப்பாடு கட்டுரை படித்தேன் , இன்னும் இதெல்லாம் உங்களுக்குள்\nஇருப்பதால்தான் நீங்கள் ஜெமோவாக இருக்கிறீர்கள் , மிக சிறந்த கட்டுரை ,\n//. இணையத்தை புரிந்துகொள்ளாமல் எழுதக்கூடிய ஒரே மனிதர் நீங்கள்தான்.\nஇந்த மாதிரி கட்டுரைகளை நான் வேறு எந்த இணைய இதழிலும் பார்த்ததில்லை. //\nசுத்தம் , என்ன சொன்னாலும் நீங்கள் மாறமட்டீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது\n, இந்த தளம் வெறும் கதைகளுக்கான தளம் அல்ல, நீங்கள் வெறும்\nஇலக்கியவாதியும் அல்ல , ஒரு சிந்தனாவாதியின் தளம் இப்படிதான் இருக்கும் ,\nநாளை பலர் உங்களை முன்னுதாரணமாக கொண்டு எழுதுவார்கள் ,\nதமிழ் சூழலில் ஒரு ஆயிரம் தீவிர வாசகர்கள் கிடைப்பதே போதும் , அந்த\nஎண்ணிக்கையை எட்டியாயிற்று என நினைக்கிறேன் ,\nதளத்தில் கோப்பு பகுதி செப்டம்பருக்கு அப்புறம் தொகுக்க படவில்லை ,\nமத்தகம் வரை உள்ளது , அக்னிகாற்று எந்த தொகுப்பிலும் இல்லையே ,\n பதில் மெய்ல் எல்லாம் எழுதவேணுமென்பதில்லை அண்ணே ,\nவிஜயா வேலாயுதம் அவர்களுக்கு இலக்கிய நூல்கள் விற்று லாபம் ஏதுமில்லை. அவரது நட்சத்திரங்கள் நித்யானந்த சாமிகளும் ஜக்கியும் வைரமுத்துவும்தான். இலக்கிய நூல்கள் எல்லாமே கிடைக்கும். மாடிக்குப்போய் நீங்களே தேடி எடுக்கவேண்டும்\nஉசேன் குறித்து சொல்லும் முன் அதே அளவுகோலை எல்லாருக்கும் போடுவார்களா என்ற கேள்வியை கேட்டுக்கொன்டுதான் நாம் மதிப்பிட வேண்டும். உசேனின் கருத்துச் சுதந்திரத்துக்காக கத்துபவர்கள் ஈவேரா அவர்களாஇ பெரியார் என்று நான் சொல்வதில்லை என்பதற்காக வசைபாடுகிறார்கள்\nஉங்கள் இணையதளத்தில் நீளமான கட்டுரைகளைப் பற்றி வந்த கடிதங்கலை வாசித்தேன். அவற்றை பொருட்படுத்தாதீர்கள். தரமும் வெகுஜன அபிப்பிராயமும் சேர்ந்து போவது அபூர்வம். கட்டுரைகளை நீர்க்கச் செய்ய வேண்டாம்\nமுருவ வழிபாடு குறித்த உங்கள் விளக்கம், இந்து ஞானமரபு அளிக்கும் தத்துவம் குறித்த கருத்துக்கள் சிறப்பாக இருந்தன. நீங்கல் சொல்வதை என் அன்றாட வழிபாட்டில்நான் தினமும் உணர்ந்து அனுபவித்து வருகிறேன். நான் உங்கள் இணையதளத்தை வாசிக்க ஆரம்பித்து சிறிதுநாள்தான் ஆகிறது. அதற்குள் நான் அதன் அடிமையாகிவிட்டேன்\nநீளமான கட்டுரைகளை நிறையபேர் வாசிக்கிறார்கள் என்றே என் கணக்குகள் சொல்கின்றன. இணையதள வருகை திருப்தியளிக்குபடியாகவே உள்ளது.\nஉயர்திரு ஜெ மோ சார்,\nவணக்கம். திரு.ராமசுப்ரமணியம், திரு சிவகுமார் ஆகியோர் உங்கள் இணையதளத்தில் கட்டுரைகள் போரடிப்பதாக உள்ளதாகவும் அதனால் ஜனரஞ்சகமாக எழுதவும் சொல்லியிருக்கிறார்கள். நான் அவர்களிடம் கைஎடுத்துக்கும்ம்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் அய்யா ராமசுப்ரமணியம் @ சிவகுமார் அவர்களே உங்களுக்கு படிக்க முடியவில்லை என்றால் படிக்காமல் இருந்து கொள்ளுங்களேன். ஏன் என் போன்றவர்களின் வாசிப்பில் மண் அள்ளிப்போடுகிறீர்கள். ஜெ மோ சார் எழுதும் கட்டுரைகளின் தரத்தில் உங்களால் தமிழில் வேறு உதாரணம் காட்ட முடியுமா\nஜெ மோ சார் தயவு செய்து உங்கள் இனைய தளத்தில் இதே தீவிரத்துடன் எழுதுமாறு உங்கள் பாதம் பணித்து வேண்டுகிறேன். இலவசமாக படிப்பதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. என் பொருளாதார நிலைமை சரியானவுடன் உங்கள் இணையதளத்தை படிக்க நிச்சயமாக உங்களுக்கு பணம் செலுத்துவேன்.\nபொதுவாக கடிதங்களில் எல்லாவகையான கருத்துக்களும் வரும். என் இணையதளத்தை தீவிரமானா வாசிப்புக்காக மட்டுமே நடத்துகிறேன். இங்கே வருபவர்கள் அதற்காக மட்டுமே வருகிறார்கள் என்றே எண்ணுகிறேன்\nகாந்திக்கு நான்கு பையன்கள். இரு லால்கள் இரு தாஸ்கள். ஹரிலால் மணிலால் ராம்தாஸ் தேவதாஸ். இவர்களில் இருவர் இந்தியாவிலும் இருவர் ஆப்ரிக்காவிலும் பிறந்தவர்கள்.\nகாந்தி வழிநடத்தியது நேட்டால் இந்திய காங்கிரஸை, ஆப்ரிக்க தேசிய காங்கிரசை அல்ல. 1913 அக்டோபர் 19ல் ல் காந்தி நேட்டால் இந்திய காங்கிரஸை வழிநடத்திய விதத்தை ஒத்துக்கொள்ளாமல், அதன் மூலம் எந்தப்பயனும் விளையவில்லை என்பதைக்கண்டு வெறுத்துப்போய், தென்னாப்ரிக்க இந்தியர்களில் ஒரு சாரார் டர்பன் நகரில் நேட்டால் இந்திய காங்கிரஸ் செயலர்கள் அங்கிலியா மற்றும் தாதா ஓஸ்மான் தலைமையில் கூடி காந்தியின் வழிமுறைகளை கண்டித்தார்கள். நேட்டால் இந்திய காங்கிரஸ் அவர்களின் ராஜினாமாக்களை ஏற்க மறுத்தது. மாறாக காந்தியின் போராட்டங்களுக்கான தன் ஆதரவை அது வாபஸ் பெற்றுக்கொண்டது. காந்தி பார்ஸி ரஸ்தம்ஜியின் வீட்டில் வைத்து நேட்டால் இந்திய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி பதிலடி கொடுத்தார். 1920ல் மறு உயிர்பெறும் வரை நேட்டால் நிதிய காங்கிரஸ் செயலிழந்தது\nஉங்கள் கடிதத்துக்கு நன்றி. முந்தைய கட்டுரைகளில் நேட்டல் இந்திய காங்கிரஸ் என்றே இருந்தது. காந்தியின் மகன்கள் கட்டுரையில் பிழை வந்துவிட்டது நீங்கள் சுட்டிக்காட்டிய கவனப்பிழையை காந்திய அமைப்பினர் ஏற்கனவே சுட்டிகாட்டியிருந்தார்கள். திருத்திக்கொண்டேன்.\nகாந்தி அவரது வழிமுறைகளை ஆரம்பித்தது தென்னாப்ரிக்காவில். அவருக்க��� தெரியாத முறை அது. ஐரோப்பாவில் சில அரசின்மைவாதிகள் சிறிய அளவில் செய்து பார்த்தது. ஆகவே அதை பிறரைச் சொல்லி புரியவைக்கவும் ஏற்க வைக்கவும் அவரால் முடிந்திருக்காது என்பது இயல்பே. ஏன், காந்தியின் கடைசிக்காலம் வரை அவரது வழிமுறைகளை ஏற்காமல் ஒரு சாரார் பிரிந்துசென்றுகொண்டேதான் இருந்தார்கள்.\nமூன்று விஷயங்கள் மட்டுமே கவனத்திற்குரியவை. 1. காந்தி 1920ல் தன் மகன் மணிலாலையும் ராம்தாஸையும் நேட்டால் இந்திய காங்கிரஸை வழிநடத்தவே தென்னாப்ரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் 2. தென்னாப்ரிக்க இந்தியர்கள் ஒட்டுமொத்த ஆப்ரிக்க சுதந்திரம், இன சமத்துவம் ஆகியவற்றுக்காகப் போராட தயாராக இருக்கவில்லை. கறுப்பர்களிடமிருந்து தங்களை மேம்படுத்திக்காட்டவும் அதன் பொருட்டு வெள்ளையரிடம் சமரசமாகபோகவும் எண்ணினர். அதை பின்னர் காந்தி ஏற்கவில்லை. மணிலால் நேட்டால் இந்திய காங்கிரஸ¤டன் மோதியதே அதனால்தான் 3. பின்னர் மண்டேலா தலைமையில் தென்னாப்ரிக்க தேசிய காங்கிரஸ் காந்திய இலட்சியங்களையும் வழிமுறைகளையும்தான் மேற்கொண்டது. இதை மண்டேலா அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார்\nகாந்தி என்ற பனியா – 1\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nTags: காந்தி, கேள்வி பதில்\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 6\nதொலைத்தொடர்கள் - பொதுநோக்கும் இலக்கியமும்\nபாரதமாதா : சொல்லும் மறுசொல்லும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/hubs/movies-reviews/", "date_download": "2018-04-20T20:06:25Z", "digest": "sha1:L72GXFY5MDWRINITFPQTOM7AZGWG6I5H", "length": 5690, "nlines": 137, "source_domain": "www.v4umedia.in", "title": "Reviews Archives - V4U Media", "raw_content": "\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி ...\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nநாச்சியார் விமர்சனம் : மைனர் பையன், மைனர் பொண்ணு இவர்களுக்கு இடையேயான காதல்...[Read More]\nகதைக்கரு : கெளரவத்திற்காக தங்கள் வாரிசுகளுக்கு எப்படியாவது படிப்பை வாங்க மு...[Read More]\nகதைக்கரு : ஐ.டி இளைஞன் ஒரே நேரத்தில் வேலையையும் இழந்து சில லட்சம் கடனிலும் ...[Read More]\nகதைக்கரு: அலட்சியத்தால் மூடப்படாது இந்தியாவில் இதுவரை 381 உயிர்களை பலி வாங்...[Read More]\nகதைக்கரு: தெரிந்தோ தெரியமலோ நாம் ஒருவருக்கு நல்லதோ, கெட்டதோ செய்தால் நாம் அ...[Read More]\nகதைக்கரு : அனைவருக்கும் இலவச மருத்துவமும், கல்வியும் கிடைக்க வேண்டும் என்ற ...[Read More]\nகதைக்கரு : மனிதர்களிடத்தில் மனிதாபிமானம் குறையும் போது மனிதன் மிருகமாகிறான...[Read More]\nஒருவரிக்கதை: இண்டர்நேஷனல் உளவாளியாக வரும் அஜித், தீவிரவாதிகளின், ரகசிய ஆயுத...[Read More]\nகதைக்கரு: ஆண், பெண் இருபாலர்களுக்கிடையே இருக்கும் நட்பு, காதல், காமம் போன்ற...[Read More]\nகதைக்கரு: வேலையில்லா பட்டதாரியின் முதல் பாகத்தை போன்றே கார்ப்பரேட் கம்பெனிய...[Read More]\nகதைக்கரு : சூதாட்டத்திற்கு அடிமையான ஒருவன் தன் வாழ் நாளில் சம்பாதித்த அனைத்...[Read More]\nநடிகர் மற்றும்இயக்குனர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா கதாநாயகனாக அறிமு...[Read More]\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி தீவிரம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி தீவிரம் விரைவில் கட்சி அறிவிப்பு\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nஅம்மா கிரியேஷன்ஸ் T .சிவாவின் அடுத்த படத்தில் விஜய் ஆன்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aadalarusu.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-04-20T20:25:39Z", "digest": "sha1:XBBMRTNBIW3OIBFX6LF4W2XY7KEFPIHD", "length": 5440, "nlines": 112, "source_domain": "aadalarusu.blogspot.com", "title": "ஆடலரசின் எண்ணங்களும் கவிதைகளும்: உயிர் - ஒரு தேடல்", "raw_content": "\nஎண்ணங்களை இங்கே விதைக்கிறேன்...கவிதைகளை இங்கே பதிக்கிறேன்...நீங்கள் மகிழ...நிறை இருப்பின் நண்பர்களுக்கு சொல்லுங்கள்...குறை இருப்பின் எனக்கு சொல்லுங்கள்....© ஆடலரசன்@Natarajan\nஉயிர் - ஒரு தேடல்\n“உயிர் போகுமுன்// தேடவேண்டும்// உயிரை...// நான் //தேடி தேடி // சோர்ந்து விட்டேன்..// நீங்கள் // கிடைத்தால் சொல்லுங்கள்..//” என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா\nஆடலரசின் எண்ணங்களும் கவிதைகளும் (Aadalarasuvin Thoughts and Poem)\nஆடலரசின் எண்ணங்களும் கவிதைகளும் (Aadalarasuvin Thoughts and Poem)\nSVe Shekherக்கு கண் கல்பட்டு - விரைவில் குணமாக பிர...\nவினோதினி ... வீணோ இனி ... நல்ல உள்ளங்களின் பல பிரா...\nஉயிர் - ஒரு தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/sunday-observer-p_balasubramaniam-dravidian-party/", "date_download": "2018-04-20T20:08:20Z", "digest": "sha1:VAPUARDPX7GP533TY7NQV6XK73COMNVS", "length": 22263, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –திராவிடர் கழகம் என்று பெயர் வைத்ததிற்க்கு அண்ணாவிடம் வாதாடிய ‘சண்டே அப்சர்வர்’-ரின் பி.பாலசுப்பிரமணியம்! - World Tamil Forum -", "raw_content": "\nApril 21, 2018 1:38 am You are here:Home வரலாற்று சுவடுகள் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்ததிற்க்கு அண்ணாவிடம் வாதாடிய ‘சண்டே அப்சர்வர்’-ரின் பி.பாலசுப்பிரமணியம்\nதிராவிடர் கழகம் என்று பெயர் வைத்ததிற்க்கு அண்ணாவிடம் வாதாடிய ‘சண்டே அப்சர்வர்’-ரின் பி.பாலசுப்பிரமணியம்\nதிராவிடர் கழகம் என்று பெயர் வைத்ததிற்க்கு அண்ணாவிடம் வாதாடிய ‘சண்டே அப்சர்வர்’-ரின் பி.பாலசுப்பிரமணியம்\n1944ஆம் ஆண்டு சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரானது ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணல் தங்கோ ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தது நாம் அனைவரும் அறிந்த செய்தியாகும். இதற்கு மற்றொரு தமி��ராகிய சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் என்பவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது நாம் அறிந்திடாத செய்தியாகும். இது குறித்து அண்மையில் வெளி வந்த ஒரு நூலில் ஆதாரங்களோடு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nவிகடன் பிரசுரம் வெளியிட்ட அந்த நூலின் பெயர் “அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம்”. நூலின் ஆசிரியர் செ.அருள் செல்வன். இவர் அண்ணல் தங்கோவின் பெயரன் ஆவார். இவரின் முந்தையது “தூய தமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ” நூலாகும். அந்நூலில் அண்ணல் தங்கோ அவர்கள் திராவிடர்கழகம் எனப் பெயரிடப்பட்டதை கண்டித்து ‘தமிழர் கழகம்’ என்று இயக்கத்திற்கு பெயர் சூட்டப்பட வேண்டுமென்று வாதாடியதை எழுதியிருப்பார். அதேபோல் சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம் என்பவரும் அண்ணாவோடு வாதிட்ட செய்தியை ‘அண்ணாவின் அரசியல் குரு பி.பாலசுப்பிரமணியம்’ நூலிலும் பதிவு செய்துள்ளார்.\nசண்டே அப்சர்வர் என்பது ஆங்கில நாளேட்டின் பெயராகும். இதை நீதிக்கட்சி பிரமுகர் பி.பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்தி வந்தார். பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, ஆகியவற்றை உள்ளீடாகக் கொண்டது. ஜின்னா, அம்பேத்கர் ஆகியோர் இவ்வேட்டின் தீவிர வாசிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேலம் மாநாட்டிற்கு முந்தைய நாள் அண்ணாவோடு பி.பாலசுப்பிரமணியம் நடத்திய உரையாடல், அதற்கு அண்ணா அளித்த தவறான மறுமொழி, அதன் மூலம் அண்ணாவின் பாகுபாட்டை வெளிக்காட்டும் இன உணர்ச்சி ஆகியவற்றை அண்ணா எழுதிய ‘திராவிட நாடு’ இதழ் கொண்டே அம்பலப்படுத்தியுள்ளார் அருட்செல்வன்.\nஇனி அண்ணா ‘திராவிடநாடு’ இதழில் எழுதியுள்ளதை காண்போம் :\n”மாநாட்டுக்கு முன்னாள் மாலை சேலம் சென்றேன். ஏற்கெனவே அங்கு தோழர்கள் பாண்டியன், வி.வி.இராமசாமி, சண்டே அப்சர்வர் ஆசிரியர், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் வந்திருந்தனர்…. அந்த சமயம் நண்பர் பாலசுப்பிரமணியம் சொன்னது ஒன்று தான். அதாவது ஆந்திரர், கேரளர் ஆகியோரின் கருத்து தெரியாமல் எப்படிப் பெயரை மாற்றுவது என்பது தான்.” ஆந்திர நாடு செல்லக் கூடிய தாங்களும் கேரளம் செல்லக்கூடிய நண்பர் நெட்டோ அவர்களும் இதைச் செய்திருக்க வேண்டும். இனியேனும் செய்யுங்கள், அதை விட்டு தமிழ்நாட்டிலே வேலை செய்யும் எங்களைத் தாக்க இதனையும் சாதகமாக்குகிறீர்களே சரியா என்று நான் கேட்டேன். புன்னகையைத் தான் ‘சண்டே அப்சர்வர்’ பதிலாகத் தந்தார். நண்பர் நெட்டோ அவர்கள் ‘எனக்கு மலையாளம் மறந்தே போச்சே’ என்றார் சரியா என்று நான் கேட்டேன். புன்னகையைத் தான் ‘சண்டே அப்சர்வர்’ பதிலாகத் தந்தார். நண்பர் நெட்டோ அவர்கள் ‘எனக்கு மலையாளம் மறந்தே போச்சே’ என்றார்” (க.திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு தொகுதி 2) மேற்படி அண்ணாவிடம் வாதம் நடந்த போது அண்ணா குறிப்பிடுவது போல் பெயர் மாற்றுவது பற்றி பேச்சு நடந்துள்ளது. பி.பா. அவர்கள் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் எனப் பெயரிட வேண்டுமானால் தமிழர்களையும் சேர்த்து இதர திராவிடர்களான ஆந்திர, கன்னட, கேரள மக்களின் கருத்து தெரியாமல் எப்படி திராவிடர் கழகம் என பெயர் மாற்றுவது” (க.திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு தொகுதி 2) மேற்படி அண்ணாவிடம் வாதம் நடந்த போது அண்ணா குறிப்பிடுவது போல் பெயர் மாற்றுவது பற்றி பேச்சு நடந்துள்ளது. பி.பா. அவர்கள் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் எனப் பெயரிட வேண்டுமானால் தமிழர்களையும் சேர்த்து இதர திராவிடர்களான ஆந்திர, கன்னட, கேரள மக்களின் கருத்து தெரியாமல் எப்படி திராவிடர் கழகம் என பெயர் மாற்றுவது கருத்தும் ஏற்பிசைவும் இன்றி எப்படி பெயரை சூட்ட இயலும் கருத்தும் ஏற்பிசைவும் இன்றி எப்படி பெயரை சூட்ட இயலும் எனவே தமிழர் கழகம் என்று பெயர் சூட்டுவது தான் ஏற்புடையதாக இருக்கும் என்று ஆணித்தரமாகவே வாதிட்டுள்ளார் என யாராலும் யூகிக்க இயலும். அதனால்தான் மேற்படி அண்ணா ஆந்திரா செல்லக் கூடிய தாங்களும் (இங்கு தாங்களும் என அண்ணா பி.பா.வைத்தான் குறிப்பிடுகின்றார். பிறப்பால் தமிழரான பி.பா. நெல்லூரில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை அங்கு முடித்தவர்) அடுத்து கேரளா செல்லும் நண்பர் அவர்களும் (பிறப்பில் மலையாளியான நெட்டோ ஒரு சிறந்த வழக்கறிஞரும் பெரியார் பற்றாளாரும் ஆவார்.) இதைச் செய்திருக்க வேண்டுமல்லவா என எதிர்க் கேள்வி கேட்டுள்ளார். இந்த வாக்குவாதம் எப்படிச் சென்றுள்ளது என்பதை நோக்கும் போது, பிறப்பால் தமிழரான நெல்லூரில் வளர்ந்த பி.பா. ஆந்திரா முழுவதும் சென்று கருத்துப் பரப்புரை செய்து ஆந்திரத் திராவிடர்கள் அனைவரின் ஆதரவும் பெற வேண்டுமாம். அதே போல் பிறப்பால் மலையாளியான நெட்டோ தனது பூர்விகமான கேரளம் சென்று கேரளத் திராவிடர்கள் அனைவரின் ஆதரவு பெற வேண்டுமாம். இதைத் தான் அண்ணா எதிர்பார்க்கிறாரா\nஅண்ணாவின் வாதத்தில் மற்றொரு விபரீதம் உள்ளது. /அதை விட்டு, தமிழ்நாட்டிலே வேலை செய்யும் எங்களைத் தாக்க இதனையும் சாதகமாக்குகிறீர்களா சரியா என்று நான் கேட்டேன். புன்னகையைத்தான் சண்டே அப்சர்வர் பதிலாகத் தந்தார்/ எனக் குறிப்பிடுவதில் ஒரு பெரும் முரண்பாடுள்ளது. ஒரே அமைப்பில் ஒரே கொள்கையின் கீழ் செயல்பட்டு வரும் போது ‘தமிழ்நாட்டிலே வேலை செய்யும் எங்களையும் தாக்க’ என அண்ணா அவர்களிடமிருந்து தம்மை (பெரியாருடன் சேர்த்து தான்) தனிமைப்படுத்திக் கொண்டு அவர்களை பிரித்து விட ஏன் முயற்சிக்கிறார் என நமக்கு விளங்கவில்லை.\nகட்டமைக்கப்பட்டு வரும் ஒரு இயக்கத்தின் முன்னோடிகளிடம் கருத்து வேறுபாடுகள் வருவதும், அதை வாக்குவாதம் மூலம் வெளிப்படுத்தி, பின்னர் ஒருமித்த ஓர் இறுதிக் கருத்து நிலைக்குக் கொண்டு வருவதுதான் இயல்பு. ஆனால் இயல்பு நிலையை மீறி ‘எங்களைத் தாக்க’ எனக்கூறி, அவர்களிடமிருந்து பிரித்துப் பேசுவது, இங்கு அண்ணாவின் நிலை நீதி தேவன் மயக்கம் போல நமக்கு மயக்கம் தருகிறது.\nசரி, நானும் உங்களிருவருடன் இணைந்து ஆந்திர, கேரள, மாநிலத்திற்கு வருகை புரிந்து பெயர் மாற்றப் பிரச்சாரத்திற்கான அவர்களின் ஆதரவை நாடுகிறேன் என அண்ணா கூறியிருக்கலாமே அது ஏற்புடையதாக இருந்திருக்குமே… என்று இந்நூலாசிரியர் அருள்செல்வன் குறிப்பிடுகிறார். அண்ணாவை ‘நாம்’ என்று சொல்லவிடாமல் பிரித்து தடுத்த உணர்ச்சி என்பது ‘தெலுங்கு உணர்ச்சி’ தான் என்பதை மறைமுகமாக சுட்டாமல் நேரடியாகவே சுட்டியிருக்கலாம். பல உண்மைகளை வெளி கொணர்ந்திருக்கும் இந்த நூலினை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதிராவிடம் மறுத்த தமிழ்த்தேசியப் புரட்சிக்கவி பாரதி... திராவிடம் மறுத்த தமிழ்த்தேசியப் புரட்சிக்கவி பாரதிதாசன் திராவிட இயக்கங்களால் இன்றளவும் கொண்டாடப்படுபவர் பாரதிதாசன். அவர் தன் வாழ்நாளின் இறுதிப் பகு...\nதிராவிடத்தை புதைகுழிக்கு அனுப்ப மறுத்த அறிஞர் அண்ண... திராவிடத்தை புதைகுழிக்கு அனுப்ப மறுத்த அறிஞர் அண்ணா பெரியாரிடமிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்டவர் அறிஞர் அண்ணா. பெரியாரால் புறந்தள்ளப்பட்ட தமிழ் ம...\nதமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்... திராவிட இயக்கங்கள் தமிழ்ப் பூச்செடி மீது கால்டுவெல் கொண்ட காதலால் கொண்டாடவில்லை தமிழ்ப் பூச்செடியோடு அவர் ஊன்றி வைத்த நச்சு விதை \"திராவிடம்\" மீதும் ...\nதிராவிடர்கள் யார் என்ற கேள்விக்கு, “தமிழர் த... திராவிடர்கள் யார் என்ற கேள்விக்கு, \"தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின்\" தெளிவான பதிலோடு, அவரது வாழ்க்கைக் குறிப்புகள் 1. திராவிடர்கள் யார்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/international-skating-winner-three-and-half-year-old-girl/", "date_download": "2018-04-20T20:02:41Z", "digest": "sha1:3VXFZNVULWXU3QOLTKZ6APSEMTGIVRT2", "length": 9768, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சர்வதேச 'ஸ்கேட்டிங்'கில் தங்கம் வென்ற மூன்றரை வயது சிறுமி சாதனை! - World Tamil Forum -", "raw_content": "\nApril 21, 2018 1:32 am You are here:Home தமிழகம் சர்வதேச ‘ஸ்கேட்டிங்’கில் தங்கம் வென்ற மூன்றரை வயது சிறுமி சாதனை\nசர்வதேச ‘ஸ்கேட்டிங���’கில் தங்கம் வென்ற மூன்றரை வயது சிறுமி சாதனை\nசர்வதேச ‘ஸ்கேட்டிங்’கில் தங்கம் வென்ற மூன்றரை வயது சிறுமி சாதனை\nசர்வதேச, ‘ஸ்கேட்டிங்’ போட்டியில் தங்கம் வென்ற, மூன்றரை வயது சேலம் சிறுமிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nசேலத்தைச் சேர்ந்த, மூன்றரை வயது சிறுமி நேத்ரா, சில நாட்களுக்கு முன், தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேச, ‘ஸ்கேட்டிங்’ போட்டியில், 4 வயதுக்கு உட்பட்டோருக்கான, 500 மீ., – 1,000 மீ., பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇந்தியாவில் இருந்து, 4 வயதுக்கு உட்பட்டோருக்கான, ‘ஸ்கேட்டிங்’ போட்டியில் பங்கு பெற்ற முதல் சிறுமி என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவருக்கு, சேலத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்...\nஇந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபு... இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபுரம் மாவட்ட 3 வயது பெண் குழந்தை ஒரு நிமிடத்தில் 69 தலைவர்களின் பெயர்களை கூறிய 3 வயது பெண் குழந்தை ...\nமுகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டது ‘அகரன்’ ஏவுக... முகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டது ‘அகரன்’ ஏவுகணை ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை ஈழத் தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வ...\nதமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ... தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ... தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவே��் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=596628", "date_download": "2018-04-20T20:32:36Z", "digest": "sha1:CSN4JUPHDQWDGUDBPJX7OS2U3O7WWGOL", "length": 9859, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "நிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nநிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி\nமயிலம், : மயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:விழுப்புரம் மாவட்டத்தில் ஆடிப்பட்டம் மானாவாரி நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. சாதாரண முறையில் நிலக்கடலை விதைப்பு செய்வதால் சரியான இடைவெளியில் சீராக விதைப்பு பணி மேற்கொள்ள இயலாது. இதனால் சில இடங்களில் செடிகள் அடர்த்தியாகவும், சில இடங்களில் அதிக இடைவெளியிலும் இருக்கும். காய்கள் பிடிக்கும் திறன் சீராக இல்லாமல் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க தற்போது டிராக்டர் மூலம் இயக்கப்படும் நிலக்கடலை விதைப்பு இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 ஏக்கர் வரை விதைப்பு செய்யலாம்.\nஇயந்திரம் மூலம் விதைப்பு செ���்வதால் சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்கும் வண்ணம் சரியான இடைவெளியில் விதைக்க முடியும். இதனால் செடிகளில் பக்கக்கிளைகள் கூடுதலாக உருவாக வாய்ப்பு உள்ளது. பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் திறன் அதிகரிக்கும்.மேலும் ஊடுபயிராக 6 முதல் 8 அடி இடைவெளியில் துவரை, உளுந்து, பச்சைப்பயிறு அல்லது தட்டைப்பயிறு விதைப்பு செய்து கூடுதல் லாபம் பெறலாம்.\nஇத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.400 தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் பரப்பிற்கு ரூ.2 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.\nஇம்மானியத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் நில உரிமைக்கான சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், விதைப்பு செய்வதற்கான புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவித்துள்ளார்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nஅனுமதியின்றி மது பார் நடத்திய 2 பேர் கைது\nஅமமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு\nதிருக்கோவிலூர் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை\nகள்ளக்குறிச்சி எம்எல்ஏ பதவி பறிக்கப்படும்\nதிருநாவலூர் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nபிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா\nஇரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு\n10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்\nபெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்\nகோவை சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட் இடைக்கால ரத்து\nநெல்லை சிவகிரியில் கொத்தடிமைகள் 48 பேர் மீட்பு\nஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங��கிய 1000 பக்கங்கள் ெகாண்ட மருத்துவ ஆவணங்கள்: சசிகலா வக்கீல்களிடம் ஒப்படைப்பு\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு\nரஜினி நடிக்கும் காலா படம் ஜூன் 7-ம் தேதி வெளியீடு\nசென்னை அண்ணா அறிவாலயம் சென்றார் திமுக தலைவர் கருணாநிதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2011/06/blog-post_29.html", "date_download": "2018-04-20T20:33:06Z", "digest": "sha1:4D7POGHTW3GFRW7ZFKLEKHCYOLD4C6MC", "length": 16172, "nlines": 182, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: தமிழில் மொழிபெயர்ப்பு கருவி..", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nநண்பர்களே.. தமிழ் மொழி மட்டுமே தெரிந்துக்கொண்டு உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தற்போது நாம் கடிதங்கள் எழுதலாம்.... அதேப்போன்று, பிற மொழிகளில் உள்ள கடிதத்தை தமிழுக்கு மாற்றி படிக்கலாம்.\nஆம். நிச்சயமாக மேற்சொன்னவாறு செய்ய முடியும் நம்மால்.\nகூகுள் இணையதளம் வெறும் இணையதளங்களை தேடித்தரும் சேவையை மட்டும் செய்யாமல், உலகை மொழி பாகுபாடின்றி ஒன்றிணைக்க முயற்சி செய்திருக்கிறது.\nதங்கள் தாய்மொழியிலேயே உலகின் பல்வேறு மொழிக்காரர்களுடன் உறவை மேம்படுத்த உதவும் வகையில் மொழி கருவிகளை நமக்கு படைத்திருக்கிறது கூகிள்.\nகுறிப்பாக தமிழில் உள்ள கருவிகள் என்று பார்த்தால்..\nசெய்திகள், மின்ன்ஞ்சல், தட்டச்சு கருவி, மொழிப்பெயர்ப்பு, தேடல், காணொளி, படங்கள், ஆவணம், என ஏராளமான சேவைகள் வழங்குகிறது\nதற்போது தமிழுலகிற்கு கூகுள் வழங்கியுள்ள சேவையானது கூகுள் மொழிமாற்றி ஆகும். Google Translate.\nஇந்த கருவி முதற்கட்டமாக சோதனை அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த சேவையை பெற நாம் http://translate.google.com/ என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.\nஇப்போது, கீழ்காணும் பக்கம் தோன்றும்.\nஇப்போது, (மூலம்) From என்பதில் மொழி மாற்றம் செய்ய வேண்டிய வாக்கியத்தின் மொழியையும், (பெறுநர்) TO என்பதில் மாற்ற வேண்டிய மொழியையும் தேர்வு செய்ய வேண்டும்.\nபின்னர் மொழிப்பெயர் (Translate) என்ற பொத்தானை சொடுக்கினால் அருகில் மொழி பெயர்க்கப்பட்ட வாக்கியம் தோன்றும்.\nஇந்த வாக்கியங்களில் பிழைகள் தோன்றலாம். அதனை சரி செய்ய கூகுள் நமக்கு வசதிகளை செய்து தருகிறது...\nஅதன் மூலம், நாமே பிழை திருத்திவிடலாம்.\nஇதனால் அடுத���த முறை பிழை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.\nஆனால், ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் ஓரளவு சரியாக மொழிபெயர்க்கப்படுகிறது.\nஇந்த வசதியை முழுமையாக பெற நமக்கு வெகு நாட்கள் எடுக்கலாம். ஆனால் நாமெல்லோரும் ஒத்துழைத்தால் விரைவில் முழுமையான மொழி பெயர்ப்பு கருவி உருவாகிவிடும்.\nநாம் வெறும் வாக்கியங்களை வைத்து மொழி பெயர்க்காமல், ஒரு இணையதளத்தையோ அல்லது ஆவணத்தையோ மொழி பெயர்க்க முடியும்...\nஉதாரணமாக... உரைப்பெட்டியில் இணையதள முகவரியை இட்டால், அந்த தளம் எளிதாக மொழி மாற்றமாகிவிடும்..\nகூடுதலாக மொழி மாற்றம் செய்யப்பட்ட வாக்கியங்கள் நமக்கு ஒலி வடிவிலும் கிடைக்கிறது.\nபொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே கையாளும் நிலையிலிருந்து சாதாரணமாக வெறும் தாய்மொழியை தெரிந்தாலே போதும் கணினி கற்று, கையாளவும் செய்யலாம் என்ற நிலை தற்போது வந்துள்ளது.\nஇதுப்போன்ற மொழி கருவிகள் தகவல் தொழில்நுட்பம் மூலம் பெருகினால், தகவல் தொடர்பு எளிதாகிவிடும் என்பது திண்ணம்.\n1. 1. பொதுவாக ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்பு கருவி என்பது எளிமையானதாக அமைந்துவிடும். காரணம், வாக்கிய அமைப்புகளும், பொருளும் வேறுபடுமே ஒழிய எழுத்துகள் ஒரே மாதிரியானதாக தான் இருக்கும்..\n2. கூகுள் இதுவரை 63 மொழிகளில் மொழி பெயர்க்க கூடிய அளவிற்கு சொல்வளம் கொண்டுள்ளது. அதில் தமிழ், இந்தி, உட்பட 6 இந்திய மொழிகளும் அடக்கம்.\n3. கணினி துறையில் Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) பிரிவின் கீழ் வரும் Natural Language Processing ( இயற்கை மொழி செயலாக்கம்) என்பது மனிதர்கள் பேசும் மொழியிலேயே கணினியானது சமிக்ஞைகளை ஏற்று செயல்படக்கூடிய தன்மை பற்றியதாகும். இந்த இயற்கை மொழி செயலாக்கத்தின் கீழ் வருவது தான் Machine Translation. இது குறித்த ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ளன. ஆனால், நமது கல்லூரிகள் மாணவர்களுக்கு Artificial Intelligence குறித்த போதிய அறிவுறுத்தலை தருவதில்லை. இந்த துறை சவாலானதும், தேவையானதுமாகும்.\nபொறியியலில் ஆராய்ச்சிக்கான ஆர்வத்தை மாணவர்கள் பெற இதுப்போன்ற திட்டங்களை, திட்டப்பணிகளை எடுத்து செயல்படுத்தவேண்டும்.\nகணினி தமிழ் துறை இதற்கான உதவிகளை அதிகரிக்க வேண்டும்.\nLabels: Google Translate, அறிவியல் தமிழ், கூகுள், தமிழ், மொழி பெயர்ப்பு கருவி\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nஇலங்கைக்கு கச்சதீவு தாரைவார்த்த நாள் இன்று.....\nபாப்பாவான பாபாவின் Publicity Patriotism\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE", "date_download": "2018-04-20T20:25:43Z", "digest": "sha1:4NLTXKFKYUW5WHVC2254BIQ2LFN5IXKS", "length": 9423, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "திலிப் சின்ஹா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஐ.நா சபைக்கான இந்தியத் தூதர்\nஅரசுப் பணியாளர் (வெளியுறவுத் துறை)\nதிலிப் சின்ஹா இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிரந்த தூதராவார். இவரது பதவிக்காலம் மார்ச்சு 20, 2012 இல் தொடங்கியது. இவர் 1978 இல் இந்திய வெளியுறவுத் துறைப் பணியில் சேர்ந்தார். இவரது சொந்த ஊர் கான்பூர். இவர் பாட்னா பலகலைக்கழகத்தில் அரசியல் பயின்றவர். [1]. ஐ.நா��ின் மனித உரிமைகள் ஆணையத்திற்கான இந்தியத் தூதராகவும் செயல்படுகிறார்.\n1978 : இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார்[2]\n1980-1983 : இந்தியத் தூதரக அலுவலர், பான்\n1983-1986 : இந்தியத் தூதரக அலுவலர், கெயிரோ\n1986-1990 : இந்திய ஆணையம், இசுலாமாபாத்\n1990-1991 : வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர்\n1992-1995 : தலைமை அலுவலர் அமைச்சகத்தின் இயக்குனர்\n1995-1999 : இந்திய குறிக்கோள் அலுவலர், ஜெனீவா\n1999-2002 : இந்தியத் தூதரக அலுவலர், பிரேசிலியா\n2002-2004 : இந்திய ஆணைய துணை அலுவலர், தாக்கா\n2005-2007 : வெளியுறவுத் துறை அலுவலர் (பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், ஈரான்)\n2007-2010 : எல்லினிக் குடியரசிற்கான இந்தியத் தூதர்\n2010-2012 : பன்னாட்டு அமைப்புகள் மற்றும் சூழல் விவகாரங்கள் துறை கூடுதல் அலுவலர்\n2012-2012 : பன்னாட்டு அமைப்புகள் மற்றும் சூழல் விவகாரங்கள் துறை சிறப்பு அலுவலர்\n2012 : ஐ.நா விற்கான இந்தியத் தூதர்\nஇவர் சிரீமி சின்ஹா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர் இந்தி, ஆங்கிலம், ஜெர்மன் (டாய்ச்சு) ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவதில் வல்லவர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-20T20:28:47Z", "digest": "sha1:SHIHSTQNNYVZJQ7OMFOZIWOFNRN3HVZB", "length": 5796, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் தெரிவு கருக்கலைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபால் தெரிவு கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையின் பாலை அறிந்தபின் கருவைக் கலைப்பது ஆகும். பொரும்பாலும் பெண் சிசுக்கள் பண்பாட்டு நோக்கில் ஆண்கள் கூடுதலாக மதிக்கப்படும் நாடுகளில் இவ்வாறு கருக்கலைக்கப்படுகின்றன. இந்தியா, பாகிசுத்தான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் இது மிகவும் பரவலாக நடைபெறுகிறது. சிசுவின் பாலை அறிய உதவும் மீயொலி நோட்டம் போன்ற தொழில்நுட்பங்கள் இந்த செயற்பாட்டை அதிகரித்துள்ளது.\nஇச் செயற்பாட்டால் பாரிய சமூக விளைவுகளை இந்த நாடுகள் எதிர்நோக்கி உள்ளன. திருமண வயதை அடையும் ஆண்களுக்கு துணையாக பெண்கள் கிடைக்காதது அதில் ஒன்றாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2014, 17:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-20T20:24:48Z", "digest": "sha1:HGFW5LVQDBBCUF4XWP4TZRFURT5LT6IO", "length": 6961, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோப்பிடியம் அயோடைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுரோப்பிடியம் அயோடைடு (Propidium iodide) (அல்லது பி.ஐ, PI) ஒளிரும் தன்மை கொண்ட ஒரு வேதிச் சேர்மம். 27 கரிம அணுக்களும் இரண்டு ஐயோடின் அணுக்களும் கொண்ட C27H34I2N4 என்னும் வேதி வாய்பாடு கொண்ட இம் மூலக்கூற்றின் நிறை 668.4 டால் (Da). இவ் வேதிப்பொருள் டி.என்..ஏ வைச் சுட்டிக்காட்ட சாயப்பொருளாக பயன்படுகின்றது. 488 நா.மீ. அலைநீளம் கொண்ட சீரொளி (லேசர் ஒளி)யால் தூண்டப்பட்டால், 562-588 நா.மீ அலையிடை வடிகட்டியால் (bandpass filter) கண்டுபிடிக்கலாம்.\nபுரோப்பிடியம் அயோடைடுதான் டி.என்.ஏ-வின் அளவை மதிப்பிட மிகப்பெரும்பாலும் பயன்படும் சாயம் [1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2014, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2015/07/half-quiz_19.html", "date_download": "2018-04-20T20:10:10Z", "digest": "sha1:5Y2ICMSYHSDTIUT5Q6YUWMEFL2KKVM6C", "length": 35458, "nlines": 629, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Half Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடித���ன் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nHalf Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது\nHalf Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது\nநேற்றையப் பதிவில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. ஜாதகரின் பல ஆசைகள் நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது. அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை. ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை) நிறைவேறியதா அல்லது இல்லையா\nசரியான பதில்: ஜாதகரின் ஆசை நிறைவேறியது. தாமதமானாலும் நிறைவேறியது.\nநான்காம் வீடுதான் அசையாத சொத்துக்களுக்கான இடம். ஆனால் இந்த ஜாதகத்தில் நான்காம் அதிபதி சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் 12ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். அத்துடன் ஜாதகர் அவருடைய 40வது வயதில் ஆசைப்பட்டபோது அவருக்கு சந்திரனின் மகா திசை நடந்து கொண்டிருந்தது. தசாநாதன் 6ம் இடத்தில் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். அத்துடன் கேதுவின் அரவணைப்பால் அவர் கெட்டிருக்கிறார். அவரால் உடனடியாக உதவமுடியவில்லை.\nதசாநாதன் சந்திரனுக்குத் திரிகோணத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் கை கொடுக்க, அவருடன் அமர்ந்திருக்கும் பதனுடைய புத்தியில் (sub period)\nஜாதகருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டானது. ஜாதகர் அவருடைய 44வது வயதில் வீடு ஒன்றை வாங்கி அங்கே குடியேறி மகிழ்ந்தார்.\nஇந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.\nகலந்து கொண்டவர்கள் 36 பேர்களில், 19 பேர்கள் மட்டுமே வீடு வாங்குவார் என்று எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nசொந்த வீடு வாங்கினர் .\n4'ம் அதிபதி 3'ல் அமர்ந்தது வீடு வாங்குவதை தாமதம் செய்தது. அனால் பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி பெற்று குருவின் பார்வையுடன் உள்ளது. செவ்வாய் தசையில் அதாவது தனது 44-45 வயதில் வீடு வாங்கி இருப்பார் ///////.\nநிறைவேறியது.லக்கனாதிபதியும்,11 ஆம் அதிபதியும் சேர்ந்து 2 ஆம் வீட்டில் இருப்பதால் லக்கனாதிபதி திசையில் நடபெற்று இருக்கும்.\nஇடம் வாங்கி வீடு கட்டியிருப்பார். 23.11.1958 காலை 5.12க்கு பிறந்தவர். 4வது ஸ்தானம் கட்டிட ஸ்தானமாகும். அதன் அதிபதி சனியீஸ்வரர் 4க்கு 12ல் மறைந்ததினால் காலதாமதம்.\nஆனால் லக்கினத்தில் இறையருளால் அமைந்துள்ள குரு பகவான் தனது 7ஆம் பார்வையாக நேரடியாக ஆட்சி பலம் பெற்றுள்ள வலுவான செவ்வாயை பார்க்கின்றார்.\nஅதனால் செவ்வாய் தசை சுக்கிர புத்தியில் அதாவது 2008ல் சொந்த வீடு கட்டியிருப்பார்.\nபூமிகாரகன் மற்றும் இரண்டிற்குறிய செவ்வாய் 7ல் ஆட்சி.\nஜாதகர் சுக்கிரதசை செவ்வாய் புத்தியில் வீடு வாங்குவார்.\nபூமிகாரகன் ஆன செவ்வாய் சொந்தவிட்டில் கேந்திரத்தில் இருந்து குருவின் பார்வையையும் பெற்றதால் இவருக்கு சொந்த வீட்டு அதிர்ஷட்ம் இல்லாமல் போகவில்லை.சொந்தவீடு வாங்கினார்.சதுர்தாம்சத்திலும் இந்த நிலை உள்ளது.நாலாம் வீட்டிற்கு 33 பரல்.\nஜாதகர் 23 நவம்பர் 1958ம் ஆண்டு காலை 5 மணி 14 நிமிடம் 45 வினாடிக்குப் பிறந்தவர்.\nஆசை நிறைவேறியது. வீடு கட்டுவார்\n2.7 க்குரிய செவ்வாய் ஆட்சி பெற்று , லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டின் மீது பார்வை\n4 ஆம் இட அதிபதி( யோககாரகன்) சனி பூர்வஜென்மத்தையும்,பாக்கியத்தையும் பார்க்கிறார்\nபுதிர் எண்: 91 இற்கான பதில் \nஜாதகர் ரேவதி நட்சத்திரம் மீன ராசி, துலா லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சுக்கிரன் இரண்டாமிடத்தில் உடன் பாக்கியாதிபதி புதன். பாதகாதிபதி சூரியனுடன். நான்காம் அதிபதி சனி அந்த வீடிற்கு 12இல். அம்சத்தில் நீசம். சுக்கிரனும் அம்சத்தில் நீசம். லக்கினத்தில் ஆறாமதிபதி குரு. குருவும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் குருமங்கள யோகத்தில். பூமிகாரகன் செவ்வாய் அதன் சொந்த வீட்டில். ஆகையால் ஜாதகர் சுக்கிர திசை சனி புத்தியில் தனது 36ஆம் வயதில் சொந்த வீடு கட்டும் யோகம் அமைய வாய்ப்பு உண்டு \nநிச்சயம் வீடுயோகம் உண்டு,,தாமதமாக 4ம் அதிபதி அதற்க்கு 12 ல் மறைந்ததே காரணம்..செவ்வாய் திசையில் அந்த யோகமும் நிறைவேறியிருக்கும் ...\n45 வயதிற்கு மேல் செவ்வாய் தசையில் வீடு ஒன்றை வாங்கியிருப்பார்.\nசெவ்வாய் நான்காம் வீட்டிற்கு நான்காம் வீட்டு அதிபதி, ஆட்சியில் உள்ளதோடு குருவின் பார்வையும் பெறுகிறார் மற்றும் அவர் பூமி காரகனும் ஆவார். குருவின் பார்வை வீட்டு காரகன் சுக்கிரனுக்கு நான்காமிடம், நான்காமிடதிர்க்கு நான்காமிடம், சந்திரனுக்கு நான்காமிடம் ஆகிய இடங்களுக்கு கிடைக்கிறது.\nகுரு பார்வை இல் ஆடசி செவ்,4க்கு 4ல் செவ்,வீடு SURE ஆக உண்டு, 4க்கு 12ல் சனி OLD வீடு Chance உண்டு.(NEAR TEMPLE)(EAST Facing) Chance உண்டு\n23/11/1958 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை ��ாலை 5.14.45 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)\nபதில் : ஆசை நிறைவேறியது.\nதுலா லக்கினம் : யோககாரர்கள்: சனி புதன்\nநல்ல பலனை கொடுப்பவர் : சுக்கிரன்\n70 வயதில் குரு மகா தசையில் சனி புக்தியில் ஜாதகருடைய ஆசை நிறைவேறியது.\nசொத்து, வீடு அதற்கான வீடு 4ம் வீடு.4ம் வீடு அதிபதி சனி 3ம் வீட்டில் இருந்து 7ம் பார்வையால் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டை பார்க்கிறார்.\nகுருவின் 9ம் பார்வை பாக்கியஸ்தாந்த்தின் மீது உள்ளது.\nசந்திர ராசியிலிருந்து 4ம் வீடு பாக்கியஸ்தானமான 9ம் வீடு.\n9ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் 2ம் வீட்டில் கூட்டு.\nகுருவின் பார்வையும், சனியின் பார்வையும் சேர்ந்து பார்க்கின்ற பார்வை ஜாதகருக்கு 70 வயதில் தான் கிடைத்தது.\nஇன்று எனக்கு சந்திராஷ்ட்டமம். ஆகையினால் மாற்று யோசித்து பார்தேன்.\nபார்க்காலாம்…….. சரியா (அ) தவறா என்று.\nலக்னம் துலாம்...4ஆம் அதிபதி 3ல்....செவ்வாய் 7ல் வக்ரம்... தற்சமயம் ராகு தசை,.செவ்வாய் சாரம்..வர்க்கோத்தமம், ..எனவே சுப விரயமாக வீடு வாங்குவார்..\nஜாதகரின் வீடு வாங்கும் ஆசை நிறைவேறியது.\nபூமிகாரகன் செவ்வாய் 7 ல் ஆட்சி, அதை குரு பார்வையில் வைத்திருக்கிறார்.\n4 க்கு அதிபதி சனி , அந்த இடத்திற்கு 12 ல் சுப விரையத்திலும்,\nசந்திர ராசியில் 4 ஆம் இட அதிபதி புதன் , புதாத்திய யோகத்தில் உள்ளார்கள்.\nலேபிள்கள்: Astrology, classroom, Half quiz, புதிர் போட்டிகள்\nகலாமின் வாத்தியார் கற்ற பாடம்\nநகைச்சுவை: \"தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தா...\nHalf Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் த...\nHalf Quiz: பாதி புதிர்: கடன் வலையில் சிக்கியவரின் ...\nசாதம் எப்போது பிரசாதம் ஆகும்\nகன்னியாஸ்திரியின் வாதம் என்ன ஆயிற்று\nபழம் உதிர்த்த சோலை அது\nநகைச்சுவை: ஒரு மதுபான தயாரிப்பாளரின் அசத்தலான பேட்...\nHalf Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியத...\nHalf Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா\nஓஹோ அதுதான் பெயர்க் காரணமா\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன...\nஅவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன\nHalf Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ...\nHalf Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தா...\nபக்தி என்ற ஏணியின் முதல் படிக்கட்டு\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் எது\nHalf Quiz பாதிப் புதிர்: என்னதான் நடக்கும் ந���க்கட்...\nHalf Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச்...\nShort story: சிறுகதை: ஆச்சிக்குக் காட்சி கொடுத்த ப...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2015/09/blog-post_17.html", "date_download": "2018-04-20T20:09:52Z", "digest": "sha1:TYABVKV3X6XRARZCLF7Q6HTAN4DFWO5N", "length": 25154, "nlines": 544, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: வாழை மரமும் சவுக்கு மரமும்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nவாழை மரமும் சவுக்கு மரமும்\nஇன்று விநாயகருக்கு சதுர்த்திவிழா. அனைவரும் தவறாமல்\nவிநாயகரை வழிபடுங்கள். நமது துன்பங்களைக் குறைப்பவர்\nஅவர். நமக்கு காரிய சித்தியை நல்குபவர் அவர்.\nவாழை மரமும் சவுக்கு மரமும்\nநகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க\n- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் அவர்கள் சொன்னது:\nவானொலிக்காரர்கள் கேட்ட கேள்வ��:: நியாயமாக உங்களுக்கு\nவரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது\nநாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.\nஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம்\nகட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு\nவர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது\nஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.\nகட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.\nஅத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.\nஇதில் உள்ள உண்மை என்ன தெரியுமா\nமூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும்.\nகுழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே\nமறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.\nஅடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும்\nஎன்னவொரு அசத்தலான பதில் பார்த்தீர்களா\nஇப்போது சொல்லுங்கள் - நீங்கள் வாழை மரமா\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள், மனவளக் கட்டுரைகள்\nகுரைப்பவர் என பதிவாகி உள்ளதே..\nவாத்தியார் ஐயாவுக்கு இவ்வண்ட சராசரம் அனைத்துமுள்ள உயிர்களைக் காக்கும் எம்பெருமான் வினாயகனின் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் நான் சவுக்கு மரமாயிருந்து என்றைக்கும் சிரித்து வாழ விரும்புகிறேன், வாத்தியாரையா\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே\nகுரைப்பவர் என பதிவாகி உள்ளதே..\nதட்டச்சுப்பிழை சுவாமி. சரி செய்துவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி\nவாத்தியார் ஐயாவுக்கு இவ்வண்ட சராசரம் அனைத்துமுள்ள உயிர்களைக் காக்கும் எம்பெருமான் வினாயகனின் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் நான் சவுக்கு மரமாயிருந்து என்றைக்கும் சிரித்து வாழ விரும்புகிறேன், வாத்தியாரையா\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே\nஇக்கட்டில் தலை தப்பிக்க என்ன வழி\nஅர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில அர���த்தமுள்ள கருத்...\nQuiz: புதிர்: கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரைய...\nQuiz: புதிர்: செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்...\nகவிதை: மனித உடம்பின் அவலம்\nவீட்டில A/C இருக்கா...எச்சரிக்கையாக இருங்க சாமிகளா...\nபூமாலை போட்டவன் என்ன கேட்டான்\nகற்பிக்கும் முறையும் கற்றுக்கொள்ளும் முறையும்\nQuiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்\nQuiz: புதிர்: ஓட்டை அண்டாவா அல்லது நல்ல அண்டாவா\nவாழை மரமும் சவுக்கு மரமும்\nவாழ்க்கையின் சுவாரசியம் எதில் அடங்கியிருக்கிறது தெ...\nதினமும் செய்ய வேண்டிய முதல் வேலை\nதமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...\nHalf quiz: பாதிப்புதிர்: கர்ப்பப் பையில் கோளாறு இர...\nHalf Quiz: பாதி புதிர்: ஏன் குழந்தை இல்லை\nHumour: நகைச்சுவை: ஆந்தை மாதிரி முழித்த கணவன்\nமனவளம்: நம்மால் எதைச் சுமக்க முடியும் என்பது அவனுக...\nஅவர்களுக்கு மட்டும்தான் முன்னோட்டம் போடத் தெரியுமா...\nHumour: நகைச்சுவை: மனைவியிடம் எதுக்கு அடி வாங்கினா...\nஅறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அருமருந்து எது\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன ச���ல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2015/11/blog-post_7.html", "date_download": "2018-04-20T20:20:43Z", "digest": "sha1:YE3U42Z5EOSDYQETYDG7PJYCZJN6SWLZ", "length": 41306, "nlines": 612, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஇன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா\nஇன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா\nஎன்ன வாத்தியார் குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள் என்று சொல்லாமல், கீழே உள்ள பத்திரிக்கைச் செய்தியை முதலில் படியுங்கள். கச்சேரியைப் பிறகு வைத்துக்கொள்வோம்:\nபடத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். உங்களுக்கு படிப்பதற்கு வசதியாக இருக்கும்\nஇந்தப் பத்திரிக்கை க்ளிப்பிங்கை சங்கரன் கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் நமது வகுப்பறை மாணவர் திருவாளர் கணபதி நடராஜன் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதை உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்.\nதினமலர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் - 26-11-2015 அன்று இந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது. புதிய நாஸ்டர்டாமஸ் என்று பத்திரிக்கைக்காரர்களே குறிப்பிட்டு உள்ளார்கள்.\nஎன்ன சொல்கிறார் இந்தப் புதியவர் நடக்க உள்ளதாகக் கணித்து இரண்டு முக்கியமான செய்திகளைச் சொல்கிறார்:\n1. 15-5-2016 அன்று கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான போர்ட்டோரீகோவில் அதிகாலை 2.20 மணிக்கு 5.6 மைல் அளவுள்ள விண்கல் பூமி மீது வந்து மோதும். அதனால் நம் பூமி முழுவதும் அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படும். 120 கோடி பேர்கள் பலியாவார்கள்.\n2. 16-6-2016 அன்று ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் சேர்ந்து 3ம் உலகப் போரைத் தொடங்கும். 25-10-2016 அன்று அக்கூட்டணி உலகப் போரில் வெற்றி பெறும்.\nஇது சம்பந்தமாக இணையத்தைத் தோண்டிய போது நிறைய செய்திகள் கிடைத்தன. இரண்டு மூன்று செய்திகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.\nஅந்த புதிய நாஸ்ட்ரடாமஸ் இவர்தான். நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்\nரஷ்யா மற்றும் சீனா நாட்டு அதிபர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்\nஅந்தப் புதிய ��ாஸ்ட்ரடாமஸ் கூறிய ஏதாவது இதுவரை நடந்திருக்கிறதா என்ற விவரம் எதுவும் இல்லை. இப்போது அவர் கூறியிருப்பது நடக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்\nisis தீவிரவாதிகளின் சமீபத்திய அட்டூழியங்களை, குறிப்பாக பாரீஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய கொடூரம் ஆகியவற்றை பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்வார்கள் என்று உள் மனது சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் நம்மால் வேறு என்ன செய்ய முடியும்\nஅதெல்லாம் ஒன்றும் நடக்காது. பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்.\nஅத்துடன் ஒரிஜினல் நாஸ்ட்ரடாமஸ் 21ம் ஆண்டில் இந்தியா சூப்பர் பவர் ஆகும் என்று எழுதிவைத்திருக்கிறார். அது உண்மையாகாமல் போய்விடுமா என்ன ஆகவே நம்பிக்கையோடும் துணிச்சலோடும் இருங்கள்.\nலேபிள்கள்: Astrology, classroom, அனுபவம், நாட்டு நலன், நிகழ்வுகள்\nஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்\nஒரு தொலைக்காட்சி செய்தி தொகுப்பில், சமீபத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான செய்தி: “ விண்ணிலிருந்து மிக வேகமாக ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது, அந்த விண்கலம் வரும் 23-11-2015 அன்று பூமியைத்தாக்கும் வாய்ப்புள்ளது என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது” - அது பற்றிய செய்தி எதுவும் வரவில்லை.\nஎனினும் இது போன்ற சில மாற்றங்களும்,தோற்றங்களும் அண்டவெளீயில் நடந்து கொண்டுதான் உள்ளது என சில விண்வெளி ஆய்வாளர்களும் தெரிவித்து உள்ளனர்.\nஇது போன்ற செய்திகள் மக்களை குழப்புவதாகும் அல்லது நடப்பில் இருக்கும் மழை வெள்ளம், புயல் பாதிப்பிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, அரசியல் வல்லுநர்களின் திறமையாகவும் இருக்கலாம்.\nநிச்சயமாக இது நடக்க வேண்டும்.\nஅன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்\nஜோதிடம் சம்பந்த பட்ட விஷயம் என்பதாலே தங்களுக்கு அனுபினேன்\nவெளிட்டமைக்கு மிக்க நன்றி...மேலும் நமது நாடு நாச்டர்டோமஸ் கருத்துப்படி வல்லரசாக போவது உறுதி. புழைச்சு கிடந்த பாப்போம் ..\n\"அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்.\" ----> இதுவே நமக்கு நல்லது. பேரழிவுகள் பல நம் கண்முன்னே கண்டு விட்டோம். அதையெல்லாம் இன்றிருப்போர் யாரும் எதிர்வு கூறவில்லையே.\nபின்வரும் தளத்தில் இருந்து தான் அந்த செய்தி பரவியிருக்க வேண்டும்.\nஇது போன்ற எதிர்மறையான அச்சமூட்டுதல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. முன்பு ஒருமுறை அஷ்டகிரஹ சேர்க்கை என்று அமர்களம் செய்தார்கள்.'என்னதான் ந்டக்கும் நடக்கட்டுமே'என்று ஜாலியாகப் பாடிக்கொண்டு\nநம் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.\nஉலகப்போர் இல்லாவிட்டாலும், பெரிய அளவில் போரால் சேதம் ஏறபடும் என்பதை உலகநடப்பைக் கூர்ந்து பார்த்தாலே தெரிகிறது.\nஎன்ற திருமுருகன் அருள்வாக்கு ,\nநீங்கள் ஏழு மாதத்திற்கு போய்விட்டீர்கள். இதே போன்று மழை இன்னும் ஏழு நாட்கள் அடித்தாலே போதும் சென்னை தாங்காது சுவாமி.\nபுதிய புதிய சாமியார்கள் தோன்றி, சில காலத்தில் தாங்களே கடவுள் என்பது போல் என்னவெல்லாமோ செய்து கடைசியில் போலீசிடம் மாட்டிக் கொள்கிறார்கள. இதுபற்றிக் கேட்கிறோம்/படிக்கிறோம். அதே போல ' நாசா\" செய்திகளாய் வருவது பலதும் நாசாவால் மறுக்தப் பட்டிருக்கின்றன( உலகம் அழியும் என்பது வரை).\nஅது போன்ற ஒரு செய்தியாயிருக்கலாமல்லவா இதுவும்\nஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்\nஒரு தொலைக்காட்சி செய்தி தொகுப்பில், சமீபத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான செய்தி: “ விண்ணிலிருந்து மிக வேகமாக ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது, அந்த விண்கலம் வரும் 23-11-2015 அன்று பூமியைத்தாக்கும் வாய்ப்புள்ளது என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது” - அது பற்றிய செய்தி எதுவும் வரவில்லை.\nஎனினும் இது போன்ற சில மாற்றங்களும்,தோற்றங்களும் அண்டவெளீயில் நடந்து கொண்டுதான் உள்ளது என சில விண்வெளி ஆய்வாளர்களும் தெரிவித்து உள்ளனர்.\nஇது போன்ற செய்திகள் மக்களை குழப்புவதாகும் அல்லது நடப்பில் இருக்கும் மழை வெள்ளம், புயல் பாதிப்பிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, அரசியல் வல்லுநர்களின் திறமையாகவும் இருக்கலாம்.\nசெய்திகள் குழப்புவதாக இருந்தாலும், நாம் குழம்பாமல் இருந்தால் போதும் பொன்னுசாமி அண்ணா\nநிச்சயமாக இது நடக்க வேண்டும்.\n உங்கள் ஆசை நிறைவேறட்டும் வேப்பிலையாரே நம் நாட்டிற்கு ஒன்றும் பாதிப்பு இல்லாமல் நாம் வணங்கும் பழநி ஆண்டவர் பார்த்துக்கொண்டால் சரிதான்\nஅன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம��\nஜோதிடம் சம்பந்த பட்ட விஷயம் என்பதாலே தங்களுக்கு அனுப்பினேன்\nவெளிட்டமைக்கு மிக்க நன்றி...மேலும் நமது நாடு நாச்டர்டோமஸ் கருத்துப்படி வல்லரசாக போவது உறுதி. புழைச்சு கிடந்த பாப்போம் ..புழைச்சு கிடந்த பாப்போம் ..\n பொறுமையோடு இருங்கள் வல்லரசான பிறகே மேலே போவோம்\n\"அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்.\" ----> இதுவே நமக்கு நல்லது. பேரழிவுகள் பல நம் கண்முன்னே கண்டு விட்டோம். அதையெல்லாம் இன்றிருப்போர் யாரும் எதிர்வு கூறவில்லையே.\nபின்வரும் தளத்தில் இருந்து தான் அந்த செய்தி பரவியிருக்க வேண்டும்.\nஇருக்கலாம். தகவலுக்கு நன்றி சகோதரி\nமனதைத் தொட்டதாலேயே, அதைப் பதிவிட்டேன் சகோதரி\nதன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு\nஎன்ற கவியரசரின் பாடலை ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிடும் முன்பு படித்துக்கொண்டே வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்\nஇது போன்ற எதிர்மறையான அச்சமூட்டுதல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. முன்பு ஒருமுறை அஷ்டகிரஹ சேர்க்கை என்று அமர்களம் செய்தார்கள்.'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'என்று ஜாலியாகப் பாடிக்கொண்டு நம் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.உலகப்போர் இல்லாவிட்டாலும், பெரிய அளவில் போரால் சேதம் ஏறபடும் என்பதை உலகநடப்பைக் கூர்ந்து பார்த்தாலே தெரிகிறது./////\nஉண்மைதான் உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nஎன்ற திருமுருகன் அருள்வாக்கு ,\nநீங்கள் ஏழு மாதத்திற்கு போய்விட்டீர்கள். இதே போன்று மழை இன்னும் ஏழு நாட்கள் அடித்தாலே போதும் சென்னை தாங்காது சுவாமி./////\nதொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. என்ன செய்வது\nகொள்வதைத் தவிர வேறு வழியில்லை\nபுதிய புதிய சாமியார்கள் தோன்றி, சில காலத்தில் தாங்களே கடவுள் என்பது போல் என்னவெல்லாமோ செய்து கடைசியில் போலீசிடம் மாட்டிக் கொள்கிறார்கள. இதுபற்றிக் கேட்கிறோம்/படிக்கிறோம். அதே போல ' நாசா\" செய்திகளாய் வருவது பலதும் நாசாவால் மறுக்தப் பட்டிருக்கின்றன( உலகம் அழியும் என்பது வரை).அது போன்ற ஒரு செய்தியாயிருக்கலாமல்லவா இதுவும்\nஇருந்தால் நல்லது. நன்றி வரதராஜன்\nநடப்பது நடக்கவே செய்யும்... நடக்கட்டும், இன்று இல்லை என்றாலும் என்றோ ஒரு நாள் போகதான் வேண்டும், கஷ்டப்படாமல் எளிமையாக _____ அமைய இறைவன் சிவனைப் பற்றிக்கொள்வோம்.\nஇன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப...\nஇனி இது உங்கள் கையில்\nHumour: நகைச்சுவை: காக்காய் கத்துவதற்கும் அம்மா கத...\nபிரம்மா எதற்காகத் தலையில் குட்டுப் பட்டார்\nAstrology: நீங்களும் உங்கள் நட்சத்திரமும்\nரேஷன் கார்டையும் ஆதார் அட்டையையும் தூக்கிக்கொண்டு ...\nசினிமா: என்ன நக்கல்டா சாமி\nஅறுவடைக்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்\nWeek end Posts: அடப் பாவிகளா...... வாழைப்பழத்தை இப...\nபாரப்பா பழநியப்பா - உன் புகழோ பெரியதப்பா\nCinema: இசைஞானி இளையராஜாவின் இசை அமைப்பு பற்றி அறி...\nஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க என்ன செய்ய வேண்டு...\nநயந்தாராவைத் தெரியும், நாயன்மார்களைத் தெரியுமா\nகூகுள் ஆண்டவர் இருப்பது எதற்காக\nWeek end post: இதல்லவா காதல் மயக்கம்\nதிருமணத்தடை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்\nHumour: நகைச்சுவை: சனி விடுமா\nநான் பேச நினைப்பதையெல்லாம் நீங்கள் பேச வேண்டும்\nஉடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்ல...\nWeek end post: அதற்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள் ச...\nசீனியர்களுக்காக சுஜாதா அசத்தலாக எழுதியது\nதினமும் ரசம் உடல் நலம் உங்கள் வசம்\nபெயர்க் காரணத்தைப் பார்ப்போம் வாருங்கள்\nசினிமா: என்ன நடிப்புடா சாமி - கலக்கிட்டாங்க\nபுத்தம் புதுக் காலை பொன்னிற வேளை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=16890&cat=1", "date_download": "2018-04-20T20:21:52Z", "digest": "sha1:XQJRYR553XY22ADQNHJWSIAJQ7LKCLJ7", "length": 12648, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nஅண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்பு | Kalvimalar - News\nஅண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்புமார்ச் 26,2013,14:12 IST\nசிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவக்கப்படுகிறது.\nஇலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதனையடுத்து கடந்த 13ம் தேதி முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் கலை, அறிவியல், கடல்வாழ் உயிரினம், இந்திய மொழியியல், கல்வியியல், இசைத்துறை மற்றும் இன்ஜினியரிங் மாணவ மாணவியர்களுக்கு வகுப்புக்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும் என்றும், வேளாண்மை மாணவ மாணவியர்களுக்கு மார்ச் 28ம் தேதி முதல் வகுப்புக்கள் துவக்கப்படும் என பல்கலை., பதிவாளர் மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசாப்ட்வேர் துறை வாய்ப்புகள் பற்றி விரிவாகக் கூறவும்.\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வுப் பயிற்சி குறித்த தகவல்களைத் தரலாமா\nரீடெயில் மேனேஜ்மென்ட் துறை படிப்புகள் பற்றிக் கூறலாமா\nசானிடரி இன்ஸ்பெக்டர் பணி புரிய பி.எஸ்சி. வேதியியல் படித்தால் போதுமா\nஎனது பெயர் பி.சதீஷ்குமார். நான் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத விரும்புகிறேன். எனவே, அத்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது மற்றும் அத்தேர்வை எப்படி வெற்றிகரமாக எழுதுவது என்பதைப் பற்றி விரிவாக கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரை���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=17264&cat=1", "date_download": "2018-04-20T20:21:44Z", "digest": "sha1:OL3ZA6OR47GNRLCU7LHYQUULDJJ2NG4X", "length": 14791, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nஉண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடு | Kalvimalar - News\nஉண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடுஏப்ரல் 21,2013,10:04 IST\nகோவை: \"உண்மை, அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பு ஆகிய மூன்றும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பாடு\" என, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பேசினார்.\nகுமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் \"சக்தி யுகம்\" எனும் உற்சாகப் பேச்சு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பாலாஜி சரவணன் \"சிவில் சர்வீசஸ்\" எனும் தலைப்பில் பேசியதாவது:\nசிவில் சர்வீசஸ் துறை சமுதாயத்துக்கு சேவை செய்யும் வாய்ப்பையும், ஓர் அங்கீகாரத்தையும் அளிக்கிறது. நிம்மதியான வாழ்க்கை என்பது மனதில் உருவாகும் திருப்தியை பொறுத்தது; அது சமுதாயத்துக்கு செய்யும் சேவையின் அடிப்படையில் அமையும்.\nஇத்துறையானது, பொறுப்புகளை அதிகரித்து உயரிய அந்தஸ்தை வழங்குகிறது. இளைஞர்கள் விடா முயற்சியுடன், கடுமையாக உழைத்தால் எளிதில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உருவாகலாம். வாழ்வில் வெற்றி, இலக்கில் வெற்றி என இரண்டு வகை உள்ளன.\nவாழ்வில் வெற்றி என்பதைவிட இலக்கில் வெற்றி என்பதே சுவாரசியமானது. உண்மை, அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு இவையே சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வாய்ப்பாடு. நாள்தோறும் பத்திரிகைகளையும், 6-10 ம் வகுப்பு வரையுள்ள சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களையும் படிப்பது நல்லது.\nகிராமப்புற மாணவர்கள், தொலைதூர கல்வி பயிலும் மாணவர்களும் இத்துறையில் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.இவ்வாறு, அவர் பேசினார்.\nஊக்குவிப்பு, தொழில்முனைவோர் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. கல்லூரி இணை தாளாளர் சங்கர் வாணவராயர், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nலாஜிஸ்டிக்ஸ் துறை பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nகுரூயிஸ் வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஇன்றைய சூழலில் எந்தத் துறைகள் அதிக வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளன எனக் கூறலாம்\nஏவியேஷன் படிப்பைத் தரும் கிங் பிஷர் அகாடமி படிப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttiespark.blogspot.com/2013/03/7_3569.html", "date_download": "2018-04-20T19:54:50Z", "digest": "sha1:T3WLUNEQQTA5NPCULDK64L2OOZ4FWLFX", "length": 24109, "nlines": 82, "source_domain": "kuttiespark.blogspot.com", "title": "அயோத்தியா காண்டம் - 7 | குட்டிஸ் பார்க்", "raw_content": "\nஇது உங்களுக்காக இந்த அக்கா இணையத் தளங்களில் தேடி எடுத்து ஒண்ணாக்கி படிச்சு மகிழ கொடுத்திருக்கேன் . நிறைய படிங்க .\nஅக்பர் பீர்பால் கதைகள் (36)\nஅயோத்தியா காண்டம் - 7\nபரதன் தன் தந்தை இறந்து போனாரென்ற செய்தி கேட்டு துடிதுடித்துப் போனான். தன் தாயிடம் \"அம்மா, அவர் கடைசி நிமிடத்தில் என்ன கூறினார்\" என்று கேட்டான். அதற்கு அவள் ஒன்றும் கூறாமல் \"ஹா\" என்று கேட்டான். அதற்கு அவள் ஒன்றும் கூறாமல் \"ஹா இராமா, இலட்சுமணா, சீதா,\" என்று கூறியவாறே உயிரை விட்டார்\" என்றாள்.\nஅது கேட்டு பரதன் \"அவர்களெல்லாம் அவரைச் சுற்றி இருக்கவில்லையா\" என்று ஆச்சரியத்தோடு கேட்க கைகேயியும் \"இல்லை, அவர்கள் மூவரும் மரவுரி தரித்துக் கொண்டு காட்டிற்குச் சென்றுவிட்டனர்\" என்றாள். பரதன் திகைத்துப் போனவனாய் \"காட்டிற்கா\" என்று ஆச்சரியத்தோடு கேட்க கைகேயியும் \"இல்லை, அவர்கள் மூவரும் மரவுரி தரித்துக் கொண்டு காட்டிற்குச் சென்றுவிட்டனர்\" என்றாள். பரதன் திகைத்துப் போனவனாய் \"காட்டிற்கா ஏன்\" என்று கேட்டான். கைகேயியும் \"ஆமாம். இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடத்த மன்னர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கையில் நான் அவரிடம் இரண்டு வரங்களைக் கேட்டேன். நீ சிம்மாசனத்தில் அமர வேண்டுமென்று ஒன்று. இராமன் உடனே காட்டிற்குப் போய் பதிநான்கு வருட காலம் இருக்க வேண்டுமென்பது மற்றொன்று. வசிஷ்டர் முதலானோர் இதனால் கோபமும் வெறுப்பும் கொண்டுஉள்ளார்கள். நீ அதையெல்லாம் சிறிதுங்கூடப் பொருட்படுத்தாதே\" என்றாள்.\nஇதைக் கேட்டதும் ப���தன் தன் தலையிலே பெருத்த இடி விழுந்தது போலுணர்ந்தான். அவனுக்கு எல்லைஅற்ற கோபம் வந்துவிட்டது.\n இராமனைக் காட்டிற்கு அனுப்பி, கணவனின் உயிரைப் போக்கிய உன்னை இனி நான் பார்க்கக் கூட கூடாது. மூத்தவனிருக்க இளையவனுக்குப் பட்டம் என்பது நம் வழக்கத்திலேயே இல்லாத ஒரு புதுமை. இதைச் செய்த நீ இன்னுமா இங்கே உயிரோடு இருக்கிறாய் இந்த பாவத்திற்குப் பரிகாரமாக நெருப்பு மூட்டி அதில் நீ உயிரை மாய்த்துக் கொள் அல்லது இங்கிருந்து காட்டிற்கு ஓடிவிடு\" எனக் கண்களில் கனல் பறக்கக் கூறினான்.\nஇதற்குள் மந்திரிகள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் பரதன் \"நான் சிம்மாசனத்தில் அமரப்போவது இல்லை. இவள் செய்த இந்த வஞ்சகச் செயலுக்கு நான் உடந்தையல்ல. இதெல்லாம் எனக்கும் சத்ருக்கனனுக்கும் தெரியாமல் நடந்துஇருக்கிறது இதற்கு நான் பரிகாரம் செய்தே தீருவேன்\" எனக் கூறினான்.\nபின்னர் அவன் கௌசல்யா தேவியைக் காண அவளது அந்தப்புரத்திற்குச் சென்றான். அவனைக் கண்டதுமே துயரமேலீட்டால் கண்ணீரைத் தாரைதாரையாக உகுத்து புலம்பி அழுதாள். அப்போது அவள் கைகேயி செய்த அநியாயத்தைக் கூறினாள்.\nபரதன் அவளிடம் \"அம்மா, இந்த விஷயம் எனக்கு இங்கு வந்த பிறகுதான் தெரிய வந்துள்ளது. இதற்கு நான் உடந்தையேயல்ல\" எனக் கூறினான்.\nபரதன் மனம் மாசற்றது என்பதை கௌசல்யை தெரிந்து கொண்டாள். அவனுக்கு ஆறுதலாகச் சில வார்த்தைகளையும் கூறினாள். அந்த சமயம் அங்கு இருந்த வசிஷ்டர் \"பரதா, இனி நடக்க வேண்டியதை கவனி. மன்னருக்குச் செய்யவேண்டிய உத்தரகிரியைகளைச் செய்\" என்றார்.\nதைலத்துக்குள் வைக்கப்பட்டிருந்த தசரதனின் உடல் வெளியே எடுக்கப்பட்டு தக்க மரியாதைகளோடு தகனம் செய்யப்பட்டது. பதிமூன்றாவது நாள் தசரதனது அஸ்தியை பரதனும் சத்துருக்கனனும் சேகரித்து எடுத்தனர்.\nஇருவரும் ஒரிடத்தில் அமர்ந்து பேசலாயினர். அப்போது சத்துருக்கனன் \"என்ன ஆச்சரியம் இராமர் காட்டிற்குப் போக வேண்டுமெனத் தீர்மானமானதும் இலட்சுமணன் ஒன்றுமே கூறவில்லையா இராமர் காட்டிற்குப் போக வேண்டுமெனத் தீர்மானமானதும் இலட்சுமணன் ஒன்றுமே கூறவில்லையா அவனால் இதை சகித்துக் கொண்டிருக்க முடியாதே அவனால் இதை சகித்துக் கொண்டிருக்க முடியாதே அவன் சுபாவம் அப்படிப் பட்டதே அவன் சுபாவம் அப்படிப் பட்டதே\nஅப்போது அவ்வழியாக மந்தரை வந்துகொண்டு இருந்தாள். அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. தனது சூழ்ச்சி பலித்ததே என்ற பெருமிதத்தில் நகைகளையெல்லாம் அணிந்து கொண்டு ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தாள். அவளை சில வீரர்கள் பிடித்துக் கொண்டு போய் சத்துருக்கனன் முன் நிறுத்தி \"இவள் தான் இராமர் காட்டிற்குச் செல்ல காரணம். அதனால் விளைந்திட்ட பல சம்பவங்களுக்கும் இவளே காரணம். எனவே இவளைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறோம். இவளுக்கு தக்க தண்டனை கொடுங்கள்\" என்றனர்.\nஅதைக் கேட்டதும் சத்துருக்கனன் அவளைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போனான். அவளோடு வந்த மற்ற பணிப் பெண்களோ பயந்து ஓடிப்போயினர். மந்தரையோ பலமாகக் கூக்குரலிடலானாள். அச்சத்தம் கேட்டு கைகேயி ஓடோடி வந்தாள். கைகேயியைக் கண்டதும் சத்துருக்கனின் கோபம் பதின்மடங்கு அதிகரித்தது. அவளைக் கடுஞ்சொற்களால் திட்டினான். கைகேயி என்ன செய்வதெனத் தெரியாமல் ஓடிப் போய் பரதனை அழைத்து வந்தாள்.\nஅப்போது பரதன் \"தம்பி. இவள் என்னதான் கெடுதல் செய்திருந்தாலும் பெண்ணல்லவா அவளைக் கொன்றால் நாம் இராமரின் முகத்தில் கூட விழிக்க முடியாது. அதற்காகத்தான் நான் கைகேயியைக் கூடக் கொல்லாமல் இருக்கிறேன். எனக்கு வந்த ஆத்திரத்தில் அவளை என் தாயென்றும் பாராது கொல்லவே என் மனம் விரும்பியது. ஆனால் இராமரை நினைத்ததும் அந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டேன்\" என்றான்.\nதசரதன் இறந்து பதிநான்கு நாள்களாகிவிட்டன. அப்போது வயதில் பெரியவர்கள் அனைவரும் பரதனிடம் \"அரசிளங்குமாரனே, நாட்டை ஆள அரசனில்லாத நிலை தொடர்ந்து நீடிக்க முடியாது எனவே நீ உடனே பட்டாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்\" என்றனர். அதற்கு பரதன் \"அரசரின் மூத்தமகனே பட்டத்திற்குரியவன். இதுதான் இக்ஷ்வாகு வம்சத்தின் வழக்கம். இதை நான் மீற முடியாது.\nஎனவே நான் காட்டிற்குப் போய் இராமரைக் கண்டு அவரை வேண்டி மீண்டும் அயோத்திக்கு அழைத்துக் கொண்டு வருவேன். எனவே எல்லாரும் என்னுடன் புறப்பட்டு வாருங்கள். நாம் யாவரும் இராமர் இருக்குமிடத்திற்குச் செல்லலாம்\" என்றான்.\nமறுநிமிடமே இந்த சமாசாரம் எங்கும் பரவிவிட்டது. பிரயாணத்திற்கான ஏற்பாடுகள் மளமளவெனச் செய்யப்பட்டன. அங்கங்கே தங்கத்தக்க வசதிகளை முன் கூட்டியே செய்யலாயினர் யாவரும் யமுனை நதிக் கரையிலிருந்து கங்கை நதிக் கரையிலிருந்���ு கங்கை நதிக்கரை வரை எவ்வித துன்டமுமில்லாமல் செல்வதற்காக பலவித வசதிகள் செய்யப்பட்டன.\nபதினைந்தாவது நாள் அதிகாலையில் வசிஷ்டர் யாவர் முன்னிலையிலும் \"பரதா நீதான் இனி சிம்மாசனத்தில் அமர்ந்து இந்நாட்டை ஆளவேண்டும்\" எனக் கூறினார். பரதனோ மிகவும் பணிவுடன் \"இம்மாதிரி என்னை வேண்டிக்கொள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். நான் இராமரை மீண்டும் இங்கு அழைத்துவர என்னாலான முயற்சிகளைஎல்லாம் செய்யப் போகிறேன். அவர் வராதுபோனால் நான் இந்நகரில் அடியெடுத்து வைக்கமாட்டேன். என் தம்பி இலட்சுமணனைப் போலவே மரவுரிதரித்தே வாழ்வேன். இதற்காக முன் கூட்டியே நான் ஆட்களை அனுப்பி இருப்பதும் உங்களுக்குத் தெரிந்ததுதானே\" என்றான்.\nஇதைக் கேட்டு சபையோரும் \"ஆகா என்ன உயரிய குணம். நாங்களும் இப்போதே கிளம்புகிறோம். எல்லாரும் இராமரைக் கண்டு அவரை இங்கே அழைத்து வரலாம்\" எனக் கூறினர். உடனே மந்திரிகளும் சேனைத் தலைவர்களும் பிரபுக்களும் வீரர்களும் நகரிலிருந்து கிளம்பி இராமரைக் காணச் சென்றனர்.\nபரதன் முன் செல்ல அவனது பின்னே யானைப் படையும் தேர்படையும் குதிரைப்படையும் காலாட்படையுமாகச் சென்றது. கௌசல்யை, கைகேயி சுமித்திரை ஆகியோர் இரதங்களில் அமர்ந்து சென்றனர். கைகேயின் மனம் பட்டபாட்டைக் கூறவே முடியாது. அவள் தன் செய்கைக்காகப் பச்சாத்தாபப் படலானாள்.\nஅவளது மனமாற்றத்தைக் கண்டு மக்கள் அவளது நிலைக்குப் பரிதாபப்பட்டு அனுதாபம் காட்டலாயினர்.\nஅக்கூட்டத்தில் வீரர்கள் மட்டும்அல்லாது நகரத்தின் மற்ற மக்களும் இருந்தனர். அந்தணர்கள், வியாபாரிகள், பாமரர்களென யாவரும் இராமரைக் காண வேண்டுமென்ற ஆவலோடு வேகமாகப் போட்டி போட்டுக் கொண்டு செல்லலாயினர். இப்படியாக அந்த மாபெரும் மக்கள் கூட்டம் கங்கை நதிக்கரையில் சிருங்கபேரிபுரத்தருகே போய்ச் சேர்ந்தது.\nஅப்போது பரதன் யாவரிடமும் \"அங்கே நாம் இன்றைய இரவுப் பொழுதைக் கழிப்போம் நாளைக் காலையில் கங்கையைக் கடந்து செல்வோம். நான் இப்போது என் தந்தையாருக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் போன்ற சடங்குகளைச் செய்கிறேன்\" எனக் கூறி அவர்களை அங்கே இருக்கச் செய்தான். கங்கைக் கரையிலே மாபெரும் படை வந்திருப்பதை குகன் கண்டான். அப்படைகளைக் கண்டதும் அநேகமாக அது பரதனின் படையாகத்தானிருக்குமென குகன் ஊகித்தான்.\nஉ��னே தன் ஆட்களிடம் \"பார்த்தீர்களா பரதன் எவ்வளவு பெரிய படையைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறான் பரதன் எவ்வளவு பெரிய படையைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறான் எதற்குத் தெரியுமா பதிநான்கு வருட காலம் வனவாசத்தை முடித்துக் கொண்டு இராமன் அயோத்திக்குத் திரும்பி வந்தால் மீண்டும் நாட்டை அவனிடம் ஒப்படைக்க வேண்டி வருமேயென்ற கவலை ஏற்பட்டு விட்டது போலும். அதனால் இராமரை முன்பே கொன்று விடலாம் என்ற எண்ணத்தோடு இவன் வந்திருக்கிறான். இவனை நாம் அப்படிச் செய்ய அனுமதிக்கக் கூடாது. இராமரை நாம் காப்பாற்றியே தீர வேண்டும். நம் ஆட்களிடம் சொல்லி எல்லாப் படகுகளையும் தயாராக வைத்திருக்கச் செய்யுங்கள். ஒவ்வொரு படகுகளிலும் நூறு பேர்கள் வீதம் இருக்கட்டும். அவை நதியில் அச்சேனையின் வழியை மறித்து நிற்கட்டும். பரதனின் எண்ணம் களங்கமற்றது எனத் தெரிந்தால் அவனை நாம் இந்நதியைக் கடந்து செல்ல அனுமதிக்கலாம்\" என்றான்.\nஅதன் பின்னர் குகன் காட்டில் கிடைக்கும் உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு பரதனைக் காணச் சென்றான். குகன் வருவதைக் கண்டு சுமந்திரன் பரதனிடம் \"இதோ வந்து கொண்டிருப்பவன் இந்த மலைப் பகுதியின் மன்னன் குகன். இவன் மிகவும் நல்லவன். இராமரின் உயிருக்குயிரான தோழன். அவனை வரவேற்றுப் பேசிப் பார்த்தால் இராமர் வசிக்குமிடத்தை அறியலாம்\" என்றான்.\nபரதனும் உடனே குகனைத் தன்னிடம் தக்க மரியாதையோடு அழைத்துவரும்படி சுமந்திரனை அனுப்பினான். குகனும் தான் கொண்டு வந்தவற்றை பரதனின் முன் வைத்தான்.\nஅப்போது பரதன் மிகவும் மன மகிழ்ச்சியுடன் \"அன்பனே நாங்கள் இராமரைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறோம். அவர் பரத்வாஜரின் ஆசிரமத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டதால் இங்கு வந்துள்ளோம். அதற்குச் செல்லும் வழி எங்களுக்குக் கூறினால் மிக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்\" என்று கூறினான்.\nஅதற்கு குகனும் \"என் ஆட்கள் உங்களுக்கு வழியைக் காட்டுவார்கள். அது பற்றி கவலைப்பட வேண்டாம்\" எனக் கூறினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155845", "date_download": "2018-04-20T20:24:20Z", "digest": "sha1:TXGIF7TM664CRDEXJTMYADNBSOMETWE6", "length": 4801, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "வவுனியா நகர சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது - Daily Ceylon", "raw_content": "\nவவுனியா நகர சபையை தமிழர் விடுதலைக��� கூட்டணி கைப்பற்றியது\nவவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.\nஇதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட நாகலிங்கம் சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.\nஇதனடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். (ஸ)\nPrevious: ஞாயிறு தனியார் வகுப்­பு­க­ளுக்கு தடை \nNext: இணையத் தளத்தின் ஊடாக நிறுவனங்களைப் பதிவு செய்ய முடியும்\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-jan-15/sports/114275-joker-events.html", "date_download": "2018-04-20T20:19:14Z", "digest": "sha1:AO5UNVHGEVBUD5EAJGORWVDAAMCA7E2M", "length": 17682, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "தேடி வந்த ஜோக்கர் மாமா! | Joker Events - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-01-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nராஜேஷ் ஏன் ஸ்கூலுக்குப் போகவில்லை\nதேடி வந்த ஜோக்கர் மாமா\nகண்ணைக் கட்டி கிரெளண்டில் விடு\nதேசம் போற்றும் நேச சகோதரிகள்\nகுறும்புக்காரன் டைரி - 4\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nவீட்டை இழந்தோம்... புத்தகங்களையும் இழந்தோம்\nசுட்டி விகடன் - 15 Jan, 2016\nதேடி வந்த ஜோக்கர் மாமா\n‘‘குட்டிக் குட்டிச் செல்வங்களே இங்கே பாருங்க, கோமாளி நான் வந்திருக்கேன் இங்கே பாருங்க’’ என்று அந்த ஜோக்கர் மேடையில் நுழைந்ததும் ஆரம்பித்தது கலகலப்பு.\nஒரு குட்டிப் பெண் குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். ‘‘முன்னாடி நாங்க ஃப்ரெண்ட்ஸோடு வெளியே போய் ஜாலியா விளையாடிட்டு இருந்தோம். எங்களோடு விலங்குகளும் சேர்ந்து விளையாடும். ஆனா, போலீஸ் வந்து எங்களை மிரட்டி, எங்க பெற்றோரிடம் பத்திரமா பார்த்துக்கச் சொல்லிட்டாங்க. எங்க அப்பா, அம்மாக்களும் வெளியே விடுறது இல்லை. வீட்டிலேயே டிவி, வீடியோ கேம்னு விளையாடி, எங்க தலைகள் பெருசாய்டுச்சு’’ என்கிறாள் அந்தக் குட்டிப் பெண்.\nஅங்கே வரும் பெற்றோர்கள், ‘‘எத்தனையோ டாக்டர்கிட்ட காட்டியும் தலை சரியாகலை’’ எனப் புலம்புகிறார்கள்.\n‘‘குழந்தைகளை அவங்க விருப்பப்படி வெளியில் விளையாட விடுங்க. தலை சரியாயிடும்’’ என்று சொல்லிவிட்டு கோமாளி கிளம்ப, குழந்தைகள் ஜாலியா பாட்டுப் பாடி விளையாட ஆரம்பிக்கிறார்கள்.\nசேலம், சோனா கல்லூரியில் நடைபெற்ற ஜே.சி.பி அமைப்பின் நிகழ்ச்சியில்தான் இந்த கலகல நாடகம் அரங்கேறியது. இந்த நாடகத்துக்கான கதை, வடிவமைப்பு அனைத்தும் சுட்டிகளே.\nஇவர்களை ஒருங்கிணைத்து, கோமாளியாக நடித்த பிரபு, ‘‘நான், சேலம் மக்கள் கலைக் குழுவை நடத்தி வருகிறேன். இது, குழந்தைகளுக்குள் இருக்கும் நாடகக் கலையை வெளியில் கொண்டுவரும் ஒரு பயிற்சிப் பட்டறை. நாம் ஒரு கதை, வசனத்தை உருவாக்கி, குழந்தைகளை மனப்பாடம் செய்யவைப்பதைவிட, அவர்களையே உருவாக்கச் சொல்ல வேண்டும். அது, அவர்களின் கற்பனைத்திறனை வளர்ப்பதோடு, அவர்களின் ஆசைகள், எண்ணங்களை நமக்குத் தெரியவைக்கும்’’ என்கிறார்.\nஇந்தக் கதையை எழுதிய நமது சுட்டி ஸ்டார் யாழினி, ‘‘இன்றைய பெற்றோர்கள், ரெண்டு பேருமே வேலைக்குப் போவதால், பாதுகாப்புனு சொல்லி நான்கு சுவர்களுக்குள்ளேயே எங்க உலகத்தை அடக்குறாங்க. அதை, அவங்களுக்கு உணர்த்தவே இந்த நாடகம்” என அழகாகச் சிரிக்கிறார்.\n- சந்திப்பு, படங்கள்: சூ.நந்தினி்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க���க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9299/2018/01/sooriyan-gossip.html", "date_download": "2018-04-20T20:01:26Z", "digest": "sha1:Q4XTO7HHA4DAZLZY27KD4IAOEF4NKCVJ", "length": 17069, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இவ்வாண்டில் 9 ரிச்டர் அளவிலான கிட்டத்தட்ட 20 முறைகள் தாக்கவிருக்கும் நிலநடுக்கங்கள் - அதிர்ச்சி தகவல் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇவ்வாண்டில் 9 ரிச்டர் அளவிலான கிட்டத்தட்ட 20 முறைகள் தாக்கவிருக்கும் நிலநடுக்கங்கள் - அதிர்ச்சி தகவல்\n1960, மே மாதம் 22ம் திகதி சிலியில் 9.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும். 2004 ஆம் ஆண்டு சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 9.1 ஆக பதிவானது. இறுதியாக 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் 9.1 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த புத்தாண்டு தொடங்கியதுமே இந்த ஆண்டில் நமக்காக காத்திருக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கை பீதியை கிளப்பி உள்ளது.\nஅமெரிக்காவின் கொலராடோ பவுல்டா் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளா் ரோஜா் பில்ஹாம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், 2018ம் ஆண்டில் அதிகளவு நிலநடுக்கங்கள் ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள பிற அதிர்ச்சித் தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. ‘பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதன் காரணமாக, மையவிலக்கு விசை குறைந்து, பூமிக்கோளின் பூமத்திய ரேகை இறுக்கமாகும். இதனால், பூமித்தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடையும் அபாயம் உள்ளது. இந்த பாதிப்பால் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.\nசமீப ஆண்டுகளில் ரிச்டர் அளவில் அதிகபட்சமாக 7 அல்லது 7.5 அளவிலான நிலநடுக்கங்கள் மட்டுமே ஏற்பட்டு வருகின்றன. இந்தாண்டு அதிகபட்சமாக ரிச்டர் அளவில் 9 வரையிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்க���் ஏற்பட வாய்ப்புள்ளதாம். இந்தளவுக்கு நிலநடுக்கம் ஏற்படுவது புதிதல்ல. ஏற்கனவே, சிலி, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இதுபோல் நடந்துள்ளது. ஆனால், இந்தாண்டு இதுபோன்ற பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் 20 வரை ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.\nஇதுதான் பெரிய ஆபத்தாக கருதப்படுகிறது. ரிச்டர் அளவில் 7 புள்ளிகள் ஏற்படும் நிலநடுக்கத்திற்கே கட்டிடங்கள் இடிந்து, ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகின்றனர். அடுத்தடுத்து 9 ரிச்டர் அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டால், நிலநடுக்கம் உணரப்பட்ட முழு நகரமுமே தரைமட்டமாகி விடும். அதிலும், நிலநடுக்கம் ஏற்பட்ட மையப் பகுதியிலிருந்து சுற்றுப்புறத்தில் 250 கிமீ வரையிலும் அதிர்வலைகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஉலக அளவில் மேற்கு அமெரிக்கா, தெற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், தென் அமெரிக்கா ஆகியவற்றில் இந்த நிலநடுக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் எரிமலைகளும் வெடித்து சிதறும் அபாயமும் ஏற்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nSamsung Galaxy S9, S9+ கைபேசிகளின் புதிய செயல்திறன்.\nவர்த்தகர்களை திடுக்கிட வைத்த 12 வயது மாணவன்... அதிர்ச்சி தகவல்\n8 . 7 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக ஒப்புக்கொண்ட முகநூல் நிறுவனம் \nயாழ் நகரில் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் மட்டத்தேள்..\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nInstagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய Download System\n2018ம் ஆண்டுக்கான Pulitzer விருதுகளை வென்றவர்கள் யார்\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n4 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம் \nFacebook Messanger App ஐ எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது\nபாம்பு கடித்தால் மரணம் நிச்சயமில்லை... இதை படியுங்கள்\nபரீட்சை வினாத்தாள் வாசிக்க 15 நிமிடம் \nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒர�� சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manchavanapathy.blogspot.com/2013/11/GOD-IS-WHO.html", "date_download": "2018-04-20T20:00:34Z", "digest": "sha1:VGLZE6VKGJGSJMLZX4FHN4HA54HNTRRA", "length": 12106, "nlines": 56, "source_domain": "manchavanapathy.blogspot.com", "title": "manchavanapathy.blogspot.com: கடவுள் என்று ஒன்று உண்டா? PART -2- திருமுருக கிருபானந்தவாரியார்", "raw_content": "\nகடவுள் என்று ஒன்று உண்டா PART -2- திருமுருக கிருபானந்தவாரியார்\nகடவுள் என்று ஒன்று உண்டா\nதிருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இயற்றிய “ வாழும் வழி ” என்ற புத்தகத்திலிருந்து.\nஎந்தப் பொருளை எந்த கருவியினால் அறிய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.மணத்தை நாசியினால்தான் அறிய வேண்டும். ஓசையை செவியால்தான் அறிய வேண்டும்.ஓசையை முக்காலும் மணத்தை செவியாலும் அறிய முயல்வது முடத்தனமன்றோ\nநன்கு படித்த ஒருவர், ” மல்லி,முல்லை,ரோஜா முதலிய மலர்களில் மணம் இருக்கின்றது என்கின்றார்களே,அதனை நான் கண்ணால் கண்ட பிறகே ஒப்புகொள்ளுவேன்” என்று இருபத்தைந்து ஆண்டுகளாக பூதக்கண்ணாடியை வைத்து நறுமணத்தை கண்ணால் காண முயன்று கொண்டிருந்தார்.ஏன்அவருக்கு நாசியில் சதை வளர்ந்திருந்தது. சுவாசக் காற்று வாய் வழியே சென்று கொண்டிருந்தது. எனவே,அவர் இந்தப் பிறப்பிலே நறுமணத்தைக் காண முயன்றால் முடியுமா\nநெடிது ஆராய்ந்து, ” மல்லிகையில்,முல்லையில்,ரோஜாவில் நறுமணம் உண்டு என்று கூறுகின்றவன் முட்டாள். மலரில் மணம் இல்லை. இல்லவே யில்லை.இது சுத்தப் பொய் ” என்று கூறினால் இதை யார் ஒப்புக் கொள்ளுவார்கள்.முக்கில் சதை வளர்ந்தவர்கள் ஒவ்வோர் ஊர்களில் இருப்பார்கள் தானே அவர்கள்,” ஆம்,ஐயா கூறுவது உண்மை,மலர்களில் மணம் இல்லை” என்று கூறி ஆமோதிப்பார்கள். இவர்களைக்கண்டு நாம் இரங்க வேண்டுமேயன்றிச் சீற்றமடையக் கூடாது.\nநறுமணத்தை நாவினால் அறிய முடியாது.சுவையை நாவினால் அறிதல் வேண்டும்.\nசுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்ற ஐந்தையும் நாக்கு,கண்,உடம்பு, செவி,நாசி என்ற கருவிகளால் அறிய வேண்டும்.கடவுள் இந்த ஐந்துக்கும் அப்பாற்பட்டவர்.அவரை இந்தப் பௌதிகக் கருவிகளால் அறியத் தலைப்படுவது அறிவுடைமையாகாது.மனத்தாலும் அறிய ஒண்ணாது. புத்தகங்களைப்படித்து,அதனால் எய்தும் நுலறிவாலும் உணர ஒண்ணாது. வாலறிவனை நுலறிவினால் உணர்தல் இயலாது.\nஒரு மகான் கோவிலுக்குச் சென்றார்.அங்கு ஒருவன் ஒரு குடத்தில் கையை விட்டு,அவசரம் அவசரமாகத் துளாவிக் கொண்டு இருந்தான்.அந்த மகான், “ அப்பா, நீ என்ன தேடுகின்றாய் என்று கேட்டார். அவன், மகானே,நான் யானைப்பாகன்.யானை எப்படிய��� காணாமல் போய் விட்டது. அதைத்தான் இப்பானைக்குள் தேடுகின்றேன் என்றான்.மகான் சிரித்தார். யானையைப் பானைக்குள் தேடுகின்ற அறிவாளியும் உலகில் இருக்கின்றானா என்று கேட்டார். அவன், மகானே,நான் யானைப்பாகன்.யானை எப்படியோ காணாமல் போய் விட்டது. அதைத்தான் இப்பானைக்குள் தேடுகின்றேன் என்றான்.மகான் சிரித்தார். யானையைப் பானைக்குள் தேடுகின்ற அறிவாளியும் உலகில் இருக்கின்றானா \nஇறைவன் அறிவு வடிவானவர்.அறிவே வடிவாய ஆண்டவனை,அறிவு என்ற ஒன்றினாலேயே அறிதல் வேண்டும்.ஆனால் நுலறிவு அன்று.அனுபவத்தால் உண்ணடான (வாலறிவு) மெய்யுணர்வு,\nவாழை நாரால் மலர் தொடுக்கலாம். மத யானையைக் கட்ட முடியாது. ஏணி வைத்து மாடி மீது ஏறலாம்.இமயத்தின் உச்சியாகிய எவரெஸ்ட் மீது ஏற முடியாது. படியினால் நெய்யை அளக்கலாம்.கடல் நீரை அளக்கலாகாது.அதுபோல,நுலறிவினால் பிற பொருள்களை அறியலாம். இறைவனை அடைய முடியாது.\nஇறைவனை அனுபவ அறிவால் அறிய முயல்வதுவே அறிவுடைமை.ஒரு பொருள் தொலைவில் இருக்குமானால் கண்ணுக்குத் தெரியாது.நீலகிரியில் இருப்பவனுக்கு சென்னை மாநகரம் தெரியாது தானே தனக்குத் தெரியாமையால் சென்னை நகரமே இல்லை என்று கூறலாமா\nஒரு பொருள் கண்ணை ஒட்டி வைத்தாலும் தெரியாது.எனவே,மிகத் தொலைவில் உள்ள பொருளும் தெரியாது.மிக நெருங்கிய பொருளும் தெரியாது.\nதிரைக்கு அப்பாலும் உள்ள பொருளும் தெரியாது.\nபெரிய பொருளின் அருகே சிறிய பொருள் தெரியாது.சூரியன் முன்\nபாலில் கலந்த சர்க்கரையும்,அப்பில் கரைந்த உப்பும் தெரியாது.மிக நுட்பமான பொருளும் தெரியாது.ஒருவனிடமுள்ள அன்பு,அறிவு இவைகள் தெரிய மாட்டா.இவை செயல்படும்போது மட்டும் உணர முடியும்.இது போல் கடவுள் மெய்யுணர்வுக்கு மட்டும் புலானாவார். உணர்ந்தவரும் இத்தன்மையால் உரைக்க மாட்டாமல் திகைப்பார்கள்.\n நம் முன்னோர்கள் பரம ஞானிகளாக விளங்கினார்கள். தொல்காப்பியர் முதல் அண்மையில் வாழ்ந்த காந்தியடிகள் வரை கடவுள் பற்றும் கடவுள் உணர்ச்சியும் உடையவர்களே. ஆழ்வார்களும், சமய குரவர்களும், நாயன்மார்களும், தாயுமானாரும், இராமலிங்க அடிகளாரும்,பாம்பனடிகளும் கடவுள் காட்சி பெற்றவர்கள்.\"\nமுன்னோர்கள் முடர்கள் என்றால்,முடர் பரம்பரையில் அறிவாளி வரமுடியாது. அகலக்கட்டையான வேட்டியிலிருந்து கிழிந்த துண்டு அதி அகலமுள்ளதாக இ���ுக்காது என்பதை சிறு பிள்ளைகளும் உணர்வார்களே. ஆதலால்,நம் முன்னோர்கள் பேரறிவு படைத்த பெரியோர்கள்.\nபச்சையப்பன் இந்த அறிவுமயமான அறிவுரையைக் கேட்டு கண்ணீர் அரும்பினான்.அப்பெருமானுடைய அடிமலர் மீது வீழ்ந்தான்.மெய் நடுங்கினான்.உள்ளம் பதைபதைத்த்து.உரை குழறியது.\nகடவுள் என்று ஒன்று உண்டா PART -2- திருமுருக கிருபானந்தவாரியார்\nகடவுள் என்று ஒன்று உண்டா...\nகிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=670244", "date_download": "2018-04-20T20:23:56Z", "digest": "sha1:RTQ4PBSVPFE4AX2HT3YSCUHI4GVYLUEI", "length": 16454, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவர்களை அடக்கினால் போராட்டம் வெடிக்கும்: ஈரோட்டில் வைகோ பேச்சு| Dinamalar", "raw_content": "\nமாணவர்களை அடக்கினால் போராட்டம் வெடிக்கும்: ஈரோட்டில் வைகோ பேச்சு\nஈரோடு: \"\"தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள், தமிழ் ஈழ பிரச்னைக்காக, ஒரே நேர்கோட்டில், சரியான இலக்கை நோக்கி முறையாக முன்னேறி வருகின்றனர். போலீஸார் மூலம், மாணவர்களை அடக்க நினைத்தால், போராட்டம் வெடித்து திசை மாறும்,'' என, ஈரோட்டில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.ஈரோடு ஈ.வி.என்.,ரோட்டில் உள்ள, ம.தி.மு.க., மாவட்ட தலைமை அலுவலகத்தில், மாணவர்களை சந்தித்து, வைகோ பேசியதாவது:ஈழத்தமிழர் பிரச்னைக்காக, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், பல்வேறு நிலை போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இலக்கை நோக்கி முறையாக போராடி வரும், மாணவர்களை தடுக்கும் விதமாக, மதுரை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அண்ணாத்துரை என்பவரை, போலீஸ் அதிகாரி திருநாவுக்கரசு, கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.போலீஸ் அதிகாரி திருநாவுக்கரசு மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தமே, இன்று தமிழத்தில் மாணவர்கள் மூலமாக போராட்டமாக மாறியுள்ளது. அரசியல் சாயமின்றி, முன்னேறி செல்லுங்கள், நாங்கள் பின்னால் பக்கபலமாக வருகிறோம். இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாகவே, வருவாய் கிடைக்கிறது. இலங்கையில், 2006 இந்து கோவில்களை இடித்துவிட்டு, சீதைக்கு கோவில் கட்ட நிதி ஒதுக்கியதாவும், அதற்கு இந்தியாவில் உள்ள, பா.ஜ.வினர், அரசு நிதி ஒதுக்குவதாக தெரிவிக்கின்றனர்.மகளிர் தினத்தில் துவங்கிய மாணவர்களின் போராட்டம், நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும்.இவ்���ாறு அவர் பேசினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவிவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு எதிர்ப்பு....\nஒரு ஆண்டில் 1,76,831 டன் விளை பொருட்கள் கொள்முதல்\nஹாங்ஹாங்கில் ஆயத்த ஆடை கண்காட்சி அழைப்பு தொழில் ... ஏப்ரல் 20,2018\nஆளுங்கட்சியினருடன் ரகசிய கூட்டணி சட்டம் இவர்கள் ... ஏப்ரல் 20,2018 1\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத��துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184937954.html", "date_download": "2018-04-20T20:13:08Z", "digest": "sha1:CO5GUSF73IHANOWJN7TL5VZ2IUAVV46E", "length": 9739, "nlines": 137, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "Home :: வணிகம் :: GST: ஒரே நாடு ஒரே வரி\nGST: ஒரே நாடு ஒரே வரி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஅதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார்க்கக்கூடியதுதான்.\nமக்கள் மட்டுமல்ல, வர்த்தக உலகமும்கூட குழப்பத்தில்தான் இருக்கிறது. இந்தப் புதிய மாற்றத்துக்கு எப்படி நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வது யாரெல்லாம் வரி செலுத்தவேண்டும் சிறு வணிகர்களும் தொழில்முனைவோர்களும் ஆன்லைனில் வர்த்தகம் செய்வோரும்கூட ஜிஎஸ்டியின்கீழ் வருவார்களாஅவர்கள் எங்கே, எப்படித் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்அவர்கள் எங்கே, எப்படித் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும் இனி தங்கள் தொழில் சார்ந்த நடைமுறைகளை எப்படியெல்லாம் அவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்\nஜிஎஸ்டி குறித்த மிக எளிமையான அறிமுகத்தையும் மிக விரிவான வழிகாட்டுதலையும் ஒருசேர இந்நூலில் அளிக்கிறார் ஆடிட்டரும் துறை சார்ந்த நிபுணருமான ஜி. கார்த்திகேயன்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிநேகமுள்ள சிங்கம் அடுக்குமாளிகை சித்தர்களின் தியானம், யோகம், ஞானம்\nதீ வளர்க்கும் தியானம் சாம்ராட் ஹைதரலியின் சபதம் இராம நாடகக் கீர்த்தனை\nவரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை சோலை மலரே காலைக்கதிரே சித்தர் குகை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123694p50-topic", "date_download": "2018-04-20T20:28:40Z", "digest": "sha1:IIXEEIDCYXD4E6GHMTW7S7NSX7KNKP23", "length": 13158, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள் - Page 3", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ��ண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nதிருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nதிருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்\nRe: திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்\nமயானக் கொள்ளை. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சைதாபேட்டை,சென்னை. பகுதி இரண்டு\nRe: திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்\nமயானக் கொள்ளை. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சைதாபேட்டை,சென்னை. பகுதி மூன்று\nRe: த���ருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்\nமயானக் கொள்ளை. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சைதாபேட்டை,சென்னை. பகுதி நான்கு\nRe: திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t99988p50-topic", "date_download": "2018-04-20T20:28:57Z", "digest": "sha1:72KALYT4RPHVSWAH4N3XQR427XV7GE5E", "length": 19937, "nlines": 417, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நான் ரசித்தவை - மதுமிதா - Page 3", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nநான் ரசித்தவை - மதுமிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nநான் ரசித்தவை - மது\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nநான் ரசித்தைவை - 38\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nநான் ரசித்தைவை - 53\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katpahaththaan.blogspot.com/2011/07/25072011.html", "date_download": "2018-04-20T20:10:10Z", "digest": "sha1:F3TATG6P2TJASRWNXIPEXV2NDHAQJRSD", "length": 6261, "nlines": 103, "source_domain": "katpahaththaan.blogspot.com", "title": "பிறந்த நாள் வாழ்த்து - திரு துசாந்தன் தெட்சணாமூர்த்தி 25/07/2011 ~ கற்பகத்தான்", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்து - திரு துசாந்தன் தெட்சணாமூர்த்தி 25/07/2011\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கவூர் உறவான திரு துசாந்தன் தெட்சணாமூர்த்தி அவர்கள் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம்\nஎன்றும் அன்புடன் கற்பகத்தான் இணைத்தளம், மற்றும் எங்கள் ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழும நிர்வாகம்.\n3 Responses to “பிறந்த நாள் வாழ்த்து - திரு துசாந்தன் தெட்சணாமூர்த்தி 25/07/2011”\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்......\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் மருமகன்\nதளம் பற்றி ஒரு அறிமுகம்\nஇத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.\nதிருமண நாள் வாழ்த்து (1)\nபிறந்த நாள் வாழ்த்து (39)\nமகா சிவராத்திரி 2014 (1)\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nகற்பகத்தானின் சுற்றுவீதி 2015ல் புனரமைக்கப்படுமா\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஜப்பானில் அடுத்த சுனாமியாக ரஜினியின் ரோபோ: 1300 தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்\nஇலக்கை அடையாலப்படுத்திய ஆசானிற்கு வாழ்த்து,ஆசிரியர்களே என்னை மன்னியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/153669", "date_download": "2018-04-20T20:22:51Z", "digest": "sha1:74NHXXQUPRSEPITDRQ2PVFKT2EJ77XIH", "length": 6099, "nlines": 79, "source_domain": "www.dailyceylon.com", "title": "இலங்கை - பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம் - Daily Ceylon : Illegal string offset \\\\\\'cat_color\\\\\\' in /home/dailycey/public_html/wp-content/themes/ccNews/panel/category-options.php on line 261", "raw_content": "\nஇலங்கை – பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மூன்று டீ டுவெண்ட்டி போட்டிகள் நடைபெறவுள்ளன.\nஅதன்படி மூன்று ஒருநாள் போட்டிகளும் 20 , 22 , 24ஆம் திகதிகளில் தம்புள்ளை ரன்கிரி விளையாட்டுமைதானத்தில் நடைபெறவுள்ளன\nஇதேவேளை இரு அணிகளுக்கிடையிலான ரி20 போட்டிகளில் முதலாவது போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்திலும் , இரண்டாவது போட்டி மார்ச் 30ஆம் திகதி என்சிசி மைதானத்திலும் மற்றும் மூன்றாவது போட்டி மார்ச் 31ஆம் திகதி எஸ்எஸ்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.\nநாளை ஆரம்பமாகவுள்ள இந்த போட்டித்தொடர்கள் எதிர்வரும் 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)\nPrevious: அச்சு கைத்தொழில் நகரமொன்றை உருவாக்கத்திட்டம்\nNext: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு JVP ஆதரவு\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தல் திகதி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி அர்ஜுணவுக்கு\nஅரசியல்வாதிகளின் தலையீட்டால் இலங்கையின் கிரிக்கெட் அழிவடைந்து வருகிறது – முரளிதரன்\nபாகிஸ்தான் – இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டியில் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/84352", "date_download": "2018-04-20T19:55:28Z", "digest": "sha1:VVYXKY6MZNC533PQH57HWZBGRIKXYWU6", "length": 7446, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "அட்டாளைச்சேனை-மின்ஹாஜ் வட்டாரத்தை வெற்றிகொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் அட்டாளைச்சேனை-மின்ஹாஜ் வட்டாரத்தை வெற்றிகொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்\nஅட்டாளைச்சேனை-மின்ஹாஜ் வட்டாரத்தை வெற்றிகொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்\nஎதிர்வரும் உள்ளுராட்­சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய­ மக்கள் கூட்டமைப்பின்­ சார்பில் அகில இலங்கை­ மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் ஆலோசனைக் கூட்டம் இன்றிரவு (24) சின்னப் பாலமுனை காரியாலயத்தில் எச்.எம்.சிறாஜ் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச­ சபையின் முன்னாள் தவி­சாளரும், தலைமை வே­ட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் உள்ளிட்ட கட்சியின் இளைஞர்கள் பலர் இதில் கலந்���ுகொண்டு தங்களின் தேர்தல் தொர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.\nஅட்டாளைச்சேனை பிரதேச­ சபையின் முன்னாள் தவி­சாளரும், தலைமை வே­ட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் இதன்போது கருத்து தெரிவிக்கையில்,\nதேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அனைத்து இளைஞர்களும் யாரையும் யாரும் தாக்காமலும், எமது கட்சியின் கொள்கைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்தி முன்வைத்து செல்கின்றவர்களாக நாம் ஈடுபடவேண்டுமே தவிற ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களை தாக்குகின்றவர்களாக நாம் இருக்கக்கூடாது என்று சின்னப்பாலமுனை இளைஞர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் இன்றைய கலந்துரையாடலின்போது முன்வைத்தார்.\nPrevious articleசுகாதார ஊழியர்களின் நீன்டகால குறையை நீக்கிய செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்\nNext articleநிந்தவூரை பசுமை நகராக்கும் “பசுமை நடை” திட்டத்திற்கமைய 1000 மரக்கன்றுகளை நடுவதற்கான தொடக்க நிகழ்வு\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n(Photos) மட்டு-மாங்காட்டில் இன்று அதிகாலை பாரிய விபத்து: இளைஞர் பலி; 5 பேர் படுகாயம்\nமெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிகள் கௌரவிப்பு\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/85243", "date_download": "2018-04-20T19:54:19Z", "digest": "sha1:MYBUXWJPBQUFM5W2VWVWTBYVSQAZOC6G", "length": 6751, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "பிறைந்துரைச்சேனை சிறுமியின் மரணத்தில் சந்தேகம்: வாழைச்சேனை பொலிஸ் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பிறைந்துரைச்சேனை சிறுமியின் மரணத்தில் சந்தேகம்: வாழைச்சேனை பொலிஸ்\nபிறைந்துரைச்சேனை சிறுமியின் மரணத்தில் சந்தேகம்: வாழைச்சேனை பொலிஸ்\nவாழைச்சேனை, பிறைந்துரைச்சேனையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (13) மாலை 12 வயதுச��� சிறுமியொருவரின் சடலம் மீட்டகப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதுபற்றி விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறு பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.\nஉடற் கூறு பரிசோதனைக்காக சடலம், மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇச்சிறுமியின் தாய், கணவன் பிரிந்து சென்ற நிலையில், இன்னொருவரைத் திருமணம் செய்துள்ளதாகவும் சிறுமி தனது தாய் மற்றும் சிறிய தந்தையுடனேயே வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசிறுமி கடைசியாக ‘நீங்கள் சந்தோசமாக வாழுங்கள்’ என்ற வசனத்தை எழுதி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனையடுத்து, பல கோணங்களில் விசாரணைகளைப் பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.\nPrevious articleகோப்பையிலா தண்ணீர் கொண்டுவருவார் என்று சவால்விட்ட பிரதி அமைச்சருக்கு பதிலடி கொடுத்திருக்கிறோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nNext articleதடைகளை முறியடித்து நாவிதன்வெளி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n(Photos) மட்டு-மாங்காட்டில் இன்று அதிகாலை பாரிய விபத்து: இளைஞர் பலி; 5 பேர் படுகாயம்\nமெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிகள் கௌரவிப்பு\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/article.php?aid=125147", "date_download": "2018-04-20T20:18:42Z", "digest": "sha1:6PRN26CDP4TKIJ5KZH543TBVM3ZQDMHA", "length": 6538, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Minimalism | சிற்றெழில் - சந்தோஷ் நாராயணன் | விகடன் தடம் - 2016-11-01", "raw_content": "\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\n*என் பெயர் ராமசேஷன்: ஆதவன்\n* ஸீரோ டிக���ரி : சாரு நிவேதிதா\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமீண்டெழ விரும்புகிறேன் - மனுஷி\nகாந்த முள் : 1 - தமிழ்மகன்\nஅரை நூற்றாண்டு என்பது ஒரு முக்கியமான கால கட்டம். அதை என் வயதாகக் கடந்து வந்தபோது, சில வரலாற்று சம்பவங்களையும் கடந்து வந்திருப்பதை அறிய முடிந்தது. `பூமி ஐம்பது சுற்றுகள் சுற்றிவந்துவிட்டது.\nஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை\nவரலாற்றைப் புனைவாக மாற்றுவதும் புனைவின்வழி ஒரு வரலாற்றைக் கட்டமைப்பதும் படைப்புக்கான சவால்தான். அதிலும் நிறுவப்பட்ட வரலாறாக அல்லாமல், வெறுமனே யூகங்களாகவும் மர்மங்களாகவும் சந்தேகமாகவும் உள்ள நம்பிக்கைகளை வரலாற்றின் இடைவெளியில் கண்டுபிடித்து,\nஎளிய விஷயங்களின் கலைஞன் - ஞானக்கூத்தன் (அஞ்சலி)\nஞானக்கூத்தன், தமிழ் நவீன கவிதையின் முன்னத்தி ஏர். கசடதபற, ழ போன்ற வல்லின சிற்றிதழ்களில் தொழிற்பட்ட ஆளுமை. தமிழ் நவீன கவிதையில் பாரதிக்குப் பின் இரண்டு பெரும் பொதுப்போக்குகள் உருவாகின\nதொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்\nசங்கப் பரத்தையர் - அ.நிலாதரன் கவிதைகள் - சந்திரா முறைமையில் திரிந்த மருதம் - மௌனன் யாத்ரிகா\nநசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://farmingnature.blogspot.in/2014/", "date_download": "2018-04-20T20:22:09Z", "digest": "sha1:Q6MNNE6HPI7DN2EM4DNSQKZLZLGYXZHV", "length": 6137, "nlines": 131, "source_domain": "farmingnature.blogspot.in", "title": "Natural farming: 2014", "raw_content": "\nமுதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான்.\nமோட்டார் போட்டு தண்ணி எடு;\nஇப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான்.\nஎதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம் வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம்.\nசோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டு நன்றாக இருந்தோம். ஆனால், இன்று விளையும் மக்காச்சோளம் பாதி கோழிக்கும், பன்னிக்கும், மாட்டுக்கும் தீவனமா போகுது.\nநாம கோழியத் தின்னா சத்துன்னு நினைக்கிறோம். எதை எதையோ நாம ஆசைப்பட ஆரம்பிச்சுட்டோம்.\nநிலாவுக்கு போக ஆசைன்னு தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...\n-‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ .கோ.நம்மாழ்வார்\nஇயற்கை அங்காடி - organic stores\nசோழர் இயற்கை உணவு பொருள் அங்காடி\nவித��� இயற்கை அங்காடி (Vidhai Organic Store)\nஇடம்: # 1, ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ்,\nஅடையார், (அடையார் சிக்னல் அருகில்),\n(அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து வரும்போது அடையார் மேம்பாலம் (மேலே ஏறக்கூடாது), அருகில் உள்ள சிக்னலில் இருந்து இடது புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து 10 மீட்டர் தூரத்தில் விதை கடையின் பெயர்பலகை தெரியும்).\n8, போஜகாரத் தெரு (ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்),\nஇயற்கை அங்காடி - organic stores\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8/", "date_download": "2018-04-20T20:10:42Z", "digest": "sha1:GVCIVOFTV4NP4AZ5BY7JR5KEKDRGIWDI", "length": 6177, "nlines": 84, "source_domain": "mawanellanews.com", "title": "ஹசன் மாவத்த பெயர் பலகை அநாகரிக தர்மபால மாவத்த ஆக இனம் தெரியாதவர்களினால் மற்றம் – Mawanella News", "raw_content": "\nஹசன் மாவத்த பெயர் பலகை அநாகரிக தர்மபால மாவத்த ஆக இனம் தெரியாதவர்களினால் மற்றம்\nமாவனல்லை ஹசன் மாவத்த பெயர் பலகை நேற்று இரவு அநாகரிக தர்மபால மாவத்த ஆக இனவாதிகளினால் மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுது அப் பகுதி மக்கள் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இது முஸ்லிம்களை வேன்டுமென்றே வம்புக்கு இழுக்கும் செயலாகும்.\nநாளை சிங்கள் ராவய மாவனல்லைக்கு வர இருப்பது குறுப்பிடத்தக்கது.\nஅரநாயக்க வில்பொல பகுதியில் மண்சரிவு, நீர், மின்சாரம் துண்டிப்பு\nகுனூத் அல் – நாஷிலாவை ஓதுமாறு ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள்\nஒரே ஊர் ஜமாத்தை இரண்டாக பிரித்து பெருநாள் தொழுகை நடத்திய பள்ளிவாசல் நிர்வாகம்: இது மாவனல்லையில்\nசொல்றத்தை ஒழுங்கா சொல்லுங்க தம்பி.\nஹசன் மாவத்தை என்கின்ற பெயர்ப்பலகையின் மீது, அநகாரிக தர்மபால மாவத்தை என்கின்ற போஸ்டரை ஒட்டி இருக்கின்றார்கள்.\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் முழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nNext story பொது எதிரியை விரட்டி அடிக்க இரு சமூகங்கள் இணைந்தது\nPrevious story சிங்கள ராவய நாளை 23ம் திகதி கொழும்பில்லிருந்து தெவனகலவிற்கு படையெடுப்பு\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/139927/news/139927.html", "date_download": "2018-04-20T20:16:21Z", "digest": "sha1:JLHYVBEOQLCGXU6GSKJ5FNUJMZ2DVHVE", "length": 5263, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தை வடிவில் ரோபோ….. குழந்தை இல்லத தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ரோபோ குழந்தை…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தை வடிவில் ரோபோ….. குழந்தை இல்லத தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ரோபோ குழந்தை…\nஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் குழந்தை இல்லா தம்பதிகளின் குறையை போக்க குழந்தை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர்வடிவமைத்துள்ளார்.\nஇந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது. சிரிக்கிறது, அழுகிறது. இதன் விலை ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \nடோல் கேட்டில் இப்படியா நடக்கும் வைரல் (வீடியோ)\nகதை கேட்பதற்கு முன்பே ஒரு சி சம்பளம் கேட்கும் பால் நடிகை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-20T20:35:59Z", "digest": "sha1:WCGADHC3J4SU3Q25FAJHPUT7KWTV4DFV", "length": 12182, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "மலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை – முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம்! | tnainfo.com", "raw_content": "\nHome News மலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை – முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம்\nமலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை – முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம்\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விழாவின் போது வெளியிடப்பட்ட, ‘கரை எழில் 2016’ என்ற நூல் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடிதம் அனுப்பி அனுப்பிவைத்துள்ளார்.\nஅக்கடிதத்தின் பிரதிகள், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடமாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.\nஅக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த கலாசார விழா, கடந்த 8ஆம் திகதியன்று இடம்பெற்றது. அன்று, ‘கரை எழில் 2016’ என்ற நூலும் வெளியிட்டப்பட்டது. கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார பேரவையினால் வெளியிடப்பட்ட ‘கரை எழில் 2016’ என்ற நூலில் எழுதப்பட்டுள்ள ‘கிளிநொச்சியும் மலையகத்தமிழரும்’ என்ற கட்டுரை உண்மைக்கு புறம்பானதும் ஒரு சமூகத்தை படுமோசமாக சித்தரிப்பதாகவும் அமைந்துள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில், சுமுகமாக வாழுகின்ற மக்களின் ஒன்றுமையைக் குலைத்து சமூகக் கட்டமைப்பைக் கூறுபோடுவதால் நன்மையடைய நினைக்கின்ற ஒரு குழுவின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு துணைபோவதாகவே இதனை உணர்ந்து கொள்ளமுடிகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வெளியாகியுள்ள இக்கட்டுரையானது இந்த மாவட்டத்தின் வளர்ச்சியையும் நன்மதிப்பையும் ஒற்றுமையையும் பெரிதும் பாதிப்படையச் செய்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது, ‘மலையக மக்கள் சமூகமானது வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களில், இடையறாத வேலை வாய்ப்பையும் தங்கியிர��க்க ஒரு கொட்டில் போட இடமும் கிடைக்காததால் இவ்விடங்களில் தங்கி விட்டனர்’ என்ற சொற்பிரயோகங்கள் இந்த மக்களை இழிவு படுத்தும் சொற்பிரயோகங்களாக நோக்கமுடிகின்றது.\nஇதேவேளை, சாந்தபுரம் என்ற கிராமத்தில் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. கப்டன் சாந்தன் என்ற மாவீரனின் பெயரில் உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் மாவீரர் போராளிகளின் குடும்பங்களும் வறுமைநிலையிலிருந்த ஏனைய குடும்பங்களும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக குடியமர்த்தப்பட்டனர். இன்று செழிப்பாகவுள்ள இக்கிராமத்தின் உண்மைத்தன்மை மாற்றப்பட்டு இம்மக்களின் வாழ்க்கை முறை கேலி செய்யப்பட்டுள்ளமை வேதனை அளிக்கின்றது.\nபெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களில் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் இல்லாதவர்கள் அதிகளவு என, பல்வேறுபட்ட உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை இந்நூலில் விதைக்கப்பட்டுள்ளன. ஒரு பிரதேசத்தின் வரலாற்று நூலாக அமையும் குறித்த நூலில் இவ்வாறு தவறான கருத்துக்களையும் ஒரு சமுகத்தை கூறுபோடும் வகையிலும் வெளியிடப்பட்டிருக்கின்றமை மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postபாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கியச் சந்திப்பு Next Postமீதொட்டமுல்ல சம்பவம் - எதிர்க்கட்சித் தலைவர் அனுதாபம்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்���ு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/other-education", "date_download": "2018-04-20T20:20:37Z", "digest": "sha1:6ZO5E6HS7WRPC6KTH5B5ZGZ7JRIFK4XT", "length": 7078, "nlines": 184, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா யில் இதர கல்வி விளம்பரங்களிற்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 59 விளம்பரங்கள்\nகம்பஹா உள் இதர கல்வி\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilnaadu.blogspot.com/2010/04/blog-post_25.html", "date_download": "2018-04-20T19:53:19Z", "digest": "sha1:EYD4O5BJVX7E5ZNTZHBSJEDNSDGXC7IV", "length": 11340, "nlines": 28, "source_domain": "nanjilnaadu.blogspot.com", "title": "நாஞ்சில் குமரன்: தொலைக்காட்சி ஒரு தொல்லை", "raw_content": "\nஞாயிறு, 25 ஏப்ரல், 2010\nவீட்டுக்கு வந்தவுடனே நம்மாளுங்க 90% பேர் பாக்குறது என்னான்னு யோசிச்சு பாத்தோம்னா அது டிவி ரிமோட். அதுக்குள்ள தான் எவ்வளவோ விஷயங்கள். அந்த காலத்துல நிறைய டிவிக்கள் வருவதற்கு முன்னாடி, எல்லாரும் என்ன வேலை இருந்தாலும் உக்காந்து 'ஒலியும் ஒளியும்' பாப்பாங்க. அப்புறமா ராமயணம், மஹபாரதம் இதெல்லாம் பாத்தோம். ஆனா காலம் போக போக நிறைய சானல்கள் வந்தன. அதனொடு சேர்த்து கொடுத்திருக்காங்க, ஒரு ஒரு விஷயத்தையும் ஒரு ஒரு சானலும்\nஒரு சானல் பாத்தா உங்களுக்கு, சிரிப்பு வராத விஷயதுக்கும் எப்படி சிரிக்கணும்னு சொல்லி தருவாங்க. இன்னொரு சானல் பாத்தா ஆட தெரியலைனாலும் எப்படியெல்லாம் சமாலிக்களாம்னு சொல்லி தருவாங்க. இன்னொரு சானல் பாத்தா அறிவு பூர்வமாவே பேசுரது எப்படின்னு சொல்லி கொடுப்பாங்க. இப்படி சொல்லிட்டே போகலாம்.\nஉயிர கொடுத்து ஒரு ஆள் ஆடிருப்பான். இன்னொரு ஆள் நம்ம உயிர் போற அளவுக்கு ஆடிருப்பான். இதுக்கு நடுவர்கள், என்ன சொல்லுவாங்க தெரியுமா, இந்த மாதிரி ஒரு ஆட்டத்த இது வரைக்கும் யாருமே பாத்திருக்க மாட்டாங்கன்னு ஒரு பதில் சொல்லுவார்கள். அட அந்த கருமத்த சரியில்லனா சரியில்லன்னு சொல்லுங்களேன். அத அந்த டிவி ஆட்கள் அனுமதிச்சிதான் தொலைங்களேன்யா. எவ்ளோ நாளுக்குதான் இப்படியே சொல்லுவீங்கப்பா, இந்த மாதிரி ஒரு ஆட்டத்த இது வரைக்கும் யாருமே பாத்திருக்க மாட்டாங்கன்னு ஒரு பதில் சொல்லுவார்கள். அட அந்த கருமத்த சரியில்லனா சரியில்லன்னு சொல்லுங்களேன். அத அந்த டிவி ஆட்கள் அனுமதிச்சிதான் தொலைங்களேன்யா. எவ்ளோ நாளுக்குதான் இப்படியே சொல்லுவீங்கப்பா எப்போ யார் எப்படி ஆடினாலும், ' உங்களோட அந்த பாடி லாங்குவெஜ் இருக்கு பாத்தீங்களா பிரமாதம்' அப்டி இப்டின்னு சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தி நம்மள ரணகளப்படுத்தரதயே வேலயா வெச்சிருக்கவங்க பல பேர் உலாவுகிறார்கள். மக்களே உஷாரு எப்போ யார் எப்படி ஆடினாலும், ' உங்களோட அந்த பாடி லாங்குவெஜ் இருக்கு பாத்தீங்களா பிரமாதம்' அப்டி இப்டின்னு சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தி நம்மள ரணகளப்படுத்தரதயே வேலயா வெச்சிருக்கவங்க பல பேர் உலாவுகிறார்கள். மக்களே உஷாரு மீறி பாத்தா அடங்கப்ப சாமி நாங்க என்ன பண்ணுவோம், தலைவர் கௌண்டமணி சொல்ற மாதிரி, \"நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா' அப்டின்னு அடுத்த சானலை மாத்துவோம்.\nஇன்னொரு சானல் வரும் பாருங்க, கதற கதற அடிப்பானுங்க, இன்னொரு சானல் எந்த செய்தி சொல்லுதோ, அதுக்கு எதிர் மாறாவேதான் செய்தி சொல்லுவாங்க. இவங்களுக்கு மட்டும் இது ரொம்ப ஈசி. இவங்களுக்கான எதிரி சானல் என்ன சொன்னாலும் இல்ல சாமி போட்ட இவங்க பொழுது ஒடிடும். நாம வேற என்ன பண்ணுவோம், மறுபடியும் முதலெந்து சியர்ஸ் சொல்லணும். அடுத்த சானலுக்கு போவோமா ரெடியா\nஅடுத்த சானல் மாத்தினா, அங்க ஒரு ரகளை விட்ராங்க பாருங்க, 'நான் வேற நாடு போகறது தடை பட்டுகிட்ட�� இருக்குங்க என்று கவலையோடு ஒருவர் சொல்ல, கவலைப்படாதீங்க உங்க பேர் சொல்லுங்க, அம்மா எல்லாத்தையும் சரி பண்ணுன்வாங்க என்று சொல்லி, ஒரு முதிர்ந்த மேடம் பக்கம் திரும்ப, அவங்க உடனே அந்த பக்கம் இருக்கிற கரும்பலகை பக்கம் திரும்பி, வேகமா ' உங்க பேர் சொல்லுங்க சார்' அப்படி சொன்ன உடனே, இவர் , ' என் பேர் ராஜசேகர் மேடம்' என்று பய பக்தியோடு கூற, மறுபடியும் அவர், 'உங்க பிறந்த தேதி சொல்லுங்க' என்றவுடன், இவரும் சொல்லி முடிக்க, ஏதாவது தெளிவா சொல்லுவார்னு நாமலும் சலைக்காம பாத்துட்டு இருப்போம்.\nஅப்போ ஒரு விளம்பர இடைவேளை. நம்ம பய புள்ளைங்க எவன் கேக்கறான், அதெல்லாம் வேணாம்டா, ஆப்பு ரெடி ஆகுதுடான்னு சொன்னா அதற்குள் விளம்பர இடைவேளை முடிய, அந்த மேடம், வேகம் வேகமாக சில கூட்டல் கழித்தல் அந்த கரும்பலகையில் நிகழ்த்தி இருப்பாங்கனு நினைக்கும் படியாக நிறைந்திருக்கும். அவங்க தொண்டையை கனைத்து கொண்டே, ' மிஸ்டர் ராஜசேகர், உங்க ராசி எண் படி, உங்க பேரில் ஒரு அழுத்தம் இல்லை பாருங்க. அந்த ஆ சப்தம் தான் மூலாதாரம். அது இல்லைன்னா வாழ்க்கை நரகமாகதான் இருக்கும், அதனால இன்னுமொரு ஆங்கில எழுத்து A சேர்த்துகோங்க. எங்கயோ பொய்டுவீங்க. அதுக்கு அப்புறம் பாருங்க, உடனே வெளி நாடு போய்டுவீங்க'. அப்டின்னு சொன்னவுடன், அகில உலகத்தின் ஒரே எண் கணித மேதை அப்டின்னு போட்டு, நிகழ்ச்சி முடியும்\nஅவன் அவன் பாஸ்போர்ட், விசான்னு எல்லாத்தையும் எடுத்து வெசிக்கிட்டு, கதறிக்கிட்டு இருக்கான். போக முடியலை. இது ஒரு எடுத்துக்காடுதான். இது போல பல நிகழ்ச்சிகள், வாஸ்து கலாமணி, எண் கணித மேதைகள் எவ்வளவோ பேர் உலவுகிரார்கள். இதன் மூலம் உழைப்பை மறக்க செய்யும் சானல்கள்.\nஇப்படி அடுக்கி கொண்டே போகலாம். இப்படியெல்லாம் நிகழ்ச்சி காட்டிகிட்டே இருந்தா, நான் அழுதுடுவேன். வேணாம் வலிக்குதுஒரு பக்கம் பாத்தா சூடான மோதல்கள், கருத்து பரிமாற்றம், நகைச்சுவை நிகழ்ச்சிகளால் அலங்கரித்தாலும் அந்த மீடியா என்ற மகுடத்தில், மத்த விஷயங்கள் எல்லாமே கவரிங்காவே கறுத்து போகுது\nஏங்க அந்த துறையில உள்ள ஆட்கள் ஏதாவது பாத்து பண்ணுங்கப்பா. வெள்ளி திரை இல்லன்னா சின்ன திரை பாதி இல்லாம போய்டும் நிலைதான் இருக்கு. பாத்துக்கங்கப்பா, இப்போவே கண்ண கட்டுது\nஇடுகையிட்���து kumaran நேரம் முற்பகல் 5:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paapunaya.blogspot.com/2014/06/blog-post_20.html", "date_download": "2018-04-20T20:39:06Z", "digest": "sha1:NU5B33M2UEN4SUJDZPOJE5JEPYLNLBPM", "length": 16210, "nlines": 256, "source_domain": "paapunaya.blogspot.com", "title": "யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்: உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?", "raw_content": "பா புனைதல் என்பது இலகுவானதல்ல. அதற்கும் இலக்கணம் உண்டு. பா புனைதலுக்கு வேண்டிய இலக்கணங்களை எடுத்துச் சொல்லவே இவ்வலைப் பூவை வடிவமைத்தேன். எனது பதிவுகளைத் தொடர்ந்து பார்வையிட முடியும்.\nதண்ணீரைக் குடி என்று நீட்டினாள்.\nஎங்கையண்ணே களவு எடுத்தியள் என்றாள்.\n\"என் சமையலறையில்...\" என்ற தலைப்பில்\nநான், அம்மா, தங்கை என\nஆக மொத்தம் ஆறு தான்\nசாப்பிட்ட வேளை விக்கல் வர\nதண்ணீரைக் குடி விக்கல் போகுமென\nகண்ணீர் மல்கிய அம்மா நீட்ட\n\"சாப்பிடேக்க விக்கினால் கள்ள விக்கலா\nதலைப்பைப் போட்டால் பா/கவிதை ஆச்சே\nஈரடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக\nநான்கடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக\nவரிக்(வசன) கவிதை, புதுக் கவிதை போன்ற\nநன்றாக உலகெலாம் தமிழ் பரவ\nLabels: பா புனைய விரும்புங்கள்\nதிண்டுக்கல் தனபாலன் June 20, 2014 at 7:19 AM\nநடைமுறை விசயத்தை கோர்த்து ஓர்கவிதை அருமையாக அழகாக நடந்து சென்றது.\nதமிழின் சுவையே அதுதானே ...\nஎப்படியிருப்பினும் அங்கு இலக்கணம் இருக்கும்...\nஐயா தங்களை சுழற்சிமுறை பதிவில் இணைத்திருக்கிறேன் எனது பதிவை காண்க...\nநாளைக்கே அதற்கான பதிலைத் தருகின்றேன்\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி\n கவிதை எப்படி எழுதுவதென்று ஒரு கவிதை. புதுமையான முயற்சி\nபாய்யுனையும் புதிய முயற்சி ..\nசிக்கலில்லாத அருமையான முயற்சி ..பாராட்டுக்கள்..\nவலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.\nநீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)\nசொல் வழி பதிவுத் தேடல்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் அறிய\nநான் படித்ததில் எனக்குப் பிடித்தது (3)\nபா புனைய விரும்புங்கள் (49)\nபாப்புனைய உதவும் அறிஞர்களின் பதிவு (27)\nயாப்பறிந்து பா புனையுங்கள் (13)\nஇன்னவைதான் கவி எழுத ஏற்றபொருள்\nதொல்காப்பியம் கூறும் ஆறு அறிவு\nதிருக்குறள் எழில் சோம.பொன்னுசாமி (திண்ணூர்தி தொழிற்சாலை, ஆவடி) அவர்கள் எழுதிய \"திருவள்ளுவர் காட்டும் ஏழாம் அறிவு\" ( http://tamilka...\n\"முந்தி முந்தி முன்னேறிப் பார்\" என எழுதப் போகையில தெரியுது பார் \"முந்தி முந்தி\" என்ற சீர்களில் முதலெழுத்துப் பொருந்த...\nநான் கவிதை பற்றிக் கூற எனக்குப் பெரிய தகுதி கிடையாது. ஆனாலும் கதை, கட்டுரை, நகைச்சுவை, நாடகம், தொடர்கதை, நாடகத்தொடர்கதை என எழுதுவோரை விட கவி...\nஆங்கிலத்தில் Limericks என்றழைக்கப்படும் குறும்பாக்களை குறுக்கி எழுதினாலும் குறும்பாக எழுதுவார்களாம். உணவு உண்ட பின் ஒரு சில குறும்பாக்களைய...\nஎழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா\nபாரதியாரின் 'தமிழ்' என்னும் பா(கவிதை)\nநான் படித்த பாவலர்களின் பாக்களிலே பாரத நாட்டுப் பாவலர் பாரதியாரின் தமிழ் எவ்வாறு மேம்பட வேண்டுமென 'தமிழ்' என்று தலைப்பிட்டுப் ப...\nமுடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது முடிவு(அந்தம்), தொடக்கம்(ஆதி) என்ற சொற்பிணையலால் ஏற்பட்டதே மரபுக் கவிதையில் முதற் பாவின் ஈற்றடியில் முடிய...\nஒன்றே முக்கால் அடி தந்த அடி\nமரபுக் கவிதையில் நான்கு சீர்களை(சொல்களை)க் கொண்ட அடியை முழு அடி அல்லது நிறை அடி என்பர். திருக்குறளில் முதலாம் அடி நான்கு சீரையும் இரண்டாம்...\nபாபுனைய விரும்பும் ஒவ்வொருவரும் சிறந்த பாவலர்களின் பாபுனையும் நுட்பங்களை கண்டறிதல் மிகவும் பயனுள்ளதாகும். இங்கு எளிமையான ஆடிப்பிறப்பில் நல...\nநான் எழுத்துலகில் எண்பத்தேழில் கால் பதித்தாலும் தொண்ணூறிலேயே என் முதற் கவிதை பத்திரிகையிலே வெளியானது எழுதுங்கள் என்றோ ஒரு நாள் எழுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/ucp.php?mode=register&sid=3fcb7054f07e1b688cf6829580af56b7", "date_download": "2018-04-20T20:08:36Z", "digest": "sha1:NWIFIM7CLR6PELMFDQF44ABMTMZ6GT72", "length": 24780, "nlines": 291, "source_domain": "poocharam.net", "title": "User Control Panel • பதிகை [Register]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார���[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம்|poocharam எனும் தளம் தமிழையும் தமிழனின் திறமைகளையும் வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டது. தமிழுக்கு சரியான மரியாதையை கொடுக்கும் ஒரே தளம். இங்குக் கவிதைகள், கட்டுரைகள், அறிவியல், மொழியியல், இலக்கியம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, புதினங்கள், செல்லிடை, பொறியியல், தரவிறக்கம், சோதிடம், மகளிர், விளையாட்டு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய செய்திகளை, கருத்துக்களை, தகவல்களை தமிழ் சமூகத்துடன் பகிர்ந்துக் கொள்ளலாம் மற்றும் படித்து பயன்பெறலாம்.\nபூச்சரம் புறவம் (Poocharam Forum) உறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி ��மிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - ��ன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/thirukkural-no-480.html", "date_download": "2018-04-20T20:36:42Z", "digest": "sha1:KYG27NCZQJF75LQOB47BBO4RDZDXSXTB", "length": 12326, "nlines": 259, "source_domain": "www.akkampakkam.com", "title": "Thirukkural no 480 | English Translation | Tamil | Meaning in English | Transliteration Tamil and English | Parimelazhagar Urai - thirukkural.akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஉளவரை தூக்காத ஒப்புர வாண்மை\nதனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.\nஉள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள அள��ு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால், வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும். ('ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.)\nகுறள்:471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nகுறள்:472 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்\nகுறள்:473 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nகுறள்:474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை\nகுறள்:476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்\nகுறள்:477 ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்\nகுறள்:478 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை\nகுறள்:479 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல\nகுறள்:480 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155849", "date_download": "2018-04-20T20:25:18Z", "digest": "sha1:ES73YO5RHENQHJ2JWCR2CS7QI65FFMX6", "length": 8789, "nlines": 76, "source_domain": "www.dailyceylon.com", "title": "முழுமையான அமைச்சரவை மாற்றம் ஏப்ரல் 23ஆம் திகதி - Daily Ceylon", "raw_content": "\nமுழுமையான அமைச்சரவை மாற்றம் ஏப்ரல் 23ஆம் திகதி\nமுழுமையான அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் சிலரது பதவிகளில் மாத்திரம் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் காட்சியிலும் மாற்றங்கள் செய்யப்படும் என ஜனாதிபதி அறிவித்தார். என்றாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட இழுபறிகளால் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவில்லை.\nஇந்நிலையில் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகினர். இதன்போது அமைச்சரவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக மாற்றியமைக்கப்படும் என கூறப்பட்டது. என்றாலும் முக்கியமான அமைச்சுகள் நான்கு மாத்திரமே தற்காலிகமாக நியமிக்கப்பட்டது.\nஇது இவ்வாறிருக்கையில், கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது தொடர்பான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ள இழுபறிகளால், பிர��த்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னரே அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநேற்றைய தினம் பிரித்தானியா சென்ற ஜனாதிபதி எதிர்வரும் 22ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர், வரும் 23ஆம் திகதி அமைமச்சரவை மாற்றம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்போது ஏற்கனவே அமைச்சர் பதவியை இழந்த இரண்டு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளைப் பதவி விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்குப் பதிலாக, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nபுதிய அமைச்சரவையில் ஐதேகவைச் சேர்ந்த மேலும் மூவருக்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்து ஜனாதிபதியுடன், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தலைமையிலான ஐதேக குழுவினர் பேச்சு நடத்தியுள்ளனர்.\nஇராஜாங்க அமைச்சர்களான வசந்த சேனநாயக்க, பாலித ரங்க பண்டார, ரஞ்சித் அலுவிகார ஆகியோருக்கே அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐதேக தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. (ஸ)\nPrevious: இணையத் தளத்தின் ஊடாக நிறுவனங்களைப் பதிவு செய்ய முடியும்\nNext: இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/03/blog-post_29.html", "date_download": "2018-04-20T20:02:09Z", "digest": "sha1:7CCBI73KHNQNGQBV7NGGBIC64G4YCOXH", "length": 2678, "nlines": 46, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இன்றைய இந்தியா", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் ம���கநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2017/07/17175828/Karnataka-govt-transfers-DIG-Roopa.vid", "date_download": "2018-04-20T20:37:19Z", "digest": "sha1:3PH5GTUIDWCJDINA2HNYEMF5ITUZYEAN", "length": 5313, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "New cinema videos | Celebrity interview videos | VIP interview videos", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை iFLICKS\nமக்கள் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க தயாராக இல்லை - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு\nசசிகலாவுக்கு சலுகை: புகார் கூறிய டி.ஐ.ஜி. ரூபா டிரான்ஸ்பர்\nஇன்றைய முக்கிய செய்திகள் 17-07-2017\nசசிகலாவுக்கு சலுகை: புகார் கூறிய டி.ஐ.ஜி. ரூபா டிரான்ஸ்பர்\nமக்கள் அன்பனாக மாறிய உதயநிதி\nஎடப்பாடி அரசை முடிவுக்கு கொண்டுவர தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்: தினகரன்\nஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் ஓட்டு போட தயாராகும் மக்கள்\nபொதுமக்கள் சரத்குமாருடன் தொடர்பு கொள்ள செல்போன் ‘செயலி’ வெளியீடு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2017/07/07193134/mk-stalin-blamed-assembly-speaker.vid", "date_download": "2018-04-20T20:36:43Z", "digest": "sha1:WBTQQTY4LYAHBBINSEZHBZ7XOHN36RIB", "length": 4987, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Live news Videos | Local news Videos | Cricket Videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை iFLICKS\nமெர்சல் படத்தில் விஜய்யின் மூன்றாவது கேரக்டர்\nபேச்சுரிமையை தடுக்கும் சபாநாயகர்... ஸ்டாலின் ஆதங்கம்\nஇன்றைய முக்கிய செய்திகள் 07-07-17\nபேச்சுரிமையை தடுக்கும் சபாநாயகர்... ஸ்டாலின் ஆதங்கம்\n7 மொழி படங்களை பின்னுக்கு தள்ளிய மெர்சல்\nபுதிய சாதனை படைத்த மெர்சல்\nஒரே நாளில் மெர்சல் படக் குழுவினருக்கு இரட்டை விருந்து\nதமிழகத்தில் புதிய சாதனை படைத்த `மெர்சல்'\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவ���ைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/16130914/1157251/US-decided-to-impose-further-sanctions-on-Russia.vpf", "date_download": "2018-04-20T19:51:41Z", "digest": "sha1:R3H6WN56EQBKIYN6TACHPGVK46S2HBQQ", "length": 16615, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஷியா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகள் விதிக்க முடிவு || US decided to impose further sanctions on Russia", "raw_content": "\nசென்னை 16-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரஷியா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகள் விதிக்க முடிவு\nசிரியா விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் சில பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. #Syria\nசிரியா விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் சில பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. #Syria\nசிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், புரட்சிப்படைக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் சிரிய ராணுவம் ரசாயன குண்டுகளை வீசுவதாக கூறி அதை தடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்சு கூட்டு படைகள் சிரியா மீது நேற்று முன்தினம் அதிகாலை தாக்குதல் நடத்தின.\nஏவுகணை மூலமும், விமானம் மூலமும் குண்டு வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிரியாவில் உள்ள ரசாயான ஆயுத தயாரிப்பு கூடம், ரசாயன ஆயுத கிடங்கு ஆகியவை அழிக்கப்பட்டன.\nசிரியாவுக்கு தொடர்ந்து ரஷியா ஆதரவு அளித்து வருவதை தடுக்கும் வகையில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ரஷியா மீது பல பொருளாதார தடைகளை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.\nஇப்போது புதிதாக மேலும் பொருளாதார தடைகள் கொண்டுவர இருப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கா தூதர் நிக்கி ஹாலே கூறினார். இந்த அறிவிப்பு இன்றே வெளிவர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறும்போது, இதற்கு மேலும் சிரியா ரசாயன தாக்குதலை நடத்தக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் தான் நாங்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறோம். மேலும் சில நாடுகளுடன் அவர்கள் சேர்ந்து கொண்டு அத்துமீறலை நடத்தக்கூடாது என்பதை எச்சரிக்கும் வகையிலும் தாக்கி இருக்கிறோம்.\nசிரியாவில் எங்களுடைய நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும். அங்கு தீவிரவாத குழுக்கள் அழிக்கப்பட வேண்டும். ரசாயன ஆயுதங்கள் தாக்குதல் நடக்காமல் ��டுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய முக்கிய நோக்கமாகும்.\nஇந்த தாக்குதல் மூலம் நாங்கள் குறிப்பிட்ட இலக்கை முடித்து இருக்கிறோம். இதற்கு மேலும் சிரியா இதேபோன்று நடந்து கொண்டால் அதற்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று நிக்கிஹாலே கூறினார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது, நாங்கள் திட்டமிட்ட பணியை முழுமையாக முடித்துள்ளோம். எங்களுடைய ராணுவமும், கூட்டுப்படைகளும் சரியாக செயல்பட்டுள்ளது. இதே போன்ற நடவடிக்கைகள் மேலும் நடைபெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார்.\nஇதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை ரஷிய அதிபர் புதின் கண்டித்துள்ளார். தாக்குதல் நடந்ததுமே அவர் ஈரான் அதிபர் ஹசன்ருகானியை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து அதிபர் மாளிகையில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில், அதிபர் புதின் ஈரான் அதிபரிடம் பேசி இருக்கிறார். மேற்கத்திய நாடுகளுடைய அத்துமீறல் நடவடிககைகள் சிரியாவில் அரசியல் தீர்வுக்கு எதிராக அமைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச உறவில் குந்தகத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. #Syria #SyriaStrikes #SyriaAirStrikes\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராசிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nகார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு\nஎஸ்.சி., எஸ்.டி. சட்ட தீர்ப்பு விவகாரம் - ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nகதுவா வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி வழக்கு - இன்று பிற்பகல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் 16 இடங்களில் பொதுமக்கள் போராட்டம்\nஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்\nதேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி இல்லை ‘வெட்கப்படுகிறேன்’ - நடிகை பார்வதி\nகாவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி தீக்குளித்த வைகோவின் உறவினர் மரணம்\nஓடும் ரெயிலுக்குள் பாய்ந்த 600 கிலோ தண்டவாளம் - பயணி பலி\nதென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது - சண்முகநாதன்\nகர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி மரணம்\nவீட்டில் 10 வயது சிறுமி இருப்பதால் பாஜக ஓட்டு கேட்க வரவேண்டாம் - போஸ்டர்களால் பரபரப்பு\nகற்பழிப்புக்குள்ளான இளம்பெண்ணை உன்னாவ் எம்.எல்.ஏ.விடம் அழைத்து சென்ற பெண் கைது\nஇன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன் என்று தெரியுமா\nஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-04-20T20:32:08Z", "digest": "sha1:2J475QKECAEVXIXYUKSIFIKCVK55ADS6", "length": 18153, "nlines": 409, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: கடவுளை கண்டால் ...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஎன் அன்பே என் அன்பே\nஉன் அன்புக்கு நன்றி சொல்லுவேன்\nஎன் அன்பே என் அன்பே\nஎன் காதலை என்ன சொல்லுவேன்\nஒருநாள் எனை நீ பிரிந்தாலும்\nமறுநாள் வரை நான் துடிப்பேனே\nஎரிமலை மீதும் நொடியினில் ஏறி\nஎன் அன்பே என் அன்பே\nஉன் அன்புக்கு நன்றி சொல்லுவேன்\nஎன் அன்பே என் அன்பே\nஎன் காதலை என்ன சொல்லுவேன்\nஏஹ ஹஹா ஏஹ ஹஹா\nஏஹ ஹஹா ஏஹ ஹஹா\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nஎனக்கே என்னை அறிமுகம் செய்தாய்\nநான் வெறும் கல் என்னுள் மாயங்கள் செய்தாய்\nஅருகினில் வர வர சுட சுட\nஎன் அன்பே என் அன்பே\nஉன் அன்புக்கு நன்றி சொல்லுவேன்\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nஒரு நாள் ஒரு கணம்\nதங்க மழை பொழியுது நாளும்\nகண்டேன் இங்கே வாழ்க்கை ஒளிருது\nஎன் அன்பே என் அன்பே\nஉன் அன்புக்கு நன்றி சொல்லுவேன்\nஎன் அன்���ே என் அன்பே\nஎன் காதலை என்ன சொல்லுவேன்\nஒருநாள் எனை நீ பிரிந்தாலும்\nமறுநாள் வரை நான் துடிப்பேனே\nஎரிமலை மீதும் நொடியினில் ஏறி\nபாடியவர்: எம் எல் ஆர்.கார்த்திகேயன்\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித��து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஏய் வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...\nஏதோ ஏதோ ஒரு மயக்கம்...\nரயில் ஒண்ணு ஓடுது ஓடுது ஓடுது...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tnpscportal.in/2017/11/blog-post.html", "date_download": "2018-04-20T20:02:27Z", "digest": "sha1:OM4ROHYNQYOR43WCPV5XCOYIOWG4KDNV", "length": 6799, "nlines": 12, "source_domain": "tamil.tnpscportal.in", "title": "இலக்கு நிர்ணயித்துத் திட்டமிடு ! - WWW.TNPSCPORTAL.IN", "raw_content": "\nகட்டுரை ஆக்கம் : திரு.தவசீலன், திண்டிவனம்\nஉயரிய இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்கு முறையான திட்ட்ங்களை வகுத்து, சரியான நபர்களின் வழிகாட்டுதல்களோடு, அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுகிறவர்கள் மாபெரும் வெற்றியாளனாவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது. எனவே, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்களுக்கென்று சில இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nஆசை என்பது இலக்கு அல்ல \nஏதேனும் அடைய வேண்டும் என்று நம் மனம் விருப்பப்படுவதற்குப் பெயர் இலக்கு அல்ல, அதற்கு பெயர் ஆசை. ஆசை வேறு, இலக்கு வேறு. இரண்டையும் ஒன்றுக்கொன்று குழப்பி விடக்கூடாது. ஆசை என்பது ஒன்றை விரும்புவதைத் தாண்டி எதுவுமில்லை. இலக்கானது விருப்பப்படுவதோடு நின்று விடுவதில்லை, அதனை அடைவதற்கான தீவிர முயற்சியை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது. வாழ்க்கையில் எதை அடைய வேண்டுமென்று நாம் எடுக்கும் திடமான முடிவுக்குப் பெயர்தான் இலக்காகும்.\nஇலக்கில்லா வாழ்க்கை... உப்பில்லா பண்டம் \n”உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது போல இலட்சியங்கள் இல்லாத வாழ்க்கையும் சுவாரசியமில்லாதவையாகத்தான் இருக்கும். நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மைக்கும், சலிப்புகளுக்கும் முக்கிய காரணமே இலக்குகள் இல்லாமலிருப்பது தான். எனவே நாம் செய்கின்ற வேலையையோ அல்லது படிக்கின்ற படிப்பையோ தீராத ஆர்வத்தோடும், பெரும் காதலோடும் செய்வதற்கு தெளிவான இலக்குகள் அமைத்துக் கொள்வது அவசியமாகும்.\nஜான் F கென்னடி அமெரிக்க அதிபராக இருந்த சமயம், அவர் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுள் ஒருவனை எழுப்பி “உன்னுடைய இலக்கு என்ன” என்று கேட்டார் கென்னடி. “இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் ஒருநாள் நான் ஒருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு” எனப் பதிலளித்த அந்த மாணவன் தான் பின்னாளில் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன். அந்த சிறு வயதில் கிளிண்டன் தனது மனதில் நிர்ணயித்திருந்த அந்த மாபெரும் இலக்கு ஒன்று தான் அவரை அவரது இலக்கு நோக்கி பயணிக்கச் செய்தது.\nஇன்னும் 5 ஆண்டுகள் (அ) 10 ஆண்டுகளுக்கு பின்னர் நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை இன்றே தீர்மானிக்க வேண்டியது அவசியம். இப்போது எங்கே இருக்கிறோம் எந்த நிலையை அடைய விரும்புகிறோம் எந்த நிலையை அடைய விரும்புகிறோம் என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, “இது தான் எனது இலக்கு” என்று ஒரு முடிவுக்கு வரவேண்டும்.\nஇன்றே உங்கள் இலக்கை நிர்ணயுங்கள். அந்த இலக்கை அடைவதற்கு திட்டமிடும் போதே அதனை அடைவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்போது தான் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் நம்மை அந்த இலக்கு நோக்கி பயணிக்க தூண்டும். என்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வழங்கிய வாய்ப்பிற்கு நன்றி உங்கள் இலக்குகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truth4peopletamil.blogspot.com/", "date_download": "2018-04-20T20:25:25Z", "digest": "sha1:CPFLRAEWDIZLYURKVEQEYSHXGEXEEIRL", "length": 2790, "nlines": 35, "source_domain": "truth4peopletamil.blogspot.com", "title": "தமிழ் பதிவுகள்", "raw_content": "\nதனிமையும் தக்வாவும் இமாம் முஜாஹித் இப்ன் ரஸீன்\nவல்லோனின் வல்லமை இமாம் சம்சுதீன் காசிமி\nஇஸ்லாத்தின் அடிப்படை முப்தி உமர் ஷரிப் காசிமி\nஏன் இந்த பெண் இஸ்லாமை ஏற்றால் இமாம் அப்துல் பாஸித் அல் புஹாரி\nடாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் பயான்களுக்கு இங்கே அழுத்தவும்\nஇமாம் சம்சுதீன் காசிமி அவர்களின் பயான்\nஇமாம் அப்துல் பாஸித் அல் புஹாரி அவர்களின் பயான்\n26/11 பம்பாயில் நடந்தது என்ன\nதமிழ்நாட்டில் இயங்குகின்ற K F C CHICKEN ஹராம்\nஇமாம் முஜாஹித் இப்ன் ரஸீன் அவர்களின் பயான்\nமுப்தி உமர் ஷரிப் காச���மி அவர்களின் பயான்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\n1434/2013 ரமலான் சிறப்பு பயான் மக்கா மஸ்ஜித் சென்னை\n2012 ரமலான் சிறப்பு பயான் மக்கா மஸ்ஜித் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2017/jun/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2719303.html", "date_download": "2018-04-20T20:36:29Z", "digest": "sha1:OBDJQ7ZUSDMLJ3VA6QLIIBKGTNFMTDXI", "length": 16296, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "யானைகளுக்கும் உரிமையுண்டு!- Dinamani", "raw_content": "\nகடந்த பத்து நாள்களில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில், யானை தாக்கி மனிதர்கள் கொல்லப்படுவதும், யானைகள் அடிபட்டுச் சாவதும் நிகழ்ந்திருக்கின்றன. இப்போதெல்லாம், இது கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்கதையாக மாறிவிட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 40 வனவிலங்குகள் கொல்லப்பட்டிருக்கின்றன. அதில் பெரும்பாலானவை யானைகள். அதேபோல, யானைகளும், புலி, சிறுத்தைகளும் ஊருக்குள் நுழைவதும் மனிதர்களைத் தாக்குவதும்கூட அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.\nகடந்த வாரம், கோவையை ஒட்டிய மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆண் யானை ஒன்று அடிக்கடி குடியிருப்புப் பகுதியில் நுழைந்து வந்தது. வரும் பாதையில் உள்ள பயிர்களையும், பொருள்களையும் அழித்து வந்த அந்த யானையைத் துரத்த முயன்ற இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டனர். மதுக்கரை சிமென்ட் தொழிற்சாலை குடியிருப்புப் பகுதி, கணேசபுரம் பகுதி என்று வெறித்தனத்துடன் நுழைந்த அந்த யானை, அங்கே தெருவில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேரைத் தாக்கிக் கொன்று விட்ட சம்பவத்தால் இப்போதும் அந்தப் பகுதியில் பீதி தொடர்கிறது.\nகோவை வனக் கோட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பத்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 36 பேருக்கும் அதிகமானோர் வன விலங்குகளால் தாக்கப்பட்டு, உயிரிழந்திருக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை, யானைகள் தாக்கியதால் ஏற்பட்ட மரணங்கள்.\nமிக அதிகமாக ஆசிய யானைகள் காணப்படுவது இந்தியாவில்தான். ஏறத்தாழ 30,000 யானைகள் இந்தியாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது என்றால், யானைகள் கொல்லப்படுவதும், ஊருக்குள் நுழைந்து மனிதர்கள் யானைகளால் தாக்கப்படுவதும் இன்னொருபுறம் அதிகரித்து வருகிறது.\nமத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைத்த யானைகள் பாதுகாப்புக் குழு, 2010-இல் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. அதன்படி, 1987 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 150 யானைகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 2010க்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் குறைந்தது 60 முதல் 70 யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தனியார் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.\nயானைகள் கொல்லப்படுவதற்கு முக்கிய காரணம், அவற்றின் எல்லைக்குள்ளும், அவை நடமாடும் பகுதிகள் வழியாகவும் ரயில் பாதைகளும், சாலைகளும் உருவாக்கப்படுவதுதான் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். யானைகள் சாலை விபத்தில் மரணமடைவதைவிட, ரயில் மோதி மரணமடைவதுதான் அதிகமாக இருக்கிறது.\nஉச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கொன்றில், மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். யானைகள் அதிகம் காணப்படும் ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள், ரயில் தண்டவாளங்களில் சிக்கி அல்லது ரயில் மோதி மரணமடையும் யானைகள் பிரச்னைக்கு என்ன தீர்வு காணப்போகின்றன என்கிற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகள் விடை கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை.\nநகரமயமாக்கலின் விளைவால், வனப் பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவது மட்டுமல்ல, பெரிய பெரிய தோட்டங்கள் அமைக்கப்பட்டு, அவற்றைச் சுற்றி பெரிய சுற்றுச்சுவர், மின் வேலிகள் என்று அமைக்கப்படும்போது, யானைகளின் நடமாட்டமுள்ள வழித்தடங்கள் அடைபட்டு விடுகின்றன. தங்களது வழித்தடங்கள் அடைபடுவதாலும், தாங்கள் உயிர் வாழ்வதற்கான வனப்பகுதிகள் சுருங்கிவிட்டதாலும்தான் யானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்திருக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யானைகளின் வழித்தடங்களில் ஊரக சாலைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்படுவதும், ரயில் மோதி யானைகள் மரணமடைவது அதிகரித்திருப்பதற்குக் காரணம்.\nஉத்தரகண்டிலுள்ள ராஜாஜி தேசிய வனவிலங்குப் பூங்காவில் சில மு���்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், யானைகள் ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழப்பது இப்போது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. ரயில் தண்டவாளம் அருகில், யானைகளுக்கு உணவு, தண்ணீர் ஆகியவை கிடைக்காமல் செய்வது, அவற்றின் உணவு, தண்ணீர்த் தேவைகளைக் காட்டிற்குள் உறுதிப்படுத்துவது, ரயில் ஓட்டுநர்களுக்கு யானைகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் எப்படி எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும் என்று பயிற்சி அளிப்பது உள்ளிட்ட முயற்சிகள் பயனளித்திருக்கின்றன.\nஇப்போதே நூறு பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்கிற அளவில்தான் இருப்பதாகத் தெரிகிறது. இப்படி ஆண்டொன்றுக்கு நூறுக்கும் அதிகமான யானைகள் கொல்லப்படுவது தொடர்ந்தால், இந்தியாவில் இருக்கும் 30,000 யானைகள் 3,000 யானைகளாகச் சுருங்கி விடுவது தவிர்க்க முடியாதது. யானைகள் கூட்டம் கூட்டமாக வாழும் விலங்கினம். அவற்றின் வாழ்வாதாரம் அழிக்கப்படாமலும், வழித்தடங்கள் அடைக்கப்படாமலும் இருந்தால், அவையும் வாழும்; நம்மையும் வாழ விடும். அதற்கு, அவற்றின் தடையில்லாத நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nநமது சரித்திரத்திலும், மத நம்பிக்கைகளிலும் பண்பாட்டிலும், கலை இலக்கியங்களிலும் யானைகளுக்குப் பெரும் பங்குண்டு. அவை அழிந்துவிடாமலும், அச்சுறுத்தப்படாமலும் அவற்றின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படாமலும் பாதுகாப்பது நமது கடமை\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/13/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2018-04-20T20:57:38Z", "digest": "sha1:FA5VW6WV72TMY5TZNITAMKOX5PPMEWKA", "length": 7197, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "கனடாவில் இடம்பெற்ற முதலமைச்சரின் ஊடகவியலாளர் சந்திப்பு. | tnainfo.com", "raw_content": "\nHome News கனடாவில் இடம்பெற்ற முதலமைச்சரின் ஊடகவியலாளர் சந்திப்பு.\nகனடாவில் இடம்பெற்ற முதலமைச்சரின் ஊடகவியலாளர் சந்திப்பு.\nஉத்தி���ோகபூர்வ விஜயமாக கனடா சென்றுள்ள வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார்.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது நடைமுறை அரசியல் சார்ந்த கேள்விகள் தொடுக்கப்பட்டன.\nகுறிப்பாக, தற்போதைய அரசு தமிழருக்கான தீர்வை தரும் என நம்புகின்றீர்களா.., அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா.., அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா.., வடமாகாணசபை சிறப்புடன் செயலாற்றி வருகிறது எனக் கருதுகின்றீர்களா.., வடமாகாணசபை சிறப்புடன் செயலாற்றி வருகிறது எனக் கருதுகின்றீர்களா.. உள்ளிட்ட காரசாரமான கேள்விகள் தொடுக்கப்பட்டன.\nஇதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் காத்திரமான பதில்களை வழங்கியிருந்தார். அந்த ஊடகவியலாளர் சந்திப்பு குறித்த முழுமையான விடயங்களை காணொளியில் பார்க்கலாம்.\nPrevious Postஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது. Next Postஇவர்களின் நம்பிக்கை கிடைக்கும் வரை அதிகார பகிர்வு சாத்தியமில்லை..\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வர��்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanet.com/news/58578/", "date_download": "2018-04-20T20:00:05Z", "digest": "sha1:XG4NIQSSMKJZJNUL6NC4NIVFNJ67N4TX", "length": 10576, "nlines": 125, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பதவியில் இருந்து விலகத் தயார் : டோனி!! - Vavuniya News | Vavuniya | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nபதவியில் இருந்து விலகத் தயார் : டோனி\nதோல்விக்கு நான்தான் காரணம் என்றால், தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி அதிரடியாக கூறியுள்ளார்.\nமுதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்று பங்களாதேஷ் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணித் தலைவர் தோனி, செய்தி யாளர் சந்திப்பின் போது, ”இந்திய கிரிக்கெட் தொடர்பாக நடக்கும் அனைத்து மோசமான விஷயங்களுக்கும் நான்தான் காரணம் என்று என் மீது தான் குற்றம் சுமத்தப்படுகிறது. எல்லாம் என்னால் நடக்கிறது என்பது போல, இதைக் கேட்டு பங்களாதேஷைச் சேர்ந்த ஊடகங்கள் கூட சிரிக்கின்றன.\nஊடகங்கள் என்னை மிகவும் நேசிக் கின்றன. எவ்வளவு காலம் நீங்கள் தலைவராக இருப்பீர்கள் என்ற கேள்வி எப்போதும் என்னிடம் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. என்னை நீக்குவது நியாயம் என்று நினைத்தால், அதன் பிறகு இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று நினைத்தால், நான் தலைவர் பதவியில் இருந்து விலகி ஒரு விளையாட்டு வீரராக மட்டும் தொடர தயாராக உள்ளேன்.\nஎன்னைப் பொருத்தவரையில், தலைவர் யார் என்பது ஒரு விடயமே இல்லை. நான் எப்போதுமே தலைவராக வேண்டும் என வரிசையில் நின்றது கிடையாது. தலைவராக இருப்பது என்பது ஒரு வேலை அல்ல பொறுப்பு. தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்க விரும்பினால் அதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.\nShare the post \"பதவியில் இருந்து விலகத் தயார் : டோனி\nசென்னையில் டோனிக்கு சொக்லேட் சிலை : எவ்வளவு எடை தெரியுமா\nசங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்\nகுத்துச்சண்டையில் அனுஷா கொடிதுவக்குவிற்கு வெண்கலப்பதக்கம்\nதங்கம் வென்று சாதித்த தமிழன் : குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பெண்\nஐபிஎல் தொடருக்கு பெருகும் எதிர்ப்பு : தமிழர் அமைப்புகள் எச்சரிக்கை\nடெஸ்ட் போட்டியில் அதிக பந்துகள் வீசி சாதனை படைத்த வீரர்\nகண்ணீர் மல்க மன்னிப்புக் கோரிய ஸ்டீவன் ஸ்மித்\nவார்னருக்கு தடை : ஐபிஎல் அணியில் களமிறங்கும் இலங்கை வீரர்\nமைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர் : அதிர்ச்சி வீடியோ\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nவவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டீபன் காக்கிங்க்கு அஞ்சலி நிகழ்வு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/04/71.html", "date_download": "2018-04-20T20:21:07Z", "digest": "sha1:ZPMAAP7W63C4SJ27JKRBH3PUHDXDXNUE", "length": 6052, "nlines": 115, "source_domain": "www.yarldeepam.com", "title": "71 லட்சம் பேர்களுக்கு முத்த மழை பொழிந்த காஜல் - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\n71 லட்சம் பேர்களுக்கு முத்த மழை பொழிந்த காஜல்\nஇன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடரும் 71 லட்சம் பேர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் முத்த மழை பொழிந்துள்ளார்.\nநடிகை காஜல் அகர்வாலை 71 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். இதனால் அவர்கள் அத்தனை பேருககும் முத்த மழையை பொழிந்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள முத்தமிடும் புகைப்ப��ம் வைரலாகி வருகிறது. இவரை ட்விட்டரில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 16 லட்சம் மட்டுமே.\nஇந்நிலையில் நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தந்தை என்.டி.ஆர். கேரக்டரில் அவரது மகன் நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாக கூறப்பட்டது.\nஇதுகுறித்து காஜல் அகர்வால் கூறுகையில், ‘‘நான் என்.டி.ஆர். படத்தில் நடிக்கவில்லை. எனக்கு அந்தப் படத்தில் நடிக்க அழைப்பு எதுவும் வரவில்லை. மேலும் நான் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்க உள்ளதாக வரும் தகவல் உண்மை கிடையாது’’ என்றார்.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/06/16/up-downs/", "date_download": "2018-04-20T20:09:20Z", "digest": "sha1:AM6RWP5EOF35VDILJWXDXOTCDGSXMA5N", "length": 38482, "nlines": 228, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "பெண்ணுடலும் – மனித வாழ்வும் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nபெண்ணுடலும் – மனித வாழ்வும்\nமேடு பள்ளங்கள் – ஏற்ற இறக்கங்கள்ங்கற இந்த தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ கில்மா ஐட்டம்னு வந்திருந்தா சாரி. விலகிருங்க.\nவாழ்க்கையும் பெண்ணின் உடல் போன்றதுதான். இதுலயும் மேடு பள்ளங்கள் – ஏற்ற இறக்கங்கள் எல்லாம் சகஜம்.\nசைன்ஸுல பௌதீக மாற்றம் , இரசாயன மாற்றம்னு படிச்சிருப்பிக. பௌ.மா. நிலையானதல்ல. ரிவர்ட் ஆகும். இ.மாற்றம் நிலையானது. ரிவர்ட் ஆகாது.\nஒரு மேட்டர்ல வளர்ச்சி ஏற்படுதுன்னா அதனோட அடுத்த ஸ்டெப் தளர்ச்சிதான். நீங்க இப்பம் சந்தோசமா இருக்கிங்கன்னா இதனோட அடுத்த ஸ்டெப் துக்கம் தேன். உங்களுக்கு தளர்ச்சி ஏற்படக்கூடாதுன்னா வளர்ச்சிக்கும் இடம் தரக் கூடாது. (ஐ மீன் உங்க மைண்ட்ல)\nமாற்றத்துக்குள்ளாகும் தன்மை உள்ள பொருளுக்கு ஏற்படும் எந்த மாற்றமும் நிலையானது கிடையாது.\nஇந்த விதிப்படி உங்களுக்கு ஏற்படும் சுக , துக்கங்களும் நிலையானது கிடையாது.\nசுகமோ துக்கமோ வெறுமனே வந்து போயிட்டிருந்தா பிரச்சினை இல்லை. அட வருது – போகுது விடுப்பான்னுட்டு நாம இருந்தாலும் பிரச்சினையில்லை.\nஒரு ஃப்ளாஸ்க்ல இந்த செகண்டு ஐஸ் வாட்டர் ஊத்தி அடுத்த செகண்டு ஹாட் வாட்டர் ஊத்தினா ஃப்ளாஸ்க் ஃபணாலாயிரும்.\nமனித மனமும் இப்படியா கொத்ததுதான். எக்ஸ்பீரியன்ஸ் உள்ள டீ மாஸ்டருங்க கிட்டே “மாஸ்டர் ஃப்ளாஸ்க்ல ரெண்டு கப் டீ” ன்னுட்டு ஃப்ளாஸ்கை நீட்டினா அதுல கொஞ்சம் போல ஹாட் வாட்டரை பிடிச்சு கீழே ஊத்திட்டு அப்பாறம் தான் டீ போடுவாரு. ஃப்ளாஸ்கை டீயோட சூட்டுக்கு ப்ரிப்பேர் ப்ண்றாரு.\nஅந்த மாதிரி நம்ம மைண்டையும் ப்ரிப்பேர் பண்ணிக்கனும். இல்லாட்டி பல்பு தேன்.\nநம்முது கடக லக்னம் (னு எத்தீனி தபா தான் சொல்வேப்பா – காங்கிரசுக்காரவுக வறுமையை ஒழிப்போங்கற மாதிரி) . வளர்ச்சி தளர்ச்சியெல்லாம் ரெம்ப சகஜமப்பா.\nபிரபலங்களுக்கு சோசியருங்க போடற லெட்டர்/மெயிலை எல்லாம் ரெண்டா பிரிச்சு தனித்தனியே போட்டு வைப்பாய்ங்களாம்.\nநல்லது நடந்தா நல்லது நடக்கும்னு சொன்னவனை கூப்பிடறது – கெட்டது நடந்தா கெட்டது நடக்கும்னு சொன்னவனை கூப்பிடறது.\nஅந்த மாதிரி எது ஒன்னுலயுமே நம்ம லைஃப்ல நடந்த நல்லதை எல்லாம் தனி சிப்ல போட்டுக்கறது. நடந்த கெட்டதையெல்லாம் வேற ஒரு தனி சிப்ல போட்டுக்கறது.\nஇப்பம் நல்லது நடக்குதுன்னு வைங்களேன். கெட்ட சிப்பை ஓப்பன் பண்ணி வச்சுக்கறது. தாளி இந்தளவுக்கு நாறியாச்சு. இப்பம் இந்த ஜுஜுபி நல்லதுனால டெவலப் ஆயிரப்போறோமான்னு அடக்கி வாசிக்கிறது.\nகெட்டது நடக்குதுன்னு வைங்களேன் கெட்ட சிப்பை ஓப்பன் பண்ணி வச்சுக்கறது.. தாளி ஏற்கெனவே நடந்த கெட்டதுகளோட ஒப்பிட்டா இது சுண்டைக்காய் ஃப்ரீயா உடுமாமேனு உட்டுர்ரது.\nநம்முது கழுகு மூக்கு தாளி சின்னதா மாற்றம் தெரிஞ்சா போதும் மூக்குல வேர்த்துரும். நல்லதா நடந்தா ” இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே”ன்னு மனசு நடனமாட ஆரம்பிச்சுரும். இந்த நடனத்தாலயே “பொன்னான வேலையெல்லாம்” தூங்க ஆரம்பிச்சுரும்.\nகெட்டது நடந்தா ” தாளி ஆரம்பிச்சுருச்சுப்பா காடாறு மாசம்னு ஃப்ளாஷ் பேக்கையெல்லாம் ரீ ப்ளே பண்ணிக்கினு டீலாயிர்ரது.\nஇந்த பஞ்ச��யத்தை விட நான் சொன்ன மெத்தட் பெட்டர் தானே. வாழ்க்கையே கவுத்து மேல நடக்கறாப்ல தேன். எந்தப்பக்கம் சரிஞ்சுருவம்னு பயம் வருதோ அதுக்கு எதிர்பக்கம் சாஞ்சு பேலன்ஸ் பண்ணிக்கிடனும். சத்தியம் மத்தியில தானே இருக்கு ( கெட்ட வார்த்தை இல்லிங்கண்ணா)\nசந்திர கிரகணம்னா அது இத்தனை மணி இத்தனை நிமிசத்துக்கு ஆரம்பிச்சு இத்தனை மணி இத்தனை நிமிசத்துக்கு முடியுதுன்னு சொல்லிர்ராய்ங்க.\nஆனால் எனக்கென்னமோ இந்த எஃபெக்ட் குறைஞ்ச பட்சம் 3 மாசத்துக்கு முந்தியே ஆரம்பிச்சுருதோன்னு ஒரு சம்சயம்.\nசரி நடந்தது நடந்து போச்சு . ஆனைக்கு நோவு வந்தா எலி எல்லாம் ஏறி அடிக்குமாம். ( நான் கும்மிய சொன்னேன் பாஸ்) அந்த மாதிரி ஆயிருச்சு நம்ம நிலை.\nநாம ஒன்னும் சாம்சன் இல்லைதான். ஆனால் குணம் எனும் குன்றேறி நின்றார் மாதிரி நம்ம ஆன்மீக சாத்னைகளின் உச்சத்தில் நிற்கும்போது நடந்த சம்பவத்தை சொன்னா நைனா ஊத்தறாருப்பான்னு நம்ம டவுசர் பாண்டியே சொல்லிருவாரு.\nரெண்டு மூணு மாசத்துக்கொருதரம். இடையில் கொஞ்சம் உதறும் இல்லேங்கலை. ஆனால் அந்த இடைவெளி மிஞ்சி போனா ஒரு வாரம் போல இருக்கும் .அவ்ளதான். இந்த தாட்டி சாஸ்தியாயிருச்சுங்ணா.\nஏதோ நம்ம ஊர் ராமர் கோவில் பிரம்மோற்சவத்தை சாக்கா வச்சு ஒரு ஸ்பெஷல் போட்டோமோ பிழைச்சோமோ.. இல்லின்னா சங்குதான் போல.\nஐ மீன் ஸ்தூலமா செத்துப்போறதில்லை. லிட்டருக்கு 120 கி.மீ கொடுக்கிற வண்டி 12 கிமீ கொடுக்கிற ஸ்டேஜுக்கு வந்த பிறகு அது ரோடு மேல வர்ரதை விட காயலான் கடைக்கு போறதே பெட்டர் இல்லியா. அந்த மாதிரி பிழைக்க நாம தயாரா இல்லிங்ணா.\nசரி நெகட்டிவ் போகட்டும். பாசிட்டிவுக்கு வந்துர்ரன். இந்த இடைவெளி கரீட்டா மே 13 க்கு அப்பாறம் ஆரம்பமாச்சு. இதுக்கு ஆரு காரணம் என்ன காரணம்லாம் ஒரு குன்ஸா தெரியும். அந்த பார்ட்டிக்கு சம் திங் சம் திங் நடக்கறச்சே கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு சொல்றேன்.\nகடந்த ஞா கிழமை பிரம்மோற்சவ ஸ்பெஷல் பேப்பர் கட்டை டி வி எஸ் ஸ்கூட்டில வச்சுட்டு ஸ்டாண்ட் தள்றேன். கணுக்கால் நங்குனு ஒரு அடி.\nங்கொய்யால உசுரே போனாலும் சரி ராம காரியத்துலயே போவட்டும்னு பையனை ஏத்திக்கிட்டு கிளம்பிட்டேன்.\nஎம்.எல்.ஏ ஹெட் குவார்ட்டர்ஸுல ஒரு பத்து காப்பி சேர்த்துட்டு வெளிய வர்ரோம். ஒரு அணில் குறுக்கால போவுது. கொஞ்சம் போல கிராஃப் ஏறுச்சு.\nஅட��த்து சந்தைப்பேட்டைக்கு போனோம். அங்கன ஒரு பாட்டிக்கு ஆக்சிடென்ட் .நல்ல காலம் ரத்தக்களறியெல்லாம் இல்லை. பாதத்துக்கு மேல ஃப்ராக்சர். பாதம் மட்டும் தனிய ஆடுது. பணவீக்கம் கணக்கா பொத பொதனு வீங்கிருச்ச்சு.\nபாட்டியோட பை ,செருப்பை எல்லாம் பொறுக்கி வச்சுக்கிட்டு ஆள் சேர்த்து ஓரங்கட்டி 108 க்கு ஃபோன் அடிச்சேன். அதுக்குள்ளாற அங்கன உள்ள கடைக்காரர் ஒருத்தர் பாட்டியோட சொந்தக்காரனுக்கு ஃபோன் போட்டாரு. பார்ட்டி வந்தாரு. பேரு ரகு. எந்த அக்கிரகாரம் பத்திக்கிட்டு போச்சோ அடுத்த நிமிசமே 108 வந்துருச்சு.\nஅந்தாளுக்கு என்ன அட்வைஸ் பண்ணனுமே பண்ணிட்டு பத்திரிக்கை டிஸ்ட்ரிப்யூஷனை கன்டின்யூ பண்ணிட்டன்.\nநேத்து என்னங்கடா இது நாம கூட ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு வந்துட்டாப்ல இருக்கு எதுனா எம்.ஜி.ஆர் வேலை செய்தே ஆகனும்னு வீட்டை விட்டு வெளிய வந்தேன். ஒரு முஸ்லீம் ஓல்ட் லேடி. வாய் எல்லாம் புண். கண் எல்லாம் மஞ்சளா இருக்கு. (ஏற்கெனவே அறிமுகம் தேன்)\nஉடனே நம்ம ஆஸ்தான டாக்டரை வரவழைச்சு மருந்து ,மாயம் வாங்கி கொடுத்து ,ஊசில்லாம் போட்டு ,கையில கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பி வச்சேன். கிராஃப் ஒரே தூக்கா தூக்கிருச்சு.\nஇனி பெண்டிங் ப்ராஜெக்ட் எல்லாம் தூசு தட்டப்பட்டு ரிலீஸ் ஆயிரும். டோன்ட் ஒர்ரி…\nஎன் வாழ்க்கையே ஒரு நாடக் மேடை மாதிரி. இதுல என்னென்னமோ காட்சில்லாம் அரங்கேறும் . லைட்ஸ் ஆஃப்க்கு பிறகு நான்.. நான்.. நான் மட்டுமே இருப்பேன். தெரிஞ்ச கதைதேன்.\nஎன்னடான்னா பர பர சுறு சுறு காட்சிகளை தொடர்ந்து பார்த்துக்கிட்டிருக்கிறச்ச லேசா அம்னீஷியா வந்துருது.\nThis entry was posted in ஆன்மீகம், மனவியல் and tagged இறக்கம், ஏற்றம், தளர்ச்சி, பள்ளம், பெண்ணுடல், மேடு, வளர்ச்சி, வாழ்க்கை.\nசந்திர கிரகணம் : திகீர் விளைவுகள்\n17 thoughts on “பெண்ணுடலும் – மனித வாழ்வும்”\nஅரை வேக்காடு (எ) தனி காட்டு ராஜா said:\nமேடு பள்ளம் அதிகமா இருந்தா தான் கிக் அதிகமா இருக்கும்…\nஅதனால் தான் நமிதாவுக்கு நெரிய fans தல 🙂\nதல நேத்து நான் கொடுத்த லிங்கை பார்த்தீங்களா \nதமிழே தகராறுஇதுல இங்கிலீஷுல்லாம் எங்க படிக்கிறாப்ல இருக்கு.\nஅதன் சுருக்கத்தை சொல்லிப்போடுங்களேன். புண்ணியமா போவட்டும்\nஅரை வேக்காடு (எ) தனி காட்டு ராஜா said:\nவினோத்ஜீ…ஜோதிட புதிர் தொடர் என்னாச்சு..\nஏம்ப்பா வலையுலகத்திலே கில்மா னா \nஅனுபவ ஜோத��டம் தான் ங்கிற அளவுக்கு போயிடுச்சி அது தெரியுமா \nஇப்படியே போய்க்கினு இருந்தா கடைசியிலே கில்மா ஜோதிடம் னு சொல்லிடுவாங்கப்பா..\nஉண்மையிலேயே நேத்து ஒரு அன்பர் என் வலைக்கு வந்து உங்க வலைக்கு ஒரு கில்மா மேட்டர் தரட்டுமா \nநான் எங்கப்பா அந்தமாதிரி எழுதறேன்னு கேட்டா \nநீங்கதான் உங்க வலைப்பக்கத்திலே லிங்க் கொடுத்திருக்கிறீங்களே \nஆகா இது என்னடா மேட்டர் னு பார்த்தா ..\nநான் எனக்கு பிடித்த தளங்களின் வரிசையில் அனுபவ ஜோதிடத்தையும் சேர்த்திருக்கிறது தான் மேட்டர் னு தெரிஞ்சிப் போச்சி..\nஅப்புறம் அவருக்கு உண்மையை விளக்கினேன்..\nநம்ப தலை ரொம்ப நல்லவரு.. வல்லவரு.. சிறந்த எழுத்தாளர்னு சொன்னேம்ப்பா..\nபாரு.. தலை இதெல்லாம் நமக்கு தேவையா \nஎப்படியும் பதில் தரப்போறதில்லே.. ம்ம்ம்…\nகில்மா ஜோதிடம்ங்கற தலைப்புல ஏற்கெனவே ஒரு மினி தொடர் போட்டாச்சுங்கோ\nஅரை வேக்காடு (எ) தனி காட்டு ராஜா said:\n//பாரு.. தலை இதெல்லாம் நமக்கு தேவையா \nலைப் -லு கில்மா இல்லைனா ….நாம இல்ல …பிறவி இல்லை…\nமரணம் ,கில்மா இதுதான் ஆன்மிகத்தின் ஆணிவேரே…….ஆணிவேரே வேண்டாமுன்னு சொல்லி புட்டிங்களே ஜீ 🙂\nசிவ னடியாருக்கு தெரியாதாத என்ன \nதோழர் மணி அனுப்பின COMMENTS VIA EMAIL SUBSCRIPTION செட்டிங்க்ஸ் ஐ இன்னுமா படிக்கலை \nபடி தலை .. படி தலை..\nஎங்க நேரத்தை கொஞ்சம் மிச்சம் பண்ணுங்கோ தலை..\nநான் கேட்டு கேட்டு சலிச்சுப் போயிருக்க செட்டிங்சையே அனுப்பி வெச்ச மணிக்கு ஒரு ஓ \nமன்னிக்கனும். மணி சார் அனுப்பின கைட் லைன்ஸ் எல்லாம் பக்கா தான். ஆனால் நம்ம சைட்ல அந்த ஆப்ஷனை காணோம்.\nதிரு.சரணுக்கு சொல்லியிருக்கேன். அதிவிரைவில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுரும்\nஅரை வேக்காடு (எ) தனி காட்டு ராஜா said:\nதல அப்படியே ஹிட்ஸ் கவுன்ட்டர் வைச்சு புடுங்க…\nஆமா..திரட்டில ஏதுனும் இணைச்சு இருக்கீங்களா….ஒண்ணுமே விசிபலா இல்லையே ……\nஅனுபவ ஜோதிடம் மொட்டை தாசன் கணக்கா இருக்கர மாதிரி எனக்கு ஒரு பீலிங்…யாரு படிக்கறா…ஒன்னுமே பிரியல…\nசரண் சாரோட ஸ்டைல் டிஃப்ரண்ட் . அவரோட வழிகாட்டுதலின் படி தான் விசபிள் ஹிட் கவுண்டர் வைக்கலை.\nதிரட்டிகளை பொருத்தவரை இண்ட்லி, தமிழ் வெளி,தமிழ்மணத்துல இணைச்சிருக்கம்.\nசில சமயம் தமிழ்10 ல வெகு சில சமயம் டமில் பாய்ண்ட்ல உள்ள அனைத்து திரட்டிகளிலும் இணைக்கிறோம்.\nஅ.ஜோ வலைதளம் குறித்த தங்கள் அக்கறைக��கு மிக்க நன்றி.\nஸ்டோரி சூப்பர் நைனா. பெண்டிங் ப்ராஜெக்ட் நா இன்னா ஏதும் சோசியத்த பத்தி ஏதும் பொஸ்தவம் வெளியிட போறீயா ஏதும் சோசியத்த பத்தி ஏதும் பொஸ்தவம் வெளியிட போறீயா\nப்ராஜக்டுன்னா அது கொஞ்சம் பெருசுதேன். என்.டி.ஆர் கணக்கா ஒரு மாருதி வேன் வாங்கிக்கினு குறைஞ்சது 100 தலைப்புல குறைஞ்சது 32 பக்கம் வராப்ல புஸ்தவம் போட்டு தமிழ் நாடு பூரா டூர் அடிக்கனும்.\nசவுக் சவுக்க நின்னு ஜோதிடம் குறித்த உண்மைகளை போட்டு உடைக்கனும் (ஃப்ரீ சர்வீஸ் தேன்)\nஆருனா இண்டோர்ல ப்ரோக்ராம் பண்ண கூப்டாலும் ஓகே. ( நாமினல் ஃபீ)\nஇதுக்கு மொதல்ல ஒரு லாப் -டாப் வாங்கனும்.\nஆனால் ப்ராஜெக்டுனு எழுதினப்ப நம்ம மைண்ட்ல இருந்தது பாதியில விட்ட தொடர்களை தொடர்ரதுதேன்\nபாடுன காலும் ஆடுன வாயும் சும்மாருக்குமா\nஇன்னிக்கி ஆனா ஊனான்னா பரிகாரம் அது இதுன்னு மீட்டர போட்டுக்கினுகீராங்களே மெய்யாலுமே நாம செஞ்ச காரமான மேட்டரெல்லாம் பரிகாரத்துல கரீட் பண்ணிரலாமா அதுக்காண்டி பீடி அடிச்சிட்டு பப்புல்காம துன்னா வாய் மனக்குமான்னு கேக்கப்டாது. மனக்குறது நெசந்தேன். பட் உள்வேல உள்ளடிதேன்.\nசெயில்ல கம்பி என்னிக்கினுகிற போர் ட்வென்டி தன்னோட நல்ல அக்டிவிடீசால மன்னிக்கப்பட்டு தண்டனைக்காலம் கொறக்கப்படுறது நமக்கு தெரிஞ்ச மேட்டருதேன். அதே மாறி உள்ளேயும் அட்டூழியம் பண்ணா தண்டனகாலம் அதிகமாய் வெளிய வர முடியாததும் நமக்கு தெரியும்.\nஇப்ப ஒரு சாதகத்துல நம்மோட ப்ராப்த பலன் ரொம்ப கொடூரமாருந்தாலும் நாம நல்ல கொணங்களா வழக்குரதாலும், தான தர்மங்கள செய்றதாலும், தன்னோட பாவங்களுக்காக பீல் பண்ணி நல்ல விசியங்கள் செய்றதாலும் ப்ராப்த பழங்களின் உக்கிரத்த கொறைக்க முடியும்.\nபரிகாரம்னாலே உட்டாலக்கடின்னு சொல்லல. பரிகாரத்த ஈடுபாட்டோட நீங்களே (சம்மந்தப்பட்டவங்க) ஈடுபாட்டோட பண்ணுங்க. அவன் பேர சொல்லி நான் சாப்பிட்டுக்கிடுறேன்னு சொல்லி பார்ட்டிக்காறன பட்டினி போட்டுறாதீங்க. சரி மேட்டருக்கு வந்துர்ரன்.\nசோசியத்துல லக்னத்துக்கு பத்தாம் பாவத்துக்கு கர்ம ச்தானம்னு நமக்கு தெரியும். அதுதேன் நம்மோட ப்ராப்த கர்மாவ குறிக்கி. ஒம்போதாம் பாவம் நம்மோட பரிகார ஏரியா. மாத்தெலுத்து இல்லாத விசியங்கள குறிக்கிறது பத்தாம் பாவம். இந்த பத்தாம் பாவாதிபதிக்கி எந்தெந்த பாவங்களோட டீலிங் ஆவுதோ அந்த மேட்டேர்லாம் நிச்சியம் நடந்தே ஆவும். அத மாத்த முடியாது.\nஆனா ஒம்போதாம் பாவாதிபதிக்கி எந்தெந்த பாவங்களோட தொடர்பு உண்டாவுதோ அந்த பாவ பழங்கால தான தர்மம், சாமி வழிபாடு, பூஜ… இந்த மாறி மாத்தி அமைக்க முடியும். இப்ப காலப்புருஷ தத்துவப்படி லக்னம் மேசம்னு நமக்கு தெரியும்.\nகாலப்புருஷ லக்னமான மேசத்துக்கு பத்தாமெடம் மகரம். ஒனறு சனி பகவான் இவுரு கர்மக்காரகன்னு தெரியும். ஜென்ரளா காலப்புருஷ ராசின்னு சொல்றது கடகத்த. கடகத்துக்கு பத்தாமெடம் மேஷம். செவ்வா ஊடு. ஆக செவ்வாவும் கர்மகாரகன் லிஸ்டுல வர்றாரு. இந்த ப்ராப்த மேட்டருல பாவ புண்ணியம் நாம சாவுற வர கட்டாயம் நடந்தே ஆவும். இதனால நாம ஆயுள் ஸ்தானத்தையும் பாக்கணும்.\nகாலபுர்ஷப்படி எட்டாமெடம் விருச்சிகம். செவ்வா வூடு. அதேமாரி கால்ப்புருஷ ராசியான கடகத்துக்கு எட்டாமெடம் கும்பம். சனியோட வூடு. ஸோ, தலைய வலது கையால சுத்துனாலும் எடது கையாள சுத்துனாலும் இந்த ரெண்டு கெரகமும் மாறி மாறி வருது. இதான் சனிக்கும் செவ்வாக்கும் உள்ள மேச்சிங்க்ஸ்.\nஇந்த ரெண்டு கெரகமும் சேந்து எந்த பாவங்களோட லிங்க் ஆவுரான்களோ அந்த பாவபலன்கள நிச்சியம் அனுபவிச்சாகனும். அத மாத்த முடியாது. எட்டாம் ஊடு போன சென்மத்துல செஞ்ச பாவங்கள குறிக்கி.\nஇப்ப காலப்புர்சா லகனமான மேசத்துக்கு ஒம்போதாம் ஊடு தனுசு. குருவோட வூடு. குறு தர்மக்காறாரு, புன்னியக்காரருன்னு நமக்கு தெரியும். கால்ப்புர்சா ராசியான கடகத்துக்கு ஒம்போதாம் ஊடு மீனம். அதே குருவோட ஊடு. மறுபடியும் ஆஜராகுராறு குறு. இதனால குருவ பரிகார காரகண்ணும் சொல்லலாம். இதனால குருவோட டீலிங் எந்தெந்த பாவங்களுக்கு ஏற்படுதோ அத பரிகாரம் மூலம் கரீட் பண்ணிரலாம்.\nபாடுன காலும் ஆடுன வாயும் சும்மாருக்குமா – ஸாரிங்கனா, டங்கு ஜம்ப் ஆச்சு.\nபாடுன வாயும் ஆடுன காலும் சும்மாருக்குமா\nஇன்னாங்கடா இது மாங்கு மாங்குன்னு குந்திக்கினு எழுதுனத சனங்க செயலலிதா தாயி ஓமந்தூர் பில்டிங்க புறக்கநிச்ச மாறி படிக்காம பூட்டாங்களா.\nஅட நம்ம தலைக்கு என்னாச்சு சந்திர கிரகணம் வந்து மைன்டை ஃபார்மெட் பண்ணிடிச்சி, இனிமேல் பூந்து வெளையாட வேண்டிதான் அப்படின்னு முறுக்கினாரு. சுத்தமா சவுண்டையே காணோமே. ராகு சந்திரனை முழுங்கிடுச்சோ சந்திர கிரகணம் வந்து மைன்டை ஃபார்மெட��� பண்ணிடிச்சி, இனிமேல் பூந்து வெளையாட வேண்டிதான் அப்படின்னு முறுக்கினாரு. சுத்தமா சவுண்டையே காணோமே. ராகு சந்திரனை முழுங்கிடுச்சோ\nதலை ஃபார்மெட் பண்ணா என்ன உங்ககிட்ட இல்லாத டேட்டாவா சும்மா கொஞ்சம் எடுத்து வுடுங்க.\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/05/10/jj-law-order-2/", "date_download": "2018-04-20T20:10:35Z", "digest": "sha1:C4PZOFIBTQVFSQ7HNBUCMGEVHEJDTGVO", "length": 22291, "nlines": 120, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "சட்டம் ஒழுங்கு : “ஜெ” வுக்கு சில ஆலோசனைகள் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nசட்டம் ஒழுங்கு : “ஜெ” வுக்கு சில ஆலோசனைகள்\nஜெ வுக்கு ஆலோசனை சொல்லத்தான் சோ அய்யர் இருக்காரே .இதுல உன் ரோசனைக்கு என்ன தேவையிருக்குன்னு கேட்க வரிங்க.அதானே.\nஅவா மென்டாலிட்டி நம்மவா நல்லாருந்தா போதுங்கறது. நம்ம மென்டாலிட்டி நமக்கே ஆப்பா முடிஞ்சாலும் சரி நாலு பேருக்கு நல்லது நடக்கனும். இதான் நமக்கும் அவாளுக்கு வித்யாசம்.அதனால நம்ம ரோசனைதேன் அம்மாவுக்கு தேவை.\nஇதுல நம்ம நோக்கம் ரெம்ப சிம்பிள். ஒரு நாளில்லை ஒரு நாள் நாம லைம் லைட்டுக்கு வருவம். நாளிதுவரை ப்ளாக்லயும் வெப்சைட்லயும் நாம சொல்ல ஒரு ஆயிரம் பேர் மட்டும் கேட்ட நிலை மாறி பல்லாயிர\nணக்கானவுக ஏன் லட்சக்கணக்கானவுக கேட்கிற நேரம் வரும்.\nஅப்பம் வில்லங்கம் புடிச்ச பேப்பர் காரவுக சகட்டு மேனிக்கு கேள்வி கேட்பாய்ங்க.கொய்யால 2020 ல உலகத்தையே காப்��ாத்த வந்த மாதிரி வாயை கிழிச்சுக்கறியே .\n2006-11 பீரியட்ல கலைஞர் அரசை இஷ்டாத்துக்கு திட்டி தீர்த்தே – நக்கல் அடிச்சே – நையாண்டி பண்ணே- பெரிய வராஹமிரர் கணக்கா தாத்தா காலி – அம்மா தான் சி.எம்னு தம்பட்டம் அடிச்சே.\nஅம்மா வந்தாய்ங்க. என்ன ஆச்சு பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வுன்னு தாளிச்சாய்ங்க. அப்பம் வாயை திறந்தயா பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வுன்னு தாளிச்சாய்ங்க. அப்பம் வாயை திறந்தயா 2011- 2012 ல சனம் நாய் படாத பாடுபட்டாய்ங்களே அப்பம் என்னதான் புடுங்கிக்கினு இருந்தேன்னு கேட்பாய்ங்க.\nஅவிகளுக்காவ இல்லின்னாலும் கு.ப நம்ம மனசாட்சிக்காக வாச்சும் ஏதாவது பண்ணனும். பசியும் பட்டியுமா இருந்த காலத்துல மாங்கு மாங்குன்னு எளுதி ஃபாக்ஸ் பண்ணனும் அ கூரியர்ல அனுப்பனும். இன்னைக்கு ஒரு பதிவு போட்டா போதும். மனசாட்சி ஒரு 3 மாசத்துக்கு முரண்டு பிடிக்காது. பொளப்பை பார்க்கலாம்.\nதமிழ் நாட்டோட தலை எழுத்து நெல்லா இருந்து ஆருனா இன்டலிஜென்ஸ் காரவுக இந்த பதிவோட ப்ரிண்ட் அவுட்டை ரிப்போர்ட் பண்ணா இன்னம் பெட்டர்.\nநான் அம்மாவுக்கு ஏற்கெனவே சொன்ன / சொல்லப்போற ரோசனைல்லாம் ஊர் பிள்ளைய கிணத்துல தள்ளி ஆழம் பார்க்கிற ரோசனை கிடையாது. எதிர்காலத்துல நாமளோ நாம கை காட்டற ஆசாமியோ சி.எம்/பி.எம் இப்படி ஒரு பதவிக்கு வந்தா நாம அப்ளை பண்ண போற அவிகளுக்கு தரப்போற கைட் லைன்ஸ் தேன்.அதனால அதிகாரிங்களோ -கட்சிக்காரவுகளோ ஆரும் பயந்துக்க தேவையில்லை. நம்ம ரோசனைல்லாம் கோக்கு மாக்கா இருந்தாலும் ஃபைனல் ரிசல்ட் ஃபைனா இருக்கும். ஓகே உடுங்க ஜூட்.\nஅரசியல்ல ஒரு தோல்விக்கு அப்பாறம் -ஒரு அவப்பேருக்கு அப்பாறம் தலைவன்ல ஒரு மாற்றம் வரனும். வெறுமனே மாற்றம் வந்துட்டா போதாது. அட இந்தாளு மாறிட்டான்யாங்கற நம்பிக்கை சனத்துக்கு வரனும்.\nஅம்மா எதுல தோத்துப்போனாய்ங்கன்னு கேப்பிக. சொல்றேன். கலைஞர் ஆட்சியில படாத பாடு பட்ட சனம் அம்மா ஆட்சி வந்தா கு.ப இந்த கோமா நிலை இருக்காது. கு.பட்சம் சட்டம் ஒழுங்கு பெட்டரா இருக்கும்னு நம்பினாய்ங்க. அந்த நம்பிக்கை நாசமா போச்சு.\nசட்டம் ஒழுங்கை காப்பாத்தனும்னா அது ஒரு மிஷன். அதுக்கான ரோசனைகளை கீழே தரேன். சட்டம் ஒழுங்கு கரீட்டாயிருச்சுன்னா அம்மாவுக்கு இழந்த இமேஜ் திரும்பி வரும் அவ்ளதான். புதுசா இமேஜ் வரனும்னா அதுக்கு பலான பலான ரோசனைல்லாம் இருக்கு.அடுத்த பதிவுல பார்ப்போம்.\nஇப்பம் சட்டம் ஒழுங்குக்கு டிப்ஸ்:\n1.காவலர் தேர்வு என்பது போட்டியற்றதாகி விட வேண்டும். அதற்கு இப்போதுள்ள காவல் துறை அதிகாரிகள்,காவலர் எண்ணிக்கையை 3 மடங்காக்கி விடவேண்டும். இதனால் எவரும் எட்டுமணி நேரத்துக்கு மேல் வேலை செய்யவேண்டிய அவசியம் இருக்காது. மேற்படி 3 செட்ஸ் ஆஃப் மென்ல ஒரு எஸ் ஐ ஆவது எல்.எல்.பி பண்ணியிருந்தா பெஸ்ட்.\nவழக்கு பதிவு செய்யறதோட காவலர்களின் வேலை முடிஞ்சுரனும். குற்றவாளியை கோர்ட்டுக்கு கூட்டிக்கிட்டு அலையறது -தண்டனை வாங்கி கொடுக்கிறதுக்கு வேற விங் ஏற்படுத்திரனும்.\n2.காவலர் தேர்வு என்பது இயந்திரங்களால்,கணிணிகளால் ந்டத்தப்படவேண்டும். அவிகளுக்கான போஸ்டிங்ஸ் கூட கணிணியே போடனும்.\n3.தேர்வான காவலர்களுக்கு விலை வாசியே தெரியவராத வகையில் அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் தேவையான உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்,காப்பீடு,சேமிப்பு எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்பது சேமிப்புக்கும் – அத்தியாவசிய,விபரீத சூழல்களுக்கு மட்டுமே பயன் படவேண்டும்.(கிட்னாப்புக்குள்ளாதல் Etc.,)\n4.காவலர்களின் உடல் நிலை,மன நிலை,பொருளாதார நிலை,(தாம்பத்திய வாழ்க்கை உட்பட) 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அன்னிய நாட்டு சேவை நிறுவனங்களால் பரிசீலிக்கப் படவேண்டும். பிரச்சினை உள்ளவுகளுக்கு உடனடியா சிகிச்சை,கவுன்சிலிங்.\n5.காவலர்களுக்கான பதவி உயர்வு,இடமாற்றம்,பணிமாற்றம்,விடுப்பு,சகலமும் கணிணிகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலதிகாரிகளின் தயவை எதிர்ப்பார்க்கும் துரதிர்ஷ்டமான நிலை மாறவேண்டும்.(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.\n6.காவல் துறை வாகனங்கள் , கட்டிடங்கள் இத்யாதியை பராமரிக்க க்ளோபல் டென்டர் கூப்டு தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுத்துரனும்.\n7.மத்திய அரசுக்கு ப்ரப்போஸ் பண்ணி /கு.ப அண்டை மானில அரசுகளுடன் பேசி அனைத்து/ தென்/ சில மானில போலீஸ் துறைகளையாவது ஒரே குடைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.((IAS & IPs, மாதிரி)\nநாடெங்கிலும் உலகத்தரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் ,அவ��்களின் பிள்ளைகள் படிப்புக்கான கல்வி நிலையங்கள்,ஹாஸ்டல்கள் கட்டப்பட வேண்டும்.பணிமாற்றம் என்பது அகில இந்திய அளவில் நடைபெறவேண்டும். பணிமாற்றம் என்பது காவலரை பாதிக்காத வண்ணம் நாடெங்கிலும் ஒரே பணிச்சூழல்,ஒரே விதி ஏற்படுத்த வேண்டும்\n8.காவலன் என்பவன் மக்களுக்கு காவலனாக இருக்கும் வரை நாடு அவனுக்கு காவலாக இருக்க வேண்டும். அவன் அரசியல் விபச்சாரிகளின் தரகனாய் மாறிவிட்டால் நாடு கடத்த வேண்டும்\n9.ஒரு காவல் நிலையத்தின் செயல் திறனை பொருத்து அந்த காவல் நிலைய ஊழியர்களுக்கு போனஸ், இன்சென்டிவ் கொடுக்கனும்.செயல் திறன் குறைந்தால் சம்பளத்தில் சலுகையில் வெட்டு விதிக்கனும்.\n10..குற்றங்கள் நிகழ்ந்த பிறகு குற்றவாளியை துரத்துவதை விட -குற்றங்கள் நிகழாது பார்த்துக்கொள்வதே காவல் துறையின் முக்கிய வேலையாக மாறவேண்டும்.\nஇது பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவல்..\nநம்ம எதிர்கால மாப்பிள்ளை ( 12 நாள் உண்ணாவிரதத்துக்கு அப்பாறம் நாம எப்டியிருந்தமோ அப்டியே இருப்பாரு) ஒரு குறு நிலமன்னர் கூட மோதிட்டாரு. இந்த மேட்டர்ல் ஃபயர் இஞ்சின் வ்லை பண்றதுக்கே தாவு தீர்ந்துருச்சு. அதான் நேத்து பதிவு போடலை. இன்னைக்கும் ஏறக்குறைய மீள் பதிவு. நாளையிலருந்து\nப்ராப்ளம் பேஸ்ட் ரெமிடீஸ் தொடரும்.\nஅம்மா பக்தர்கள் பார்வைக்கு கீழ் காணும் பதிவுகளை வைக்கிறேன். நெஜமாலுமே அம்மா அடுத்த 4 வருசமும் நல்லாட்சி தரனும் – நல்ல பேர் வாங்கனும் -2014 பார்லிமென்ட் எலக்சன்லயும் ஸ்வீப் பண்ணனும் -பிரதமரை நிர்ணயிக்கிற பொசிஷன்ல இருக்கனும் -விட்டா அடுத்த சட்டமன்ற தேர்தல்கள்ளயும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகனும்னு நீங்க நினைச்சா இந்த பதிவுகளை ப்ரிண்ட் எடுத்து அம்மாவுக்கு ஃபாக்ஸ் பண்ணுங்க\nThis entry was posted in அரசியல் and tagged சட்டம் ஒழுங்கு, ஜெயா, யோசனைகள்.\nசெல்வம் பெருக ” நச் ” பரிகாரங்கள்\n3 thoughts on “சட்டம் ஒழுங்கு : “ஜெ” வுக்கு சில ஆலோசனைகள்”\nஎன்னங்க. நீங்களும் மற்ற பத்திரிக்கைகாரங்க மாதிரி இந்தம்மாவோட அலங்கோல நிர்வாகம், சசி பிரிவு-கூடல், பாழ்பட்டு போன சட்டம் ஒழுங்கு இவற்றையெல்லாம் விமர்சிப்பீங்கன்னு பார்த்த பட்டும் படாமலும் அட்வைஸ் கொடுத்துட்டு போயட்டிங்களே.\n(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.\n” பலனை எதிர்பாராதே கடமையை செய் ” – இந்த வாக்கியத்திற்கு உயிர் ஊட்டுகிறீர்கள். நிச்சயம் உயிர்த்தெழும் . பதிவுக்கு மிக்க நன்றி .\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/03/manitharkadhal.html", "date_download": "2018-04-20T20:06:02Z", "digest": "sha1:5Q7XW74YDJXDWOECGO4D2HI7VJL4IJJU", "length": 4045, "nlines": 54, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இது மனிதர் காதல் அல்ல!", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஇது மனிதர் காதல் அல்ல\nகாதல் உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் பொதுவானது காதல் இல்லையேல் வாழ்வில் எதுவும் இல்லை..............\nஇந்த புனிதமான காதல் இன்று மனிதர்களிடம் மட்டுமே பொய்யானதாக உள்ளது.\nஇங்கே மிருகங்கள் பறவைகளிடம் உள்ள உண்மைக்காதல்\nஅங்கே ஆசிட் காதல் இல்லை இல்லவே இல்லை\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்க��ில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-20T20:10:09Z", "digest": "sha1:NPCLEDKGQXFTSWBHWVRTVJ2YYDBLCKNU", "length": 8184, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நியூசிலாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் New Zealand என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நியூசிலாந்தின் உயிரினங்கள்‎ (2 பக்.)\n► நியூசிலாந்தில் விளையாட்டு‎ (4 பகு, 2 பக்.)\n► நியூசிலாந்தின் பழங்குடிகள்‎ (2 பக்.)\n► நியூசிலாந்தின் வரலாறு‎ (5 பக்.)\n► நியூசிலாந்து நபர்கள்‎ (6 பகு, 3 பக்.)\n► நியூசிலாந்தின் புவியியல்‎ (6 பகு, 2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-20T20:07:30Z", "digest": "sha1:PYGBUDM6LVHP2SBPSNU4TQGYFNRRN7BS", "length": 6577, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹார்பி கழுகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[1]\nஇந்த கட்டுரை தென் அமெரிக்காவில் வாழும் ஹார்பி கழுகை பற்றியது.நியூ கினியா ஹார்பி கழுகு.\nஹார்பி கழுகு - தென் அமெரிக்க மழைக்காடுகளில் வசிக்கும் ஒரு மிகப் பெரிய கழுகு வகை.\nவெளி இணைப்புக்கள் --- மேற்கோள்கள்[தொகு]\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 04:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்ட���ப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-37600778", "date_download": "2018-04-20T20:55:17Z", "digest": "sha1:DCTAI5CAZNZPR5TLZW6TIB5PUEIXPAGI", "length": 6699, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "ஜெருசலேம் காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் துப்பாக்கிக்சூடு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஜெருசலேம் காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் துப்பாக்கிக்சூடு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஜெருசலேமிலுள்ள காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் துப்பாக்கிக்சூடு நடைபெற்றுள்ளதாக இஸ்ரேல் போலிஸ் தெரிவித்திருக்கிறது.\nImage caption காயமடைந்த பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். (படத்தில் ஜெருசலேம் - கோப்புப்படம்)\nஇதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகாயமடைந்தோரில் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.\nதாக்குதல்தாரி ஒரு காரில் இருந்து கொண்டு துப்பாக்கி பிரயோகம் நடத்திருப்பதாக போலிஸ் கூறியுள்ளது.\nபோலிஸாரின் பதில் தாக்குதலில் தாக்குதல்தாரி கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2014/04/140423_palestinreconcile", "date_download": "2018-04-20T20:55:15Z", "digest": "sha1:XOMSHTNPPUMNMZD6LYMIVCOSBQTO2SUV", "length": 6948, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "பாலத்தீனக் குழுக்கள் இடையே நல்லிணக்க உடன்பாடு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபாலத்தீனக் குழுக்கள் இடையே நல்லிணக்க உடன்பாடு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption பாலத்தீனக் குழுக்கள் இடையே நல்லிணக்கம்\nகாசாவில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து, பாலத்தீன போட்டிக்குழுக்களான ஃபத்தா அமைப்பும், ஹமாஸும் நல்லிணக்க உடன்படிக்கை ஒன்றை அறிவித்துள்ளன.\nஇந்த உடன்படிக்கையின்படி, 5 வாரங்களுக்குள் ஒரு ஒருமைப்பாட்���ு அரசாங்கம் அமைக்கப்படும். அதன் பின்னர் 6 மாதங்களில் பொதுத்தேர்தலும், அதிபர் தேர்தலும் நடக்கும்.\nஇஸ்ரேலுக்கும், அதிபர் மஃமுட் அப்பாஸின் ஃபத்தா கட்சிக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த உடன்படிக்கை வந்துள்ளது.\nஅதிபர் அப்பாஸ் அவர்கள் இஸ்ரேலை விட, ஹமாஸுடன் சமாதானம் செய்து கொள்ளவே விரும்புகிறார் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=642110", "date_download": "2018-04-20T20:16:11Z", "digest": "sha1:ZCSSVNV2EZWTKRYVV2HKIS3WUWMPIR5O", "length": 6350, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆயுர்வேத திணைக்களம் அமைக்க நடவடிக்கை!", "raw_content": "\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nஆயுர்வேத திணைக்களம் அமைக்க நடவடிக்கை\nஆயுர்வேத வைத்தியதுறை அபிவிருத்திக்காக சுகாதார திணைக்களத்தை போன்று ஆயுர்வேத திணைக்களம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்து வகைகள் காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய உலகத்திற்கு பொருத்தமான வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்ச்ர தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: மூவர் படுகாயம்\nவடக்கில் நாளை மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள்\nபுத்தளத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு\nகருணா – பிள்ளையானிற்கு இடையில் பேச்சுவார்த்தை தோல்வி\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nடிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி\nகாஷ்மீர் வன்கொடுமை : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் இணைய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nசிறந்த நிர்வாகிகளை உருவாக்க முழு மூச்சுடன் செயற்படுவோம்: நி.சுரேஸ் தெரிவிப்பு\nஹொரணை தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=16137&cat=1", "date_download": "2018-04-20T20:04:08Z", "digest": "sha1:JGNBT3EU7EJ63JEFJPB5SNOERKOKKODN", "length": 16637, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து பள்ளி மாணவர்கள் | Kalvimalar - News\nஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து பள்ளி மாணவர்கள்ஜனவரி 19,2013,09:53 IST\nகாளையார்கோவில்: சிவகங்கை அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், மரக்காத்தூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு மரக்காத்தூர், நற்கனி, புலியூரணி, மணியன்குடி, சிவந்தரேந்தல், அந்தரேந்தல், குருமனேந்தல் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.\nஇப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பெஞ்சமின், 38, முயற்சியால், மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசி, அசத்துகின்றனர். இவர், தமது சொந்த முயற்சியால், 5 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு , காலை 8.30 முதல் 9.15 மணி வரை, ஆங்கிலத்தில் படித்தல், பேசுதல், இலக்கண பயிற்சி அளிக்கிறார். இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் சுயநடையில், ஐந்து வரிக்கு மிகாமல், பிழையின்றி ஆங்கிலம் எழுதுவர்.\nஇது தவிர வாசிப்பு, இலக்கண பயிற்சியும் அளிக்கிறார். பள்ளி விழாக்களின் போதும், மாணவர்களுக��கு ஆங்கில உரையாடல் மூலம் பட்டிமன்றம், நாடகம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் பங்கேற்று, சரளமாக ஆங்கிலம் பேசுவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்துகிறது. மாணவர்கள் அனைவரும், பாட நேரங்கள் தவிர்த்து, பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் உரையாடுவது தான் சிறப்பு.\nமேலும், \"நண்பர்கள் குழு\" மூலம் விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு சென்று, சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். எட்டாம் வகுப்பு மாணவன் மணிகண்டன் கூறுகையில், \"ஆரம்பத்தில் ஆங்கிலம் சற்று கடினமாக தான் இருந்தது. ஆசிரியர் தந்த ஊக்கத்தால், ஆங்கிலம் கற்பது, பேசுவது எளிமையானது\" என்றார்.\nஆசிரியர் பெஞ்சமின் கூறுகையில், \"அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகள், சின்ன வாக்கியங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வந்தேன். தினமும் மாணவர்களுக்கு வாசிப்பு திறன், எழுத்து, இலக்கண பயிற்சி தருகிறேன். ஆங்கிலம் அந்நியமொழி என்ற எண்ணம் வரக்கூடாது. தயக்கமில்லாமல் பேசவேண்டும், தவறாக பேசுகிறோம் என கூச்சப்பட வேண்டாம் என வலியுறுத்துவேன்\" என்றார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nபெஞ்சமின் மாதிரி எனக்கு ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nதற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்\nமரைன் இன்ஜினியரிங் மற்றும் நாட்டிகல் சயின்ஸ் பற்றிக் கூறவும். இதை எங்கு படிக்கலாம்\nநான் மேல்நிலை வகுப்பை வெளியூரில் தங்கி படிக்க விரும்புகிறேன். மேல்நிலைக்கல்விக்கும் வங்கிக்கடன் கிடைக்குமா\nகுரூமிங் ஆலோசகர் என்னும் துறை பற்றி தற்போது கேள்விப்படுகிறேன். இது நல்ல துறைதானா இதில் வேலை வாய்ப்புகள் எப்படி\nஇந்திய கப்பற்படையின் எலக்ட்ரிகல் பிரிவில் ஆபிசராகப் பணியில் சேர விரும்புகிறேன். நேரடி முறையில் இவற்றில் நுழைய என்ன தகுதிகள் என்ற விபரங்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/attorny-general-advuice-to-governor-117021300049_1.html", "date_download": "2018-04-20T20:18:15Z", "digest": "sha1:WXI2CNKTHGCJQ27ESBQQCWY65KA47P64", "length": 12237, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரு வாரத்தில் சட்டப்பேரவையில் பலப்பரீட்சை : ஆளுநருக்கு அட்டார்னி ஜெனரல் ஆலோசனை | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு வாரத்தில் சட்டப்பேரவையில் பலப்பரீட்சை : ஆளுநருக்கு அட்டார்னி ஜெனரல் ஆலோசனை\nதமிழக சட்டசபையை கூட்டி, பலப்பரீட்சை நடத்தலாம் என மத்திய அரசின் வழக்கறிஞர் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்...\nதமிழ்நாடு அரசியலை பொறுத்த வரை, முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவருக்கும் இடையே உள்ள மோதல்தான் எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகிறது...\nஅதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என சசிகலா, ஆளுநரிடம் கடந்த 9ம் தேதி கோரிக்கை வைத்தார். அதேபோல், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெறப்பட்டது என முதல்வர் ஓ.பி.எஸ் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், ஆளுநர் இதுவரை சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அதேபோல் ஓ.பி.எஸ்-ற்கு சாதகமாகவும் எதுவும் அறிவிக்கவில்லை.. எனவே, தமிழகத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.\nசசிகலா தொடர்புடைய சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு விரைவில் வரவுள்ளதால், அதுபற்றி ஆளுநர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில், ஆளுநரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) முகில் ரோத்தகி ஆலோசனை தெரிவித்துள்ளார். யாருக்கு பெரும்பான்மை என்பதை சட்டசபையை கூட்டி முடிவு செய்யலாம் எனவும், ஒரு வாரத்தில் சட்டப்பேரவையில் பலப்பரிட்சை நடத்தலாம் எனவும் தமிழக ஆளுநருக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார்.\nதேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது: ஸ���டாலின் அதிரடி\nதமிழகத்தில் முதலமைச்சர் பதவி காலியாக இல்லை: வெங்கையா நாயுடு\n24 மணி நேரத்திற்குள் அழைப்பு, சிபிஐ விசாரணை: ஆளுநருக்கு எதிராக பொதுநல வழக்கு\n: ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் குளறுபடி\nநாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால் வழக்கு தொடருவேன்: சுப்ரமணியன் சுவாமி எச்சரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil143.do.am/index/0-61", "date_download": "2018-04-20T19:50:23Z", "digest": "sha1:7CW36VU3VZGCAMVQDCI3GM65IGZPFR6C", "length": 6185, "nlines": 28, "source_domain": "tamil143.do.am", "title": "tamil143 - ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது?", "raw_content": "\nMain | ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது\nஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது\nஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலை தான் ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது.\nபரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதுவே ஆண்மைகுறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. புகைபிடித்தல் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகை பிடிப்பவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை மற்றவர்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.\nவெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறையாகவே இருக்கிறது. அதிக அளவில் காபி குடிக்கும் நபர்களின் உயிரணுக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. பிறவிலேயே 'ஸ்ரீ' குரோமோசோம்களை கொண்டுள்ள ஆண்கள் இந்த குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிற���ர்கள். அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், விரைக்குள் பாதிப்பு உண்டாகி உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம். உயிரணுக்கள் வெளிவரும் நாளங்களில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு உண்டாகும்.\nபால்வினை நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் விந்தணு குறைபாடு உருவாகலாம். விந்தணுக் குறைபாடு உள்ளவர்களில் சுமார் எழுபது சதவிகிதம் நபர்கள் உயிரணு குறைபாடுகளால் தான் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇந்த குறைந்த அளவில் இருக்கும் உயிரணுவும் ஊர்ந்து செல்வதில் சிரமப்படுவதாகவே இருக்கும்.\nஉயிரணுக்களின் தலை மற்றும் வால் பகுதி குறைபாடுகளுடன் காணப்படும் பட்சத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.\nஆணின் விரையைச் சுற்றியுள்ள வெரிகோஸ வெயின் எனப்படும் நரம்புகள் முறுக்கேறி அதிக வெப்ப நிலையை அடையும் பட்சத்தில் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=652429", "date_download": "2018-04-20T20:23:03Z", "digest": "sha1:JEQYLERCGB7C2M3XOEXMLNKDTHKAQB4Y", "length": 46354, "nlines": 380, "source_domain": "www.dinamalar.com", "title": "Cauvery final award notified, TN celebrates | அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு : நீண்ட இழுபறிக்கு பின்னர் கிடைத்தது விடிவு| Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பொது செய்தி இந்தியா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2013,23:47 IST\nகருத்துகள் (100) கருத்தை பதிவு செய்ய\nஅரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு : நீண்ட இழுபறிக்கு பின்னர் கிடைத்தது விடிவு\nபல ஆண்டுகள் தொடர்ந்து நடந்த முயற்சிகளின் பலனாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.\nசுப்ரீம் கோர்ட் விதித்த கெடுவைத் தொடர்ந்து, எதிர்பார்க்கப்பட்டதை போலவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. நீர்வளத் துறை செயலர், சாமல் கே சர்க்கார் கையெழுத்திட்ட அந்த உத்தரவு, அரசிதழில் வெளியிடப்பட்டதற்கான தகவல், நேற்று காலை, 11:00 மணியளவில் அறிவிக்கப்பட்டது.இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., அளவு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின், அமராவதி மற்றும் பவானி நீர்தேக்கங்களின் தண்ணீரையும் உள்ளடக்கிய அளவு தான், இந்த 419 டி.எம்.சி., தமிழகத்துக்கு என, கர்நாடகாவில் இருந்து கிடைக்க இருப்பது, உண்மையில் 182 டி.எம்.சி., அளவு தண்ணீர் தான்.\nஎந்தவொரு அசாதாரண பருவநிலையும் ஏற்படாத பட்சத்தில், காவிரி நதி நீரின் மொத்த அளவு, ஆண்டுக்கு 740 டி.எம்.சி., என இறுதித் தீர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மொத்த அளவில் இருந்து தான், தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி என, நான்கு மாநிலங்களுக்கும் தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு என அளிக்கப்படும், 419 டி.எம்.சி., தண்ணீரை, மாத வாரியாக பிரித்து, ஒவ்வொரு மாதமும், இவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டுமென, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி, தமிழகத்துக்கு, ஜூன் மாதம், 10 டி.எம்.சி.,யும், ஜூலை மாதம், 34 டி.எம்.சி.,யும், ஆகஸ்ட் மாதம், 50 டி.எம்.சி.,யும், செப்டம்பர் மாதம், 40 டி.எம்.சி.,யும், அக்டோபர் மாதம், 22 டி.எம்.சி.,யும், நவம்பர் மாதம், 15 டி.எம்.சி.,யும், டிசம்பர் மாதம், 8 டி.எம்.சி.,யும் அளிக்க வேண்டும்.பிப்ரவரி முதல், மே மாதம் வரை, தலா, 2.5 டி.எம்.சி., அளவு தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். தமிழகத்துக்கு உண்டான பங்கீட்டு தண்ணீரின் அளவை, பிலிகுண்டுலு என்ற இடத்தில் வைத்து தான் அளவீடு செய்ய வேண்டும்.இந்த விவரங்கள் எல்லாமே, நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உள்ளன.\nஇவை எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.\nகாவிரி நதி நீர் நிர்வாக ஆணையம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு என, இரண்டு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்; அவ்வாறு உருவாக்கப்படும் இந்த அமைப்புகள் தான், நதி நீர் பங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புகளாக திகழும் என, இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த இரண்டு அமைப்புகள் அமைக்கப்படுவது குறித்து, அரசிதழில் எவ்வொரு தகவலும் இல்லை. மாறாக, இது விஷயமாக, நீர் வள அமைச்சகமானது, சட்ட அமைச்சகத்துக்கு, ஒரு கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிகிறது.அந்த கடிதத்தில், \"காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக, ஏராளமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளன. அவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இப்பிரச்னைக்கு சட்டப்படியான முடிவு இன்னும் வரவில்லை. இவ்வாறு சட்டப்படியா��� தீர்வு கிடைக்காத நிலையில், நிர்வாக ஆணையத்தையும்,\nஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைத்தால், அதில் சட்டப் பிரச்னை ஏதும் வர வாய்ப்புள்ளதா' என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.\nஇதற்கான விளக்கம் கிடைத்த பின், இந்த குழுக்கள் அமைக்கப்படும். அரசிதழில் வெளியான, 90 நாட்களுக்குப் பின், இந்த உத்தரவு அமலுக்கு வரும் என, கூறப்பட்டுள்ளது. எனவே, வரும் ஜூன் மாதம் 12ம் தேதி, மேட்டூர் அணை, வழக்கமாக திறக்கப்படும் போது, அரசு பிறப்பித்த உத்தரவு முழுமையாக அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கலாம்.\nநடந்தாய் வாழி காவிரி... :\n1890: ஆங்கிலேயர் ஆட்சியில் மைசூர் சமஸ்தானமாகவும், மெட்ராஸ் ராஜதானியாகவும் இருந்த காலத்தில், காவிரிப் பிரச்னை தலைதூக்கியது.\n1892: நதிநீர் பங்கீடு குறித்து முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. சில ஆண்டுகள் கழித்து இந்த\nஒப்பந்தத்தை மைசூர் சமஸ்தானம் நிராகரித்தது.\n1910: கர்நாடகாவில் கண்ணம்பாடி அணை கட்ட முடிவானது. இதை தமிழகம் எதிர்த்தது. மேட்டூரில் அணை கட்ட தமிழகம் முடிவு செய்தது.\n1924 பிப்.18: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் அப்போதிருந்த சென்னை மாகாணம் மற்றும் மைசூர் அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\n1956: மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்டது. சென்னை மாகாணத்துக்கு உட்பட்டிருந்த காவிரி உற்பத்தியாகும் இடமான குடகு, கர்நாடகாவுடன் இணைந்தது.\n1974 பிப்.18: சென்னை மாகாணம் -மைசூர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்தானது.\n1990 ஜூன் 2: காவிரி நதி நீர்ப்பங்கீடு குறித்து விசாரிக்க பிரதமர் வி.பி.சிங், சித்ததோஷ் முகர்ஜி தலைமையில் மூவர் நடுவர் நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டார்.\n1991 ஜூன் 25: ஆண்டுக்கு 205 டி.எம்.சி., (1 டி.எம்.சி., = 100 கோடி கன அடி) தண்ணீர் தமிழகத்துக்குத் தரவேண்டும் என்றும், காவிரியால் பயன் பெறும் 11.2 லட்சம் ஏக்கரின்அளவை உயர்த்தக் கூடாது என்றும் கர்நாடகாவுக்கு உத்தரவு.\n1991 டிச.11: நடுவர் நீதி மன்றத்தின் உத்தரவை ஏற்குமாறு, கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை. இந்த உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதில் 20 பேர் பலி.\n1993 ஜூலை: இடைக்கால உத்தரவை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா உண்ணாவிரதம்.\n1996 ஆக.,- 1997 ஜன.5: சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரைப்படி தமிழக முதல்வர் கருணாநிதிக்கும்,\nகர்நாடக முதல்வர் படேலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை, தீ���்வு எட்டப்படாமல் முடிந்தது.\n1998 ஜூலை 20: நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தினால் கர்நாடகா - தமிழகம் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள், பிரதமர் வாஜ்பாயிடம் மனு.\n1998 ஜூலை 21: ஆக. 21க்குள் தமிழகத்துக்குச் சேர வேண்டிய 205 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.\n1998 ஆக.8: காவிரி பிரச்னையில் சுமூகத் தீர்வு\nகாணாவிட்டால், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவு வாபஸ் என ஜெயலலிதா எச்சரிக்கை.\n1999 மே 7: 1991-92ல் கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணத்தை மே 15க்குள் வழங்க சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவு.\n2002 அக்.,: கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்ததிற்காக கோர்ட்டில் மன்னிப்புக் கோரி, காவிரி நீரை திறந்து விட உத்தரவிட்டார்.\n2002 அக்.12: காவிரியில் தண்ணீர்த் திறந்துவிடக் கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம்.\n2003 ஜன.13: தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் தண்ணீர் தர கர்நாடகா ஒப்புதல்.\n2006 ஆக.3: காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.\n2007 பிப்.5: காவிரி நடுவர் நீதிமன்றம், இறுதி\nதீர்ப்பை அறிவித்தது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 19.2 கோடி கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். கேரளா, புதுச்சேரிக்கு உரிய நீரையும் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. தமிழகம் ஏற்றுக்கொண்டது. கர்நாடக அரசு எதிர்த்து மனுத்தாக்கல். 2012, செப்.13: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் தர முடியாது என முதல்வர் ஷெட்டர் திடீர் அறிவிப்பு.\nசெப்.19: காவிரியில் தினமும் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு.\nசெப்.24: தண்ணீர் திறந்துவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு.\nசெப்.28: தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டிப்பு.\nஅக்.8: தினமும் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு பிரதமர் தான் பொறுப்பு என அறிவித்தது.\nஅக்.8: பிரதமர் அக்.20 வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட் உத்தரவையும், பிரதமர் உத்தரவையும், சில மணி நேரங்களில் கர்நாடகா அவமதித்தது.\nஅக்.9: கர்நாடகா அரசு மீது, த���ிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.\nஅக்.9:கர்நாடகாவைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கைது.\nஅக்.10: பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச, கர்நாடக முதல்வர் ஷெட்டர் டில்லி சென்றார். இரண்டு நாட்கள் காத்திருந்து பிரதமரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.\nஅக்.17: நீர்ப்பங்கீடு குறித்து புதிய மனு ஒன்றை தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் அளித்தது.\nநவ.15: காவிரி நதிநீர் ஆணையம், நவ.16-30க்குள் 4.81 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டது.\nநவ.29: காவிரிப் பிரச்னை குறித்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருவில் பேச்சுவார்த்தை.\nடிச.6: தமிழகத்துக்கு உடனடியாக, 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.\nடிச.7: நீர் திறந்து விட முடியாது என எம்.பி.,க்களுடன் பிரதமரை சந்தித்து ஷெட்டர் கூறினார்.\nடிச.7: தமிழகத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.\nடிச.10: தமிழகத்துக்கு 12 டி.எம்.சி., நீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.\nடிச.21: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட பிரதமருக்கு ஜெ., இரண்டாவது முறையாக கடிதம்.\nடிச.25: அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிடக் கூடாது என பிரதமருக்கு ஷெட்டர் கடிதம்.\n2013, ஜன.4: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிட தாமதிக்கும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.\nஜன.11: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட பிரதமர் முடிவு.\nபிப்.4: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு பிப்.20க்குள் கெஜட்டில் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.\nபிப்.9: தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு.\nபிப்.13: குறைந்த அளவு தண்ணீர் திறந்து விட்ட கர்நாடக அரசு மீது, தமிழகம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.\nபிப்.20: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது.\n- நமது டில்லி நிருபர் -\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம���.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nரவி மாணிக்கம் - Edmonton,கனடா\nகடைசிவரை போராடி பெற்ற உரிமை ஜெயா அரசின் சாதனைதான் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மிக்க மகிழ்ச்சி .மனமுவந்த பாராட்டுக்கள்.\nவாழ்த்துக்கள் .... முதல்வருக்கு ......\nதமிழகத்தின் ஒவ்வொரு முநேற்றதிற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை வித்தாக எப்போதும் இருப்பவர் நம் கலைஞர் என்பதை இந்த தீர்ப்பில் இருந்து புலப்படும். 1970,1971ல் நடுவர்மன்றம் அமைக்க சட்டமன்ற தீர்மானம் போட்டு பின்பு அதோடு நின்றுவிட்டதை மீண்டும் தனக்கு ஆட்சி அளித்த மக்களுக்காக 1989ல் உயிர்பித்து அதை செயல் வடிவம் தந்து 1990ல் வி.பி.சிங் ஆட்சி காலத்தில் கருணாநிதியின் வர்புறுத்தனினால் துணிவோடு நடுவர்ம்றம் அமைத்து தந்து அதன் இடைகால தீர்ப்பையும் 1991ல் பெற்று தந்தார் அந்த இடைகால தீர்ப்பை நிறைவேற்ற கோரி அம்மா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார் என்பதை நாடறியும். இதன் முடிவாக 2007ல் நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பை பெற்று தந்தார். இப்படி அவரின் மூலம் கஷ்ட்டப்பட்டு வாங்கப்பட்ட தீர்ப்பை அம்மா ஆட்சிகாலத்தில் அரசிதழில் வெளிவரவைத்ததிற்கு அம்மாவிற்கு நன்றி.\nஇதில் தமிழக ஆளும் கட்சி பெருமைபட்டுகொள்ள ஒன்றும் இல்லை... இது முழுக்க முழுக்க அரசியல் காரணம் போலவே தோன்றுகிறது... காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக ராகுல் ஆன பிறகு நடக்கும் மாற்றங்களில் இதுவும் ஓன்று... காங்கிரஸ் ஜெயலலிதாவுக்கு வலை வீசுகிறது, மற்றும் செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் வரும் என்பதற்கான அறிகுறிகள் தான் இவை... ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு காங்கிரஸ் இந்த பரிசை கொடுத்து அ��்மையாரை குளிர்விக்க முயற்சி செய்கிறது என்றே தோனுகிறது............... [ ஆனால் அரசிதழில் வந்து விட்டால் மட்டும் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்து விட முடியாது...கர்நாடகம் , எங்களது 270 tmc தண்ணீரே எங்களிடம் இருப்பு இல்லை என்று சொன்னால் , 470 tmc தமிழகத்துக்கு எங்கிருந்து கொடுக்க முடியும் என்று அடுத்த கேள்வி எழுப்பும். மீண்டும் இது உச்சமன்றதுக்கு போகும்... இப்படி ஓடும் கதை... சட்டபூர்வமாக மத்திய அரசு ஒத்து கொண்டுள்ளது என்பது மட்டும் தான் நேற்று நடந்தது...ஆனால் இனி தமிழ்நாட்டுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு கொண்டு தான் கர்நாடகம் வேறு வேலை பார்க்கும் என்று நாம் நினைத்தால் நாம் முட்டாள்கள்...] .வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா முன்பு உள்ளது மூன்றே சாய்ஸ்.. 1 . மறுபடியும் வெட்கத்தை விட்டு தேமுகவை தாஜா பண்ணி கூட்டணியில் இழுக்க வேண்டும்..இங்கே அதிமுக இழக்க வேண்டியது வெட்கம்.. 2 . தேமுதிக, காங்கிரஸ், திமுக கூட்டணி அமைந்தால் அது அதிமுகவிற்கு மிக பெரிய இழப்பு..அத்தகைய சூழ்நிலையில் அதிமுகவிற்காக வலிய காத்து நிற்கும் காங்கிரசை ஈகோ பாராமால் தனது பக்கம் இழுத்து கொண்டு , அதிமுக, காங்கிரஸ், பாமக கூட்டணி அமைத்தால் , தேமுதிக/திமுக கூட்டணியை கவிழ்துவிடலாம்... இங்கே அதிமுக இழக்க வேண்டியது ஈகோ...3 . இல்லைஎன்றால் திமுக/தேமுதிக/காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் , ஜெயலலிதா தனித்து நிற்கிறேன் பேர்வழி என்று பாமக/மற்றும் கம்யுனிஸ்ட் மதிமுக ஆகியவற்றுடன் மட்டும் கூட்டணி சேரவேண்டும் அல்லது பாஜக/மதிமுக/பாமக வுடன் கூட்டணி சேர வேண்டும்...இங்கு இழக்க வேண்டியிருப்பது சிறுபான்மையினர் ஓட்டுக்கள்... ஆக மொத்தம் அதிமுக வெட்கத்தை விட்டு, தேமுதிகவை கூட்டணியில் சேர்த்து கொள்வார்களா, அல்லது வெட்கத்தை விட்டு காத்து இருக்கும் காங்கிரசை , அதிமுக ஈகோவை விட்டொழித்து கூட்டணி சேர்த்து கொள்வார்களா என்பது காலத்தின் கையில் உள்ளது, என்றாலும் போட்டி கடுமையாக இருப்பதால் ஜெயலலிதா கடைசி சாய்ஸ் ஐ தான் கடைசியில் தேர்ந்தெடுப்பார் என்பது போல தான் தற்போதைய நிகழ்வுகள் நடக்கின்றன....\nசட்டத்தை மதித்தால் தான் இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு,,, கர்நாடகாவில் நடப்பதைபார்த்தல் இதெல்லாம் சட்ட புத்தகத்தோடு நின்று விடுமோ என்ற பயம் வருகிறது..\nJeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nகாவேரியில் வரப்போகும் தண்ணீரை விட டாஸ்மாக்கில் வழங்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆத்தா இதற்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். மேலும் தமிழக மக்கள் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளிவிட்டதை கொண்டாடுவதில் பெருந்தன்மையோடு கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும், நமது சிரிப்பு அடுத்தவருக்கு (கர்நாடகவிற்க்கு) எரிச்சலை உண்டுபன்னக்கூடாது.\nதமிழக முதல்வரோட இந்த போராட்ட குணம் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.....\nஏங்க இதெல்லாம் கடமைங்க. கடைமையை மீறி என்ன வேலை செய்து இருக்கீங்க டாஸ்மாக் மூலம் மக்களின் பணத்தை சுரண்டி அவர்களை கையாலாகதவர்களாக தெருவில் விடுவதா.\nஅரசாங்க கெஜட்டில் வந்தால் போதாது அம்மா நடைமுறையில் வர வேண்டும். தம்பட்டம் அடித்து கொள்ளாதே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-10062017/", "date_download": "2018-04-20T20:34:11Z", "digest": "sha1:656LURPRTC63U5EEQRBOZ26E34RUMIB5", "length": 16930, "nlines": 152, "source_domain": "www.trttamilolli.com", "title": "பெண்கள் நேரம் – 10/06/2017 | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபெண்கள் நேரம் – 10/06/2017\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னை மெரீனா கடலில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை கடல் நீரில் உள்ள ..\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் அடுத்த விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிசாமி, ..\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ\nசிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடிக்கிறது. ‘ரோபோ’க்களின் பயன்பாடு நாளுக்கு ..\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ..\nவன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் ..\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு\nஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆசியாவில் உள்ள தென்கிழக்கு ..\n“காதல் கடிதங்கள் எழுதி பழக படிக்க தொடங்கினேன்” 96 வயது மூதாட்டி\nமெக்சிகோவில் காதல் கடிதங்கள் எழுதி பழக ஆசைப்பட்டு 96 வயது மூதாட்டி ஒருவர் பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு ..\nசென்னையில் தொடரும் போராட்டங்கள்: ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் எதிர்க்கட்சியினரின் ���ொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர் ..\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை – சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் ..\nதமிழ் மக்களின் தலைமையை கைப்பற்றும் ஐ.தே.க.-வின் முயற்சிக்கு கண்டனம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளி, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக யாழ். மாவட்ட ..\n« மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) தற்காலிகமாக கேப்பாபுலவு வீதி திறப்பு, ஏமாற்றத்துடன் 103 வது நாளாக போராடும் மக்கள்.\nபெண்கள் நேரம் – 29/7/2017\nRelated Posts:மெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல் சென்னை மெரீனா கடலில் குளித்தால் பல்வேறுமேலும் படிக்க…\nRelated Posts:மெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல் சென்னை மெரீனா கடலில் குளித்தால் பல்வேறுமேலும் படிக்க…\nபெண்கள் நேரம் – 01/07/2017\nபெண்கள் நேரம் – 03/06/2017\nபெண்கள் நேரம் – 03/06/2017\nபெண்கள் நேரம் – 27/05/2017\nபெண்கள் நேரம் – 08.04.2017\nபெண்கள் நேரம் – 25/03/2017\nபெண்கள் நேரம் – 11/03/2017\nபெண்கள் நேரம் – 03/12/2016\nபெண்கள் நேரம் – 19/11/2016\nபெண்கள் நேரம் – 22/10/2016\nபெண்கள் நேரம் – 08/10/2016\nபெண்கள் நேரம் – 17/09/2016\nபெண்கள் நேரம் – 10/09/2016\nபெண்கள் நேரம் – 27/08/2016\nபெண்கள் நேரம் – 06.08.2016\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புத��ய சாதனை\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/85445", "date_download": "2018-04-20T19:58:18Z", "digest": "sha1:7VUVTT2SPUWCQQO3HPP3JR5ENODP67SB", "length": 11331, "nlines": 98, "source_domain": "www.zajilnews.lk", "title": "உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் ஒரு மாற்றம் ஏற்படலாம்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் ஒரு மாற்றம் ஏற்படலாம்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nஉள்ளுரா��்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் ஒரு மாற்றம் ஏற்படலாம்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nகாத்தான்குடியில் திங்கட்கிழமை (15) மாலை சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடிக்கான பிரதான தேர்தல் அலுவலகத்திதை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தேசிய ரீதியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.\nதேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தப் போகின்றது.\nஉள்ளுரிலும் தேசிய ரீதியிலும் இந்த தேர்தல் முடிவுகள் ஒரு பாரிய மாற்றத்தினை கொண்டு வருவதற்கான நிலை காணப்படுகின்றது. சிறுபான்மையினருக்கு பாதிப்பான அரசியலமைப்பு மும்மொழிவுகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது\nஅரசியலமைப்பு தொடர்பான மும்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது அது குறித்து கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூடி ஆராய்ந்தது.\nஅப்போது அரசியலமைப்பு மும்மொழிவுகளில் உள்ளடங்கியிருந்த ஜனாதிபதி முறை நீக்கம், வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்களை ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கக் கூடாது என நான் எமது கட்சிக் கூட்டத்தில் தெளிவாக கூறினேன். அது தொடர்பில் நீண்ட நேரம் வாத பிரதிவாதங்கள் செய்து இறுதியாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்று கட்சித் தீர்மானித்தது. அதற்கமை நாடாளுமன்றத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்தது.\nநாங்கள் மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்ற போது எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், எமக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் எம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும்.\nகாத்தான்குடி நகர சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக ஆட்சியமைக்கும் போது அது எமக்கு தேசிய ரீதியில் பல நன்மைகளைப் பெற்றுத்தரும். தேசிய ரீதியில் அது பேசுபொருளாக மாறும்.\nகாத்தான்குடியில் இருக்கின்ற 10 வட்டாரங்களையும் மிகப்பெரும் பலத்துடன் நாங்க��் வெற்றி கொள்வோம். உறுதியான நிர்வாகத்தை, பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.\nதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் நாளுக்கு நாள் எமது செல்வாக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. 1989-90ஆம் ஆண்டுகளில் என்னுடைய ஆரம்ப கால அரசியல் பயணத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இடைநடுவில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அவர்கள எம்மை விட்டு பிரிந்து சென்றனர்.\nஅவர்கள் எம்முடன் மீண்டும் வந்து சேர்ந்துள்ளனர்.\nஅதேபோன்று கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களில் எனக்கு எதிராக நின்றவர்கள் இப்போது என்னுடன் கைக்கோர்த்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள பல சகோதரர்கள் எனது அரசியல் போக்கை பாராட்டி எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.\nPrevious articleதிருகோணமலை ஐ.தே.க. குறிஞ்சாக்கேணி வட்டார வேட்பாளர் அறிமுக நிகழ்வு\nNext articleகல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n(Photos) மட்டு-மாங்காட்டில் இன்று அதிகாலை பாரிய விபத்து: இளைஞர் பலி; 5 பேர் படுகாயம்\nமெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிகள் கௌரவிப்பு\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamverysimple.blogspot.com/2010/05/wc-t20-day-2.html", "date_download": "2018-04-20T20:08:32Z", "digest": "sha1:Q7ZPUO7YEG4KNGFHAED55ICXXHOGIVQW", "length": 2179, "nlines": 36, "source_domain": "iamverysimple.blogspot.com", "title": "A Simple Man: WC-T20 - Day 2", "raw_content": "\nஆரம்பம் அமர்க்களமாத்தான் இருந்துச்சு. நியூசிலாந்து கடசி ஓவர்ல த்ரில்லிங்கா ஜெயிச்சிடிச்சு. வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்த நொறுக்கிடிச்சு.\nஆப்கானிஸ்தான் அவ்வளவா ஒண்ணும் பெருசா அதிர்ச்சி கொடுக்கும்னு தோணல,யுவராஜ் சிங் பார்முக்கு வர��ராறானு பாக்கணும்.இந்தியா முதல்ல பேட்டிங் பிடிச்சா நல்லது.\n2ஆவது மேட்ச் பாகிஸ்தான் vs பங்களாதேஷ்.\nபாகிஸ்தான் வார்ம் அப் மேட்ச்ல ஜிம்பாப்வேகிட்ட தோத்த கடுப்புல ஆடுவாங்க. சாம்பியன்ஷிப்ப தக்க வச்சிக்க ரொம்ப போராட வேண்டியிருக்கும் அதனால வெற்றியோட தொடங்க விரும்புவாங்க.\nLabels: WC-T20, கிரிக்கெட், விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=15940&cat=1", "date_download": "2018-04-20T20:21:36Z", "digest": "sha1:TBBKUGYIZSE2EIRA2OHSVZ7PZQBJBDWN", "length": 15639, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nமீண்டும் தலைதூக்கும் சுரண்டல் சீட்டுகள்: காவல்துறை கவனிக்குமா\nமீண்டும் தலைதூக்கும் சுரண்டல் சீட்டுகள்: காவல்துறை கவனிக்குமா\nமதுரை: சிறுவர்கள் மனதில் சூது ஆசையை விதைக்கும், லக்கி பிரைஸ் எனப்படும் சுரண்டல் பரிசுகள் விற்பனை, மதுரையில் களை கட்டி வருகிறது.\nஉழைக்கும் வர்க்கத்தை சீரழித்த பெருமை, லாட்டரி சீட்டுகளுக்கு உண்டு. அதனால் தான், அரசு தடை விதித்தது. இருந்தும், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை, மறைமுகமாக சில இடங்களில் நடந்து வருகிறது.\nவிற்பனை தடையால், \"அடுத்து வரும் தலைமுறையினருக்கு, லாட்டரி சீட்டு பற்றிய சிந்தனை, குறைவாகவே இருக்கும்,\"என்பது ஆறுதலான விஷயம்.\nஅதே சமயம், பிஞ்சுகள் மனதில் நஞ்சை கலக்கும், சூது விளையாட்டுகளும் ஓய்ந்தபாடில்லை. பள்ளிகளுக்கு முன், லக்கி பிரைஸ் விற்கும் கலாசாரம், முன்பு இருந்தது. \"பணம் கொடுத்து அதிலுள்ள சீட்டை சுரண்டினால் பரிசு கிடைக்கும்,\"என்பது, அதன் பொருள்.\nபள்ளி சிறுவர்களுக்கு, அதன் மீது இருந்த மோகம், சுரண்டல் லாட்டரி பக்கம் திருப்பியது. போலீசாரின் கெடுபிடியால், பள்ளிகள் முன், லக்கி பிரைஸ் விற்பது கட்டுப்படுத்தப்பட்டது. காலங்கள் கடந்த பிறகு, மீண்டும் தலைதூக்கியுள்ளது லக்கி பிரைஸ் கலாசாரம்.\nபரிசு மோகத்தை தூண்டி விடும் டிவி நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, மீண்டும் \"லக்கி பிரைஸ்\" புழக்கத்திற்கு வந்துள்ளது. இதில் வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால், பள்ளி மாணவர்களை குறிவைத்தே, அதன் விற்பனை நடக்கிறது.\nதற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை இருப்பதால், தெருக்களில் உள்ள பெட்டி கடைகளில், \"லக்கி பிரைஸ்\" விற்பனை ஜோராய் நடந்து வருகிறது. இம்முறை பணப்பர��சுக்கு பதிலாக, \"சில்வர் பாத்திரங்கள், நடிகர்களின் போட்டோக்கள், பென்சில், பேனா,\" போன்ற, பல விதமான சுரண்டல் பரிசுகளுடன் விற்பனைக்கு வந்துள்ளன.\nபிஞ்சுகள் மனதில், \"சூது\" விதைத்து வரும், \"லக்கி பிரைஸ்\" கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, போலீசார் முன்வர வேண்டும். விடுமுறை நாட்களில், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கையை, பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஒயர்லெஸ் படிப்புகள் பற்றிக் கூறவும். இன்றையச் சூழலில் இது நல்ல துறைதானா\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nதமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி பற்றிய தகவல்களைத் தர முடியுமா\nதனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayaulagam-4u.blogspot.com/2011/10/blog-post_07.html?showComment=1317953378166", "date_download": "2018-04-20T20:16:00Z", "digest": "sha1:MII3OXGJ77NFB44FQDPITBB5MHV4MYLS", "length": 64564, "nlines": 583, "source_domain": "maayaulagam-4u.blogspot.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள் | மாய உலகம்", "raw_content": "இந்த வலைப்பூவில்-(ரூம் போட்டு தனியாக உட்கார்ந்து யோசிக்கவில்லை) நான் யோசித்தவை, படித்தவை,மற்றும் ரசித்தவை அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படைப்புக்களின் உரிமைகள் அந்தந்த எழுத்தாளர்ளுக்கே... just showcasing the sample talents of respective owners (MODELS: கற்பனை)\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்\nசினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம்.\nஅப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவிச்சுவெச்சுத் துவைச்சுக்கிட்டு இருப்பார்.\n 'ன்னு கேட்டப்ப, பிசினஸ் சீக்ரெட் அப்படின்னு சொன்னார். பக்கத்து லாண்டரியில துணிக்கு ஒரு ரூபாய்னு பேசி வாங்கிட்டு வந்து, இங்கே பில்டிங் ஓனருக்குத் தெரியாமத் துவைச்சுக் கொடுக்கனும்.\nபடைப்பாளி ஆகுற வ���ைக்கும் துவைப்பாளியா இருக்கலாமேன்னு நானும் அந்த பார்ட் டைம் ஜாப்ல பார்ட்னர் ஆனேன். எக்ஸ்ட்ரா லோடு துணிகள் அள்ளிட்டு வந்து அவர் கும்மிக் கொடுக்க, நான் அலசிப் பிழியன்னு கொஞ்ச நாள் ஓடுச்சு. நாங்க காயப் போடுற துணிகள் மொட்டை மாடியின் ஒரு சதுர அடி விடாம படபடக்கும்.\nஒரு நாள் மொட்டை மாடிக்கு வந்த ஹவுஸ் ஓனர் அவ்வளவு துணிகள் காயுரதைப் பார்த்துட்டு அதிர்ச்சி ஆயிட்டாரு, அவர் பார்வையை சமாளிக்க முடியாம, நான் உண்மையைச் சொல்லிட்டேன்.\n சினிமாவை நம்பி ஊரைவிட்டு வந்து இப்படி ஊர் பேர் தெரியாதவன் துணிகளை யெல்லாம் துவைச்சுட்டு இருக்கியேடா.... பேசாம ஊருக்குத் திரும்பிப் போயிரு'ன்னாரு .\n'இதுல என்ன சார் தப்பு லாண்டரில போடுற நம்ம துணியை யாரோ துவைக்கிற மாதிரி, யாரோ ஒருத்தங்க துணியை நான் துவைக்கிறேன்'னு சொன்னேன். ஆழமா.... அமைதியா என்னையே பார்த்தார். 'இப்ப சொன்னதைத் திரும்பவும் சொல்லுன்னாரு. சொன்னேன்.\nகொஞ்ச நேரம் யோசிச்சவர். 'நீ இன்னும் ஆறு மாசம் கழிச்சு கொடு. அப்ப நிச்சயம் வாடகை கொடுக்கிற நிலைமையில் நீ இருப்ப. இனிமே இப்படித் துணி துவைக்காதே. இந்த மனநிலையை எப்பவும் மாத்திக்காதே. நீ எங்கே போனாலும் அது தான் உனக்கு துணையா நிக்கும்'னார் . கிழக்கு மேற்கு தெரியாம சென்னையில் எப்படிக் காலம் தள்ளப் போறோம்னு அதுவரை எனக்குள் இருந்த தயக்கம்,மயக்கம் எல்லாம் உருகி உருத் தெரியாம அழிஞ்ச நாள் அது.\nஎப்பவும் எந்த நிலைமையிலும் நாம மாறக்கூடாதுன்னு மனசுல பதிஞ்ச நாளும்கூட\n( 'சினிமாத்தான் ஆசைன்னா தைரியமா போப்பா..\nஎந்த தொழிலும் தப்பு கிடையாது..உன் மேல நம்பிக்கை வை\nஅப்படின்னு சொல்லி வளர்த்தவர் அப்பா. )\nசின்ன சின்ன வாய்ப்புகள் சினிமாவுல கிடைச்ச நேரத்துல..\nஎதிர்பாராத நாள்ல அப்பா இறந்துட்டாரு...\n.மயான சடங்குகள் முடிந்து கிளம்பிட்டு இருந்தப்போ, அப்பாவோட நண்பர்கள்ல ஒருத்தர், 'பாவம் அருணாச்சலம், நல்லா உழைச்சான். புள்ளைகளைத் தறுதலையா வளர்த்துட்டதால, எந்தச் சுகத்தையும் அனுபவிக்காம கஷ்டப்பட்டே காலத்தை முடிச்சுக்கிட்டான்னு சொல்லிட்டாரு.\nஅவருக்கு பின்னாடி நான் நின்னுக்கிட்டிருந்ததை அவர் கவனிக்கலை.\nஎனக்கு நெஞ்சுக்குள்ள ஆணி அறைஞ்ச மாதிரி சுரீர்னு இருந்துச்சு.\nஅப்ப தீர்மானிச்சேன். நாம சினிமாவுல தொலைஞ்சு போனாலும் ,\nஎங்கப்பா என்னை ���ரியாத்தான் வளர்த்துருக்காருன்னு\nஉண்மைதானே அன்பர்களே அவர் அப்பா சரியாத்தான் வளர்த்திருக்கிறார்.. பள்ளிபருவத்தில் தாழ்வு மனப்பானமை உள்ளவரா இருந்தவர்... இன்று திரையுலகில் மிகப்பெரிய இடத்தில் தடம் பதித்திருக்கிறார்... தூற்றியவர் கண்டிப்பாக இவரது திறமையை உணர்ந்து மூக்கின் மேல் விரலை வைத்திருப்பார்.\nஇனிமேல் நாமெல்லாம் முன்னேற வாய்ப்பே இல்லைன்னு மூலையில் ஒதுங்கி இருக்குறவங்க கூட மனம் வைத்து விடாமல் உழைத்தால் மிகப்பெரிய இடம் உண்டு என்பதை உணர்த்தும் விதமாக இவர் ஓர் நல்ல உதாரணம்.\nதீனா, ரமணா, ஸ்டாலின், கஜினி , ஹிந்தியில் கஜினி, இப்போ ஏழாம் அறிவு... எல்லாம் அவருக்கு ஏறுமுகமே... அவரது வெற்றியில் அவரது கடின உழைப்பு தெரிகிறது.....\n( ஹிப்னாடிசம் சம்பந்தமாக கதை வைத்திருந்தேன்.. தமிழ் படத்தில் இதுவரை யாரும் ஹிப்னாடிசத்தைப் பற்றி யாரும் சொல்லியதில்லை என நினைத்தேன்.. ஏழாம் அறிவில் வில்லன் ஹிப்னாடிசம் தெரிந்தவராக காட்டியிருக்கிறார்.. அதிர்ச்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.)\nஒவ்வொரு தமிழனும் பெருமை படும் விதமாக அமைந்த படம் ஏழாம் அறிவு என சொல்லியிருக்கிறார்...வெற்றி பெற வாழ்த்துவோம் நண்பர்களே....\nஒவ்வொரு தனி மனிதரும் அவருடைய முழுமையை உணர வேண்டும். அப்போது தான் வாழ்க்கை அற்புதமாகும். அவரவர் வாழ்க்கையில் அவரவர் தாமாக மலர வேண்டும்.....\nஇயக்குனர் முருகதாஸ் பற்றி தெரியாத பல பக்கங்கள்,, தெரிந்து கொண்டேன் நன்றி நண்பா பகிர்விற்கு,,\nஒஹ்ஹ்ஹ் me the first வடையும் கிடைச்சது நல்ல தகவலும் கிடைச்சது,,\nமுருகதாஸ் இன்னும் வெற்றிகள் படைக்க வாழ்த்துக்கள்\nநிச்சயாமாக, முருகாதாஸ் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு படிப்பினை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.\nநம்பிக்கை கொடுக்கும் செய்திகளை முருகதாஸ் வழியாகப் பகிர்ந்துள்ளீர்கள்.\nகடந்த கட்டுரை போலவே இதுவும் நம்பிக்கையை விதைக்கும் கட்டுரை.\nநண்பரே, முருகதாஸ் பற்றிய விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.\n எ.ஆர்.முருகதாஸ் பற்றிய குறிப்புக்கள் அருமை கடைசியில சொல்லியிருக்கற தத்துவம்\nதன்னம்பிக்கை தரவல்ல பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ .\nமிக்க நன்றி பகிர்வுக்கு ........\n(இன்று என் தளத்தைக் காணத் தவறாதீர்கள் கவிஞரே\nதெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி மாப்ள\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\n* ���ேடந்தாங்கல் - கருன் *\nஇயக்குனரைப் பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி..\nஅருமையான பகிர்வுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nதன்னம்பிக்கை தரும் மனிதர் ,அவரின் தகவல் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி ,பகிர்ந்தமைக்கு நன்றி சகோ\nபல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்\nஎல்லா வெற்றியாளர்கள் பின்னாடியும் கடின உழைப்பு இருக்கிறது.\nதன்னம்பிக்கை ஊட்டிப் போகும் தரமான பதிவு\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபல புதிய தகவல்கள் நன்றி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇன்று என் வலையில் ...\nபக்கத்தில் இருந்து பார்த்து பார்த்து ஒரு மனிதனை\nபற்றி எழுதும் பொது எழுதும் எழுத்துக்களே அழகாகிறது.\nமுண்டியிட்டு முன்னேறும் முயற்சி வீரர்கள் வெற்றி பெறுவார்கள்\nஎன்ற வார்த்தைக்கு ஏற்ப இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.\nஉங்களின் எழுத்துக்களில் அழகு மெருகேறுகிறது..\nகூடியவிரைவில் உங்களையும் ஒரு நல்ல இயக்குனராக\nகாணவேண்டும் என உள்ளம் கொண்டாடுகிறது...\nஎத்தணை கை ஆதரவு கொடுத்தாலும்,கொடுக்காவிட்டாலும் ஒரு மனிதன் பள்ளத்தில் இருந்து மேலே வருவதற்கு தன்னம்பிக்கைதான் வலிமையான கை. ஏ.ஆர் முருகதாஸ் வாழ்க்கையில் இதை அனுபவித்து ஏற்றம் கண்டிருக்கிறார்.நல்ல பதிவு.\nஆஆஆஆஆஅ மாயா.. நான் தான் 1ஸ்டூஊஊஊஊஊஊ..\nஆரம்பம் படிச்சதும், இது மாயா தன் கதை சொல்றாரோ இருக்காதே எனக் குழம்பிட்டேன் அவ்வ்வ்வ்வ்:)).\nஏ ஆர் முருகதாஸ் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா வயதான ஆள் என நினைச்சிருந்தேனே :)))\nஇவ்ளோ கதை இருக்கா, இவருக்குப் பின்னால....\nஒவ்வொரு சினிமாவில் பெரிய இடத்தில் இருப்போரின் பின்னணிக்கதை எல்லாம் இப்படித்தான் இருக்கு.\n“உளி இறங்குவது, வலி என நினைத்தால் எந்தக் கல்லும் சிலையாகாது”\nmaya, siyaa miyaa...பிறகு வாறேன்... நேரம் போட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ\nபரவாஇல்லை.நல்லாவே சினி சிப்ஸ்களை அள்ளி வழங்குறீங்க.\nதன் திறமையில் வலுவான நம்பிக்கை கொண்ட இயக்குனர் அவர்\nஎனக்கு இவரைப்பற்றி தெரிந்த ஒரு விஷயம்.\nஇவரிடம் உதவி கேட்டு இவருக்கு ஒரு கடிதம் வந்ததாம் .அதில் ஒரு மாணவி +2 வில் நல்ல மதிப்பெண் கிடைத்தும் மேலே படிக்க முடியாமல் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது.இவரும் உதவலாம் என பார்த்தல் கடிதத்தில் முகவரி இல்லையாம்.கடிதத்தில் இருந்த முத்திரையை வைத்து தேடி அந்த கஷ்டப்படும் பெண்ணை கண்டுபிடித்து இ���்று மருத்துவத்துக்கு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.\nசினிமாவையும் தவிர்த்து இவர் ஒரு சிறந்த மனிதர் தான் .\nமுருகதாஸ் இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக எப்போதும் குறிப்பிடப்படுவார்..\nமுருகதாஸ் கதைகளை கையாளும் விதம் வித்தியாசமான கோணமாக இருக்கும்... மிக அருமையான இயக்குனர்... அவர்களை பற்றி அறியாத செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... நண்பா...\nராஜேஷ்... இவரின் படபட்டியலில் 'ஸ்டாலின்' என்று குறிப்பிட்டிருக்கிங்களே.. அது தமிழ் படமா எப்ப வந்தது நான் இப்பெயரில் படங்கள் ஏதும் கேள்வி படவே இல்லையே..நண்பா...\nஇது அவர் தயாரிப்பிலா.. அல்லது இயக்கிய படமா...\nதன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் எந்த அளவு வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை முருகதாஸ் அவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nநல்ல அருமையான பகிவு நண்பா\nநானும் ஒரு படத்தை வச்சு...அவரை தலைல வச்சு தூக்குறாங்கலேன்னு அடிக்கடி சொல்லுவேன்...\nஒவ்வொரு வெற்றிக்குப்பின்னும் இந்த கடின உழைப்பு...இலக்கு நோக்கி தவ பயணம் இருப்பதை மறுபடியும் எனக்கு நினைவு படுத்தியதுக்கு நன்றி நண்பரே ...\nஇனி அவருடைய முதல் விசிறி நான் தான்...\nஇயக்குனர் முருகதாஸ் பற்றி தெரியாத பல பக்கங்கள்,, தெரிந்து கொண்டேன் நன்றி நண்பா பகிர்விற்கு,,//\nவாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி\nஒஹ்ஹ்ஹ் me the first வடையும் கிடைச்சது நல்ல தகவலும் கிடைச்சது,,\nமுருகதாஸ் இன்னும் வெற்றிகள் படைக்க வாழ்த்துக்கள்//\nஆரியபவன் ஓடர்வடை உங்களுக்கே.... நன்றி\nநிச்சயாமாக, முருகாதாஸ் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு படிப்பினை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.//\nவாங்க நண்பா... கரெக்டா சொன்னீங்க நண்பா.... நன்றி\n//ஒவ்வொரு தனி மனிதரும் அவருடைய முழுமையை உணர வேண்டும். அப்போது தான் வாழ்க்கை அற்புதமாகும். அவரவர் வாழ்க்கையில் அவரவர் தாமாக மலர வேண்டும்.....//அருமை.\nநம்பிக்கை கொடுக்கும் செய்திகளை முருகதாஸ் வழியாகப் பகிர்ந்துள்ளீர்கள்.\nகடந்த கட்டுரை போலவே இதுவும் நம்பிக்கையை விதைக்கும் கட்டுரை.\n தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி\nநண்பரே, முருகதாஸ் பற்றிய விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.//\nவாங்க நண்பா கருத்துக்கு நன்றி\n எ.ஆர்.முருகதாஸ் பற்றிய குறிப்புக்கள் அருமை கடைசியில சொல்லியிருக்கற தத்துவம்\nவாங்க நண்பா.. கர���த்துக்கு மனப்பூர்வமான நன்றி\nதன்னம்பிக்கை தரவல்ல பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ .\nமிக்க நன்றி பகிர்வுக்கு ........\n(இன்று என் தளத்தைக் காணத் தவறாதீர்கள் கவிஞரே\n கருத்துக்கு நன்றி... தங்களது தளத்திற்கு வந்து கவிதை படித்து கருத்தும் வாக்கும் அளித்துவிட்டேன் சகோ... நன்றி\nதெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி மாப்ள\nவாங்க மாம்ஸ்.. கருத்துக்கு நன்றி\nநண்டு @நொரண்டு -ஈரோடு said... 9\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇயக்குனரைப் பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி..//\nவாங்க சகோ.... கருத்துக்கு மிக்க நன்றி\nஅருமையான பகிர்வுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nவாங்க மேடம்... தங்களது கருத்துக்கு மிக்க நன்றி\nதன்னம்பிக்கை தரும் மனிதர் ,அவரின் தகவல் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி ,பகிர்ந்தமைக்கு நன்றி சகோ//\nவாங்க சகோ கருத்துக்கு மிக்க நன்றி\nவாங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்//\nஎல்லா வெற்றியாளர்கள் பின்னாடியும் கடின உழைப்பு இருக்கிறது.//\nகண்டிப்பாக உண்மை நண்பா... கருத்துக்கு நன்றி\nதன்னம்பிக்கை ஊட்டிப் போகும் தரமான பதிவு\n தங்களது வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said... 17\nபல புதிய தகவல்கள் நன்றி//\nபக்கத்தில் இருந்து பார்த்து பார்த்து ஒரு மனிதனை\nபற்றி எழுதும் பொது எழுதும் எழுத்துக்களே அழகாகிறது.\nமுண்டியிட்டு முன்னேறும் முயற்சி வீரர்கள் வெற்றி பெறுவார்கள்\nஎன்ற வார்த்தைக்கு ஏற்ப இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.\nஉங்களின் எழுத்துக்களில் அழகு மெருகேறுகிறது..\nகூடியவிரைவில் உங்களையும் ஒரு நல்ல இயக்குனராக\nகாணவேண்டும் என உள்ளம் கொண்டாடுகிறது...\nதங்களது அழகான கருத்துக்கும்.. மனப்பூர்வமான வாழ்த்துக்கும் இதயம் கனிந்த நன்றிகள் நண்பா.. நன்றி\nராதா ராணி said... 20\nஎத்தணை கை ஆதரவு கொடுத்தாலும்,கொடுக்காவிட்டாலும் ஒரு மனிதன் பள்ளத்தில் இருந்து மேலே வருவதற்கு தன்னம்பிக்கைதான் வலிமையான கை. ஏ.ஆர் முருகதாஸ் வாழ்க்கையில் இதை அனுபவித்து ஏற்றம் கண்டிருக்கிறார்.நல்ல பதிவு.//\nவாங்க... சரியான கருத்து.. மிக்க நன்றி\nஆஆஆஆஆஅ மாயா.. நான் தான் 1ஸ்டூஊஊஊஊஊஊ..\nஆரம்பம் படிச்சதும், இது மாயா தன் கதை சொல்றாரோ இருக்காதே எனக் குழம்பிட்டேன் அவ்வ்வ்வ்வ்:)).//\nஎன் கதைய ஒரு நாள் இன்னொருவர் சொல்வாங்க.... அவ்வ்வ்வ்வ்வ்\nஏ ஆர் முருகதாஸ் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா வயதான ஆள் என நினைச்சிருந்தேனே :)))//\nஹா ஹா அவர் யூத்துங்க என்னைவிட இரண்டுவயது மூத்தவர்...\nஅவர் 1978 27 ஏப்ரல்... ஹி ஹி நான் 1980 27 பிப்ரவரி..\nஇவ்ளோ கதை இருக்கா, இவருக்குப் பின்னால....//\nஇன்னும் நிறைய இருக்கு அவரது கல்யாணம் காதல் கல்யாணம் அவரது காதல் கைகூட அஜித்குமார் கூட உதவியதாக கேள்வி...இன்றும் சாலிகிராமத்தில் ஒரு சாட்ஸ் போட்டுக்கொண்டு சாதாரணமாக வந்து டீ சாப்பிடுவார்.. தலைகனம் இல்லாத இயக்குநர்களில் இவரும் ஒருவர்... அவரைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.. பள்ளியில் படிக்கும்போது தனது தோழியை இம்பரஸ் செய்வதற்காக பழைய புத்தக கடையில் பழைய கதை புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார்... ஆனால் இவருக்கு போட்டியாக சக மாணவன் புது புது புத்தகங்களை வாங்கி கொடுத்து அந்த பொண்ணை இவரைக்காட்டிலும் இம்ப்ரஸ் செய்ய.... முருகதாஸ் பத்திரிக்கையில் எழுதி அது கதையாக வர.. மீண்டும் இவரே ஜெயித்தார்... இன்னும் நிறைய இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்...கிரேட் மேன்... இவருக்கு ரெக்கமண்டும் பிடிக்காது..[im]http://t2.gstatic.com/images\nஒவ்வொரு சினிமாவில் பெரிய இடத்தில் இருப்போரின் பின்னணிக்கதை எல்லாம் இப்படித்தான் இருக்கு.\n“உளி இறங்குவது, வலி என நினைத்தால் எந்தக் கல்லும் சிலையாகாது”\nmaya, siyaa miyaa...பிறகு வாறேன்... நேரம் போட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ//\nசூப்பர் தத்துவம் மியா... மிக்க நன்றி வெய்ட்டிங்க்\nபரவாஇல்லை.நல்லாவே சினி சிப்ஸ்களை அள்ளி வழங்குறீங்க.//\nவாங்க கருத்துக்கு நன்றி.. வழங்குவதே உங்களை போன்ற நண்பர்கள் வந்து படிக்க தானே நன்றி\nதன் திறமையில் வலுவான நம்பிக்கை கொண்ட இயக்குனர் அவர் நல்ல பகிர்வு\nவாங்க தனிமரம்... கருத்துக்கு மிக்க நன்றி\nஎனக்கு இவரைப்பற்றி தெரிந்த ஒரு விஷயம்.\nஇவரிடம் உதவி கேட்டு இவருக்கு ஒரு கடிதம் வந்ததாம் .அதில் ஒரு மாணவி +2 வில் நல்ல மதிப்பெண் கிடைத்தும் மேலே படிக்க முடியாமல் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது.இவரும் உதவலாம் என பார்த்தல் கடிதத்தில் முகவரி இல்லையாம்.கடிதத்தில் இருந்த முத்திரையை வைத்து தேடி அந்த கஷ்டப்படும் பெண்ணை கண்டுபிடித்து இன்று மருத்துவத்துக்கு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.\nசினிமாவையும் தவிர்த்து இவர் ஒரு சிறந்த மனிதர் தான் .\nசூப்பர் நண்பா.. உண்மை இவர் மிகவும் நல் உள்ளம் கொண்டவர். வெளிவேசம் நம்பாதவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... சூப்பர் கோகுல் கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.\nவாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி\nமுருகதாஸ் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்.\nமுருகதாஸ் இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக எப்போதும் குறிப்பிடப்படுவார்..//\n சரியாக சொன்னீங்க கருத்துக்கு நன்றி.\nமுருகதாஸ் கதைகளை கையாளும் விதம் வித்தியாசமான கோணமாக இருக்கும்... மிக அருமையான இயக்குனர்... அவர்களை பற்றி அறியாத செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... நண்பா...//\nவாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி நண்பா\nராஜேஷ்... இவரின் படபட்டியலில் 'ஸ்டாலின்' என்று குறிப்பிட்டிருக்கிங்களே.. அது தமிழ் படமா எப்ப வந்தது நான் இப்பெயரில் படங்கள் ஏதும் கேள்வி படவே இல்லையே..நண்பா...\nஇது அவர் தயாரிப்பிலா.. அல்லது இயக்கிய படமா...//\nஸ்டாலின் படம் தெலுங்கில் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிய வச்சு எடுத்த படம் சோசியல் சைன் லிங் சம்பந்த பட்ட கதையம்சமுள்ள படம். தயாரிப்பு நாகேந்திர பாபு அவர்கள்..எழுதி இயக்கியது ஏ.ஆர்.முருகதாஸ்...ஆனால் திரைக்கதை பஞ்சரி பிரதர்ஸ்..2006 ல 16 கோடியில வெளிவந்து 30 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் செய்தது.....\nதன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் எந்த அளவு வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை முருகதாஸ் அவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nவாங்க..கரெக்டா சொன்னீங்க... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nவைரை சதிஷ் said... 36\nநல்ல அருமையான பகிவு நண்பா//\nவாங்க நண்பா கருத்துக்கு நன்றி\nநானும் ஒரு படத்தை வச்சு...அவரை தலைல வச்சு தூக்குறாங்கலேன்னு அடிக்கடி சொல்லுவேன்...\nஒவ்வொரு வெற்றிக்குப்பின்னும் இந்த கடின உழைப்பு...இலக்கு நோக்கி தவ பயணம் இருப்பதை மறுபடியும் எனக்கு நினைவு படுத்தியதுக்கு நன்றி நண்பரே ...//\nநிறைய பேர் சிலரை பற்றி தெரியாமலயே வசைப்பாடுவது உண்டு.. ஒரு வெற்றியானாலும் அது சாதாரணமானதல்ல நண்பா.. இப்பொழுது நன்றாக புரிந்துக்கொண்டீர்கள் அல்லவா அது போதும் நண்பா மனதுக்கு திருப்தி அளிக்கிறது.\nஇனி அவருடைய முதல் விசிறி நான் தான்...//\n//ஒவ்வொரு தனி மனிதரும் அவருடைய முழுமையை உணர வேண்டும். அப்போது தான் வாழ்க்கை அற்புதமாகும். அவரவர் வாழ்க்கையில் அவரவர் தாமாக மலர வேண்டும்.....//அருமை.//\nசென்னை பித்தன் said... 68\nமுருகதாஸ் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்.\nவாங்க ஐயா கருத்துக்கு நன்றி\nமியா கேட்டா சொல்லிதானே ஆகனும். :-)))))))))\nமுருகதாஸ் எவ்வளவு ஒசரத்துக்கு போனாலும் மனுஷன் இவ்வளவு எளிமையா இருக்காரேன்னு ஆச்சரியப்பட வைக்கிறாரு.... நேத்து சன் டிவி பாடல் வெளியீட்டு விழாலயும் மனுஷன் வழக்கம்போலவே ஆர்பாட்டம் இல்லாமலே இருந்தாரு....வாழ்த்துவோம்....\nமுருகதாஸ் எவ்வளவு ஒசரத்துக்கு போனாலும் மனுஷன் இவ்வளவு எளிமையா இருக்காரேன்னு ஆச்சரியப்பட வைக்கிறாரு.... நேத்து சன் டிவி பாடல் வெளியீட்டு விழாலயும் மனுஷன் வழக்கம்போலவே ஆர்பாட்டம் இல்லாமலே இருந்தாரு....வாழ்த்துவோம்....//\nஹையோ... என்ன இது முதல மேல பேபீஈஈஈஈஈஈஈ:))) அப்போ மாயா எங்ங்ங்ங்ங்ங்ஙே....:))).. ஒருவேளை தண்ணிக்கு அடியிலயோ\nஹையோ... என்ன இது முதல மேல பேபீஈஈஈஈஈஈஈ:))) அப்போ மாயா எங்ங்ங்ங்ங்ங்ஙே....:))).. ஒருவேளை தண்ணிக்கு அடியிலயோ\nதண்ணிக்குள்ள ரெஸ்ட் எடுத்தாலும்.... மியாவ் கண்டு பிடிச்சுபுடுதூஊஊஊ\nஸ்டாலின் படம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி... நண்பா...\nஸ்டாலின் படம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி... நண்பா...//\nஉங்களது மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி நண்பா.\nநல்லதோர் பதிவு முருகதாஸ் என்ற உழைப்பாளியின் வெற்றி போல நீங்களும் சினிமாவில் சாதிக்கவேண்டும்... வெற்றி பெற்ற உங்கள் பேட்டியை ஆனந்தவிகடனின் ஓன்லைனில் பார்த்து அதற்கும் கொமன்ஸ் போடும் நாள் எனக்கு வெகு தூரத்தில் இல்லை வாழ்த்துக்கள் மாப்பிளை..\nமுன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு முருகதாஸ் ஒரு சிறந்த முன்மாதிரி\n[box]எனக்குள் ஒரு புத்துணர்வை தந்த பதிவு[/box]\nநல்லதோர் பதிவு முருகதாஸ் என்ற உழைப்பாளியின் வெற்றி போல நீங்களும் சினிமாவில் சாதிக்கவேண்டும்... வெற்றி பெற்ற உங்கள் பேட்டியை ஆனந்தவிகடனின் ஓன்லைனில் பார்த்து அதற்கும் கொமன்ஸ் போடும் நாள் எனக்கு வெகு தூரத்தில் இல்லை வாழ்த்துக்கள் மாப்பிளை..//\nவாங்க மாம்ஸ்... உங்களது அன்பான ஆசிர்வாதத்திற்கு அன்பு கனிந்த நன்றிகள் மாம்ஸ்\nமுன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு முருகதாஸ் ஒரு சிறந்த முன்மாதிரி\nவாங்க நண்பா.... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றி.\nகணினி மஞ்சம் said... 91\nஎனக்குள் ஒரு புத்துணர்வை தந்த பதிவு\nவாங்க நண்பா... க்ருத்துக்கு நன்றி\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nஉங்களோட சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன், வாழ்த்துக்கள் தாஸ்\nபோராடி வாழ்வில் வெற்றி பெற்ற ஏ.ஆர்.முருகதாஸ் பற்றிய அருமையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க;\nஒவ்வோர் தோல்வியும் வாழ்வின் வெற்றிப் படி என நினைத்துப் பயணம் செய்ய்யும் முருகதாஸ் அவர்களின் வாழ்க்கை எமக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nஉங்களோட சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன், வாழ்த்துக்கள் தாஸ்\nதாஸுக்கு வாழ்த்து சொன்ன பாஸ்.. வாங்க... கருத்துக்கு நன்றி\nபோராடி வாழ்வில் வெற்றி பெற்ற ஏ.ஆர்.முருகதாஸ் பற்றிய அருமையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க;\nஒவ்வோர் தோல்வியும் வாழ்வின் வெற்றிப் படி என நினைத்துப் பயணம் செய்ய்யும் முருகதாஸ் அவர்களின் வாழ்க்கை எமக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.//\nவாங்க நண்பா... விரிவான கருத்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பா\nராஜேஷ்,தங்களின் பதிவு பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.\nராஜேஷ்,தங்களின் பதிவு பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.//\nதாமதமான வருகைக்கு மன்னிக்கவும்... எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியமைக்கு மனம் கனிந்த நன்றி.\nஉள்ளம் கவர்ந்த மகாகவி பாரதியின் பாடல் வரிகள்.\nதேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி\n( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....\nகல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள்\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....\nஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...\nபுண்ணியவான் சொன்னது...புகை பிடிக்கும் பழக்கம் நல்லது.\nதினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...\nஇதை விடவா உங்கள் கணவர் உங்களை நேசித்து விட போகிற��ர்....அவ்வ்வ்\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்\nஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nநம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்\nஒரு நாள் சென்னை தூங்கிப்போன பின்னிரவில் பாரதிராஜா என்னிடம் ஒப்புச்சொல்லி புலம்பினார்.\nஅ அ அ அ அ\nஅடிப்படை நோக்கம் - மன இயல் (18+)\nபிளாக், கணினி, மற்றும் மென்பொருள் பற்றி பதிவிடுகிற...\nமாய உலகின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....\nபிடிக்காத ஃபாலோயரை நீக்குவது எப்படி\nகூகுள் Follower Widget பிளாக்கரில் இணைக்க...\nபார்வையாளர்கள் எந்த லொக்கேசனில் இருந்து வருகிறார்க...\nபிடிக்காதவரின் பிளாக்கிலிருந்து விலகுவது எப்படி\nமீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குற...\nஇப்ப நீ ஏன் சிரிச்ச\nஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்தி...\nவீர பெண்மணிகள் - விஜய தசமியில் நினைவு கூறுவோம்\nலைட்டா பட்டிப் பார்த்து டிங்கரிங்க் பண்ண வாங்கோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/sivakarthikeyan-signed-his-next-two-projects/", "date_download": "2018-04-20T20:29:26Z", "digest": "sha1:SDDFU52KU3PCJTT3SHWTPHEFG7JT2ZMV", "length": 8366, "nlines": 97, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "சீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…!", "raw_content": "\nHome » செய்திகள் »\nசீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…\nசீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…\nஒரு படத்தை முடித்துவிட்ட பின்பே தனது அடுத்த படத்தை ஒப்புக் கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.\nஆனால் தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிவருவது இவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.\nதற்போது சிவா, நடித்து வரும் ரெமோ படத்தை இவரது நண்பர் ராஜா 24 ஏஎம் ஸ்டூடியோ சார்பாக தயாரித்து வருகிறார்.\nஇதனைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் இவரது நண்பரே தயாரிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் இவை தவிர்த்து, மேலும் இரண்டு புதிய படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்க���் வந்துள்ளன.\nஒன்றை ரஜினி முருகன் புகழ் பொன்ராம் இயக்கவுள்ளாராம். இவர்களின் கூட்டணி வெற்றிக்கூட்டணி என இரண்டு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதால், இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.\nஇதனையடுத்து, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் சிவா.\nஇன்று நேற்று நாளை, ரஜினி முருகன், ரெமோ\nசிவகார்த்திகேயன், பொன்ராம், ரவிக்குமார், ராஜா\nசிவகார்த்திகேயன் நண்பர் ராஜா, சிவகார்த்திகேயன் படங்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்கள், சிவகார்த்திகேயன்-நயன்தாராவுடன் இணையும் மலையாள நடிகர்., பொன்ராம், மோகன்ராஜா, ரெமோ\nஅஜித்துடன் நடிக்க மறுத்த விஜய்சேதுபதி… ஏன்..\nகார்த்தி ரசிகர்களுக்கு டபுள் பர்த்டே கிப்ட்.. அட்லியுடன் இணைகிறார்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.\nவிஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..\nகமல் வழியில் சிவகார்த்திகேயனின் சூப்பர் முயற்சி..\n‘ரெமோ’ படமும் சிவகார்த்திகேயனின் பயமும்…\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\n‘இப்போ மிஸ் ஆனாலும் சீக்கிரம் அண்ணனுடன் நடிப்பேன்.’ – சிவகார்த்திகேயன்..\nதனுஷுடன் ஜுன் 6, சிவகார்த்திகேயனுடன் ஜுன் 9… காத்திருக்கும் கீர்த்தி..\nநயன்தாரா தயாரிப்பில் ஹீரோவாக சிவகார்த்திகேயன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/science/58-tech2/8251-100", "date_download": "2018-04-20T20:18:09Z", "digest": "sha1:NBCID6N33QCUI6QWAEJG7BYEAQLPEIXQ", "length": 14668, "nlines": 278, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஹலோ செவ்வாய��க்கிரகமா? 100 வருஷத்துல நான் அங்கே வந்துடுவேன்..!", "raw_content": "\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\nபிஎஸ்எம் கட்சிக்கு ஒரு தொகுதிதான் தருவோம்\nபொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு பந்தயச் சூதாட்டம் தொடங்கி விட்டது\nசீனாவிலிருந்து வந்த சார்டினில் புழுக்கள்\nபொதுத் தேர்தல்: சிலாங்கூர் சுல்தான் நடுநிலை\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\n\"கணவருக்கு பெண்களை சப்ளை செய்த நடிகை ஜீவிதா\nபாலியல் பேரம்: பேராசிரியை உயிருக்கு ஆபத்து - பெரிய புள்ளிகள் தொடர்பு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\n 100 வருஷத்துல நான் அங்கே வந்துடுவேன்..\nPrevious Article இணையத்தில் மிரட்டி பணம் கறக்கும் 'வான்னக்ரை' சம்பாத்தித்தது எவ்வளவு தெரியுமா\nNext Article இந்தியாவில் கைப்பேசி ஆதிக்கம்; 2020-க்குள் 310 மில்லியன் புதிய பயனர்கள்\nதோக்கியோ, மார்ச் 15- இன்னும் 100 ஆண்டுகளில் நாம் செவ்வாய்கிரகத்தில் வாழமுடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம் பேரப்பிள்ளை��்களுக்கான இடத்தை இப்போதே பதிவு செய்யவேண்டிய நிலை வந்துவிடும் போல..\nஜப்பானின் விண்வெளி வீராங்கனை நவோகா யமாஷாகி தான் இதைக் கூறியுள்ளார். தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் அசுர வேகத்தினைப் பார்க்கும்போது செவ்வாயில் குடியேறுவது விரைவில் சாத்தியமாகும் என அவர் கூறினார்.\nஓர் ஆங்கில செய்திக்கு அவர் அளித்த பேட்டியில், \"தற்போது விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை நிலவுகிறது.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் ஒருவரால் வாழ முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. சிறுநீரை சுத்திகரித்து நீராகவும் கரிமிலவாயுவை சுத்திகரித்து பிராணவாயுவாகவும் மாற்றும் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவற்றுக்கான செலவுகள் அதிகம் என்றாலும் அதனைக் குறைப்பதற்கான வழிகளும் ஆராயப்பட்டு வருகின்றன\" என அவர் கூறினார்.\nஇதன்வழி, சும்மா ஊர் சுற்றிப் பார்க்க செல்வது போல செவ்வாயிக்கு செல்லும் காலம் நெருங்கி வருவதாக அவர் கூறினார்.\nPrevious Article இணையத்தில் மிரட்டி பணம் கறக்கும் 'வான்னக்ரை' சம்பாத்தித்தது எவ்வளவு தெரியுமா\nNext Article இந்தியாவில் கைப்பேசி ஆதிக்கம்; 2020-க்குள் 310 மில்லியன் புதிய பயனர்கள்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasrinews.com/popular/yesterday", "date_download": "2018-04-20T20:18:07Z", "digest": "sha1:LLOENZLFVHFQUQ6E7644PXJDXYSFINHJ", "length": 17226, "nlines": 255, "source_domain": "www.lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுடி கொட்டாம அடர்த்தியா வளரணுமா இந்த நேரத்துல இதை பண்ணுங்க\nஅரிய பொக்கிஷங்களுடன் பசிபிக் பெருங்கடலில் தீவு கண்டுபிடிப்பு: அதன் மதிப்பு என்ன தெரியுமா\nசொந்த மகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை: கதறும் தாயார்\nஐதராபாத்தை புரட்டிப் போட்ட கெயில் புயல்: பஞ்சாப் அணி அபார வெற்றி\nரஷ்யா அதிரடி எச்சரிக்கை: பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ரஷ்யர்கள் உடனடியாக நாடு திரும்ப அழைப்பு\nமேகன் மெர்க்கல் ஒரு ஏமாற்றுக்காரி: சகோதரர் பகீர் குற்றச்சாட்டு\nதலைசுற்ற வைக்கும் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல்\nஎனக்கு பிறகு புதிய தலைவராக இளவரசர் சார்லஸ் இருப்பார் : ராணி எலிசபெத்\nஎன்னையும் என் குடும்பத்தையும் விட்டு விடுங்க மோடியிடம் கெஞ்சிய பிரபல தமிழ் நடிகர்\nகணவனுக்காக வருடம் முழுவதும் காத்திருக்கும் காதல் நாரையின் கதை\nரஷ்ய உளவாளி மீது நாங்கள் ரசாயன தாக்குதல் நடத்தவில்லை: ஆதாரங்களுடன் மறுக்கும் ரஷ்யா\nபிரித்தானியாவில் தலையில் காரை ஏற்றிய கொடூர நபர்: உயிருக்கு போராடும் பரிதாபம்\nசொகுசு கப்பலில் அமெரிக்கா- வடகொரியா தலைவர்களின் சந்திப்பு: எதிர்பார்ப்பில் உலக நாடுகள்\nபுறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்: அபராதம் விதித்த நீதிபதி\nபிரித்தானியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை\nசுவிட்சர்லாந்தில் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nதாய்ப்பால் ஊட்டும் போது திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்ட வீடியோ: ஒரு தாயின் வேதனை\niPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல்\nசிங்கம் சூர்யாவை மிஞ்சிய நிஜ சூர்யா திருடனை மடக்கி பிடித்த ஹீரோவின் வருத்தம்\nசிரியாவில் இரசாயன தாக்குதல் என்பது பொய்\nபாலியல் தொல்லை அளித்த தந்தை- தற்கொலை செய்த பெண்ணின் உருக்கமான கடிதம்\nஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றி காட்டிய மகள் ஜான்வி கபூர்\n அதிர்ஷ்ட காற்று இனி உங்க பக்கம் தான்\n அமெரிக்காவில் நடத்தினாலும் பசங்க வருவாங்க என உருகிய CSK வீரர்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த வகையான ராசிக்கல் அணியலாம்\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்த��� பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை\nஜேர்மனியில் அதிகரித்துவரும் யூத வெறுப்பு: ஆதார வீடியோ\nஅமெரிக்காவின் அடுத்த அடி ரஷ்யாவுக்கு தான்: டிரம்ப் எச்சரிக்கை\nதிரும்பிய பக்கம் எல்லாம் மஞ்சள்: ரயில் நிலையத்தையே அதிர வைத்த சென்னை ரசிகர்கள்\n288 பயணிகளுடன் நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து: அவசர அவசரமாக தரையிறக்கம்\nஇதுக்கா இவங்கள 24 கோடிக்கு ஏலம் எடுத்தீங்க\nகர்ப்பிணி காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த காதலன்: பரபரப்பு வாக்குமூலம்\nஓரு வாழைப்பழத்தின் விலை ரூ.86 ஆயிரம்: அதிர்ச்சியடைந்த பெண்\n30 கிலோ உடல் எடையை குறைத்து சாம்பியன் ஆன நபர்\nகமல்ஹாசன் கண்டுகொள்ளவேயில்லை: நடிகை காயத்ரி ரகுராம் ஆதங்கம்\nதாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை 22 முறை குத்திக் கொன்ற மகன்\nஉடம்பு எப்பவும் சோர்வா இருக்கா இதை மட்டும் செய்யுங்க போதும்\nநிர்மலா தேவி மாணவிகளை மூளைச்சலவை செய்தது இப்படித்தான்: வெளியான தகவல்கள்\nசுவிட்சர்லாந்தில் கோர விபத்து: இலங்கை சுற்றுலா பயணிகள் காயம்\nநிர்மலா தேவி வாக்குமூலத்தால் மிரண்டு போன பொலிஸ்\nஉனக்கு தவறான உறவில் பிறந்தவரா\n10 ஆண்டுகளாக நிர்மலா தேவி செய்த செயல்: வெளியான அதிர்ச்சி தகவல்\nபாசமான பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா: அதிர்ச்சி சம்பவம்\nநிர்மலா தேவி விவகாரத்தில் அடுத்த சர்ச்சை\nஅந்தரத்தில் பறந்து ஸ்டெம்பிங் செய்த தினேஷ் கார்த்திக்: வைரலாகும் வீடியோ\nதெருவில் அமர்ந்து நிலக்கடலை விற்றேன்: உருகிய சிஎஸ்கே வீரர்\nமூன்றாம் உலக போர் தொடங்கினால் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி\nவடகொரியாவில் அவசர கூட்டம்: நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு\nசிரியா மீதான கூட்டுப்படை தாக்குதலில் ஜேர்மனி இணையாததன் காரணம் இதுதான்: வெளியான தகவல்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nபிரபல நடிகருக்கு இளம் பெண்களை சப்ளை செய்த ஆதாரம்- வெடித்த பிரச்சனை\nபணம் கேட்ட பாதிரியாரை கதற கதற பலாத்காரம் செய்த 3 பெண்கள்\nஜூலியை மிஞ்சி படு பயங்கர கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி\nஅம்பலமாகிய எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமியின் உண்மை முகம்\n அதிர்ஷ���டம் வீடு தேடி வரும்.. இந்த நான்கு ராசியில் உங்கள் ராசி எது\nபுற்றுநோய் வருவதற்கான காரணங்களும்...அறிகுறிகளும்: கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nமீண்டும் வைரலாகும் பிரியா வாரியர்...இளைஞர்களை சுண்டி இழுக்கும் புதிய வீடியோ\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nகர்ப்பமான மாணவி... காரணமான மாணவன் தலைமறைவு\nகேன்சரை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்\nதிருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t26411-topic", "date_download": "2018-04-20T20:20:38Z", "digest": "sha1:CVBD4V2DTFY7MV4RGCJ3ROMOG36QENQ2", "length": 22332, "nlines": 237, "source_domain": "www.tamilthottam.in", "title": "உடையுமா !!!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் க��ளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nதண்ணீரை காக்க கட்டிய அணை-இன்று\nஅதை உடைத்தால் வரும் வினை ...\nகாடு கழனிகளை விற்று கட்டினான் பென்னி - இன்று\nகேரள அரையர்கள் நமக்கு காட்டுகிறான் தண்ணி..\nஆடி அசைந்தாடி வரும் கேரள யானை பிந்தி-அதன் முன் பாயும் வேங்கைகளாய் அணையை காப்போம் முந்தி....\nஅணையை உடைக்க நீட்டினாய் கரம் - தொடர்ந்தால்\nதமிழன் கொய்வான் உன்னுடைய சிரம்....\nஅணை உடைந்தால் பாரதம் உடைவது உறுதி - அதற்கு\nசிந்துவோமே கடைசி துளி வரை தமிழனின் குருதி...\nஅணை பெயர் சொல்லி விரிக்காதே அரசியல் கடை - அதில்\nதகர்ந்து போகும் நீ ஏற்படுத்தும் மத்திய தடை...\nஎங்கும் பறந்து விரிந்தது தமிழ் இனம் - பிரிவுகளும்\nமுறிவுகளும் கடந்து பரவி வீசுமே எம் இன மணம்...\nஇனி கையை ஏந்த மாட்டோம் தண்ணீருக்காக யாசகம்-நீ\nபுரிந்து கொள் இதுவே எம்மினம் கூறும் கடைசி வாசகம்...\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பாராட்டுகிறேன்\nடீஆர் பாணியில் ஒரு கவிதை... நன்று தன்னிகரில்லா தமிழன்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nLocation : நண்பர்கள் இதயம் .\nசொந்த கவிதைகள் பகுதிக்கு நடத்துனர் மாற்றவும்\nபடைப்புகளை படைக்கும் போது படைப்பாளர்கள் தகுந்த இடத்தில் படையுங்க நமது தோட்டம் நறுமணம் வீசும்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/06/22/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2018-04-20T20:43:49Z", "digest": "sha1:UO7LLYHJDWX4KV4TAHFFJ6H7ROP6WR5E", "length": 10123, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "வடக்கில் சில அரசியல் கோமாளிகள் மக்களை குழப்புகின்றனர் : சம்பந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News வடக்கில் சில அரசியல் கோமாளிகள் மக்களை குழப்புகின்றனர் : சம்பந்தன்\nவடக்கில் சில அரசியல் கோமாளிகள் மக்களை குழப்புகின்றனர் : சம்பந்தன்\nதமிழ் மக்களுக்கு சுயாட்சியைப் பெற்றுக்கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை வட, கிழக்கில் மக்களால் தோல்வியடையச் செய்யப்பட்ட நிராகரிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் முயற்சிக்கின்றனர் என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் குற்றம் சாட்டினார்.\nபாராளுமன்றத்தில் காணமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்) திருத்தச்சட்ட மூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார்.\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளில் காணப்படும் கால தாமதங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுப்பதில்லையென்ற நிலைப்பாடு எமது சமூகத்தின் ஒரு பகுதியில் காணப்படுகிறது.\nமக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்பினர் இதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தனர். இனி நடக்கப் போகும் தேர்தலிலும் அவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்போக்கான கட்சியாகும். அதனைக் கூறுவதில் நான் பெருமையடைகிறேன். சகல மக்களும் ஒன்றாக சம அந்தஸ்துடனும் நீதியான சூழலிலும் வாழ வேண்டும் எனவே நாம் விரும்புகின்றோம். எனினும் மக்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என எமது பிரதேசங்களில் உள்ள சில அரசியல் கோமாளிகள் விரும்புகின்றனர்.\nசமாதானமான நாட்டில் தமிழ் மக்களின் பகுதிகளில் சுயாட்சிக்கான நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும். எனினும நாட்டில் குழப்பம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.\nஅரசியல் நிலைப்புத் தன்மைக்காக அவர்கள் குழப்பம் ஏற்பட வேண்டுமென விரும்புகின்றார்கள். இதற்கு இடமளிக்கும் வகையில் அரசாங்கம் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் மேலும் கா���தாமதங்களைச் செய்யக் கூடாது என்றார்.\nPrevious Postகேப்பாப்புலவில் உள்ள 70.5 ஏக்கர் காணி தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்படும் Next Postகாணாமல் போனோர் செயலகத்தின் கிளை வடக்கிலும் அமைக்க வேண்டும்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2016/10/12/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-04-20T20:28:01Z", "digest": "sha1:XIOUFHQ2NJ33PDKYTSDBBMFUEEEQQKR5", "length": 14890, "nlines": 360, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஷோபா சக்தியின் சிறுகதையும் ஒரு ஃப்ளாஷ்பாக்கும் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஷோபா சக்தியின் சிறுகதையும் ஒரு ஃப்ளாஷ்பாக்கும்\nby RV மேல்\tஒக்ரோபர் 12, 2016\nஷோபா சக்தி ஒரு புதிய சிறுகதையை எழுதி இருக்கிறார். சிறுகதை எனக்கு சுகப்படவில்லை. ஆனால் அதில் ஒரு வரி வருகிறது – ‘ஒரு ஈக்கு தன் பெயர் மறந்துவிட்டதாம்’ என்று. அந்த வரியைப் படித்ததும் அப்படியே மன்னார்குடியில் முதல் வகுப்பில் சேர்ந்து ஒரே மாதம் படித்த பள்ளிக்கு ஃப்ளாஷ்பாக்\nமுன்பும் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன், அதையே இங்கே திருப்பி பதித்துவிடுகிறேன்…\nநான்கரை வயதில் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தபோது முதல் முதலாகக் கற்றுக் கொண்ட பாட்டு இதுதான்.\nஒரு ஈயாம். அதற்கு அதன் பேர் என்னவென்று மறந்துவிட்டதாம். அது ஒரு கன்றுக்குட்டியிடம் போய் தன் பேர் என்ன என்று கேட்டதாம்.\nகொழுகொழு கன்றே என் பேரென்ன\nகன்றுக்குட்டி எனக்குத் தெரியாது, என் அம்மாவிடம் கேள் என்றதாம். உடனே ஈ அந்தப் பசுவிடம் சென்று கேட்டதாம்.\nகொழுகொழு கன்றே கன்றின் தாயே என் பேரென்ன\nஅந்தப் பசு எனக்குத் தெரியாது, என்னை மேய்க்கும் இடையனிடம் கேள் என்றதாம். உடனே அந்த இடையனிடம் கேட்டதாம்.\nகொழுகொழு கன்றே கன்றின் தாயே மாடு மேய்க்கும் இடையா என் பேரென்ன\nஅந்தக் குதிரை ஈஈஈஈஈஈஈ என்று கனைத்தாம். உடனே அந்த ஈக்கும் அதுதான் தன் பேர் என்று ஞாபகம் வந்துவிட்டதாம், சுபம்\nஇந்த மாதிரிப் பாட்டுகளெல்லாம் இப்போதும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா இல்லை பாபா ப்ளாக் ஷீப்தானா இதை எல்லாம் மறந்து கொண்டிருக்கிறோம் என்றால் சோகம்தான். சோகத்தைக் குறைத்துக் கொள்ள நல்ல வழி இப்படிப்பட்டவற்றைத் தொகுப்பது. அதனால் நினைவிருப்பதை பின்னூட்டமாக எழுதுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பாப் டிலனுக்கு நோபல் பரிசு\nபள்ளிப் பாடங்களில் தமிழ் »\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறி���ர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வரிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2017/07/07193134/mk-stalin-blamed-assembly-speaker.vid", "date_download": "2018-04-20T20:36:39Z", "digest": "sha1:BLNIHPHGTI7UFBVBHYR4HIZ7IYJ6LXIZ", "length": 4989, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "New cinema videos | Celebrity interview videos | VIP interview videos", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை iFLICKS\nமெர்சல் படத்தில் விஜய்யின் மூன்றாவது கேரக்டர்\nபேச்சுரிமையை தடுக்கும் சபாநாயகர்... ஸ்டாலின் ஆதங்கம்\nஇன்றைய முக்கிய செய்திகள் 07-07-17\nபேச்சுரிமையை தடுக்கும் சபாநாயகர்... ஸ்டாலின் ஆதங்கம்\n7 மொழி படங்களை பின்னுக்கு தள்ளிய மெர்சல்\nபுதிய சாதனை படைத்த மெர்சல்\nஒரே நாளில் மெர்சல் படக் குழுவினருக்கு இரட்டை விருந்து\nதமிழகத்தில் புதிய சாதனை படைத்த `மெர்சல்'\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mnsarma91.blogspot.com/2013/", "date_download": "2018-04-20T20:46:54Z", "digest": "sha1:J2D3SXVD6CJUDHLUVDY2MMNP5A3YJIH3", "length": 3505, "nlines": 66, "source_domain": "mnsarma91.blogspot.com", "title": "புதினம்: 2013", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பத் தகவல்கள் விரைவாக தமிழில்............\nஇலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு\nSamsung நிறுவனத்தின் புதிய வெளியீடு Samsung Galaxy Note\nமறந்த WiFi Network இன் கடவுச் சொல்லை மீட்பதற்கு\nஇணைய இணைப்பு வேகத்தை அதிகப்படுத்துவதற்கு\n2011ம் ஆண்டில் தொழில்நுட்ப சாதனைகள்.\nபெரிதும் அறியப்படாத பயனுள்ள GOOGLE இன் 10 சேவைகள் ...\nஅறிமுகமாகும் Sony இன் Xperia Z Tablet\nபெரிதும் அறியப்படாத பயனுள்ள GOOGLE இன் 10 சேவைகள் \nஇணைய இராட்சியத்தின் முடிசூட மன்னனாக வ���ளங்கும் Google ஆனது தன வாடிக்கையாளர்களை கவர பல வகையான இலவச சேவைகளை வழங்கி வருகிறது அதில் பல பயனுள்ள சேவைகள் வாடிக்கையாளர்களால் பெரிதும் அறியப்படாது உள்ளது. அவ்வாறான 10 சேவைகளை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.\nஅறிமுகமாகும் Sony இன் Xperia Z Tablet\nமொபைல் (Mobile) சந்தையில் தனது புதுப்புது வடிவமைப்பு தொழில்நுட்பங்களை வழங்கி படிப்படியாக முன்னேறி வரும் சொனி (Sony) நிறுவனமானது அன்ட்ரொயிட் டப்லட் (Android Tablet) தயாரிப்பிலும் கால்பதித்துள்ளது. இதன்முதல் தயாரிப்பான Sony Xperia S Tablet இனைத் தொடர்ந்து Sony Xperia Z Tablet இனை தன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/canada/03/169115?ref=category-feed", "date_download": "2018-04-20T20:22:44Z", "digest": "sha1:E2NORDMASI3QDUF76DUZQRSSDHKEXRY5", "length": 7418, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உயிரிழந்த கணவன்: மனைவியும் மரணித்த துயர சம்பவம் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிரிழந்த கணவன்: மனைவியும் மரணித்த துயர சம்பவம்\nகனடாவில் கணவனின் இழப்பை தாங்க முடியாத மனைவியும் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.\nகனடாவின் Huron County நகரில் 90 வயதான Grant Triebner- 83 வயதான Ada Triebner-வும் வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவதினத்தன்று பண்ணைவீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த போது கடும் குளிரின் காரணமாகவும், திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகவும் Grant Triebner இறந்து கிடந்துள்ளார்.\nவெகுநேரம் ஆகியும் கணவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த Ada Triebner தேடிச் சென்ற போது, கணவரின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அவரும் மரணித்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட Huron County பொலிசார், குளிரின் தாக்கத்தினாலேயே இறந்துள்ளார்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.\nஇதுகுறித்து அண்டை வீட்டில் வசிக்கும் Rowe கூறுகையில், 90 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர், தினமும் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார், தம்பதியினர் ஒருவர் மேல் ஒருவர் அளவுகடந்த பாசத்தை கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.\nஇவர்களுக்கு இரு மகள்களும், ஏர���ளமான பேரப்பிள்ளைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsiripu.blogspot.com/2011/05/blog-post_9242.html", "date_download": "2018-04-20T19:56:48Z", "digest": "sha1:SP5TMA33G7GFRQ47FQ4YSJP3B3FUFGID", "length": 3932, "nlines": 50, "source_domain": "tamilsiripu.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை பதிவுகள்: குதிரையோட செக்ஸ்?", "raw_content": "\nமனோவும் அவனுடைய இரண்டு நண்பர்களும் ஆபிஸ் கேண்டீனில் சாப்பிட்டு கொண்டே பேசி கொண்டிருந்தார்கள். அப்போது பேச்சு அவர்கள் பொண்டாட்டிங்க பக்க திரும்புச்சி.\nநண்பன் - 1:- என் பொண்டாட்டி என் வீட்டுக்கு வர்ற எலக்ட்ரிஷ்யன்கிட்ட செக்ஸ் பண்ணுறான்னு நினைக்கிறேண்டா.. ஏன் அப்படி சொல்லுறேன்னா நாங்க படுத்துட்டு இருக்கிற கட்டிலுக்கு கீழ டெஸ்டர் கிடந்துச்சிடா, அதை வச்சி தான் சொல்லுறேன்..\nநண்பன் - 2 :- என் பொண்டாட்டி என் வீட்டுக்கு வர்ற ப்ளம்பர்கிட்ட செக்ஸ் பண்ணுறான்னு நினைக்கிறேண்டா.. ஏன் அப்படி சொல்லுறேன்னா நாங்க படுத்துட்டு இருக்கிற கட்டிலுக்கு கீழ ஸ்பானர் கிடந்துச்சிடா, அதை வச்சி தான் சொல்லுறேன்..\nமனோ:- என் பொண்டாட்டி குதிரையோட செக்ஸ் பண்ணுறாள்ன்னு நினைக்கிறேண்டா..\nநண்பர்கள்:- அடப்பாவி.. எப்படி மச்சான் உனக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துச்சி..\nமனோ:- நாங்க படுத்துட்டு இருக்கிற கட்டிலுக்கு கீழ ஜாக்கி இருந்துச்சிடா, அதை வச்சி தான் சொல்லுறேன்..\nகம்பெனி பேர் போல குழந்தை\nமீன் பிடி கேஸ்சும், ரேப் கேஸ்சும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T118/tm/thanimaik_kirangkal", "date_download": "2018-04-20T20:33:30Z", "digest": "sha1:BBGEXOZR7EYTFJTOTMUAJP3L7DGGC2SI", "length": 8522, "nlines": 104, "source_domain": "thiruarutpa.org", "title": "தனிமைக் கிரங்கல் / taṉimaik kiraṅkal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nஇரண்டாம் திருமுறை / Second Thirumurai\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த\nஅயன்முன் ஆகிய ஐவரை அளித்து\nநீக்கம் இன்றிஎவ் விடத்தினும் நிறைந்த\nநித்த நீஎனும் நிச்சயம் அதனைத்\nதாக்க எண்ணியே தாமதப் பாவி\nதலைப்பட் டான்அவன் தனைஅகற் றுதற்கே\nஊக்கம் உற்றநின் திருவருள் வேண்டும்\nஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.\n2. கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல்\nகாட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப்\nபணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும்\nபரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண்\nகுணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக்\nகொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம்\nஉணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன்\nஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.\n3. இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி\nஇருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின்\nசுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும்\nதுயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக்\nகுமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும்\nகூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே\nஉமைக்கு நல்வரம் உதவிய தேவே\nஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.\n4. சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்\nசிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய்\nநின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்\nநெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே\nஎன்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்\nஎந்தை யேஎனை எழுமையும் காத்த\nஉன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்\nஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.\n5. கோடி நாவினும் கூறிட அடங்காக்\nகொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை\nநாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர்\nநாளும் எண்ணிலேன் நன்கடை வேனே\nவாடி னேன்பிழை மனங்கொளல் அழியா\nவாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும்\nஊடி னாலும்மெய் அடியரை இகவா\nஒற்றி மேவிய உத்தமப் பொருளே.\n6. அன்ப தென்பதைக் கனவினும் காணேன்\nஆடு கின்றனன் அன்பரைப் போல\nவன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்\nவஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்\nதுன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்\nதொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே\nஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்\nஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.\n7. முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்\nமுடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில்\nஎன்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி\nஇந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால்\nபின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்\nபேச என்னுளம் கூசுகின் றதுகாண்\nஉன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்\nஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.\n8. கண்ணி லான்சுடர் காணிய விழைந்த\nகருத்தை ஒத்தஎன் கருத்தினை மு��ிப்பத்\nதெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்\nசித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன்\nபண்ணி லாவிய பாடலந் தொடைநின்\nபாத பங்கயம் பதிவுறப் புனைவோர்\nஉண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே\nஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.\n9. உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம்\nஉண்மை அன்றென உணர்த்தியும் எனது\nபெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப்\nபித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண்\nவண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ\nவருந்து கின்றனன் வாழ்வடை வேனோ\nஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே\nஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.\n10. நையு மாறெனைக் காமமா திகள்தாம்\nநணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான்\nசெய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்\nதிகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே\nவையு மாறிலா வண்கையர் உளத்தின்\nமன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே\nஉய்யு மாறருள் அம்பலத் தமுதே\nஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.\nதனிமைக் கிரங்கல் // தனிமைக் கிரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2017/jun/20/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2723785.html", "date_download": "2018-04-20T20:36:53Z", "digest": "sha1:ZCGJFWCZTSXHTR2ERQVJ27BNTLD5SODQ", "length": 6996, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கப்பல் விபத்து: பலியான மாலுமிகளின் அடையாளம் தெரிந்தது- Dinamani", "raw_content": "\nகப்பல் விபத்து: பலியான மாலுமிகளின் அடையாளம் தெரிந்தது\nஜப்பான் கடற்பகுதியில் சரக்கு கப்பலுடன் அமெரிக்கப் போர்க் கப்பல் மோதிய விபத்தில் இறந்த 7 அமெரிக்க மாலுமிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்த மாலுமிகளின் பெயர்களை அமெரிக்கக் கடற்படை முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஉயிரிழந்த 7 பேரும் 19 வயது முதல் 37 வயதுக்குள்பட்டவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவின் 'ஃபிட்ஸ்ஜெரால்ட்' போர்க்கப்பல் ஜப்பான் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பிலிப்பின்ஸ் நாட்டு சரக்கு கப்பலுடன் கடந்த சனிக்கிழமை எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில், அமெரிக்க போர்க் கப்பலின் வலதுபுறம் பலத்த சேதமடைந்தது. மேலும், இந்த விபத்தின்போது அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 7 மாலுமிகள் காணாமல் போயினர். அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த ஏழு மாலுமிகளின் உடலும் சேதமடைந்த கப்பலுக்குள் இருந்தே மீட்கப்பட்டன. அடையாளம் காணும் பணிக்காக அந்த உடல்கள் யோகோசுகா கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2016/02/Nonviolence.html", "date_download": "2018-04-20T20:14:03Z", "digest": "sha1:UVX65RAPZYJ63YQNBYBUU6MHWFMGC65J", "length": 93190, "nlines": 772, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : அஹிம்சையின் அளவுகோல்???!!!", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசெவ்வாய், 16 பிப்ரவரி, 2016\nஅஹிம்சாவாதி காந்தி பிறந்த மண் என்று போற்றப்படுகின்ற நம் நாட்டில் அஹிம்சை பின்பற்றப்படுகின்றதா அஹிம்சையின் அளவு கோல் என்ன அஹிம்சையின் அளவு கோல் என்ன இந்தக் கேள்விகளுக்கானக் காரணங்கள், நம் நாட்டில் நடந்த, நடக்கின்ற பல நிகழ்வுகளும், எனக்கு நேர்ந்தச் சில நிகழ்வுகளும்.\nஇன்று காலையில் இரு சக்கர வாகனத்தில் மகனை அவனது கிளினிக்கில் விட்டு வருவதற்கு, டைடைல் பார்க் சிக்னலில், பழைய மகாபலிபுரச் சாலையில் வலது பக்கம் திரும்ப வேண்டி நின்று கொண்டிருந்தேன். பச்சையும் வந்தது. திரும்பும் போது பழைய மகாபலிபுரச் சாலையிலிருந்து ஒரு சைலோ வண்டி – கால் டாக்சி - வேகமாக வந்து அவனது வலதுபுறம் திருவான்மியூர் சாலையில் திரும்ப சொடக்கு போடும் நொடிதான், நான் சமாளித்துத் தப்பினேன்.\nவண்டியை ஓட்டியவன் வண்டியை நிறுத்தி என்னைத் திட்டினான். என் மீது தவறு இல்லாததால் கோபம் வந்தது. நான் வண்டியை ஓரமாக நிறுத்தினேன் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள. அவனுடன் நான் சண்டை போடத்தான் வண்டியை ஓரம் கட்டியிருக்கின்றேன் என்று நினைத்து அவனும் வண்டியை ஓதுக்கிவிட்டு மீண்டும் என்னிடம் வந்து, “வண்டி ஓட்டத் தெரியாம ஏம்மா நீயெல்லாம் ரோட்டுல வர” என்று சண்டைக்கு வந்தான். என் கோபம் மீண்டும் தலைக்கேறியது. “யாருங்க மோத வந்தது ரோட் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாம” என்று சண்டைக்கு வந்தான். என் கோபம் மீண்டும் தலைக்கேறியது. “யாருங்க மோத வந்தது ரோட் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாம நானா, நீங்களா” என்று நான் சத்தம் போட ஆரம்பித்தேன்.\nவிபத்து நடந்திருந்தால் எதிர்காலக் கனவுகளுடன் இருக்கும் ஒரு கால்நடை மருத்துவனும், நானும் எங்கேனும் ஓரு மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருப்போம். இல்லை எல்லோரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்திருப்பார்கள். இதோ இப்போது இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருந்திருப்பேனா\nமகனுக்கு கிளினிக்கிலிருந்து அழைப்பு. சாலை விபத்தில், ஒரு நாலுகால் செல்லம் அடிபட்டு வந்திருந்தது என்று. அந்த நாலுகால் பாவம். வண்டி ஓட்டுநரின் கத்தலைப் புறம்தள்ளி, வண்டியை எடுத்தான் மகன்.\nசிக்னலில் நிற்கும் போது, வேகமாக வந்து வண்டியை பின்புறம் இடித்து நம்மைத் தடுமாற வைத்தலும் நடக்கிறது. சரி இரு சக்கர வாகனத்தை விடுங்கள். நாலு சக்கர வாகனத்தில் சென்ற போது சிக்னலில் பச்சை விழுந்ததும், முன்னால் ஏகப்பட்ட வண்டிகள் மெதுவாக நகர, நான் வண்டியை மெதுவாக நகர்த்திய போது, பின்னால் ஒரு சுமோ வண்டி - இதுவும் கால் டாக்சிதான் - வேகமாக வந்து, இடது புறமாக முந்திச் செல்ல விழைந்தபோது என் வண்டியின் பின்புறம் இடிக்க, என் வண்டி அதிர்ந்தது, என் கால் க்ளச்சிலிருந்து விடுபட்டுவிட்டதால்.\nநான் எப்போதுமே என் முன்னால் நிற்கும் வண்டியிலிருந்து இடைவெளி விட்டு நகர்வதால் நல்ல காலம் முன்னால் செல்லும் வண்டியின் மீது இடிக்கவில்லை. உடன் சமாளித்துவிட்டேன். அந்த வண்டிக்காரன் என்னைத் தாண்டி வண்டியின் இடது புறப்பக்கவாட்டுக் கண்ணாடியையும் தட்டி உடைத்துவிட்டுச் சென்றதும் மட்டுமின்றி என்னை முறைத்துவிட்டுத் திட்டினான். “சிக்னல் விழுந்து வ���்டிய எடுக்காம...நீயெல்லாம் காரோட்ட வந்துட்ட” என்று சொல்லிவிட்டு நகர, வன்முறை என்று சொல்லிவிட்டு நகர, வன்முறை எனக்கு வந்தக் கோபத்தில் அவனை அடிக்க வேண்டும் போல் இருந்தது.\nஇப்படி இடிப்பவர்கள் “மன்னிப்பு” என்ற வார்த்தை தமிழில் இருப்பதைக் கூட மறந்து விட்டார்கள் போலும். ஒருவேளை காப்டனின் வசனம், “தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு” என்பது அவர்கள் மனதில் பதிந்திருக்கும் போல\nஎன்னைப் பொருத்தவரை, இது போன்று சாலை விதிகளை மீறுவதும் – (VIOLATING THE RULES – VIOLENCE) வன்முறையே. பலரும் மீறுகின்றனர். பலருக்கும் விபத்து தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், நம்மீது தவறே இல்லாத போது, நம்மையும் மீறிக் கோபப்பட வைக்கும் நிகழ்வுகள்.\nசரி, இருசக்கரமும் வேண்டாம், நான்குசக்கரமும் வேண்டாம், நம் சொந்தக்காலில் நடக்கலாம் என்று நடைபாதையில் நடந்தால், அங்கும் வாகனங்கள். அசிங்கமான வார்த்தைகளைக் கேட்கும் சூழல்.\nசிறிய வயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறைகள் அறியா பருவம் என்பதால் கடந்து சென்றுவிட்டன. பலவருடங்களுக்கு முன் சாலையோரம் நடந்து சென்ற போது, சைக்கிளில் கடந்து சென்ற ஒருவன் என்மீது தகாக இடத்தில் கைவைத்து.....நான் உடன் அவன் சைக்கிளைப் பிடித்து நிறுத்தி, அவன் கன்னத்தில் அறைந்தேன்.\nஅவன் என் வீட்டு வாசலில் குடித்துவிட்டு வந்து நின்று கொண்டுக் கத்தினான். நான் செய்தது வன்முறை என்று சொல்லப்பட்டது. “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது போல் அந்நிகழ்விலும் நான் செய்திருக்க வேண்டுமா\nஇப்படிப் பல பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், நிகழும் இது போன்றவையும் வன்முறைதானே ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் வேறு விதமாக வன்முறைகள் நிகழத்தான் செய்கின்றன. குழந்தைத் தொழிலாளிகள் என்ற பெயரில். சமூகம் மட்டுமின்றி, பெற்றோரும் கூட குழந்தை வளர்ப்பு என்ற பெயரில் வன்முறைகளைக் கையாளத்தான் செய்கின்றார்கள். ஆயுதம் எடுத்தலோ, அடித்தலோ மட்டுமே வன்முறையல்ல. வார்த்தைகளால் சுடுவதும் வன்முறைதான். Sorry cannot make a dead man alive.\nகுற்றம் இழைத்தவர்களைக் காக்க வேண்டி, குற்றம் செய்யாதவர்களைச் சிறையில் அடைத்துக் குற்றம் செய்தது போல் ஜோடித்து ஒத்துக் கொள்ள வைக்க, மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையே கையாளும் முறைகளும் வன்முறைதானே என்கௌண்டர் என்று சொல்லிச் சுடுவதும், சர்வசாதரணமாகப் பட்டப்பகலில் நடக்கும் கொலைகளும் கூட வன்முறைதான்.\nநேர்மையாக இருக்கும் பேராசிரியர், வகுப்பில் தவறு செய்த மாணவனைத் திருத்த முனைந்த போது, அந்த மாணவன் பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் அதிகாரம் விளையாடி, அந்தப் பேராசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இந்தப் பேராசிரியருக்கு அவர் நேர்மையாக இருப்பதால் நிகழ்ந்த விளைவுகள் ஒன்றல்ல இரண்டல்ல. குடும்பம் மிகவும் கஷ்டப்பட்ட நாட்களே அதிகம்.\nநாம் நம்மைக் காத்துக் கொள்ள சில கேடயங்களைக் கையாளும் நிலை ஏற்பட்டாலும், நேர்மையற்ற அதிகாரத்திற்கும், ஊழலுக்கும் துணை போகாமல் தவறுகளைத் தட்டிக் கேட்டாலும் நாம் வன்முறையாளர்கள் முறையான சட்டத்தைப் பின்பற்றினாலும் நீதி கிடைக்காத சமூகத்தின் மீது கோபம் கொண்டு தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தவோ, நீதியோ கேட்டால் அந்நியர் அல்லது வன்முறையாளர் என்று சொல்லப்பட்டு மெய்யாகவே அந்நியர்களாகிப் போவதும் நடக்கத்தான் செய்கின்றது. அதிகாரத்திற்கும், ஊழலுக்கும் துணை போனால் நாம் அஹிம்சைவாதிகள்\nமேலே சொன்னவை ஒரு புறம் இருக்கட்டும். இயற்கை நமக்கு நன்மைதானே செய்கின்றது அப்படியிருக்க நாம் இயற்கைக்கும் எதிராகத்தானே செயல்படுகின்றோம். நாம் நமது சுயநலத்திற்காக, அறிவியல் வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு, மனிதன் மட்டுமே இந்த உலகில் வாழும் உயிர் என்று எண்ணிக் கொண்டு, சாலையோர மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தல், பிற உயிரினங்களை வாழ விடாமல் செய்தல் என்பதும் கொலைக்குச் சமம்தானே அப்படியிருக்க நாம் இயற்கைக்கும் எதிராகத்தானே செயல்படுகின்றோம். நாம் நமது சுயநலத்திற்காக, அறிவியல் வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு, மனிதன் மட்டுமே இந்த உலகில் வாழும் உயிர் என்று எண்ணிக் கொண்டு, சாலையோர மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தல், பிற உயிரினங்களை வாழ விடாமல் செய்தல் என்பதும் கொலைக்குச் சமம்தானே\nஎதிர்காலத்தில் உணவிற்கும், தண்ணீருக்கும், நல்ல காற்றிற்கும் வழியின்றி, உணவிற்காக, தண்ணீருக்காக மனிதனை மனிதனே அடித்துக் கொல்லும் போர்க்களமாக்கியும், நம் சந்ததியினருக்கு சவக்குழிகளையும் தோண்டிக் கொண்டிருக்கின்றோமோ என்றும் தோன்றுகின்றது. இதுவும் வன்முறைதானே\nசமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளராக நிற்கும் டொனால்ட் ட்ரம்ப் கூட ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களை பயங்கரவாதிகள் என்று உளறினார்.\nதினமும் நமக்கு நடக்கும் பல சம்பவங்களும் வன்முறை, பயங்கரவாதம் என்பவற்றின் விளிம்பை ஒட்டித்தான் நடக்கின்றன. மேலே சொன்ன நிகழ்வுகளுக்குச் சொந்தக்காரர்கள் என்று எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும்தான் இருக்கின்றோம். அப்படியிருக்க, குண்டு வெடிப்பும், துப்பாக்கியால் மனிதர்களைச் சுடுவதும் மட்டும்தான் பயங்கரவாதம், வன்முறை என்று, நாம் குறிப்பிட்ட மக்களை மட்டுமே தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்று சொல்லி வருவது ஏனோ\nநாம் எல்லோருமே மறைமுகமான வன்முறையாளர்கள். இல்லையெனில் வன்முறைக்குத் தள்ளப்படுகின்றோம், ஏதேனும் ஒரு விதத்தில், என்பதுதான் நிதர்சனம். அப்படியென்றால் அஹிம்சை என்றால் என்ன நம் நாட்டில் இருக்கின்றதா\n(கீதா இந்த வாரம் முழுவதும் பிசி. கல்யாணங்கள், உறவுகாரர்கள் வருகை என்பதால் இணையம் பக்கம் வருவது சற்று கடினம். நேரம் கிடைக்கும் போது வருகின்றோம்.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், கட்டுரைகள்\nபரிவை சே.குமார் 16 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:42\nமிக நல்ல பகிர்வு என்றாலும்...\nதங்கள் வண்டியை இடித்துவிட்டு சண்டைக்கு வந்த டிரைவர்...\nகார் கண்ணாடி உடைத்து வண்டி ஓட்டத் தெரியலையின்னு திட்டிய டிரைவர்...\nகுடித்துவிட்டு ரகளை பண்ணியவன்... இப்படி எல்லாம் கடந்து பயணிக்கும் நேரத்தில் நாமும் கூட அகிம்சாவாதியாய் இருக்க முடிவதில்லை... வன்முறையை கையிலெடுக்கத்தான் வேண்டியிருக்கிறது கீதா மேடம்...\nஉண்மைதான் குமார் பல சமயங்களில் கோபம் வெளிவரத்தான் செய்கின்றது. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nவை.கோபாலகிருஷ்ணன் 16 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:53\nஅனைவரையும் சிந்திக்க வைக்கும் அருமையான அனுபவக்கட்டுரை. இதிலுள்ள பலவிஷயங்களும் ஆங்காங்கே அன்றாடம் நடைபெறும் உண்மைகள்தான்.\n//நாம் எல்லோருமே மறைமுகமான வன்முறையாளர்கள். இல்லையெனில் வன்முறைக்குத் தள்ளப்படுகின்றோம், ஏதேனும் ஒரு விதத்தில், என்பதுதான் நிதர்சனம்.//\nநிதர்சனமான மறுக்க இயலாத உண்மை.\n//அப்படியென்றால் அஹிம்சை என்றால் என்ன நம் நாட்டில் இருக்கின்றதா\nஇங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கக்கூடும். யாராலும் அதனை அவ்வளவு சுலபமாகக் கண்டு பிடிக்க இயலாது என நினைக்கத்தோன்றுகிறது.\nமிக்க நன்றி வைகோ சார் தங்களின் விரிவான கருத்திற்கும் வருகைக்கும்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 16 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 1:04\nமனக்குமுறல் தெரிகிறது கீதா...நானும் இப்படி உணர்வதுண்டு. நல்ல வேளை நீங்கள் இருவரும் பத்திரமாக வந்துவிட்டீர்கள். நீங்கள் சொல்வது சரிதான். இங்கு ட்ரம்ப் மட்டுமல்ல, பலரும் பொதுவாக ஒரு மதத்தினரை முத்திரை குத்துகின்றனர்..உலகம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் வன்முறையும் காழ்ப்புணர்ச்சியும் பெருகுவது கண்டால் மனம் வேதனையில் துடிக்கிறது..\n சிந்திக்க வைக்கும் பதிவு கீதா\n நம்மூரிலும் தான் இருக்கின்றது குறிப்பிட்ட மதத்தவரை தீவிரவாதிகள் வன்முறையாளர்கள் என்று சொல்லுவது. உலகம் முழுவதும் இருப்பது உண்மைதான் க்ரேஸ். வீட்டிலிருந்து தொடங்குகின்றது.....சென்னையில் வெளியில் சென்றால் தினமுமே ஏதேனும் ஒரு விதத்தில் கோபம் வருகின்றது. குறிப்பாகச் சாலையில்...\nAngelin 16 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 1:38\n//இது போன்று சாலை விதிகளை மீறுவதும் – (VIOLATING THE RULES – VIOLENCE) வன்முறையே. //\n நித்தம் எத்தனை எத்தனை உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன சாலை விதி மீறலால் :(\nசில நேரத்தில் நியாயத்திற்காக குரல் கொடுப்பதில் அஹிம்சாவாதியாய் மாறிவிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை .\nஅதுவும் பாலியல் வன்முறைகள் போன்ற விஷயத்தில் பயந்து அமைதியாய் சென்றால் அதயே அட்வான்டேஜ் ஆக எடுக்கக்கூடும் துஷ்டர்கள் .. இவ்வுலகில் பல அசிங்கங்களை சுமந்து திரியும் perverts உள்ளார்கள் .அத்தகைய சூழலில் நம் அமைதியே நம்மை ஊனப்படுத்திவிடும் ..ஆகவே சில நேரங்களில் நியாயமான காரணங்களுக்கு அஹிம்சாவதியாக மாற வேண்டியது அவசியம் ..\nஒரு சக மனிதர் மனம் புண்படும்படி நக்கல் பார்வை கூட வன்முறைதான் என்னைபொருத்தவரை ஆனால மேற்கூறிய perverts விஷயத்தில் எதிர்த்து நின்றே ஆகவேண்டும் .\nசிந்திக்க வைக்கும் பதிவு .\nஒரு சக மனிதர் மனம் புண்படும்படி நக்கல் பார்வை கூட வன்முறைதான் என்னைபொருத்தவரை ஆனால மேற்கூறிய perverts விஷயத்தில் எதிர்த்து நின்றே ஆகவேண்டும் .// உண்மை உண்��ை ஏஞ்சல். ஏளனப் பார்வை கூட வன்முறைதான். அது பிறரை எவ்வளவு துன்புறுத்தும். அருமையான கருத்துகலை முன்வைத்து விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஏஞ்சல்..\nதனிமரம் 16 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:46\nசில நேரத்தில் சினம் கொண்டு எழுவதில் தப்பே இல்லை\nமிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..\nஸ்ரீராம். 16 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:08\nஉங்கள் படபடப்பு பதிவில் தெரிகிறது. அவர்கள் தவறை மறைக்க அவசரமாக நம் மீது பழியைப் போடுவார்கள். இது போன்ற தவறுகளில் நீளும் முதல் கை தப்பு செய்தவர்களுடையதாகத்தான் இருக்கும். அதை அவர்கள் புத்திசாலித்தனம் என்று நினைக்கிறார்கள்.\nஇப்போதே இப்படி இருக்கிறதே, கலிகாலம்... இன்னும் ஐம்பது நூறு வருடங்களில் ஊர், உலகம் எப்படி இருக்கும் நினைக்கவா பயமாக, கவலையாக இருக்கிறது\nஉண்மைதான் ஸ்ரீராம். தவறு செய்பவர்கள்தான் முதலில் குதிப்பது. எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் வந்தாலும் சமநிலையாகிவிடுமோ என்றும் தோன்றுகின்றது. என்றாலும் நாமெல்லாம் இருப்போமா என்றும் தெரியவில்லையே...\nமிக்க நன்றி ஸ்ரீராம் வருகைக்கும் கருத்திற்கும்\nஎழுத்தளவில் இந்த அளவாவது விவாதிக்கும் அளவு இருக்கிறது என்பதை நினைத்துப் பெருமைப்படுவோம்.\nமிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் நேர்மறையான கருத்திற்கும் வருகைக்கும்\nநாம ஒழுங்கா போனாலும் விடமாட்டாங்க. தப்பா வந்தாலும் கத்தி பேசி சரி பண்ண பார்ப்பாங்க. நம்ம பொறுமை போய் அகிம்சாவாதியாகிடுவோம் தான்...கீதா.\nநல்லா இன்னும் 4 அடிபோட்டு இருக்கணும் போல...\nஅன்றாடம் நடக்கிற நிதர்சன உண்மை...கீதா\nஹஹஹ் நல்லா அடி போட்டிருக்கலாம்தான் ..ஆனாலும் நமது குணம் அப்படி இல்லையே...மிக்க நன்றி உமையாள் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..உண்மைதான் நீங்கள் சொல்லுவது...\nமக்களிடம் பொறுமையும் பொறுப்பும் இல்லாததால்தான் இப்படி நடக்கிறது. இன்றைய கால மக்கள் இப்படி இருப்பதற்கு யார் காரணம் பெற்றோர்களா ஆசிரியர்களா\nமிக்க நன்றி தமிழா கருத்திற்கு. உண்மைதான் மக்களுக்குக் கடுகளவு கூட பொறுமை இல்லை என்பது. இன்றைய கால மக்கள் இப்படி இருப்பதற்கு முதல் காரணம் பெற்றோர்கள். அதாவது 5 வயது வரை என்று வைத்துக் கொள்ளலாமா...அடுத்து ஆசிரியர்கள்/கல்வி...தலைவர்கள் என்று சொல்லுவதை விட ஆட்சி என்���ு சொல்லலாமா கடுமையான சட்டங்கள் இல்லாத ஊழல் மிக்க ஆட்சி..\nJ.Jeyaseelan 16 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 1:08\nதினமும் யாருக்காவது இந்த நிலைகள் நடந்து கொண்டே இருக்கிறது... அது நமக்கும் நடக்கும் போது நாம் கூட பொறுமையை இழக்க வேண்டியும் இருக்கிறது... ஆனால் ஒன்று, சத்தமாக பேசிவிட்டால் தவறு செய்தவர்கள் சரியாக சென்றதாகவும் அடங்கிப் போனால் நம் மீது தவறாகவும் தான் சொல்லும் சமூகமும் கூட... அதனால் இந்த மாதிரி நேரங்களில் நாமும் ரெண்டில் ஒன்று பார்த்துவிடுவது நல்லது... நல்ல பதிவு\nசரிதான் ஜெயசீலன் நீங்கள் சொல்லுவது. ஆனால் பழக்க தோஷம் அப்படிச் சண்டை போட வருவது இல்லை. சென்னைக்கு வந்த பிறகு கொஞ்சம் பழகிக் கொண்டாலும் மென்மையாகவே சண்டை..மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nஉடலில் வலு இருந்தால்தான் அஹிம்சை பின்பற்ற முடியும் வலுவில்லை என்றால் ஹிம்சையை வன்முறையை அனுபவிக்க வேண்டும் என்று தோன்று கிறது\nம்ம்ம்ம் சரிதான் சார். சண்டை போட எல்லாம் தெம்பும், மனதும் இல்லை என்பதும் பொருந்துகிறது...நேரமும் இல்லை..ஆனால் கோபம் மட்டும் வருகின்றது...ஒரு அயற்சி ஏற்படத்தான் செய்கின்றது. மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nவணக்கம் இன்றைய மக்களின் 90 சதவீத்த்திற்கும் மேலானவர்கள் இப்படித்தான் தவறை தவறு என்ற அடையாளம் தெரியாமல் வாழ்கின்றார்கள்\nஇதற்கு அடிப்படை காரணம் யாருக்கும் இறை பயமில்லை அதே நேரம் கடவுளை வணங்குபவர்கள் அதிக சதவீதம் இருக்கின்றார்கள் இதற்குதான் நான் எமது பதிவுகளில் வலியுறுத்துவது இறை பயம் இல்லாத இறை வணக்கம் அவறியமற்றது நேரவிரயம் அந்த நேரத்தில் பொரி உருண்டை வியாபாரம் செய்தாலும் 2 ரூபாய் வருமானம் வரும்.\nஒருக்கால் கடவுள் வணக்கத்தை சமூகத்துக்காக நடித்துக் கொண்டு வாழ்கின்றார்களோ என்னவோ அதேநேரம் இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதே உண்மை\nமேலும் எனது சந்தேகம் தங்களுடன் சண்டைக்கு வந்தவர் வெசயகாந்’’தூ ரச்சிகரோ \nமக்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள். உண்மைதான். கில்லர்ஜி இறைவனுக்கு ஏன் பயப்பட வேண்டும் இறைபயம் என்பது தேவையற்றது. அன்பு ஒன்றே போதும். நம் மனசாட்சி அறிவுறுத்துபவற்றிற்குப் பயந்தால் போதும். இறைவணக்கம் என்பது இறை பயத்துடன் வருவது அல்ல. சரி சரி கருத்து திசை திரும��புகின்றது எனவே...ம்ம்ம் வெசயகாந்\" தூ ரச்சிகாரர் இல்லை...வேறு.....யாராக இருந்தால் என்ன...ரூல்ஸ் ரூல்ஸ்தானே\nமிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nஇந்த நிலை எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. சில சமயம் சண்டையாகவும் சில சமயம் சமாதானமாகவும் மாறுவதுண்டு. ஆனாலும் வன்முறையாக தெரியும் போது எதிர்ப்பு காட்டுவதே நல்லது.\n பலருக்கும்..நீங்கள் சொல்லுவது சரிதான். மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் 16 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:29\nமுதலில் விபத்திலிருந்து தப்பியதற்காக உங்களுக்கும் உங்கள் மகனாருக்கும் என் வாழ்த்துக்கள் அம்மணி\n பதிவு என்பதை விட இது வன்முறைகளின் பட்டியல் படித்து முடித்தவுடன் \"யாருமே சரியில்ல படித்து முடித்தவுடன் \"யாருமே சரியில்ல... யாருமே ஒழுங்கில்ல...\" எனப் புலம்பிக் கொண்டே தண்ணீரை மொண்டு மொண்டு தலையில் ஊற்றிக் கொள்ளும் அம்பியின் நினைவு மனம் மோதுகிறது.\nஉங்களுக்கு நடந்த அந்த வன்முறைகள் கண்டிப்பாகக் குற்றங்கள்தாம். முதல் நிகழ்வின்பொழுது உங்கள் மகன் கூட இருந்திருக்கிறார். அவர் அறவழியைப் (அகிம்சையை) பின்பற்றியே நடந்திருக்கிறார். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை. நீங்கள் கூறுவது போல் அந்த நாலுகால் உயிரைக் காப்பாற்ற முடிந்தது ஒன்றைத் தவிர. என்னைப் பொறுத்த வரை, இப்படி உயிருக்கு உலை வைக்கும் அளவுக்குத் தவறு செய்துவிட்டு அதற்கான பழியையும் நம் மீதே போடுபவர்களை அங்கேயே இழுத்துப் போட்டு மிதிக்க வேண்டும் அப்பொழுதுதான் அடுத்த முறை அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். தவறிச் செய்தாலும் ஒழுங்காக நடந்து கொள்வார்கள். மற்றபடி, அறவழியிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நாம் நேர்மையாகவும், வாய்மையாகவும் வாழ்வது ஒன்றுதான் அறவழியிலான நல்ல வாழ்க்கை முறை. மற்றவர்களை மன்னிப்பது என்பதெல்லாம் அவர்கள் மன்னிப்புக் கேட்டால்தாம். நாமாக மன்னித்து விட்டுப் போனால் வடிவேல் ஒரு படத்தில் சொல்வது போல் \"நம்ம இளிச்சவாயன்றுவாய்ங்க\"\nஅப்படியானால் காந்தியடிகள் ஏன் அப்படிச் சொன்னார் என்று கேட்டீர்களானால், காந்தியடிகள் கூறியதை நாம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோம் என்றுதான் கூறுவேன். காந்தியடிகள் அறவழியைக் கடைப்பிடிக்கச் சொன்னது வெள்ளையர்களுக்கு எதிர���ன போராட்டத்தில். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் அதைக் கடைப்பிடிக்கச் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அப்படியே இருந்தாலும் சமூகத்தின் உயர் மட்டத்தில் வாழ்ந்த அவருக்கு அஃது இயலக்கூடியதாக இருக்கலாமே தவிர, நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு அஃது இயலாது.\nஇது பற்றி விரைவில் உங்களிடம் அளவளாவுகிறேன்\nமிக்க நன்றி இபுஞா.சரிதான் சகோ...பல சமயங்களில் அம்பியின் நினைவு வருகின்றதுதான். அஹிம்சை பல சமயங்களில் தோற்றுத்தான் போகின்றது. அடாவடிதான் பல சமயங்களில் கையாள வேண்டி உள்ளது. இல்லை என்றால் நீங்கள் சொல்லியிருப்பது போல் நாம் இளிச்சவாயனுங்கதான்...\nஇதன் மற்றுமொரு பகுதி வரும். நீங்களும் விரைவில் அளவளாவுங்கள் சகோ. எதிர்ப்பார்க்கின்றோம்.\nமிக்க நன்றி சகோ தங்களின் விரிவான கருத்திற்கும் விளக்கத்திற்கும்.\nதினம் தோறும் நடக்கும் விபத்துகள் - விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் - அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்காமல் உயிரை விடும் மனிதர்கள் - அரசின் அலட்சியங்கள் - சாலை விதிகளைக் கடைபிடிக்காத அல்லது அலட்சியப்படுத்தும் பகுத்தறிவு இல்லாத மாக்கள் - இந்த சமுதாயத்தில்தான் நாம் உயிர் வாழ வேண்டி இருக்கிறது.\nமிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும்வ் அருகைக்கும்\nசித்ரா சுந்தரமூர்த்தி 16 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:57\nஎல்லா இடத்திலும் வன்முறைதான். தவறு இருப்பது தெரிந்தும் வீண்வாதம் செய்வதுதான் கடுப்பாகிறது. பதிவு முழுவதும் அந்த கோபம் தெறிக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள சில நாட்களாவது ஆகும்.\nஎனக்கும் இங்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரே சிக்னலில் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் அதே நேரத்தில் சாலையைக் கடக்கும்போது ஓட்டுபவர் வலது பக்கம் பார்த்துக்கொண்டே இடது பக்கம் திரும்பியதால் பாதி சாலையைக் கடக்கும்போதே ஓட வேண்டிய சூழல். பதட்டமாக இருந்ததில் சில மாதங்கள் அந்தப்பக்கம் போவதையே தவிர்த்தேன். ஆனால் ஓட்டியவர் நிறுத்தி ஸாரி கேட்டது வேறுவிஷயம்.\nமுக்கிய வேலைகளை முடித்து பொறுமையா வாங்கோ \nமிக்க நன்றி சித்ரா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். அங்கெல்லாம் சாரி கேட்பார்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள்வார்கள். இங்கு நிலைமையே வேறாச்சே..\nரூபன் 17 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:11\nசமூக சூழலை மிக அழகாக படம்பித்து காட்டியுள்ளீர்கள் உண்மைத்தன்மை அதிகம் சொல்லப்பட்டுள்ளது. பகிர்வுக்கு நன்றி\nமிக்க நன்றி ரூபன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nமீரா செல்வக்குமார் 17 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:54\nமிகச்சரியான குமுறல்...எனக்கு விதிப்படி சென்னையில் வாழவேண்டும்..ஆனால் இந்த வாகனப்பிரச்சனைகளால் மட்டுமே அது பிடிப்பதில்லை...ஒரு முன்று கிலோமீட்டருக்காக இரண்டுமனிநேரம் செலவழித்து பயணிப்பது..கொடுமை..நீங்கள் சொல்வது போல் கால் டாக்சி ஓட்டுனர்கள் எமனின் ஏஜண்ட் ஆகவே வண்டி ஓட்டுகிறார்கள்.. மதிப்புமிகு காவல்துறை அதிகாரிகள் முட்டுசந்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள்...\nஉன்மைதான் செல்வா. அதுவும் இப்போது வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது...வெளியில் செல்வதென்றாலே நடுக்கமாக ஒபோக்குவரத்து நெரிசலில்...என்ன செய்ய...பலசமயங்களில் வெறுப்பாகத்தான் இருக்கின்றது. மிக்க நன்ரி செல்வா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nமிக்க நன்றி நாகேந்திர பாரதி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nவலிப்போக்கன் - 23 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:30\nதங்களைப் போன்றே..எனக்கு பல அனுபவங்கள்.எதிலும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை..அதனால்..நான வண்டி ஓட்டவதையே நிறுத்திவிட்டேன்..போதாக்குறைக்கு தலைக்கவசம் போட்டுத்தான் வண்டி ஒட்ட வேண்டும் என்பதால் வண்டி உருட்டுவதைக்கூட விட்டுவிட்டேன்.பக்கத்தில் என்றால் நடை..தூரம் என்றால் பஸ்...\nமிக்க நன்றி வலிப்போக்கன் நல்ல முடிவுதான் தங்கள் முடிவு...நடக்கும் போதும் ஹெல்மெட் போட்டுக் கொள்ளுங்கள்...வண்டி ஓட்டுபவர்களுக்குக் கண்ணில் பவர் இல்லை....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..\nவன்முறை .....எங்கும் எதிலும் எப்பொழுதும்....மிகவும் துயரமாக இருக்கிறது ....\nமுதலில் நீங்கள் பத்திரமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி ...\nபோன வருடம் நானும் ,மகனும் (6 வயது ) பள்ளிலிருந்து சாலையை கடந்து நடந்து வரும் போது ....\nஅதி அதி அதி வேகமாக வந்த பைக் எங்களை இடித்து .....பறந்து விட்டது ..நடு ரோட்டில் இருவரும் ..விழுந்து ...சில நிமிடங்கள் ...ஒன்றும் புரிய வில்லை...\nஆனால் அருகில் இருந்தோர் உதவியுடன் வீ ட்டிர்க்கு வந்தோம் ...பைக் என்னை இடித்தால் மகன் தப்பினான் ....அடுத்த ஒரு மாதம் வலியால் என்னால் பல வேலை செய்ய இயலவில்லை ....அது கூட பரவாயில்லை ...\nமகனை இடித்திருந்தால் என்ற எண்ணமே பல நாள் என் தூக்கத்தை விரட்டியது ...\nஆனால் எங்களை இடித்தவரும் விழுந்திருந்தால் ......அவரின் நிலைமை ....ஏன் இவர்கள் இப்படி என்று புரிய வில்லை ....\nஅனு நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் வேதனையான ஒன்று தப்பித்தீர்களே வலியுடன். குழந்தையை நினைத்துப் பார்த்தால் பயங்கரமாக இருக்கின்றது. நிங்கள் ஓட்டியவரின் நிலையிலிருந்தும் சிந்தித்திருப்பது உங்கள் நல்ல மனதைக் காட்டுகின்றது நம்மூரில் இன்னும் போக்குவரத்து விதிமுறைகள் சட்டம் வலுவாக்கப்பட வேண்டும்...நாம் கவனமாக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து நாம் தான் கவனமாக இருக்க வேண்டிய நிலைமை. பார்த்துக் கொள்ளுங்கள் கவனமாக மிகமிகக் கவனமாக இருங்கள் அனு...\nமிகவும் நன்றி...உங்கள் அன்பிற்கு ....\nஇப்பொழுது எல்லாம் இன்னும் கவனமாகவே கடக்கிறோம்..\nமுன்பு சாலையை கடக்கும் போதே மனதில் ஒரு பயம் ஏற்படும் ....ஆனால் இப்பொழுது அது இல்லை ...இதுவும் கடந்து போகும் என்று சொல்லியே ..என் மனதில் இருந்து பயதே விரட்டினேன் ....\nநன்றி அனு. நல்ல விஷயம்தான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:35\nவாகனங்களை ஓட்டுபவர்களுக்கு சற்றும் பொறுமை இருப்பதில்லை. முன் செல்லுங்கள் வாகனங்களுக்காண இடைவெளியை பின்பற்றுவதில்லை முட்டிக் கொண்டுதான் நிற்பார்கள்.சற்று கூட பின் செல்ல முடியாது. வலப்புறமும் சாலையை ஆக்கிரமித்து எதிர்பக்கம் வரும் வாகனத்தையும் வரவிடாமல் செய்து ட்ராபிக் ஜாம் ஆக்கி விடுகிறார்கள். வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் வெகு தொலைவில் இல்லை.\nமிக்க நன்றி முரளிதரன் அதேதான் நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் தினமும் நடக்கின்றதுதான். வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நிலை ஆஹா இதைத்தான் நான் தினமும் நினைத்துக் கொள்வேன் ...மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nசகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி வருகைக்கும் தங்களின் பின்னூட்டத்திற்கும். சென்ற 10 நாட்களாய் நேரமின்மையால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதிலளிக்க முடியவில்லை. பொருத்துக் கொள்ளுங்கள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 24 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 1:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபண்பாட்டுத் தூதுவர்கள் – வெ. இறையன்பு\nஆக்ஷன் ஹீரோ பிஜு – ஒரு காவல் அதிகாரியின் கதை\nபார்வதி அக்கா - நிறைவுப்பகுதி\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த ��ாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல���லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/iru-mugan-opening-day-box-office-report-042141.html", "date_download": "2018-04-20T20:22:29Z", "digest": "sha1:3FNNN6ZFXFAIFHJJZXBYSATS7UHPLHTQ", "length": 11130, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இருமுகன் பாக்ஸ் ஆபீஸ்... முதல் நாளில் மட்டும் ரூ 13 கோடி வசூலித்து சாதனை! | Iru Mugan opening day Box Office report - Tamil Filmibeat", "raw_content": "\n» இருமுகன் பாக்ஸ் ஆபீஸ்... முதல் நாளில் மட்டும் ரூ 13 கோடி வசூலித்து சாதனை\nஇருமுகன் பாக்ஸ் ஆபீஸ்... முதல் நாளில் மட்டும் ரூ 13 கோடி வசூலித்து சாதனை\nசென்னை: விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள இருமுகன் படம் முதல் நாளில் மட்டும் அனைத்து ஏரியாக்களிலும் ரூ 13 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.\nஎந்த விசேஷமும் இல்லாத ஒரு சாதாரண நாளில் வெளியாகி இவ்வளவு வசூலித்த விக்ரம் படம் இருமுகன்தான் என்கின்றனர் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள்.\nஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவான இருமுகனை ஆரா சினிமாஸ் வெளியிட்டது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளுக்கு மேல் இருமுகனை வெளியிட்டனர் ஆரா சினிமாஸ். தமிழில் இந்த நிறுவனத்தின் முதல் பிரமாண்ட ரிலீஸ் இது.\nமுதல் நாளில் 3 முதல் 4 கோடி வரை இந்தப் படம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்புக்கும் மேல் ரூ 5.5 கோடியை தமிழகத்தில் இருமுகன் வசூலித்துள்ளது.\nகிட்டத்தட்ட தமிழகத்துக்கு இணையாக தெலுங்கில் இந்தப் படத்துக்கு வசூல் கிடைத்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மொத்தம் ரூ 4.75 கோடியை வசூலித்துள்ளது வியாழக்கிழமை மட்டும்.\nகேரளாவிலும் நல்ல வசூ���். ரூ 1.25 கோடி முதல் நாளில் கிடைத்துள்ளது. இங்கு தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸே படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, வளைகுடா நாடுகள் போன்ற வெளிநாடுகளிலும் இந்தப் படம் நேற்று வெளியானது. அமெரிக்காவில் தமிழ் பதிப்பு மட்டுமே 90 அரங்குகளில் வெளியானது. வெளிநாடுகளில் மட்டும் மொத்தம் ரூ 1.75 கோடிகளை இருமுகன் வசூலித்துள்ளது.\nஐ -க்குப் பிறகு ஷங்கர் இயக்காத ஒரு விக்ரம் படம் இந்த அளவு முதல் நாள் வசூல் பார்த்திருப்பது இருமுகனில்தான். அந்த வகையில் பாக்ஸ் ஆபீஸில் விக்ரமின் அந்தஸ்தை மீட்டுக் கொடுத்திருக்கிறது இருமுகன் என்கிறார்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்\nடெடிகேஷன் லெவல்.. வெர்சடைல் நடிப்பு.. ஹேப்பி பர்த்டே சீயான் விக்ரம்\nவிக்ரம் நடிக்கும் பிரமாண்ட படத்தின் ஸ்க்ரிப்ட்டோடு 'மலை'யேறிய இயக்குநர்\nஆறுச்சாமி மவன் ஒத்தையில நிக்கேன்.. - விக்ரமின் 'சாமி 2' கேரக்டர்\nகமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அக்ஷரா ஹாஸன்\n'சாமி 2' - சென்டிமென்டுக்காக ஒரு வேலை பார்க்கும் இயக்குநர் ஹரி\nகபாலியை அடுத்து இருமுகன் ரூ.100 கோடி வசூல்: சீயான் ஹேப்பி அண்ணாச்சி\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\nஅரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\nஉங்களுக்கு பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா மாப்பிள்ளை\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு\nசிவகார்த்திகேயன் படத்தில் இன்னொரு காமெடியன்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/b486e93464/the-next-unicorn-compa", "date_download": "2018-04-20T19:49:11Z", "digest": "sha1:HWUHMB775IJ7HFPMFDAY4HUMXD6LWRRU", "length": 20861, "nlines": 121, "source_domain": "tamil.yourstory.com", "title": "சிறிய நகரங்களில் இருந்தே அடுத்த யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு!", "raw_content": "\nசிறிய நகரங்களில் இருந்தே அடுத்த யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு\nஃபேஸ்புக், நாஸ்காம் 10,000 ஸ்டார்ட் அப்ஸ், இன்வெஸ்ட் ���ந்தியா நம்பிக்கை...\n“2007-ல் ஃபேஸ்புக்கில் 24 மில்லியன் பேர் மட்டுமே இருந்தனர். இப்போது 2018-ல் பார்த்தால் 2 பில்லியன் பேருக்கு மேல் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர்,”\nஎன்கிறார் ஃபேஸ்புக்கின் இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான பிளாட்பார்ம் பாட்னர்ஷிப்ஸ் தலைவர் சத்யஜீத் சிங்.\nஇந்திய அரசின் இன்வெஸ்ட் இந்தியாவுடன், நாஸ்காம் 10000 ஸ்டார்ட் அப்ஸ் மற்றும் ஃபேஸ்புக் இணைந்து நடத்திய கோட் பார் தி நெக்ஸ்ட் பில்லியன் நிகழ்ச்சியில் தொழில்முனைவோரிடம் பேசும் போது சத்யஜீத் இவ்வாறு கூறினார்.\nசத்யஜீத் சிங் ஸ்டார்ட் அப்களுடன் உரையாற்றுகிறார்\nசத்யஜீத் சிங் ஸ்டார்ட் அப்களுடன் உரையாற்றுகிறார்\n”தேசத்திற்காகவும், அடுத்த 100 கோடி இணைய பயனாளிகளுக்காகவும் சேவைகளை உருவாக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான நோக்கங்களில் ஒன்று,” என்றும் அவர் கூறினார்.\nஅவரைப்பொருத்தவரை ஸ்டார்ட் அப்கள் ஏற்கனவே உள்ள தீர்வுகளை பிரதியெடுப்பதைவிட புதிய சேவைகளை உருவாக்க வேண்டும். வளர்ச்சி, வாடிக்கையாளர் பங்கேற்பு, வருவாய் வாய்ப்பு, மறு பங்கேற்பு மற்றும் அளவீடு ஆகிய முக்கிய கட்டங்கள் மூலம் ஸ்டார்ட் அப்கள் வாடிக்கையாளர் பயணத்தை அணுக வேண்டும் என்பதை அவர் விவரித்தார்.\n“பயனாளி உங்கள் சேவையில் நுழைந்தவுடன் அடுத்த கட்டம் வளர்ச்சியாகும். நீங்கள் பெற்றிருக்கும் பயனாளிகளின் எண்ணிக்கையை மீறி, நீங்கள் அவர்களை பங்கேற்க வைத்து தக்க வைத்துக்கொள்ளாவிட்டால், ஓட்டை பக்கெட் அனுபவம் தான் உண்டாகும்,” என அவர் எச்சரிக்கிறார்.\nசதய்ஜீத் குறிப்பிட்ட ஐந்து முக்கிய கட்டங்கள் வருமாறு:\n“இந்தியா போன்ற வளரும் நாட்டில் மக்கள் போன் எண்கள் மூலம் சேவைகளின் உள்ளே நுழைவதை விரும்புகின்றனர்,” என்று கூறுகிறார் சதய்ஜீத். எனவே ஸ்டார்ட் அப்பின் நோக்கம் லாகின் செய்வதை எளிதாக்குவதாக இருக்க வேண்டும். இதற்கு ஃபேஸ்புக் இரண்டு வித தீர்வுகளை அளிக்கிறது.\nமுதல் அம்சம் பற்றி விவரிக்கிறார்\nமுதல் அம்சம் பற்றி விவரிக்கிறார்\n* பேஸ்புக் லாகின்: டெவலப்பர்கள் இதற்கு வேண்டுகோள் வைத்து, பயனாளிகளுக்கு தனிப்பட்ட அனுபவம் அளிக்க பிறந்த தேதி, பிரெண்ட் கிராப் மற்றும் பாலினம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை பெறலாம்.\n* அக்கவுண்ட் கிட்: கூடுதல் பாஸ்வேர்டு தேவையில்லாமல் பயனாளிகள் போன் எண் அல்லது இமெயிலும் மூலன் கணக்கில் நுழைய இது வழி செய்கிறது.\nடெவலப்பர்கள் தங்கள் சேவைக்கான பங்கேற்பை பெறும் வகையில் ஃபேஸ்புக் வழக்கமான மற்றும் கட்டண சேவைகளை பெற்றுள்ளது. எளிமையான பகிர்வு (ஷேர்) வசதியை பெறுவதன் மூலம் ஸ்டார்ட் அப்கள் ஆதரவு மற்றும் பிராண்ட் விழிப்புணர்வை பெறலாம். ஆனால் இந்த பங்கேற்பு இயல்பானதாக இருக்க வேண்டும். பயனாளிகள் அறியாமல் பகிரும் வகையில் எதையும் செய்யாதீர்கள் என அவர் எச்சரிக்கிறார்.\nஸ்டார்ட் அப்கள் லட்சக்கணக்கான பயனாளிகளை தங்கள் வசம் ஈர்த்தவுடன், பலவகையான வருவாய் வாய்ப்புகளை ஆராய வேண்டும். ஃபேஸ்புக் ஆடியன்ஸ் நெட்வொர்க் எனும் பெயரில் ஃபேஸ்புக் இதற்கான சேவையை கொண்டுள்ளது. இதன் மூலம் பலவகையான விளம்பர வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.\nபேஸ்புக்கின் ஆடியன்ஸ் நெட்வொர்க் தோற்றம்\nபேஸ்புக்கின் ஆடியன்ஸ் நெட்வொர்க் தோற்றம்\nமறுபங்கேற்பு முக்கியமானது என்கிறார் சத்யஜீத். இ-காமர்ஸ் தளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பொருட்களை தேர்வு செய்து விட்டு அவற்றை வாங்காமல் செலுவதை இதற்கு உதாரணமாக சொல்கிறார். இதை தவிர்க்க பிராண்ட்கள் ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியை கொண்டு தனிப்பட்ட செய்திகளை அனுப்பி வாடிக்கையாளர்களை கவரலாம்.\nஸ்டார்ட் அப்கள் தங்கள் சேவையில் முன்னேறும் பாதையில் உள்ள புதிர்களுக்கு தீர்வு காண அளவீடு முக்கிய வழி என்கிறார் சத்யஜீத். இதற்கு உதவ பேஸ்புக் அனல்டிக்ஸ் எனும் இலவச சேவை இருக்கிறது என்கிறார்.\n“கன்வெர்ஷன் விகிதம் மற்றும் பயனாளிகள் எங்கிருந்து வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை பெறலாம். மேலும் பல மேடைகளில் செயல்படக்கூடியது என்பதால் பேஸ்புக் காலின் தேவையில்லை.”\nபேஸ்புக் மெசஞ்சர் செயலி சார்ந்த சேவைகள்\nபேஸ்புக் மெசஞ்சர் செயலி சார்ந்த சேவைகள்\nஇந்த கட்டங்கள் குறித்து மேலும் ஆழமாக பேசிய சத்யஜீத் இவை குறித்து ஸ்டார்ட் அப்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். ஜியோவியோ கேர் எனும் ஸ்டார்ட் அப், சமீபத்தில் தாய்மை அடைந்த பெண்கள் சிசுவின் நலன் குறித்து தகவல்களை பெற உதவும் பேபி பாட் அரட்டை மென்பொருளை உருவாக்கிய விதம் பற்றி விவரித்தது.\nமற்றொரு ஸ்டார்ட் அப், ஃபேஸ்புக் அனல்டிக்ஸ் தொடர்பான அனுப���த்தை விவரித்து சுவாரஸ்யமான கேள்விகளையும் எழுப்பியது. அன் இன்ஸ்டால் விகிதம் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது. பலரும் கேட்கும் கேள்வி இது என சத்யஜீத் கூறினார்.\nகோட் பார் தி நெக்ஸ்ட் பில்லியனில் பங்கேற்ற 10 ஸ்டார்ட் அப்கள்\nநாஸ்காம் 10,000 ஸ்டார்ட் அப்ஸ், பிராந்திய தலைவர் (தெலுங்கானா மற்றும் ஆந்திரா) விஜய் பாவ்ரா, ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மத்தியில் உரையாற்றி இந்த திட்டம் பற்றி விளக்கினார்.\nஇந்த ஆறு மாத திட்டம், சமூக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கண்டறியும் நோக்கம் கொண்டது என்று அவர் கூறினார். பிரமிட்டின் கீழ் பகுதியில் இருக்கும் பயனாளிகள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மொபைலை முதல் இலக்காக கொண்ட செயலிகளை இந்த ஸ்டார்ட் அப்கள் உருவாக்கும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஸ்டார்ட் அப்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களை சேர்ந்தவையாக இருந்தன. பல்வேறு நகரங்களின் உள்ளூர் வழிகாட்டிகள் உதவியோடு செயல்படும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டிருப்பதாக விஜய் தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் யூனிடஸ் சீட் பண்ட், ஆன்கூர் கேபிடல், இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் போன்ற வர்த்தக மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டிகளையும் ஸ்டார்ட் அப்கள் அணுகவும் இந்த திட்டம் வழிவகுக்கிறது என அவர் கூறினார்.\nஇந்திய அரசின் இண்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்திருக்கும் நிஷாந்த் மல்கோத்ரா, ஸ்டார்ட் அப்களுடன் தனியே பேசினார்.\nஉதவி மற்றும் ஆதரவு பற்றி பேசியவர் 2016 ஏப்ரல் முதல் ஸ்டார்ட் அப் இந்தியா குழு கால் செண்டர் மூலம் 53,420, இமெய்டில் மூலம் 25,070 மற்றும் டிவிட்டர் மூலம் 3,141 உள்பட 81,631 கோரிக்கைகளை பெற்றிருப்பதாக கூறினார். அரசு இதுவரை 7.837 ஸ்டார்ட் அப்களை அங்கீகரித்துள்ளது. 87 ஸ்டார்ட் அப்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஸ்டார்ட் அப்களின் தாக்கம் பற்றியும் அவர் பேசினார். மின் கழிவில் இருந்து கம்ப்யூட்டர்களை உருவாக்கும் இளம் தொழில்முனைவோரான ஜெயந்த் பராப் மகாராஷ்ட்ரா மாசு கட்டுப்பாடு வாரியத்திடன் பதிவு செய்து கொள்ள உதவியது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.\nபுது யுக நிறுவனங்களான ஓலா மற்றும் பேடிஎம்முடன் ஒப்பிடும் போது விப்ரோ மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற அதிக காலம் எடுத்துக்கொண்டன என்றும் அவர் குறிப்பிட்டார். பெரும்பாலான யூனிகார்ன் நிறுவனங்கள் முதல் அடுக்கு நகரங்களில் இருந்து வந்தூள்ளன. ஆனால் தொழில்நுட்பம் பரவலாகி வரும் நிலையில் இது மாறக்கூடும்.\nஸ்டார்ட் அப்களுடன் நடத்திய உரையாடல் அடிப்படையில் அடுத்த யூனிகார்ன் நிறுவனங்கள் இராண்டாம் அடுக்கு மற்றும் சிறிய நகரங்களில் இருந்து வரும் என நம்புவதாக நிஷாந்த் கூறினார். மின்வணிகம், மருத்துவம் மற்றும் உணவு நுட்பம் ஆகிய பிரிவுகளில் இதுவரை அதிக செயல்பாடுகள் இருந்தாலும் விவசாய நுட்பம், லாஜிஸ்டிகஸ், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் அதிக வாய்ப்பிருப்பதாக கூறினார்.\nநாடு முழுவதும் 20 இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் புதுமை மற்றும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவத்து 15,000 தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான ஸ்டார்ட் அப் இந்தியா யாத்திரை பற்றியும் நிஷாந்த் குறிப்பிட்டார்.\nஆங்கிலத்தில்: ஹர்ஷித் மல்லையா | தமிழில்: சைபர்சிம்மன்\nஆக்சென்சர் பணியை விட்டு இளநீர் விற்பனை செய்ய நண்பர்களுடன் நிறுவனம் தொடங்கிய மணிகண்டன்\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nலீவ் விட்டாச்சு - இயற்கைச் சூழலில் விடுமுறையை கொண்டாட இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2026", "date_download": "2018-04-20T19:53:37Z", "digest": "sha1:COAWMLX46X5RMEU2DNTGIEYM2M7BGYHB", "length": 15887, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "உதிர்தல்பற்றி", "raw_content": "\nகவிதை, மொழிபெயர்ப்பு, வாசகர் கடிதம்\nஉதிர்தல் கட்டுரையிலுள்ள கவிதை படித்தேன்.மூன்றாவது வரி.’சின்ன பொம்மைப்பட வீரன்’ என்றிருக்கிறது. சின்ன படைவீரன் பொம்மை என்றிருப்பது சரியாயிருக்கும். மொழியாக்கம் பற்றி நீங்கள் சொன்னதை மனதில் கொள்கிறேன். அக்கவிதையை எடுத்து எழுதியிருந்ததற்கு நன்றி.\nநீலக்கண் குட்டிப்பயல் , வளரந்து பெரியவனாகி, தன் குழந்தைமையை தொலைத்து விட்டான் என்பதாகவே புரிந்துகொண்டேன். பின், உங்களின் விளக்கத்தைப் படித்தபோதும், பலவருடங்கள் கடந்துவிட்ட என்ற ஒரு குறிப்பிலிருந்தும் , அவன் மரணமடைந்துவிட்டான் எனபது புரிந்துகொள்ள முடிந்தது.\n/இந்தக்கவிதை என்ன சொல்கிறது என்���ு என்னால் வகுத்துச் சொல்ல முடிவதில்லை./\nஎன்று சொல்லியிருக்கிறீர்கள். எதையும் மிக அற்புதமாக வரையறுத்துச் சொல்லும் திறன் பெற்றவர் நீங்கள் எனகிற என் கருத்துக்களுக்கு ,பல மேற்கோள்களை என்னால் சொல்லமுடியும்.முகுந்த் நாகராஐன் பற்றிய அண்மைய இடுகை, சிறு உதாரணம். நீங்களே , இவ்வாறு சொல்லியிருப்பது, எனக்கு ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆமாம், உங்களால் அதை வரையறுத்து என்ன சொலகிறது என்பதைச் சொல்லிவிட முடியும். ஆனால், உங்கள் மனம் அதில் விழையவில்லை.\nகவிதைகள் அளிக்கும் உணர்வுகள் இன்னதென்று, அறுதியிட்டுக் கூற முடியாத நிலையிலும், அல்லது, விரும்பாத நிலையிலும், ஏன், முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத சில நேரங்களிலும் கூட , பல்வேறு உணர்வுகளை, சலனங்களை ஏற்படுத்திவிடுகிறது.இதுதான் நவீன கவிதைகளின் ருசியென நான் கருதுகிறேன்.\nநாம் நினைத்திருக்கிற ஒன்றேபோல,நாம் அனுபவித்த ஒன்றேபோல..பிறர் மிகச் சரியான சொற்பிரயோகங்களின் மூலம் சொல்லிவிடும்போது, ஏற்படுகிற குதூகலம், அல்லது ,கவிதை சார்ந்த உணர்வுகள் காரணமாயிருக்கலாம்..இந்நேரத்தில், எனக்கு மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.\nகவிதையை விளக்குவது இருவகை. நான் ஒரு கவிதையை ரசிப்பதற்கான முகாந்தரங்களைச் சொல்ல முற்படுவேனே ஒழிய அக்கவிதை என்ன சொல்கிரது என வகுத்துக்கூற முற்படுவதில்லை. அபப்டிச் சொல்லும்போது கவிதை மிகவும் பலவீனமடைந்துவிடுகிறது என்பது என் எண்ணம்.\nபலசமயங்களில் மிக எளிமையான கவிதைகள், ஆழ்பொருள் ஏதுமில்லாமல் அம்மணக் குழந்தை போல ஓடிவந்து கைநீட்டி நம் இடுப்பில் ஏறிக்கொள்கின்றன. அவற்றைப் பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை. ஆம், நீங்கள் சொல்வது சரி, சொல்ல நாம் விரும்புவதில்லை\nபொம்மைகளையும் ,தேவதைகளையும் காணும் குட்டிப்பையனின் பார்வை ,வளர வளர ஒவ்வொருவரிடமும் இருந்து சிறிது சிறிதாக மறைந்து விடுகிறது Being realistic and practical, என்ற தளத்தில் மனிதர்கள் வாழ்வின் சுவையை மறந்து விடுகிறார்கள் Being realistic and practical, என்ற தளத்தில் மனிதர்கள் வாழ்வின் சுவையை மறந்து விடுகிறார்கள் ஆங்கிலத்தில் “Act like a grown upACT like a mature person” என்று சொல்லுவதிலேயே நீங்கள் அவ்வாறு நடியுங்கள் என்பது தெளிவாகிறது. எனவே நடிப்பதே இயல்பாகி விடுகிறது ஒருவர் வாழ்க்கையின் இனிமைகளை திறந்த மனதோடு ரசிக்க,வியக்க ,வாழ ஒரு குழந்தையின் unbiased கண்ணோட்டம் தேவைப்படுகிறது ஒருவர் வாழ்க்கையின் இனிமைகளை திறந்த மனதோடு ரசிக்க,வியக்க ,வாழ ஒரு குழந்தையின் unbiased கண்ணோட்டம் தேவைப்படுகிறது வாழ்கையில் பண்பட்டு அறிவில் முதிர்தல் தேவை..ஆனால் வாழ்வை ரசிக்கக்கூடிய குழந்தை போன்ற மனமும் வாழ்வை ருசிக்க தேவை வாழ்கையில் பண்பட்டு அறிவில் முதிர்தல் தேவை..ஆனால் வாழ்வை ரசிக்கக்கூடிய குழந்தை போன்ற மனமும் வாழ்வை ருசிக்க தேவை Unfortunately,பெரும்பான்மையான மக்கள் முன்னதை கடைபிடிக்காது விடுத்து பின்னதை எள்ளி நகையாடி ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்தல் வருத்ததிற்குரிய ஒன்று\nஇன்றும் குழந்தைகளின் வடிவான பொம்மைகளை ரசித்தும்,கனவில் தேவதைகளை கண்டும் வாழ்ந்து வரும்…\nஇறப்பே அர்த்தமில்லாதது. மானு ட அர்த்தம். அதிலும் குழந்தைகளின் இறப்பு என்பது கடவுள் விடுக்கும் புதிர் போன்ரது. எல்லா காலத்திலும் மனித மனம் அதன் முன் கையறுநிலை கொண்டிருக்கிறது. குழந்தைமையின் இழப்பும் ஒருவகை இறப்பே\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\nTags: கவிதை, மொழிபெயர்ப்பு, வாசகர் கடிதம்\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nநோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோ\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் ���ரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2006/01/blog-post_29.html", "date_download": "2018-04-20T20:08:29Z", "digest": "sha1:BP2WNEJR2UTYCJBLCTOAH7UI3JIAGFQA", "length": 6631, "nlines": 130, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: பஸ் நிறுத்தத்தில் பார்த்த கடவுள்", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nபஸ் நிறுத்தத்தில் பார்த்த கடவுள்\nஏதாவது வரம் கேள் என்றது\nஇன்னொரு கடவுள் வரலாம் அதில்\nPosted by பாலு மணிமாறன்\nஇவன் அந்த கடவுளை நோக்குறானோ\nநாம் இன்று புதிய தரிசனம் தானே\nஇல்லை நம்மை இவன் நினையவில்லை\nநெடு நேரம் பார்த்த என்னை\nசிறு நகை சிதறி இருப்பான்\nஎனக்கும் அந்த கொடுப்பினை இல்லை\nஇன்னொரு நாள் இதே வேளை\nஅவர்களூக்கு வணக்கம்.கவிதை நன்றாக உள்ளது. அப்போது நீங்கள் கடவுள் என்று\nஅப்படி என்றால் உங்களைப் பாராட்டுகிறேன்.\nநன்றி சிங்.ஜெயக்குமார் & சிவன்மலை ஐயா\nஜெயக்குமார், கவிதைகளாக அமையும் உங்கள் விமர்சனங்கள் வியக்க வைக்கின்றன. ஒரு கவிதையைப்பற்றிய பார்வைகள் ஒருவரின் புரிதல் சார்ந்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படிப் பார்க்கையில் உங்கள் புரிதல் சரிதான் சிவன்மலை ஐயா \nவந்தாரா கடவுள் அடுத்தப் பஸ்சில்\nஇருள் கவ்விச் சென்ற வெளிச்சம்\nபஸ் நிறுத்தத்தில் பார்த்த கடவுள்\n2008-ம் ஆண்டின் hit பாடல்கள்\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevanbennie.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-04-20T19:57:53Z", "digest": "sha1:6PMW5CSEV2XEXS2LE2AJCEU255BNX7UA", "length": 6887, "nlines": 85, "source_domain": "jeevanbennie.blogspot.com", "title": "Nothing: கோர்பகான் பூங்கா - சிறிய அறிமுகம்", "raw_content": "\nகோர்பகான் பூங்கா - சிறிய அறிமுகம்\nஅண்ணாச்சிங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி என்னோட முதல் பதிவா இது அமைய காரணமா ���ருந்த அமீரக பதிவர்கள் சுற்றுலா பற்றிய பதிவுக்கு எதோ என்னாலான உதவியா இந்த பதிவு.\nகோபர்கான் பீச்ச கடந்து cityக்கு உள்ள போனா ஒரு பூங்கா இருக்கு நல்ல அமைதியான இடம். இந்த பூங்கா கடற்கறைய ஒட்டி இருக்கு. சுத்தம்னா அப்புடி ஒரு சுத்தம். குடும்பத்தோடு போறவங்களுக்கு ரொம்ப வசதியான இடம்.\nகுழந்தைகள் விளையாடுவதற்கு வசதியா சின்னதா பூங்காவோட மத்தியில மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில விளையாட்டு கூடங்கள் இருக்கு.\nகோபர்கான் கடற்கரைக்கு போற வழியில ரொம்ப பழமையான பள்ளிவாசல் ஒன்னு இருக்கு. அந்த இடத்துல கொஞ்சம் வாகன நெரிசல் இருக்கலாம்.\nஇந்த சுவரை தாண்டி கீழ இறங்கினோம்னா நண்டுங்க அப்புடியே சார சாரைய நிக்குங்க. சில பேர் அத புடிக்குறேன்னு கல்லால அடிச்சு காலிப்பண்ணிகிட்டு இருந்தங்க.\nகார் பார்க்கிங் பிரச்சனை இல்லாதது ரொம்ப வசதியா இருந்தது.\nகோர்பகான்ல KFC தேடி அலைந்த கதை வரும் நாட்களில்...\nபடிக்குறப்போ ரொம்ப easyயா இருந்துச்சு இத எழுதுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிப்போச்சு...\nஇடுகையிட்டது ஜீவன்பென்னி நேரம் 11:55\nsettings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)\nபின்னுட்டமிட்டு correction செய்த கலையரசன் அண்ணச்சிக்கு நன்றி.\nநல்ல படங்கள், எந்த ஊரில் இருக்கு இந்த இடம் அதை சொல்லவே இல்லையே\nஇது அமீரகத்தில் இருக்கக்கூடிய ஏழு ஊர்ல fujairaல இருக்கு. துபை,ஷார்ஜா,அபுதாபி முழு பாலைவனமா இருக்கும் புஜைரா, அலைன்,அஜ்மான்,ராஸ் அல் கைமா இந்த நாலு ஊரும் கொஞ்சம் பசுமையா இருக்கும். வலைப்பூக்கு வந்து பின்னூட்டம் இட்ட சிங்ககுட்டி அண்ணாச்சிக்கு நன்றி.\nஆஹா.. டூருக்கு கிளம்பும்முன்னே உங்க பதிவை பார்த்திருந்தா சூப்பரா இந்த பதிவையும் லிங்க் கொடுத்து இருப்பேனே :(\nஅன்பின் ஜீவன் பென்னி - முத்லாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு துவங்கும் நேரத்தில் வலைசசர ஆசிரியர் பொறுப்பேற்ரு - ஒளிரத் துவங்கி விட்டீர்கள் - மேன்மேலும் வளர்ச்சியடைய - புகழடைய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமலைகளின் உலகம் - ஹத்தா\nஒரு கப் காபி கிடைக்குமா\nதுபை பஸ்ஸில் ஏறிய மானம்\nதுபை - விபச்சாரத்தின் அறிமுகம்\nகோர்பகான் பூங்கா - சிறிய அறிமுகம்\nதிருச்சி, தமிழ்நாடு, United Arab Emirates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevanbennie.blogspot.com/2009/12/blog-post_04.html", "date_download": "2018-04-20T20:07:59Z", "digest": "sha1:YGFFOHSUKWMBVGRVCQGNC6AFUAXJFBMC", "length": 7367, "nlines": 97, "source_domain": "jeevanbennie.blogspot.com", "title": "Nothing: கதையாம் காதலாம்", "raw_content": "\n\"டேய் மச்சான் அங்க பார்டா அவ உண்ணையவே பார்க்குறா\n\"இல்லடா மச்சான் நா யாரையும் பாக்குறதா இல்ல, இவளுங்க சாவுகாசமே வேண்டாம்டா. பார்த்த வரைக்கும் போதும், பட்டதும் போதும்.\"\n\" உன்னைய பார்த்து அவ ஃபிரண்டு கிட்ட எதோ சொல்லுறாடா. டேய் ஒரே ஒரு தடவ அவள பாரேன்\n\"டேய் நிப்பாட்டுறயா இல்ல நான் கிளம்பட்டுமா\nஒருத்தன் நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்காதே\n\"டேய் மச்சான் நேத்து பாத்தோம்ல அவ இன்னைக்கும் நிக்குறாடா\n\"நான் தான் சொன்னேன்ல அவ ஒன்னையத்தாண்டா பாக்குறான்னு. நீ தான் கேக்கவேயில்ல.\"\n\"இல்லடா மச்சான் பழச நா இன்னும் மறக்கல. அந்த வலி இன்னும் அப்புடியே இருக்கு. அத நினச்சுத்தான் நான் பாக்கலன்னு சொன்னேன்.\n\"மச்சான் எனக்கு என்னமோ இவ உனக்கு சூட் ஆவான்னு தோனுது.\"\nசரிடா ஒரு வாரம் பாப்போம், அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம்.\n\"என்னடா ஒரே சோகமா இருக்க\"\n\"இல்லடா நாளு நாளா அவள பாக்கமுடியல\"\n\"இந்த நாளு நாளா உண்ணையவும் பாக்கமுடியல,\nபோன் பண்ணுனா ஆஃப்னு சொல்லுச்சு எங்க போயிருந்த\n\"அத அப்புறம் சொல்லுறேன். இதுக்கெல்லாம் கவலபடாதடா,\nஅவ போனா போறா, உனக்குன்னு ஒருத்தி இந்த உலகத்துல\n\"அங்க பாருடி அவன் ஒண்ணையவே பார்த்துட்டு இருக்கான். \"\n\" அவன் எண்ணையதான் பாக்குறான்னு எப்புடி சொல்லுற\"\n\"அவன் கூட இன்னொருத்தனும் நிக்குறான் இரண்டு பேறும் நம்மள பத்தித்தான் பேசிக்கிட்டு இருப்பானுங்க. இப்போ நாம அவனுங்கள பார்த்தோம்னா உடனே அவனுங்களுக்குள்ள பேசிக்குவானுங்க பாரு. \\\n\"நான் தான் அப்பவே சொன்னேன்ல. \"\n\"ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டி\"\n\"எங்க உங்க பிரண்ட காணோம்\"\n அவனுக்கு போன் பண்ணா வந்துடுவான்.\"\n\"அவருகிட்ட பேச என்னயிருக்கு, உங்க கிட்ட தானே பேசனும்.\"\n\"இல்ல அவனும் இருந்த நல்லயிருக்குமேன்னு நினச்சேன்\"\n\"இவ உங்கள லவ் பண்ணுறா, நீங்க என்ன சொல்லுறீங்க\nஇதுக்கு சுரேஷ் என்ன சொல்லியிருப்பாரு புரிஞ்சுக்க ஏழாம் நாள மறுபடியும் படிங்க.(புரியாதவங்களுக்கு மட்டும்)\n\"செம்மொழிப் பைந்தமிழ் மன்றத்\" தின் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதை.\nஇந்த நீதிக் கதைலேர்ந்து கிடைக்குற நீதி என்னன்னு (இதையும் மதிச்சு நேரம் ஒதுக்கி படிச்சதுக்காக) தெரிஞ்சா நீங்��ளே விளங்கிக்குடுங்க.\nஇடுகையிட்டது ஜீவன்பென்னி நேரம் 00:34\nHunter இது விமர்சனம் அல்ல\nக்ரைம் கதை- இறுதி பாகம்\nசில புகைப்படங்களும் ஒரு அணுகுண்டும்\nதிருச்சி, தமிழ்நாடு, United Arab Emirates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttiespark.blogspot.com/2013/04/16.html", "date_download": "2018-04-20T20:15:52Z", "digest": "sha1:VO2PD4XOZXHD42XUVQH7XFJ7IKECCGEZ", "length": 23524, "nlines": 85, "source_domain": "kuttiespark.blogspot.com", "title": "விநாயகர் - 16 | குட்டிஸ் பார்க்", "raw_content": "\nஇது உங்களுக்காக இந்த அக்கா இணையத் தளங்களில் தேடி எடுத்து ஒண்ணாக்கி படிச்சு மகிழ கொடுத்திருக்கேன் . நிறைய படிங்க .\nஅக்பர் பீர்பால் கதைகள் (36)\nவாதாபி நகரின் நடுவே உள்ள பாறை விநாயகர் உருவத்தை அடைய வேண்டும் என அகஸ்தியர் விரும்பினார். லோபாமுத்திரை சித்திரக் கலையில் தேர்ந்தவள். அவள் அங்கு வந்து அந்தப் பாறையைப் பார்த்தாள். பிறகு அந்தப் பாறையில் எப்படி விநாயகரின் திருவடிவத்தை வடிக்க வேண்டும் என்பதற்கான படத்தையும் வரைந்தாள்.\nஆனால் அந்தப் படத்தின்படி விநாயகரின் திருவுருவத்தை அக்கல்லில் செதுக்கத்தக்க சிற்பி கிடைக்கவில்லை. பலர் வந்து முயன்றும் முடியவும் இல்லை. அகஸ்தியரோ அந்தப் பாறையின் முன் உட்கார்ந்து அதனையும் லோபாமுத்திரை வரைந்த விநாயகர் படத்தையும் மாறிமாறிப் பார்த்தவாறே இருக்கலானார்.\nவந்த சிற்பிகள் எல்லோரும் \"இப்படிப்பட்ட உருவத்தை எங்களால் வடித்துத் தர முடியாது. இதை தேவ சிற்பியான விசுவகர்மாவோ அல்லது மயனோ தான் வந்து செதுக்க வேண்டும்,\" எனக் கூறினார்கள். வேறு சிலர், \"இந்தப் பாறையில் செதுக்க சாதாரண உளியால் முடியாது. தெய்வீக சக்தி வாய்ந்த உளி தேவை,\" என்றார்கள்.\nஇந்த சமயம் பார்த்து தேவ சிற்பியான விசுவகர்மாவும் மயனும் எங்கேயோ சென்றுவிட்டனர். இதனால் அகஸ்தியருக்கு அந்த விநாயகர் சிலை வடிக்கச் செய்வது ஒரு பெரும் பிரச்னையாக ஆகிவிட்டது.\nஅவர் அன்ன ஆகாரம் இன்றி அந்த பாறை முன் அமர்ந்து \"விநாயகரே என் விருப்பம் என்றாவது நிறை வேறுமா என் விருப்பம் என்றாவது நிறை வேறுமா இதனை நிறைவேற்றி வைப்பது உன் பொறுப்பு இதனை நிறைவேற்றி வைப்பது உன் பொறுப்பு\" எனக் கூறியவாறே இருக்கலானார். ஒருநாள் மாலை ஒரு மலைச் சாதி சிறுவன் அவர் இருந்த இடத்திற்கு வந்தான். அவன் கையில் ஒரு உளி இருந்தது. அவனைப் பார்த்ததும் ஒரு சிற்பியோ என்ற சந்தேகம் அகஸ்தியருக்கு ���ற்பட்டது.\nஅவர் அவனது கையிலுள்ள உளியைப் பார்த்தவாறே இருந்தார். அச்சிறுவனோ, \"முனிவர் போலுள்ள தாங்கள் இந்த பாறையின் முன் உட்கார்ந்திருக்கிறீர்களே இங்கே ஏதாவது கல் வேலை கிடைக்குமா என்றே வந்தேன்,\" என்றான்.\nஅகஸ்தியரும், \"வாப்பா வா. இந்தப் பாறையை விநாயகர் வடிவமாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் இதுவரை சரியான சிற்பி கிடைக்கவில்லை,\" என்றார்.\nசிறுவனும், \"எனக்கு இரண்டு வேலைகள் மட்டுமே தெரியும். ஒன்று நன்றாக வயிறு நிறையச் சாப்பிடுவது. மற்றது சிற்பவேலை,\" என்றான். அது கேட்டு அகஸ்தியர் சிரித்து, \"இந்த மாபெரும் பாறையை மாபெரும் விநாயகர் வடிவமாக்கித் தரும் மாபெரும் சிற்பி யாராவது வருவார்களா என்றுதான் நான் காத்துக் கிடக்கிறேன். நீயோ சிற்பி எனக் கூறிக் கொள்கிறாய். மிகச் சிறியவனாகவும் இருக்கிறாய். இது உயரமான கடினமான பாறை. இதில் உன்னால் எங்கே விநாயகரின் வடிவைச் செதுக்க முடியும்\nசிறுவனான சிற்பி சிரித்துக் கொண்டே, \"நான் வயதிலும் உருவத்திலும் சிறிய சிற்பி என்பதால் என் வேலையின் தரம் குறைந்து இருக்கும் என எண்ணிவிட்டீர்களா உருவம் பெரிதாக இருந்துவிட்டால் மட்டும் போதுமா உருவம் பெரிதாக இருந்துவிட்டால் மட்டும் போதுமா திறமை வேண்டாமா\" எனக் கூறியவாறே தந்தப்பிடி போடப்பட்ட தன் உளியை அவர் முன் ஆட்டிக் காட்டினான்.\nஅகஸ்தியர் அதனைக் கண்கொட்டாமல் பார்த்தார். அப்போது அச்சிறுவன் அதனை எடுத்து அப்பாறையின் மீது விட்டெறிந்தான். உளியின் முனை பாறை மீது பட்டதும் மின்னல் போலப் பளிச்சென வெளிச்சம் ஏற்பட்டது. இடிஇடிப்பதுபோன்ற சத்தமும் கேட்டது. அந்தப் பாறையில் ஒரு துவாரம் ஏற்பட்டது.\nசிறுவன் \"இதுதான் விநாயகரின் தொப்புள். இனி பாருங்கள் விநாயகரின் வடிவம் விரைவில் அமைந்து விடும்\" என்று கூறி ‘ஸ்ரீகணநாத' எனப் பாட ஆரம்பித்தான். பிறகு அவன் \"இந்தப் பாறையில் காந்த சக்தி உள்ளது. அதனால் உளி இதன் மீது படும்போது ஒளி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் இந்த வேலை முடியும் வரை இந்தப் பகுதிக்கு யாரும் வரக் கூடாது. இடி இடிப்பது போன்ற சத்தம் ஏற்படும். அதனால் யாரும் பயந்துவிடவும் வேண்டாம். அகஸ்திய மாமுனிவரே இனி கவலையைவிட்டு நீங்கள் செல்லுங்கள். நாளை காலையில் வந்து பாருங்கள். நீங்கள் விரும்பியபடி விக்கிரகம் தயாராக இருக்��ும்,\" என்றான்.\nஅகஸ்தியரின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அவர் லோபா முத்திரை வரைந்த படத்தை எடுத்து அச்சிறுவனிடம் கொடுக்கப் போனார். அச்சிறுவனும், \"இதை தான் நீங்கள் நான் இங்கே வந்த போதே காட்டினீர்களே நான் ஒரு முறை பார்த்து விட்டால் போதும், பிறகு மறக்கவே மாட்டேன். அடிக்கடி அதைப் பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. நான் என் வேலையை முடித்துவிடு கிறேன். பிறகு படம் எழுதியவர் வந்து பார்த்து ஏதாவது குறை இருந்தால் சொல்லட்டும். நீங்கள் இந்தப் படம் வரைய எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது தெரியாது. ஆனால் என் வேலை முடிந்ததும் எனக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறீர்கள் என்று பார்க்கிறேன்,\" என்றான்.\nஅதைக் கேட்ட அகஸ்தியர் திகைத்தார். அவர் லோபாமுத்திரகை்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் தனியாக எடுத்து வைத்திருந்ததால் அவரிடம் வேறு பணம் எதுவும் இருக்கவில்லை. ஏதோ இருக்கும் கொஞ்சம் பணத்தைத்தான் கொடுக்க முடியும். இப்படி யோசித்தவாறே அகஸ்தியர் அங்கிருந்து சென்றார்.\nஅப்போது எதிரே வந்த லோபா முத்திரையின் முகம் சந்தோஷத்துடன் இருப்பது கண்டு அவர் \"என்ன விஷயம்\nஅவளும் \"நான் உங்களிடம் நல்ல ஆடைகளும் தங்க நகைகளும் வேண்டும் என்று ஏன் கேட்டேன் என்று நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன். ரிஷிபத்தினி ரிஷியின் வாழ்க்கைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.\nநான் உங்களை அதை எல்லாம் கேட்டது ஏதோ ஒரு கைங்கரியத்திற்காக உதவத் தான் போலும். ஏதோ ஒரு சக்திதான் என்னை அப்படிக் கேட்கச் சொல்லி இருக்கிறது. அதெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம்,\" என்றாள்.\nஅதுகேட்டு அகஸ்தியர் உள்ளூர மகிழ்ந்து போனார். அவர் \"ஒரு சிற்பி கிடைத்துவிட்டான். விடிவதற்குள் சிலையைச் செய்துவிடுவானாம்\" என்றார். அத்துடன், அச்சிறுவனுக்கு என்ன கொடுப்பது என்பது தெரியாமல் விழிப்பதாகவும் கவலை தெரிவித்தார்.\nஅவளும், \"எனக்காக நீங்கள் சேர்த்து வைத்த பணம் மற்றும் நகைகள் எல்லாம் உள்ளனவே. அவை போதாதா\" என்று கேட்டாள். அகஸ்தியரும் \"அதுபற்றி காலையில் யோசிக்கலாம்,\" எனக் கூறினார். இரவுப் பொழுது கழியலாயிற்று. ஆனால் அவருக்குத் தூக்கமே வரவில்லை. பாறையருகே என்ன நடக்கிறது என்ற ஆவல் அவர் மனதில் ஏற்படவே எழுந்து அங்கு சென்றார்.\nஅவர் பாறை அருகே சென்றபோது ஆயிரக்கணக்கான உளிகள் பாறை மீது ‘டங்' ‘டங்'கென மோது���் சத்தத்தைக் கேட்டார். மின் பொறிகள் பாறையிலிருந்து தெரித்து வெளி வந்தன. அது கனவா நனவா என அவர் தம் கண்களை ஒருமுறை கசக்கிக் கொண்டு பார்த்தார். அவருக்குத் தலையே சுற்றுவது போல் இருந்தது. அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.\nயாரோ தன்னைத் தட்டி எழுப்புவது உணர்ந்து அகஸ்தியர் கண் விழித்துப் பார்த்தார்.\nஅப்போது நன்கு விடிந்து விட்டது. அச்சிறுவனான சிற்பிதான் அவரை தட்டி எழுப்பியவன். \"விக்கிரகம் தயாராகி விட்டது. படம் வரைந்து கொடுத்த வரை அழைத்து வாருங்கள். அவர் வரைந்தது போல இது இருக்கிறதா என்று பார்க்கட்டும்\nஅன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், லோபாமுத்திரை ஓர் பாத்திரம் நிறைய மோதகங்களையும் இட்டிலிகளையும், மற்றொரு குடத்தில் நீரும் புஷ்பங்களும் எடுத்து கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள்.\nஅகஸ்தியரோ படிகம் போலப் ‘பளபள'வென மின்னும் விநாயக விக்கிரகத்தைக் கண்டு திகைத்து நின்று கொண்டிருந்தார். சிறுவனோ, \"இதற்குக் கூலியாக என்ன கொடுக்கப் போகிறீர்கள்\" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.\n உனக்கு என்ன கொடுத்தாலும் தகும். ஆனால் என்னிடம் ஏதோ கொஞ்சம் பணம் உள்ளது. அதை எல்லாம் உனக்கே கொடுத்துவிடுகிறேன். ஏற்றுக் கொள்\nஅப்போது அச்சிறுவன், \"அது சரி. அந்தப் படம் வரைய என்ன கொடுத்தீர்கள் என்று இன்னமும் சொல்லவில்லையே. அது அருமையான கலைத்திறன் நிரம்பிய படம். அதைப் போல விக்கிரகம் செய்வது மிகவும் கடினமான வேலையே\" என்றான்.அப்போது அகஸ்தியர், \"ஐயா சிற்பி யாரே\" என்றான்.அப்போது அகஸ்தியர், \"ஐயா சிற்பி யாரே அந்தப் படத்தை வரைந்தவருக்கு நான் எதுவுமே கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த படத்தை வரைந்தது என் மனைவியேதான்,\" எனக் கூறினார். லோபாமுத்திரையோ தியானத்தில் நின்றாள்.\nஅப்போது அந்த சிறுவன், \"மகரிஷியே நான் மட்டும் அந்தப் படத்தை வரையச் சொல்லி இருந்தால் இப்படி அழகாக வரைந்தவருக்கு ஒரு மாபெரும் நகரத்தை நிர்மாணிக்க எவ்வளவு பணம் பிடிக்குமோ அதனைக் கொடுத்து அந்த ஓவியரை கௌரவிப்பேன். அவ்வளவு பணம் இந்தப் பெண்மணிக்கு சேர வேண்டும்,\" என்றான்.\nஅகஸ்தியரும் \"ஆமாம். நானும் அவ்வளவு பணம் அவளுக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்\" என்றார்.\n உங்கள் மனைவிக்காக எடுத்து வைத்த பணத்தையா எனக்குக் கொடுக்கப்போகிறீர்கள் அதை நான் வாங்கிக் கொள்வது மாபெரு��் பாவம். அதில் இருந்து ஒரு செப்புக் காசு கூட எனக்கு வேண்டாம்,\" என்று கூறினான். பிறகு அவன் லோபாமுத்திரையை பார்த்து \"அம்மா அதை நான் வாங்கிக் கொள்வது மாபெரும் பாவம். அதில் இருந்து ஒரு செப்புக் காசு கூட எனக்கு வேண்டாம்,\" என்று கூறினான். பிறகு அவன் லோபாமுத்திரையை பார்த்து \"அம்மா தங்கள் கையால் எனக்கு ஒரு விள்ளல் இட்லி கொடுங்கள். அதுதான் நான் உங்களிடம் கேட்கும் கூலி,\" என்றான்.\nஅதைக் கேட்ட லோபாமுத்திரை இட்லிப் பாத்திரத்தையே எடுத்து அந்தச் சிறுவனின் முன் வைத்து அவன் கால்களில் விழுந்து வணங்கி, \"விநாயகரே உங்களைக் கண்டு இந்த ஜென்மம் சாபல்யம் அடைந்தது,\" எனக் கூறினாள். அப்போதே அந்த சிறுவனும் அங்கிருந்து மாயமாய் மறைந்து போனான்.\nஅப்போது தான் அகஸ்தியரின் கண்களை மறைத்திருந்த மாயை அகன்றது. அவர் அந்த விநாயக விக்கிரகத்தின் முன் நின்று வணங்கி \"மூஷிக வாகனனே, விநாயகா நான் தவவலிமை பெற்றவன், மாபெரும் யோகி என்றெல்லாம் கர்வப்பட்டு கொண்டிருந்தேன். ஆனால் உன் முன் நான் எம்மாத்திரம் நான் தவவலிமை பெற்றவன், மாபெரும் யோகி என்றெல்லாம் கர்வப்பட்டு கொண்டிருந்தேன். ஆனால் உன் முன் நான் எம்மாத்திரம்\" என்று கூறினார். விநாயகத் தோத்திரம் அப்போது அவரது காதில் ஒலிக்க, அகஸ்தியரும் லோபா முத்திரையும் விழுந்து வணங்கினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/20/actress-sanjana-actress-gallery/", "date_download": "2018-04-20T20:21:23Z", "digest": "sha1:MJYCFUJ62KZ63RY6RQIBEWLI343RLXMC", "length": 9015, "nlines": 149, "source_domain": "mykollywood.com", "title": "Actress Sanjana Actress Gallery – www.mykollywood.com", "raw_content": "\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்” பார்த்தவர்கள் பாராட்டும் படமாக உருவாகி உள்ளது. சென்ஸார் போர்டு உறுப்பினரான நடிகை கௌதமி படம் பார்த்துவிட்டு இயக்குநர் சஜோ சுந்தரை அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும்… தற்போது டீப்...\nகருத்துக்களை பதிவு செய் படத்தின் கதாநாயகி உபாஷ்ணா.RC\nமுதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் ‘பிக் பாஸ்’ ஜூலி. ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம்...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்ற��ணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\nஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் ...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2011/10/blog-post_28.html", "date_download": "2018-04-20T20:33:23Z", "digest": "sha1:YG5UYMZMHU3LIG4PIPD552LTDQDIEG2P", "length": 18340, "nlines": 424, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: நான் பாம்பே பொண்ணு...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஏக் தோ தீன் சார்\nஎன் பின்னால என் முன்னால\nஎன் கைமேல என் மேல\nமேல மேல மேல மேல மேல\nநான் கவுந்தது என் கண்ணாளா\nமேல மேல மேல மேல மேல\nமேல மேல மேல மேல மேல\nஆங் நான் பாம்பே பொண்ணு\nஆட்டு பாலு என் தோலு\nநான் கவுந்தது என் கண்ணாளா\nமேல மேல மேல மேல\nமேல மேல மேல மேல\nநான் கவுந்தது உன் கண்ணாலா\nமேல மேல மேல மேல\nமேல மேல மேல மேல\nபாடியவர்கள்: எம்எல்ஆர்.கார்த்திகேயன்,செந்தில்தாஸ், மம்தா ஷர்மா\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஇச்சு இச்சு இச்சு இச்சு கொடு...\nஎன்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு\nஓ ரிங்கா ரிங்கா ...\nயம்மா யம்மா காதல் பொன்னம்மா...\nஅக நக நக சிரிப்புகள் அழகா...\nநான் சொன்னதும் மழை வந்துச்சா...\nவோட வோட வோட தூரம் கொறயல...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்ட��் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/1300-years-old-statues/", "date_download": "2018-04-20T20:21:09Z", "digest": "sha1:AEMYFV7NX7VJQJ6POFEQSO552RL5FEO6", "length": 11047, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –1,300 ஆண்டுகள் பழமையான சப்தகன்னியர் கற்சிலைகள் பழநியில் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nApril 21, 2018 1:51 am You are here:Home வரலாற்று சுவடுகள் 1,300 ஆண்டுகள் பழமையான சப்தகன்னியர் கற்சிலைகள் பழநியில் கண்டுபிடிப்பு\n1,300 ஆண்டுகள் பழமையான சப்தகன்னியர் கற்சிலைகள் பழநியில் கண்டுபிடிப்பு\n1,300 ஆண்டுகள் பழமையான சப்தகன்னியர் கற்சிலைகள் பழநியில் கண்டுபிடிப்பு\nபழநி அருகே, ஆயக்குடியில், 7ம் நுாற்றாண்டு சப்தகன்னியர் கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி ஆயக்குடி பகுதியில், 7ம் நுாற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட, கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nசப்தகன்னியர் சிலைகள், சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டன. சப்தகன்னியர் தொகுப்பு சிலையில், கடைசி நான்கு தெய்வங்களாக வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. சப்த கன்னிமார்களில், முதலில் உள்ள பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி உருவங்கள் கிடைக்கவில்லை. ஒரே பலகைக் கல்லில், ஏழு சிலைகளை வடிவமைக்கும் போது, பலகை உடைந்திருக்க வேண்டும். அதனால், சிலை செய்யும் பணியை கைவிட்டுள்ளதும் தெரிய வருகிறது. வடிவியல் கோட்பாடு மூலம் ஆய்வு செய்ததில், வைஷ்ணவி, வராகி இடது கையில் சங்கு சக்கரமும், இந்திராணிக்கு கிரீட மகுடமும், பூணுால் நடு இடுப்பை சுற்றியுள்ள வடிவமைப்பும் உள்ளது. இதன் மூலம், சப்தகன்னியர் சிலை, 7ம் நுாற்றாண்டு, அதாவது, 1,300 ஆண்டுகள் பழமையானது என, தெரிய வந்துள்ளது. இதை, அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்க உள்ளோம்.\nஇவ்வாறு தொல்லியல் ஆய்வாளர், நாராயணமூர்த்தி கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்��ன... கோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன... கோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன திருவிடைக்கழியில், கோவில் குளத்தை துார் வாரும் போது, கருங்கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை மாவட்...\nகண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ... கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரை நாவக்குறிச்சி பெருமாள் கோவில் கட்டுமான பணியின் போது, நிலவரை சுரங்கத்தில் கண்ட...\nதோண்டத் தோண்ட கிடைக்கும் சங்க கால அரிய கலை பொருட்க... தோண்டத் தோண்ட கிடைக்கும் சங்க கால அரிய கலை பொருட்கள் கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு தோண்டத் தோண்ட சங்க கால அரிய பொருட்கள் கிடைப்பதால், கீழடி...\nசேலம் மாவட்டத்தில் 14, 15ம் நுாற்றாண்டு காலத்து 9 ... சேலம் மாவட்டத்தில் 14, 15ம் நுாற்றாண்டு காலத்து 9 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் 500 ஆண்டு...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Aadi_Festival/gallery", "date_download": "2018-04-20T20:33:22Z", "digest": "sha1:PHB2PES2CJI6I6J63PZAZST6JYBWAWGF", "length": 4259, "nlines": 87, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nவான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். சுழற்சி முறையில் ஆடி மாதத்தில் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை. ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்துக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்தமான உணவு படைத்து அவர்களை வணங்க காகத்திற்கு உணவிட்டு விரதம் முடித்தால், கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Fine/", "date_download": "2018-04-20T20:33:28Z", "digest": "sha1:2QQQCNQERIZFOK67FYN72AICUX5IQDQJ", "length": 5315, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.59 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ: ஏன் தெரியுமா\nதங்கள் கைவசமுள்ள முதிர்வு பத்திரங்கள் தொடர்பான தகவலை மறைத்த காரணத்தினால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.59 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஜெயந்தி நடித்த மிஸ். லீலாவதி திரைப்படத்தின் கதை அந்நாளில் மிகப்புரட்சிகரமான கதைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. கன்னடத் திரைப்படங்களில் முதன்முதலாக ஸ்கர்ட், டி.ஷர்ட், நைட்டி, ஸ்விம்ஷூட் எல்லாம்\nஐந்தாவது ஒரு நாள் போட்டி: தவானைச் சீண்டிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம்\nஇந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் துவக்க வீரர் ஷிகர் தவானைச் சீண்டிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.\nபயங்கரவாதத்துக்கு நிதி: பாகிஸ்தான் வங்கியை மூடியது அமெரிக்கா\nபயங்கரவாதிகளின் நிதிப் பரிமாற்றங்களுக்கு உதவியதாக நியூயார்க் நகரில் இருந்த பாகிஸ்தானின் ஹபீப் வங்கிக் கிளையை அமெரிக்கா அதிரடியாக\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/82387.html", "date_download": "2018-04-20T20:03:00Z", "digest": "sha1:4OZFXPRAVHWRFSRE3SNNGWN6G5Y6RWGM", "length": 6730, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இலங்கை செல்லக்க��டாதென இளையராஜா வீடு முன்பு போராடியவர்கள் கைது – Jaffna Journal", "raw_content": "\nஇலங்கை செல்லக்கூடாதென இளையராஜா வீடு முன்பு போராடியவர்கள் கைது\nஇலங்கைக்கு செல்லக் கூடாது எனக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.\nஇலங்கையில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவரும் நோர்வேயிலுள்ள கமல் என்பவரும் இணைந்து நடத்துகின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளக் கூடாதென தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் என, இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nதமிழீழ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான நிலங்கள் இன்னும் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை, இன்றும் வெள்ளை வண்டியில் தமிழ் இளைஞர்கள் கடத்திக் கொள்ளப்படுகின்றார்கள், தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர், தமிழீழ மண்ணில் சிங்களர் குடியேற்றம் விரைவுப்படுத்தப்படுகின்றது, அரசியல் கைதிகள் விடுதலைக் குறித்து ஜனாதிபதியிடம் வலியுறுத்தியும் இன்றளவிலும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை, போர் முடிந்தநிலையிலும் இரண்டு இலட்சத்திற்கும் மேலான சிங்கள படையினர் வட மாகாணத்தில் நிலைகொண்டிருப்பது மிகப்பெரிய ஒடுக்குமுறை நடவடிக்கை என்று வடமாகாண சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழீழ மக்கள் அடக்குமுறைக்கு மத்தியில் உரிமைகளை இழந்த நிலையில் இருக்கும் இக்கால சூழலில் இசை நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nநாட்டில் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு\nபொதுப்பணிகளில் படையினரை அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு\nதந்தையின் வரவை எதிர்பாத்திருந்த குழந்தைகளுக்கு கிடைத்தது உதவி பணம் மாத்திரமே\nமுச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாயமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/141398/news/141398.html", "date_download": "2018-04-20T20:18:42Z", "digest": "sha1:GUSQTUZFGNQWESVDTT6C4VPCTXMOQV4R", "length": 5785, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொதிக்கும் சாம்பாரில் விழுந்து துடிதுடித்த குழந்தை: நடந்த விபரீத சம்பவம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகொதிக்கும் சாம்பாரில் விழுந்து துடிதுடித்த குழந்தை: நடந்த விபரீத சம்பவம்…\nமைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமைசூரின் விஜயநகரில் உள்ள ஒரு ஹொட்டலில் கவிதா என்பவர் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வருகிறது.\nஇவரது, 3 வயது குழந்தை கிருஷ்ணாவை பார்ப்பதற்கு வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால், தினமும் ஹொட்டலுக்கு அழைத்து சென்றுவிடுவார்.\nசம்பவம் நடைபெற்ற அன்று, ஹொட்டலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, சமையலறையில் ஸ்டவ் அருகே சென்றுள்ளது. கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் விழுந்து துடிதுடித்தது.\nஇதனைத்தொடர்ந்து, குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் குழந்தையின் உடல் பாகங்கள் அதிகமாக வெந்துபோனதால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.\nஇந்நிலையில், ஹொட்டல் உரிமையாளர் இறந்த குழந்தைக்கு இழப்பீடு தருவதாக கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \nடோல் கேட்டில் இப்படியா நடக்கும் வைரல் (வீடியோ)\nகதை கேட்பதற்கு முன்பே ஒரு சி சம்பளம் கேட்கும் பால் நடிகை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/at_one's_fingertips", "date_download": "2018-04-20T20:20:52Z", "digest": "sha1:YO3ISZ4YAMENW2BGTDMYKGPZDC6ITJVK", "length": 4644, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "at one's fingertips - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிரல்நுனியில்; விரைவில் அளிக்கும் வண்ணம் தயாராக\nHe has all the information about film stars at his fingertips - திரைப்பட நட்சத்திரங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் அவன் விரல்நுனியில் வைத்திருக்கிறான்.\nஆதாரங்கள் ---at one's fingertips--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/rotor", "date_download": "2018-04-20T20:20:35Z", "digest": "sha1:NU557V5N3OIPXSFAJPXJHXTVMKUI7NSP", "length": 5041, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "rotor - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபொறியியல். உருட்டர்; சுற்றகம்; சுற்றுங்கூறு\nமின்உந்தி (மோட்டார்), மின்இயக்கி (டையனமோ), மின்இயற்றி (ஜெனரேட்டர்) ஆகியவற்றின் சுழலும் பகுதி.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rotor\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilservicecoimbatore.blogspot.com/2014/01/blog-post_24.html", "date_download": "2018-04-20T19:54:46Z", "digest": "sha1:3CD2XFD6LRL7WCIVWHQQBNHTUZRXTZ2M", "length": 7699, "nlines": 141, "source_domain": "civilservicecoimbatore.blogspot.com", "title": "SHANMUGAM IAS STUDY CIRCLE: ஹார்வர்டு கல்லூரி முதல்வராக அமெரிக்க இந்தியர் நியமனம்", "raw_content": "\nஹார்வர்டு கல்லூரி முதல்வராக அமெரிக்க இந்தியர் நியமனம்\nஇந்திய அமெரிக்க வம்சாவளி அமெரிக்கர் ராகேஷ் குரானா புகழ்மிக்க ஹார்வர்டு கல்லூரியின் டீன் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஹார்வர்டு வணிகக் கல்லூரி (எச்பிஎஸ்) தலைமைப் பண்பு மேம்பாட்டுத் துறை பேராசிரியராகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூகவியல் துறை பேராசிரியராகவும், ஹார்வர்டு கபோட் ஹவுஸின் துணை ஆசிரியராகவும் ராகேஷ் குரானா (46) பணியாற்றி வருகிறார்.\nஉலகின் பிரசித்தி பெற்ற ஹார்வர்டு கல்லூரியின் டீன் ஆக ராகேஷ் குரானா நியமிக்கப்பட்டி ருப்பது பெரும் கௌரவமாகும். ஹார்வர்டு கல்லூரியின் தற்போதைய டீனாக எவலின் ஹம்மண்ஸ் இருந்து வருகிறார். ராகேஷ் குரானா வரும் ஜூலை 1-ம் தேதி தன் பொறுப்பை ஏற்பார்.\nராகேஷ் குரானா தனது முனைவர் பட்ட ஆய்வை ஹார்வர்டு வணிகக் கல்லூரி, ஹார்வர்டு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒருங்கிணைந்து மேற்கொண்டார்.\nராகேஷ் குரானா குறித்து ஹார்வர்டு தலைவர் ட்ரூ ஃபாஸ்ட் கூறுகையில், “மிகச்சிறந்த பேராசிரியரான குரானா, ஒரு பட்டதாரி மாணவனாகவும், எச்பிஎஸ்ஸின் விருது பெற்ற பேராசிரியராகவும், இளநிலைப் பட்ட வகுப்பு ஆசிரியராகவும் அவரது அனுபவங்கள் மிகவும் பிரத்யேகமானவை. அவர் இக்கல்லூரியை வழிநடத்துவதற்கு அவரின் அனுபவங்கள் மிகவும் உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\nஹார்வர்டு வணிகக் கல்லூரியின் டீன் ஆக பொறுப்பு வகிக்கும் இந்தியர் நிதின் நொஹாரியா, ராகேஷ் குரானாவின் நியமனத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2007/09/04-09-07.html", "date_download": "2018-04-20T20:24:44Z", "digest": "sha1:5CU77BQIEGQLDHC6DBZS2QMPSK7HCGY5", "length": 38217, "nlines": 367, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 04-09-07", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nபாடிகாட் முனீஸ்வரன் இட்லிவடைக்கு எழுதும் கடிதம்.\nகடந்த ஒரு வாரமா சிரிக்கிற வேலை அதிகம், அதனால் பதிவு எழுத முடியல. யார் சொன்னது தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லைன்னு அதுவும் தமிழ் பதிவுகள் படிச்சு படிச்சு வயிறு புண்ணா போச்சு. Tamil blogs are human zoo.\nசேலம் ரயில்வே கோட்டத்துக்காக திமுக ரயில் மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பார்த்தியா மத்திய அரசில் அதிகார அங்கம் வகிக்கும் திமுக இப்படி போராட்டம் நடத்தலாம் ஆனால், ராமதாஸ் மாநிலத்தில் போராட்டம் நடத்தினால் கலைஞருக்கு கோபம் வருது. நல்ல கூத்து. ரயில்வே இணை அமைச்சர் பதவி திமுகவிடம் இருந்திருந்தால் இப்படி போராட்டம் நடத்தியிருக்க மாட்டாரோ என்னவோ. சோனியாவை பார்த்தால் சொல்லனும். லாலுஜி கேட்டுக்கொண்ட பின் மறியலை முடித்துக்கொண்டிருக்கிறார் கலைஞர். ஆனால், கட்சிகாரர்கள் தண்டவாளத்தின் மீது மண்ணையும் கல்லையும் கொட்டிவிட்டு, சிக்னலை சேதபடுத்திவிட்டு தான் போயிருக்கிறார்கள். திராவிட குஞ்சுகளின் குணம். நாம என்ன செய்யமுடி���ும். தலைவர் 8 அடி பாய்ந்தால் தொண்டன் 16 அடி பாயுகிறான். வாழ்க வளர்க.\nவிநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் பாரிஸில் நடத்திருக்கு. அதன் படங்கள் இங்கே இருக்கு பாரு. அங்கும் பெரியாரின் தொண்டர்கள், நோட்டிஸ் கொடுத்து, பகுத்தறிவை வளர்த்திருக்கிறார்கள். இந்தியர்களை இன்றும் ஒன்றாக இனைத்திருப்பது இந்த இந்து மதம் தான், இந்த மாதிரி நோட்டீஸ் எல்லாம் அதை ஒன்னும் பண்ண முடியாது. இது என் அறுவாளின் மீது சத்தியம்.\nமன்மோகன் சிங் சோனியாவின் ஆசியோடு அமைச்சர் பதவியிலிருந்த சுபுசோரன் இப்ப மேல் முறையீட்டில் விடுதலை ஆகிவிட்டார். புலனாய்வுத் துறை ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று நீதிபது கண்டனம் வேறு தெரிவித்திருக்கிறார். புலனாய்வு என்பது ஆளும் கட்சியின் ஒரு அங்கம் என்று நீதிபதிக்கு தெரியாது போல.\nகாங்கிரஸ் தலைமையகமான சத்திய_______ பவனுக்கு, மிகுந்த ஆவலுடனும் சென்ற முதல்வர் கருணாநிதியை வரவேற்க, போதிய உறுப்பினர்கள் இல்லாதது ஒரு விதத்தில் நல்லது, இப்ப தான் புதுசா டேபிள் சேர், லைட், ஃபேன் எல்லாம் போட்டிருக்காங்க. கூட்டம் வந்திருந்தால், கோஷ்டி சண்டையில் திரும்பவும் உடைந்திருக்கும். நல்ல வேளை, கூட்டம் வரலை. ( கோடிட்ட இடங்களை நீயே நிரப்பிக்கோ )\nசென்னையின் பில இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட போர்டுகளை உன் வலைப்பதிவு சைடில பார்த்தேன். இந்த மாதிரி போர்டுகளை பற்றி சரத்குமாரும், விஜயகாந்தும் ஆளும் கட்சியை வறுத்தெடுக்கிறார்கள். மொத்தம் சென்னையில் எவ்வளவு போர்டுகள் இருக்கு தெரியுமா 5000க்கு மேல். ஒரு போர்ட் ஈட்டும் வருமானம் வருடத்திற்கு 18 லட்சம் ரூபாய். ஆக ஆண்டு ஒன்றுக்கு 900 கோடி ரூபாய் பிஸ்னஸ் இது. என்ன ஆச்சரியமா இருக்கா \nநேற்று சென்னை ரத்தனா கபே போயிருந்தேன். ஆகா என்ன சூப்பரான சாம்பார். ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் சாம்பார் செய்கிறார்கள் தெரியுமா 3000 லிட்டர், ஒரு நாளைக்கு எவ்வளவு பருப்பு உபயோகபடுத்திகிறார்கள் 3000 லிட்டர், ஒரு நாளைக்கு எவ்வளவு பருப்பு உபயோகபடுத்திகிறார்கள் விடை தெரிந்தால் பின்னூட்டதில் சொல்லு பார்க்கலாம் \nஇந்த செய்தியை படிக்கும் போது, கோபமாக வந்தது, பிரிட்டிஷ் ராணுவம் நம் இந்தியர்களை குரங்கு, நாய் போல ஆரய்ச்சிக்கு உபயோகபடுத்தியுள்ளது. இன்று இவர்கள் ஜார்ஜ் புஷுடன் சேர்ந்து திவிரவாதிகளுக்கு எதிராக பேசுகிறார்கள். நல்ல கூத்து.\nகொஞ்ச நேரத்துக்கு முன் வந்த செய்தி. 25 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இதய நோய் கருத்தரங்கில் கலந்து கொள்ள இத்தாலியை சேர்ந்த 46 வயது பெண் கார்டியாலஜிஸ்ட் ஒருவரும் வந்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போன அவருக்கு அங்கு கூடியிருந்தவர்கள் சிகிச்சை அளித்து அவரை ஒரளவு சகஜநிலைக்கு கொண்டு வந்தனர். பின் அவசரம் அவசரமாக அவரை வியன்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது நிலை மீண்டும் மோசமாகி, பின்னர் இறந்து விட்டார். 25 ஆயிரம் சிறப்பு கார்டியாலாஜிஸ்ட்கள் கூடி இருந்தும், இன்னொரு கார்டியாலாஜிஸ்ட்டையே காப்பாற்ற முடியாமல் போனது.விதி ரொம்ப வலியது என்பதை புரிந்துக்கொள் \nஜனாதிபதி பிரதீபா பட்டீல் தன் அதிகரப்பூர்வ படத்தை தேர்வு செய்ய செலுத்திய கவனம் சூப்பர். இப்படி அல்லவா இருக்க வேண்டும் ஒரு ஜனாதிபதி. முதலில் எடுத்த படம் அவருக்கு பிடிக்கவில்லையாம், அதனால் அதை திரும்ப பெற்றார் ( நம்ம வரி பணம் தான் ). பல்வேறு புகைபட நிபுணர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார்கள், பிரதீபா பாடீல் பல்வேறு கோணங்களில் பிரதீபா `போஸ்' கொடுக்க பெரும்பாலான போஸ்களில் திருப்தி இல்லாததால், மீண்டும் மீண்டும் எடுக்கும்படி பிரதீபா உத்தரவிட்டார். அந்தவகையில், 3 டஜன் படங்கள் எடுத்து தள்ளப்பட்டதாம். பிறகு அதிலிருந்து ஒரு படத்தை தற்போது அரசு அலுவலகங்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. சோனியா பார்த்து ஒப்புதல் தந்தாரா என்று தெரியவில்லை. missiles are guided, madam's are misguided.\nLabels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்\n//காங்கிரஸ் தலைமையகமான சத்திய_______ பவனுக்கு, மிகுந்த ஆவலுடனும் சென்ற முதல்வர் கருணாநிதியை வரவேற்க, போதிய உறுப்பினர்கள் இல்லாதது ஒரு விதத்தில் நல்லது, இப்ப தான் புதுசா டேபிள் சேர், லைட், ஃபேன் எல்லாம் போட்டிருக்காங்க. கூட்டம் வந்திருந்தால், கோஷ்டி சண்டையில் திரும்பவும் உடைந்திருக்கும். நல்ல வேளை, கூட்டம் வரலை. ( கோடிட்ட இடங்களை நீயே நிரப்பிக்கோ )//\n//இந்தியர்களை இன்றும் ஒன்றாக இனைத்திருப்பது இந்த இந்து மதம் தான், இந்த மாதிரி நோட்டீஸ் எல்லாம் அதை ஒன்னும் பண்ண முடியாது. இது என் அறுவாளின் மீது சத்தியம்.//\nவிநாயகர் ஊர்வலத்தை நடத்தியவர்கள் ஈழத்தவராம். அவர்��ளை ஏன் இந்தியா ஒன்றிணைக்கவில்லை.\n////காங்கிரஸ் தலைமையகமான சத்திய_______ பவனுக்கு, மிகுந்த ஆவலுடனும் சென்ற முதல்வர் கருணாநிதியை வரவேற்க,//\nஎன்னங்க இது பம்மல். உவ்வேக். சம்பந்தம் ரேஞ்சுக்குக் கொண்டு போயிட்டீங்க\n//சென்னை ரத்தனா கபே போயிருந்தேன். ஆகா என்ன சூப்பரான சாம்பார். ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் சாம்பார் செய்கிறார்கள் தெரியுமா 3000 லிட்டர், ஒரு நாளைக்கு எவ்வளவு பருப்பு உபயோகபடுத்திகிறார்கள் 3000 லிட்டர், ஒரு நாளைக்கு எவ்வளவு பருப்பு உபயோகபடுத்திகிறார்கள் விடை தெரிந்தால் பின்னூட்டதில் சொல்லு பார்க்கலாம் //\nரத்னா கபே ஓனரை பார்த்து யாரும் ஈஸியா சென்னை ஸ்லாங்லே \"நீ என்ன பெரிய பருப்பான்னு\" கேட்டுட முடியாது :-))\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்\nவிஜயகாந்த், சரத்குமார், வைகோ பற்றி நக்கல் அடிக்கும் சந்திரசேகர்\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nபழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்\nFLASH: பந்த் - உச்ச நீதி மன்றம் அதிரடி\nபந்துக்கு தடை இல்லை - தீர்ப்பு விவரம்\nபந்த் பற்றி நீதிபதி கவலை\nபந்த் - முழு அடைப்பு என்ன வித்தியாசம்\nசோமபானம் சோ பாணம் - துக்ளக் தலையங்கம்\nகருணாநிதிக்கு கமிஷன் கிடைக்காத ஆத்திரம்-ஜெ\nஎங்களுக்கு மரியாதை இல்லை - ஹாக்கி வீரர்கள் உண்ணாவி...\nதிமுக பந்த்-எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு\nஎன்னை யாருக்கும் பிடிப்பது இல்லை - ராமதாஸ் பேட்டி\nகருணாநிதி பேச்சு - குமாரசாமி கருத்து\nராமர் பாலத்தைக் காப்பதே பகுத்தறிவு\nபா.ஜ., முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி காலமானா...\nT20 இ.எஸ்.பி.என் சேனலுக்கு லாபம் எவ்வளவு \nஒரு `பின்' அளவுக்கு பின்னடைவு - கலைஞர் பேட்டி\nFLASH: ராகுல்காந்தி புதிய காங்கிரஸ் பொதுச் செயலாளர...\nT-20 கோப்பையை இந்தியா கைப்பற்றுமா\nகலைஞர் தலை - கவிஞர்கள் உரை\nதினமணி - ராமர் சேது கார்டூன்கள்\nFLASH: பா.ஜ.க அலுவலகம் மீது தி.மு.க தொண்டர்கள் தாக...\nஇந்திய (இளைஞர்) கிரிக்கேட் அணி\nகருணாநிதி தலை, நாக்கு - திமுக எச்சரிக்கை\nமுதல்வர் கலைஞர் – இல. கணேசன் சந்திப்பு நடந்தது என...\nஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ \nபஸ் எரிப்பு - ராம பக்தர்கள் பண்பாடு - கலைஞர் பேட்ட...\nடி.ராஜேந்தருக்கு பதவி - கலைஞர் அறிவிப்பு\nராமர் சேது - டாப் 5 (தொடரும் ) பல்டிகள்\nகருணாநிதி மகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ...\nFLASH: புதிய கேப்டன் தோனி\nபதிலுக்கு பதில் - சரத்குமார், டாக்டர் ராஜசேகர்\nராமரால் 2 அமைச்சர்களுக்கு பதவி பறிபோகும் அபாயம்\nபதிலுக்கு பதில் - தங்கர்பச்சான், சேரன் லடாய்\nFLASH: கேப்டன் பதவியிலிருந்து டிராவிட் திடீர் விலக...\nராமர் பாலம் மனுவை வாபஸ் பெற மத்திய முடிவு\nராமர் பாலம் பற்றி ஜெ அறிக்கை\nவிஜயகாந்த் ரசிகர்களுடன் வடிவேலு மோதல்\nஜெயலலிதாவை சந்திக்க அத்வானி சென்னை வருகை\nFLASH: தி.மு.க., கூட்டணியிலிருந்து டி.ராஜேந்தர் வ...\nகுதர்க்கமும் நானே, குழப்பமும் நானே\nநடிகர் சங்க தலைவராக சரத்குமார் - ராஜினாமா வாபஸ்\nஈவனிங் டைஜஸ்ட் - 09-09-07\nசச்சினுக்கு தப்பாக அவுட் - ICCIயிடம் புகார் செய்ய ...\nபூச்சாண்டி காட்டும் ஜெ, கருணாநிதி\nஸ்ரீகாந்த் வந்தனா திருமண காட்சிகள்\nமக்கள் தொலைக்காட்சி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா\nகேள்வி கருணாநிதி, பதில் கலைஞர்\nஒருநாள் போட்டியில் இருந்து தெண்டுல்கர் ஓய்வு பெற ம...\nவேணுகோபால், அன்புமணிக்கு கோர்ட் நோட்டீஸ்\nகல்வி குறித்து ராமதாஸ் பேச்சு\nமூக்கு மேல் விரல் வைப்பீங்க - கேப்டன் பேட்டி\nவீராங்கனை சாந்தி தற்கொலை முயற்சி\nதிமுக, பாமக மோதல் நாடகம் - கேப்டன் பேட்டி\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முன���ஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்த���கண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19914", "date_download": "2018-04-20T19:51:54Z", "digest": "sha1:OQ6U2PD4QSTW77WVP2ZUE44E4BDINVCI", "length": 23338, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 21 ஏப்ரல் 2018 | ஷாபான் 5, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 10:46\nமறைவு 18:27 மறைவு 23:41\n(1) {22-4-2018} A.M.அப்துஸ் ஸலாம் B.Sc., (C.S.), DHCP., {S/o. M.A.S.அஹ்மத் மன்ஸூர் & ஹபீப் ஃபாத்திமா, தைக்கா தெரு} / M.F.ஃபாத்திமா ருக்கையா D.Ed., (Srilanka) {D/o. M.M.முஹம்மத் ஃபவுஸ் & S.H.ஃபாத்திமா ஃபர்ஹானா, புதுக்கடைத் தெரு}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், நவம்பர் 15, 2017\nவிரைவில் அரசு கேபிள் முகாமை காயல்பட்டினத்தில் நடத்திட மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை மனு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 396 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகேபிள் டீவி தொடர்பான முறைகேடுகளைக் களைந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக, காயல்பட்டினத்தில் அரசு கேபிள் முகாமை விரைந்து நடத்திடக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் நகரில் பல ஆயிரம் கேபிள் டிவி இணைப்புகள் உள்ளன. அரசு கேபிள் நிறுவனம் மூலம், இணைப்புகளை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் பலர், பல ஆண்டுகளாக - அரசு நிர்ணயித்த தொகையான 70 ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்துவருகிறார்கள். இது சம்பந்தமாக பல முறை புகார்கள் தெரிவிக்கப்பட்டும், கேபிள் டிவி தாசில்தார் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதற்போது - தமிழக அரசு, டிஜிட்டல் சேவை துவக்கி, பொது மக்களுக்கு இலவசமாக - SET TOP BOX வழங்கும் திட்டம் அறிவித்துள்ளது.\nகாயல்பட்டினம் கேபிள் நிறுவனங்கள் பல, விதிமுறைகளுக்கு மாறாக - பொது மக்களுக்கு தவறான தகவல் கூறி, கடந்த ஆண்டு இறுதியிலேயே, பலரை - பல ஆயிரம் கொடுத்து, தனியார் (AMN) கேபிள் நிறுவனத்தின் SET TOP BOX வாங்க நிர்பந்தம் செய்தார்கள். தமிழக அரசுக்கு - டிஜிட்டல் உரிமம் கிடைக்காது என்ற தவறான பிரச்சாரமும் செய்யப்பட்டது.\nதற்போது தமிழக அரசுக்கு டிஜிட்டல் உரிமம் கிடைத்துள்ள நிலையில், அரசின் SET TOP BOX தரமாக இருக்காது என்ற பிரச்சாரமும் ஒரு சில ஆபரேட்டர்களால் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.\nமேலும் - பொது மக்களின் இணைப்புகளை துண்டித்து, தனியாரின் SET TOP BOX வாங்கிட வேண்டும் என சில கேபிள் ஆபரேட்டர்கள் தற்போது பொது மக்களை கட்டாயப்படுத்திவருகிறார்கள்.\nஇது சம்பந்தமாக இரண்டு மனுக்கள் மூலமாக, கேபிள் டிவி தாசில்தார்/அரசு ஏற்பாட்டில் நகரில் - விழிப்புணர்வு முகாம் நடத்திட கோரப்பட்டது.\nஅக்டோபர் 9 அன்று மனு கொடுக்கப்பட்டபோது, மாவட்ட ஆட்சியர் அவர்கள் - வி��ிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என உறுதியளித்தார்கள். ஆனால் இன்று வரை, இது சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நகரில் நடத்தப்படவில்லை.\nஎனவே - காயல்பட்டினத்தில், உடனடியாக, தமிழ் அரசு இலவச SET TOP BOX கேபிள் டிவி குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்திட கோரி, மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS இடம் வழங்கப்பட்டது.\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்துப் போட்டிக்கான புதிய இலச்சினை அறிமுகம்\nநவ. 18இல், தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் எல்.கே.மேனிலைப் பள்ளியில் நடைபெறுகிறது\nதணிக்கைத் துறைக்கு முறையாக விளக்கி, ஆரம்ப சுகா. நிலையத்திற்கு நிதியொதுக்கிட, திட்ட இயக்குநரிடம் “நடப்பது என்ன” குழுமம் நேரில் கோரிக்கை” குழுமம் நேரில் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 16-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/11/2017) [Views - 150; Comments - 0]\nஅரசு மருத்துவமனை கட்டிடங்களைப் பார்வையிட சிறப்புக் குழுவை அனுப்புக மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) இடம் “நடப்பது என்ன மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) இடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nசிறப்புக் கட்டுரை: “விருந்துபசரிப்பில் ஈடிணையற்ற லால்பேட்டை” – சமூக ஆர்வலர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் கட்டுரை” – சமூக ஆர்வலர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் கட்டுரை\nஜித்தா கா.ந.மன்றம் & இக்ராஃ இணைவில், பள்ளி மாணவர்களுக்கான “இலக்கை நோக்கி...” வழிகாட்டு நிகழ்ச்சி அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பு அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பு\nவி-யுனைட்டெட் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில் எல்.கே. அணி சாம்பியன்\nஅரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன மருத்துவம் மற்��ும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன” குழுமத்திடம் தகவல்\nகாட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன” அறிவிப்பு\nபொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் மனு” குழுமம் புகார் மனு\n” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்\nஹாங்காங் கடற்கரை கபடி போட்டியில் காயல் யுனைடெட் அணி கோப்பையை வென்றது\nநாளிதழ்களில் இன்று: 15-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/11/2017) [Views - 155; Comments - 0]\nசிவன்கோவில் தெரு ஊ.ஒ.துவக்கப் பள்ளி (தைக்கா பள்ளி)யில் குழந்தைகள் நாள் விழா\nநெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nநாளிதழ்களில் இன்று: 14-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/11/2017) [Views - 105; Comments - 0]\nநவ. 24 & 25 தேதிகளில் சிறார் இலக்கியவாதிகள் பங்கேற்கும் இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு\nமலேஷிய பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்ற காயலருக்கு பட்டமளிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanet.com/news/category/articles/", "date_download": "2018-04-20T19:59:14Z", "digest": "sha1:T2LVHVMCSMAIZVGTOVZRKNEPKC6LFUKF", "length": 17140, "nlines": 198, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கட்டுரைகள் Archives - Vavuniya News | Vavuniya | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nமுதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா\nஎந்­திரன் படத்தில் டாக்டர் வசீ­கரன் (ரஜினி) உரு­வாக்­கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்­திர மனி­தனின் நுண்­ண­றிவை சோதிப்­ப­தற்கு பல கேள்­விகள் கேட்­கப்­படும். சிட்­டியும் சளைக்­காமால் பதில...\tRead more\nகாதலர் தினம் எமக்கு கண்டிப்பாக தேவைதானா\nநாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில்...\tRead more\nகேந்திர முக்கியத்துவம்மிக்க வவுனியா பேரூந்து நிலையம் : ஓர் பார்வை\nவவுனியா மாவட்டம் வடக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தெற்கையும் வடக்கையும் இணைக்கின்ற கேந்திர ஸ்தானமாக உள்ளது. போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளும் இராணுவத்தினரும் இதன் முக்கியத்துவம்...\tRead more\nவவுனியா பேரூந்து நிலைய சர்ச்சை : பூதாகாரமாகி நிற்கும் முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தின் பயன்பாடு தொடர்பான மோதல் மீண்டும் பெருவெடிப்பாக மாறியிருக்கிறது. அரச பேருந்துகள் தமது சேவையை நிறுத்திப் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த இழுபறி கடந்த ஒரு வர...\tRead more\nகாதலர்தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா\nநாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில்...\tRead more\nஉயிருக்கு உலை வைக்கும் கைத்தொலைபேசி மோகம்\nதண்டவாளம் மீது நடந்து செல்லும் இளைஞர், யுவதிகள் புகையிரதத்தினால் மோதுண்டு மரணமடைதல், வீதியைக் கடக்கும் வேளையில் வாகனங்களால் மோதுண்டு மரணமடைதல், ‘செல்பி’ படமெடுத்த சமயம் நீருக்குள் விழுந்து அ...\tRead more\nவெளியாகிய AL பெறுபேறுகளின் பின்னர் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது எப்படி\nஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு சித்தியெய்திய மாணவர்கள் அனைவருக்கும் எமது...\tRead more\nவைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் \n08.01.2017 ஞாயிற்றுக்க���ழமை வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. அதனால் ஏகாதசி பற்றிய முழுமையான ஒரு பார்வை ஜெ.மயூரசர்மா( M.A) பிரதமகுரு வவுனியா கோவில்குளம் மஹாவிஷ்ணு தேவஸ்தானம் தே...\tRead more\nவடமாகாண கல்வித்திணைக்களத்தின் செயல்பாட்டால் ஏமாற்றத்துக்குள்ளான ஆரம்ப பிரிவு மாணவர்கள் போட்டி நிகழ்ச்சியை காட்சி நிகழ்ச்சியாக்கிய அதிகாரிகளின் அசமந்தம்\nவடமாகாண கல்வித்திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஆரம்பக்கல்வி மாணவர்கள் உளப்பாதிப்பிற்குட்பட்டுள்ளனர். என எமது இணையத்துக்கு வந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி கல்வித்துறையினர் ஆய்வு செய...\tRead more\nஅமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளில் தப்பிய கஸ்ட்ரோ என்னும் கம்பீரன்\n(தி இந்து நாளிதழில் வெளியான ஜி.எஸ்.எஸ். எழுதிய ‘கிடுகிடுத்த கியூபா’ தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஒருசில மாற்றங்களுடன் இங்கே.) கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ர...\tRead more\n‘தீப+ஆவளீ ‘ என்பது வட சொல். தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. இதற்கான மாற்றீடு இல்லாததால் அப்படியே தீபாவளி என்கிறோம் நாம். தீபாவளி என்பதற்கு, தீபங்களின் வரிசை எனப் பொருள...\tRead more\nதீபாவளித் திருநாள் : புராண வரலாறு\nதீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக...\tRead more\nபாலியல் குற்றங்களை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்\nநாட்டில் பாலியல் ரீதியான வதைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதை தினசரி ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உடல் ரீதியான துஷ்பிரயோகம், உள ரீதியான துஷ்பிரயோகம், பாலியல...\tRead more\nஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் – ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று சனிக்கிழமை ஜூலை 16ம் திகதி பிறக்கின்றது ஆடி. ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை எ...\tRead more\nவவுனியா பொருளாதார மத்திய நிலைய சர்ச்சைக்கு தீர்வுதான் என்ன\nநல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பதாகும். வவுனியா மாவட்டத்தில் அம...\tRead more\nவவுனியாவில் ஒருதாய் மக்களையும் பிரிக்க முயலும் ஆதிக்கப்போட்டி\nபொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறும் தாண்டிக்குளத்தில் அமைக்குமாறும் ஒரே நேரத்தில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் அமையுமா அமையாதா என இன்னமும் தீ...\tRead more\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nவவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டீபன் காக்கிங்க்கு அஞ்சலி நிகழ்வு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/83667", "date_download": "2018-04-20T20:04:15Z", "digest": "sha1:KEZHMBJSXVBOD72FUHQ6H4EHIVGVMRCB", "length": 5704, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "வெள்ளைச் சந்தன மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் வெள்ளைச் சந்தன மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது\nவெள்ளைச் சந்தன மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது\nகண்டி, கலஹா பொலிஸ் பிரிவில் வெள்ளைச் சந்தன மரக்கட்டைகள் 57 கிலோவைப் பதுக்கி வைத்திருந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nவெள்ளைச் சந்தன மரத்துண்டங்களை சிறிய துண்டுகளாக வெட்டி பொதி செய்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\nஇதன் போது ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில், அவரை கண்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமீட்கப்பட்ட வெள்ளைச் சந்தன மரக்கட்ட��களின் பெறுமதி கணிக்கப்பட வில்லை என்றும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious article“மீனின் மதிப்பு கூட மீனவனுக்கு இல்லையா\nNext articleதிருகோணமலையில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுவொன்றின் வேட்புமனு அங்கீகாரம்\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n(Photos) மட்டு-மாங்காட்டில் இன்று அதிகாலை பாரிய விபத்து: இளைஞர் பலி; 5 பேர் படுகாயம்\nமெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிகள் கௌரவிப்பு\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/06/28/remidies-brahmins-non-brahmin/", "date_download": "2018-04-20T20:13:37Z", "digest": "sha1:ADL2EZHSMBMUXEPJYQWPDYEPLARO3OO4", "length": 43066, "nlines": 207, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "அவாள் கூறும் டுபுக்கு பரிகாரங்கள் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஅவாள் கூறும் டுபுக்கு பரிகாரங்கள்\nஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.\nஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.\nஉங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.\nஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவ���ம்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:\nஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.\nமேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன். ————————————– சித்தூர். எஸ். முருகேசன்.\nநவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.\nநாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.\n1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.\n2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.\n3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).\n (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.\nலக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா\nசெவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.\nமனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள் சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்\nநீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள் அத�� சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள் அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள் இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா\nவிபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவாசம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.\nஇப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம் ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.\nநாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேன���ம்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.\nநான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.\nஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து “நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை. அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து “நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை. அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே\nThis entry was posted in ஜோதிடம், நவீன பரிகாரம், Tamil Horoscope and tagged அவாள், தோஷம், நவீனபரிகாரம், பரிகாரம்.\nசோதிட தொடர் புதிர் பதில்கள்\nசோதிட புதிர் தொடர்.. பதில்கள்..\n16 thoughts on “அவாள் கூறும் டுபுக்கு பரிகாரங்கள்”\nகொஞ்சம் அறிவுபூர்வமாக சிந்திப்பவனுக்க��� கோள்களை வைத்து கோலாட்டம் போடும் அளவிற்கு ஜோதிடம் குறித்த எளிமையான அருமையான கட்டுரை.\nஇதுதான் விதியை மதியால் வெல்லலாம் என்பதா\nஇந்த தளத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஜோதிடர்களிடம் வேலை இருக்காது போலிருக்கிறது.\nஜோதிடத்தை அதன் நடையிலேயே எளியமுறையில் புரிய வைக்கும் உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி அய்யா.\nஎன்னோட முடிவான லட்சியமே இதுதான். தட்டச்சு கத்துக்கொடுத்துட்டு கீ போர்டையே தூக்கி பார்ட்டி கிட்டே கொடுத்துர்ரது.\nநமக்கு ஆயிரத்தெட்டு தொழில் தெரியும் . நெத்தி வேர்வை நிலத்துல பட உழைச்சு பிழைக்கனும்ங்கறதுதான் நம்ம நோக்கம். அதை என்னிக்கு தெய்வம் தரப்போகுதோ தெரியலை\nஅரை வேக்காடு (எ) தனி காட்டு ராஜா said:\nதல போல வருமா 🙂\n அதையும் மென்ஷன் பண்ணிருங்க.”அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுத சொரிவு “\nஎன்னை என்ன தானமா வாங்கின பத்தாறு கட்டி, பூணூலால முதுகு அழுக்கை சொரிஞ்சுக்கிட்டு – காசேதான் கடவுளடானு கதை பண்ற “அவா”னு நினைச்சிங்களா\nசெவ்வாய் பலம் குடத்துல இருக்கிற தண்ணீர்னு வைங்க. நிறைகுடம் தளும்பாதே. அடி தடி – என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கேஸெல்லாம் அரைகுடம் தேன்.அதனாலதான் தளும்புதுங்க.\nஸ்ட்ரீட் ஃபைட்ல கவனிச்சுப்பாருங்க. எவன் வீக்கோ அவன் தான் மொதல்ல கைய நீட்டுவான். சைக்காலஜிப்படி இது ரிவர்ஸ் எஃபெக்ட்.\nநீங்க எதிர்காலத்துல என்னவா இருக்கனுமோ இளமையில அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டா இருப்பிங்க. நானெல்லாம் ஜிம் போயிருக்கேன் – மஸில்ஸை எக்சிபிட் பண்ற மாதிரி ட்ரஸ் பண்ணியிருக்கேன். ஆனால் எந்த தெருவுக்கு போனாலும் உதைவாங்காம வந்ததில்லை.\nஎன் ரோல் “குரு” ஆனால் நான் என் இளமையில வேறு மாதிரி இருக்கத்தேன் ஆசைப்பட்டேன். எது நாட் அவெய்லபிள்ங்கறது சப்கான்ஷியஸா தெரிஞ்சுரும். ஆனால் ஈகோ உந்தி தள்ள மனசு அதுக்கே ஆசைப்படும்.\nகலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு காளகஸ்தி கோவிலில் ராகு-கேது தோஷ சர்ப்ப நிவாரண பூஜை நடத்த கலைஞர் மூத்த மகள் செல்வி முடிவு செய்தார். இதன்படி அவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார்.\nமுதலில் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு வி.ஐ.பி. வரிசையில் சென்று ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.\nஅங்கு சென்றதும் செல்வி உள்ளிட்ட அவருடன் சென்றவர்கள் மிருத்யுஞ்ஜெயலிங்கம் முன்பு அமர்ந்தனர்.\nகலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயர்களில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்தினர்.\nஇந்த தோஷ நிவாரண பூஜை முடிந்ததும் அவர்கள் கோவிலுக்குள் சென்று கருவறையில் உள்ள வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயாருக்கு கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டனர்.\nஅதன்பிறகு அவர்கள் மிருத்யுஞ்ஜெயலியங்கம் அருகே சென்று வேத பண்டிதர்களிடம் சிறப்பு ஆசி பெற்றனர்.\nநக்மா கங்குலி கூட செய்தாப்ல ஞா\nஆரு உசுருக்கு ஆபத்து வந்துருச்சு\nஒட்டு மொத்த பிராமணர்களும் மோசமானவர்கள் இல்லை. கொஞ்சம் போல பரவலாக திங் பண்ணுங்க பாஸு. ஒன்னு ரெண்டு நல்லவர்களும் இருக்கிறார்கள். வெளுத்ததெல்லாம் பாலும் இல்லை. கறுத்ததெல்லாம் சாக்கடையும் இல்லை. நல்லா ரோசிங்க பாஸு. 🙂\nஅவாள் ( லோகாயதமா) கெட்டாத்தேன் சமுதாயத்துக்கு லாபம். சூத்திராள் உருப்பட்டா லாபம். அப்படி கெட்டுப்போன பிராமணாள் சேவைய இந்த நாடும் – நானும் மறந்ததே இல்லையே..\nஒன்னு ரெண்டு நல்லவா இல்லை . அல்லாருமே நல்லவாதான். தனியா இருக்கிற வரை. இன்னொரு ” நூல் ”\n ஐய்யர் குண்டிய நோண்டலன்னா நோக்கு தூக்கம் வராதோ. என்னமோ பார்ப்பனர்களால தான் உலகமே கெட்டு போய் கிடக்குங்கறமாதிரி எழுதற. அவாள் நல்லாருந்தவரைக்கும் இந்த லோகம் நன்னா இருந்துது. ஒன்னொன்னுக்கும் தெளிவான வழிமுறையை ஏற்படுத்தி வச்சா. சாஸ்திர சம்பிரதாயங்களை இத்தனை வருஷம் கட்டி காத்துண்டு வந்தா. எப்ப உன்னை மாதிரி சூத்திர பசங்க தலையெடுக்க ஆரம்பிச்சானுங்களோ அப்ப புடிச்சது சனி. எதுல பார்த்தாலும் அசிங்கம் பண்ணிட்டு இருக்காள். உன்னை மாதிரி எத்தனை விஷமிகள் வந்தாலும் அவா எல்லாம் இன்னமும் எதுக்கும் பயப்படாம அவா கடமைய ஒழுங்கா செஞ்சிட்டு இருக்கா. ஆனா உன்னை மாதிரி உருப்படாத சூத்திரப்பசங்க தான் லோகத்த மாத்திர்றேன், உருப்பட வைக்கிறேன்னு சவுண்டு உட்டுகிட்டுகிட்டு ஊரை ஏமாத்தி உலையில போடுறேள். நோக்குகெல்லாம் ஜோதிடம் தெரியும்னு சொல்லிகிட்டு திரியறேளே அவாள் இல்லைன்னா இந்த விஷயமெல்லாம் நோக்கு எப்படி வந்திருக்கும். எதாச்சும் அரைகுறையா தெரிஞ்சு வச்சின்டு ஊரை ஏமாத்திட்டு திரியாதே. அடக்கி வாசி இல்லாட்டி உன் பருப்பெடுக்கவும் அந்த பிராமனாளுக்கு தெரியும். புரியுதா.\nஏம்பா அம்பி. உனக்கு இங்கு என்ன வேலை. நல்ல புள்ளைய உனக்குன்னு உங்களுக்குள்ளேயே ஜால்ரா போடற ப்ளாக், வெப்சைட்ல போய் எங்கள மாதிரி சூத்ராள போதுமான அளவிற்கு திட்டி எழுத்து. உங்க வீட்டில் தனி அறையில் கேட்ட வார்த்தைகளில் திட்டி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்.\nநாங்க சூத்ராள்கள் தான் உனக்கு சோறு போடறோம், தண்ணி ஊத்தறோம். நீ மட்டும் மேல உக்காந்துட்டு இவ்வளவு நாளை போட்ட ஆட்டம் போதும். நாங்க நாங்களாகவே\n“நிற்கும் வரை கம்பமை நிற்போம். எழுத்தால் பூகம்பமாய் எழுவோம்”.\nசாஸ்திர சம்பிரதாயமே எங்களை ஏமாற்ற நீங்கள் உருவாக்கி வைத்ததுதான். இனி நாகளே சாஸ்திரம் மட்டுமல்ல சரித்திரமும் படைத்துகொள்கிறோம். போய் மணியை மட்டும் ஆட்டுங்க. இங்க வந்து ஆட வேண்டாம்.\nஅய்யராத்து அம்பிகளுக்கும் நமக்கும் உள்ள ஒரே வியாஜ்யம் என்னன்னா..\nதங்கள் இனத்தவரின் – கடந்த கால -சரித்திர சதிகளுக்காக -வெட்கப்படறதா அறிவிக்கனும்.\nவேதம்தான்னா குடுமி வச்சுக்கிடனும் . மவுசை தூக்கி விசிரனும்.\nசாஃப்ட் வேர் தான்னு முடிவு பண்ணா வேதம் – யாகம்னு ஜல்லியடிக்கக்கூடாது.\nஇங்கன சாஃப்ட்வேர்ன்னா சகல லோகாயத சோர்ஸ்களையும் சேர்த்துக்கிடனும்.\nஅதை விட்டுட்டு ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு ஜல்லியடிக்கிறது – தங்கள் இனத்து சோப்ளாங்கிகளை ப்ரமோட் பண்ண சூத்திராளை ரோட்டுக்கு விரட்டறது – சூத்திராளோட அதிகாரத்தை -செக்ரட்ரி -ஐ.ஏ.எஸ்ங்கற முறையில அனுபவிக்கிறது – என்கொய்ரி வந்தா மட்டும் திராட்டுல விட்டுட்டு கழண்டுக்கறது இந்தமாதிரி காட்டி/கூட்டி கொடுக்கிற வேலைகளை விட்டுரனும்.\nகூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா டப்பா டான்ஸு ஆடிரும். மீசை குப்பைக்கு போயிரும்.\nஅம்பீ .. யு ப்ளீஸ் கன்டின்யூ ..உங்க வெர்சன் என்னனு நாங்களும் தெரிஞ்சிக்கிடறோமே\nதனி காட்டு ராஜா said:\nவேதம்தான்னா குடுமி வச்சுக்கிடனும் . மவுசை தூக்கி விசிரனும்.\nசாஃப்ட் வேர் தான்னு முடிவு பண்ணா வேதம் – யாகம்னு ஜல்லியடிக்கக்கூடாது. //\nகரெக்டா அம்பியோட பாய்ண்ட(நான் “அவா”ளோட இரட்டை வேடத்தை சொன்னேன் ) புடிச்சிக 🙂 🙂\nநன்றி. இதுல இனொரு சோகம் என்னன்னா நம்மாளுங்களே ‘ பாவம் ஆச்சு போச்சு ..அவாளே நொந்து கிடக்கிற���்ப நீங்க வேற ஏன் இப்படி குடையறிங்க”ன்னுட்டு வக்காலத்து வாங்கறதுதேன்.\nநாம தேளை கொல்லனும்னும் சொல்லமாட்டம். கொடுக்கை நீக்கிரனும்தான் சொல்றோம். தேள் = பிராமணாள் கொடுக்கு = பிராமணீயம் (இதுக்கு நம்ம டிக்சனரில விலாவாரியான தனி அர்த்தம் இருக்குதுங்ணா. முக்கியமான பாய்ண்ட் காட்டி/கூட்டி கொடுக்கிறது\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/01/kudiyarasum-madhukudimakanpechum.html", "date_download": "2018-04-20T20:08:52Z", "digest": "sha1:IRSGC24POGS63UIPDZOGWT4S42GKSNZV", "length": 9345, "nlines": 128, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ‘குடி’யரசும் (மதுக்)குடிமகன் புலம்பலும்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nபாருக்குள்ளே நல்ல நாடுஎங்கள் பாரதநாடு\nபார்கள் நிறைந்த நாடுஎங்கள் பைந்தமிழ்நாடு\nதினம் அதில் குடிப்பதற்கு இருநூறு\nசுதந்திர தினம் குடியரசு தினம்\nஎப்படிச் செத்தான் இவன் என்று....\nஇது போன்ற வசந்த நாட்கள்\nஎல்லாம் வல்ல அம்மா அவர்கள்\nகுடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்\n எந்த நாட்டையும் எந்த அரசையும் எந்த 'குடி'மகனையும் புண்படுத்தும் நோக்கமல்ல\nமது அருந்தும் பார்கள் தமிழ் நாட்டுக்கு தேவையா......\nஅரசு மலிவு விலை ஓட்டல்கள்:அம்மா அம்மாதான்\nஅரசு டிபன்-சென்டர் பற்றிய உங்கள் கருத்து...\nஇப்பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு வலைதளங்களில் நல்லதிட்டம் என்று ���திக வாக்குகள் பெற்றுள்ளது. வாக்களித்த அனைவருக்கும் நன்றி\nஇப்பதிவு பற்றிய தங்கள் கருத்து...................\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/2-0/fan-polls.html", "date_download": "2018-04-20T20:00:21Z", "digest": "sha1:F2IMYKIBPQTNZZ5IXX4BNSNFTQNFDOX2", "length": 4147, "nlines": 126, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2.ஓ ரசிகர் கருத்து கணிப்பு | 2.0 Fan Polls in Tamil – Filmibeat Tamil", "raw_content": "\nபுகைப்படங்கள் ரசிகர் புகைப்படங்கள் ரசிகர் கருத்து கணிப்பு ரசிகர் வினாடி வினா\nகருத்து கணிப்பின் கேள்விகள் உருவாக்கி பிறரின் அபிப்பிராயத்தை அறிய.\n2.ஓ எந்த ஒரு கருத்து கணிப்பும் இல்லை.\nமுதலில் கருத்து கணிப்பை உருவாக்கு. பின்பு மற்றவரின் அபிபிராயத்தை அறிக..\nடீசர் லீக் ஆனதால் முன் அறிவிப்பின்றி VFX மேக்கிங் வீடியோ..\n'2.ஓ' ரன்னிங் டைம் பற்றி அதிர்ச்சி தகவல்... இதுக்குதான்..\nரஜினி ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் இன்ப..\nலண்டன் டு எடின்பர்க்.... ஆர்யாவின் சைக்கிள் பயணம்.....\nGo to : 2.ஓ செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2013/10/travel.html", "date_download": "2018-04-20T20:13:39Z", "digest": "sha1:O5SUJSBOE6HRFKIHCDSQFDS2KJXQIJDS", "length": 58084, "nlines": 542, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : பயணம்", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசனி, 5 அக்டோபர், 2013\nசமீபத்தில் நான் மேற்கொண்ட பயணத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம் மிக மிக உன்னதமான ஒன்று. நான் சென்ற இடம் நகரத்தின் பூச்சு எதுவும் இல்லாத, அதிலிருந்துத் தப்பிய ஒரு இடம். எனது பயணம் மலைகளின் நடுவில் உள்ள ஒரு கிராமத்தை நோக்கி.\nஅப்படி பயணம் செய்யும் போது, பாலக்காட்டிலிருந்துப் பேருந்தில் பயணம். பாலக்காடு, முண்டூரிலிருந்து கல்லடிக்கோடு வரை இரு புறமும் கண்குளிரும் வண்ணம், மனதை மயக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கைக் காட்சிகளும்,\nஆங்காங்கே வளைந்து, நெளிந்து ஓடும்\nநீரோடைகளும், ஆறுகளும் மனதைக் கொள்ளை கொண்டதோடு மட்டுமல்லாமல், அங்கு இந்த இயற்கை சூழலில் வசிக்கும் மக்களைக் கண்டு எனக்குச் சிறிது பொறாமையும் வந்ததை இங்கு சொல்லத்தான் வேண்டும். அதன் பின்னரும் ஒலவக்கோட்டிலுருந்து பெருந்தில்மன்ன, பின்னர் அங்கிருந்து எனது நண்பரின் கிராமம் வரை உள்ள அந்த இயற்கைக் காட்சிகளை வருணிக்க வேண்டும் என்றால் இந்தப் பதிவு பற்றாது.\nஎனக்கு இயற்கையைப் பூசிக்கும் பூசாரி ஆகிய ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) நினைவுக்கு வந்த்தார். கவிதை என்பது அவரைப் பொருத்தவரை “The spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion Recollected in Tranquility”. பயணத்தின் போது நாம் காணும் காட்சிகளை, சம்பவங்களை, நிகழ்வுகளை, அனுபவங்களை அமைதியான தருணத்தில் மனம் மீண்டும் மீண்டும் அசை போடும் போது இயற்கையாக, அருவி போன்று கொட்டும் உள் உணர்வுகளை கவித்துவமாக உணர முடிகிறது. “Nature teaches everything to us. Nature watches us everytime”. இயற்கை நமக்கு எல்லாமே கற்றுத் தருகிறது. இயற்கை நம்மை எப்போதும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. காலார நடக்கும் வசதி. நடக்கும் போது யார் மீதும் மோதிக் கொள்ளாமல் நடக்கும் ஒரு சுகம். எதிரில் என்ன இருக்கிறது என்று கூடத் தெரியாத அளவு பனி மூட்டம். காலையில் எழும் போதே பறவைகளின் ஒலியும், சில் வண்டுகளின் ரீங்காரமும் செவி வழி மனதில் இறங்கி ஒரு இனிய இசையாகப் பதிந்தது. பல வண்ணங்களில் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள், அவற்றின் இயற்கையான சூழலில் இருந்ததால் பார்க்க மிக ரம்மியமாக இருந்தது. புகை இல்லாத, பெட்ரோல் நெடி இல்லாத சுகந்தமானக் காற்று. அலைபேசிகளுக்கு ஓய்வு. எங்கும் அமைதி. நகர வாழ்வில் கிடைக்காத ஒரு அமைதி. இந்த அமைதி மனதிற்கு வேண்டிய ஒன்றாக இருந்தது. மனம் அமைதியாக இருக���கும் போதுதான் நாம் பல விஷயங்களைக் கற்கிறோம். இங்குள்ள மனிதர்கள் யாரும் எதைப் பற்றியும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. நடையில் ஒரு வேகமோ, பரபரப்போ இல்லை. யாருக்கும் எந்த ஒரு குறிக்கோளோ, இலக்கோ இல்லாத ஒரு அமைதியான முகம். ஆனால் மிக சந்தோஷமான முகங்களாகத் தெரிந்தது ஒரு வித்தியாசமான காட்சிதான். “இன்னாமே வீட்டுல சொல்லிகினு வந்தியா, கஸ்மாலம், சாவு கிராக்கி, அன்னாண்ட இட்டுகினு போ” இப்படிப்பட்ட தேவ வாக்குகள் எதுவும் இல்லாததால் ஏதோ நான் வேற்று கிரகத்திற்கு வந்து விட்டேனோ என்று கூடத் தோன்றியது.\nநண்பரின் வீட்டைச் சுற்றியும் ரப்பர் தோட்டங்கள். பக்கத்துச் சுவர் வழி அடுத்த வீட்டு ரகசியத்தை இலவசமாகக் கேட்க வழியில்லாமல் ஆங்காங்கே வீடுகள். எங்கும் அமைதியாக, சூடான வார்த்தைகள் இல்லாமல், பரபரப்பு இல்லாமல், நெற்றிச் சுருக்கங்கள், கண் சுருக்கங்கள் இல்லாமல், முகத்தில் சந்தோஷமும், அன்பும், நாவில் இனிய சொற்களும், இயற்கையோடு ஒன்றி வாழும் சூழலும் இருந்து விட்டால் அது சொர்கம்தான். ஏனென்றால் அது நம் மனதை இலகுவாக்கி, இளமையாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல் ஆன்மாவை அறிய உதவும் ஓர் இடமாக அமைவதால். அப்படிப்பட்ட இயற்கையின் சூழலை நவீன மயமாக்குதல் மூலம் நாம் சிறிது சிறிதாக இழந்து, இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையை இழந்து வருகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.\nபயணம் என்பது எல்லோரது வாழ்விலும் ஏதோ ஒரு சமயத்தில், அடிக்கடியோ அல்லது எப்போதாவதோ நிகழும் ஒன்றுதான். விமானப்பயணம், ரயில் பயணம் பேருந்துப் பயணம், கப்பல் பயணம் என்று பல. சைக்கிளிலும், இரு சக்கர வாகனங்களிலும் கூட பயணம் மேற்கொள்பவர்கள் உண்டு. சிலர்க்கு நிகழாமலேயேக் கூட இருக்கலாம். நிகழாமல் இருப்பதற்கு வாய்ப்பு குறைவுதான் என்பது எனது எண்ணம். ஏன் என்றால் பயணம் என்பதற்கு வண்டிகள் ஏதும் அவசியம் இல்லை.\nகால் நடையாகவே கூடப் பயணம் மேற்கொள்ளப்படலாம். இவை எல்லாவற்றையும் விட மனம் என்ற குதிரை ஒன்றே போதும் பயணிக்க. பொதுவான திருவிழாக்கள், கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் இவற்றிற்காக மேற்கொள்ளப்படும் பயணம், சுற்றுலாப்பயணம், நாடுகடந்த பயணம் நம் சொந்த ஊர் பயணம், படிப்பிற்கான பயணம், வேலைக்கான பயணம் இப்படிப் பல பயணங்களை நாம் நமது வாழிவில் மேற்கொள்ளத்தான் செய்கிற��ம். பல பண்பாடுகளையும், நாகரிகங்களையும் நாம் கற்றுக் கொள்கிறோம். பயணங்களின் மூலம் பல உண்மைகள் நமக்குப் புலப்படும் வாய்ப்பு உண்டு. பயணங்களால் நமது ஆளுமை விரிவடைகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கையையும், வாழ வேண்டும் என்ற உந்து சக்தியையும் ஊர்ஜிதப்படுத்துகிறது. அதனால் வாழ்க்கையின் மீது ஒரு ஆர்வம் கூட உருவாகுகிறது. வாழ்வை நேசிக்கக் கற்றுக் கொள்வதால் வாழ்க்கையை வேறு ஒரு கோணத்திலும், வித்தியாசமான, பரந்த பார்வையுடனும் பார்க்க ஒரு ஆரம்பமாக அமைகிறது.\nநம் உறவுகளையும், நமது நண்பர்களையும், சுற்றத்தாரையும் நம்மைச் சுற்றி இருக்கும் மக்களையும் புரிந்து கொள்ள மட்டுமல்லாமல் அவர்களை நேசிக்கவும் கற்றுத்தருகிறது. சில சமயங்களில் பயணம் ஆழமான அன்பையும், நேசத்தையும் கூடப் புரிய வைக்கிறது. பல புதிய நட்புகளை உருவாக்குகிறது. புதிய மனிதர்களை நேசிக்க வைக்கிறது. இந்த உலகம் மிகவும் பரந்தது, அதில் எண்ணற்ற ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை உணர வைக்கிறது. பயத்தை போக்கித் தனியாகப் பயணம் மேற்கொள்ளவும கூட கற்றுத் தருகிறது. பயணம் எதுவாக, எதற்காக, எந்த வகையில் இருந்தாலும், அதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் இன்றியமையாதது. நமக்கு வேண்டப்பட்டவரின் இறந்த செய்தி கேட்டு அதற்காக நாம் பயணம் மேற்கொள்ளும்போது, நம் மனது அவரைப் பற்றியேச் சுற்றி வந்து அவரது அனுபவங்கள், அவருக்கும் நமக்கும் இருந்த உறவு, நமக்கு அவருடன் உண்டான அனுபவங்கள் என்று மனது பல விஷயங்களை அசை போட்டு பல பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. இதைத்தான் நான் எனது முந்தைய பதிவுகளாகிய வாழத்தெரியாத ராஜீவ், மாதவன் மாமா இரண்டிலும் பதிவு செய்திருந்தேன். எல்லாப் பயணமும் ஏதோ ஒரு வகையில் நமக்குப் பாடங்கள் கற்பிக்கத்தான் செய்கின்றன. சிறு பயணமாக இருந்தாலும் சரி, நெடும்பயணமாக இருந்தாலும் சரி நாம் பார்க்கும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, சமூகம், கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள், கிராமங்கள், அங்கு வாழும் மக்கள், ஏன் சிறு புல் கூட, சிறு எறும்பு கூட நமக்குப் பல பாடங்களைக் க்ற்றுத் தரும். ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவப் பாடமே. அதைக் கூர்ந்து நோக்கினால் மட்டுமே நாம் கற்பதும், நமக்குப் புரியும். நம்மை நாமே உணரவும் பயணங்கள் உதவுகின்றன. அவற்றை உ���்வாங்கி மனதில் பதிப்பதும், பதிக்காததும் அவரவரைப் பொருத்தது. நமது பார்வையில்தான் உள்ளது எல்லாமே.\nபயணம் செய்யும் போது நான் கண்ட வாசகம் “Less luggage; More comfort\" லெஸ் லக்கேஜ் மோர் கம்ஃபோர்ட்”.\nஆம் உண்மைதான். சுற்றுலாப் பயணம் என்றாலும் சரி,\nஆன்மீகப் பயணம் என்றாலும் சரி, அல்லது எந்த ஒரு பயணமாக இருந்தாலும், நமது தேவைகள் அதிகரித்து அதனால் சுமைகளும் அதிகரித்தால் மனம் அவற்றின் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திப்பதில் ஆழ்ந்துவிடும். நமது தேவைகளுக்கு நாம் அடிமையாகி விட்டாலும் அந்தச் சூழல் உள்ள ஒரு இடத்தைத் தங்குவதற்கு நாம் தேடத் தொடங்குவோம். ஆதலால் நாம் அனுபவிக்க இருக்கும் மகிழ்வான தருணங்களை நம் மனம் தவறவிடும் வாய்ப்புண்டு. இறைவனுடன் ஒன்றி வழிபடும் அந்தத் தருணமும் தவறலாம். இந்த உலகே ஒரு அழகுதானே அதனோடு ஒன்றி அதன் அழகை ரசித்து அனுபவிக்க வேண்டாமா அதனோடு ஒன்றி அதன் அழகை ரசித்து அனுபவிக்க வேண்டாமா ஒரு நல்ல யாத்ரீகன் தனது பயணத்தைக் குறித்து பல அனுபவப் பாடங்களையும், தனது பார்வையையும், கருத்துக்களையும் பயணக் கட்டுரைகளாக பதிவு செய்வதில் தவறுவதில்லை. அப்படிப் பார்க்கும் போது, திரு பரணீதரன், திரு. ப்ரியாகல்யாணராமன் இவர்கள் எழுதிய ஆன்மீக திருத்தலப் பயணத் தொடர்கள் நம்மையும் அந்தப் புனித இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆன்மீக உணர்வைத் தோற்றுவிக்கும் அளவு சக்தி வாய்ந்தவை.\nஅதைப் போன்று, திரு. ஞானி, திரு. இராமக்கிருஷ்ணன் இவர்கள் எழுதும் பயணப் பதிவுகள் நம்மையும் அவர்களுடனேயே பயணம் செய்வது போன்றத் தோற்றம் தருவது மட்டுமன்றி, பல நல்லக் கருத்துக்களைக் கொண்டதாகவும், சிந்திக்க வைப்பவையாகவும் இருக்கும்.\nஇலக்கில்லாமலும் பயணம் மேற்கொள்ளப்படலாம். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாத ஒரு பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். இலக்குகள் இல்லை. மனம் போகும் போக்கில் கால்கள் செல்லும் போது, மனம் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், மனிதர்களையும் ஆராயத் தொடங்கும். அப்படி ஆராயும் போது பல நல்ல அனுபவப் பாடங்கள் நமக்குக் கிடைக்கும்.\nஉடலால்தான் பயணம் மேற்கொள்ள வேண்டுமா ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாலே பயணம் மேற்கொள்ள முடியும். எப்படி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாலே பயணம் மேற்கொள்ள முடியும். எப்படி மனம்தான் குதிரை ஆயிற்றே தனிமையில் இருக்கும் போது வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொன்னது போல் நம் மனதை நாம் பயணம் செய்த இடங்களுக்கு எல்லாம் அனுப்பி எவ்வளவு முறை வேண்டுமென்றாலும் உலா வரச் செய்து இன்புறலாம். அது பறந்து செல்லும் இடங்களை, முன்னர் ஏற்பட்ட அனுபவங்களை நிகழ்வுகளை அசை போட்டு, கூர்ந்து கவனித்து, பல வாழ்வியல் தத்துவங்களைக் கற்றுக் கொள்ளவும் செய்யலாம்..\nஇந்தப் பயணங்கள் எல்லவற்றையும் விட மிக மிக உண்மையான, யாராலும் தவிர்க்க முடியாத, எல்லோரும் பயணிக்கும் ஒரு பயணம் ஒன்று உண்டென்றால் அதுதான் ஒரு நாள் நாம் இந்த உலகை விட்டே பயணிக்கும் இறப்பு என்றப் பயணம்.\nஇதைத்தான் எமிலி டிக்கின்சன் (Emily Dickinson) “Because I could not stop for death, HE stopped for me” எனும் கவிதையில் மரணத்தை நம்மை இவ்வுலக வாழ்க்கையிலிருந்து அழைத்துச் செல்ல வரும் இரதத்தோடு ஒப்பிட்டு இருக்கிறார். நம் முன்னோர்களும் மரணம் என்ற இந்தப் பயணத்தைக் கண்டு பயம் கொள்ளாதவர்கள் தானே. அதனால் தானே அவர்கள் மரணம் என்ற பயணம் மேற்கொண்டவர்களைச் சிவலோக பதவி/வைகுண்ட பதவி அடைந்ததாகக் கருதினார்கள். அதனால் தானே அவர்கள் மரணம் என்ற பயணம் மேற்கொண்டவர்களைச் சிவலோக பதவி/வைகுண்ட பதவி அடைந்ததாகக் கருதினார்கள். அந்தப் பயணம் நமக்கு வேண்டுமானால் ஒர் அமைதியானப் பயணமாக இருக்கலாம். ஆனால், நம்மைச் சுற்றி உள்ளவர்க்கு அது ஒரு நல்ல அனுபவப் பாடமாகக் கூட அமையலாம்.\nநான் இந்தக் கட்டுரையை எழுதி முடித்து இந்த வலைப் பூவில் பதிவு செய்யலாம் என்று வைத்திருந்த சமயம், எனது மதிப்பிற்கும், மரியதைக்கும் உரிய, நான் மிகவும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர் திரு. இராமக்கிருஷ்ணன் அவர்கள், தி ஹிண்டு தமிழ் நாளிதழில் (வெள்ளி செப்டெம்பர் 20 2013) “சாலை கற்றுத்தருகிறது” என்ற தலைப்பில் ஒரு அருமையான கட்டுரையை எழுதியிருந்தார். இப்படி ஒரு அருமையான கட்டுரை வந்த பிறகு எனது இந்தப் படைப்பை வலைப்பூவில் பதிய வேண்டுமா என்று சிந்திக்கத் தொடங்கி விட்டேன். எனது இந்தப் பதிவு அவரது படைப்பு போன்று சிந்திக்க வைக்கும் அளவற்றக் கருத்துக்களைக் கொண்டதாக இல்லை என்றாலும், ஏதோ என் சிறு மூளையில் தோன்றிய ஒரு சில கருத்துக்களை இதில் பகிர்ந்து பதிவு செய்துள்ளேன். திரு. இராமக்கிருஷ்ணன் அவர்கள் தமது கட்டுரையின் முடிவில்\nஎமர்சனின் மிக அருமைய���ன மேற்கோள் ஒன்றைச் சுட்டிக் காட்டியிருந்தார். “பயணத்தில் சிலர் வியப்பூட்டும் இடங்களைப் பார்க்கிறார்கள். ஒரு சிலரே அங்குள்ள ஆன்மாவைக் காண்கிறார்கள்.” அதைப் போலத்தான் நான் எனது எல்லாப் பயணங்களிலும் அந்தந்த இடங்களின் ஆன்மாவை உணரத்தான் முயற்சி செய்வேன். சமீபத்திய பயணத்தில் முதல் பத்தியில் எழுதியுள்ளதைப் போல் அந்த கிராமத்தின் இயற்கையின், இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையின் ஆன்மாவை உணர முடிந்ததாக உணர்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா 17 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 11:29\nபயணங்கள் ஒவ்வொரு அனுபவம் என்பதை அழகாகச்சொன்னீங்க. வெவ்வேறு அனுபவங்களை நமக்கு தந்தாலும் இயற்கையோடு இணைந்த நம் பயணங்கள் என்றும் சலிப்படையச் செய்யாதவை என்றும் புதுசு புதுசாக நமக்கு கற்றுத்தருபவை. இயற்கையோடு இணைந்த பயணங்கள் தொடரட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்லெறிபவர்களே பாவம் செய்யாதீர்கள் 29-10-2013 அன்...\nபட்டாஸு வாங்க நீ(ங்க) ஓட, சத்தம் கேட்டு நாய் ஓட, ...\nவெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீங்கப்பா\nதிருடாதே பாப்பா (தம்பி) திருடாதே/ஹாட்ஸ் ஆஃப்டு (கு...\n படைத்த நாம் திருந்தப் போவது எப்போது\nஇந்து தமிழ் நாளிதழிலிருந்து........இந்து டாக்கீஸ்....\nஇன்று (24-10-2013) ஹிந்து தமிழ் நாளிதழில், ஊர்வல...\nகதை கதையாம் காரணமாம் தமிழ் திரைப்படங்கள் வெளி...\nசதன் சேட்டன் நேற்று மதிய உணவு உண்ணும் போது ஒரு தொ...\nபுதிய பாடகி சந்திரலேகா... http://www.youtube....\nஇந்து தமிழ் நாளிதழிலிருந்து........இந்து டாக்கீஸ் ...\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும்.....\nகுறிக்காரிஅது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அந்தக் கிழமைக்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வா��்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உ��்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/01/04124919/Parthiban-Beep-Song.vid", "date_download": "2018-04-20T20:28:07Z", "digest": "sha1:MKBJHPBRUEEGVK3E4V4VUZB7AQEMWA4W", "length": 5064, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Latest tamil cinema videos | Movie videos | Tamil movies online", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை iFLICKS\nமாதவன் தமிழ் சினிமாவின் சொத்து - சூர்யா பேச்சு\nபார்த்திபன் வெளியிட்ட \" பீப் \" பாடல்\nபரத் மற்றும் கதிர் நடிக்கும் என்னோடு விளையாடு டீஸர்\nபார்த்திபன் வெளியிட்ட \" பீப் \" பாடல்\nஇதற்காகத்தான் இந்தி படத்தில் நடிக்க மறுத்தாரா மாதவன்\nஇஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கைப் படத்தில் மாதவன்\nதமிழ்ப்படம் 2.0 - மாதவன் வெளியிடும் அப்டேட்\nநான் சொன்னதை கேட்கவில்லை அதுதான் இந்த நிலைக்கு காரணம் - மாதவன்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117750-topic", "date_download": "2018-04-20T20:20:26Z", "digest": "sha1:ZL7EJT3QNWRVLXBERIZXHYM7TL6EXIRG", "length": 14303, "nlines": 227, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஊருக்கடி உபதேசம்: உனக்கில்லை!", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுத��க்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கிளீன் இந்தியா என்னும் ஒரு மகத்தான திட்டத்தை அறிவித்தார்.\nஅறிவித்து பல மாதங்கள் ஆகியும் எங்கும் குப்பையாக இருக்கும் இந்தியா நிறம் மாறுவதாக தெரியவில்லை.\nமக்கள் பேசுவது ஒன்றாகவும் செயல் ஒன்றாகவும் இருப்பதற்கு இந்த வீடியோவே தக்க சான்று.\nஇந்த வீடியோவின் கடைசியில் சொல்லப்பட்டது தான் நிதர்சனம். வாயால் கிளீன் பண்ணி விட முடியாது.\nஇந்தியர் ஒவ்வொருவரிலும் மாற்றம் வர வேண்டும்\nRe: ஊருக்கடி உபதேசம்: உனக்கில்லை\nRe: ஊருக்கடி உபதேசம்: உனக்கில்லை\nஇதற்கு எதற்கு விளக்கம் ....\nRe: ஊருக்கடி உ���தேசம்: உனக்கில்லை\nரொம்ப சரி ராஜா, 'தனி நபர் ஒழுக்கம்' தேவை .....................எங்கும் .....எதிலும் ...........வீடியோ பகிர்வுக்கு நன்றி \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஊருக்கடி உபதேசம்: உனக்கில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19915", "date_download": "2018-04-20T19:53:18Z", "digest": "sha1:ON7FBIQ2MDOM5LF2YZ5YLH2OTEN2D2TB", "length": 25242, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 21 ஏப்ரல் 2018 | ஷாபான் 5, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 10:46\nமறைவு 18:27 மறைவு 23:41\n(1) {22-4-2018} A.M.அப்துஸ் ஸலாம் B.Sc., (C.S.), DHCP., {S/o. M.A.S.அஹ்மத் மன்ஸூர் & ஹபீப் ஃபாத்திமா, தைக்கா தெரு} / M.F.ஃபாத்திமா ருக்கையா D.Ed., (Srilanka) {D/o. M.M.முஹம்மத் ஃபவுஸ் & S.H.ஃபாத்திமா ஃபர்ஹானா, புதுக்கடைத் தெரு}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், நவம்பர் 15, 2017\nகாட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 387 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக��கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டிகள், முறையாக சுத்தம் செய்யப்படாமலும், தண்ணீர் நிரப்பப்படாமலும் காட்சிப் பொருளாகிவிட்டதாகவும், 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாகவும் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில், பல ஆயிரம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் - குடிநீர் நிரப்பப்படாமலும், சுத்தம் செய்யப்படாமலும் காட்சிப்பொருட்களாகவே - கடற்கரையிலும், பரிமார் தெரு சந்திப்பிலும், தபால் நிலையம் அருகிலும், அரசு மருத்துவமனையிலும் உள்ளன.\nஇது சம்பந்தமாக பல மாதங்களாக, ஆணையர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடமும், பல தருணங்களிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇறுதியாக - கடந்த அக்டோபர் 30 அன்று இது சம்பந்தமான புகார், மாவட்ட ஆட்சியரிடமும், அதன் நகல் - தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களின் தணிக்கை துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nஅந்த மனுவில் - தொட்டியினை முறையாக சுத்தம் செய்து, குடிநீர் நிரப்பிட கோரியும், அவ்வாறு நகராட்சியினால் செய்ய முடியவில்லையென்றால் - அந்த தொட்டிகளை ஏலம் விட்டு, இழப்பினை நகராட்சி அதிகாரிகள் ஈடுசெய்ய உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பாக அந்த மனுவிற்கு வழங்கப்பட்டுள்ள பதிலில், மூன்று தினங்களுக்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும்.\nநகராட்சி தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதே இல்லை; பல நாட்களாக குடிநீர் தொட்டிகள் காலியாக தான் உள்ளன. பலமுறை நினைவுபடுத்தினாலும், குடிநீர் நிரப்பப்படுவதில்லை.\nபல ஆயிரம் ரூபாய் செலவில் தொட்டிகளை நிறுவ ஆர்வம் காண்பித்த காயல்பட்டினம் நகராட்சி, மக்களுக்கு பயனளிக்க குடிநீர் நிரப்ப எவ்வித ஆர்வமும் காண்பிக்கவில்லை.\nஎனவே - நகராட்சியின் உண்மைக்கு புறம்பான தகவலுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், காயல்பட்டினம் நகராட்சி சார்பாக, ஒவ்வொரு தொட்டியின் அடியிலும், கருப்பு பலகை நிறுவி - அதில், கடைசியாக சுத்தம் செய்யப்பட தினம், கடைசியாக குடிநீர் நிரப்பப்பட்ட தினம் என எழுதிட உத்தரவிட கோரியும், அவ்வாறு நகராட்சியினால் செய்யமுடியாது என்றால், மக்களுக்கு எவ்வித பயனுமின்றி உள்ள குடிநீர் தொட்டிகளை, ஏலம் விட்டு - அதன் தொகையை நகராட்சி பொது நிதிக்கு மீண்டும் கொண்டுவரவும், அதனால் ஏற்பட்ட நிதி இழப்பினை ஆணையர் உட்பட அனைத்து அதிகாரிகளும் ஈடுகட்ட, உள்ளாட்சிமன்றங்களின் தணிக்கைத்துறைக்கு பரிந்துரை செய்யவும் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு வழங்கப்பட்டது.\nமேலும் - ஒரு வாரத்திற்குள், இக்குறையினை தெளிவான முறையில் தீர்க்கவில்லை என்றால் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்ய நடப்பது என்ன\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 17-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/11/2017) [Views - 148; Comments - 0]\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்துப் போட்டிக்கான புதிய இலச்சினை அறிமுகம்\nநவ. 18இல், தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் எல்.கே.மேனிலைப் பள்ளியில் நடைபெறுகிறது\nதணிக்கைத் துறைக்கு முறையாக விளக்கி, ஆரம்ப சுகா. நிலையத்திற்கு நிதியொதுக்கிட, திட்ட இயக்குநரிடம் “நடப்பது என்ன” குழுமம் நேரில் கோரிக்கை” குழுமம் நேரில் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 16-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/11/2017) [Views - 150; Comments - 0]\nஅரசு மருத்துவமனை கட்டிடங்களைப் பார்வையிட சிறப்புக் குழுவை அனுப்புக மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) இடம் “நடப்பது என்ன மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) இடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nசிறப்புக் கட்டுரை: “விருந்துபசரிப்பில் ஈடிணையற்ற லால்பேட்டை” – சமூக ஆர்வலர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் கட்டுரை” – சமூக ஆர்வலர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் கட்டுரை\nஜித்தா கா.ந.மன்றம் & இக்ராஃ இணைவில், பள்ளி மாணவர்களுக்கான “இலக்கை நோக்கி...” வழிகாட்டு நிகழ்ச்சி அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பு அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பு\nவி-யுனைட்டெட் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில் எல்.கே. அணி சாம்பியன்\nஅரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன” குழுமத்திடம் தகவல்\nவிரைவில் அரசு கேபிள் முகாமை காயல்பட்டினத்தில் நடத்திட மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை மனு” குழுமம் கோரிக்கை மனு\nபொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் மனு” குழுமம் புகார் மனு\n” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்\nஹாங்காங் கடற்கரை கபடி போட்டியில் காயல் யுனைடெட் அணி கோப்பையை வென்றது\nநாளிதழ்களில் இன்று: 15-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/11/2017) [Views - 155; Comments - 0]\nசிவன்கோவில் தெரு ஊ.ஒ.துவக்கப் பள்ளி (தைக்கா பள்ளி)யில் குழந்தைகள் நாள் விழா\nநெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nநாளிதழ்களில் இன்று: 14-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/11/2017) [Views - 105; Comments - 0]\nநவ. 24 & 25 தேதிகளில் சிறார் இலக்கியவாதிகள் பங்கேற்கும் இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உத��ம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t89665-topic", "date_download": "2018-04-20T20:21:30Z", "digest": "sha1:LK25TN277OV7D4HJALARI7NL5UQ2Q7VW", "length": 16219, "nlines": 222, "source_domain": "www.eegarai.net", "title": "உன்னைப் போல நானும்...", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடன���ியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபுதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ரவிக்கு வேலை கற்றுக் கொடுக்கும் பொறுப்பு ஜூனியர் கிளார்க் ஜனார்த்தனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nரவிக்கு வேலை கற்றுக்கொடுத்தாரோ இல்லையோ... அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார் ஜனார்த்தனம்.\n\"இவரும் நம்பளமாதிரி ஒரு சாதாரண கிளார்க்காகத்தான் நம்ம கம்பெனிக்குள்ளே நுழைஞ்சார். அப்புறம் ஆபீஸராகி, மேனேஜராகி, ரீஜினல் மேனேஜராகி, ஜெனரல் மேனேஜராகி, இன்னைக்கு நம்ம கம்பெனிக்கு எம்.டி.யாவும் ஆகிட்டார்.\"\n\"கடும் உழைப்புதான். இல்லீங்களா சார்\n\"ஆமாம் தோழா. இன்னைக்கு மந்திரிகளே நம்ம எம்.டி.யைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்காம காத்திருக்காங்க... இந்தியாவின் கனவுக்கன்னி 'குசலகுமாரியே' எம்.டி.யோட காலடில...\"\n\"என்னால நம்பவே முடியலே சார்.\"\n\"அதான் உலகத்துக்கே தெரியுமே. சரி. அவரு மாதிரி நீயும் கடுமையா உழைச்சு முன்னுக்கு வரணும். மேனேஜராகி, ஜி.எம்.மாகி மடமடன்னு புரமோஷன்ல உயரணும்... என்ன நம்ம எம்.டி. மாதிரி வருவியா\n\"அவரை மாதிரி எம்.டி.யாகிடறேன். ஆனா அந்த குசலகுமாரி, ஜிகினா, ஜிம்மி, ஊர்மிளா விவகாரங்கள் மட்டும் வேண்டாம்.... அது எனக்குப் பிடிக்கலே..\n\"இது... இது... மனுஷன். இதத்தான் நான் எதிர்பார்த்தேன். இப்பிடித்தான் தோழா இருக்கணும். அன்னம் மாதிரி...\" என்று ரவியை உச்சி முகரப் போன ஜனார்த்தனனை இடைமறித்தபடி தொடர்ந்தான் ரவி...\n\"அவங்களுக்கெல்லாம் வயசாகிப் போச்சு... சாரி, நான் எம்.டி.யானதும், சிம்ரன், கஜோல், ரம்பா.... இவங்களை வச்சுக்கிடறேனே...\" என்ன சார் சரிதானே....\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: உன்னைப் போல நானும்...\nஅண்ணே கரடிகுலத்துல \"சிம்ரன், கஜோல், ரம்பா\" இவுங்கத்தான் குமரியா இன்னும் அப்டேட்டே இல்லாம இருக்காங்களே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: உன்னைப் போல நானும்...\n@balakarthik wrote: அண்ணே கரடிகுலத்துல \"சிம்ரன், கஜோல், ரம்பா\" இவுங்கத்தான் குமரியா இன்னும் அப்டேட்டே இல்லாம இருக்காங்களே\nகுசலகுமாரி, ஜிகினா, ஜிம்மி, ஊர்மிளா இதெல்லாம் புதுசா அப்டேட்டே இருக்கு பாருங்க .........\nRe: உன்னைப் போல நானும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanet.com/news/59320/", "date_download": "2018-04-20T20:07:13Z", "digest": "sha1:6NXIZ4GEUIAF5HNTK6BRMSKEBHIL3ZPX", "length": 9541, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சங்கக்கார விலகல் : இலங்கை அணியில் இணைந்த உபுல் தரங்க!! - Vavuniya News | Vavuniya | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nசங்கக்கார விலகல் : இலங்கை அணியில் இணைந்த உபுல் தரங்க\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் சங்கக்கார இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசங்கக்கார ஏற்கனவே தான் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையிடம் தெரிவித்திருந்தார்.\nஅதன் படி, தனிப்பட்ட காரணத்திற்காக 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உபுல் தரங்க அணியில் இணைந்துள்ளார்.\nஉபுல் தரங்க, இறுதியாக கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்குபெற்றார்.\nதற்போது இவர் மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் 2 டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளனர்.\nஉபுல் தரங்க, 177 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5343 ஓட்டங்களையும், 19 டெஸ்ட் போட்டிகளில் 1019 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.\nShare the post \"சங்கக்கார விலகல் : இலங்கை அணியில் இணைந்த உபுல் தரங்க\nசென்னையில் டோனிக்கு சொக்லேட் சிலை : எவ்வளவு எடை தெரியுமா\nசங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்\nகுத்துச்ச��்டையில் அனுஷா கொடிதுவக்குவிற்கு வெண்கலப்பதக்கம்\nதங்கம் வென்று சாதித்த தமிழன் : குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பெண்\nஐபிஎல் தொடருக்கு பெருகும் எதிர்ப்பு : தமிழர் அமைப்புகள் எச்சரிக்கை\nடெஸ்ட் போட்டியில் அதிக பந்துகள் வீசி சாதனை படைத்த வீரர்\nகண்ணீர் மல்க மன்னிப்புக் கோரிய ஸ்டீவன் ஸ்மித்\nவார்னருக்கு தடை : ஐபிஎல் அணியில் களமிறங்கும் இலங்கை வீரர்\nமைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர் : அதிர்ச்சி வீடியோ\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nவவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டீபன் காக்கிங்க்கு அஞ்சலி நிகழ்வு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/03/blog-post_54.html", "date_download": "2018-04-20T20:13:37Z", "digest": "sha1:WGADBSF4ZMKQHRRSR46DYSXMUCV4AFNT", "length": 5594, "nlines": 115, "source_domain": "www.yarldeepam.com", "title": "நாடு முழுவதும் அவசர கால சட்டம் உடன் அமுல்!! ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு!! - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\nநாடு முழுவதும் அவசர கால சட்டம் உடன் அமுல்\nநாடு முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதியுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்�� வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வௌியிடப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டி – திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் நேற்றைய தினம் அசாதாரண நிலை ஏற்பட்டிருந்ததையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.இவ்வாறான நிலையிலேயே தற்போது நாடு முழுவதும் அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/03/blog-post_98.html", "date_download": "2018-04-20T20:07:33Z", "digest": "sha1:F5BAGEX6LJYOVNGPI56O6DZSQHWOPMGP", "length": 9346, "nlines": 128, "source_domain": "www.yarldeepam.com", "title": "இணையத்தில் வைரலாகும் இனவாத காணொளிகள்! - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் இனவாத காணொளிகள்\nகண்டி – தெல்தெனிய சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் சிங்கலே அமைப்பைச் சேர்ந்தவர் என பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகண்டி சம்பவம் தொடர்பில் குறித்த பிக்கு மற்றும் இளைஞர் ஒருவர் பேசிய காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.\n“தெல்தெனியவில் சிங்கலே அமைப்பைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். நாளை உங்களையும் கொலை செய்ய முடியும் என்னையும் கொலை செய்ய முடியும்.\nகாவி உடை அணிந்துள்ள என்னுடைய பேச்சுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவும் கூடும். பிக்குகள் விகாரைகளில் இருந்து கொண்டு ஓதிக்கொண்டு தானம் கொடுத்துக்கொண்டு இருக்க முடியாது.நாங்கள் தான் அவர்களை இங்கு அனுமதித்தோம். நாங்களே இடங்களையும் கொடுத்தோம். எமது பெண்களையும் அவர்களுக்கு கொடுத்தோம். அவர்கள் மூலம் பெற்றெடுத்த பிள்ளைகளைக் கொண்டே எம்மை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.\nஆகவே பொறுத்தது போதும். தெல்தெனிய, அம்பாறை மட்டும் இல்லை இலங்கை முழுவதும் சிங்களவர்களுக்கு எதிராக சதி நடைபெறுகின்றது.\nஆகவே பொறுத்தது போதும். தற்போது உங்களுடைய வீடுகளில் உள்ள கத்த�� விறகு வெட்டுவதற்காக அல்ல. அந்த கத்திகளை எடுத்துக்கொண்டு வெளியே வாருங்கள்.\nதுட்டகைமுனு மன்னன் போர் செய்த போது அவருக்கு உதவியது பௌத்த துறவிகளே. உண்பதற்கு உணவு தரும் சிங்களவர்களுக்காக வேலை செய்யவில்லை என்றால் நீங்கள் உண்ணும் உணவு செமிக்காது.\nஇன்று நாம் செய்யப்போகும் செயலை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இல்லை. அவருடைய அம்மாவே வந்தாலும் நிறுத்த முடியாது.\nஎம்மால் செய்ய முடிந்தது நன்மையோ தீமையோ அதை செய்தே தீருவோம். நிறுத்த முடியாது” என அந்த பிக்கு குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, மற்றுமொரு இளைஞனும் இது குறித்து சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.\n“இந்த இடத்தில் ஒரு இடம் கூட சிங்களவரின் கடை இல்லை. இது திகன நகரம். இது முழுவதிலும் முஸ்லிம் கடைகளே இருக்கின்றன.\nசிங்கள கடைகளுக்கு கொடுப்பதற்காக சில பத்திரிகைகளை அச்சிட்டு வந்தோம். முழு நகரையும் சுற்றி விட்டோம். ஆனால் ஒரு சிங்கள கடையைக்கூட காணவில்லை.\nஇந்த செயற்பாட்டை நாம் இப்போது ஆரம்பித்திருக்க கூடாது. பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டும்.\nஇது மிகவும் கவலை தரும் விடயமாகும். இந்த நிலைக்கு வருவதற்கு காரணம் சிங்களவர்களே” என தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/09/Love-Danger-3.html", "date_download": "2018-04-20T20:02:30Z", "digest": "sha1:KSVIPRJKVGKN4LUB6GR3NPDLRAMS2N5J", "length": 4711, "nlines": 89, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல் எச்சரிக்கை!-3", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nமுதலில் உன் தூக்கத்தை திண்ணும்\nஒரு முறையற்ற காதல் கதை\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-04-20T20:03:15Z", "digest": "sha1:VYPET4FKNDXROVZXUGMF5FU4BC5YR2IR", "length": 3571, "nlines": 42, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அம்மா-வைகோ சந்திப்பு", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nவைகோவும் அம்மாவும் தற்ச்செயலாக சந்தித்துக்கொண்டார்கள் அதை....\nயானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.....\n(நாஞ்சில்)சம்பத் போனார் முன்னே.....வைகோ போவார் பின்னே...ஹி...ஹி...\nமிஸ்டர்..வைகோ இப்படி நடந்து ஏன் கஷ்டப்படுறீங்க....உங்கள் சிஷ்யர் நான்சி சம்பத் மாதிரி நம்மகிட்ட வந்திடுங்க....புது கார் வாங்கித்தருகிறேன்\nம.தி.மு.க. இணைய அணி @mdmkiw\nவைகோவை எப்படிச் சந்தித்தார் ஜெ. நடைபயணத்தில் வந்த தோழர் போனில் பதிந்த காட்சி தெளிவான ஒலியுடன்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=640246-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-", "date_download": "2018-04-20T20:05:04Z", "digest": "sha1:5OCLLYTULIRT4LOWEJWCTCY2EAWXXOLS", "length": 11127, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | போராட்டங்களை மலினப்படுத்தும் செயல்களைக் கூட்டமைப்பு செய்யாது – அடைக்கலநாதன்", "raw_content": "\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nபோராட்டங்களை மலினப்படுத்தும் செயல்களைக் கூட்டமைப்பு செய்யாது – அடைக்கலநாதன்\nதமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.\nமட்டக்களப்பு நகரில் உள்ள முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாண்ட விதத்தினை மக்களிடம் சொல்லவில்லை. மற்றும் தமிழ் கட்சிகளுக்குள் காணப்பட்ட ஒற்றுமையின்மை மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கியிருந்தமை போன்றவையே இதற்குக் காரணங்களாகும்.\nஎங்களுடைய வாக்குகள் பிரிக்கப்பட்டமையால் பெரும்பான்மைக் கட்சிகள் பெரும்பாலான ஆசனங்களை பெற்றுக்கொ��்டன. மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்புணர்வே எங்களுடைய பின்னடைவுக்கு காரணமாகும். இதனை நாங்கள் திருத்திக்கொள்ளாதவரை மேலும் பின்னடைவையே சந்திப்போம்.\nகாணாமல் போனோர் காரியாலயம் சர்வதேச நீதிபதிகளைக்கொண்டு விசாரித்து நல்ல தீர்ப்பை வழங்கவேண்டுமென்ற ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்திலே இந்தக் காரியாலயத்தை அமைத்திருந்தது.\nஎதிர்வரும் காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இந்த நாட்டில் நடைபெறக்கூடாது என்ற சட்டத்திற்கே நாங்கள் ஆதரவளிக்கின்றோம். ஐ.நா. வின் மனித உரிமை ஆணையாளர் இங்கு வருகை தந்திருந்தபோது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் பேசியிருந்தோம். நாடாளுமன்றத்திலே மூன்று முறை ஒத்திவைப்புப் பிரேரணையை நாங்கள் கொண்டுவந்திருந்தோம்.\nஅத்துடன் ஐ.நா. சபையின் தீர்மானங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு நாங்கள் உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.\nஎந்த சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்கின்ற எந்தவொரு வேலையையும் செய்யாது. இலங்கை அரசாங்கத்திடம் விலைபோகின்ற எந்தவொரு விடயத்தையும் செய்யாது” என்று கூறினார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே காரணம்: சிறிநேசன்\nகளுவாஞ்சிகுடியில் கோர விபத்து – பெண் உட்பட 6 பேர் படுகாயம்\nசைக்கிள் திருடனைக் காட்டிக் கொடுத்த சி.சி.ரி.வி காணொளி\nஜனாதிபதியும் பிரதமரும் பெரும்பான்மையினருக்கு உண்மையை விளக்க வேண்டும்- சம்பந்தன்\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nடிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி\nகாஷ்மீர் வன்கொடுமை : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் இணைய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nசிறந்த நிர்வா��ிகளை உருவாக்க முழு மூச்சுடன் செயற்படுவோம்: நி.சுரேஸ் தெரிவிப்பு\nஹொரணை தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-helper.com/ta/kat-3", "date_download": "2018-04-20T20:26:50Z", "digest": "sha1:IPFFZ6GY7ICJXKIFM7MRZQRBTJVNVTP2", "length": 8195, "nlines": 83, "source_domain": "daily-helper.com", "title": "பணம்", "raw_content": "\nபணம் இடமாற்றங்கள், சந்தை விகிதங்கள், கடன், கடன் அட்டைகள், சமநிலை பரிமாற்ற, அதிக வட்டி சேமிப்பு, குறைந்த வட்டி கடன்கள் பற்றி அறிவுரைகளை.\nமருத்துவ விடுப்பு மற்றும் மகப்பேறு ஒரு பணியாளர் பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து வருமானம் விட்டு\nசிறந்த புது வருடத்தின் தீர்மானங்களை\nபதிவு எப்படி பார்த்துவிட்டு எப்படி\nவேலை நிறுத்தம் போது நாம் பெற முடியும்\nஜிம் திறந்த ஜிம் எப்படி திறப்பது என்பதை திறன்பெறுதல் உபகரணங்கள்\nசெய்ய எப்படி வேலை பேட்டியில்\nஒரு வெளிநாட்டு நிருபர் ஆக எப்படி\n2012 ல் வாகனங்கள் வரி தேதிகள் மற்றும் விலை\nOFE மாநில மாற்றங்களை நல்ல மற்றும் கெட்ட பக்கங்களிலும்\nஎப்படி ஒரு தொழிலை தேர்வு செய்ய வேண்டும்\nOPF பங்களிப்பு மாற்ற எப்படி\nஒரு விமான பணிப்பெண்ணாக அல்லது மேலாளர் ஆக எப்படி\nநீங்கள் வங்கி சிறந்த என்ன எனக்கு உதவி செய்ய முடியும் என்றால், நீங்கள் ஒரு நிலையான வருமானம் இல்லாமல் ஒரு வங்கி கணக்கு திறக்க முடியாது ...\n2012 ல் வெளிநாட்டு பிரதிநிதிகள் தீர்க்க எப்படி\nஒரு நுகர்வோர் திவால் போல\nஒரு உணவகம் உணவு விடுதி மேலாண்மை திறக்க மற்றும் இயக்க எப்படி ஒரு உணவக மேலாளர் இருக்க எப்படி\nஇண்டர்நெட் மூலம் சட்ட உதவி.\nபணத்தை சேமிக்க மற்றும் ஒரு சந்தோஷமான நேரம் மற்றும் ஒருவேளை சிறந்த பகுதியாக கழித்தார் .. இணைப்புகள் சுருக்குவது வருவாய்\nஎன்ன எடுத்துக்காட்டாக விலைப்பட்டியல் வடிவம், தோற்றம், விலைப்பட்டியல் உருவாக்கும்\n. பணவாட்டம் என்றால் என்ன \nநுகர்வோர் கடன் ஒரு புதிய சட்டம் 18 டிசம்பர் 2011\nIRA தனிப்பட்ட ஓய்வு கணக்கு\nஎப்படி ஒரு கணக்காளர் உருவாக்க \nஐஎஸ்ஓ 9001 நிறுவனத்தின் நம்பகத்தன்மை அல்லது அவள் பிரமை\n அன்று திரவ பட்டா Paseczku என்ன அலுமினிய blinds சுத்தம் செய்ய வேண்டும், ஒருவேளை நீங்கள் வேகமாக செயல்படும் எப்படி\nஎதிராக நடைபெற்ற டீ தேயிலை உற்பத்தி\n2012 ல் பொருட்கள் கட்��மைத்து VAT எல்லைகளை முதல் காலாண்டில்\nசமூக பாதுகாப்பு முடிவுகளை எதிர்த்து மேல் முறையீடு எப்படி\nபொருளாதார நடவடிக்கை இடைநீக்கம் கோட்பாடுகள்\nஒரு நடிகர் ஆக எப்படி\nசேவைகள் மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பயிற்சி வழங்குவதற்கான ஒப்பந்தம்\nஎப்படி ஒரு சங்கம் அமைக்க வேண்டும்\nஒரு கல்வி வாழ்க்கை அலுவலக சேவைகளை பயன்படுத்த எப்படி\nவீட்டில் இருந்து திறம்பட வேலை எப்படி\n2012 ல் சுகாதார காப்பீடு நிறுவனங்கள் பங்களிப்பு\nதொழில் கூட்டாளிகள் விடுமுறை வாழ்த்து போல |\nதொலைத்தொடர்பு சேவைகளை விளம்பரப்படுத்த எப்படி\nஎன்னை உயர்வு கொடுக்க உங்கள் முதலாளி சமாதானப்படுத்த எப்படி\nபோது நான் ஒரு நன்கொடை ரத்து முடியும்\nதலைமை நிர்வாக அதிகாரி என்ன\nமின் வர்த்தக வர்த்தக கை\n>> குழந்தைகள் மற்றும் குழந்தைகள்\n>> விழாக்கள் மற்றும் விடுமுறை\n>> செல்லப்பிராணிகள் & விலங்குகள்\n>> ஃபேஷன் மற்றும் அழகு\n>> உணவு மற்றும் சமையல்\n>> விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\n>> வரலாறு மற்றும் புவியியல்\n>> கணித மற்றும் இயற்பியல்\n>> கல்வி மற்றும் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136561-topic", "date_download": "2018-04-20T20:24:33Z", "digest": "sha1:JS42ZT3CG6ERWC447COGNDZLBKRUBEON", "length": 17394, "nlines": 278, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புனிதமானவர் தினகரன்-நாஞ்சில்", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபோற்றினும் போற்றுவர்; பொருள் கொடாவிடில்\nதூற்றினும் தூற்றுவர்; சொன்ன சொற்களை\nமாற்றினும் மாற்றுவர்; வன் கணாளர்கள்\nகூற்றினும் பாவலர் கொடியவர் ஆவரே\nபாவலர் என்பதை அரசியல்வாதி என மாற்றி\nஇன்னோவா காரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வளவும் பேசுகிறார் .\n@T.N.Balasubramanian wrote: புனிதமானவர் தினகரன்-நாஞ்சில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@M.Jagadeesan wrote: இன்னோவா காரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வளவும் பேசுகிறார் .\nமேற்கோள் செய்த பதிவு: 1240454\nம்ம்... மஹா கேவலம் ........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@ayyasamy ram wrote: போற்றினும் போற்றுவர்; பொருள் கொடாவிடில்\nதூற்றினும் தூற்றுவர்; சொன்ன சொற்களை\nமாற்றினும் மாற்றுவர்; வன் கணாளர்கள்\nகூற்றினும் பாவலர் கொடியவர் ஆவரே\nபாவலர் என்பதை அரசியல்வாதி என மாற்றி\nமேற்கோள் செய்த பதிவு: 1240446\nசூப்பர் ராம் அண்ணா ...........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t109007-topic", "date_download": "2018-04-20T20:18:39Z", "digest": "sha1:BAX7OBWSWGUZ6VHII3RQORH3QPLT3E5W", "length": 14577, "nlines": 184, "source_domain": "www.eegarai.net", "title": "கல்லில் எதிரொலிக்கும் வரலாறு!", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கர���ாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஇந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் `Brihadisvara: The Monument and the Living Tradition,’ என்ற பெயரிலான கண்காட்சி மார்ச் 20 ஆம் தேதி, சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் தொடங்கியது. முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் என். கோபாலஸ்வாமி மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவ்வை. நடராஜன் ஆகியோர் திறந்துவைத்தனர்.\nகண்காட்சியின் தொடக்க நாள் அன்று, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கரண நடனச் சிற்பங்கள் பற்றி பத்மா சுப்ரமணியம் உரையாற்றினார். அடுத்துப் பேசிய தொல்லியல் அறிஞர் டாக்டர் நாகசாமி, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். முதலாம் ராஜ ராஜ சோழன், ராணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அளித்த கொடைகளைக் குறித்து எடுத்துரைத்தார். டாக்டர் சித்ரா மாதவன், முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் கோவிலுக்கு வழங்கப்பட்ட வெண்கலச் சிலைகள் குறித்துப் பேசினார். சோழர் ஓவியங்கள் குறித்து ஓவியர் சந்ரு உரையாற்றினார்.\nஇந்தக் கண்காட்சியில் பிரகதீஸ்வரர் கோவிலில் இடம்பெற்ற சிவனின் பல்வேறு அவதாரச் சிலைகள் புகைப்படங்களாக விளக்கங்களோடு வைக்கப்பட்டுள்ளன.\nதஞ்சாவூர் கோவில் கல்வெட்டுகளும் அருமையாக இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் ஆவணங்கள். ஒரு பெரிய கல்வெட்டில் தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் இருந்து 400 நடனப் பெண்மணிகளும், 250 இசைக்கலைஞர்களும் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு வரவழைக்கப்பட்டதாகக் கூறுகிறது.\nஇந்தக் கண்காட்சி மார்ச் 31 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t14427p25-topic", "date_download": "2018-04-20T20:19:18Z", "digest": "sha1:WK2PMGQML7HIH7O5VSLBWLG4IH7WPUR6", "length": 11917, "nlines": 208, "source_domain": "www.eegarai.net", "title": "விஜயை மிரட்டிய விஜய்...! - Page 2", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போ��ிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nRe: விஜயை மிரட்டிய விஜய்...\nRe: விஜயை மிரட்டிய விஜய்...\nஇங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் இது\nRe: விஜயை மிரட்டிய விஜய்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t20036-topic", "date_download": "2018-04-20T20:19:57Z", "digest": "sha1:T3JSWA44YMDSJX56Y72UTDHTRB5KWP3I", "length": 16402, "nlines": 296, "source_domain": "www.eegarai.net", "title": "டீச்சர் மார்க்", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் வ���வேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nடீச்சர் மார்க் தவறு :\nடீச்சர் : என்னடா 5 மார்க் வாங்கிட்டு சிரிகிரியே , வெக்கமா இல்லையா \nஸ்டுடென்ட் : நான் ஒன்னுமே எழுதலா அதுக்கு போய் 5 மார்க் போற்றிகிங்கலே உங்களுக்கு வெக்கமா இல்லையா \nஸ்டுடென்ட் : நான் ஒன்னுமே எழுதலா அதுக்கு போய் 5\nமார்க் போற்றிகிங்கலே உங்களுக்கு வெக்கமா இல்லையா \n@mohan-தாஸ் wrote: எப்படிப்பா இப்படியல்லாம் சூப்பர்\n@அன்பு wrote: டீச்சர் மார்க் தவறு :\nடீச்சர் : என்னடா 5 மார்க் வாங்கிட்டு சிரிகிரியே , வெக்கமா இல்லையா \nஸ்டுடென்ட் : நான் ஒன்னுமே எழுதலா அதுக்கு போய் 5 மார்க் போற்றிகிங்கலே உங்களுக்கு வெக்கமா இல்லையா \nஆனால் நான் ஆசியரிடம் இப்படி எல்லாம் கேட்க வில்லை ..இவ்வளவு மார்க்கனு\n@அன்பு wrote: டீச்சர் மார்க் தவறு :\nடீச்சர் : என்னடா 5 மார்க் வாங்கிட்டு சிரிகிரியே , வெக்கமா இல்லையா \nஸ்டுடென்ட் : நான் ஒன்னுமே எழுதலா அதுக்கு போய் 5 மார்க் போற்றிகிங்கலே உங்களுக்கு வெக்கமா இல்லையா \nஆனால் நான் ஆசியரிடம் இப்படி எல்லாம் கேட்க வில்லை ..இவ்வளவு மார்க்கனு\nநான் பார்த்தேன் பரிட்சைக்கே போகலியாக்கும் என்று\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t32895-topic", "date_download": "2018-04-20T20:17:27Z", "digest": "sha1:KQ2MS2F6LBGXIEU4BW33D3TPCDXGJQFZ", "length": 14682, "nlines": 251, "source_domain": "www.eegarai.net", "title": "மரு‌த்துவ அல‌ட்‌சிய‌ம்", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபோ‌னி‌ல் பெ‌ற்றோ‌ர் : டா‌க்ட‌ர் எ‌ன் பைய‌ன் ஒரு பின்னை முழுங்கி‌ட்டா‌ன்\nசா‌ர்.. இ‌ப்போ எ‌ப்படி எடு‌க்கறது டா‌க்ட‌ர் டா‌க்ட‌ர் : யோ‌‌வ்.. நடு\nரா‌த்‌தி‌ரில எழு‌ப்‌பி சொ‌ல்ற.. இ‌ப்போதை‌க்கு ‌வீ‌ட்ல இரு‌க்குற வேற ஒரு\n‌பி‌‌ன்ன எடு‌த்து கு‌த்‌தி‌க்கோ... ‌அ‌ப்புற‌ம் பா‌க்கலா‌ம்.\nஎன்ன கொடுமை சார் இது \nபின் விளைவு இது தானா \n@சபீர் wrote: போ‌னி‌ல் பெ‌ற்றோ‌ர் : டா‌க்ட‌ர் எ‌ன் பைய‌ன் ஒரு பின்னை முழுங்கி‌ட்டா‌ன்\nசா‌ர்.. இ‌ப்போ எ‌ப்படி எடு‌க்கறது டா‌க்ட‌ர் டா‌க்ட‌ர் : யோ‌‌வ்.. நடு\nரா‌த்‌தி‌ரில எழு‌ப்‌பி சொ‌ல்ற.. இ‌ப்போதை‌க்கு ‌வீ‌ட்ல இரு‌க்குற வேற ஒரு\n‌பி‌‌ன்ன எடு‌த்து கு‌த்‌தி‌க்கோ... ‌அ‌ப்புற‌ம் பா‌க்கலா‌ம்.\nநல்ல மருத்துவர் சபீரை போல\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanet.com/news/59231/", "date_download": "2018-04-20T20:06:32Z", "digest": "sha1:RGLEIXOE7XGAILR6JR2RN7TZ2ATX2F7S", "length": 9580, "nlines": 125, "source_domain": "www.vavuniyanet.com", "title": "1,1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா அபாரவெற்றி!! - Vavuniya News | Vavuniya | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\n1,1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா அபாரவெற்றி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகள் எண்ணப்படுகின்றன.\nமுதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 16 வாக்குகள் பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் உள்பட மற்ற 27 வேட்பாளர்களுக்கு வாக்குகள் பதிவாகவில்லை.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையில் 1,51,215 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 1,60,921 வாக்குகள் ஜெயலலிதா பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் 9,669 வாக்குகள் பெற்றுள்ளார்.\nஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.\nShare the post \"1,1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா அபாரவெற்றி\nமாணவியுடன் தலைமறைவான ஆசிரியர் : தப்பிக்க செய்த வேலை\nஎன் மகளையாவது விட்டுவிடுங்கள் என கெஞ்சிய தாய் : நெஞ்சை உருக்கும் கொடூர சம்பவம்\nகேள்விக்குறியாகும் சிறுமிகளின் பாதுகாப்பு : அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்\nஇந்தியா என்பது ஓர் பொறுக்கி தேசம் : திருமுருகன் காந்தி ஆவேசம்\nவாடகை தராததால் கழிவறையை பூட்டிய வீட்டு உரிமையாளர் : அவமானத்தில் பெண் தற்கொலை\nவருங்கால கணவர் செய்த செயல் : உயிரை விட்ட இளம்பெண்\nகட்டுப்படுத்தமுடியாத காதலால் பாடசாலை மாணவனை கடத்திய இளம்பெண்\nநித்தியானந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா : தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\n5 வயதுச் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த இளைஞனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\n40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் : சேர்த்து வைத்த யூடியூப் பாடல்\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nவவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டீபன் காக்கிங்க்கு அஞ்சலி நிகழ்வு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/03/23/street-northeast/", "date_download": "2018-04-20T20:21:09Z", "digest": "sha1:PKB6H3NXEEEE2BCI4HJFKMHP7SBETXKM", "length": 16864, "nlines": 114, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "வடகிழக்கில் தெருக்குத்து: அரசியல் தலைமை « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nவடகிழக்கில் தெருக்குத்து: அரசியல் தலைமை\nஉண்மைய சொல்லனும்னா 1984 லருந்தே தாளி தேய் பிறை ஆரம்பிச்சுருச்சு. ஆனால் இது வெளியுலகத்துக்கு தெரியாத அளவுக்குத்தேன் இருந்தது. கொய்யால 1987 ல பிகாம்ல கோட்டடிச்சது -லவ் மேரேஜ்ல கோட்டை விட்டது நடந்த பிற்காடு ஊரே கொல்லுனு ஆயிருச்சு. 1991 வரை கூட தாய் கட்சியில ஒட்டிக்கிட்டிருந்ததால அஜீஸ் ஆயிருச்சு.\n1991ல கண்ணாலம் பண்ணிக்கிட்டு வெளிய வந்த பிற்காடுதேன் அப்பாவோட ரகசிய உதவிகளையும் மீறி வறுமை வாட்ட ஆரம்பிச்சுருச்சு. அதுலயும் 1994 ல அப்பா டிக்கெட் போட்டாரா கிளிஞ்சுருச்சு. நேத்திக்கு வாஸ்து பத்தி ஏதோ டச் பண்ணதோட சரி . இன்னைக்கு சொந்தகதையான்னு சலிச்சுக்கிராதிங்க. மேட்டருக்கு வந்துக்கிட்டே இருக்கேன்.\nநேத்திக்கு வீட்டின் இன்னபிற திசைகள் திறந்தவெளியாயிருந்து ஈசானியம் (வடகிழக்கு) மூடியிருந்ததால அவதிப்பட்ட ஒரு குடும்பத்தை பத்தி சொல்லியிருந்தேன். நம்ம லைஃப்லயும் ஈசான்யம் மேஜர் ரோல் ப்ளே பண்ணியிருக்கு.\nமேலே சொன்ன கேஸ்ல ஒரு பெண் ஒல்லியோ ஒல்லியா துடைப்ப குச்சி மாதிரி இருந்ததுன்னு சொன்னேன். ஈசானியம் குருவுக்குரிய திசை. குரு தான் புத்திர காரகன் -அவருதான் கங்கண காரகன். இந்த பெண் இப்படி கண்ணாலத்துக்கு அன்ஃபிட்டா இருந்ததுக்கும், அடுத்த பெண் பித்து பிடிச்சு அலைஞ்சதுக்கும், ஒரு பையன் மந்திரவாதி பிடியில சிக்கி பொன் பொருள் இழந்ததுக்கும் மத்த திசை ( தெற்கு) திறந்த வெளியா இருந்து ஈசானியம் மூடப்பட்டதே காரணம்.\nநம்ம வீட்டை பொருத்தவரை கிழக்கு பார்த்த வாசல் – வடகிழக்குல பெட் ரூம் – அந்த மூலைக்கு நேர் எதிர்க்க தெரு ( தெருக்குத்து) -மாத்தி கட்டறதுக்கு மிந்தி மேற்கு திசை திறந்த வெளி – ஈசானியம் மூடியிருந்தது.\nஇதனோட எஃபெக்ட் என்னடான்னா அப்பா கண்ணாலம் கட்டிய பிரம்மச்சாரி ( ஆந்திராவுல அத்தீனி ஜில்லாவுக்கும் ட்ரான்ஸ்ஃபர் ஆகி கேள்வி கேட்காம போயி வேலை பார்த்த கேசு ) ஒரு சித்தப்பு சின்னவயசுல கண்ணாலமாயிட்டாலும் குழந்தை வரம் கேட்டு அலைஞ்சுக்கிட்டு கிடக்க, இன்னொரு சித்தப்பு பெண் பார்க்க விசிட் அடிக்காத ஊரே கடியாது.\nகடேசியில அவரு ஓகே பண்ணின பெண்ணை வர்ணிச்சா அவர் ஆத்மா ராத்திரிக்கு வந்து லொள்ளு பண்ணும். இப்பமே கிரக நிலை சரியில்லாம பேஸ்தடிச்சு கிடக்கோம்.எதுக்கு வம்பு.\nஅத்தைய பொருத்தவரை மாப்பிள்ளை ஓகே. அவரோட ஃபேமிலி எலுமிச்சம்பழம் மொத்தவியாபாரம்னு சொன்னாய்ங்க. அப்பாறம் பார்த்தா கூடையில விக்கிறவுகளாம். (இதை ஈடு கட்ட சாகிற வரை அப்பா படியளந்துக்கிட்டே இருந்தது வேறு கதை)\nநம்ம தலைமுறைக்கு வரும்போது பெரிய அண்ணனோட மேரீட் லைஃபும் ட்ரபுள் சம் தேன். அண்ணி வாடகை வீட்டு கக்கூஸுல கட்டெறும்பு வருதுன்னு தாய் வீட்டுக்கு போயிட்டாய்ங்க .அப்பாறம் அஜீஸ் ஆயி லைஃபை ஆரம்பிச்சாய்ங்க வி.ஆர் .எஸ் வாங்கின பிற்காடு ஹார்ட் அட்டாக்ல டிக்கெட்டு.சின்ன அண்ணன் லேட் மேரேஜுக்கு பிற்காடு நடு வயசுல ப்ளட் கான்சர்ல டிக்கெட். நம்ம கதை தெரிஞ்சது தானே. மொதல் கண்ணாலம் ஃபணால். ரெண்டாவது 16 வருசம் உஞ்ச விருத்தி . தம்பிக்காரன் கதை டிஃப்ரன்ட். படக்குனு பெப்டிக் அல்சர் வந்து ரத்தவாந்தில்லாம் எடுத்திருக்கான்.\nஇத்தனைக்கும் காரணம் மேற்கு திசை திறந்திருந்து வடகிழக்கு மூடியிருந்ததுதேன். தாளி வீட்டை இடிச்சு கட்டின பிற்காடு மேற்கு திசையில உள்ள கிணற்றுக்கு சூரிய வெளிச்சம் வரணும்னு கூரையில கம்பி சன்னல் வச்சாய்ங்க.மழை விட்டும் தூவானம் விடலைன்னா இதான் போல.\nவடகிழக்கு திசைய பத்தி சொல்லனும்னா இன்னம் பத்து பதிவு போடனும். இன்ன���் பல மேட்டர்லாம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல நிச்சயமா சொல்றேன்.\nடாப் சீக்ரெட்: வடகிழக்குல தெருக்குத்து இருந்தா அந்த வீட்ல இருந்து ஒரு மக்கள் தலைவன் புறப்பட்டே ஆகனும். நம்ம ஜாதகத்துல குரு வேற உச்சம். பாவத்துல குருவோட சந்திரன் வேற சேர்ந்துக்கறாரு. வெய்ட் அண்ட் ஸீ..\nThis entry was posted in ஜோதிடம் and tagged ஈசான்யம், தெருக்குத்து, வடகிழக்கு.\nஆகஸ்ட் 8 முதல் சோனியாவுக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்\n5 thoughts on “வடகிழக்கில் தெருக்குத்து: அரசியல் தலைமை”\n//////இத்தனைக்கும் காரணம் மேற்கு திசை திறந்திருந்து வடகிழக்கு மூடியிருந்ததுதேன்.///////\nஇந்தியாவோட வட கிழக்கே(இமயமலை ) மூடி தான் கிடக்கே……..\nஇந்தியாவுல No 1 கோடிஸ்வரனும் இருக்கான் பிச்சை காரனும் தான் இருக்கான்………\nஎத்தனையோ வளங்களுடன் இந்தியா ஒரு காலத்துள்ள இருந்ததே…..\nஒரு இரவு அரைகிறுக்கன் ஒருவன் குடித்து விட்டு முகம் எல்லாம் அடிபட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்…. தன் முகத்தை கண்ணாடி யில் பார்த்தான்….அடிபட்ட இடத்துக்கு எல்லாம் மருந்து போட்டேன்…\nகாலை நேரத்தில் அவன் பொண்டாட்டி கண்ணாடியை பார்த்து விட்டு வந்து அவன் வீங்கிய முகத்தில் இன்னும் இரண்டு அடி சேர்த்து கொடுத்தாள்……\n அவன் தன் முகத்துக்கான மருந்தை கண்ணாடியில் போட்டு இருந்தான்…..\nநீங்க சொல்லுற கதை இந்த கதை மாதிரி தான் இருக்கு 🙂\nஆஃபீஸ் மொத்தமும் குப்பைத்தொட்டி கணக்கா கிடக்கட்டும். உங்க டேபிள், உங்க டேபிள் ட்ராயர், உங்கள் அலமாரியை ஒழுங்கா வச்சிருந்திங்கனா மத்தவுக அவுட் புட்டை விட உங்க அவுட் புட் நிச்சயம் பெட்டரா இருக்கும்.\nவீடுங்கறது உங்க டேபிள் மாதிரி. தட் ரெசம்பிள்ஸ் யுவர் மைண்ட்.\nதென் மேற்கு திசையில்னு அருத்தம். மனைக்கு தெற்குக்கும் மேற்குக்கும் இடையில் உள்ள மூலை /திசை\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/05/blog-post_649.html", "date_download": "2018-04-20T19:45:20Z", "digest": "sha1:3WJRDQKX354KN2JEORUJN5I4INCAM3L3", "length": 3650, "nlines": 62, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல் வாசனை?", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/tamilnadu-cabinet-meeting-on-15th-this-mont-794498.html", "date_download": "2018-04-20T20:33:09Z", "digest": "sha1:F77QWRU4BFLRQUYV3PO4JZT32VRUCFQZ", "length": 5795, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "ஈபிஎஸ் தலைமையில் 7வது அமைச்சரவைக் கூட்டம்! | 60SecondsNow", "raw_content": "\nஈபிஎஸ் தலைமையில் 7வது அமைச்சரவைக் கூட்டம்\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதில், நீட் தேர்வு, போக்குவரத்து, மின்வாரிய ஊழியர்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி தலைமையில் இதுவரை 6 முறை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n’டைம்’ இதழின் 100 மனிதர்களில் பேடியம் நிறுவனர்\nவர்த்தகம் - 3 min ago\nபிரபல சர்வதேச இதழான டைம் வெளியிட்டுள்ள 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பேடியம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா இடம��பிடித்துள்ளார். மத்திய அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது டிஜிட்டல் பேமண்ட் மூலம் பொருட்களை வாங்க வழி செய்தது இவரது தொழிற்நுட்பம். தற்போது சீனாவின் பெரும் முதலாளியான அலிபாபா ஜாக்மா பேட்டியம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் .\nஸ்மார்ட் ஏசிக்கு: ஒரு ஸ்மார்ட் டிவைஸ் தேவைதானே\nதொழில்நுட்பம் - 1 hr, 3 min ago\nஸ்மார்டான உலகில் எல்லாமே ஸ்மார்டாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். அவ்வாறு குளிர்சாதன பெட்டிகள் பெரும்பாலும் ரிமோர்ட் சென்சிங் மூலம் தான் இயக்கப்படுகிறது. இதனிடையே செல்சிபில் எனப்படும் இந்த ஸ்மார்ட் வையர்லெஸ் டிவைஸ் மூலம் உங்களது ஏசியை ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் கட்டுப்படுத்த முடியும். அறையின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு இது டெம்பரேச்சரை ஏற்றவும் செய்யும், குறைக்கவும் செய்யும்.\nடி20: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த சென்னை\nபுனேயில் இன்று நடந்த டி20 லீக் போட்டியைக் கைப்பற்றியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை சென்னை அணி பிடித்துள்ளது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது சென்னை அணி. இன்று நடந்த போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் அபார சதம் அடித்ததன் மூலம், இன்றைய சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றார்.\nமேலும் படிக்க : Tamil Mykhel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35453", "date_download": "2018-04-20T19:58:41Z", "digest": "sha1:JRNETVK2S3YC4YWJFK54NWP5B6DXEAZK", "length": 19138, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "புண்படுதல்-கடிதங்கள்", "raw_content": "\n« அஞ்ஞாடி ஒரு வாசக அட்டவணை\nவிருது [புதிய சிறுகதை] »\nஅனுபவம், கட்டுரை, வாசகர் கடிதம்\nபுண்படுதல் குறித்த உங்களது நெடிய விளக்கம் கண்டேன்.. நிறையவே புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது புரிந்தது.. உண்மைதான், தமிழர்களிடம் ஏதோ ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்கிறது… பிராமண எதிர்ப்பு இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையாகக் கூட இருக்கலாம்.. அல்லது இதனால்தான் இன்றும் கழக அரசியல் வெற்றிபெறுகிறது என்று கூடச் சொல்லலாம்.. எல்லாவற்றிலுமே எதிரியைப் பார்க்கப் பழகிவிட்டார்கள்.. பாவம் தமிழன்..\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்.. தில்லியில் சக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த போது.. எனது கொல��கத்தா நண்பர்கள் அங்குவந்து சேர தங்களுக்குள் பெங்காலியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. அதுவும் சத்தமாகப் பேசினால்தான் அவர்களுக்கு ஒரு திருப்தி வரும் போல.. நானும் எனது சக தமிழ் நண்பர்களும் கொஞ்சம் பொறுமை காத்த பிறகு.. தம் அடிக்க வெளியே வந்த நேரத்தில்.. “நாலு அஞ்சு பெங்காலிகள் சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டால் அந்த இடத்தையே மீன் மார்க்கட் மாதிரி ஆக்கிடுறாங்க.. நானும் எனது சக தமிழ் நண்பர்களும் கொஞ்சம் பொறுமை காத்த பிறகு.. தம் அடிக்க வெளியே வந்த நேரத்தில்.. “நாலு அஞ்சு பெங்காலிகள் சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டால் அந்த இடத்தையே மீன் மார்க்கட் மாதிரி ஆக்கிடுறாங்க..”என்று வழக்கமாக அவர்களைப் பற்றிச் சொல்லப்படும் பகடியை எடுத்துவிட.. எனது நண்பர் கடுமையாகப் புண்பட்டுவிட்டார்.. “அதெப்படி நீங்கள் மீன் மார்க்கட் என்று சொல்லலாம்” என்று கோபப்பட்டார்.\nஎன்தமிழ் நண்பர் தனிப்பட்ட முறையில் அதை அவமானமாகக் கருத இடம் இல்லை.. அவருக்கும் கடலுக்கும் மீனுக்கும் ரொம்ப தூரம்.. இதில் புண்பட என்ன இருக்கிறது என்று நெடுநேரம் எனக்கு விளங்கவே இல்லை.. வேறு வழியின்றி “சரி பள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும் மாணவர்கள் போடும் இரைச்சல் போல இருக்கிறது” என்று சொன்னேன். அவருக்குப் பரம திருப்தி..\nஇதே கிண்டலை சம்மந்தப்பட்ட என் பெங்காலி நண்பர்களிடம் சொன்னேன்.. அவர்கள் வாய்விட்டு சிரித்தார்கள்.. நாங்கள் மீன் பிரியர்கள்..அதனால் எங்களை மீனோடு ஒப்பிட்டது ரொம்ப சந்தோசம் என்று கிண்டலோடு சொன்னான் என் நண்பன்..\nஆம், இந்தத் தாழ்வு மனப்பான்மைதான் ஒருவிதமான போலியான மேட்டிமைத்தனத்தை உருவாக்குகிறது.. இன்று எத்தனை சாதிகள் பற்றிய இனவரைவியல் சார்ந்த ஆய்வுகள் வந்திருக்கின்றன என்று பாருங்கள்.. பெரிதாக எதுவும் இல்லை.. இருக்கும் சாதிகள் பற்றி செய்யப்பட்டது எல்லாமே வெளிநாட்டு ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள் மட்டுமே.. ஒவ்வொரு சாதியினருமே நாங்கள் ஆண்ட பரம்பரை என்று சொல்லித்தான் அரசியல் செய்கிறார்கள்.. ஒவ்வொரு சாதிச் சங்கத்தினரும் நாங்கள் ஒரு கோடிப்பேர் இருக்கிறோம், எங்கள் ஆதரவு இன்று யாரும் ஆட்சியைப் பிடிக்கமுடியாது என்கிறார்கள்.. இவர்கள் கணக்குப்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை குறைந்தது அறுபது கோடியாவது இருக்கவேண்டும்.. இப்படிப் புண்ப���ுதல், தாழ்வு மனப்பான்மை ஒரு வராலாற்று ரீதியாக உருவாக்கப்பட்ட சமூக அவலம் என்றே காண்கிறேன்..\nஇப்போது என் பயமெல்லாம்.. இதற்காக யாரவது புண்பட்டுவிடுவார்களோ என்பதுதான்…\nபுண்படுதலின் அடுத்த கட்டத்தை இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் எளிதாகப்புண்படுகிறார்கள் என்று தெரிந்ததும் இங்குள்ள அரைவேக்காட்டு அறிவுஜீவிகள் அந்த மக்களிடம்’ இந்தாபாருங்க, இப்டி எழுதியிருக்கானே, புண்பட மாட்டீங்களா, ப்ளீஸ் புண்படுங்க, நாலு சாத்து சாத்துங்க’ என்று ’போட்டுக்கொடுக்க’ ஆரம்பித்துவிட்டார்கள் .அப்படிபபார்த்தால் தமிழில் எதையும் எவரும் எழுதிவிடமுடியாது. அது எங்கேனும் எவரையேனும் புண்படுத்தும். ஒருவேளை புண்படுத்தாவிட்டால்கூட புண்படுத்தும்படி விளக்கிக்கொள்ளவேண்டியதுதான்\nசமீபத்தில் ஒரு மீனவர் அமைப்பிலிருந்து கூப்பிட்டார்கள். கடல் படத்தில் மீனவர்கள் இழிவு படுத்தப்பட்டிருப்பதாக ஒரு கட்டுரைஎழுதும் அரசியல்ஆசாமி எழுதியதை அவர்கள் வாசித்திருந்தார்கள். ’நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா’ என்று கேட்டேன். ‘நாங்க நினைக்கேல்ல’ என்றார்கள்.\n நான் உங்களையோ உங்கள் சமூகத்தையோ புண்படுத்தக்க்கூடியவன் என நினைக்கிறீர்களா’ என்றேன். மீனவர்கள் அவர்களே அவர்கள் வாழ்க்கையை எழுதும் பயிற்சிக்கான இலக்கியமுகாமை நான்தான் ஆரம்பித்துவைத்து உரையாற்றினேன். அதன் நூறாவது கூட்டத்திலும் நானே தலைமையேற்றுப் பேசினேன். அந்த நிகழ்ச்சிகளில் என்னை அவர் சந்தித்திருந்தார் ‘இல்லை’ என்றார் தயக்கமாக\n எவனாவது அரைவேக்காடு எதையாவது எழுதினால் எப்படி நீங்கள் என்னிடம் அதைப்பற்றிக் கேட்கலாம்’ என்று கோபமாகப் பிடித்துக்கொண்டேன். ‘சாரி சார்…விட்டிருங்க’ என்று ஃபோனை வைத்தார்\nஇதுதான் இன்றைய தமிழ் எழுத்தாளனின் நிலை. அவனுடைய எழுத்தில் எதையாவது திரித்து எவரிடமாவது போட்டுக்கொடுத்து சிக்கலை உருவாக்க ஒரு கும்பலே அலைகிறது.\nபுண்படுதல் அருமையான கட்டுரை & தன்னிலை விளக்கம். உங்களது “பண்படுதல்” புத்தகத்தின் கடைசி அத்தியாயமாக அடுத்த பதிப்பில் இந்தப்”புண்படுதல்” கட்டுரையையும் சேர்த்து விடலாம். ஏனென்றால் அறிவுத் தேடலும், ஆழமும், முதிர்ச்சியும், வாழ்க்கை குறித்த பன்முக நோக்கும் கொண்ட ஒரு பண்பாட்டின் முக்கியமான ஒரு அம்சத்தை இந்தக் கட்டுரை பேசுகிறது.\nகடந்த சில வருடங்களில் தங்கள் தொடர்பினாலும், வழிகாட்டுதலினாலும் சிந்தனைகளை முன்வைத்தல், விவாதித்தல், மாற்றுத் தரப்புகளை அறிவுபூர்வமாக மதிப்பிடுதல் ஆகியவற்றில் தனிப்பட்ட அளவில், பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்கும் மிக்க நன்றி.\nசமீபத்தில் கடல் படம் சம்பந்தமாக ஒரு தொலைக்காட்சி விவாதம். அதில் ஒருவர் சொன்னார் , ’இந்தப்படத்தைப் பார்த்தபோதுதான் தெரிந்தது சார், நீர்ப்பறவை படத்தில் வைரமுத்து எழுதிய வரிகளுக்கும் ஜெயமோகன்தான் பொறுப்புன்னு’\nஇப்படி இருக்கிறது நம் புண்படும் மரபு\nகொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 90\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/3/2013/10/where-vickram.html", "date_download": "2018-04-20T19:49:43Z", "digest": "sha1:J6ZER3BCW2MMRXLKZEGTBDE3BYIPT6M7", "length": 12100, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விக்ரம் எங்கே? என்ன செய்கிறார்? - Where Is Vickram - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசீயான் விக்ரம் நடித்து சமீபத்தில் வந்த படங்கள் அவருக்குப் பெயர் சொல்லும் படி அமையாததால் ஷங்கரின் \"ஐ' படத்தில் மிகவும் உடல் வருத்தி நடித்து வருகிறார்.\nஇந்தப் படம் முடிந்ததும் சில மசாலா படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கௌதம் மேனன், தரணி போன்றோர் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nவிக்ரமை செதுக்கிய பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் படப்பிடிப்பு நீண்ட நாள் நடக்குமே என்று மறுத்துவிட்டதாகக் கேள்வி.\n\"கறுப்பு மாம்பா பாம்பு\" கடித்தும் உயிர் வாழும் அமெரிக்க மனிதர்\nவெற்றிமாறனை நம்பியதால் தற்போது பயமில்லை - ஆண்ட்ரியா\nஅக்‌ஷரா ஹாசனிடம் கமல் சொன்னது என்ன.....\nSamsung Galaxy S9, S9+ கைபேசிகளின் புதிய செயல்திறன்.\n21 வயது முதல் வெறுப்பை எதிர்கொள்ளும் சன்னி லியோன்\nஐந்து மணி நேரம் ஒப்பனை செய்யும் அதர்வா\nபிரியா வாரியாரை தேடிச் சென்ற சித்தார்த்... காரணம் என்ன தெரியுமா\nமீண்டும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் தனுஷ்\nவிக்னேஷ் சிவனுக்காக , நயன் எடுத்த அவதாரம்\nஆபிரிக்க கண்டம் எதிர் நோக்கியுள்ள ஆபத்து குறித்து வெளியான தகவல்..\nOppo F7 கைத்தொலைபேசியின் சிறப்பம்சங்கள் என்ன\nஇயக்குனரின் தாடியின் பின் இருக்கும் இரகசியம் \nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் ��ண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-04-20T20:06:27Z", "digest": "sha1:4LMQNFDW2EZ3P7LX72LJPMRIXAREVDQE", "length": 6181, "nlines": 77, "source_domain": "mawanellanews.com", "title": "இருவருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு – Mawanella News", "raw_content": "\nஇருவருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு\nவர்த்தகர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இருவருக்கு மரண தண்��ை விதித்து தீரப்பளிக்கப்பட்டுள்ளது. கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று (29) இந்த மரண தண்டனை தீர்ப்பை அறிவித்தார்.\n2004ம் ஆண்டு ருவான்வெல்ல – கனன்தொட்ட பிரதேச வர்த்தகர் ஒருவரிடம் பணம் கொள்ளையிட்டு அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nசந்தேகநபர்கள் நால்வரில் இருவர் பொலிஸ் அறிக்கையின்படி குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nபொலன்னறுவை மற்றும் மெதிரிகிரிய பகுதிகளைச் சேர்ந்த 42, 47 வயதுடைய நபர்களுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமாவனல்லை உதுவண்கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஆறு பேர் காயம் (படங்கள் இனணப்பு)\nமரணப் படுக்கையில் இருக்கும் தம்புள்ளப் பள்ளிவாயல்\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் முழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nNext story கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றம்\nPrevious story 2000 ரூபா நாணயத் தாளிள் P67799159 என்ற இலக்கத்தை கண்டால் உடன் அறிவிக்கவும்\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/canada/03/169736?ref=category-feed", "date_download": "2018-04-20T20:20:02Z", "digest": "sha1:W2AC3KHZ4BUS6SH5ZS3FMHRJZK27234L", "length": 6784, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ரொறொன்ரோவில் வெள்ளம் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரொறொன்ரோ டவுன் ரவுன் பகுதியில் பெய்த கடும் மழையினால் டொன் வலி பார்க்வே பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதுடன் டொன் வலி பார்க்வே மூடப்பட்டது. இரவு பூராகவும் மூடப்பட்டிருந்த பாதையின் ஒரு பகுதி இன்று காலை திறக்கப்பட்டது.\nவெள்ளிக்கிழமை அதிகாலை 12.35மணிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nரொறொன்ரோவின் பெரும்பாகத்தில் வியாழக்கிழமை மாலை 10மில்லி மீற்றர்கள் அளவிலான மழை பெய்துள்ளது.\nமழை காரணமாக பனி உருகியதால் நீர் மட்டம் மேலும் உயர்வடைந்துள்ளது.\nஇதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளம் காரணமாக பல வாகன மற்றும் பாதசாரிகள் மோதல்களும் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nவியாழக்கிழமை மாலை 7-30-மணிக்கு சிறிது முன்னராக 10 பாதசாரிகளும் சைக்கிளில் பயணித்த ஒருவரும் இரண்டு மணித்தியாலங்களிற்குள் மோதப்பட்டுள்ளர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/bonded-laboures-trafficked-in-bihar-rescued-117021100020_1.html", "date_download": "2018-04-20T20:19:56Z", "digest": "sha1:5OHD7SC7FGATK66MLKPHS47J7LB32RSU", "length": 10441, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரு நாளைக்கு 1200 காலணிகள் ; பீகாரில் கொத்தடிமை சிறுவர்கள் மீட்பு | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு நாளைக்கு 1200 காலணிகள் ; பீகாரில் கொத்தடிமை சிறுவர்கள் மீட்பு\nபீகாரில் பெண்களுக்கான காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக பணிபுரிந���து வந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.\nபீகார் மாவட்டத்தில் கே.ஜி.ஹில்லி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த காலணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 11 சிறுவர்களை, காவல்துறை நேற்று மீட்டுள்ளது. அவர்கள் 4 வருடத்திற்கு முன்பு அங்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும், ஒருநாளைக்கு அவர்கள் 1200 காலணிகள் செய்ய வேண்டும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.இதில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...\nஉயிருக்கு போராடிய நடிகர்கள்: நடிப்பு என மீட்புக்குழு வேடிக்கை\nபெண்களின் கற்பை விட அதுதான் சிறந்தது: சர்ச்சை பேச்சால் சிக்கி தவிக்கும் சரத் யாதவ்\nடவுசர் அணிந்து சட்டசபைக்கு வந்த பாஜக எம்எல்ஏ\n - பாம்புவிடம் இருந்த குட்டியை காப்பாற்றும் எலி\nஇளகிய மனமுடையோர் பார்க்கவேண்டாம்: பெண்ணை கொடூரமாக தாக்கும் கும்பல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/10/sonthaveedu.html", "date_download": "2018-04-20T20:12:30Z", "digest": "sha1:VQFHRS3CN4QJCWWZF3M6KWS3HXRK6VYT", "length": 3418, "nlines": 56, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சொந்த வீடு", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81291", "date_download": "2018-04-20T19:57:43Z", "digest": "sha1:QVGDAVJRUTIQQLP6RYN7SKNIFJ5AYAXT", "length": 119042, "nlines": 247, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1", "raw_content": "\n« ஏழாம் உலகம்- கடிதங்கள்\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகட்டுரை, கவிதை, விமர்சனம், விருது\n’இரண்டு சூரியன்’ தொகுப்பில் இத்தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை உள்ளது\nதவளை ஒரு குழப்பமான ஜீவராசி,மனிதனைப் போலவே.தன் வீடு எதுவென்று அறியாது குழம்பித் தவிக்கும் ஒரு வகையினம்.அதுவே அதன் அலைபடலுக்குக் காரணமாக அமையப்பெற்றது.மாறாக,மின்மினி என்ற சொல்லே பரவசத்தில் படபடக்கும் இமையென ஒலிக்கிறது.முதலில், அது பறக்கத் தெரிந்த ஓர் உயிர்.மேலும் அது ஒளிரவும் செய்கிறது.பறந்துகொண்டே ஒளிர்கிறது.புழங்கித் தோய்ந்த பகலொளியில் காணமுடியாதது.குளுமையானது,மர்மமானது.எந்த நினைவுகளும் விளக்கங்களும் அண்டாத ஒரு சிறுபிள்ளைக்கு, அதுவே மந்திரஉயிராக அல்லது தானே தனித்தவொரு அற்புத நிகழ்வாகத் தோன்றக்கூடும்.விபத்தைப் போலொரு சந்திப்பில் இவ்விரண்டு உயிர்களும் கலந்து விசித்திர ஜந்து ஒன்று உருக்கொள்கிறது.ஆயினும் அவ்விசித்திரத்தின் ஆயுட்காலமோ ஒற்றை விநாடி தான்.அவ்விநோத கலப்புயிரியான அந்த ஜீவராசியே தேவதச்சனின் இலக்கு.அதன் வாழ்வெனச் சொல்லத்தக்க அக்கணத்திற்கான வேட்கையே அவரது கவிதைப்பாடு.இந்த வேட்டைக்கு எந்த ஆயுதமோ உத்தியோ தேவையில்லை.குழந்தைமையின் பேராவல் இழைந்த விழிப்பும் அயராது காத்திருக்கும் பொறுமையுமே போதும்.எந்த ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் அற்று அப்படித்தான் ஒரு தவளை, குளக்கரையில் மிதக்கும் மரத்துண்டின் மீதமர்ந்து, காத்துக்கிடக்கும்,மீண்டும்.\nசொர்க்கத்திற்கான மகத்தான கவிதைகள் எழுத்தப்பட்டுவிட்டன.நரகத்திற்கான பெருங்கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன.மண்ணிற்கான கவிதைகள் இனிதான் எழுதப்பட வேண்டும்.\nஇவ்வரிகள் தேவதச்சனை நினைவூட்டக்கூடிய அமெரிக்கக் கவிஞரான வாலஸ் ஸ்டீவன்ஸ் உடையவை.நவீன இலக்கியத்தின் மையநீரோட்டமான இயங்குதளம் சாமான்ய வாழ்வே.அதற்கு முன்னர் எழுதப்பட்ட காப்பியங்களையோ,வீரகதைப் பாடல்களையோ அது தொடரவிரும்பவில்லை.அதே போல புரட்சிகளின் நூற்றாண்டை கடந்துவிட்டபடியால் இலட்சியவாதக் கற்பனைகளிலும் மிதக்கவியலவில்லை.அதற்கு மிஞ்சியது சராசரி மனிதனின் சாமான்ய வாழ்க்கையே.இதை ஒரு அரசியல் விமர்சகர் ’ஆம் நவீன இலக்கியம் மத்தியவர்க்கத்தினரின் ஆசை துவேஷங்களன்றி வேறேதும் இல்லை’ எ���க் கூறக்கூடும்.தமிழிலும் சரி வெளியிலும் சரி கூறியிருக்கிறார்கள்.ஆயினும் நவீன இலக்கியத்தின் மையநீரோட்டம் துவக்கம் முதல் அன்றாட வாழ்வையே பாடுகளமாகக் கைக்கொண்டது.அன்றாடத்தை துல்லியமாக எழுதவே துவக்ககால நவீன நாவலாசிரியர்கள் விரும்பினர்.அன்றாடத்தின் நெருக்கடிகளையும் சவால்களையுமே கவிதைகள் கவனப்படுத்தின.பலநேரம் அத்தகைய நிகழ்வுகள் ‘நிகழ்வுகள்’ என்று சொல்லத் தகுதியற்றவையாகக் கூடத் இருந்துள்ளன.அதை ஈடு செய்யவே நவீனக் கவிதை ஒருவிதமான அந்நியத்தன்மையை/அதீதத்தன்மையை அல்லது புதிரான பூடகத்தனத்தை உட்செரித்துக்கொண்டது.உதாரணத்திற்கு படிமம் எனும் ’கணநேர துலக்க அனுபவம்’ முன்வைக்கப்பட்டு அழுத்தம்பெற்றது.தினசரி வாழ்விற்குள் திருப்புமுனைத் தருணங்களை கண்டுபிடித்து முன்னிலைப் படுத்தவேண்டிய பங்கு இலக்கியவாதிகளிடம் வந்தது.இன்னும் சொல்லப் போனால் அன்றாட வாழ்வை அன்றாடத்தனத்திலிருந்து வடிகட்டி எடுக்க வேண்டியிருந்தது.பரிச்சயமழிப்பு எனும் கருதுகோள் இலக்கியத்தின் ஆதாரமான பணிகளில் ஒன்றாக ஆனது.பழக்கதோஷம், எல்லாவற்றையுமே மழுங்கடித்துவிடுகிறது,ஒருவரின் உடைகளை உணவை மனைவியை,அச்சத்தை…… என்பதால், கலை, வாழ்வனுபவத்தின் மெய்யுணர்ச்சிகளை மனிதனுக்கு மீட்டளிப்பதை தன் நோக்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.சுருங்கச் சொன்னால் பழக்கதோஷம் மறைப்பதை கலை திறந்துகாட்ட வேண்டும் என்பது அவர்களது வாதம்.புழங்கு பொருட்களையோ அதனூடான மனிதசந்திப்பையோ மறுதலிக்கச் சொல்லவில்லை மாறாக அதை நாம் எதிர்கொள்ளும் விதத்தையே மாற்றியமைக்கச் சொன்னது.ஒரு தனித்த கலாச்சாரச் செயல்பாடாக கலை இப்பணியை நிறைவேற்றமுடியும் என எதிர்பார்க்கப்பட்டது.தினசரியின் மீதான விழிப்புணர்ச்சியை அக்கறையை அதிகப்படுத்துவதின் மூலம் தினசரிகளால் நகரும் மனிதவாழ்வின் உயிர்த்தன்மையை தக்கவைத்துக்கொள்ள முயற்ச்சித்தது இலக்கியம்.இனக்குழு அடையாளங்களும் தேசிய கற்பிதங்களும் கலைந்து போன பிறகு போர்களும் கலகங்களும் இல்லாத காலகட்டத்தில் ஜனநாயக யுகத்தில் வாழ்கிற ஒரு தனிமனிதனின் அல்லது குடிமகனின் அந்தரங்க வாழ்வையே தவிர்க்கமுடியாத பேசுபொருளாக்க வேண்டியிருந்தது.ஆனால் இந்தத் தனிமனிதன் என்ற கருத்தை வார்த்துக்கொண்ட விதத்தில் தான் முன்னோடிக்கவிஞர்கள் தமக்குள் வேறுபட்டனர்.\nதமிழில் இந்திய சுதந்திரத்திற்கு முன் எழுதிவந்த கவிஞர்கள் எல்லோருமே(புதுமைப் பித்தன் தவிர்த்து) ஏதோவொரு வகையான இலட்சியவாதத்தில் நம்பிகையுடைவர்களாக இருப்பைதைப் பார்க்கிறோம்.ஒரு மறுமலர்ச்சிக் காலப் பிரதிநிதி என்பதால் தத்துவத் தளத்திலும் சரி சமூகவியல் தளத்திலும் சரி முழுமுற்றான இலட்சியவாதியாகவே பாரதியைச் சந்திக்கமுடிகிறது.கு.பா.ரா பிளேட்டோனிய இலட்சியக் காதலையும் இயற்கையையும் மெய்யனுபவத்திற்கான வாசல்களாக நினைத்து கவியெழுதிக்கொண்டிருக்க ந.பிச்சமூர்த்தியிடமோ வாழ்வியல் நெறிகளின் மீதான பற்றுதலும் ஆன்மிகத் தேட்டம் குறித்த விசுவாசத்தையும் பார்க்கமுடிகிறது..படிமம் உருவகம் போன்ற கவிதைக்கருவிகளைப் பற்றிக்கொண்ட பிரமிள் வெளிப்படையாகவே கலையனுபவம் இரண்டாம் பட்சமானதாகவும் ஆன்மிக அறிதலே மனித அனுபவத்தின் விதானமாகவும் கருதினார்.குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எண்ணிக்கையிலான அவரது கவிதைகளிலும் இந்தப் பிடிப்பை காணமுடிகிறது.இவரின் இந்தப் பார்வையை சிறிது தக்கவைத்துக்கொண்டு நகர்ந்தவரென தேவதேவனைச் சொல்லலாம்.அனுபவத்தை மீறிய அனுபவங்களை பேசமுயன்றவராக அபியையும் கூட இந்த இழையில் இணைத்துக்கொள்ளலாம்.தனக்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் யாரும் இல்லாத நகுலனோ சிதறுண்ட சுயத்தின் போத அபோத வெளிப்பாடுகளை பிதற்றலை எழுதிக்கொண்டிருந்தார்.இவை எவற்றிலுமே சாமான்ய மனிதனின் சாமான்ய அனுபவத்தளம் பெரிதாகப் பதிவாகவில்லை(விமர்சனத்தில் பொதுமைப்படுத்தல்களை ஒரெல்லை வரை தவிர்க்கமுடிவதில்லை எனப்படுகிறது).அல்லது இவர்களின் கவிதைசொல்லி ஏதொவொரு விதத்தில் பொதுவெளி மனிதரிடம் இருந்து தன்னை சற்று வேறாகக் கருதியவர் எனவும் கூடச்சொல்லலாம்.உலகம் குறித்த அவர்களது மனப்பாங்கு பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட அணுகுமுறையோடு பெரிதும் இசைந்துபோவதாக இருப்பதில்லை. மாறாக சி.மணி,,விக்ரமாதித்யன் ஞானக்கூத்தன்,ஆத்மாநாம் எனத் தொடங்கும் கவிதையிழை தான் சாதரண மனிதனின் அன்றாடச் சிக்கல்களை நவீனக்கவிதைக்குள் கொண்டுவந்தனர்.அவனது அகத்தடுமாற்றங்களும் எளிய ஏக்கங்களும் இவர்களின் மூலமே பதிவானது.இவர்களைத் தொடர்ந்து எழுதவந்த சுகுமாரன் கலாப்ரியா எனப��பலரும் இந்த மையச்சரடைப் பற்றி நடந்தவர் எனச்சொல்லலாம்.தேவதச்சனுமே இந்த தரப்பில் வருபவர் தாம்.அவரது கவிதைகளிலும் அன்றாட சாமான்யனே முன்னிலை வகிக்கிறான்.அவனது நிகழ்கணங்களே துலக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப் படுகின்றன.ஆனால் முக்கியமான வேறுபாடு:மற்றவர்களைப் போலல்லாது தேவதச்சன் மனிதனை வரலாற்றின் ஊடே உலவவிடுவதில்லை.அல்லது வரலாற்றை அவனிடமிருந்து உரித்துவிடுகிறார்.முதலில் அது சாத்தியமாஅப்படி ஒரு இடம் இருக்கிறதாஅப்படி ஒரு இடம் இருக்கிறதா.துவக்கம் முதலே தேவதச்சன் இதற்கு ஆம் என்று பதிலளித்து வந்திருக்கிறார்.\nகவிஞனுடைய வரலாற்றுப் பாத்திரம் குறித்தும் கலைக்குள் இயங்கும் வரலாற்றின் பங்கு குறித்தும் நிரம்பப் பேசிய கவிஞர்களுல் ஒருவர் ஆக்டாவிய பாஸ்.ஆனால் அவரே பின்னாளில் ஒரு பேட்டியில் ’தனிமனித வாழ்வு என்பது வரலாற்றுத் தன்மை கொண்டதல்ல மாறாக அது அதிகம் இயற்கையை ஒத்தது எனலாம்’என்றார்.ஒவ்வொரு சாம்ராஜ்யங்களாக எழுவதையும் வீழ்வதையும் ஓரமாக நின்று சுண்ணாம்புப் பாறை ஒன்று பார்த்துக்கொண்டே இருக்கிறது.அது வரலாற்றிற்குள் அடங்குமாஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் நட்சத்திரத்தின் கண்களில் நம் சரித்திரம் தான் என்னஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் நட்சத்திரத்தின் கண்களில் நம் சரித்திரம் தான் என்னமானுடத்தின் வயதும் பூமியின் வயதும் ஒன்றில்லையே.மனித வாழ்வும் அதைப் போலத்தானாமானுடத்தின் வயதும் பூமியின் வயதும் ஒன்றில்லையே.மனித வாழ்வும் அதைப் போலத்தானாபொத்தாம் பொதுவாக அப்படிச் சொல்ல முடியாது என்றே படுகிறது.சரித்திரம் என்பதை பொருளியல் மாற்றங்களின் தொகுப்பாகவும் அதன் விளைவாக அல்லது தீர்மானகரச்சக்தி கொண்ட உபநிகழ்வாக கலாச்சாரம், சமூக அமைப்புகள் மற்றும் மனவுலகம் இவை அடைந்த மாற்றங்களின் கூட்டுச்சேர்க்கையாகவும் கொண்டோமெனில் வரலாற்றுச் சக்திகளின் கரங்கள் நீண்டு தொடாத குடிசை ஒன்று கூட இருக்கமுடியுமா என்பது சந்தேகம் தான்.மொத்தமாக மனித வரலாறு மட்டுமின்றி ஒவ்வொரு சமூகமும் தத்தமது பழைய போர்களிலிருந்து தொன்மங்களை உருவாக்கிக்கொண்டும் மூதாதைகளின் அனுபவச்சேகரங்களை கூட்டுநனவிலியில் தேக்கிக்கொண்டுமே திரிகிறது.தவிர அது உண்ணும் ஒரு பதார்த்ததில் அல்லது உபயோகிக்கும் ஒரு சின்ன கருவியில் அதன் வரலாற்றின் தீற்றல் இருக்கவே செய்யும்.ஆயினும் பாஸின் கூற்றில் ஒரு எளிய உண்மை ஒளிந்துள்ளது என்றே தோன்றுகிறது.யுகமாற்றங்கள் போர்கள் இடம்பெயர்ப்புகள் இவை எல்லாவறினூடேயும் மனிதர் வாழ்ந்தனர் வேலை செய்தனர்,காதலித்தனர்,புணர்ந்தனர்,குட்டிபோட்டனர்.இந்த தனிமனித வாழ்வு சமூகவாழ்வியலின் வரையறைக்கு உட்பட்டிருந்தாலும் பெரும்பாலும் ஒரே மாதிரியானதாக இருந்துவந்துள்ளது என்கிறார்.ஒரு மனிதன் ஒவ்வொரு நொடியையுமே வரலாற்றில் வாழ்பனாகச் செலவழிப்பதில்லை,எளிய லௌகீகனாக,தோராயமாகக் காதலிப்பவனாக,நோய் கண்ட உடலாக இப்படி எல்லாமுமாக வாழநேரிடுகிறது.சில கணங்கள் பிரபஞ்சத்தின் உள்ளே ஊர்ந்துகொண்டிருக்கும் ஒரு குள்ளமான ஜீவியாகவும் தன்னை உணரக்கூடும்.தவிர வரலாறு அவ்வக்காலத்தில் ஆதிக்கம் செலுத்தமுடிந்த நிறுவனங்களாலும் கருத்தியல்களாலும் வடிவமைக்கப்படுகிறது.கோடி கோடி பேர்களின் தனிமனித வாழ்வு எந்தத் தடயமும் இல்லாதொழிக்கப்படும் போது வரலாற்றின் தற்பெருமை மீது அவநம்பிக்கை கொள்ளவேண்டியுள்ளது.மேலும் எவ்வளவு ஆணித்தரமாகக் கூறமுடியும் வரலாறு சதாநேரமும் நம்முள்ளே செயலாற்றிக்கொண்டிருப்பதாகவும் நாம் எரியும் எல்லாக் கல்லும் அதற்குள்ளே தான் விழும் என்றும்.\nமாறி மாறி எழுதிக் கொண்டிருக்கிறோம்\nவரலாற்றை வரல் கூட்டல் ஆறு பிரிப்பதைப்பதிலேயே தன் தரப்பை எடுத்துவைத்துவிடுகிறார் என்று தோன்றுகிறது.பொதுவாக ஆற்றை காலவோட்டத்திற்குக் உவமைப் படுத்துவார்கள்.இதுவும் ஆறு தான் ஆனால் உயிரற்ற ஆறு.வரண்ட ஆற்று மணலில் ஆங்காரத்தோடு நாம் வரையும் கோடுகள் தாம் நம் எச்சங்களா,பெருமழையும் அசைவுகளைக் கடந்த கிணற்று நீரும் நம் சின்னச் சின்ன அடிக்குறிப்புகளை அழித்துதான் செல்லுமாநீரில் குப்புறக்கிடக்கும் பெண்ணின் சடலம் ஒருவிதத்தில் மனித வரலாற்றின் சடலம் தானோ.அதன் மேல் அமர்ந்திருக்கும் கருணையோ மனிதத்தன்மையோ அற்ற குஞ்சுத்தவளை நிர்க்குணமான பிரபஞ்சத்தின் பிரதிநிதியோ.இன்னொரு கவிதையில் வரலாறு ஆமையைப் போல் கடலில் இருந்து கரைக்கு வந்து முட்டையிடுவதாகச் சொல்கிறார்.ஆனால் ஆமைகளின் வதிவிடம் காலம் ஆகிய பெருங்கடலே.கரையில் வந்து அவை முட்டை தான் இடமுடியும்.எவ்வளவு தடுத்தாலும்அதிலிருந்த வரும் ஆமையோ மீண்டும் ��ட்டுவைத்து கடலை நோக்கியே செல்லும்.ஏனெனில் அது அவ்வுயிரின் இயல்பூக்கம்.\nசரித்திரத்திற்கு மாற்றாக அவர் முன்வைப்பது காலம் எனும் அபௌதிக அலகை.அதாவாது மனித வரலாற்றுக்கெதிராக பூமியின் வரலாற்றிற்கு ஆதரவளிக்கிறார்.மானுட வரலாற்றுக்கு விழுமியச் சார்பு உண்டு அதனாலேயே அது அறவியலின் சான்றையும் பெற்றாகவேண்டும்.கணக்கற்ற காரணிகளால் உருப்பெற்று வளர்வதென்றாலும் வரலாற்றில் கணிசமான அளவிற்கு மனிதனின் பங்கு உள்ளது.அதாவது மனிதார்த்தமானது.அதுவே பிரபஞ்ச நோக்கில் பொருளற்ற ஒன்றாகப் படலாம்.மேற்சொன்ன எந்த அழுத்தமும் இல்லாத ஒன்று காலம்.சுருங்கச்சொல்வதெனில் காலம் மனிதத்தன்மையற்ற அல்லது மீமனிதத்தன்மை உடைய ஒன்று.பிரபஞ்ச அனுபவங்களின் இந்த மீமனிதத்தன்மையை பலவிடங்களில் நினைவூட்டுகிறார் தேவதச்சன்.அதன் மூலம் சிந்திக்கத் தெரிந்த அறிவார்ந்த மனிதனை உலக மையத்தில் இருந்து சற்றுத் தள்ளி உட்காரச் சொல்கிறார்.வரலாற்றைத் தவிர்ப்பதன் மூலம் காலம் அகாலம் இரண்டின் சரிவில் ஒரு வீட்டைக் கட்டிவிடமுடியும் என எண்ணுகிறார். காலம் மனிதச்செயல்களுக்காக காத்திருப்பதுமில்லை,அதற்கு அவன் மீது எந்த அக்கறையுமில்லை.இந்த விதமான அபௌதிகப் பிரபஞ்சத்தையும் அதனுள்ளே நிகழும் அசைவியக்கங்களையும் முன்னிறுத்துவதாலுமே இவரது கவிதையில் அறவியல் சார்ந்த கேள்விகளோ விவாதங்களோ பெரும்பாலும் இருப்பதில்லை.அவ்வகையான பிரச்சனைகளால் உந்தப்பெறும் உணர்ச்சிகரமும்(கோபம்,உக்கிரம்,கருணை) காணக்கிடைப்பதில்லை.அவரே கூட பலவிடங்களில் இயற்கையின் கண்டுகொள்ளாமையை() சுட்டிக்காட்டுகிறார்.உதாரணத்திற்கு எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுதியில் ’கண்’ கவிதையில் ‘கண்ணை மூடிக்கொண்டிருக்கவா/திறந்துவைக்கவா/தெரியவில்லையா உனக்கு/எத்தனை நூற்றாண்டு தான் இன்னும் இப்பிடி/சிமிடிக்கொண்டிருப்பாய்/அதனால் பரவாயில்லை/இலை/அசைந்தபடி இருந்தாலும் நின்றாலும்/மரத்திற்கு ஒன்றும்/இல்லை…/ஒன்றும் இல்லை…’.இதற்கு நேரதெதிர் நோக்கில் இயங்கும் சில கவிதைகளும் இருக்கவே செய்கின்றன.உதாரணமாய்\nபின் தொடரல் எனும் அபாரமான கவிதை.\nபின் தொடர வேண்டும் போல இருக்கிறது\nகண்டுகொள்ளாமைக்கு எதிராக இதில் இயற்கையின் குணப்படுத்தும் தன்மையை காணமுடிகிறது\nதேவதச்சனின் முதல் தொகுப்பான அவரவர் கைமணலில் ஒரு கவிதை இருக்கிறது\nதேவதச்சனின் கவிப்பார்வையின் மையப்புள்ளியில் ஒன்று அவ்ரது முதல்தொகுப்பிலேயே சுட்டப்பட்டிருக்கிறது.சமத்துவம்,சுதந்திரம் போன்ற இலட்சியங்கள் பெருங்குரலெடுத்து பேசப்பட்ட கடந்த இரு நூற்றாண்டுகளிலும் இன்னொரு இலட்சியவாதம் இன்னொரு துருவத்தில் மெல்லிய குரலில் ஒலித்துவந்தது.தனிப்பிரியம் கொண்ட வெகுசிலரின் கூட்டமானாலும் சரி,வெறும் நம்பிக்கை மட்டும் கொண்டு இயங்கி வந்த அபிமானிகளிடத்தினாலும் சரி அப்படி ஒரு குரல் பிடிவாதமாக எழுப்பப்பட்டே வந்தது.அது தான் ஆன்மிக இலட்சியவாதம்.இது சமூகத்தை மாற்றுவதன் மூலம் ஒரு பொன்னுலகை ஆக்கமுடியாது என்றும் தனிமனித சுயத்தை சீர்திருத்துவதின் மூலமே சமூகப் பரிணாமம் சாத்தியம் என்றும் வாதிட்டது.தவிர ஒரு தனிமனிதனின் அகவாழ்வை ஒரு பயணமாகச் சித்தரித்தது.அப்பயணத்தின் ஊடே சுயவளர்ச்சி சாத்தியம் என்று நம்பியது.இது பழங்கால ஆன்மிக நோக்கில் துறவுவாழ்கையை வழிமொழியவில்லை.நவீன அறிவியல் பொருளாதாரம் ஆகியவற்றின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்ட அது உலகப் பிடியில் இருந்துகொண்டே ஒரு மறைதேடல் வாழ்வை போதித்தது.அதன் மூலம் சாமான்ய உடலில் ஜனித்த ஒரு உயிர் சுயவிழிப்பின் மூலமும் அகச்சுதந்திரத்தின் மூலமும் சுய அறிதலை நிகழ்த்தமுடியும் என்றும் அதன் மூலம் தன் ஆன்மிகப் பயணத்தை சுபமாக நிறைவு செய்யமுடியும் என்று பிரகடனம் செய்தது.அது தான் ஜே கிருஷ்ணமூர்த்தியை ’ஒரே புரட்சி’ பற்றி பேசச்செய்தது.ஓஷோவை’மனிதன் ஒரு சாத்தியமே.அவன் என்னவாக வேண்டுமானாலும் மாறக்கூடும்’ என்று அறிவிக்கச்சொன்னது.சமூகவியல் இலட்சியவாதங்களின் சரிவுகள் நிகழ்ந்த அதே காலத்திலோ அல்லது அதற்குப் சற்று பிந்தியோ இந்த இலட்சியவாதமும் மெல்ல மெல்ல தன் மூட்டைகளை கட்டத்துவங்கியது.இன்று இவர்களது வழித்தோன்றல்கள் சுயமுன்னேற்ற வகுப்பெடுப்பவர்களாகவும் பன்னாட்டு நிறுவனங்களில் பிழியப்படும் ஒரு புதுவகுப்பிற்கு ஆன்மிக மசாஜ் செய்பவர்களாகவும் மாறிப்போனார்கள்.ஊடகங்கள் அறைகூவும் ‘have fun’ மற்றும்’stay cool’ ஆகியவற்றை புத்தர் கொஞ்சம் சித்தர் கொஞ்சம் பூசிக் கலந்துகட்டி அடிக்கிறார்கள்.பேராச்சர்யமாக நம் விளம்பரங்களோ ‘live the moment’ என்று இவர்கள் மொழியில் பேசத்தொடங்கிவிட்டன.\nமேற்சொன்ன கவிதை மனிதகுலத்தின் ஒட்டுமொத்த தேடலையுமே அபத்தமானதாக்குகிறது.பொருளற்ற ஒன்றாக்கிவிடுகிறது.அப்படியொரு பொருள் இருந்தாலும்,அப்படியொரு மிதக்கும் பொருள் இருந்தாலும் அது உன் அடியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறது..’உன் காலிடைப் பேரோடையில்’எனும் வரியில் உள்ளது ஒரு சின்ன நக்கல் தான்.இதேவிதமான பரிகாசத்தொடுகை ’என் மனைச்சுனையின்’ என்ற இன்னொரு கவிதையிலும் உள்ளது.\nஎன்/மனச்சுனையின் ஆழத்தில்/சில கற்கள்/கிருஷ்ணபகவானின் எலும்புகள் என்பர் சிலர்/க்ரோமக்னன் பொம்பளையின் முட்டுத்துணி/என்பாரும் உளர்/பார்த்துக்கொண்டிருக்கையில் /தலை/ஆழத்தில் உருள உருள்/அந்தமட்டுக்கும்/சீப்பு வாங்கும்/செலவு மிச்சம் எனக்கு\nஇங்கு ஒருசேர சமூகமானுடவியல் மற்றும் புராணிகம் இவற்றின் பதிலையும் அலட்சியப்படுத்தி ஒரு நடைமுறையாளனின் நாற்காலிக்கு நகர்கிறார்.இதில் உள்ளது டீக்கடையில் விவாதித்துக்கொண்டிருந்த அறிவுஜீவிகள் பிரிந்துசென்ற பிறகு, அவர்களது டம்ளர்களைக் கழுவிக்கொண்டே டீமாஸ்டர் அடிக்கும் கமெண்ட் மாதிரி உள்ளது இது.மேலான வாழ்கையும் அதன் பாற்பாட்ட ஆகர்ஷ்ணத்தைக் காட்டிலும் சாமன்யத் தளத்தில் நகரும் அன்றாட பேர்வழியின் குரலுக்கு இடமளிக்கும் இத்தரப்பை தேவதச்சனின் பல கவிதைகளில் காணலாம்.பொதுவாகவே தேவதச்சன் ’சிந்திக்கும்’ கவிஞர்.அதாவது அவரது கவிதையாக்கத்தில் சிந்திப்பிற்கு கணிசமான பங்கு உள்ளது.ஆயினும் முரணாக அவர் மனித அறிவார்த்தத்தின் மீது பெரிய அபிமானம் கொண்டவரில்லை.அறிவியலை தன் கவிதைக்கான மீபொருண்மைத் தளத்திற்க்கென்று பயன்படுத்திக் கொள்கிறாரே தவிர மற்றபடி அறிவார்த்த செயல்பாடுகளையோ அதன் விளைவான கோட்பாடுகளையோ பெரிதாக கண்டுகொள்வதில்லை அவர்.இதே போல இன்னொரு கவிதை\n’எத்தனை தடவை’ என்ற கவிதையில் எழுதுகிறார்\nஎத்தனை தடவைச் சாவியைத் தேடியிருக்கிறாய்\nதரையை ஒட்டித் தாழப் பறந்து\nஇங்குமே மனித அறிவுத் தேடலின் மீதான பொறுமையின்மையும் எரிச்சலும் பகடியாக வெளிப்படுவதைப் பார்க்கலாம்.ஆளற்ற கருப்பு நிசி என்பதை பிரஞையற்ற பேரண்டத்தின் குறியீடாகவே பார்க்கிறேன்.அப்படிக் காண்கையில் நம் தேடல்கள் யாவும் தரையொட்டித் தாழப்பறக்கும் தாள்களின் வெற்று அலைச்சலாகவே கருதமுடியும்.அதைத் தாண்டி அதற்கு எந்தவொரு அர்த்தபுஷ்டியும் வாய்ப்பில்லாது போய்விடுகிறது.இப்படியாக,நடைமுறை ஞானமும் மனிதமையமற்ற கோணமும் கொண்ட ஒரு புள்ளியை வந்தடைந்த தேவதச்சன்\nஇங்கிருந்து தான் தனக்கென்று ஒரு அகண்ட பார்வையை உருவாக்குகிறார் எனச்சொல்லலாம்.அது எந்தக் கோட்பாடும் கையளித்தது அன்று.அதில் ஆன்மிக நம்பிக்கையின் மீதான எந்தச் சாய்மானமும் இல்லை.அவருக்குத் தெரிந்துவிட்டது இவை எதுவும் தன்னைக் காப்பாற்ற வரப்போவதில்லை என்று.ஆனால் இங்கிருந்து அவர் சென்றுசேரும் இடம் மிக ஆச்சர்யகரமானது.பொதுவாக இலட்சியங்கள் வீழ்ந்த நிழலின் அருகில் அமர்ந்து பேசத்துணிந்த எந்த எழுத்தாளனும் கசப்புணர்ச்சியும் விரக்தியும் கலந்த தொனியில் பேசவேண்டியிருக்கும்.தங்கத்தாலான கடந்தகாலத்தின் மீதுற்ற ஏக்கமாகவோ நிகழ்காலம் குறித்த கட்டற்ற புலம்பலாகவோ எழுதித் தள்ள வேண்டியிருந்திருக்கும்.ஆனால் தேவதச்சன் தேர்ந்துகொண்ட வழி இதுவல்ல. அத்துவான வேளை தொகுப்பில் இப்படியொரு கவிதை உள்ளது.\nஆனால் அதோ பாரு அதோ பாரு\nதேவதச்சனின் கவிப்பார்வைக்கான அறிக்கை என்றே சொல்லிவிடலாம் இந்தக் கவிதையை.ஹேய் ஜாலி என்ற குழந்தைத்தனமான கூச்சலை பிறகெப்போதுமே அவர் கைவிட்டுவிடவில்லை என்று படுகிறது.தயக்கமும் மிருதுவான ஏக்கமும் கூடிய கவிதைகளை இயற்றியபோதும் கூட அவரது எல்லாத் தொகுதியிலுமே இந்த கூச்சலை நாம் கேட்கலாம்.இந்த கவிதை இரண்டாவது வரியான ‘எந்தக் கேள்விக்கும் விடையில்லை’என்று தொடங்கியிருந்தால் இதன் தொனியே மாறியிருக்கும்.மாறாக ஹே ஜாலி எனக் கத்திவிட்டுச் சொல்கிறார் எந்தக் குடையும் மழையை நிறுத்தவில்லை என.பொதுவாகவே தேவதச்சன் மனிதனின் சுயபிரக்ஞையின் மீது பெரிய நம்பிக்கை கொண்டவரில்லை.ஏனெனில் அவரது மனிதன் வரலாற்றின் மகத்தான வரிசையில் நின்றுகொண்டிருப்பவன் அன்று.ஒன்று அவன் ஒரு மஞ்சள் பையோடு ரேஷன் கடையில் கியூவில் நின்றபடியிருக்கிறான்.அல்லது பிரபஞ்சம் எனும் பருப்பொருள் பிரமாண்டத்தின் அடியில் தலைசாய்த்து உறங்குகிறான்.இதன்படி பார்க்கபோனால், இயற்கையின் நிகழ்வுகளுக்குப் பதில் தருவது என்பது மனித சாத்தியத்திற்கு அப்பாற்ப்பட்டது என்பது அவரது வலுவான அபிப்பிராயம்.அதனால் தான் எந்தக் குடையும் மழையை நிறுத்தவில்லை என்கிறார்.அதனால் தான் எந்தக் கேள்விக்கும் விடையில்லை என்று ஜாலியாக விசிலடிக்கமுடிகிறது அவரால்.இப்படிக்கூடச் சொல்லிப்பார்க்கலாம்.தேடலின் மீதான பற்றுதல் தொடரும் வரை மனிதனின் அகப்போராட்டம் தொடரவேண்டியுள்ளது.அவனது கண்கள் ஆவலோடு எதிர்காலத்தைப் பார்க்கிறது.பிறகு எரிச்சலுற்று கடந்தகாலத்தைச் சபிக்கிறது.ஆனால் விடைகள் ஏதும் இல்லை என முடிவாகிற போது மனது ஒரு தளர்ச்சி நிலையை வந்தடைகிறது.ஊருக்குப் போகும் கடைசி வண்டியைத் தவறவிட்ட பிறகு ஆசுவாசத்தோடு ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்கிறது.தேவதச்சனின் பெரும்பாலான கவிதைகளில் நாம் காணும் நிதானமான தொனியும் விச்ராந்தியான மனநிலையும் எதோவொரு விதத்தில் இந்த நிலைப்பாட்டின் பிரதிபலிப்பு என்றே நான் நம்புகிறேன்.பிறகு அவரே கூறுகிறார்’குருவிகள் மலையைப் புரட்டியதில்லை.ஆனால் குருவிகள் மலையைத் தாண்டுது பாரு’.இரண்டு கேள்விகள் எழுகின்றன இவ்விடத்தில். குருவிகள் மலையைப் புரட்டமுடியுமா குருவிகளின் வேலை மலையை புரட்டுவதா குருவிகளின் வேலை மலையை புரட்டுவதா.இரண்டுக்குமே இல்லை என்பது தான் கவிதையின் பதில்.குருவிகள் ஏன் மலையைப் புரட்டவேண்டும்.இரண்டுக்குமே இல்லை என்பது தான் கவிதையின் பதில்.குருவிகள் ஏன் மலையைப் புரட்டவேண்டும்மனிதன் ஏன் வரலோற்றோடு கிடந்து முட்டிமோத வேண்டும்மனிதன் ஏன் வரலோற்றோடு கிடந்து முட்டிமோத வேண்டும்அவர்கள் இருவருமே இரண்டையுமே தாண்டிச்செல்லாம் என்கிறார்.செய்தித்தாள்களைக் காகங்கள் தாண்டிச் செல்வதுபோல்,குருவிகள் மலையைத் தாண்டுவது போல் நாம் வரலாற்றைத் தாண்டமுடியுமா\nஎப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுதியில் ஒரு கவிதையில் என்னை இனிமேல் தத்துவங்களும் அரசியலும் ஏமாற்றமுடியாது ஏனென்றால் நான் இளைஞன் அல்ல.என்னை இனிமேல் மதமும் கலையும் ஏமாற்றமுடியாது ஏனென்றால் நான் நடுத்தர வயதினன் அல்ல என்கிறார்.சொல்லப்போனால் ரொம்ப நாட்களுக்கு முன்னதாகவே தேவதச்சன் இளமையையும் நடுவயதையும் தாண்டிவிட்டார் என்றே படுகிறது.\nஎன்னளவில் வரலற்றிலிருந்து விலகியதன் மூலம் அதில் சதா ஓடிக்கொண்டே இருக்கும் பிரமாண்ட நாடகத்தை கவிஞர் இழந்துவிட்டார் என்றே சொல்வேன். மனித இச்சையும் கருத்துக்களும் தேசங்களும் கலாச்சாரங்களும் முட்டி மோதி முயங்கி ஆடும் ஒடு மாப��ரும் ஆடுகளம் எழுத்திற்கு சுற்றிச்சுழன்று திரியக் கிடைத்த பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும்.ஆனால் தேவதச்சன் வரலாற்றை இழக்கவில்லை,தானாகவே அதிலிருந்து விலகிவிட்டார்.அந்தவிதத்தில் இது அவர் சுயாதீனமாக எடுத்துக் கொண்ட விருப்பத்தேர்வு.இவ்விமர்சனத்தை முன்வைத்தால் ஆம் இது தான் இதே தான் எனது கவிப்பார்வை எனச்சொல்லக்கூடும்.ஒரு வேளை வரலாறு ஓடாத எதிர்காலம் ஒன்று வருமோ\nதேவதச்சனோடு சேர்த்து வாசிக்கத்தகுத்த இன்னொரு கவிஞரான வில்லியம் கார்லோஸ் வில்லியத்தின் பிரபலமான வரி இது.என்னால் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது.ஏனெனில் கவிதையில் எப்போதுமே மகத்தான கருத்துகளுக்கு இடம் இருந்தேவந்திருக்கிறது.’தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என அது சொல்லப்பட்டே வந்திருக்கிறது.ஆயினும் இதை இப்படிப் புரிந்து கொள்ளலாம்.நவீனக்கவிதைக்குள் கருத்துக்களைச் சொல்வதை விட காண்பிக்கவோ நிகழ்த்தவோ தான் வேண்டும்.அதே போல கவிதைக்குள் அமர்ந்திருக்கும் பொருட்கள் பேசித்தான் ஆக வேண்டும். இயல்பாகவே, சாமான்ய தினசரி வாழ்வில் பொருட்களுக்கு இருக்கும் இடம் கருத்துக்களுக்குக் கிடையாது.ஆகையால் அதைப் பற்றிய கவிதைகள் கருத்தோட்டத்திற்கு அருகில் இருப்பதை விட அனுபவத்தின் உடனடித் தன்மைக்கு(immediacy of experience) அருகிலேயே வதிகின்றன.\nதேவதச்சன் அளவிற்கு அன்றாடத்தை(domesticity) பாடிய தமிழ்க்கவிஞர் யாருமில்லை என்று எளிதாகவே சொல்லிவிடலாம்.காரணம் ஏற்கனவே சொன்னது போல சரித்திரத்தின் பெரும் நிகழ்வுகளைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை அவர்.மாறாக சரித்திரத்திற்குள் நுழையமுடியாத சின்னஞ்சிறு மனிதர்களின் சின்னஞ்சிறு செய்கைகளே அவரது கவனக்குவிமையங்கள்.அவரது கவிதைகளின் நாயகன் வரலாற்றின் ஊடே வாழ நிர்பந்திக்கப்பட்டவனோ அதன் அழுத்தங்களுக்கு பதிலளிக்கவேண்டியவனோ அல்ல..’சாலையில் போவோர் வருவோர் பெரும்பாலும்/கையில் ஏதாவது ஒரு பையை வைத்திருக்கிறார்கள்’(எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது).அப்படியொரு பையைத் தூக்கிக்கொண்டு ரேஷன் கடை வரிசையில் நிற்கும் ஒருவன் தான் அவன்\nஅவர்களது அன்றாட வாழ்வின் சாமான்யத் துயரமே இவரது கவிதைகளில் நாம் காணும் துயரம்.அதைத் தாண்டிய எந்தவித இருத்தலியத் துயரத்திற்கும் இடமே இல்லை இங்கு.\nமுதல் தொகுதியிலேயே சொல்லிவிடுகிறார் ‘நான் அந்நியமாகவில்லை அம்மா/எனக்குக் காபி தராவிடினும்’\nதேவதச்சனின் புறவுலகம் கணிசமான அளவு கண்ணாடிக் கோப்பைகள்,குக்கர்,தொலைக்காட்சி,படிக்கட்டு என தினசரி வாழ்வின் தட்டுமுட்டு சாமான்கள் நிரம்பியுள்ளது.இவற்றையெல்லாம் வேறொன்றாக மாற்றவோ வேறொரு அடுக்கிற்கு உயர்த்தவோ இல்லை.மிஞ்சிப் போனால் முட்டை என்பது காலை உணவாக குறியீட்டர்த்தம் தரும்.அவ்வளவு தான்.அவரைப் பொறுத்தளவில் பேரற்புதம் என்பது புத்தகக் குவியலில் இருந்தோ தொலைபேசிக்கருகில் இருந்து திடீரென வெளிவரும் நகவெட்டியாகக் கூட இருக்கக்கூடும்.அவரது தேவதை மத்தியான நேரத்தில் சிறகுகளால் துணியலசிக் கொண்டிருக்கக்கூடும்.சுருக்கமாகச் சொல்வதென்றால் தேவதச்சன் இந்த வாழ்விற்கு ஆம் சொல்கிறார்.இதன் குழப்பத்திற்க்குள்ளாக ஓர் ஒழுங்கை அடைவதை அல்ல மாறாக நாம் நடத்திக்கொண்டிருக்கும் தினத்தின வாழ்வை அப்படியே உயிரோடு சந்திப்பதே தேவதச்சனின் குறிக்கோள்.இதற்கு அவர் நம்மை எழுப்ப வேண்டியிருக்கிறது.ஒரு தட்டை கீழே போட்டாவது எழுப்பவேண்டியிருக்கிறது.அதன் மூலம் அதை ராட்சதத் தட்டாக மாற்றி பிறகதை இன்னும் அவயமிடச்செய்யவும் தேவையிருக்கிறது(விநோத ராட்சசன்)\nகவிதையும் அறிவியலும் மீபொருண்மை அனுபவமும்\nகாரணங்களின் மீதான ஏக்கம் மானுட ஏக்கம் அலாதியானது.பரிணாம கதியில் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ இந்த வகையினம் அப்படி ஒரு விசித்திரமான இயல்பூக்கத்தை பெற்றுக்கொண்டது.அல்லது தன் உயிரினத்தின் தக்கவைத்தலுக்கான புதிய உத்தியாகவோ,தொடர்ந்து இடம்பெயர நேர்ந்த தற்செயலான நிர்பந்தத்தின் மூலமாகவோ அதை கைக்கொண்டிருக்கலாம்.அன்றிலிருந்து, அது தான் காண்கிற கேட்கிற எதிர்கொள்கிற எல்லா கணத்தையும் காரணகாரியச் சங்கிலியில் கோர்க்கவேண்டிய, ஆட்டிப்படைக்கும் பீடிதத்திற்கு(obsession) ஆளானது.காலப்போக்கில் அதுவே அதன் இயல்பூக்கமாகவும் நியதியாகவும் மாறிப்போனபின்,ஓங்கில்கள் கடலில் புரண்டு கரணம் அடித்துக்கொண்டிருக்க முகவாய்க்கட்டையில் கையூன்றி தொடுவானத்தை வெறிக்கவேண்டிய விதிக்கு ஆட்ப்பட்டது இந்த வகையினம்.\nஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஒரு நிகழ்வைப் பற்றிய விளக்கமே.ஒவ்வொரு விளக்கமும் தம்மளவில் ஒரு கண்டுபிடிப்பே.எல்லா அறிவுத்துறைகளைப் போலவே அறிவியலும் கலையும் பிரபஞ்ச நிகழ்வுகளை,வாழ்வியல் கூறுகளை,அகவுலக இயல்புகளை விளக்கமுற்படுகின்றன.இரண்டின் நோக்கமுமே இவற்றைத் தேடுவதும் ஆய்வதும் தாம் கண்டடைந்ததை வெளிப்படுத்துவதும் தான்.ஆனால் தத்தமது செயலாக்கமுறைமையில் வேறுபடுகின்றன.வெளிப்படுத்தும் முறையில் நிரம்பவே விலகிச் செல்கின்றன.கலை கற்பனையையும் அனுபவத்தினூடாக அடையப்பெறும் அகவெழுச்சியினாலுமே தன் தேடலை நிகழ்த்துகிறது.கற்பனையின் பங்களிப்பு இருந்தபோதும் அறிவியல் தன் கண்டடைதலை தர்க்கத்தை நம்பியும்,திட்பமான முறைப்பாடுகளை முன்னிட்டுமே பெறுகிறது.தாம் அடைந்தவற்றை வெளிப்படுத்தும் முறையிலோ இரண்டும் முற்றிலும் எதிரெதிர் முனைகளைப் போய்ச்சேர்கிறது.அறிவியல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தெளிவாக குழப்பமற்று மனித அறிவை ஆம் சொல்லவைக்கும் வகையில் சொல்லியாகவேண்டியிருக்க,கலையோ தன் கண்டடைதலை தர்க்கக் கட்டமைப்புகளின் மீது நிறுவவதில்லை.ஆம் அது தனதொரு பாதத்தை தர்க்கத்தின் மீது வைத்திருந்தாலும் இன்னொரு பாதத்தை வெட்டவெளியில் பட்டத்தைப் போல நழுவவிட்டுவிடுகிறது.வாசகனை அல்லது பார்வையாளனை தான் முன்வைக்கும் அனுபவச் சப்பாத்துகளினுள் நிறுத்தச் செய்தாலும் அவனுக்கு எல்லையற்ற சுதந்திரமொன்றையும் சேர்த்தே கையளிக்கிறது.அதனாலேயே அது திடமற்ற அடித்தளங்களை உருவாக்குகிறது.இன்னும் சொல்லப்போனால் எதிரிலிருப்பவனை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டிய கட்டாயம் இல்லாததால் அதுவொரு சதுப்புநிலத்தின் மீது தன் கண்டடைதலைக் கட்டுகிறது.மாறாக அறிவியல் தன் உண்மையை நிருபிக்கவேண்டிய எத்தனிப்பில் இறங்கிவிடுகிறது.தவிர அறிவியல் தன் விடைகளை வெளிப்படுத்தும் விதத்தில் வெளிப்பாட்டுக் கருவிகளிலோ ஊடகத்திலோ கவனம் செலுத்துவதில்லை அன்றி அதன் வழியாக முன்வைக்கப்படும் தன் ‘உண்மை’யையே முக்கியமானதாகக் கருதுகிறது.கலையின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று தன் வெளிப்பாட்டுக் கருவியான மொழியின் பாற்பட்ட தீராத கவனம்.அதன் சின்னச் சின்ன பிறழ்வுகளிலும் இணைதல்களிலும் தனித்த அழகை அது நிகழ்த்திக்காட்டவேண்டியுள்ளது.அதன் மூலம் தான் முன்னிறுத்தும் அனுபவத்தை பலநூறு கால்கள் கொண்டதாகவும் பிரமாண்டமானதகவும் ஆக்கிக்காட்டுகிறது.அந்த அழகின் பீடிப்பிலும், தன் உணர்வெழுச்ச���யின் உத்வேகத்திலுமே தான் வாசகனை அல்லது பார்வையாளனை அது ஆம் சொல்ல வைக்கமுடியும்.இன்னும் சொல்லப்போனால் நடனமாது தானும் நடனமும் வேறல்ல என்கிறாள்.இலக்கியமும் அந்தக் கூற்றை ஓரெல்லை வரை மறைவாக நம்பவே செய்கிறது.\nஇயற்கையின் ஒவ்வொரு சம்பவிப்புமே மனித சக்திற்கு அப்பாற்பட்ட ஒரு பேரிருப்பின் கைங்கர்யமாகக் கருதப்பட்ட காலத்திற்கு பின் மெல்ல மெல்ல மனித சிந்தனை தன் அறிவெல்லைகளுக்கு உட்பட்ட வியாக்கியனங்களை அதற்கு பொருத்திப்பார்க்கத்துவங்கியது.பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்புவரையுமே,இயற்கை நிகழ்வுகளின் விளக்கங்களுக்கான ஆதாரங்களாக இருந்தவை என மூன்றைச் சொல்லலாம்.மறைதேடல்வாதிகள் கூற்றுகள்,இனக்குழுக்களின் சுயமான தொன்மவழிப் பதில்கள், புவிமைய பிரபஞ்சத்தை ஏற்றுக்கொண்ட இயற்கைத் தத்துவவாதிகளின் வாதங்கள்.ஏனெனில் அறிவியல் கருதுகோள்களுக்கு ஸ்தூலமான அடிப்படைத் தரவுகள் அத்தியாவசியம்.தரவுகளுக்கோ திறனுள்ள உபகரணங்கள் அவசியம்.கற்பனையைக் கொண்டு ஒரு கருதுகோளை எட்டியபோதும் அது குறித்து மேலதிகமாகச் சிந்திப்பதிற்கும் நிறுவுவதற்கும் அத்தைகய உயர்கருவிகள் இல்லாத பட்சத்தில் அடுத்தகட்ட நகர்விற்கு வாய்ப்பில்லாது போய்விடும்.(உதாரணத்திற்கு கிமு ஆறாம் நூற்றாண்டு அளவிலேயே கிழக்கில் ஜைன மற்றும் சார்வாக பள்ளிகள் கரட்டு வகையிலான அணுவாதத்தை வந்தடைந்திருந்தன.கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் மேற்கில் லூசிபஸ் டெமாக்ரிடஸ் போன்றோர் தனித்த ஒரு அணுவாதக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுத்திருந்தனர்.அணுக்கள் பலவிதமான உருவமும் அளவும் கொண்டவை அவை வெவ்வேறான விகிதாச்சரத்தில் இணைந்து ஸ்தூலபொருட்கள் தோன்றுகின்றன என்றெல்லாம் கூட ஊகித்திருந்தன.ஆனால் அதைத் தாண்டிச் செல்வதற்கான தரவுகள் அவர்களிடம் இல்லை.அவற்றிற்கான தொழில்நுட்பத்திற்காக நாம் காத்திருக்கவேண்டியிருந்தது).அத்தகைய சிந்தனைப் போக்குகளை மேலைமரபு இயற்கைத் தத்துவம் எனப் பின்னாளில் வகுத்துக்கொண்டது.சொல்லப் போனால் பின்னர் வழிவந்த அத்தனை அறிவியல் கோட்பாடுகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்குமான மூலவித்துக்களை இயற்கைத் தத்துவவாதிகளிடம் காணமுடியும்.\nதாலமியால் முன்மொழியப்பட்ட புவிமையக்கோட்பாடு பலநூற்றாண்டுக்குப் பின் கோபர்நிக்கஸால் சந்தேக��க்கப்பட்டு கடைசியில் பிரபஞ்சத்தின் ஒரு பரிதாபத்திற்குரிய மூலைக்குத் தள்ளப்படுகிறது பூமியுருண்டை.நாம் வாழும் பூமிக்குரிய சிறப்பு அந்தஸ்தை இழப்பது என்பது மனித அகங்காரத்தின் மீதும் அவன் இதுவரை கண்டுவந்திருந்த அழகிய கற்பனைகளின் மீதும் பெரிய பெரிய எரிகற்களை எறிந்தது.இதே நூற்றாண்டின் தொடக்கத்திலும் முடிவிலும் இரண்டு கருவிகள் கண்டறியப்பட்டன.ஒன்று நுண்ணோக்கி.மற்றொன்று தொலைநோக்கி.ஒருவிதத்தில் இவை இரண்டும் மனிதன் தனக்கென்று வடிவமைத்துக்கொண்ட அதி கண்கள் என்று சொல்லலாம்.கடவுள் அருளிய சொந்தக் கண்களின் அற்ப வரையறைகளைக் கண்டுகொள்ள் நேர்கிறது.தான் இதுவரை பார்த்துவந்திருந்த தட்டையான பூமி மீதான கற்பிதங்கள் கழன்று விழுகின்றன.வரலாற்றின் அந்நேரத்தில் வாழநேர்ந்த மனிதன் அளவற்ற சோர்வையும் நிகரற்ற மனவெழுச்சியையும் ஒரே தருணத்தில் அடைந்திருக்கக்கூடும்.இதுநாள் வரை .தான் கருதி வாழ்ந்துவந்த உலகம் சின்னதிலும் சின்னக் கூஜா தானோ என நொந்திருக்கவேண்டும்.அதேநேரம் தன் முன்னே எல்லையற்று விரியும் பேரண்டமும் அதன் அதிசயங்களும் முடிவற்ற சாத்தியங்களை திறந்துவிட்டிருக்கவேண்டும்.அதுபோன்றதொரு சரித்திரத் திருப்பத்தில் ஒட்டுமொத்த சமூகமுமே தனது கண்ணோட்டதை மறுபரிசீலிக்க வேண்டியிருந்தது.அதன் அறிதற் கட்டுமானங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டியிருந்தது.அந்தக் குரல்கள் கலாச்சரத்தின் அத்தனை சுவர்களிலும் எதிரொலித்திருக்க வேண்டும்.சிந்தனைப்போக்கும் மொழியும் அசையும் பொழுது நடைபாதையில் செல்லும் ஒரு கவிஞன் விழிப்போடு நடக்க வேண்டியதாகிறது.புத்தெழுச்சி, கலை இலக்கியத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் பாரதூரமானவை மட்டுமின்றி உலகாளாவியவையும் கூட.ஏனெனில் மேலை மறுமலர்ச்சியை சிலபல நூற்றாண்டுகளுக்குப் பின் எல்லா கலாச்சாரங்களும் தத்தமது வழியில் கடன் வாங்கிக் கொண்டன எனச்சொல்லலாம்.\nநியூட்டனின் வருகைப்பிறகு நமக்கும் நாம் வாழும் இடத்திற்குமான உறவு குறித்த கதையாடலே மாறியது எனலாம்.உதாரணத்திற்கு அவரது ஒளியியல் எனும் நூல் வண்ணங்கள் குறித்த அடிப்படைப் புரிதலையே மாற்றியமைத்தது.விண்ணகத்திலிருந்து இறங்கிவருவதாக நம்பப்பட்ட தெய்விக ஒளி ஒற்றைப்படையானது அல்ல அது ஒரு பெரிய அலைக்கற்றை என்றும் அதனுள்ளே ஆயிரக்கணக்கான நிறங்கள் ஒளிந்துள்ளன எனவும் தெரிய வந்தது.இது அந்தக் காலகட்டத்து ஓவியர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை உண்டுசெய்ததாக சொல்லப்படுகிறது.ஆனால் மெல்ல மெல்ல இந்த நாடகத்திற்குள் முதலாளித்துவம் நுழைகிறது(முதலாளித்துவம் முதலில் வந்ததா அறிவியல் தொழில்நுட்பம் முதலில் வந்தது என்பது கோழியா முட்டையா கதைதான்).அது மெதுவாக தொழில்நுட்பத்தைக் கடத்திச்செல்லத் தொடங்க, சமூக அமைவிடங்கள் யாவும் நெருக்கடியும் புகையும் கொந்தளித்து எழும் சுவர்க்கூடங்கள் ஆகின்றன.சுரண்டலும் இறைச்சலும் நிறைந்துபெருக புதியபுதிய இன்னல்கள் அறிமுகமாகின்றன.இந்தக் காலகட்டத்து கலைவாதமான கற்பனாவதம் அறிவியலை, கடவுளுக்கும் கவிஞனுக்கும் இடையில் நிற்கும் தீயசக்தியாக உருவகித்துக்கொண்டது.அது, விஞ்ஞானம், பிரபஞ்சத்தை பற்றிய முற்றிலும் இயந்திரகதியான தரிசனத்திற்கு இட்டுச்செல்வதாகக் குற்றம் சாட்டியது.மனித அனுபவத்தில் வாய்க்கப்பெற்ற தெய்விகத் தொடுகையை இழந்துவிட்டதாக எண்ணினர் அவரகள்.எல்லா நிகழ்வுகளையும் பொருட்தளத்திற்கு இறக்கி புரிந்துகொள்ளமுயல்வது ஒருவகையான குறுக்கல்வாதமாகவும் மனித சாராம்சத்தின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருதப்பட்டது.அதனால் தான் கீட்ஸ் எழுதினார்,நியூட்டன் வானவில்லை அக்கக்காக பிய்த்துவிட்டார் என.அடுத்த நூற்றாண்டின் நவீன அணுக்கொள்கையும் பரிணாமக் கொள்கையும் ஏற்படுத்திய மாற்றங்களைக் கூறவேண்டியதே இல்லை.நிருபணவாத அறிவியல் தன்னை மானுடத்தின் அடிப்படைப் பார்வையாக மாற்றிக்கொண்டது.நிருபணவாததிற்குள் தங்கவியலாத இலக்கியம் தன்னியல்பாகவே விமர்சனத்தரப்பாகத் தன்னை மாற்றிக்கொண்டது.பிறகெப்போதுமே தொழில்நுட்பத்திற்கு ஆதரவாக சொல்லும்படி எதையுமே எழுதாத இலக்கியம் இன்றுவரை வகித்துவரும் விமர்சனப் பாத்திரத்தை வாசகன் ஒருவன் எளிதாகக் கண்டுகொள்ளலாம்.\nஆதரவோ எதிர்ப்போ கவிஞனின் கண்ணோடத்தில், அணுகுமுறையில் நவீன அறிவியல் நிகழ்த்திய தாக்கம் என்பது அளப்பரியது,கண்கூடானது.சின்ன உதாரணம் என்றால் நவீனத்துவத்திற்கு முந்தைய கவிதை நவீனக்கவிதை அளவுக்கு தர்க்கத்தின் மீது சாய்ந்துகொண்டிருப்பதில்லை.தர்க்கவோட்டத்திற்கு இணைய எழுதுவதாகட்டும் அல்லது அதை அறுத்துவிட்டு ஓடுவதாகட்டும�� தர்க்கச்சார்பானது இப்போதளவிற்கு முன் எப்போதுமே நிலைகொண்டிருந்ததில்லை.நவீனக் கவிதையின் திரைச்சீலையாக நவீன உணர்திறன்(modern sensibility) இருந்தாகவேண்டும் என கட்டாயப்படுத்தியது.இப்படிச் சொல்லப்படுகிற நவீன உணர்திறனுக்குப் பின்னிருக்கும் அறிவியலின் பங்கு, அந்தக் காலகட்டதைய சமூகவிஞ்ஞானம் மற்றும் தத்துவம் போன்றவற்றின் பங்கிற்கு சற்றும் குறைவற்றது.நவீனக்கவிதை பிறகு பலதருணங்களில் இக்கண்ணோட்டத்தோடு பிணங்கிக்கொண்டு வெளியேறினாலும் இன்றும் ஏதோவொரு விதத்தில் அதன் மையநீரோட்டம் இந்த ‘நவீன உணர்திறன்’ எனப்படும் கொட்டகைக்கு அருகிலே தான் உலாவருகிறது.அதேபோல சென்ற நூற்றாண்டில் அறிமுகமான சார்நிலைக் கோட்பாடும் தேராமைக்கொள்கையும் நம் வாழ்வியல் புரிதல்களை தீண்டவில்லை எனக்கூறமுடியுமா,முழுமுற்றான உண்மை என ஒன்றில்லை என ஆனதற்கும் அறுதியான விழுமியங்கள் ஏதுமில்லை என்ற நிலைக்கும் சம்பந்தமில்லை என்றாகிவிடுமா,குழப்பங்களும் சந்தேகங்களும் சென்றநூற்றாண்டில் விபத்தாகத் தோன்றிய தற்செயல் கற்பிதங்கள் தானா\nஎல்லா அறிவியல் கோட்பாடுகளுக்கு அடியிலும் சில மீபொருண்மை அடித்தளங்கள் உண்டு.அதேபோல எல்லா மீபொருண்மை உத்தேசங்களும் அவ்வக்கால அறிவியல் விடைகளின் மூலம் சாயமேற்றப்படுகிறது.விஞ்ஞானம் மீபொருண்மையியலின் மேல் தாக்கம் செலுத்துகிறது.மீபொருண்மை அடித்தளமோ விஞ்ஞானப் போக்கிற்கு வரம்பிடுகிறது.அறிவியல் மீபொருண்மையியல் இவ்வாறு பேதமற்று இருந்த பழம்நாட்களில் இவை எல்லாம் குழுமி இயற்கைத் தத்துவம் என்றே அழைக்கப்பட்டு வந்தன.ஆயினும் நிருபனவாத விஞ்ஞானத்தின் முகிழ்ச்சிக்குப் பிறகு அறிவியல் தனித்தவொரு அறிவுத்துறையாக வளரத்தொடங்க, மீபொருண்மையியல் மெல்ல மெல்ல மூலைக்குத் தள்ளப்பட்டது.கலாச்சரக்களத்தில் மதம் மற்றொரு மூலைக்குத் தள்ளப்பட்டபிறகு சென்ற நூற்றாண்டில் மீபொருண்மையியலே அபத்தமானதாகவும் கேலிக்குரிய ஒன்றாகவும் மாறிப்போனது.சொல்லப்போனால் நிருபிக்கப் பட்டது.ஆனால் அது நவீன அறிவியலின் தாக்கத்தை ஏற்றுக்கொண்டு சற்று நடைமுறைவாதத்தோடு கலந்து பேசி தன்னிருப்பை சமகால மீபொருண்மையியலாகத் இன்றும் தொடரவே செய்கிறது.மேலும் குவாண்டம் இயற்பியல் போன்ற துறைகளின் அதிமுன்னேற்றங்கள் அறிவியலின் மீபொ���ுண்மை அடித்தளத்தை மறுசீரமைக்கக் கோருவதாகவும் சொல்லப்படுகிறது.மீபொருண்மையியலை இருத்தல் குறித்த தத்துவ சிந்தனையாக வகைப்படுத்திக்கொண்டால்,மீபொருண்மை தளம் என்பது மனித அனுபவத்தில், அதன் அறிவுத்துறைகளில், அதன் நிறுவனங்களில் நின்றிலங்கும் ஆழமான அல்ல மேலான ஒரு தளம் எனச் சொல்லலாம்.ஜடப்பொருளைத் தாண்டிய ஒரு அனுபவ வெளி இருப்பதாகவும் அதுவே வாழ்விற்கோ மனிதச்செயல்களுக்கோ அர்த்தம் தருவதாகவுமான ஒரு நம்பிக்கை.சொல்லப்போனால் அர்த்தம் என்பதே ஒரு மீபொருண்மைச் செய்கை தான்.விலங்குகளைப் போலன்றி மனிதன் இது போன்ற அபௌதிக வெளியில் தொங்கும் கயிறுகளை பற்றாமல் வாழமுடியாது என்பது உளவியலாளர் யுங்கின் வாதம்.வாழ்வின் பொருளின்மையைப் பற்றி முன்னெப்போதுமே மனிதன் இவ்வளவு அலட்டிக்கொள்ளவில்லை என்றும் அதற்குக் காரணம் நம் தொழிநுட்பச் சமகாலத்திற்கு இயைந்த மீபொருண்மை அடித்தளங்களை நாம் உருவாக்கிக்கொள்ளவில்லை என்பது தான் என்கிறார்.ஏதோவொரு விதத்தில் தனது பல முனைகளினாலும் உலகளாவிய நவீன கலை இலக்கியம் இந்தப் பணியை பிரக்ஞையற்று ஆற்றிவருகிறது என்றே சொல்லவேண்டும்.மீபொருண்மைத் தளத்தோடு தொடர்புகொள்ளாமல் படைப்பாக்கம் மட்டுமல்ல இலக்கிய வாசிப்பு என்பதே ஒருவிதத்தில் சாத்தியமில்லை எனலாம்.கலைஇலக்கியமாகிய இந்தப் புலமும் தேய்ந்தொழிந்து போகும் பட்சத்தில் என்னாகும்,ஒரு எளிய மாணவன் ’வாழ்க்கை ரொம்ப எந்திரமயமானதாகிவிடும்’ என்று சரியாகவே பதில் கூறுவான்.\nசார்பியல் மற்றும் தேராமைக் கோட்பாடுகளின் வருகைக்குப் பிறகு நவீன அறிவியலின் பார்வையோடு சமரசம் செய்துகொண்ட மீபொருண்மைத் தளத்தில் அமைந்த கவிதைகள் உலகெங்கிலுமே எழுதப்பட்டன.உதாரணத்திற்கு e=mc2 சமன்பாட்டைத் தழுவி நிறைய கவிஞர்கள் எழுதிப் பார்த்துள்ளனர்.பிரமிளின் =ம்ச்2கவிதை மரபார்ந்த கீழை தத்துவப் பிண்ணனியைக் கொண்டு எழுதப்பட்டது.தேவதச்சனும் நவீன மீபொருண்மை நோக்கின் வாயிலாக உந்தம் பெற்ற ஒருவரே ஆயினும் அவர் எந்த ஆன்மிக சாயை படிவதையும் தவிர்த்துவிடுகிறார்.\nதேவதச்சன் கவிதைகளில் இயங்கும் தர்க்கம் இந்த மீபொருண்மைத் தரப்பிற்கு மிகவும் நெருக்கமானது என்பது என் நம்பிக்கை.அவர்களது விவாதப் பொருளான காலம் மற்றும் வெளி,நிலையான சுயம் மற்றும் அனுபவத்தால் ஏற்படும் மாற்றம்,பொருள் மற்றும் பிரக்ஞை,இவை போன்ற கருத்தாக்கங்கள் மீதான அவதானிப்புகளை தேவதச்சனின் பல இடங்களில் பார்க்கலாம்.இன்னும் சொல்லப்போனால் பொதுப்புத்திப் பார்வையை ,அறிவியல் தோய்ந்த மீபொருண்மைக் கோணத்தால் சந்திப்பது என்பது தேவதச்சனின் கவித்துவ அனுமானங்களுக்கு மிகவும் பிடித்தமான உத்தி.இதை அவரது பல கவிதைகளில் காணமுடியும்.அவரது பிரபலமான கவிதையான ’காற்று ஒருபோதும்’ கவிதையில் வரும் வரியான அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள்,காலில்/காட்டைத் தூக்கிக்கொண்டு அலைகின்றன’ என்பது ஒரு பள்ளி மாணவனுக்குத் தெரிந்த அறிவியல் செய்தி தானே.\nசில வார்த்தைகளைச் சொல்ல விரும்புவதில்லை நான்\nஆனால் தண்ணீருக்கடியில் இருக்கும் கற்களைப் போல\nஇரண்டு இடத்தில் கிடக்கின்றன அவை\nதண்ணீருக்கு அடியில் இருக்கும் கற்களின்\nஅவற்றின் மேல் பறவைகள் வந்து அமர்வதில்லை\nகடற்கன்னிகள் ஓரங்களைப் பற்றியபடி ஒய்யாரமாய்\nநான் சொல்லவிரும்பாத வார்த்தைகளைத் தான்\nதண்ணீருக்கு அடியில் கிடக்கும் பாறைகள் மக்குகள் அல்ல\nமெல்லவே தம் கூர்மைகளை இழக்கின்றன\nமெல்ல மெல்ல கூழாங்கற்கள் ஆகின்றன\nகுழந்தை ஒன்று கைக்குள் மறைத்து வைத்திருக்கும்\nகண்வழியே பாய்ந்தபடி செல்லும் என்றுமுள்ள\nதண்ணீருக்கடியில் இருக்கும் கற்கள் இரண்டு இடத்தில் கிடக்கின்றன,அவை அசையாவிட்டாலும் நீரோட்டத்தை மாற்றிவிடுகின்றன,தண்ணீருக்கு அடியில் இருக்கும் கற்களின் சூரியன் வேறு அவை மெல்ல மெல்ல கூழாங்கற்கள் ஆகின்றன.இவையெல்லாமே அசலான அறிவியல் உண்மைகள்.இயல்பாகவே அறிவியல் முன்வைக்கும் உண்மைகள் பொதுப்பார்வைக்கு புலன்களால் உய்த்தரியவியலாத காரணத்தால் ஒரு மீபொருண்மைத் தளமாகத் தோன்றுகின்றன அல்லது அவ்வாறே மாறிக்கொள்கின்றன..உதாரணத்திற்கு மேஜை எனும் எளிய பௌதிக நிஜம் அறிவியல் மொழியில் அணுக்களின் சேர்மானம் எனக் கூறப்படுகையில் அதை நம் அனுபவ எல்லைகளைத் தாண்டியே நாம் புரிந்து கொள்கிறோம் அல்லது ஒப்புக்கொள்கிறோம்.கடைசி டினோசார் என்ற கவிதையின் உணர்வுப் பகிரல்கள் என்னவாக இருந்தாலும் அப்புனைவின் அடித்தளம் கட்டப்படுவது விஞ்ஞான அறிதல்களின் அல்லது தகவல்களின் மீது தான்.இங்கு டினோசாரின் கழுத்தில் ஊர்ந்துசெல்லும் கரப்பான் பூச்சி என்பது கூட அறிவியல் உண்��ை மேல் சாய்ந்திருக்கும் வரியே.ஆயினும் இவ்விதமான மீபொருண்மைத் தளத்தின் மீது எழும்பி நின்றாலும் தேவதச்சனின் கவிதைகள் வாசகனுடன் ஒரு உணர்ச்சிகரத் தொடர்பை உண்டுசெய்ய வல்லவையாக உள்ளன.உதாரணத்திற்கு இதே கடைசி டினோசார் கவிதையை ஒரு சுவாரஸ்யமான வாசகன் ஒரு டிராஜடியாகக் கூட வாசிக்கக்கூடும் இல்லையா.இதைப் போன்ற அநேகக் கவிதைகள் எழுதியுள்ளார் தேவதச்சன்.ஒளி என்ற கவிதையில் ‘கவிதை எழுதுவது என்பது ஒரு குண்டு பல்பை ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது’ என்கிறார்.இது கவிதைச் செயல்பாட்டை மிகச் சாதாரண நடவடிக்கையாகத் தரக்குறைப்பு செய்வது போல் தோன்றினாலும்,உண்மையில்,கற்பனாவாதக் கருத்தான கவிஞன் ஒரு ஊடகம் தான், படைப்பாக்கம் என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தி என்ற நிலைப்பாட்டையே ஊர்ஜிதப்படுத்துகிறது.இதில் புதுமை என்னவெனில் இங்கு அது மின்சக்தியாக உருவகிக்கப்பட்டு ஒரு அறிவியல் கதையாடலாக மாற்றிக்காட்டப்படுகிறது.இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஒன்றுள்ளது.\nஅதாவது அறிவியல் உலகை தொடர்ந்து ஆய்வு செய்து அதன் புதிய உள்ளடுக்குகளைத் திறந்து காட்டக் காட்ட கவிஞனுக்கோ புதிய புதிய பரிமாணங்கள் புலப்படுகிறது.அதை அவன் தன் கலைக்குள்ளே உபயோகிக்கத் தொடங்குகிறான்.தனது பணியான உலகைத் தொடர்ந்து புதுப்பித்தலை ஒரு அறிவியலாளனும் செய்வதைக் காண்கிறான்.காட்டாக கடல் ஒரு பெரும்நீர்ப்பரப்பு மட்டுமின்றி அது ஒரு மாபெரும் உயிர்க்கோளம் என்பதும் அதுனுள்ளே லட்சக்கணக்கான உயிர்களின் வாழ்வும் மரணமும் சதா நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்ற உண்மையும், தேடல் கொண்ட கவிஞன் ஒருவனுக்கு பற்பல கதவுகளை சட்டென்று உடைத்துத் திறக்கக் கூடும்.ஒரு சின்ன நீர்ப்பூச்சி கூட பிரபஞ்சத்தின் குறுவடிவம் தான் என எழுதியவனிடம், அப்பூச்சிக்குள்ளேயே தனித்த ஒரு பிரபஞ்சம் இருப்பதை நுண்ணோக்கி காட்டும்பொழுது அவன் கிளர்ச்சியடையாமல் என்ன செய்யவியலும்.தொழில்நுட்பத்தைக் கலை மிக ஆழமாகத் தொடர்ந்து விமர்சித்து வந்தபோதும் ஓரெல்லைக்கு மேல் அதன் கலைநோக்கிற்குள் அறிவியல் குறுக்கிடவில்லை என்பதே நிதர்சனம்.அறிவியல் தனக்கென்று ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொண்டதே ஒழிய கலையின் வாழ்க்கைப் பார்வையை அது நிராகரித்துவிடவில்லை.அல்லது அது அசாத்தி���மாகக் கூட இருக்கலாம்.அதனால் தான் நியூட்டன் வானவில்லை அக்காகப் பிரித்துப் போட்டாலும் கீட்ஸின் வானவில் இன்னும் மிளிர்கிறது மேல்வானத்தில்.இன்று நூறுநூறு கவிஞர்கள் தத்தமது வானவில்லைப் பறக்கவிட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்.\nதவிர ஏற்கனவே சொல்லியது போல தேவதச்சனின் வரும் மனிதன் புலன்களால் வரையறுக்கப்பட்டவன்.அவனுக்குத் தெரியும் கைதவறி விழுந்த முட்டையை மீட்க முடியாதென, ஒரு சிறிய மலரை பூக்கைச்செய்ய இயலாதென.நாம் காணும் உலகம் நாம் நினைக்கும் அளவிற்கு எளியதில்லை என்ற அபார நம்பிக்கை கொண்ட ஒருவரையே இக்கவிதைகளில் நாம் சந்திக்கிறோம்.நம் கண்களால் காணவியலாத நிறங்களும் காதால் கேட்கமுடியாத அலைவரிசைகளும் இருக்கவே செய்கின்றன.அறிவியல் ஏற்கனவே நிருபித்துவிட்டது.இந்தப் பிரபஞ்சமானது நாம் நமது வாழ்வில் அறிந்து தீரவியலாதது.புதிர்களும் மர்மங்களும் நிரம்பியது.அந்தக் காரணத்தினாலேயே நம் உடனடி அனுபவம் இங்கே இவ்விடத்திலேயே ஒரு சாகசமாகக்கூடும்,நாம் விழிப்போடிருந்தால்.விளக்கிக்கொள்ளவியலாத இந்த அபௌதிகப் பேரிருப்பை புலன்கள் சந்திக்கும் இடமே பெரும்பாலான தேவதச்சனின் கவிதைகள் விழித்துக்கொள்ளும் புள்ளி.அங்கிருந்தே அவர் அன்றாடத்தின் அற்பச்செயல்களை பிரபஞ்ச இருப்பில் நிகழ்த்திக் காட்டி அதன் முடிவற்ற விசித்திரத்தையும் சாத்தியங்களையும் தொட்டுக் காட்டுகிறார்.அதைவிட எந்தவிதத்திலும் முக்கியத்துவம் இல்லாத மனிதனின் சாதாரண தருணங்களை கையகப்படுத்தியதின் மூலம்.அந்த எளிய சம்பவிப்புகளுக்கு கவிதைக் குள்ளேயாவது ஒரு அங்கீகாரம் உறுதிப்படுத்தப்படுகிறது\nதேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.\nநண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்\nதேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது\nதேவதச்சன் சில கவிதைகள் அ��ியாச்சுடர்களில்\nதேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nசின்ன மலைகள் பெரிய கூழாங்கற்கள்\nஜெல்லி மீனே… ஜெல்லி மீனே…\nTags: சபரிநாதன், தேவதச்சன், விஷ்ணுபுரம் விருது, ‘தேவதச்சம்’\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\nசூரியதிசைப் பயணம் - 17\nகாந்தியும் தலித் அரசியலும் - 7\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=643207", "date_download": "2018-04-20T20:08:38Z", "digest": "sha1:4E6XWJ254SIR7VEBHD7PHWLSL5YVDPL6", "length": 8589, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Snowball Fight விளையாட்டில் பேரானந்தம் காணும் கலிஃபோர்னிய மக்கள்", "raw_content": "\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nHome » உலகம் » அமொிக்கா\nSnowball Fight விளையாட்டில் பேரானந்தம் காணும் கலிஃபோர்னிய மக்கள்\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வெண்போர்வையென போர்த்தப்பட்டுள்ள பணித்திடல்கள் அந்த நாட்டு மக்களின் பிரதான பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது.\nசில அங்குலங்கள் அளவு படிந்திருக்கும் இந்த பனித்துகள்களை அள்ளி தமக்கு அருகிலிருப்போர் மீது வீசுவதை பேரானந்தமாக எண்ணி மகிழ்கின்றனர் குறித்த பகுதி மக்கள்.\nஇவ்வாறாக மக்களின் அதகிகப்பட்ச பொழுதுபோக்காக மாறியிருக்கும் இந்த விளையாட்டினால், அமெரிக்காவின் தலைநகரின் கிளையாக குறித்த பகுதியில் உள்ள சிறப்பங்காடி அப்பகுதி மக்களுக்கான விளையாட்டு மைதானமாக மாறியிருக்கிறது.\nபனி உருளைகளை உருவாக்கி தங்களுக்கான சிறந்த இலக்கு யார் என்பதை தெரிவுசெய்து அவர்கள் மேல் எறியும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளதாக தெரிவிக்கிறார் குறித்த Snowball Fight விளையாட்டின் வொஷிங்டன் மாநிலத்துக்கான இணை நிறுவுனர் மைக்கேல் லிபின்.\nகாயத்தினை ஏற்படுத்தும் வகையில் காற்றிலே கடுமையாக வீசும் பனியின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மாற்றுவழிகளை சிலர் பயன்படுத்துகின்றனர்.\nஇவ்வாறு தானும் மாற்று வழியினை பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சென்றிருந்த சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்\nஎவ்வாறாயினும் கிழக்கு அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய புயல் மிகுந்த பனிப்பொழிவுடன் வீசியதாகவும் இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்��ுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nரஷ்யாவுடனான தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு வழக்கறிஞர் தேவை இல்லை\nஅமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார் சீனாவின் சிரேஷ்ட ராஜதந்திரி யெங்\nபாதுகாப்பு செலவீனங்களை 10 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளார் ட்ரம்ப்\nகலிபோர்னியாவில் 13 பிள்ளைகள் சிறைப்பிடிப்பு: பெற்றோர் கைது\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nடிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி\nகாஷ்மீர் வன்கொடுமை : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் இணைய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nசிறந்த நிர்வாகிகளை உருவாக்க முழு மூச்சுடன் செயற்படுவோம்: நி.சுரேஸ் தெரிவிப்பு\nஹொரணை தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2005/04/blog-post_28.html", "date_download": "2018-04-20T20:02:59Z", "digest": "sha1:DID5FBGKZPMJDRH6ZKUPG3EU3WTMGFSS", "length": 4590, "nlines": 109, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: பார்ப்பதற்கு மட்டுமான டைரிகள்", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nடைரிகள் - எழுதவதற்காக மட்டுமல்ல... எழுதாமல் இருப்பதற்கும்தான். எப்போதும் எழுதிய பக்கங்களை விட\nஎழுதாத பக்கங்களே ஏராளமாய் பேசுகின்றன என்னிடம்\nஅதை முடி, இதை முடி\nஅது வேண்டும், இது வேண்டும்\nஅதை முடித்து இதை முடித்து\nஅதைச் செய்து இதைச் செய்து\nஓடியே போகும் ஒரு வாரம்\nஏக்கக் கைநீட்டி என்மனம் துலாவும்\nPosted by பாலு மணிமாறன்\n//பார்ப்பதற்கு மட்டுமான டைரிகள் //\nதமிழகத்திற்கு அப்பால் உதிர்ந்த ஒரு நட்சத்திரம்\n2008-ம் ஆண்டின் hit பாடல்கள்\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://civilservicecoimbatore.blogspot.com/2014/01/blog-post_3650.html", "date_download": "2018-04-20T19:47:48Z", "digest": "sha1:TLV5SFJNJLZCWOCP7M2BGCEZFVMSZAEL", "length": 10365, "nlines": 147, "source_domain": "civilservicecoimbatore.blogspot.com", "title": "SHANMUGAM IAS STUDY CIRCLE: மாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் மர்மம் விலகுகிறது!- விஷம் கலந்த ஒயின் கொடுத்துக் கொலை?", "raw_content": "\nமாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் மர்மம் விலகுகிறது- விஷம் கலந்த ஒயின் கொடுத்துக் கொலை- விஷம் கலந்த ஒயின் கொடுத்துக் கொலை\nகிரேக்க மாவீரன் அலெக்ஸாண் டரின் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன. அலெக்ஸாண் டருக்கு மூலிகையின் பூவில் இருந்து தயாரிக்கப்பட்ட மது கொடுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என ஒட்டாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபொதுயுகம் 323-ல் உலகின் பெரும்பகுதியை வென்று, உலகின் மிகப்பெரிய ரோமப் பேரரசை நிறுவிய அலெக்ஸாண்டரின் மரணம் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.\nதன் 32 வயதுக்குள் பெரும் போர்க்களங்களைக் கண்டு, மாவீரனாக வலம்வந்த அந்த மாசிடோனிய மாவீரன் 12 நாள்கள் மரணப்படுக்கையில் இருந்து உயிர் துறந்தார். விஷக்காய்ச்சலால் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.\nவரலாற்றில் தனக்கென நிலை யான இடம் பிடித்த அம்மாவீரனின் இறப்பு எதனால் நிகழ்ந்தது என பலரும், பல்வேறு காரணங்களைச் சொல்லி வருகின்றனர்.\nஅவர் ஆர்சனிக் அல்லது ஸ்டிரைச்னைன் வகை விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக் கலாம் என்றொரு காரணமும் அதில் ஒன்று.\nவிஷக்காய்ச்சல் அல்லது விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்ற இரு பெரும் காரணங்களே தற்போதுவரை அவர் மரணத் துக்குக் காரணமாகச் சொல் லப்பட்டாலும் இதில் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇந்நிலையில், ஒட்டாகோ பல்கலைக்கழக தேசிய விஷ ஆய்வு மைய ஆய்வாளர்கள் அலெக் ஸாண்டருக்கு வழங்கப்பட்ட மது விஷத்தன்மை கொண்டது என தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர் லியோ செப் கூறியதாவது: கேளிக்கை விருந்தின்போது அலெக்ஸாண்டர் அதிக அளவில் மது அருந்துவது வழக்கம். அப்படியான விருந் தொன்றின்போது, அவருக்கு வெராட்ரம் ஆல்பம் எனப்படும் மூலிகைச் செடியின் பூவில் இருந்து தயாரிக்கப்பட்ட மது வழங்கப்பட்டிருக்கிறது.\nவெராட்ரம் ஆல்பம் வொய்ட் ஹெல்போர் எனவும் அழைக் கப்படுகிறது. வெள்ளை நிறப் பூவை உடைய இந்த மூலிகை, கிரேக்க பழங்கால மருத்துவத்தில் வாந்தி எடுக்கத் தூண்டுவது உள்ளிட்ட வற்றுக்காகப் பயன்படுத்தப்பட் டுள்ளது.\nஇந்தப் பூவைக் கொண்டு நொதிக்கச் செய்யப்பட்ட மதுவே, அலெக்ஸாண்டரின் உயிரைப் பறித்திருக்கிறது.\nமற்ற விஷங்கள் உடனடியா கக் கொன்றிருக்கும். ஆனால், அலெக்ஸாண்டர் மரணப்படுக்கை யில் 12 நாள்கள் இருந்தார். அவரால் நடக்கவோ, பேசவோ இயலவில்லை. மிகுந்த அவஸ்தைக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்றார் அவர்.\nஇருப்பினும், அலெக்ஸாண்ட ருக்கு எப்படி விஷம் கொடுக்கப் பட்டது என்பது புரியாத ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை, கிளினிக்கல் டாக்ஸிகோலஜி எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட் டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/7510/2017/05/dog-got-death-sentence.html", "date_download": "2018-04-20T20:03:40Z", "digest": "sha1:FRL4YQD2CMATPEVEIMJRF6HYHJG7YGZB", "length": 13501, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பாகிஸ்தானில் நாய்க்கும் மரண தண்டனை..... - Dog Got Death Sentence - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபாகிஸ்தானில் நாய்க்கும் மரண தண்டனை.....\nபாகிஸ்தானில் உள்ள நீதிமன்றமொன்று, அங்குள்ள நாயொன்றுக்கு மரண தண்டனை விதித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையைக் கடித்த நாய்க்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் துணை ஆணையாளர் ராஜா சலீம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'குழந்தையை நாய் காயப்படுத்தியுள்ளது. எனவே அது கொல்லப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.\n'குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே மரண தண்டனை விதிக்கப்பட்ட நாயின் உரிமையாளர் , குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஇதையடுத்து நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தண்டனைகள் நியாயமற்றவை என நாயின் உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.மேலும் தனது நாயைக் காப்பற்ற நீதிமன்ற கதவுகளைத் தட்ட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\n11 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு சீன நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nவருடத்திற்கு 4 கோடி மரணங்கள் நிகழும் காரணத்தை கண்டறிந்த டென்மார்க்\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபுகைப்பழக்கத்தை குறைக்க இதை சாப்பிடுங்க\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nதிகன மரணங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள்... தொடரும் மர்மங்கள்\nபாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க ரஷ்ய மொடல் அழகி செய்த அதிர்ச்சி செயல்..\nஇலங்கையின் தொலைக்காட்சி நடிகை பரிதாபமாக மரணமானார்\n12 கோடி பேர் பட்டினியால் சாகும் அபாயம்... உலக நாடுகளுக்கு எச்சரிக்கை...\n4 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம் \nநடிகர் சல்மான்கானை குற்றவாளியென அறிவித்தது நீதிமன்றம்\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யார��� காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semmozhichutar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-20T19:54:06Z", "digest": "sha1:VZLN4UO3FUVEZO7TCV3T6GQ3WSFHDYNV", "length": 3672, "nlines": 42, "source_domain": "semmozhichutar.com", "title": "Semmozhi Chudar » திருக்குறள்", "raw_content": "\nநட்பு – திருமறை வாக்குகளும் திருக்குறட் பாக்களும்\nபேராசிரியர் பெஞ்சமின் லெபோ – பிரான்சு (எண்கள் : அடிக்குறிப்பு எண்கள். அடிக்குறிப்புகளை இறுதிப் பக்கத்தில் காண்க) முன்னுரை : கிறித்துவ வேத நூலாம் திருமறை நூலின் உள்ளடக்கப் பொருளை எல்லாம் ஒரு வரியில் சொல்லி விடலாம் : பாமரன் மீது… Read more »\nமாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா. 4 Comments\nபுள்ளி-எண்ணும் எழுத்தும் 2 Comments\nஇலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 1 Comment\nசிறப்பாசிரியர் குழு 0 Comment\nநட்பு – திருமறை வாக்குகளும் திருக்குறட் பாக்களும் November 5, 2010\nமாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா. October 2, 2010\nதொல்காப்பியர் காலமும், பேராசிரியர் இலக்குவனார் ஆய்வும்-01 September 18, 2010\nmathi abiya: மிக்கநன்று இக்கட்டுரையின் சிந்தனை தமிழ் மொழியினை ஆய்வோருக்குப் ...\nDr.R.Kumaran: மரபும் மாற்றத்திற்குரியதே என்றாலும் வலிந்து கோடல் இயற்கைக்குப் ப...\nIlakkuvanar Thiruvalluvan: மிக அருமையான ஆய்வுக் கட்டுரை. அறிஞர் சீனி நைனாமுகம்மது அவர்கள் எள...\nIlakkuvanar Thiruvalluvan: மிக அருமையான ஆய்வுக் கட்டுரை. அறிஞர் சீனி நைனாமுகமது அவர்கள் எளிம...\nDr.S.Ilakkuvanar-A Tribute Thirukkural ஆசிரியர் குழு சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு திருக்குறள் திருமறை நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/02/65-43.html", "date_download": "2018-04-20T20:23:30Z", "digest": "sha1:KHK6L2VMM3KOTR3L4MDMHBLPI56ELXSW", "length": 6365, "nlines": 132, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மைக்ரோமேக்ஸ் ஏ65 ஸ்மார்ட்டி 4.3", "raw_content": "\nமைக்ரோமேக்ஸ் ஏ65 ஸ்மார்ட்டி 4.3\nஇன்னும் ஒரு மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு விற்பனைக்கான இணைய தளங்களில் கிடைக்கிறது.\nஇது 4.3 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் அகலத் திரை கொண்ட ஸ்மார்ட் போன். இதன் SC6820 ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் 2.3.\nஇதன் பின்புறம் 2 எம்.பி. கேமரா, முன்புறம் விஜிஏ கேமரா என இரண்டு கேமராக்கள் தரப்பட்டுள்ளன. எல்.இ.டி. பிளாஷ் தரப்பட்டுள்ளது.\nஆனால், இதில் 3ஜி சப்போர்ட் இல்லை. இரண்டு சிம் பயன்படுத்தலாம். எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளுடூத், வை–பி, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 512 எம்பி ராம், 190 எம்பி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி உள்ளன.\nஇதன் பேட்டரி 1,350 mAh திறன் கொண்டது. இதன் விலை ரூ. 4,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் போனை விண்ணில் ஏவிய இந்தியா\nவிண் 7 க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10\nபுளூடூத் பெயர் வரக் காரணம்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் விநாடி வினா\nஅதிக பயனாளர்களைக் கொண்டுள்ள முதல் 20 இணைய தளங்கள்\nகுறைவான விலையில் விண்டோஸ் 8 PC\nஉயரும் ஆண்ட்ராய்ட், விழும் விண்டோஸ்\nஉங்களுக்கு எத்தனை வீடியோ வெப்சைட்கள் தெரியும்\nடேப்ளட் விற்பனையில் யார் முதல் இடம்\nமைக்ரோமேக்ஸ் ஏ65 ஸ்மார்ட்டி 4.3\nவெளியானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 5\nமொபைல் போன் பேட்டரி பராமரிப்பும் பாதுகாக்கும் வழிக...\nஅதிகரிக்கும் மொபைல் போன் வைரஸ்\n128 GB யுடன் புதிய ஐபேட்\nசாம்சங் கேலக்ஸி டேப் 2 311 க்கான முன்பதிவு\nபுதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டேப்லெட்\nவிண்டோஸ் 8ல் யு.இ.எப்.ஐ. (UEFI)\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/asia/16_women_singapore_mps_sari/", "date_download": "2018-04-20T20:22:01Z", "digest": "sha1:PFOLFE4NRHSUUZHWZNZJUOTOEDPRDWT3", "length": 9682, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! - World Tamil Forum -", "raw_content": "\nApril 21, 2018 1:52 am You are here:Home ஆசியா தீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nசிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை\nபெருமை கொள் தமிழா… தீபாவளி வருகிறதல்லவா… அதற்காக சிங்கப்பூரின் தமிழ்ப்பத்திரிகையான ‘தமிழ் முரசு’ என்ன செய்தது தெரியுமா\nசிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை செய்துகாட்டி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துவிட்டது.\nசீன இனத்தை சேர்ந்த எம்பிக்கள் மட்டுமல்ல மலாய் இனத்ததைச் சேர்ந்தவரும் இந்த சேலை அழகு ராணிகளில் அடக்கம்.\n(இவர்களுள் ஒருவராக நிற்கும் நிதி அமைச்சு, சட்ட அமைச்சு ஆகியவற்றின் மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா அவர்கள் இலங்கைத் தமிழர் வந்தவராவர்)\nஉலகத் தமிழர் பேரவை – யில் உறுப்பினராக…. இங்கே அழுத்தவும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்...\nதமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா... தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா... தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா\nசிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R... சிங்கப்பூரின் மேனாள் அதிபர் திரு. S R நாதன் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை அதனைத் உறுதி செய்துள்ளது. திர...\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/hindu-vaikunta-ekadasi-spiritual-86.html", "date_download": "2018-04-20T20:37:10Z", "digest": "sha1:6WO2EIOAJD6VHIHMHHLANLNHXD67RS6U", "length": 18518, "nlines": 154, "source_domain": "www.akkampakkam.com", "title": "வைகுண்ட ஏகாதசி வரலாறு !! | history of vaikunda ekadhasi", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nமுரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் ஸ்ரீவிஷ்ணுவிடம் சென்று முறையிட, பகவான் முரனுடன் போரிட்டு\nஅவனது படைகளை அழித்தார். பின்னர் பத்ரிகாசிரமம் சென்று அறிதுயில் கொண்டார். அவரைத் தேடிச்சென்ற முரன் பள்ளிகொண்டிருந்த பெருமாளைக்\nகொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருந்து ஒரு மோகினியைத் தோற்றுவித்தார். அவள் ஒரு ஹூங்காரம் செய்ததில் முரன் எரிந்து\nசாம்பலானான். முரனை எரித்த மோகினிக்கு ’ஏகாதசி’ என்று பெயர் சூட்டிய திருமால், அன்றைய தினம் ஏகாதசி என வழங்கப்படும் என்றும், அன்று தன்னை\nவழிபடுவோர்க்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nபூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, விஷ்ணுவின் உடலில் இருந்த மாயாசக்தி, ஒரு பெண்ணின் வடிவெடுத்து, அவர்களை அழிக்க\nபுறப்பட்டது. வெற்றிய���டன் வைகுண்டம் திரும்பிய அந்த சக்தியைப் போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி. அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர்\nஏற்பட்டதாக பத்மபுராணம் கூறுகிறது. பாற்கடலில் பெற்ற அமிர்தத்தை மோகினி வடிவெடுத்த விஷ்ணு, தேவர்களுக்கு வழங்கிய நாளே வைகுண்ட ஏகாதசி\nஎன்றும் சொல்வர். உபநிடதங்களின் சாரமாக விளங்குவது பகவத்கீதை. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்த நாள் ஏகாதசியன்று தான். அதனால்,\nஇந்த திதிக்கு கீதா ஜெயந்தி என்றும் பெயருண்டு.\nவைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி\n11வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒருவேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று\nபட்டினியும் இருக்க வேண்டும். துளசி நீர் குடிக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின்\nதிருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு,\nதுளசிதீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு சாப்பிட வேண்டும். இதனை பாரணை என்பர். பாரணையில் 21 விதமான காய்கறிகள் இடம் பெற்றிருக்கும்.\nமுரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் ஸ்ரீவிஷ்ணுவிடம் சென்று முறையிட, பகவான் முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். பின்னர் பத்ரிகாசிரமம் சென்று அறிதுயில் கொண்டார். அவரைத் தேடிச்சென்ற முரன் பள்ளிகொண்டிருந்த பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருந்து ஒரு மோகினியைத் தோற்றுவித்தார். அவள் ஒரு ஹூங்காரம் செய்ததில் முரன் எரிந்து சாம்பலானான். முரனை எரித்த மோகினிக்கு ’ஏகாதசி’ என்று பெயர் சூட்டிய திருமால், அன்றைய தினம் ஏகாதசி என வழங்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nபூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, விஷ்ணுவின் உடலில் இருந்த மாயாசக்தி, ஒரு பெண்ணின் வடிவெடுத்து, அவர்களை அழிக்க புறப்பட்டது. வெற்றியுடன் வைகுண்டம் ���ிரும்பிய அந்த சக்தியைப் போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி. அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் ஏற்பட்டதாக பத்மபுராணம் கூறுகிறது. பாற்கடலில் பெற்ற அமிர்தத்தை மோகினி வடிவெடுத்த விஷ்ணு, தேவர்களுக்கு வழங்கிய நாளே வைகுண்ட ஏகாதசி என்றும் சொல்வர். உபநிடதங்களின் சாரமாக விளங்குவது பகவத்கீதை. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்த நாள் ஏகாதசியன்று தான். அதனால், இந்த திதிக்கு கீதா ஜெயந்தி என்றும் பெயருண்டு.\nவைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்\nமார்கழி ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி 11வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒருவேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று பட்டினியும் இருக்க வேண்டும். துளசி நீர் குடிக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம்.\nஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு சாப்பிட வேண்டும். இதனை பாரணை என்பர். பாரணையில் 21 விதமான காய்கறிகள் இடம் பெற்றிருக்கும்.\nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \nதிருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் \nசிவ சரணம் துதி பாடல் \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்ற���..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t40498-topic", "date_download": "2018-04-20T20:24:44Z", "digest": "sha1:H6AOLVDFAK6EYKKDQS3IQB4FR4CZRH7L", "length": 18480, "nlines": 206, "source_domain": "www.tamilthottam.in", "title": "காதல் காதலி...", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nதலைவா ஆர் யு க்ரேட்\nLocation : நண்பர்களின் அன்பில்\nதலையெழுத்து உங்களுக்கு நன்று போல ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nvinitha wrote: தலைவா ஆர் யு க்ரேட்\nஉங்கள் அளவுக்கு இல்லை சகோதிரி\nகே இனியவன் wrote: தலையெழுத்து உங்களுக்கு நன்று போல ...\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/12/20/geetha-update/", "date_download": "2018-04-20T20:19:44Z", "digest": "sha1:XPITEQEKLAMKTONSG5JNI2CBSVEXQOCX", "length": 14705, "nlines": 120, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "கீதையே உட்டாலக்கடின்னாலும் தடை கூடாது « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nகீதையே உட்டாலக்கடின்னாலும் தடை கூடாது\nரஷ்யாவுல கீதைய தடை பண்ணப்போறாய்ங்கன்னு ஒரே லொள்ளு. இது நம்ம பாராளுமன்றத்துல கூட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கு.\nநம்மை கேட்டா தடை பண்ணனும்ங்கறது நம்ம ஸ்டாண்ட் இல்லை. ஆனால் நாளாவட்டத்துல கரப்ட் ஆயிட்ட இன்றைய கீதைய ஒரு இந்து இளைஞன் பதினெட்டு புராணங்கள் ,வேதங்களின் சுருக்கம்னு நம்பி ஏமாந்துராம இருக்க ஒரு விழிப்புணர்வை தர வேண்டிய கட்டாயம் இருக்கு. அதிக பட்சமா அப்டேட் பண்ணலாம். குறைந்த பட்சமா சில பகுதிகளை நீக்கலாம். ( உ.ம் வர்ணாசிரம தர்மம்/ அன் சைன்டிஃபிக்/ பகுதிகள்)\nவிளம்பரங்கள்ள ��்டார் மார்க் கொடுத்து “ரிஸ்கை” விவரிக்கிறாப்ல பொடி எழுத்துலயாச்சும் “இதன் மீது பல்வேறு விமர்சனங்க இருக்கு . அதையும் படிச்சு முடிவெடுக்கிறது நல்லதுன்னு போட்டாகனும்.\nஇங்கன பவர் கட் நேரம் நெருங்கிருச்சு. அதுக்குள்ளாற பதிவையும் போட்டு பிங் பண்ணவும் வேண்டியிருக்கு.அதனால ஒரு சில வெளி பதிவுகளின் சுட்டிகளை கொடுத்து கழண்டுக்கறோம். கடேசியில நாம எழுதின பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி பதிவின் சுட்டியையும் தந்திருக்கம்.\nசனம் படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வர்ரது நல்லது,\nபகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டும் இலக்கியமா தீர்ப்பு வழங்க காத்திருக்கும் சைபீரிய நீதிமன்றம்\nஜோசப் இடமருகு எழுதிய “பகவத் கீதை ஓர் ஆய்வு” மற்றும் “பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்” ஒரு பார்வை…\nநாம எழுதின தொடர்பதிவோட சுட்டி :\nசசிக்கு கல்தா – 2011 மார்ச்,31 லேயே கணித்த அ.ஜோ\n6 thoughts on “கீதையே உட்டாலக்கடின்னாலும் தடை கூடாது”\nஅடுத்த முதல்வர் அம்மாதான் என்று தேர்தலுக்கு முன்பே கணித்து கூறினீர்கள். அதே போல் நடந்தது. அம்மாவால் முதல்வர் நாற்காலியில் ஐந்து வருடங்கள் (2011-16) முழுமையாக அமர முடியாது போல் தோன்றுகிறது (ஐ மீன் நீதிமன்றத்திற்கு அடிக்கடி செல்வதால்\nதற்பொழுது அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு அடிபடுவதால், முதல்வர் நாற்காலி ஆட்டம் காண்பது போல் தோன்றுகிறது.\nஇப்பொழுது அம்மாவுக்கு நேரம் நன்றாக உள்ளதா பெங்களூரு வழக்கு விஷயம் சாதகமாக இருக்குமா பெங்களூரு வழக்கு விஷயம் சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பதை ஜாதகரீதியாக விளக்க முடியுமா\nதாங்கள் அரசியல் ஜோதிடத்தில் கைதேர்ந்தவர் என்பதால் கேட்கிறேன். விளக்க முடியுமா\nதல.. நீங்க நினைக்கிறது சரின்னா..\nயுத்தத்தால் இனக்கலப்பு ஏற்படும் பிராமண குலம் அழியும்னா .. யுத்தம் கூடாத்ன்னு தான் கீதை சொல்லி இருக்கணும் இப்போ கீதை தடை பண்ண காரணம் வன்முறை இலக்கியம்னு தானே \nயுத்தத்தால் ஏற்படக்கூடிய தீமைகளை பட்டியல் போடறது அர்ஜுனன். ஆனால் கிட்ணரோ ஒரு ப்ளான் ப்ரகாரம் யுத்தத்தை நடக்க செய்றாரு.\nஅர்ஜுனன் பிராமணீயத்தின் பிரதி நிதி. கிட்ணர் சின்ன வயசுல கோகுலத்துல சூத்திராளோட “பொளப்பை “பார்த்து கடுப்பான பார்ட்டி.\nராஜா கிட்டே தானமா வாங்கின பசுவை கொண்டு வந்து யாதவர்ங்க கிட்டே மேய்க்க கொடுத்து���்டு ஜல்சா பண்ணிக்கிட்டிருந்த பிராமணர்களை கிட்ணர் பார்த்து வளர்ந்திருக்கனும்.\nஇந்த சுரண்டல் – சாதீயம் எல்லாம் ஒழியனும்னே – இனக்கலப்பு ஏற்படனும்னே யுத்தத்தை இன்ஸ்டிக்ட் பண்ணியிருக்கலாம்\nதல .. நீங்க சொல்ற மாதிரி கிட்னர் பிராமணியத்தை ஒழிக்கனும்னு நினைச்சா .. அத திருஷ்டியில் பார்த்து / கற்பனை பண்ணி எழுதியது ஒரு பிராமனர்னு தானே சொல்றீங்க .. அவங்க தங்களுக்கு பாதகமான பகுதிய(பத்திரிக்கைகளில் சொல்றமாதிரி) மாறறியோ, திருத்தியோ, நீக்கியோ எழுதி இருக்கலாம் இல்லை..\nதங்களின் பலவீனம் வெளிப்படும் இடத்தை மாற்றாமல் வெளியிட்டு இருக்காங்கன்னா.. ரொம்ப நேர்மையானவர்களாக இருக்கணும்.. அப்புரம் எப்படி அவங்களை குறை சொல்வீங்க \nஇல்லைனா கீதை பிராமனர் அல்லாதவர் எழுதி இருக்கணும் , இதுக்கும் அவங்களை குறை சொல்ல முடியாது இல்லை\nசூத்திரன் வாழ்ந்தா சமுதாயத்துக்கு லாபம்.பிராமணன் கெட்டா தான் லாபம். அதை எழுதின பிராமணர் கெட்டுப்போன பார்ப்பானா இருந்திருக்கலாம்.\nஆனால் அதை அப்டேட் பண்ணவுக மட்டும் அப்படியில்லை. அற்புதமான ஆன்டிவைரஸ் ஃபோல்டர்ல வைரஸ் புகுந்துருச்சுங்கோ\nடெலிவரி ஆகட்டும் அப்புறம் சாதகம் கன்பார்ம் பண்ணிகறேன். இல்லைனா வேறு எதுனா கிடைக்குமான்னு பார்போம்…\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4408", "date_download": "2018-04-20T20:04:13Z", "digest": "sha1:JCA6FM5EE34MPM6J4L2Z5MYDVXT23EX3", "length": 10460, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளர்கள் இணையதளம்", "raw_content": "\n« காந்தியும் தலித் அரசியலும் – 7\nகனடா இலக்கிய நிகழ்ச்சி »\nஅகில் அவர்களை ஆசிரியராகக் கொன்டு வெளிவரும் ஒரு குறிப்பிடத்தக்க இணைய தளம். http://www.tamilauthors.com/5.html . ஈழத்தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய தகவல்கள் இதில் உள்ளன. அ. முத்துலிங்கம் அவர்களின் ஒலிப்புத்தகம் வெளியீட்டுவிழாவைப்பற்றிய காணொளி நிகழ்ச்சி இதில் உள்ளது. தொலைதூரத்தில், கனடாவில்,நடந்த ஓர் நிகழ்ச்சியை நேரில் காண்பது போல் இருந்தது. பாதிபேர் தெரிந்தமுகங்கள். மீதிபேர் பத்து வருடத்தில் புதிதாக உருவாகி வந்தவர்கள்\nமுகப்புப் பக்கத்தில் வைரமுத்துவின் பெரிய படத்துக்குக் கீழே குட்டியூண்டாக ஜெயகாந்தன் கொடுக்கப்பட்டிருப்பதில் இருந்து, புதுமைப்பித்தனுக்கோ அசோகமித்திரனுக்கோ இல்லாத முக்கியத்துவம் சிவசங்கரிக்கும் கல்கிக்கும் இருப்பதில் இருந்து ஆசிரியரின் இலக்கிய ஞானத்தை ஒருவாறாக ஊகிக்க முடிகிறது. உள்ளே கொடுக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களில் முக்கால்வாசிப்பேரை நான் கேள்விப்பட்டதே இல்லை. தினமலரில் கடைசிப்பக்க கவிதை ஏதாவது எழுதுபவர்களாக இருக்கும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் பெயர்கள் இல்லை. காலப்போக்கில் பல ஆயிரம் எழுத்தாளர்களை இவ்விணையதளம் ஒரு குடைக்கீழ் திரட்டக்கூடும். ஏன், ஒரு அரசியல்கட்சியாக மாறவும் கூடும்\nஇருந்தாலும் அ.முத்துலிங்கம் விழா போன்ற சில தகவல்களுக்காக இதை ரசித்தேன். இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஏதோ ஒருவகை பயன் இருக்கத்தான் செய்கிறது\nஎழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை ஒலிப்புத்தகத்தின் வெளியீட்டு விழா. http://www.tamilauthors.com/video%20links.html\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 42\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/04/12153839/1156664/Violence-against-religious-activists-in-Tirupati-Deputy.vpf", "date_download": "2018-04-20T20:06:14Z", "digest": "sha1:7YZEURGHLH7IHQMUGDCLL4IW2QOGQS65", "length": 15073, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் வேற்று மத பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - துணை முதல்-மந்திரி எச்சரிக்கை || Violence against religious activists in Tirupati Deputy Chief Minister", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதியில் வேற்று மத பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - துணை முதல்-மந்திரி எச்சரிக்கை\nதிருமலையில் வேற்று மத பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி எச்சரித்துள்ளார்.\nதிருமலையில் வேற்று மத பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி எச்சரித்துள்ளார்.\nஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், அறநிலையத்துறை மந்திரியுமான கே.இ.கிருஷ்ணமூர்த்தி, திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில், தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.\nதிருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகம் நன்றாக உள்ளது. மருத்துவ சேவைகளும் சிறப்பாக செய்து வருகின்றனர்.\nஅலிபிரியில் உள்ள அரவிந்த் நேத்ராலயா மருத்துவமனை நன்றாக செயல்பட���டு வருகிறது. தேவஸ்தானத்துடன் இணைந்து செயல்படும் டாடா புற்று நோய் மருத்துவமனை கட்டும் பணியை விரைந்து முடித்து ராயலசீமாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நன்றாக சேவை செய்ய வேண்டும்.\nதேவஸ்தான கல்வித்துறை நன்றாக செயல்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகளை பல்வேறு துறைகளில் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். திருமலையில் வேற்று மத பிரசாரம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேற்று மத பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நன்றாக அன்னதானம் வழங்கப்படுகிறது.\nதிருமலை, திருப்பதியில் விரைவில் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் முறையில்) தரிசன அனுமதி அட்டையை வழங்க வேண்டும். கோடைக்காலம் வருவதையொட்டி மாணவ-மாணவிகள், பெற்றோர் திருமலைக்கு கூடுதலாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தகுந்த அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.\nதிருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனை, விரைவில் நிரப்ப வேண்டும். வேத பரிரக்‌ஷன அறக்கட்டளை சார்பில் செயல்படும் பீமவரம் அருகில் உள்ள தேவஸ்தான வேத பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் பழமை வாய்ந்த கோவில்களை சீரமைக்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராசிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\nஉன்னாவ் சம்பவம் - பாஜக எம்.எல்.ஏ.வின் காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு\nதிருப்பத�� தரிசன டிக்கெட்டுக்கு அதிக பணம் வசூல்- 8 போலி இணையதளங்கள் மீது புகார்\nகர்நாடகா தேர்தல் - மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்\nதயவுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் - மோடியிடம் கெஞ்சிய கருணாகரன்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nகனிமொழி எம்பி குறித்து எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது- தமிழிசை\nநாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nவன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உடல்நிலை கவலைக்கிடம்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-helper.com/ta/kat-17", "date_download": "2018-04-20T20:26:55Z", "digest": "sha1:HXB4Y7ABDC4V6W5KZKTMP522P7ZDGUAU", "length": 12443, "nlines": 80, "source_domain": "daily-helper.com", "title": "உடல்நலம்", "raw_content": "\nஒவ்வாமை, ஒற்றைத்தலைவலிக்குரிய ஒரு மன அழுத்தம், சாராய சிகிச்சை, சிறந்த மருத்துவ அங்கீகரித்து அறிகுறிகள் போன்ற சுகாதார பற்றி அறிவுரைகளை. ஆரோக்கியமான உணவு, சுகாதார எல்லாம்.\nஉங்கள் பல் துலக்க எப்படி உள்ளே என்ன\n.. காபி உடல் பாதிக்கிறது எப்படி\nவாய்வழி ஹெர்பெஸ் முக நரம்பு மற்றும் தொற்று கால இடைவெளியில் 20 முதல் 40 சதவீதம் மறைந்தே உள்ளது என்று HSV1 வைரஸ் தொற்று\nஇருண்ட வட்டாரங்களில் நீக்க எப்படி\nவிறைப்பு இதய நோய் அறிவிக்கிறது\nஒரு மருந்தாக மிளகு வைட்டமின்கள், காய்கறி வைட்டமின்கள், மிளகு\nகுறைக்கப்பட்டதும் இரத்த சர்க்கரை, நீரிழிவு உணவுகள், உயர் இரத்த சர்க்கரை\n எப்படி உங்கள் பல் துலக்க வேண்டும்\nமுழு நிறைவு நிலை ஐந்து உத்திகள்\nஆப்பிள் பழம் மூல ஆப்பிள்\nபோக்குவரத்து அறிகுறிகள் அறிவி��்புகள் மற்றும் ஆணைகள் - போக்குவரத்து அறிகுறிகள் வகைகள்\nஅவற்றை பெற நோய் மற்றும் பாக்டீரியா காரணங்கள்,\nமருத்துவம் துறைமுகம் வாய் நாற்றம் வெங்காயம்\nதயிர் நீங்கள் குடிக்க வேண்டும் ஏன் 5 காரணங்கள் 22,222,222,217 தயிர் நீங்கள் குடிக்க வேண்டும் ஏன் 5 காரணங்கள் பல்வேறு ஆய்வுகள் சமீபத்திய ஆண்டுகளில், தொடர்ந்து குண்டு எங்களுக்கு தகவல் ஒரு நபர் சுகாதார உதவுகிறது என்று ஏன் தயிர் பானம் காரணங்கள் மற்றும் வேண்டும் நமது உணவில் ஒரு அத்தியாவசிய கூடுதலாக 3333333333 இருக்கும் . சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகள், ஒரு நபரின் சுகாதார உதவுகிறது நமது உணவில் ஒரு அத்தியாவசிய கூடுதலாக இருக்க வேண்டும் என்று ஏன் தயிர் பானம் காரணங்கள் தொடர்ந்து குண்டு எங்களுக்கு தகவல் இங்கு ஐந்து பொதுவான காரணங்கள் நீங்கள் உண்மையில் இந்த பான konzuimrate தினசரி அடிப்படையில் எதற்காக தேவை:. பணக்கார jogura ஒவ்வொரு கப் பொட்டாசியம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளாவினோடு, அயோடின், துத்தநாகம், வைட்டமின் B5 மற்றும் பெரிய வலி பி 12 கொண்டுள்ளது வைட்டமின்கள் மருத்துவர்கள் இந்த வைட்டமின்கள் இறந்து சொல்ல நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் முக்கியம், மற்றும் அது வைட்டமின் ஈ கொண்டிருப்பதன் காரணமாக நன்மைகள் முழு பால் தயிர் குடிக்க சிறு நிறுவனங்களாகும் வளர்சிதை ஆய்வுகள் குழந்தை தயிர் பானம் விட்டுவிடவில்லை என்பதை விட திறன் கொண்ட காட்டுகிறது வேகமெடுக்கிறது. இந்த தயிர் கொழுப்பு எரியும் ஊக்குவிக்கும் கால்சியம் கொண்டிருப்பதன் காரணமாக உள்ளது. நீங்கள் கவனிக்க வயது குறைவடைகிறது இது metaboliziam, குறிப்பாக பெண்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றால், வழக்கமான தயிர் konzuimrate ஆரம்பிக்கின்றன. இந்த பானம். நல்ல பாக்டீரியா மனித சுகாதார பலனளிக்கக்கூடியது. கட்டித்தயிர் போன்ற புளிக்கவைக்கப்பட்ட பொருட்கள், புரோபயாடிக்குகள் கொண்டிருக்கும். இரத்த அழுத்தம் விளம்பரங்கள் மற்றும் அதன் விளைவு உள்ளது. srpovedeno சமீபத்திய ஆய்வில், உயர் இரத்த அழுத்தம் அவதிப்படும் நோயாளிகள் நல்ல முடிவை கொடுக்கிறது கண்டறியப்பட்டது இந்த பான நல்ல விளைவுகள் மத்தியில் இரத்த அழுத்தம் குறைக்கிறது. நன்கு மற்றும் வேலை இருந்தால் தடுப்பு உயர் இரத்த அழுத்தம் பிரச்சினைகள் விரும்பவில்லை, மருத்துவர்கள் நேரத்தில் தயிர் உங்கள் தினசரி டோஸ் உறுதி செய்ய ஆலோசனை. தொடர்ந்து உடற்பயிற்சி யார் தசைகள் மக்கள் செயல்படுகிறது தினசரி உணவு தேவைகள் தயிர் மாட்டா அனுமதிக்க கூடாது இது புரத பெரிய தொகையை கொண்டுள்ளது, ஏனெனில்., இந்த புரதங்கள் எங்கள் தசைகள் அவர்கள் வேண்டும் அமினோ அமிலங்கள் அளித்து அதன் மூலம் தசைகள் மறுஉற்பத்தி மற்றும் உடல் ஆற்றல் மற்றும் உடல் செயல்பாடு தயாராக தேவையான அளவு பெற்று இருக்கிறது. நிரம்பியிருத்தல் ஒரு உணர்வு உருவாக்குகிறது நன்றி புரதம் உள்ளது, அது எடுத்துக்கொள்ளும் மக்கள் நகரம் மற்றும் தேவையற்ற பகுதிகளை நாட முடியாது. ஊட்டச்சத்து நீங்கள் பதிலாக ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகள், மெல்லிய மற்றும் சிட்டி இருக்க வேண்டும் என்று விரும்பினால், தயிர் ஒரு கப் குடிக்க பரிந்துரைக்கிறோம் ஏன். 1111111111 அதிக முடி வளர்ச்சி\nஉமிழ்நீர் வருங்கால பெற்றோருக்கு உமிழ்நீர் மாதிரிகளை இருந்து\nகிராம்பு ஒரு பன்முக ஊறுகாய் உள்ளது\nதோல் செடிகளை மாற்ற தேவையான உணவுகள்\n. பற்பசை தேர்வு எப்படி\n எப்படி மருந்து இல்லாமல் ஒரு தலைவலி குணப்படுத்த\n>> குழந்தைகள் மற்றும் குழந்தைகள்\n>> விழாக்கள் மற்றும் விடுமுறை\n>> செல்லப்பிராணிகள் & விலங்குகள்\n>> ஃபேஷன் மற்றும் அழகு\n>> உணவு மற்றும் சமையல்\n>> விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\n>> வரலாறு மற்றும் புவியியல்\n>> கணித மற்றும் இயற்பியல்\n>> கல்வி மற்றும் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134441-topic", "date_download": "2018-04-20T20:27:45Z", "digest": "sha1:JA5IRSVRDMDHD7BOO5VUEOJFS6SATMT6", "length": 25196, "nlines": 346, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால��\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\nவாழ்த்திய, பிறந்த நாள் வாழ்த்துகளையே, உரியவர்கள் கண்டுக்க மாட்டேன் என்கிறார்கள். \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\n@T.N.Balasubramanian wrote: வாழ்த்திய, பிறந்த நாள் வாழ்த்துகளையே, உரியவர்கள் கண்டுக்க மாட்டேன் என்கிறார்கள். \nபானு கடந்த ஒருவாரமாக தலை,கால் புரியாத அளவுக்கு சந்தோஷத்தில் இருக்காங்க ஐயா , அதனால அவங்க பிறந்தநாளே அவங்களுக்கு ஞாபகம் இல்லையாம்\nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\n@T.N.Balasubramanian wrote: வாழ்த்திய, பிறந்த நாள் வாழ்த்துகளையே, உரியவர்கள் கண்டுக்க மாட்டேன் என்கிறார்கள். \nபானு கடந்த ஒருவாரமாக தலை,கால் புரியாத அளவுக்கு சந்தோஷத்தில் இருக்காங்க ஐயா , அதனால அவங்க பிறந்தநாளே அவங்களுக்கு ஞாபகம் இல்லையாம்\nமேற்கோள் செய்த பதிவு: 1230875\n பையனுக்கு நிக்காஹ் நிச்சயம் பண்ணப்போகிறாரா \nஅவங்க சந்தோஷப்பட்டா நாம் யாவரும் சந்தோஷப்பட்டமாதிரி.\n அவர் பிறந்த தின வாழ்த்தை அவர் பார்த்தமாதிரி தெரியவில்லை .\nகுழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பார் என்றே நம்புவோம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\n@T.N.Balasubramanian wrote: பையன் இந்தியா வந்துள்ளாரா பையனுக்கு நிக்காஹ் நிச்சயம் பண்ணப்போகிறாரா \nஅவங்க சந்தோஷப்பட்டா நாம் யாவரும் சந்தோஷப்பட்டமாதிரி.\n அவர் பிறந்த தின வாழ்த்தை அவர் பார்த்தமாதிரி தெரியவில்லை .\nகுழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பார் என்றே நம்புவோம்.\nஆமாம் ஐயா, சதாம் விடுமுறையில் வந்துள்ளானாம்,\nநான் கேட்குறதுக்கு விமந்தனி அக்காவுக்கு பதில் சொல்லுறதும் அவங்க கேட்டதுக்கு எனக்கு பதில் சொல்லுறதும்னு வாட்சப்பில் ஒரே அதகளம் பண்ணிட்டு இருந்தாங்க\nஇருந்தாலும் நமக்கும் சந்தோசம் தானே\nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\nதிருப்புவனம்புத்தூர் 12 வயது அபினேஸ்வரன்,கமலேஸ்வரன் சகோதரர்கள்\nசிலம்பாட்டம், குச்சிகளின் துணை கொண்டு நடப்பது என அசத்துகிறார்கள்.….\nகோவை இராமகிருஷ்னா பள்ளி மாணவன் மாதேஸ்வர குமார்,\nகண்களைக் கட்டிக் கொண்டு பாடம் ,தேர்வு எழுதுவதோடு ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதுடன் அதைன் இலக்கங்களையும் சொல்கிறான் இந்தச் சிறுவன்.\nஇது குறள்சூடி பட்டம் பெற்ற காரைக்குடி 3 வயது உமையாள் (தற்போது 3 ம் வகுப்பு படிக்கிறாள்) 60 வருடங்களையும், திருக்குறளையும் திருவாசகத்தையும் சொல்கிறாள்.\nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\nநல்ல திறமைசாலிகள் பலர் நம்மில் இருக்கின்றனர்.\nவெளி உலகிற்கு அறிமுகப்படுத்த தவறி விடுகிறோமோ\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\n பையனுக்கு நிக்காஹ் நிச்சயம் பண்ணப்போகிறாரா \nஅவங்க சந்தோஷப்பட்டா நாம் யாவரும் சந்தோஷப்பட்டமாதிரி.\nமேற்கோள் செய்த பதிவு: 1230880\nஆமாம் ஐயா சதாம் இந்தியா வந்திருக்கிறான் ......, நான் பானுவுக்கு whatsup இல் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பினதையே அவங்க அடுத்த நாள் தான் பார்த்தாங்க........அவ்வளவு பிசி பையனுடன் பாவம் 2 வருடங்கள் கழித்து வந்திருக்கிறான், சந்தோஷம் தாங்காது தானே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ��ரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9224/2017/12/google-most-serch.html", "date_download": "2018-04-20T19:58:09Z", "digest": "sha1:KDEUEJX4C7LEBW2ERRWNY5ROEXYK3YXS", "length": 15371, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை - Google-most Serch - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை\n1. உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்டது இர்மா சூறாவளி (HURRICANE IRMA) குறித்தே. இரண்டாவது இடத்தில் ஐஃபோன் 8 (iPhone\n2. உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட பாடல்கள்/பாடல் வரிகள் குறித்த பட்டியலில் டெஸ்பசீட்டோ (Despacito), ஷேப் ஆஃப் யூ (Shape Of You) ஆகியவை முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியலில் இங்கிலாந்து இளவரசரை மணக்கவுள்ள அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே முதலிடம் பிடித்துள்ளார்.\n3. அதிகம் தேடப்பட்ட தேர்தல்கள் குறித்த பட்டியலில் பிரான்ஸ் தேர்தலே உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்டதாக உள்ளது. இதற்கடுத்த இரண்டு இடங்களில் ஜெர்மனி பொதுத் தேர்தலும், பிரிட்டன் தேர்தலும் உள்ளன. நான்காவது இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் உள்ளது.\n4. இந்தியாவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வார்த்தை பட்டியலில், முதலிடத்தில் இருப்பது பாகுபலி 2.. ஐபிஎல் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. தங்கல் திரைப்படம் நான்காவது இடத்தில் உள்ளது.\n5. ஒரு விஷயத்தை எப்படிச் செய்ய வேண்டும் அதாவது HOW TO எனும் வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது\n6. இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் குறித்த பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் நடிகை அர்ஷிகானும், சப்னா சவுதரி என்ற பெண் மூன்றாவது இடத்திலும் வித்யா வாக்ஸ், திஷா படானி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.\n7. ஒரு விஷயத்தை பற்றி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள இந்தியர்கள் அதிகம் தேடியது எதை��்தெரியுமா ஜிஎஸ்டி குறித்துதான். இரண்டாவது இடத்தில் பிட்காயின் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு குறித்து அதிகம் தேடிய மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மூன்றாவது இடத்தில் கோவாவும் ஐந்தாவது இடத்தில் காஷ்மீரும் உள்ளன.\nபோதையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த எமி\nஉடல் ஆரோக்கியத்தை அழிக்கும் இனிப்பு\nவருடத்திற்கு 4 கோடி மரணங்கள் நிகழும் காரணத்தை கண்டறிந்த டென்மார்க்\nபாம்பு கடித்தால் மரணம் நிச்சயமில்லை... இதை படியுங்கள்\nSamsung Galaxy S9, S9+ கைபேசிகளின் புதிய செயல்திறன்.\nநீல நிற கண்களுக்காக பாட்டியை திருமணம் செய்த இளைஞன் \nசினேகா பட்ட கஷ்டம் .. பார்த்து துடித்துப்போன பிரசன்னா\nதாய்ப்பால் கொடுக்க வேண்டிய காலமும் அதன் மகத்துவமும்\nஎதிர்வரும் காலப்பகுதியில் உள்ளூர் போட்டிகளை அதிகளவில் நடத்த எதிர்பார்க்கிறோம்... இலங்கை கிரிக்கெட் சபை \n12 கோடி பேர் பட்டினியால் சாகும் அபாயம்... உலக நாடுகளுக்கு எச்சரிக்கை...\nஜப்பானில் வசூல் வேட்டை நடத்தும் பாகுபலி-2 \nசீனாவின் புதிய பாதுகாப்பு நடவடிக்கை \nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும��� காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2004/02/blog-post_16.html", "date_download": "2018-04-20T20:26:37Z", "digest": "sha1:VKYOIFVONTV63IKWVSTJXQJWPLNQ4EVX", "length": 38706, "nlines": 317, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: ழ-வும், ராயரும்.", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகொஞ்ச நாள் ராயர் கிளப்பை ஒரு நோட்டம் விட்டேன், (ராயர் கிளப் என்பதை வாத்தியார் கிளப் என்று பேர்மாத்தலாமுங்கோ \nநாட்டுல சில நல்ல விசயமெல்லாம் நடக்குது, விருமாண்டி விளக்கமாறு, ழ கணினி, ஜீரோ டிகிரி னு கலக்கலா போகுது. வெங்கட் ப்லாக் எழுதறார், பத்திரி எழுதறார் எல்லாரும் எங்கயோ போய்டாங்கையா . சரி நாமும் கொஞ்சம் எழுதலாமேனு பாத்தேன். பாத்தா வெங்கட் அண்ணா பீல் பண்ணி இருக்கார். தமிழ் லைனக்ஸ் சர்வர் வேற காலவாரிடுச்சாம் உடம்பு வேற சரியில்லையாம் அப்பறம் சுஜாதா வேற இவர் போர எங்கயும் சொல்லலையாம். ஜெயலலிதா போல் குட்டிகதை எல்லாம் சொல்லராறு.\nவெங்கட் புலம்பறதை பாத்தா கவலையா இருக்கேனு அவர் தமிழ் லைனக்ஸ் சைட்டுக்கு போய் பாத்தேனுக்க , ஒரு மாசம் முந்தியும் சரி , இப்பவும் சரி இவர் பேரு மட்டும் தான் சைட்ல இருந்துச்சி . தமிழ் லினக்சே இவர் தான் செஞ்சாரோனு தோனிச்சிங்க .. அப்பவே எனக்கு கோவம் பொத்து கிட்டு வந்துச்சி... சுஜாதாவை என்ன செய்யறதுனு. அப்பறம் தான் வி\"யமே விளங்குச்சி நம்ம வெங்கட் தமிழ் லினக்ஸ் சைட்டையே ரொம்ப திக்கி திணறி தான் பாத்துகராறாம். அப்பறம் தமிழ் லினக்ஸ் எப்படி நிறுவரது அப்படினு ஒரு ஃபைல் எழுதி இருக்காராம். சாரிச்சது ல அந்த ஃபைல யூஸ் பண்ணா இன்ஸ்டால் பண்ண முடியலையாம். பாவமுங்க வெங்கட் . திடீர்னு இளசுங்க இவர் ஏரியால கைவெச்சதும் டென்சன் ஆயிட்டார். ஆனா நிஜமாவே வேலை செய்யர வசீகரன் , சிவராஜ் எல்லா சும்மா இருகாங்க குறைக்குடம்......\nநம்ம முருகன் கொஞ்சம் ஓவர்...\nசுஜாதானு பேர் செல்லி கூப்பிடமாட்டார், வாத்தியார்னுதான் கூப்பிடுவார்) இப்ப தமிழ் நாட்டிலே கூட்டனி சீஸ்சன் அதனால் திடீர்னு.\n உன்னை அறிந்தோ யாம் தமிழை ஓதினோம் எம்மை விரைந்தேற்றுக்கொள்ளாத வேந்துண்டோ அப்படின்னு முருகு வெங்கட் கிட்ட ஒட்டிகிட்டருங்கோ . வெங்கட்டும் விரந்தேற்றுகிட்டாருங்கோ.\nஇவர்கள் ஒரு technique வைத்து உள்ளார்கள் தங்கள் எழுதியதை யாராவது படிக்க வேண்டும் என்றால் அதில் சுஜாதா பற்றி ஒரு வரி இருக்க வேண்டும். இரா.மு புஸ்தகம் முன்னுரையில வாத்திக்கு ஒரு போற்றி, இப்ப அமுதசுரபினு ஒரு பத்திரிக்கை, அதுல சுஜாதா எழுதிய ஒன் லைனர் எல்லாம் quote பண்ணி குடத்தை உடைச்சிப்புட்டாறு.\nஇந்தபக்கம் பாத்தா ழ ல புலம்பல்:\nஎன்ன உழச்சாலும் ப்ரயோசனம் இல்லையாம் . ஜெயராதா அம்மையார் ஃபீலிங் . சிவக்குமார் சைட் சரி பண்றார் ஐ சைட் இல்லீங்கோ வெப்சைட்.\nஎது எப்படியோ ழ-கணினிக்கு இவர்களால் இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது. அவர்களுக்கு ழ- குழுவினர் என்ன கைமாறு செய்ய\n அடுத்த முறை இவங்க எல்லாருக்கும் பட்டம் கொடுக்கறேன்.\nஅப்பறம் இன்னோரு சேதி ...\nமொசிலானு ஒரு ப்ரௌசருங்கோ அதல ஒரு 5000 வார்த்தையை தமிழ்ல மொழிபெயர்தாங்கலாம் . அப்பறம் வட இந்தியால இருந்து ஓப்பன் ஆஃபீந... கடனுக்கு வாங்கிகிட்டு தமிழை தான் தான் வளக்கரதா சிலர் பெருமை பட்டுக்கறாங்கலாம் இன்னொரு குழுல பேசிகிட்டாங்க. இது ஊர்வ���்பு இல்லங்க பட்டி மன்றம்\nபோதுமான மேட்டர் இருக்கு இனி தமிழை வளர்பது யார் அப்படினு பட்டிமன்றம் ஆரப்பிக்கலாம்னு தோன்ச்சி\nஅயல்நாட்டில் வாழ் தமிழர்களே அப்படிங்கற அணியில் 3 பேருங்க\n1. வெங்கட் , முகுந்த், திடீர் வருகை - இரா முருகன்.\nதமிழக தமிழர்களே என்று அறிவிக்க\n1. ஜெயராதா, சிவக்குமார் , மன்மதன் மூனுபேர் இருகாங்க\nடிஜ்ஜிடல் காமிரா, ரன்னிங் கமண்டரி உதவி - பத்ரி\nடைனோ : அவையோரே ஆன்றோரே குழுவில் பங்கேற்பவர்களே , குழுவை அமைதியாக கவனிப்பவர்களே, குழுவில் தூங்கிகொண்டிருப்பவர்களே உங்கள் அனைவருக்கும் தாய்தமிழின் தலைமகனாம் டைனோவின் முதல் வணக்கம்.\n(இரண்டு முறை படிக்கவும் - கவிதை)\nஇணையத்தில் தமிழ் வளருதுங்கோ நல்லா வளருதுங்கோ\nகுடுமி புடி சண்டை எல்லாம் நடக்குதுங்கோ நல்லா நடக்குதுங்கோ\nஆனா இதை எல்லாம் நல்லபடியா வளக்கறது யாருங்கோ அது யாருங்கோ\nஇதை கண்டுபிடிக்க ஒரு விவாதம் நடத்தலாம் அப்படின்னு மரத்தடி ல உக்காந்து முடிவெடுத்தோமுங்க. குழுக்கல்ல இருக்க எல்லா அஞ்சலையும் படிச்சதுல குழுவுல நிறைய வேற நாட்டு தமிழருங்க இருக்கறது தெரிஞ்சதுங்க. மொத்தில் தமிழை வளக்கறது நானுங்கனு அடிச்சி பேச வெங்கட்ட கூப்படறேன்.\n நீதி தேவதையின் துளாக்கோளை கையில் ஏந்திக்கொண்டிரும் கோமகனே தமிழ் தாயின் தலைமகனே வணக்கம் \nகடந்த ஐந்து வருடங்களாக இதுவரை தமிழ் கூறும் நல்லுகுக்கு 51245 மின்னஞ்சல்கள் அனுப்பி இருக்கிறேன். 73 கட்டூரைகள் எழுதி இருக்கிறேன். இரண்டு எப்படி ஆவணம் தயாரித்திருக்கிரேன். 73498 பதில் அஞ்சல் போட்டிருகிறேன் அதில் 67223 சண்டை 6275 சமாதானம். ஒரு தமிழ் இணைய தளத்தை ஆங்கிலத்தில் நடத்திக்கொண்டிருக்கிறேன். அதில் காணாமல் போன தலைப்புகள் உட்பட இதுவரை 9845 தலைப்புகளில் கட்டுரை எழுதி இருக்கிறேன். 1563 வலைப்பூ கட்டூரை எழுதி சாதனை படைத்திருக்கிறேன்.\nடைனோ(நடுவர்) : பெரிய சாதனை இதெல்லாம் தமிழ் மக்களூக்கு புரிந்ததா\nவெங்கட் : அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை பென்குயினுக்கு புரியும். இதற்கெல்லாம் மேல் என் அறிவை சிலர் திருடிவிட்டார்கள் இதையும் உங்களிடம் முறையிட்டு நீதி கேட்க வந்திருக்கிறேன். நடுவரவர்களே. மனுநீதி சோழனாய் நின்று எனக்கு நீதிவழங்குங்கள். என்னை ஏமாற்றி என் அறிவஒ நல்லிரவில் திருடியவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் your honour பாடம் புகட்டுங்கள்\nடைனோ: சரியான புள்ளிவிவரங்களோடு வெங்கட் அவர்கள் விளக்கி இருக்கிறார். நன்றி வெங்கட் . வெங்கடின் தமிழ் சேவையைக்கண்டு வியந்து நிற்கும் எதிர் அனியினரே இனி நீங்கள் காலி. பெண்புலியே வருக வெங்கட்டுகு சிறந்த பதில் தருக என ஜெயராதாவை அழைக்கிறேன்\nஜெயராதா : ஆன்றவிந்தடங்கிய கொள்கை சான்றான்மையால் முறை கொடாது தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவரவர்களே அவைக்கண் வீற்றிருக்கும் நல்லோரே வல்லோரே உங்கள் அனைவருக்கும் தமிழ் நெஞ்சத்தின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஐயா மடலாடும் குழுக்கலில் பங்கு பெற எனக்கு நேரம் இல்லை. மன்னிக்கவும். என் சார்பாக எங்கள் குழுவில் அங்கம் வகிக்கும் சிவக்குமார் பேசுவார். நன்றி வணக்கம்\nடைனோ : அற்புதம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் வெங்கட்டின் அஞ்சல்களை அனைத்தும் வெட்டி வேலை என்பதை ஒரு வரியில் சொல்லாமல் சொல்லிச்சென்றுவிட்டார் அடுத்து முருகன். கவிஞ்ஞரே வருக நல்வாக்கு தருக.. தமிழகத்தில் இருந்தாலும் சுவிசர் லாந்தில் இருந்தாலும் நீங்கள் பேச்சால் அனுபவத்தால் அயல் நாட்டு தமிழரே\nமுருகன் : அமுத சுரபியை குப்பையில் போட்டாலும் அதுவும் சுஜாதார்பணம் என்று வாழ்ந்தவன் நான் . என் முழ நீள கவிதைகளை மக்கள் மனங்களில் பதிப்பித்தேன் . சமுதாயம் விழிக்க மரத்தடிக்கு சென்றேன், அப்போதும் சரிவரவில்லை ராயர் க்ளப்புக்கு போனேன் கூட்டம் கூட்டி கவிதை சொல்லிப்பார்தேன் யாருக்கும் புரியவில்லை, என் தாய் தமிழின் ஆழம். கடைசியில் சுஜாதா என்னை உலகுக்கு காட்டினார்.. விட்டுவைத்தேனா அவரை அவரை க்ளப்புக்கு அழைத்தேன் வரவில்லை இனி ஒரு பெக்கோடு வாழ முடிவெடுத்து விட்டேன். வெங்கட் அவர்களே கைத்தாங்கலாக என்னை என் இருக்கைக்கு அழைத்து செல்லுங்கள் அமர்ந்துகொண்டே க்ளபில் தமிழ் வளர்கிறேன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்\nடைனோ : உணர்சி பூர்வமாக பேசிவிட்டார் இதற்கு மேல் தமிழ் வளர்க முயன்றவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. இவருக்கு எப்படி சிவக்குமார் பதில் தரபோகிறார்.\nprolong their monopoly a bit longer. அதனால ஒரு டீம் ஆரம்பிச்சி லினக்ந... தமிழ்ல செய்யறோம். ஓசில சாஃட்வேர் கிடைக்குது . தமிழ்ல இருக்குது. இதுல மாணவர்களை ஈடுபடுத்தி இருக்கோம் அவங்களூம் தமிழ்ல எல்லாம் செய்யறாங்க. தமிழக மாணவர்களை தமிழ் ல வேலை செய்ய வைக்கதை பெரிய ச��தனையா கருதறோம்.\nடைனோ : சபாஷ் ஓஹோன்னானாம். நல்ல முயற்சி அடுத்து முகுந்த் தமிழகத்திற்கு வந்து தமிழ் வளர்துவிட்டு செல்பவர் இவர் வெளிநாட்டுக்கு சென்று எப்படி தமிழ் வளர்தார் என்று விளக்க வந்திருக்கிறார்.\nமுகுந்த் : நடுவரவர்களே இலக்கிய சிந்தனை வளம் பெற்ற பெரியோரே (உங்களூக்கு கம்யூட்டர் சொல்லித்தரேன் உங்க பத்திரிகையில் என்னை கண்டுகோங்க - மெதுவாக). வணக்கம். கணினியில் தமிழ் வளர்க தமிழகத்திலுருந்து பல முறை முயன்றேன் முடியவில்லை. அயல்நாட்டில் சென்று தமிழ் வளர்க முடிவு செய்தேன் . சிவக்குமார் தமிழ் மாணவர்களூக்கு தமிழ் சொல்லித்தந்தார் நானோ வட இந்தியர்களுக்கு தமிழ் சொல்லித்தந்தேன் அவர்கள் மாணவர்களை வேலை வாங்கினார்கள் நாங்களோ ஒரு கல்லூரிக்கு சென்று 600 மாணவர்களூக்கு உட்கார வைத்து சொல்லிக்கொடுத்தோம் இப்போது சொல்லுங்கள். யார் சிறந்தவர் என்று. 5000 சரங்களை மொழிபெயர்த நானா அல்லது 80,000 சரங்களை மொழிபெயர்த்த அவரா.\nடைனோ : சரியான போட்டி - இந்த கேள்விக்கு விடை செல்ல என்னால் முடியவில்லை திண்ணையில் தாம்பூலம் தரதா வெங்கட் சொன்னதை நம்பி இந்த பட்டிமன்றத்தை ஆரம்பிச்சேன் இப்படி ஆயிடுச்சி. இதற்கு விடை சொல்ல மன்மதன் அவர்களை அழைக்கிறேன்.\ntools. அதனால் தமிழக தமிழர்கள் தான் சிறந்தவர்கள் அப்படினு தீர்பு சொல்லும்படி நடுவர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nடைனோ மூட்டையை கட்டி ரெடியா நீங்க வளத்த தமிழில் நான் ரொம்ப நொந்து போய்டேன் ஆள விடுங்க ஜீட் ..........\nடைனோ என்ற நடுவரை கடந்த 3 நாட்களாக காணவில்லை .. முக மூடி அணிந்திருப்பார் கண்டுபிடித்து தருபவருக்கு 1000 பொற்காசுகள் இலவசமாக தரப்படும்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்\nவிஜயகாந்த், சரத்குமார், வைகோ பற்றி நக்கல் அடிக்கும் சந்திரசேகர்\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nபழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்\nஏன் இட்லிவடைக்குள் ஒளிந்து கொள்கிறேன்\nஇட்லி-வடை-சாம்பார் - ஒரு முக்கோணக் காதல் கதை\nஇருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் நயம்\nஇட்லிவடை கவிதை போட்டி - 2 ( எழில் )\nஇட்லிவடை கதை போட்டி - 1 ( க்ருபா )\nஇட்லிவடை கவிதை போட்டி - 1\nஇட்லிவடை கதை கவிதை போட்டி \nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி��� (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloreopticals.in/", "date_download": "2018-04-20T20:21:01Z", "digest": "sha1:MSQFL5Z3AWKR2FPKJTRXN45PKWZ2BKO6", "length": 3145, "nlines": 57, "source_domain": "www.bangaloreopticals.in", "title": "Welcome to Bengalore opticals", "raw_content": "\nஇயற்கை மருத்துவ அற்புத சிகிச்சை\nகண் கண்ணாடிகளுடன் இயற்கை மருத்துவ அற்புத சிகிச்சை, நகரின் No 1 கண் கண்ணாடி நிபுணர்கள் working in Bangalore Opticals.\nபெங்களுர் ஆப்டிகல்ஸ் - நவீன கம்ப்யூட்டர்களின் துரித துல்லிய இலவச கண் பரிசோதனை கண் மற்றும் இயற்க்கை மருத்துவ நிபுணர் மு.இல்யாஸ் அவர்களின் \"காக்க காக்க கண்களைக் காக்க\" நூலைப் படியுங்கள் விலை ரூ.20.\nகண் பார்வை மேம்படும் , தீராத தலைவலி தீரும் - கம்ப்யூட்டர் பார்வை குறைநீங்கும் -கேட்கும் திறன் கூடும் - மாணவருக்கு படிப்பில் கவனம் - குரல் வளம் மேம்படும் - ஞாபகசக்தி அதிகரிக்கும் - முகப்பருக்கள் நீங்கும் - பல்,\nஈறு வலிகள் , முடி உதிர்வு நிற்கும் -முகச்சுருக்கம் நீங்கும் - மேனி சிவக்கும் -முகம் அழகு பெரும் - முதுமை விலகும் - இளமை திரும்பும் - தொப்பை கரையும் - கட்டுடல் தானாக அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159303/news/159303.html", "date_download": "2018-04-20T20:20:32Z", "digest": "sha1:NZ4CTI3E6QGLNVQUJ7SRRYOBODGIYC26", "length": 6720, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நகத்தை வலிமையாக்கும் இயற்கை வழிகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநகத்தை வலிமையாக்கும் இயற்கை வழிகள்..\nபெண்கள் விரல் நகங்களை நெயில் பாலீஷ் போட்டு அழகுபடுத்த ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் நகங்களை அலங்கரிப்பதற்கு காட்டும் அக்கறையை அதன் ஆரோக்கியத்தில் காண்பிப்பதில்லை. சிலருக்கு நகங்கள் பலகீனமாக இருக்கும். அதன் வளர்ச்சி சீராக இருக்காது. எளிதில் உடைந்துபோய் விடும்.\nபெண்கள் விரல் நகங்களை பராமரிப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து விரல் நகங்களில் மசாஜ் செய்து வர வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விரல் நகங்களில் நன்கு மசாஜ் செய்து விட்டு காலையில் கழுவினால் நகங்கள் வலுவடையும். அதோடு பளப்பளப்பாக காட்சிதரும்.\nஉப்பை கொண்டும் நகங்களை பராமரிக்கலாம். உப்புடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடான நீரில் கலக்க வேண்டும். அதில் நகங்களை 10 நிமிடங்கள் முக்கி வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால் நல்ல பலனை கொடுக்கும். பாதாம் எண்ணெய��யை நகங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கடலை மாவை கொண்டு கழுவி வந்தாலும் நகங்கள் பளபளப்படையும்.\nநகங்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தால் இரவில் படுக்க செல்லும் முன்பாக எலுமிச்சை சாறை நகங்களில் தேய்த்து விட்டு காலையில் எழுந்ததும் தேய்த்து கழுவ வேண்டும். தினமும் தண்ணீர் அதிகம் பருகுவதும் நகங்களுக்கு வலிமை சேர்க்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர் (உடலுறவில் உச்சம்\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \nடோல் கேட்டில் இப்படியா நடக்கும் வைரல் (வீடியோ)\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/02/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-04-20T20:58:53Z", "digest": "sha1:FDS7LSSM4GB3ISBQYQ54YK2HHZIDCYTE", "length": 20623, "nlines": 92, "source_domain": "www.tnainfo.com", "title": "சுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் பகிரங்க குற்றச்சாட்டு! | tnainfo.com", "raw_content": "\nHome News சுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் பகிரங்க குற்றச்சாட்டு\nசுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் பகிரங்க குற்றச்சாட்டு\nதமது அரசியல் சித்து விளையாட்டுக்களால் அம்பலப்பட்டிருக்கும் தமிழரசுக் கட்சியினர் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கும் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்கும் எம்மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முயற்சிக்கின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,\nதமிழரசுக் கட்சியின் அண்மைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தங்களது ஊழல்களையும் மோசடிகளையும் மறைப்பதற்காக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்மீது சேறடிக்கும் வேலையை சுமந்திரன் மற்றும் சிறீதரன் போன்றோர்களிடம��� கையளிப்பதாகத் தெரிகிறது.\nமக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்து தமது அரசியல் சித்து விளையாட்டுக்களால் அம்பலப்பட்டிருக்கும் தமிழரசுக் கட்சியினர் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கும் சரிவைத் தடுத்துநிறுத்துவதற்கும் எம்மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முயற்சிக்கின்றனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்\nவவுனியா நகரத்தில் மக்கள் தொடர்பு மற்றும் மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக அரச கட்டடம் ஒன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அது பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலகமாகவே பணியாற்றி வருகின்றது.\nவன்னி மாவட்ட மக்களுக்கு நன்கு பரிச்சயமான அலுவலகமாகவும் அது திகழ்ந்தது. இது இரகசியமான அலுவலமோ அல்லது இடமோ அல்ல. இதற்கும் புலனாய்வுத் துறைக்குமோ அல்லது இராணுவத்தினருக்குமோ எதுவிதத் தொடர்பும் கிடையாது. யாராவது சிலர் தனது பேச்சை நம்ப மாட்டார்களா என்று சுமந்திரன் கல்வெறிந்து பார்க்கின்றார்.\nஇரண்டாவதாக மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களித்தது கிடையாது. குறிப்பாக அன்றைய பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட அதிக நிதியைக் காரணம்காட்டி நாம் எதிர்த்தே வாக்களித்து வந்துள்ளோம்.\nஆனால் பாதுகாப்பிற்கான செலவினங்கள் இப்பொழுதும் அதிகரித்தே காணப்படுகின்றது. அதற்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என்ற கொள்கையில் நாம் மிகத் தெளிவாகவே இருக்கின்றோம். நாம் அத்தகைய வரவு-செலவு திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் இல்லை.\nஆனால் வடக்கு-கிழக்கில் இராணுவம் காணிகளை விடுவிக்க வேண்டும், இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவேண்டும் என்று கூறும் தமிழரசுக் கட்சியினர் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்புச் செலவினங்களுக்கு அதிக நிதியொதுக்கப்படும் வரவு-செலவு திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. இந்த முரண்பட்ட தன்மை மக்களுக்குப் புரியாததொன்றல்ல.\nகடந்த 01.02.2018அன்று வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் வடக்கு-கிழக்கில் 1000 புத்த விகாரைகள் கட்டுவதற்காக 600மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.\nவரவு-செலவுத் திட்டம் இதனையும் உள்ளடக்கித்தான் உள்ளது. 1000 புத்தவிகாரைகள் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துத்தான் தமிழரசுக் கட்சியினர் வரவு-செலவுத் திட்டததிற்கு வாக்களித்துள்ளனர்.\nவரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதென்ற அடிப்படையில் அபிவிருத்திக்கென இரண்டுகோடி ஒதுக்கப்பட்டதை சிறீதரன் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டதாக இருந்தால் சிறீதரன் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சித்தார்த்தனுக்கும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் சிவசக்தி ஆனந்தனுக்கு அந்தத் தொகை ஒதுக்கப்படவில்லை. தானும் சம்பந்தனும் வாங்கவில்லை என்றும் அவ்வாறு வாங்கியதை நிரூபிக்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பியிருந்தார். தான் பிரதமருடன் போராடித்தான் பெற்றுக்கொண்டேன் என்று சித்தார்த்தன் கூறுகிறார்.\nஇந்தச் சூழ்நிலையில், அபிவிருத்திக்காக இத்தொகை ஒதுக்கப்படுமாக இருந்தால் ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக குழப்பகரமான விடயங்களைத் தெரிவிக்க வேண்டும்\nஆகவே நாம் மீண்டும் கூறுகின்றோம் வரவு-செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக அபிவருத்தியை நோக்கமாகக் கொண்டு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டிருக்கிறது.\nமூன்றாவதாக மாகாண சபைகள் தொடர்பாகவும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பாகவும் சுமந்திரன் எம்மீது ஊழல் குற்றச் சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.\nமாகாண சபையைப் பொறுத்தவரையில் நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு முதலமைச்சரால் விசாரணை ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதனடிப்படையில் நால்வர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அமைச்சரவையும் மாற்றியமைக்கப்பட்டது.\nஐங்கரநேரன் எமது கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் எமது முடிவுகளுக்கு மாறாக, ஐங்கரநேசனை அமைச்சராக்கியதும் சுமந்திரனே.\nஎங்களது கட்சி முடிவுகளுக்கு மாறாக ஐங்கரநேரன் செயற்பட்டதால் அடுத்தகணமே அவருக்கும் எமது கட்சிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதை நாம் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம். ஆகவே அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியவர் சுமந்திரனே தவிர நாமல்ல.\nஇதேபோன்று வலிகாமம் கிழக்கு, வல்வட்டித்துறை பிரதேச நகரசபைகளும் ஊழல் காரணமாக கலைத்ததாக கூறுகின்றார். இது அப்பட்டமான பொய். இந்த இரண்டு சபைகளிலும் தமிழரசுக் கட்சியினர் ஈபிடிபியுடன் சேர்ந்து சபைகளை நடாத்தவிடாது முடக்கியதுடன், தவிசாளர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.\nஇதுகுறித்து விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டபோதும் அங்கு ஊழல்கள் நடைபெற்றதாக அறிவிக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியினர் நிர்வாகத்தை முடக்குவதற்குத் தொடர்ந்தும் முயற்சித்ததால் சீரான நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக நாமே அவ்விரு சபைகளையும் கலைப்பதற்குப் பரிந்துரைத்தோம்.\nஆகவே, நிலைமைகள் அவ்வாறிருக்க, தங்களது சபைகளுக்கு எதிராக களமிறங்கும் உறுப்பினர்களை சரியாக நெறிப்படுத்த முடியாத தமிழரசுக் கட்சியினர் இன்று எம்மீது விரல் நீட்டுகின்றனர்.\nதமது வாதங்களை உண்மையென நம்பச் செய்ய சட்டத்தரணிகள் உண்மைகளை வளைப்பதும் உண்மைகளுக்கு எதிராக வாதாடுவதும் இயல்பானது. அதனையே சுமந்திரனும் செய்கின்றார். மக்கள் இவற்றைப் புரிந்துகொள்வார்கள். தேர்தல் முடிவுகள் இதனைத் துலாம்பரமாக வெளிப்படுத்தும் என்பதை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.\nமக்கள் மன்றம் நீதிமன்றமும் அல்ல. சட்டத்தரணிகள் வாதங்களைக் கேட்டு தீர்ப்பளிக்கும் இடமுமல்ல. மக்களே எமது எஜமானர்கள். அவர்கள் நடைபெறுவது அனைத்தையும் அறிந்தவர்கள். உரிய தீர்ப்பை வழங்கும்பொறுப்பை நாம் அவர்களிடமே விட்டுவிடுகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Postபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா Next Postஎமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்ப���ையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-20T20:32:35Z", "digest": "sha1:UEPZQSICT7UAVTEPRMNCD4ELLYXEOVRC", "length": 23659, "nlines": 158, "source_domain": "www.trttamilolli.com", "title": "நியூயார்க் குண்டுவெடிப்பு எதிரொலி: குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் – டிரம்ப் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nநியூயார்க் குண்டுவெடிப்பு எதிரொலி: குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் – டிரம்ப்\nநியூயார்க் குண்டுவெடிப்பு சம்பவம் அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய பேருந்து முனையம் உள்ளது. இந்த முனையத்தை ஆண்டுதோறும் சுமார் ஆறரை கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nபோர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் பஸ் முனையத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் (உள்ளூர் நேரப்படி) நேற்று காலை திடீரென்று மர்மப் பொருள் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட பயங்கர ஓசையால் அப்பகுதியில் இருந்தவர்கள் பீதியுடன் அலறியடித்து ஓட தொடங்கினர்.\nஇதையட��த்து அதே பகுதியில் உள்ள சுரங்க நடைபாதையில் மேலும் ஒரு வெடிப்பொருளுடன் வந்த ஒரு மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். அவர் வங்காளதேசம் நாட்டை சேர்ந்தவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளராக இருக்கலாம் என சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஇந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் வங்காளதேசத்தை சேர்ந்தவர். அவர் குடும்ப புலம்பெயர்தல் வீசா மூலம் அமெரிக்கா வந்துள்ளார். இந்த திட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவே அமெரிக்க குடியேற்ற சட்டத்த்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்’, என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னை மெரீனா கடலில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை கடல் நீரில் உள்ள ..\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் அடுத்த விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிசாமி, ..\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ\nசிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடிக்கிறது. ‘ரோபோ’க்களின் பயன்பாடு நாளுக்கு ..\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ..\nவன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் ..\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு\nஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு இனத்தை விஞ்ஞ���னிகள் கண்டறிந்துள்ளனர். ஆசியாவில் உள்ள தென்கிழக்கு ..\n“காதல் கடிதங்கள் எழுதி பழக படிக்க தொடங்கினேன்” 96 வயது மூதாட்டி\nமெக்சிகோவில் காதல் கடிதங்கள் எழுதி பழக ஆசைப்பட்டு 96 வயது மூதாட்டி ஒருவர் பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு ..\nசென்னையில் தொடரும் போராட்டங்கள்: ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர் ..\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை – சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் ..\nதமிழ் மக்களின் தலைமையை கைப்பற்றும் ஐ.தே.க.-வின் முயற்சிக்கு கண்டனம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளி, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக யாழ். மாவட்ட ..\nஅமெரிக்கா Comments Off on நியூயார்க் குண்டுவெடிப்பு எதிரொலி: குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் – டிரம்ப் Print this News\n« பிரிட்டன் ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற வாலிபர் கைது (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் மெஸ்சி சகோதரர் வீட்டுக்காவலில் வைப்பு »\n72 வயது மூதாட்டியை காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர்\nஅமெரிக்காவில் 19 வயது இளைஞர் ஒருவர் 72 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின்மேலும் படிக்க…\nவடகொரியாவுடனான பேச்சு: பயனில்லாவிடின் விலக நேரிடும் -ட்ரம்ப்\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை பயனுடையதாக அமையாவிடின், அதிலிருந்து தாம் விலக நேரிடுமென, அமெரிக்கமேலும் படிக்க…\nஅமெரிக்காவின் முன்னாள் முதற் பெண்மணி பார்பரா புஷ் காலமானார்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு\nஅமெரிக்காவில் பனிப்புயல்: ஆயிரக்கணக்கானோர் சிரமம்\nதலீபான், ஹக்கானி பயங்கர வாதிகளின் சொர்க்கபுரி பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவ தளபதி குற்றச்சாட்டு\nட்ரம்ப்பின் தனிப்பட்ட சட்டத்தரணிகளின் அலுவலகங்களில் FBI சோதனை\nரசாயன தாக்குதலுக்கு சிரியா அதிபர் மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் டிரம்புக்கு சொந்தமான 58 மாடி கட்டிட தீ விபத்தில் ஒருவர் பலி\n50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருமணம் மூலம் இணையும் அமெரிக்க ஜோடி\nயூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிசூடு : காரணம் வெளியானது\nஅமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் பலி – டிரம்ப் இரங்கல்\nமார்டீன் லூதர் கிங்கின் நினைவு தினம்\nஅமெரிக்காவில் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட பெண் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\nஅமெரிக்காவின் யு டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு\nஹபீஸ் சையத் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு\nபதிலுக்குப் பதில் தூதர்களை வெளியேற்றுவதா\nவடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்காவில் ரஷிய தூதரகத்தை மூடுமாறு டிரம்ப் உத்தரவு – 60 உளவுத்துறை அதிகாரிகளும் வெளியேறுகின்றனர்\nசெக்ஸ்சில் ஈடுபடுத்த 4 வயது மகளை விற்க முயன்ற தந்தைக்கு 60 ஆண்டு ஜெயில்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்ம���கி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-04-20T20:31:30Z", "digest": "sha1:EMMOQTZAXC3RXXV36TLD6ZAGDQRRSZSM", "length": 24328, "nlines": 161, "source_domain": "www.trttamilolli.com", "title": "வேறு ஒருவரிடம் இருந்து தானம் பெற்ற கருப்பை மூலம் குழந்தை பெற்ற பெண் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nவேறு ஒருவரிடம் இருந்து தானம் பெற்ற கருப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்\nஅமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், வேறு ஒருவரிடம் இருந்து தானமாக பெற்ற கருப்பை மூலம் குழந்தை பெற்றுள்ளார்.\nஅமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. இதனால் அவரால் குழந்தை பெற இயலாத நிலை இருந்தது. எனவே வேறு ஒரு பெண்ணிடம் கர்ப்பபை தானம் பெற்று குழந்தை பெற முடிவு செய்தார்.\nடெல்லாஸ் நகரில் உள்ள பேலார் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் டாக்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து அவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கர்ப்பபை தானம் பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.\nஇதையடுத்து கர்ப்பம் அடைந்த அப்பெண் தற்போது அழகிய குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் கருப்பை தானம் பெற்று குழந்தை பெற்ற முதல் அமெரிக்க பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.\nஇத்தகவலை பேலார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் கிரெய்க் சிவாலே உறுதி செய்தார். ஆனால் கருப்பை தானம் மூலம் குழந்தை பெற்ற பெண் குறித்த தகவலை வெளியிட மறுத்து விட்டார்.\nஇந்த ஆஸ்பத்திரியில் கருப்பை மாற்று ஆபரேசன் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இங்கு 8 பெண்களுக்கு இதுபோன்று கருப்பை மாற்று ஆபரேசன் நடைபெற்றுள்ளது. அவர்களில் ஒரு பெண் குழந்தை பெற்றுள்ளார். மற்றொரு பெண் கர்ப்பிணி ஆக உள்ளார்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனில் முதன் முறையாக கருப்பை தானம் மூலம் ஒரு பெண் குழந்தை பெற்றார். டாக்டர் மேட்ஸ் பிரான்ஸ்ட்ராம் முயற்சியில் வெற்றிகரமாக ஆபரேசன் நடைபெற்றது.\nஇறந்தவர்களிடமோ அல்லது உயிருடன் இருப்பவர்களிடமோ கர்ப்பபை தானம் பெற முடியும். தற்போது உலக அளவில் இதுபோன்று 16 கருப்பை மாற்று ஆபரேசன்கள் நடைபெற்று உள்ளது. அவர்களில் அமெரிக்காவின் கிளீவ் லேண்டை சேர்ந்த ஒரு பெண் இறந்தவரிடம் இருந்து கர்ப்பபை தானம் பெற்றார்.\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னை மெரீனா கடலில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை கடல் நீரில் உள்ள ..\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் அடுத்த விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிசாமி, ..\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ\nசிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்கால���யை தயாரித்து முடிக்கிறது. ‘ரோபோ’க்களின் பயன்பாடு நாளுக்கு ..\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ..\nவன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் ..\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு\nஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆசியாவில் உள்ள தென்கிழக்கு ..\n“காதல் கடிதங்கள் எழுதி பழக படிக்க தொடங்கினேன்” 96 வயது மூதாட்டி\nமெக்சிகோவில் காதல் கடிதங்கள் எழுதி பழக ஆசைப்பட்டு 96 வயது மூதாட்டி ஒருவர் பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு ..\nசென்னையில் தொடரும் போராட்டங்கள்: ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர் ..\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை – சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் ..\nதமிழ் மக்களின் தலைமையை கைப்பற்றும் ஐ.தே.க.-வின் முயற்சிக்கு கண்டனம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளி, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக யாழ். மாவட்ட ..\nஅமெரிக்கா Comments Off on வேறு ஒருவரிடம் இருந்து தானம் பெற்ற கருப்பை மூலம் குழந்தை பெற்ற பெண் Print this News\n« ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அல் பாக்தாதி ரஷிய தாக்குதலில் சாகவில்லை: ஈராக் ராணுவ தளபதி தகவல் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) அதிபர் டொனால்டு டிரம்ப் வாழும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் எலி-கரப்பான் பூச்சி தொல்லை »\n72 வயது மூதாட்டியை காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர்\nஅமெரிக்காவில் 19 வயது இளைஞர் ஒருவர் 72 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின்மேலும் படிக்க…\nவடகொரியாவுடனான பேச்சு: பயனில்லாவிடின் விலக நேரிடும் -ட்ரம்ப்\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை பயனுடையதாக அமையாவிடின், அதிலிருந்து தாம் விலக நேரிடுமென, அமெரிக்கமேலும் படிக்க…\nஅமெரிக்காவின் முன்னாள் முதற் பெண்மணி பார்பரா புஷ் காலமானார்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு\nஅமெரிக்காவில் பனிப்புயல்: ஆயிரக்கணக்கானோர் சிரமம்\nதலீபான், ஹக்கானி பயங்கர வாதிகளின் சொர்க்கபுரி பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவ தளபதி குற்றச்சாட்டு\nட்ரம்ப்பின் தனிப்பட்ட சட்டத்தரணிகளின் அலுவலகங்களில் FBI சோதனை\nரசாயன தாக்குதலுக்கு சிரியா அதிபர் மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் டிரம்புக்கு சொந்தமான 58 மாடி கட்டிட தீ விபத்தில் ஒருவர் பலி\n50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருமணம் மூலம் இணையும் அமெரிக்க ஜோடி\nயூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிசூடு : காரணம் வெளியானது\nஅமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் பலி – டிரம்ப் இரங்கல்\nமார்டீன் லூதர் கிங்கின் நினைவு தினம்\nஅமெரிக்காவில் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட பெண் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\nஅமெரிக்காவின் யு டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு\nஹபீஸ் சையத் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு\nபதிலுக்குப் பதில் தூதர்களை வெளியேற்றுவதா\nவடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்காவில் ரஷிய தூதரகத்தை மூடுமாறு டிரம்ப் உத்தரவு – 60 உளவுத்துறை அதிகாரிகளும் வெளியேறுகின்றனர்\nசெக்ஸ்சில் ஈடுபடுத்த 4 வயது மகளை விற்க முயன்ற தந்தைக்கு 60 ஆண்டு ஜெயில்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவி��ா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanet.com/news/59162/", "date_download": "2018-04-20T20:05:30Z", "digest": "sha1:2KEB6EX5XEOEWZ7CMJUMGDHQX5WK73IE", "length": 8924, "nlines": 124, "source_domain": "www.vavuniyanet.com", "title": "தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!! - Vavuniya News | Vavuniya | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nதலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பு\nஎதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டில் ஒரு நபருக்கான தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇதற்குத் தேவையான முதலீடுகள், தொழிநுட்பங்கள் உள்ளிட்ட அணைத்து துறைகளிலும் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதெஹிடிவிட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.\nShare the post \"தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பு\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nநம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை எவ்வாறு மீண்டும் நம்புவது\nதென்னை மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் பலி\nமுதல் முறையாக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி\nமலையென உயரும் தங்கத்தின் விலையால் திணறும் இலங்கையர்கள்\nமரத்தில் இருந்து தவறி விழுந்து 4 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாகப் பலி\nவங்கி ஊழியராக நடித்து பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த பெண்\nவித்தியா, சேயாவுக்கு கிடைத்த நீதி ஆசிபாவுக்கும் கிடைக்க வேண்டும் : கொழும்பில் திரண்ட மக்கள்\nவெளிநாட்டில் இதை செய்ய முடியாமல் போனது : யாழில் சாதனை படைத்த முதியவர்\nதங்கத்திற்கான வரி அதிகரிப்பால் ஏற்படப்போகும் ஆபத்து\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nவவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டீபன் காக்கிங்க்கு அஞ்சலி நிகழ்வு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/mobile-phone-accessories", "date_download": "2018-04-20T20:19:13Z", "digest": "sha1:JQJIJ5C4LCCSOAHWM4DHMKZWWOIKDUDA", "length": 8192, "nlines": 183, "source_domain": "ikman.lk", "title": "மாத்தறை யில் புதிய மற்றும் பாவித்த கைபேசித் துணைப்பாகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதேவை - வாங்குவதற்கு 6\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகாட்டும் 1-25 of 88 விளம்பரங்கள்\nமாத்தறை உள் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nமாத்தறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2014/02/Socialservice-tamilstory.html", "date_download": "2018-04-20T20:03:38Z", "digest": "sha1:B2TFWPBZVCGNXBMOOWP7UZ25TH5WLVE7", "length": 70057, "nlines": 628, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : நான் ஏன் பிறந்தேன்......நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்?", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nஞாயிறு, 16 பிப்ரவரி, 2014\nநான் ஏன் பிறந்தேன்......நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்\nஅன்று ஞாயிற்றுக் கிழமை. மதுரை மாநகரின் பெயரைத் தாங்கிய, மதுரைக் கல்லூரி வளாகம் அமைதி காத்தது. விடுதியில் தங்கியிருந்த நாங்கள் சோம்பலுடன் அந்த நாளை வரவேற்றோம். எல்லாம் முந்தைய இரவின் விளைவு இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டு, வெகு நேரம் விழித்திருந்து, கல்லூரியில் அன்று நடந்த விஷயங்களை எல்லாம் அரட்டை அடித்துவிட்டு, எல்லா பேராசிரியர்களின் தலையையும் உருட்டி விட்டுத் தூங்கச் சென்ற போது சரியாக 3 மணி. சொல்லப் போனால் அது இரவல்ல. ஞாயிறின் விடியற்காலம் இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டு, வெகு நேரம் விழித்திருந்து, கல்லூரியில் அன்று நடந்த விஷயங்களை எல்லாம் அரட்டை அடித்துவிட்டு, எல்லா பேராசிரியர்களின் தலையையும் உருட்டி விட்டுத் தூங்கச் சென்ற போது சரியாக 3 மணி. சொல்லப் போனால் அது இரவல்ல. ஞாயிறின் விடியற்காலம் ஆதலால், ஞாயிறு காலை ஜன்னல் வழி வந்த சூரியனின் உஷ்ணக் கதிர்கள்தான் எங்களை எழுப்பியது.\nநேரம் பார்த்தால் மணி 10. ஜன்னலுக்கு அருகில் இருந்த மரங்களில் காக்கைக் கூட்டம் தங்களது அடிக்குரலினால் ஊரையே கூட்டிக் கொண்டிருந்தன. ஒருவேளை காக்கை ஏதாவது இறந்து விட்டதோ என்று எட்டிப் பார்த்தேன். விடுதி மெஸ்ஸில் இருந்து உணவு அங்கு போடப்பட்டு இருந்ததைப் பார்த்தேன். இனி விடுதி மெஸ்ஸில் காலை உணவு கிடைக்காது என்று உறுதியானது எனவே, நானும் கனகரத்தினமும், “செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்” என்று வள்ளுவர் எங்களுக்காகவே எழுதி வைத்து விட்டுப் போனதாக நினைத்து, வயிற்றிற்கு வஞ்சனை செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் வெளியில் செல்ல தீர்மானித்தோம்.\nஇங்கு கனகரத்தினம் பற்றி ஒரு சில வரிகள் சொல்லியே ஆக வேண்டும் அவன் விடுதி மாணவன் அல்ல. மதுரை மேலமாசி வீதியில் இருந்த அவன் வீடு முகவரிக்கு மட்டும்தான். பெரும்பாலும், அவன் எங்களுடன் ஹாஸ்டலில் தான் இருப்பான். எங்களுக்கு ‘மாப்ளே’, எனக்கு “மாப்பிள்ளை கனகு”, உங்களுக்கு கனகு”. இந்தக் கனகு தொலைந்து பலவருடங்கள் ஆயிற்று. தற்போது தஞ்சாவூர் அருகில் இருப்பதாகக் கேள்வி.\nதிருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து எங்கள் கல்லூரி நுழைவாயிலின் அருகாமையில் முடிவடையும் மேம்பாலம். மேம்பாலத்தின் அந்தப்பக்கம் சுப்பிரமணியபுரம் என்றால், இந்தப்பக்கம் திருவள்ளுவர் பேருந்து நிலைத்திற்கும், ரயில்வே ட்ராக்குக்கும் இடையில் திடீர்நகர். இந்த்த் திடீர்நகரைத் தாண்டினால், திடீரென்று வரும் எங்கள் மதுரைக் கல்லூரியின் க்ரௌண்ட். மேம்பாலத்தின் அடியில், ரயில்வே ட்ராக்கின் அருகாமையில்தான் நாயர் டீக்கடை. ஹாஸ்டல் மெஸ்ஸின் டீயை விட நாயர் டீ அருமையாக இருக்கும் கடையில் அன்று கூட்டம் அலை மோதியது. சிங்கிள் டீ க்கு ஒரு பிஸ்கட்/பன் இலவசம்னு நாயர் அறிவிச்சுருப்பாரோ கடையில் அன்று கூட்டம் அலை மோதியது. சிங்கிள் டீ க்கு ஒரு பிஸ்கட்/பன் இலவசம்னு நாயர் அறிவிச்சுருப்பாரோ\n“யப்பா, ஏன் தம்பி என் பொழப்ப, இலவசம்னு சொல்லிக் கெடுக்கற பக்கத்துல ஜெய்ஹிந்துபுரத்துல கோயில் திருவிழா. அதான் கூட்டம் பக்கத்துல ஜெய்ஹிந்துபுரத்துல கோயில் திருவிழா. அதான் கூட்டம்” நாயர் என்றாலும், தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் பல வருடங்களாக வாழ்ந்ததாலோ என்னவோ, மதுரையின் தமிழ் காதல் இவரிடமும் தொற்றிக் கொண்டுவிட்டது போலும். தமிழ் நன்றாகப் பேசுவார்.\n உங்க பொழப்ப எல்லாம் கெடுக்க மாட்டோம் நாயரே .....சரி...சரி 2 லைட் டீ போடுங்க நாயரே .....சரி...சரி 2 லைட் டீ போடுங்க நாயரே” என்���ு சொல்லிவிட்டு, அங்கிருந்த செய்தித் தாளைக் கையில் எடுத்துக் கொண்டு, பெஞ்சில் அமர்ந்தோம். டீக்கடை ரேடியோவில் பழைய பாடல், டி,எம்.எஸ், எம்.ஜி.ஆருக்காகக்க் குரல் கொடுத்து, “நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த செய்தித் தாளைக் கையில் எடுத்துக் கொண்டு, பெஞ்சில் அமர்ந்தோம். டீக்கடை ரேடியோவில் பழைய பாடல், டி,எம்.எஸ், எம்.ஜி.ஆருக்காகக்க் குரல் கொடுத்து, “நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தார் எங்களுக்கும் அது ஏனோ சற்று உரைத்த்து. நாங்கள் எங்களுக்குள் கேட்டுக் கொண்டோம்.\n நாம என்னடா நல்லது பண்ணினோம், இந்த சமூகத்துக்காக நாட்டுக்காக\n“ஆமாம்ல...நீ இப்பக் கேட்டதும்தான் தோணுது நமக்கும் இப்பதான் இப்படிக் கேக்கணும்னு பொறுப்பு எட்டிப் பாக்குதோ நமக்கும் இப்பதான் இப்படிக் கேக்கணும்னு பொறுப்பு எட்டிப் பாக்குதோ\n“ஏதாவது நாம பொறுப்பா செஞ்சா என்ன\n“ம்....கண்டிப்பா செய்யலாம்...யோசிப்போம்” என்று பேசிக் கொண்டே டீயை குடித்துவிட்டு நடையைக் கட்டினோம். எதிர்த்தாற் போல் “சிம்லா ஸ்பெஷல்” உலக நாயகனின் படம் ரிலீசான சுவரொட்டி, மற்றொரு சுவரில் சூப்பர் ஸ்டாரின் “ரங்கா” சுவரொட்டி எங்களை ஈர்த்தது. ஞாயிற்றுக் கிழமை வேறு கேட்கணுமா அதுவும் சினிமா ஆர்வம் உள்ள எனக்கு நாங்கள் லீவை அனுபவிக்க நினைத்து, எந்தப் படத்திற்கு டிக்கெட் கிடைக்கிறதோ அதற்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். புது ரிலீஸ், கூட்டமாக இருக்குமே, அதுவும், கமல், ரஜனி படம் வேறு, டிக்கெட் கிடைக்குமா என்று யோசித்தவாறே வரிசையில் முண்டியடித்து நின்றோம். வேறு எந்த வரிசையிலாவது இது போல முண்டியடிப்பீர்களா என்று நீங்கள் கேட்கக் கூடாது நாங்கள் லீவை அனுபவிக்க நினைத்து, எந்தப் படத்திற்கு டிக்கெட் கிடைக்கிறதோ அதற்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். புது ரிலீஸ், கூட்டமாக இருக்குமே, அதுவும், கமல், ரஜனி படம் வேறு, டிக்கெட் கிடைக்குமா என்று யோசித்தவாறே வரிசையில் முண்டியடித்து நின்றோம். வேறு எந்த வரிசையிலாவது இது போல முண்டியடிப்பீர்களா என்று நீங்கள் கேட்கக் கூடாது ரஜனி படம்தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், சிம்லா ஸ்பெஷல் மதியக் காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைத்தது. (என்ன ஆச்சரியமா இருக்கா ரஜனி படம்தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், சிம்லா ஸ்பெஷல் மதியக் காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைத்தது. (என்ன ஆச்சரியமா இருக்கா சம்பவம் நடந்தது 1982 ல). படம் முடிந்து வெளியில் வரும் சமயம் மாலையானதால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று விட்டு, ஹாஸ்டலை நோக்கிப் பொடி நடை போட்டோம். அப்பொழுதே மணி இரவு 7.30. 8.30 மணிக்குள் சென்றால்தான் இரவு உணவு கிடைக்கும் சம்பவம் நடந்தது 1982 ல). படம் முடிந்து வெளியில் வரும் சமயம் மாலையானதால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று விட்டு, ஹாஸ்டலை நோக்கிப் பொடி நடை போட்டோம். அப்பொழுதே மணி இரவு 7.30. 8.30 மணிக்குள் சென்றால்தான் இரவு உணவு கிடைக்கும் காலையிலேயே தவற விட்டுவிட்டோம். ‘இப்போதாவது, நேரத்திற்குச் சென்று விட வேண்டும்’ என்று வேகமாக நடந்தோம். வழியில் திடீர் நகரில், ரயில்வே ட்ராக்கின் அருகில் ஒரு 2 வயது குழந்தை அழுது கொண்டிருந்தது.\n“என்னடா, இங்க பாரு தனியா அழுதுகிட்டிருக்கு இந்த பாப்பா. ஒருவேளை கோயில் திருவிழாவுக்கு வந்த கூட்டத்துல பிரிஞ்சு வந்துருக்குமோ” – இது நான்\n“இருக்கலாம்...அங்க பாரு அந்தக் குழந்தை பக்கத்துல ஒரு பொம்பளை”\nஅருகில் சென்றோம். அந்தப் பெண்மணியின் தோற்றம் சந்தேகதிற்கு உரியதாகவே என் கண்ணில் பட்டது. இப்போதெல்லாம் நாகரீகமாக இருப்பவர்கள் கூட ஏமாற்றுகிறார்கள். என்ற யோசனையில், குழந்தைக் கடத்தல் பற்றிய ஒரு காட்சியே மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்த வேளையில், அந்தப் பெண்மணி குழந்தையிடம் “கண்ணு, உன் பெயர் என்னமா என்ற யோசனையில், குழந்தைக் கடத்தல் பற்றிய ஒரு காட்சியே மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்த வேளையில், அந்தப் பெண்மணி குழந்தையிடம் “கண்ணு, உன் பெயர் என்னமா உன் வீடு எங்க இருக்குமா உன் வீடு எங்க இருக்குமா யார் கூட வந்த” என்று கேட்டுக் கொண்டிருந்தாள், ஏதோ அந்த 2 வயதுக் குழந்தை இவளுக்கு பதில் சொல்லுவது போல. எங்களைப் பார்த்ததும்,\n“தம்பி, பாவம், இந்தக் குழந்தை வழி தவறி வந்திருச்சி போல. யார் பெத்த புள்ளையோ பெத்தவங்க எப்படி தவிச்சுகிட்டு இருக்காங்களோ பெத்தவங்க எப்படி தவிச்சுகிட்டு இருக்காங்களோ” என்று சொல்லிவிட்டுக் குழந்தையிடம் திரும்பினாள்.\n“வா பாப்பா, எங்க வீட்டுக்குக��� கூட்டிட்டுப் போறேன்” என்று தன் கையிலிருந்தச் சாக்கலேட்டைக் குழந்தைக்குக் கொடுத்தாள். நானும், கனகுவும் உஷாரானோம். “ஒருவேளைக் குழந்தைகளைக் கடத்தும் பெண்மணியோ” என்று அவள் காது படாமல் பேசிக் கொண்டு, பக்கத்துக் கடைகளில் விசாரித்தோம். எல்லோருமே அப்போதுதான் கவனித்தது போல பதில் சொன்னார்கள். பதில்கள் எதுவுமே சாதகமாகவோ, திருப்திகரமாகவோ இல்லை. என்ன செய்வது என்று யோசித்தோம்.\n” எங்களுக்கும் காலையில் டீக்கடையில் கேட்ட பாடலும், நாங்கள் பேசிக் கொண்டதும் நினைவுக்கு வர,\n“மாப்ளே, நாம ஏன் குழந்தையக் கூட்டிக் கொண்டு பக்கத்துல இருக்கற போலீஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளையின்ட் கொடுக்கக் கூடாது அவங்க குழந்தையோட அம்மா, அப்பாவக் கண்டுபிடிச்சு சேர்த்துடுவாங்கல”. கனகுவும் சரியென்று தலையசைக்க, நாங்கள் குழந்தையை அந்தப் பெண்மணியிடம் இருந்து வாங்க முயற்சித்தோம்.\n“நாங்க குழந்தைய பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படைச்சுடறோம். அவங்க எப்படியாவது கண்டுபிடிச்சு சேர்த்துடுவாங்க”\n“இந்தா, என்ன குழந்தைய நைசா கடத்திப்புட்டு போகலாம்னு பாத்திங்களாடா. நான் தரமாட்டேன். நான் அதோட அம்மா. அப்பாவக் கண்டுபிடிச்சு ஒப்படைச்சுக்கறேன்”\n நாங்க பக்கத்துல இருக்கற காலேஜ்ல படிக்கற பசங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருகில் ஒரு சிறிய கூட்டம் கூடத் தொடங்கியது. அதில் எங்களுக்குப் பரிச்சயமானவர்களும் இருந்ததால்\n உன்ன இந்தப் பக்கம் பாத்ததே இல்ல. இந்தத் தம்பிங்ககிட்ட வம்பு வளர்க்கற...பேசாம குழந்தைய இந்தத் தம்பிங்ககிட்ட கொடு....அவங்க இங்க படிக்கற பசங்கதான். எங்களுக்குத் தெரிஞ்சவங்கதான்....அவங்க பாத்துப்பாங்க..நீ உன் வேலையப் பாத்துட்டு போ...இல்ல போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்போம்” என்று சொல்லி எங்களுக்குச் சப்போர்ட் கொடுக்க, நாங்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் B-2 போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றோம். அங்கு 3 போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருந்தார்கள்.\n“படிக்கற பசங்க நீங்க உங்க வேலையப் பார்த்துட்டு போக வேண்டியதுதானே குழந்தைய இப்ப நாங்க என்ன பண்ண குழந்தைய இப்ப நாங்க என்ன பண்ண\n“என்ன சார்...போலீஸ் நீங்களே இப்படிச் சொன்னா எப்படி நாங்க மக்கள் எல்லாரும் உங்க பாதுகாப்ப நம்பித்தானே இருக்கோம், சார்...பாவ்ம் இந்தக் குழந்தை...அதுவும் பெண் குழந்தை சார்....பக்கதுல நடக்கற திருவிழாக்கு வந்த ஏதோ ஒரு குடும்பத்துல இருந்து பிரிஞ்சு வந்துருக்குமோனு சந்தேகமா இருக்கு சார்...நீங்கதான் கண்டுபிடிச்சு இந்தக் குழந்தைய அவங்க அம்மா, அப்பாகிட்ட சேர்க்கணும் சார்.”\n“என்ன, எழவோ...இதெல்லாம் தலைவேதனை பிடிச்ச வேலை. இங்க கூட்டிட்டு வந்து நம்மள ரோதனை பண்ணுறானுங்க” என்று அவர்கள் முணுமுணுத்தாலும், நாங்கள் எப்படியோ அவர்களிடம் பேசி அவர்கள் எங்கள் குலம், கோத்திரம் எல்லாம் எழுதி வாங்கிக் கொள்ள, குழந்தையை அங்கு விட்டுவிட்டு நகரத் தொடங்கினோம். மனசில் ஒரு சமாதானம். ஏதோ நல்லது செய்துவிட்ட ஒரு மகிழ்வு, திருப்தி. ஆனால், அது சிறிது நேரம்தான்.\nவழியில் வந்த ஒரு சிலர், அதோ அந்த 2 ஆளுங்கதான். பிள்ளையக் கொண்டுட்டு வந்தது. பிடிங்கடா அவனுங்கள” என்று கத்திக் கொண்ட எங்களை நோக்கி ஓடி வரத் தொடங்கினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது இங்கு என்று யோசிக்கும் முன்னர்,\n“டேய் குழந்தைய எங்கடா ஒளிச்சு வைச்சுருக்கீங்க...சொல்லுங்கடா உண்மைய...இல்ல இங்க ஒரு கொலையே விழும்..” என்று கத்திக் கொண்டே இரண்டு, மூன்று பேர் எங்கள் மீது பாய்ந்து அடியும், உதையுமாகக் கொடுக்கத் தொடங்கினர்.\n அம்மா, ஏண்டா, எங்கள எதுக்காக இந்த அடி அடிக்கிறீங்க நாங்க குழந்தையக் கடத்தல..நம்புங்க...ஏம்பா இப்படிப் போட்டு மொத்தி நையப் புடைக்கிறீங்க\n.நாங்கள் சொன்னது எதுவும் அவர்கள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. வாயில் ஏதோ உப்பு கரிப்பது போல் இருந்தது. கடைவாயில் ரத்தம். சட்டைக் கிழிந்தது.\n. உன் பேச்சைக் கேட்டேன் பாரு... இது நமக்குத் தேவைதான்......நாம நல்லது செய்யணும்னு நினைச்சுக் குழந்தையக் கொண்டு போயி போலீஸ் ஸ்டேஷன்ல விடப் போக...பாரு ..இப்ப நமக்கு நல்லா கிடைச்சுருக்கு பரிசு......இந்தச் சட்டைக் கிழிசலும், ரத்தமும்தான்...ஐயோ உடம்பு வலி தாங்கலடா.....இப்படிப் போட்டு அடிக்கறாங்களேடா” கனகு அந்த களேபரத்திலும் புலம்பினான்.\nஅவன் புலம்பியது அவர்கள் செவியில் விழுந்தது போலும், “இங்க இருக்கற போலீஸ் ஸ்டேஷன்லயா பொய்யா சொல்றீங்க மரியாதையா நடங்கடா ஸ்டேஷனுக்கு” என்று சொல்லி எங்களை அந்தக் கோலத்திலேயே ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றனர். அங்கு சென்றதும் குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் எங்களை விட்டுவிட்டு, ஓடிச் சென்று, அந்தக் கும்பலில் இருந்து அப்பா, மாமா, சித்தப்பா என்று குழந்தையைத் தூக்கிக் கொஞ்சத் தொடங்கினர். குழந்தையும் அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கி ஓடத் தொடங்க.... போலீசார் அவர்களைக் கண்டித்தனர்.\n“கூட்டதுல இப்படியா அஜாக்கிரதையா தவற விடுறது ஜாக்கிரதையா இருக்கத் தெரியாதா இனி இந்த மாதிரி அஜாக்கிரதையா இருக்காதீங்க”...என்று கண்டித்து ஒரு பெரிய லெக்சரே கொடுத்தார்கள். அவர்களிடமும் அவர்கள் குலம்,கோத்திரம் எல்லாம் வாங்கிக் கொண்டு, குழந்தை அவர்களுடைய குழந்தைதான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டனர்.\nநேரம் 9.30 ஆகியிருந்தது. போயே போச்சு இரவு உணவும் நையப் புடைத்தார்களே தவிர எங்களை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை நாங்கள் அங்குத் தேவையில்லாத ஆட்களாக மாறியதால் நடந்தோம், கல்லூரியை நோக்கி, ஹாஸ்டலில் போய் சகாக்களிடம் எங்கள் வீர சாகசத்தின் மானம் கப்பலேறாமல் இருக்க என்ன பொய் சொல்லி சாமாளிப்பது என்று சிந்தித்துக் கொண்டே நாங்கள் அங்குத் தேவையில்லாத ஆட்களாக மாறியதால் நடந்தோம், கல்லூரியை நோக்கி, ஹாஸ்டலில் போய் சகாக்களிடம் எங்கள் வீர சாகசத்தின் மானம் கப்பலேறாமல் இருக்க என்ன பொய் சொல்லி சாமாளிப்பது என்று சிந்தித்துக் கொண்டே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅட நான் குப்பை கொட்டிய காலேஜ்......\nRupan com 16 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:32\nகல்லூரியில் படித்த நாட்களில் செய்த அற்புதங்கள் நன்றாக உள்ளது... அதுவும் குழந்தை பற்றி சொல்லிய கதை நன்று அதிலும்.... பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் குழந்தை கொடுத்து விட்டு அந்த பெண்மணியின் பேச்சை வைத்து அவள் தாய் இல்லை என்பதை அறிந்து குழந்தையை கவல்துறையிடம் ஒப்படைத்தது.. நல்ல விடயம்\nஆனால் குழந்தைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள்தான் பிள்ளை கடத்தினவர்கள் பிடியுங்கட என்று சொல்லி அடிவாங்கிய நினைவையும் சொல்லியுள்ளிர்கள் நல்லது செய்தால் விபரம் விளங்காமல் செயற்படும் மனிதர்கள் இவர்கள்தான்...இருந்தாலும் கல்லூரியில் உள்ள நண்பர்களை எப்படி சமாளிப்பது என்ற கருத்து எழுதாமல் அடுத்த பகுதி தொடர்வது போல நிக்கிறது இறுதியில்...சிறப்பாக உள்ளது... வாழ்த்துக்கள்\n2008rupan 16 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:33\nதிண்டுக்கல் தனபாலன் 16 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:47\nநல்லது செய்யப் போய், இப்படி (ஆகும்) ஆகி விட்டதே... எப்படியோ மனதில் ஒரு திருப்தி இருந்திருக்கணும்....\nமுட்டா நைனா 16 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:19\nயாத்தாடி... புள்ள புடிக்கிற குரூப்பா நீங்க...\ns suresh 16 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:41\nநல்லது செய்ய போய் இப்படி அடிவாங்கும்படி ஆகிவிட்டதே எப்படியோ பொறுப்பா குழந்தையை ஒப்படைச்சி இருக்கீங்க எப்படியோ பொறுப்பா குழந்தையை ஒப்படைச்சி இருக்கீங்க\nஇப்படி நடந்தால் நல்லது செய்யத்தான் மனசு வருமா காவலர்கள் கூட உங்கள் நல்ல மனதை புரிந்து கொள்ளவிலையே \nநீங்களும் எங்கட ஊரில் படித்ததை அறிய மகிழ்ச்சியாய் இருந்தது \nமிக்க நன்றி ரூபன் தம்பி\nஹாஹாஹா நைனா நன்றி நைனா\n ஆமாம் நானும் மதுரைக்காரந்தான் ஒரு வகையில ஆமாம் என்ன செய்ய காலம் கெட்டுப் போச்சு ஆமாம் என்ன செய்ய காலம் கெட்டுப் போச்சு\nஹா ,ஹா ,ஹா ..செம காமெடி. அதுக்குதான் எப்பவும் நல்லது பண்ணனும். இப்டி திடீர்னு பொருப்பானவங்களா மாறின இப்படி தான் நடக்கும்\n ஐயோ நாங்க ரொம்.......ப நல்லவங்க சரிதானுங்க\nநானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்\nமதுரைத் தமிழா இது என்னஹஹஹஹ நம்ம வைகைப் புயல் சொல்றா மாதிரி 'நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்\" அப்படினு.......\nஒரு நாள் மதுரைல தங்கினாலே அவர் மடுரைகாரனாகிவிடுவார். அந்த அளவுக்கு மதுரைக்கு ஈர்ப்பு சக்தி 3 வருஷம் தங்கிப் படிச்ச எனக்கு....எப்படி இருக்கும் 3 வருஷம் தங்கிப் படிச்ச எனக்கு....எப்படி இருக்கும் மட்டுமல்ல...நான் மதுரைப் பக்கம், தேனி, கம்பம் பக்கத்துல இருக்கற ராசிங்கப்புரத்துலதான் அவதரித்தேன்.....அதனால நானும் உங்கலை போல் மதுரைக் காரந்தான் மதுரைகாரந்தான் அப்படினு கூவலாம் பெருமையா....\nமதுரைத் தமிழரே.....இருந்தா...மதுரையே உன்னால் இருந்தேன்...விருந்து நியூயார்க்கில் /நியூஜெர்சியில் என்றாலும் வேண்டேன்\n(நீங்கள் எனக்கு ரொம்ப ஜூனியராக இருப்பீர்கள் இன்று நினைக்கிறேன்.....)ரொம்ப சதோஷமாக இருக்கிறது பதிவர்களில் நிறைய பேர் மதுரைக்காரர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:16\nநல்லது செய்யப்போய் இப்படி அடி வாங்கி விட்டீர்களே.....\nபழைய நினைவுகளை எங்களுடன் சுவையாகப் பகிர்ந்து கொண்டது நன்று.\n இன்னும் உள்ள பகிர்வுகள் பதிவுகளாக அவ்வப்பொழுது வரலாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாழ நினைத்தால் வாழலாம்.........வழியா இல்லை பூமியில...\nஊருக்குத்தான் உபதேசம்......அதை உரைக்கும் அவர்களுக்...\nகண்ணால் காண்பதும் பொய்.....காதால் கேட்பதும் பொய்.....\nநான் ஏன் பிறந்தேன்......நாட்டுக்கு நலமென்ன புரிந்த...\nதிரு இராய செல்லப்பா அவர்களின் “தாத்தா தோட்டத்து வெ...\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை....பொய் அல்ல நான் சொல்...\nஆனைக்கு அடி சறுக்குவதெல்லாம் இல்லை...சறுக்குவது எல...\nதெய்வம் தந்த பூவே.............மரணம் மீண்ட ஜனனம் நீ...\nகுடியைக் கெடுக்கும் குடி, குழந்தைகளின் உயிரையும் ப...\nகேரளத்தில் கம்யூனிஸத்திற்கு கால் இடறுகிறதா\nகுடந்தை ஆர்.வி. சரவணனின்-இளமை எழுதும் கவிதை நீ - ஒ...\nஇறந்தவரை சுமந்தவரும் இறந்திட்டார்.......அதை, இருக்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger ���யக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-apr-30/general-knowledge/105520.html", "date_download": "2018-04-20T20:22:54Z", "digest": "sha1:K6QAM5IOBP3PDMZX72K4MZE6KWJPWZAM", "length": 14129, "nlines": 373, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி ஸ்டார் நியூஸ் | Kids Star news | சுட்டி விகடன் - 2015-04-30", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமுதல் படம்... முதல் விருது\nசிறகு விரிக்கும் இறகுப்பந்து இளவரசி\nகுவாக்...குவாக் வாத்து - ஜாலி பண்ணை விசிட்\nபக்குவமா பாவு சுற்றி பளபளப்பா லுங்கி எடுத்து...\nதேடி வரும் கோடை எதிரி\nவிட்டாச்சு லீவு... கிளம்பியாச்சு டூர்\nதுளசியும் தூதுவளையும் எங்கள் தோழர்கள்\nநண்பர்களாக இணைந்து பெற்றோம், நல் மதிப்பீடு\nஐஸ் குச்சியில் உயிரியல் சாலை\nகுழுச் செயல்பாட்டுக்கு முழு மதிப்பீடு\nமழை வந்தது... மழை வந்தது...\nபார்... பார்... கடலைப் பார்\nநோபல் தெரியும் ஏபெல் தெரியுமா\nசுட்டி விகடன் - 30 Apr, 2015\nதாய்லாந்தில் நடக்கும் ‘Film on the Rocks Yao Noi’ எனும் விழா மிகவும் பிரபலம். அங்குள்ள Kudu Island என்ற தீவில், மிதக்கும் திரையரங்கம் உருவாக்கப்பட்டு, திரைப்படம் திரையிடப்படும். ஓலே ஷெய்ரான் (Ole Scheeran) எனும் ஜெர�\nகேனரி தீவுகளில்,சோலார் இம்பல்ஸ் 2,\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட���...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t108385p900-topic", "date_download": "2018-04-20T20:30:25Z", "digest": "sha1:ZK2D4H4Y7LWKBWAM623Q3QLW3QPZ6KE6", "length": 26719, "nlines": 499, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 37", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nமேற்கோள் செய்த பதிவு: 1090834\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nமேற்கோள் செய்த பதிவு: 1090996\nம்................இதைபார்த்தல்.......படித்தால்....அனல் மூச்சு தான் வருகிறது\nஎங்க அம்மா கல்யாணத்தப்போ (62) 100 ரூபாயை தாண்டிவிட்டதாம் 1 பவுன்..............என் கல்யாணத்தப்போ (85) கிட்டத்தட்ட 1000 கிட்ட வந்தது....இப்போ என் பையன் கல்யனத்தபோ...............2012...............22000 த்தை தாண்டி விட்டது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூப���ப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nமேற்கோள் செய்த பதிவு: 1094210\nசிறு வயதில் பெண் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளே பொம்மை தானே...அதைக் குளீப்பாட்டி அலங்கரிப்பதும், சாப்பாடு ஊட்டுவதும்.\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nமேற்கோள் செய்த பதிவு: 1094194\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nரொம்ப அழகாய் சொல்லி இருக்கிறார்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nபாக்கி உள்ள எல்லா கருத்துகளுமே சூப்பர் செந்தில் பகிர்வுக்கு நன்றி \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/04/13/decks-cleared-for-vijay-antonys-kaali/", "date_download": "2018-04-20T20:24:02Z", "digest": "sha1:P57UEH2DKE7GM532HCL636QQWFRS6YF2", "length": 10829, "nlines": 160, "source_domain": "mykollywood.com", "title": "Decks cleared for Vijay Antony’s ‘Kaali’ – www.mykollywood.com", "raw_content": "\n‘மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலிக்கு மிரட்டல்\n‘மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலி மீது பொய் புகார் ‘மனுசனா நீ’ என்ற தமிழ் திரைப்படத்தை கஸாலி என்பவர் தயாரித்து, இயக்கி கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியிட்டார். அந்தப்...\nதளபதி விஜய் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்.இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ்...\n“தீரன்” கார்த்தி இன்று பரத் நடிப்பில், ஶ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகும் ” காளிதாஸ்” போலீஸ் திர்ல்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ்யுடன்...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\nஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் ...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/permalink/3883.html", "date_download": "2018-04-20T20:05:25Z", "digest": "sha1:DXC3HKSTGK6HT7JRPP73HP7VCAWHS5Q2", "length": 16023, "nlines": 282, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஓர் அகதியின் துயரை உங்களால் உணர முடியுமா?- (காணொளி)", "raw_content": "\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\nபிஎஸ்எம் கட்சிக்கு ஒரு தொகுதிதான் தருவோம்\nபொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு பந்தயச் சூதாட்டம் தொடங்கி விட்டது\nசீனாவிலிருந்து வந்த சார்டினில் புழுக்கள்\nபொதுத் தேர்தல்: சிலாங்கூர் சுல்தான் நடுநிலை\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\n\"கணவருக்கு பெண்களை சப்ளை செய்த நடிகை ஜீவிதா\nபாலியல் பேரம்: பேராசிரியை உயிருக்கு ஆபத்து - பெரிய புள்ளிகள் தொடர்பு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவட���க்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nஓர் அகதியின் துயரை உங்களால் உணர முடியுமா\nPrevious Article ஹிலாரிக்கு ஆதரவாக மிசெல் ஒபாமா முழக்கம்\nNext Article நஷ்டத்தில் தவித்த யாஹூவை வெரிசோன் வாங்கியது\n‘எங்களை எந்த நாடு ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது எந்த நாட்டின் எல்லைக் கதவுகள் திறந்து இருக்கின்றன, ஒரு வேளை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டால், நம்மை என்ன செய்வார்கள்' என இவர்களுக்கு எந்த தகவல்களும் தெரிவது இல்லை. அதனால், பல லட்சம் மக்கள் பல துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள்.\nமுன்பு அகதிகள், ருமேனியா, பல்கேரியா, அல்பானியாஆசிய மேற்கு பால்கன் நாடுகள் வழியை பயன்படுத்தி, ஐரோப்பியாவிற்குள் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், மார்ச் 2016ஆம் ஆண்டு இந்த பாதை மூடப்பட்டுவிட்டது. இதனால், கிரீஸில் உள்ள அகதி முகாம்களில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டும் 46,000 மக்கள்.\nஇந்த ஆய்வு முடிவுகளை மையமாக கொண்டு, மூன்று நிமிடப் படத்தை எடுத்து இருக்கிறது பி பி சி நிறுவனம்.\nதங்கள் தேச அடையாளங்களைத் துறந்து, அகதி என்னும் புது அடையாளத்தை தழுவிக் கொள்ள இருப்பவர்கள், தங்களுடன் எடுத்துச் செல்வது ஒரு கைபேசியை மட்டும்தான்.\nஅப்படி கைபேசியுடன் செல்லும் ஒரு அகதி கூட்டத்தின் கதைதான் அந்த அனிமேஷன் படம்.\nகையில் கைபேசியுடன், கடலில் அகதி கூட்டம் பயணம் செய்து கொண்டிருக்கிறது. பெரும் மழை. இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நிலப்பரப்பில் இருக்கும் தந்தையுடன், ஒருவன் கைபேசியில் உரையாடி சில தகவல்களை பெறுகிறான்.\nஅப்போது அவனுடைய கைபேசிக்கு ஒரு தகவல் வருகிறது. 'திரும்ப வந்துவிடு, எல்லை வாயில் மூடப்பட்டுவிட்டது' என்கிறது தகவல். 'இது உண்மையா... நிச்சயமாகவா... உங்களுக்கு எப்படி தெரியும்... ' என்று கேட்கும்போது கைபேசியில் பேட்டரி சார்ஜ் குறைகிறது.\nமூன்று நிமிடம் உங்கள் தேசங்களை மறந்து, சவுகரியங்களை மறந்து, கடலில் தத்தளிப்பவராக உங்களை நினைத்துக் கொண்டு அந்த படத்தைப் பாருங்கள்.\nஉண்மையில் அவர்களுக்கு தகவல்கள் வி���ைமதிப்பற்றவை என்று புரியும்...\nPrevious Article ஹிலாரிக்கு ஆதரவாக மிசெல் ஒபாமா முழக்கம்\nNext Article நஷ்டத்தில் தவித்த யாஹூவை வெரிசோன் வாங்கியது\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t123542-topic", "date_download": "2018-04-20T20:30:44Z", "digest": "sha1:SNGYUT67TLQQB2Q7S6ENRJ4HDH655TWJ", "length": 13034, "nlines": 211, "source_domain": "www.eegarai.net", "title": "வாழ்நாளில் கண்ணீரைக் காணாதவன் உண்டெனில் அவன்தான் கடவுள்..!!", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : ���ிரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nவாழ்நாளில் கண்ணீரைக் காணாதவன் உண்டெனில் அவன்தான் கடவுள்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவாழ்நாளில் கண்ணீரைக் காணாதவன் உண்டெனில் அவன்தான் கடவுள்..\nRe: வாழ்நாளில் கண்ணீரைக் காணாதவன் உண்டெனில் அவன்தான் கடவுள்..\nவரிகள் நல்லா இருக்கு....படம் தான் பயமாய் இருக்கு ராம் அண்ணா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்நாளில் கண்ணீரைக் காணாதவன் உண்டெனில் அவன்தான் கடவுள்..\nRe: வாழ்நாளில் கண்ணீரைக் காணாதவன் உண்டெனில் அவன்தான் கடவுள்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsiragugal.com/2013/07/separate-telangana-state/", "date_download": "2018-04-20T20:15:20Z", "digest": "sha1:F4POHAIL7ZPWKTICMSSOCKIQWXXACWXL", "length": 31700, "nlines": 145, "source_domain": "www.tamilsiragugal.com", "title": "separate Telangana state", "raw_content": "\nகர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்\nதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nதெலங்கானா தனி மாநிலம் உருவாக்கம்\nதெலங்கானா தனி மாநிலம் உருவாக்கம்\nஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ) தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர் அதிகாரம் மிக்க காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் புதிய மாநிலம் உருவாக்கப்படும். இது நாட்டின் 29ஆவது மாநிலமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரம், தெலங்கானாவுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகராக இருக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் அஜீத் சிங், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரீய லோக் தள தலைவர் அஜீத் சிங் கூறுகையில், “”ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன” என்றார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவு பொதுச்செயலர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறியது: “ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தெலங்கானா பகுதி மக்கள் தீவிரமாகப் போராடி வந்தனர். இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டதால், கட்சியின் அனைத்து நிலைகளிலும் பேசினோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஆலோசனை நடத்தினர். தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக, ஒருங்கிணைந்த ஆந்திரத்தை விரும்பும் மாநில தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை சமரசப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை காங்கிரஸ் காரிய கமிட்டி கேட்டுக் கொண்டது.\nஆந்திரத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு நிலைமை தொடர்பாக, சுஷீல் குமார் ஷிண்டே விளக்கினார். அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகு தெலங்கானா தனி மாநிலத்தை அமைக்க காரிய கமிட்டி ஒப்புதல் வழங்கியது என்றார் அஜய் மக்கான். ஆந்திரத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறியது: “தனி தெலங்கானா உருவாக்கப்படும் வேளையில், சீமாந்திரா பகுதி மக்களின் உணர்வுகளுக்கும் உரிய மதிப்பளிக்கப்படும். காரிய கமிட்டியின் முடிவைத் தொடர்ந்து, இனி தனி மாநிலம் அமைப்பதற்கான அலுவல்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கும். ஆந்திரம், தெலங்கானா பகுதிகளில் நிலவும் பொருளாதார, சமூக, வாழ்வியல் சூழ்நிலைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் குழு ஆராயும். தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான தீர்மானத்தை இனி ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றும்படி அம்மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொள்ளும். அத்தீர்மானம் கிடைக்கப் பெற்றதும் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு புதிய மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கை சட்டப்பூர்வமாக நடைபெறும். ஆந்திரம் இரண்டாகப் பிரிக்கப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளை மிகவும் கவனமாக ஆராய்ந்துள்ளோம். அவற்றை சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தெலங்கானாவைப் போல தனி மாநிலம் கேட்டு மேலும் சில மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. தெலங்கானா விவகாரத்தையும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் ஒப்பிடக் கூடாது’ என்றார் திக் விஜய் சிங். தெலங்கானா மாநிலம் 10 மாவட்டங்கள், 17 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டதாக இருக்கும்.\nமத்திய அமைச்சரவை சிறப்புக் கூட்டம்: மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதவிர மத்திய அமைச்சரவையின் வழக்கமான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.\nதெலங்கானா மாநில விவகாரத்தில் நான் பதவியை ராஜிநாமா செய்யவில்லை என்று ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறினார். இது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவு தொடர்பாக எனது கருத்தை மாநில முதல்வர் என்ற முறையில் கட்சித் தலைமையிடமும், பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் தெரிவித்தேன். மக்கள் நலன் கருதி இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் நான் அதிருப்தியுடன் இருப்பதாகவும் எனது பதவியை ராஜிநாமா செய்து விட்டதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகிறது. அதை நம்ப வேண்டாம். ஆந்திரத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நீடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார் கிரண் குமார் ரெட்டி\nஅரசியல் சிறகுகள், இந்தியா - சிறகுகள்\nநான் காலமானதாக வெளிவந்த செய்திகள் வதந்தி: நடிகை கனகா பேட்டி\nMarch 6, 2018 chennailegalfirm@gmail.com Comments Off on ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது....\nஅரசியல் சிறகுகள் இந்தியா - சிறகுகள் செய்தி சிறகுகள் தமிழக சிறகுகள் தமிழ் சிறகுகள் By Saravvanan R நீதி சிறகுகள்\nதமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு மன�� தாக்கல் செய்ய பட்டுள்ளது. மாநிலத்தில்...\nஅரசியல் சிறகுகள் செய்தி சிறகுகள் சென்னை சிறகுகள் தமிழ் சிறகுகள் By Saravvanan R நீதி சிறகுகள்\nகட்டக் : 05 March 2018 : ஒரிசா உயர் நீதி மன்ற வக்கீல்கள் மூன்று வாரங்கள் நீண்ட போராட்டத்தை வாபஸ்...\nஇந்தியா - சிறகுகள் தமிழ் சிறகுகள் By Saravvanan R நீதி சிறகுகள்\nகர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்\nதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nதமிழ் சிறகுகள் By Saravvanan R\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/11/03/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-04-20T19:57:55Z", "digest": "sha1:QYQQHMUD4WMQI36NYRE5IVQFGFU4ABU3", "length": 3850, "nlines": 65, "source_domain": "barthee.wordpress.com", "title": "கடல் கன்னி வலையில் – உண்மை நிலவரம்! | Barthee's Weblog", "raw_content": "\nகடல் கன்னி வலையில் – உண்மை நிலவரம்\nஅண்மையில் இலங்கையில் நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.\nஇந்த வீடியோ பலவருடங்களுக்கு முன்னர் நான் பார்த்துள்ளேன். எனவே பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். அந்த வீடியோவை பார்க்காதவர்கள் இதோ கீழே பார்க்கவும்.\n9 பதில்கள் to “கடல் கன்னி வலையில் – உண்மை நிலவரம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/07/astrology_31.html", "date_download": "2018-04-20T20:15:17Z", "digest": "sha1:6B4PW465NIPHECE6IDDVGAVEM2VCREVG", "length": 46718, "nlines": 632, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது\nAstrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது\nஎங்கே சென்றாலும் தேடி இணைக்கும்\nஎன்றொரு பாடல் உண்டு. மிகவும் பிரப��மான பாடல். அந்தப்பாடலை சற்று மாற்றி நம் வகுப்பறைப் பாடத்திற்குத் தகுந்த மாதிரி மாற்றினால் இப்படி எழுதலாம்:\nஎங்கே சென்றாலும் தேடி இணைக்கும்\nஎல்லோரும் விரும்புவது துன்பம், கஷ்டம் இரண்டும் இல்லாத வாழ்க்கை. நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை. அது எல்லோருக்கும் அமையுமா என்றால் அமையாது. ஒரு பத்து சதவிகிதம் பேருக்கு ஒரு வேளை அது போன்று அமையலாம். ஆனால் அது தொடர்ந்து அப்படியே நிலைத்திருக்குமா என்றால் இருக்காது. அவர்களுக்கும் நேரம் காலம் மாறும்போது அதுவும் மாறும். அதாவது அந்த நிலைமையும் மாறும்.\nஆனால் இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாகப் பாவிப்பவர்கள். எப்போதும், கவலையின்றி இருப்பார்கள். அந்த இரண்டு உணர்வுகளுமே அவர்களை அதிகம் பாதிக்காது. அறிவும், மனமும் தெளிவாக இருப்பவர்களுக்கு அது சாத்தியமே\nநாம் சும்மா இருந்தாலும், நமது நேரம் நம்மைச் சும்மா இருக்க விடாது.\nஅதைத்தான் கிராமத்தில் உள்ளவர்கள் இப்படிச் சொல்வார்கள். அதிர்ஷ்டம் கடிதத்தில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்’ இப்போது தந்தி கிடையாது. அதனால் அதை இப்படிச் சொல்லலாம். தரித்திரம் எஸ்.எம்.எஸ்ஸில் (S.M.S) வரும்.\n6ஆம் வீடும், 8ம் வீடும், 12ஆம் வீடும் தீய வீடுகளாகும். விளக்கமாகச் சொன்னால் துன்பத்திற்கும் கஷ்டத்திற்கும் உரிய வீடுகளாகும். 3ஆம் வீடும் தீய வீடுதான். ஆனால் குறைந்த அளவே பாதிப்புக்களைக் கொடுக்கும் வீடாகும். அந்த வீடுகள் (6, 8 & 12ஆம் வீடுகள்) நமது பொருளாதாரத்திற்கும், நிம்மதிக்கும் வேட்டு வைக்கும் வீடுகளாகும். அந்த வீட்டில் அமர்ந்திருப் பவர்களும், அந்த வீட்டிற்கு உரியவர்களும் தங்கள் தசாபுத்திகளில் வலிகளைக் கொடுக்கக்கூடியவர்கள்.\nஅந்த வீட்டில் அமர்ந்திருப்பவர்கள், அல்லது அந்த வீட்டிற்கு உரியவர்கள் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது ஆட்சி பலம் பெற்றிருந்தாலோ பாதிப்புக்கள் இருக்காது. அல்லது குறைவாக இருக்கும். அத்துடன் வரும் கஷ்டங்களைப் போக்கும் சக்தியை அல்லது தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர்கள் கொடுப்பார்கள்\n6ஆம் வீடு தடைகள், நோய்கள், விபத்துக்கள். எதிரிகள், கடன்கள் என்று உபத்திரவப்படுத்தும். நன்றாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தசாபுத்தி உபத்திரவமாக இருக்கும்.\n8ஆம் வீடு கஷ்டங்கள், எதிர்மறையான விளைவுகள், மன அழுத்தங்கள், மரணம் போன்ற கொடுமைகளை உண்டாக்கும்\n12ஆம் வீடு, விரையம் (Losses) பிரிவுகள், வேண்டாத முடிவுகளை, வேண்டாத விளைவுகளை உண்டாக்கும்.பல ஏமாற்றங்களை, துரோகங்களைச் சந்திக்க வைக்கும்\nஅவைகளால் நொந்து போகாமல், நம்மைப் புடம் போட்டு, மேன்மைப் படுத்தும் வீடுகள் அவைகள் என்று அவற்றையும் நாம் நேசிக்க வேண்டும்.\n’கையைக் கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது’ என்று ஒரு கவிஞன் சொன்ன வரியை நினைவில் கொண்டு, எந்த வெள்ளம் வந்தாலும் நீந்திக் கரை சேரும் சக்தி நமக்கு வேண்டும். வெள்ளத்தோடு வெள்ளமாகப் போய்ச் சேர்ந்து விடக்கூடாது.\nஅதுபோன்ற சமயங்களில் மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். நீந்திக் கரை சேரும் வலிமையை அவர் கொடுப்பார்\nஅய்யா பாடம் அருமை.ஒரு சந்தேகம் அய்யா.3ம் வீடும் தீய வீடென்றால் உதாரணமாக 3ம் வீட்டில் 6,9க்குரிய குரு இருந்தால் அது தீமையா,நன்மையா.ஏனென்றால் 3ல் இருந்து குரு பகவான் 7,9,11ம் இடத்தை பார்வை செய்கிறார் அல்லவா.சற்று விளக்கவும் அய்யா.\n..இனிய காலைப் பொழுது. எல்லாருக்கும் இனிய நாளாக அமையட்டும்\nஆறு எட்டுப் பன்னிரெண்டு - திசையது\nதாரும் அனுபவ வாழ்வினை என்று\nகூறும் அற்புதப் பாட மொன்று; எளிதினில்\nஆறுக்கு உரியவனவன் ஆட்சிபெற்றே -அவ்வீட்டிற்கு\nஆறில் அமர்ந்தான் அவன் -இருந்தும்\nஅருகில் அமர்ந்த தலை குருவினால்\nஆறுதல் தந்து காத்தா னவன்\nஆறுவயதில் வந்தவன் எனை வாழ்வெனும்\nஆற்றில் ஆழ்த்தி அமுக்கி படுத்தினாலும்\nஆறுதலாக கடைசியில் ஆனந்த வாழ்வை\nஆரம்பித்தே ஆரம்தனையும் தந்தவன் -அசுரரின்\nஎட்டிற்கு உரியவன் அவன் ஜாதகத்தில்\nமட்டற்ற இடமான ஐந்தில் அமர்ந்தவன்\nபற்றறுக்கும் சனியொடு பாங்குடனே திகழ்ந்தானவன்\nகுற்றமில்லா சனியவன் நீசபங்கம் அடைந்தாலும்\nஏற்றமிகு இரு குருக்களின் ஏழாம்பார்வையில்\nசீற்றமுடன் செம்மை செய்தாரே என்பேனான்\nமுற்பாதி மூச்சிரைக்க ஓடவிட்ட சந்திரனோ\nபிற்பாதியில் என்னை பெரும் வாழ்வில்\nபன்னிரெண்டிற்கு உரியவன் அவனே - பூர்வ\nபுண்ணிய ஸ்தானத்திற்கும் உரியவன் அவன்\nமேன்மையான இரண்டில் உட்சம் பெற்றான்\nஉண்மை நாயகன் சனியொடு பரிவர்த்தனையில்\nதிண்மையுடன் வளம் வருகிறான் - அந்த\nசெந்நிற நாயகன் செவ்வாயெனும் பேரரசன்\nபுண்ணிய பாவங்கள் சேர்ந்தது போல்\nஎன்னளவில் தாங்கும் வண்ணம் சிற்ச���ல\nவண்ண வண்ணச் செலவுகளை வலியில்லாமல்\nஎண்ணமது செம்மையுற எனக்கு அளித்து\nதண்மையான திசையாகத் தவழ்ந்தது போகுதுவே...\nஎனத னுபவம் கூறிவிட்டேன் இருந்தும்\nதனத னுபவம் வேறாகும் என்றபவருக்கு\nஎமது கருத்தது என்ன வென்றால்\nபொதுப் பலன்கள் இவைகள்தாம் -அதனால்\nதமது ஜாதகத்தின் நிலை கண்டு\nவாத்தியாரின் பாடம் கூறும் - இந்த\nநேர்த்தியான சாரமதை புரிந் ததன்\nபுதன்கிழமை இன்ற தனால் எனக்குள்ளே\nபுதுக் கவிதைப் பிறந்தது -யாம்\nஅறுப்பது இவ்வேளையில் நண்பர்களே - எனை\nமாத முற்பகுதியில் ( 8, 9 ஆம்தேதி) அக்னம் பற்றி சொல்லி தருகிறேன் என்று சொன்னீர்களே.. முதல் பகுதிக்கு அப்புறம் எழுதவே இல்லையே.. அடுத்த பாகம் எப்போது \nநல்லபதிவு.... இதே 6,8,12க்கு ஊரியவர்களோ அல்லது அந்த(6,8,12 ல்)அமர்ந்திருபவர்களோ.....நல்லபாவதில் பரிவர்த்தனை(4 <--> 12 , 5 <--> 12) ஆகும்போது நிலையில் மாற்றம் காணப்படும ஐயா....\nவலையின் முகப்பு மாறி விட்டதே.\n//6ஆம் வீடு தடைகள், நோய்கள், விபத்துக்கள். எதிரிகள், கடன்கள் என்று உபத்திரவப்படுத்தும். நன்றாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தசாபுத்தி உபத்திரவமாக இருக்கும்.\n8ஆம் வீடு கஷ்டங்கள், எதிர்மறையான விளைவுகள், மன அழுத்தங்கள், மரணம் போன்ற கொடுமைகளை உண்டாக்கும்\n12ஆம் வீடு, விரையம் (Losses) பிரிவுகள், வேண்டாத முடிவுகளை, வேண்டாத விளைவுகளை உண்டாக்கும்.பல ஏமாற்றங்களை, துரோகங்களைச் சந்திக்க வைக்கும்//\nஎன் கருத்து என்னவென்றால் மரணம் என்பது கொடுமையல்ல. மேலே சொன்ன எல்லா துன்பங்ளிடமிருந்தும் நமக்கும் கிடைக்கும் விடுதலை.\nஆலாசியம் அவர்கள் கவிதையிலேயே தன் ஜாதகத்தைப் பற்றி தெரிவித்து விட்டார். தனுசு லக்கினம், செவ்வாய் 2ல், சனி, சந்திரன் 5ல், குரு சுக்கிரன் 11ல், 6 வயதில் சுக்கிர தசை ஆரம்பித்து இப்போது நடப்பது செவ்வாய் தசை. மற்ற கிரகங்கள் எங்கிருக்கின்றன என்று சொல்லவில்லையே. அவசியப் படவில்லை என்கிறீர்களோ.\nவலையின் முகப்பு மாறி விட்டதே.///\nஆமாம், உண்மையில் நன்றாக இருக்கிறது... அதிலே மாணவர்கள் சற்று வளர்ந்திருப்பதையும் கண்பித்து இருக்கிறீர்கள் ஐயா.\n/// மற்ற கிரகங்கள் எங்கிருக்கின்றன என்று சொல்லவில்லையே. அவசியப் படவில்லை என்கிறீர்களோ////\nதாங்களும் கவிதைப் பிரியர் என்பதை அறிவேன்\nமற்ற கிரகங்களை அதிகப் படியானைத் தகவல்கள் மேலும் நீண்ட பின்னூட்டம் என்று வாத்தியார் ஐயா செல்லமா வேண்டாமே என்னும் படி கூறுவார் என்பதால்...\nஇருந்தும் அதையும் கூறுகிறேன். மூன்றில் ராகு, ஆக ஒன்பதில் கேது அந்த வீட்டிற்கு கேந்திரமான அங்கிருந்து நாளில் சூரியனும் நம்மாழ்வார் புதனும். பொதுவாக மறைவாக இருப்பதாக தெரியும் உள்ளபடியே இவர்கள் இருவரும் முறையே ஆட்சி, உச்சத்தில் நவாம்சத்தில்.\nபலன் தூர தேசத்து வாழ்க்கை, எனக்கு எற்ற நல்ல இல்லாள் இருந்தும் கவிதையை சேர்ந்து ரசிக்க அவரின் ரசனை வேறுபட்டு இருக்கும். அது தான் புதனின் இருப்பிட கைங்கரியம். இன்னொன்றும் கூட கலை இலக்கிய ஆர்வம் இருந்தும் அதை வெளிக்கொணர்ந்து பெரிதாக போற்ற அமைப்பு, அவகாசம், வாய்ப்பு.... என்று இவைகள் இருக்கவில்லை இதுவும் அந்த புதனின் வேளைதானோ\n(பள்ளிப் பருவத்தில் இருந்தது) சுக்கிரன் ஆட்சி (ராசி) உச்சத்தில் (அம்சம்) இருப்பதால் அந்த திசையில் அமைந்ததோ என்று எண்ணுவேன். நான் கூறுவது சரிதானா என்று வாத்தியாரும், நீங்களும் தான் சொல்லணும்...\nபதிவும் காலத்துக்கு ஏற்ற கருத்து மிகுந்த அறிவுரை\nஅய்யா, 6,8,12 ஆம் வீடுகலில் அமைர்ந்திருப்பது அல்லது அதபதி, சுப கிரகமாக (குரு,சுக்ரன்) இருந்தாலும், இப்படி தீமைகல் நடகுமா.......\nகவிதை மிகவும் அருமை ஆலாசியம் அவர்களே. இவ்வளவு அருமையாக உங்களுக்கு கவிதை எழுத வருவதற்கு காரணம், சுக்கிரன் 11ல் ஆட்சியில் இருப்பதாலா\nகடக லக்னம் கடகராசியான எனக்கு 6க்கு உடையவரே 9க்கும் உடையவர் அதாவது குருஜிஅவ்ர் 7 மகரத்தில் அமர்ந்து நீசம். நவாம்சத்திலும் நீசம். ஆனால் சுயவர்கத்தில் 7 பரல் பெற்றார். ஆகவே எனக்கு குரு பாதியளவாவது நன்மையைச்செய்பவரானார். 8க்கு உரிய சனிபகவானே 7க்கும் உடையவர்.அவரும் பாதி நன்மையைசெய்பவரானார். மேலும் பூச நட்சத்திரம் ஆதலால் சனியின் நட்சத்திரமாக ஆகிவிட்டது.சனி தசாவும் சிறிய வயதில் போய்விட்டது.ஆகவே சனிபகவானால் தொந்திரவு ஏதும் இல்லை.புதன் 3,12க்கு உடையவராகி முழுமையாக ஆகாதவர். 2ல் அமர்ந்து சூரியன், சனியுடன் கூட்டணி. புத தசையில் தான் வேலை, திருமணம் , குழந்தைகள், வீடு வாங்கியது அனைத்தும் நடந்தது.புதனுக்கும் 5 பரல்கள் சுயவர்கத்தில்.\nஎப்ப்டொயோ இறையருளால் காலம் ஓரளவு நன்மையாகவே ஒடிவிட்டது.\nஆறாம் வீட்டில் அதிக பரல்கள்.(41) அங்கு ராகு (கடகம்), அனால் ராகு புத்திதான் என்னை மற்றவர்களிடம் ஆஹா ஓஹோ என்று சொல்��� வைத்தது. கடல் தாண்ட வைத்தது.\nஆனால் தனிப்பட்ட முறையில் நிறைய அவமானத்தையும் ,ஏம்மாற்றத்தை தந்தது. என்ன கொடுமை என்றால் யாரும் அருகில் இல்லை .வேலையில் அவ்வளவு நெருக்கடி. ஆனால் அந்த வேளைக்கு பலரும் முன்னிலையில் பாராட்டு. அந்த வேலைக்காக பலரும் போட்டி.\nஎட்டாம் வீட்டில் சுப கிரகங்கள் அனைத்தும் குருவும் /சுக்ரனும் கூடவே சனியும்.\nசந்திரனுக்கு(5ல் மிதுனம்) கேந்த்திரத்தில் இருப்பதால் கஜ கேசரி யோகம்() பெற்று யானைகளுக்கு நடுவில் உள்ள கேசரி போல் இருகிறேன். என்ன எப்போதும் கர்ஜித்து கொண்டே இருக்க வேண்டும். எந்த யானை எப்படி மிதிக்குமோ என்ற பீதியில் இருக்க வேண்டும். சனி தசா முடிந்து புதன்(ஒனபதில் நீசம் பெற்ற சூரியனுடன்) சுய புத்தி யில் இருக்கிறேன். சனி எல்லா வித ஞானத்தையும் தந்து விட்டது. இனி என்ன வந்தால் என்ன என்ற மனப்பான்மையை 32 வயதிருக்குள் வந்து விட்டது.\n12-ல் கேது (கும்பத்தில்) , சன்யாசம் தருவார் என்று நம்புகிறேன். பற்று அற்ற வாழ்வை தருவார் என்றும் நம்புகிறேன் .\nஅய்யா பாடத்திற்கு நன்றி. அய்யா இந்த சொந்தம் பந்தம் பற்றிய அமைப்பை கொஞ்சம் சொல்லி தாருங்களேன்.(மாமன் , மைத்துனன் , மாமியார், மாமனார், கொழுந்தன், சித்தி , தாய் வழி உறவு , கணவன் வழி உறவு இதையெல்லாம் பற்றி ஒரு பதிவு போடுங்களேன் ).\nசகோதரர்கள் இரவிச்சந்திரன் மற்றும் பாண்டியன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி\nகலையரசி அவர்களே, 6ம் வீடு கடகம் என்றால் கும்ப லக்னமாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் கும்பம் 12ம் வீடு என்கிறீர்கள். கடகத்தில் இராகு இருந்தால் மகரத்தில் அல்லவா கேது இருக்க வேண்டும்\n//எனக்கு எற்ற நல்ல இல்லாள் இருந்தும் கவிதையை சேர்ந்து ரசிக்க அவரின் ரசனை வேறுபட்டு இருக்கும். அது தான் புதனின் இருப்பிட கைங்கரியம்.//\nஅது மட்டும் காரணமல்ல. லக்கினாதிபதியும், 7ம் அதிபதியும் 6,8 என்ற நிலையில் இருப்பதுதான். எனக்கும் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். என் மனைவி ஜோதிடத்தில் சிறிது கூட ஆர்வம் இல்லாதவர்.\nஅய்யா , ஆறாம்வீட்டு அதிபதி செவ்வாய் கடகத்தில் மிதுன லக்னத்திற்கு இரண்டாம் வீடு செவ்வாய் நீச்சம் உடன் உச்ச குரு நீசபங்க ராஜயோகம் .செவ்வாயின் பலன்கள் கிடைக்குமா பெருமளவு.\n12ம் அதிபதியாகிய சனி எட்டில் மறைவு\nமறைவு. இதனை பரிவர்த்தனை யாக எடுத்துக்கொள்ளலாமா.\nஆசிரியருடன் மாணவர்களும் கருத்துக்கூறலாமே.நீண்டநாள் ஐயம் தெளிவாக ஒரு சந்த்ர்ப்பம் கிடைக்கும்.\nதோழரே சரியாக சொன்னிர்கள். கேது இருப்பது மகரத்தில் த்தான். சனியின் வீடு . லக்னாதிபதி வீடும் அதுதான்....கும்பம் என் லக்னம் ஆகும்.\nஐயா, வணக்கம். 6ல லக்னாதிபதியும், 12 ல ராசியாபதியும் மறைந்துட்ட... என்ன நடக்கும்\nAstrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம்...\nசுடர் வருமா அல்லது இடர் வருமா\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாம...\nமுக்கியமான மகிழ்ச்சியைத் தரும் செய்தி\nவெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் எ...\nபனி பெய்யும் மாலையும் பழமுதிர்ச் சோலையும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology கல்லிற்கா இந்த விலை சாமி\nAstrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி ...\nAstrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nShort story. சிறுகதை: அறிவுரை ஆனாரூனா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள��வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-helper.com/ta/kat-19", "date_download": "2018-04-20T20:27:12Z", "digest": "sha1:YLO2MK3FHSGQAMOS7IFZMO24OST67QMO", "length": 10993, "nlines": 80, "source_domain": "daily-helper.com", "title": "குழந்தைகள் மற்றும் குழந்தைகள்", "raw_content": "\nஅனைத்து சுகாதார மற்றும் சுகாதாரம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள், குழந்தை உடைகள், குழந்தைகள் உடைகள், டயபர், பல் சுகாதாரம் மற்றும் குழந்தை உணவு பற்றி - குழந்தைகள் பாதுகாப்பு.\nஎன்ன வெப்பநிலை உங்கள் குழந்தை ஒரு குளியல் நேரத்தில்\nதாய்ப்பால் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன\nprebiotics பாலில் என்ன உங்கள் குழந்தையை கொடுக்க, மற்றும் பால் ஒரு prebiotic தான் சிறந்தது\nதாய்ப்பால் போது நான் சைவம், நான் பாதுகாப்பாக சாப்பிட முடியும்\nR உச்சரிக்க உங்கள் குழந்தை கற்பிக்க எப்படி\nகுழந்தை மழலையர் பள்ளி அனுசரித்து எவ்வளவு நேரம்\nகர்ப்ப தயார் எப்படி ஆண்கள்\nகிரிட் சதமானம் படிக்க எப்படி\nபல் துலக்க உங்கள் குழந்தை கற்பிக்க எப்படி\nக்ரேடில் கேப் பெற எப்படி\nஎன் குழந்தை இது உண்மையில் அவனை நடைப்பயணத்திற்கு செல்ல வேண்டும் குறைவான 2 வாரங்கள் ஆகும், 26,09 பிறந்தார், ஆனால் எனக்கு தெரியாது போது ... ஒரு குழந்தை பிறந்த பிறகு நான் நடந்துவிட்டு பல வாரங்களுக்கு பிறகு பதில் தயவு செய்து.\nஎனக்கு நன்றாக 56 வாரங்களில் சிக்கல் Im ஒரு சிறிய, ஆனால் நீங்கள் அதை கொடுக்கமுடிந்தால் எனக்கு நடனம் ஒரு மாறுபட்ட உலகம் அற்புதமான ஏனென்றால் நான் ஆட விரும்புகிறேன், எனக்கு மிகவும் சந்தோஷம், நடைமுறையில் சோர்வாக இல்லை, செய்கிறது ..\n அது கைக்குழந்தைகள் மற்றும் கொடுக்கிறது என்ன நீர் பிடிப்பு சேவை செய்ய நல்ல என்பதை\nபெற்றெடுக்க, குழந்தைக்கு நாற்றங்கால் எடுக்க என்ன - விஷயங்களை குழந்தைக்கு, நாற்றங்கால் உபகரணங்கள்\nகுழந்தைகள் அமர்ந் எந்த மாதத்தில்\nநீங்கள் ஆறு மாதங்கள் கொடுக்க முடியும் என்றால் குழந்தை அதை தயாரிப்பது எப்படி விரும்புகிறாள்\nநான் கர்ப்ப காலத்தில் காபி குடிக்க முடியுமா\nஒரு குழந்தையின் அறை அலங்கரிக்க எப்படி\nஎன் மகன் அவரை Debridat சப் சிம்ப்ளக்ஸ் கொடுத்து, என் வயிற்றில் ஒரு பயங்கரமான வலி உள்ளது, கொஞ்சம் நல்லது, ஆனால் வெளியிடப்பட்ட இல்லை, தயவு செய்து நான் அதே பிரச்சினைகள் ஆலோசனை ..\n உங்கள் விடுமுறை குழந்தை ஏதாவதொன்று கருத்துக்கள் செலவிட எப்படி\nகுழந்தை உண்ணும் வயரிங் 6 மாதங்கள்\nநீங்கள் அல்ட்ராசவுண்ட் அன்று குழந்தை பாலியல் பார்க்க முடியும் போது கர்ப்பம், கட்டுப்பாடு - இது வாரம் குழந்தை பாலியல் பார்க்க - சுத்தமான கர்ப்ப\nநான் குழந்தைக்கு உடைகள் என்ன அளவு வாங்க வேண்டும்\nகுழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு அங்கீகரிக்க எப்படி\nஎந்த நேரத்தில் நடை பயிற்சி குழந்தையை வெளியே இருக்கிறதா\nகுழந்தையின் பாலினத்தை கர்ப்ப காலத்தில் நேரம்\nவாழ்க்கையின் முதல் ஆண்டில் வேடிக்கை மற்றும் விளையாட்டுகள்\nபெட்டைம் முன் ஒரு குழந்தை இரு வழிகள்\nமன அங்கீகரிக்க எப்படி, சிறிய\nஎன்னுடைய 3 மாத மகன் அதே கொத்து செய்ய முடியும் நீங்கள் இன்று Bebilon பானம் பால் அவருக்கு உதவி செய்ய வெப்பமானி மற்றும் இது மற்றொரு பால் மனிதநேயம், Nan, Isomil, Nutramigen அதே வேண்டும் ...\nமன அங்கீகரிக்க எப்படி, சிறிய\n. சிறந்த மனைவி மற்றும் குழந்தை என்ன மருத்துவமனையில் மற்றும் வீட்டில் பிறந்த\nபோது எரிகாயங்கள் சிறந்த நடவடிக்கையாக இருக்கும் ஒரு குழந்தை oparzy சூடேற்றும் தட்டு செய்ய என்ன\nஇது தலையில் வைத்து அவசியம் என்பதை, நீ அவள் வயிற்றில் பொய் குழந்தை 2 மாதங்களுக்கு பிடிக்குமா\nகர்ப்ப தயார் எப்படி 10 குறிப்புகள்\nஎன்ன தேவைகள் godfathers சந்திக்க வேண்டும்\nmamisynka உயர்த்த எப்படி இல்லை\nகுழந்தைகள், குழந்தைகளுக்கு கொப்பூழ் - போது கழிவு நீச்சல் தொப்புள் மற்றும் பிறந்த - தொப்புள் ஸ்டம்பிற்கு\nவிவாகரத்து ஒரு குழந்தை சொல்ல எப்படி\nகர்ப்ப 30 வாரம் கர்ப்பம், 31 வாரம் கர்ப்பத்தின் வாரம் மற்றும் 32 கர்ப்பத்தின் வாரம்\nகுழந்தை தாயின் மார்பக சக் விரும்புகிறார் போது, அவர் ஒரு குழந்தையின் தாயார் மார்பக என்ன உறிஞ்சுவது செய்ய புட்டி பால் கற்று\nஉங்கள் குழந்தை ஒரு பாதுகாப்பான பொம்மை வாங்க எப்படி\nபழைய 3 மாதம் அவர் பச்சை கோழை மற்றும் கருப்பு புள்ளிகள் ஒரு குவியல் போது\nமாதங்களுக்கு பெப் வளர்ச்சி 9, 10, 11 மற்றும் 12 மாத குழந்தை\nகுழந்தைகள் ஒரு runny மூக்கு சமாளிக்க எப்படி\nசகோதரர்கள் மற்றும் சகோதரிகள் உங்கள் குழந்தை தயாரிப்பது எப்படி\n>> குழந்தைகள் மற்றும் குழந்தைகள்\n>> விழாக்���ள் மற்றும் விடுமுறை\n>> செல்லப்பிராணிகள் & விலங்குகள்\n>> ஃபேஷன் மற்றும் அழகு\n>> உணவு மற்றும் சமையல்\n>> விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\n>> வரலாறு மற்றும் புவியியல்\n>> கணித மற்றும் இயற்பியல்\n>> கல்வி மற்றும் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2014/07/blog-post_20.html", "date_download": "2018-04-20T20:11:00Z", "digest": "sha1:UBOFIPPUH5UVZ2PBU2ADKLASMUYIBBPB", "length": 7953, "nlines": 145, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: ஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)\nஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)\nகனவில் மூழ்கிக் கிடக்கும் கடல்மீது\nகிழக்கே உதிக்கிறான் சிவந்த சந்திரன்.\nசப்தம் செய்யாமல் வரும் இரவினுள்\nகரிய பனை ஒன்று பெருமூச்சு விடுகிறது.\nகுளிர்ந்த சிற்றலைகள் வந்து தொடுகின்றன.\nஉன்மத்தம் கொண்ட ஆநந்த போதை.\nஎன் தேவை எதையும் புரிந்து கொள்ளும் இதயம்.\nபுலம்பி எழுகிறது ஓர் இனிய பறவைக்குரல்.\nஒலியற்ற இரவின் காற்று கனன்று கனக்கிறது\nஆனால் என் இதயத்தில் வேதனைபோல்\nஉன்மத்தம் கொண்ட ஆநந்த போதை\nசூன்யப் பிளவு - கைலாஷ் சிவன்\nவெறுமை அற்ற வெற்றுத்தாள் & இசை ஆனந்தம் : சாக துணிந...\nஎண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி - பாபநாசம் சிவன் &...\nஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)...\nபிரம்மாண்டம் - சுரேஷ் குமார இந்திரஜித்\nஎதிர்பாராத முத்தம், துன்பம் நேர்கையில் யாழ் எடுத்த...\nகமலா தாஸின் \" ஆடி\" (மொ.பெ. - பத்மா)\nநெய்தல் தேசம் - பிரம்மராஜன்\nஅதுவாகும் நீ - பிரம்மராஜன்\nஉறவ�� - சுரேஷ் குமார இந்திரஜித்\nவட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பி...\nநியதியின் முன் - ஃப்ரான்ஸ் காஃப்கா - http://writer...\nகுடை நிழல் - மௌனி, சித்தி - புதுமைப்பித்தன்\nபெர்டோல்ட் ப்ரெஷ்ட் கவிதைகள் - Marie A . இன் நினைவ...\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/02/blog-post_24.html", "date_download": "2018-04-20T20:29:55Z", "digest": "sha1:DTKVCY6WFVDAUTS2GCSREEAGI7VJUJKO", "length": 18841, "nlines": 419, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஉன் பார்வையில் பைத்தியம் ஆனேன்\nஉன் பார்வையில் பைத்தியம் ஆனேன்\nஉன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்\nஉன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்\nஒரு ஞாபக அலை என வந்து\nஎன் நெஞ்சினை நனைத்தவள் நீயே\nஎன் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்\nநான் இன்று காதல் செய்தேன்\nநான் உன்னில் மறைமுகம் ஆனேன்\nநரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே\nலல லைல லை லைலே\nலல லைல லை லைலே\nலல லைல லை லைலே\nலல லைல லை லைலே\nஉன் பார்வையில் பைத்தியம் ஆனேன்\nஉன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்\nஉன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்\nஏன் என்று நான் சொல்லுவேன்\nநட்புக்குள் நம் காதல் வாழும்\nலல லைல லை லைலே\nலல லைல லை லைலே\nலல லைல லை லைலே\nலல லைல லை லைலே\nஉன் பார்வையில் பைத்தியம் ஆனேன்\nஉன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்\nஉன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்\nஉன் உள்ளே நான் ஓடோடி வாழ்வேன்\nகாதல் எனும் கடுதாசி நீ\nலல லைல லை லைலே\nலல லைல லை லைலே\nலல லைல லை லைலே\nலல லைல லை லைலே\nஉன் பார்வையில் பைத்தியம் ஆனேன்\nஉன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்\nஉன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்\nபடம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம�� வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\nஅடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் ...\nகாதலுக்கு கண்கள் இல்லை ...\nஉன் பார்வையில் பைத்தியம் ஆனேன்\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல...\nயாரடி நீ யாரடி ...\nமனதின் அடியில் மழை தூரல்...\nஎங்கே எங்கே மனிதன் எங்கே...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர�� என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/137555/news/137555.html", "date_download": "2018-04-20T20:13:59Z", "digest": "sha1:NA53AOJURNEYHVIC2XZZDWDTIM4G5MH3", "length": 6689, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனி இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம் இல்லை…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇனி இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம் இல்லை…\n25 வயதுக்கு குறைந்த இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப் பத்திரம் வழங்கப்படக் கூடாது என, அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜெயருக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த யோசனைக்கு தமது சங்கம் உள்ளிட்ட 12 சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பாக அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் யோசனையை முன்வைத்து அதனை செயற்படுத்துமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக 18 – 25 வயதுக்குட்பட்ட சில இளைஞர்கள் முச்சக்கர வண்டியை வினோதப் பொருளாக பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே இவற்றை தவிர்க்கும் பொருட்டு, 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரத்தை வழங்காது விடலாம்.\nஅத்தோடு குறைந்தது 23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு வருட பயிற்சிக்கு பின்னர் இந்த அனுமதியை வழங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பாக இதற்கு முன்னரும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்ததோடு, முச்சக்கர வண்டிகளின் ஒழுங்கமைப்புத் தொடர்பில் ஆணைக்குழு திணைக்களம் ஒன்றை அமைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச���சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \nடோல் கேட்டில் இப்படியா நடக்கும் வைரல் (வீடியோ)\nகதை கேட்பதற்கு முன்பே ஒரு சி சம்பளம் கேட்கும் பால் நடிகை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1256", "date_download": "2018-04-20T20:27:04Z", "digest": "sha1:VGLNVOB6OKTU3XTKW2M3IC7ZWD2GYS3D", "length": 34603, "nlines": 102, "source_domain": "www.tyo.ch", "title": "வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன?", "raw_content": "\nYou are at:Home»ஆவணங்கள்»வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன\nசுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம்.\n30 வருட அமைதிவழிப் போராட்டத்தின் முடிவுக்காலத்தில், 1976 ஆம் ஆண்டு மே மாதம், தந்தை செல்வாவின் தலைமையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பின் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க் கூடி வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் எனும் இடத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.\nசுதந்திரமும் இறைமையுள்ள தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தவிர்க்கமுடியாதது என்பது மாத்திரமல்ல ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கு தனிவேறான தமிழீழ அரசு என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் ஒரே ஒரு மக்களாணை பெற்ற தீர்மானமும் இதுதான்.\nஇத் தீர்மானத்தின் அரசியல் முக்கியத்துவம் என்ன\nதமிழ் இறைமை ((Tamil Sovereignty)) , தமிழ்த் தேசியம் (Tamil Nationhood), அதன் அரசியல் இலக்கு (Independent Statehood) ஆகியவற்றை வரைவிலக்கணஞ்செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversion to Sovereignty), இன அழிப்புக்குட்பட்ட (Genocide) ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் (Right to Self-Determination) ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப���படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும், பின்னெப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான திறமை ஒன்றின் தேவைக்கான இடைவெளியை விட்டுவைக்காத அளவு மதிநுட்பத்துடனும், தந்தை செல்வா அவர்களினால் இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை செல்வா அவர்களே நேரடியாக இத்தீர்மானத்தை இதன் ஒவ்வொரு சொல்லையும் பகுப்பாய்வுசெய்து இயற்றினார் என்று A J Wilson எனும் அரசியல் வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார்.\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கென்றே சிறப்பான முக்கியத்துவம் என்ன\nஇதன் சிறப்பு என்னவென்றால், அடுத்தவருடம், அதாவது 1977ம் ஆண்டு, இலங்கைத் தீவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது பெருவாரியான வாக்குக்கள் மூலம் இத் தீர்மானத்திற்கு மக்களாணை வழங்கியமை. இதுவே தமிழீழத் தனியரசுக்காக இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வாக்களித்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையாக விளங்குகிறது.\nஇதனால் தான் இதை நாம் இன்று மீளவும் ஜனநாயகமும் கருத்துச்சுதந்திரமும் வாழும் ஏனைய நாடுகளில் எடுத்தாளமுடிகிறது.\n1977 இற்குப் பின்னர் தமிழீழம் குறித்த மக்களாணையை இலங்கைத் தீவில் ஜனநாயக முறையில் முன்வைக்கமுடியாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் (1979 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்) கொண்டுவரப்பட்டது மட்டுமல்ல சிறிலங்காவின் அரசியல் யாப்பிலே 6ம் திருத்தம் என்ற திருத்தத்தையும் 1983 இல் கொண்டுவந்து தனிநாட்டுக்கோட்பாட்டை – அதாவது இந்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையை – யாப்புரீதியாகவே சிறிலங்கா அரசு மறுதலித்துவிட்டது.\nஇதனால் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுக்கான தமது மக்களாணையை மீளவும் ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முடியாத நிலையே தாயகத்தில் தொடர்கிறது.\nஇன்றுவரை இந்த 77ம் ஆண்டு மக்களாணையே இலங்கைத் தீவிலுள்ள ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் முதலாவதாக மட்டுமல்ல இறுதியாகவும் தமிழீழத் தனியரசுக்காக வெளிப்படுத்தக்கூடியதாகவிருந்த மக்களாணையாகும்.\n1977ம் ஆண்டுத் தேர்தல் வேறு எந்த வகையில் முக்கியமாகிறது\nஇந்த 77ம் ஆண்டுத் தேர்தலே, தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை, இறுதியாக, இராணுவக் கெடுபிடிகள், பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள் இல்லாத நிலைய��ல் சுதந்திரமான முறையில் நடந்த இறுதித் தேர்தலாகும்.\nஇது 1972ம் கொண்டுவரப்பட்ட சிங்கள மேலாதிக்க ஒற்றையாட்சிக் குடியரசு யாப்பு அமைக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தீவில் நடாத்தப்பட்ட முதலாவது தேர்தல்.\nஇதனால் இத் தேர்தலிலேயே வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் யாப்பை நிராகரிப்பதற்கான வாய்ப்புக் கிட்டுகிறது, ஏனென்றால் தமிழீழ மக்கள் சுதந்திர நாட்டிற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அளித்த மக்களாணை தனது வரைபில் 1972ம் ஆண்டு யாப்பை தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதென்றும், சட்டவிரோதமானதென்றும் அதைத் தமிழர்கள் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.\nஇந்த வகையில் இன்று வரையுள்ள சிறிலங்காவின் யாப்பை தமிழர்கள் நிராகரித்தமைக்கான சட்டப+ர்வமான ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தலுக்கான முக்கியத்துவமும் 77ம் ஆண்டின் தேர்தலுக்கு உண்டு.\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு மேலதிக சிறப்பம்சங்கள் வேறு ஏதும் உண்டா\nதமிழீழத் தனியரசு அமைக்கப்படவேண்டியதற்கான அரசியல், வரலாற்று நியதிகளையும், மனிதாபிமான நியாயப்பாடுகளையும் அமைக்கப்படவேண்டிய தமிழீழ அரசின் பிரஜாவுரிமை அதன் மத சார்பற்ற, சாதி வேறுபாடற்ற தன்மைகள் போன்ற பல அடிப்படை விவகாரங்களை ஒரு சில பக்கங்களுக்குள் சுருக்கமாகவும் நுட்பமாகவும் இந்தத் தீர்மானம் தொகுத்திருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, தமிழீழத்தின் ஒரு பிராந்தியத்தை வேறொரு பிராந்தியமோ அல்லது ஒரு சமய அல்லது சமூகக் குழுவினரை இன்னொரு குழுவினரோ மேலாதிக்கம் செய்யாதிருக்கும் வகையில் ஜனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ அரசு அமையவேண்டும் என்றும் இத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇவற்றுக்கப்பால், உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தைப் ப+ர்வீகமாகக் கொண்டவர்களுக்குத் தமிழீழத் தாயகத்தின் மீதான உரிமையைக் கூட இந்தத் தீர்மானம் நிறுவுகின்றது.\nஇத் தீர்மானத்துக்கு 77இல் கிடைத்த மக்களாணையை அடிப்படையாகக் கொண்டே பின்னாட்களில் தொடர்ந்த தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது (கிளிநொச்சியில் 2002 சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டில் தேசியத் தலைவர் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.)\nஅளப்பரிய தியாகங்களைப் புரிந்து, தமிழீழ அரசு அமைக்கப்படும் வரை அஞ்சாது போராடுவதற்கான வேண்டுகோளை பொதுவாகத் தமிழ்த் தேசிய மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும், இந்தத் தீர்மானம் அறைகூவலாக விடுத்திருந்தது.\nதமிழீழத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயற்திட்டமொன்றை வகுக்குமாறு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இந்தத் தீர்மானம் பணித்திருந்தது.\nதமிழீழம் சமதர்ம அரசாக இருக்கவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கூறுகிறது. (இது அன்றைய பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்திற்குரிய உலக ஒழுங்கைக் கருத்திற்கொண்டு பார்க்கப்படவேண்டியது.)\nதந்தை செல்வா மறைந்த பின்னர் (மீளவும்) உருவான தலைமை தமக்குக் கொடுக்கப்பட்ட ஆணையை செயற்படுத்தவில்லை. தமிழீழத்திற்கான அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவதற்கு வடக்கு, கிழக்கில் தெரிவான பிரதிநிகள் செயலாற்றவில்லை. இதனால் இளையோர் வெறுப்படைந்தனர். ‘கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்’ என்பது போன்ற வாசகங்களை தெருச் சுவர்களில் எழுதி தமது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை மீதான தமது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள்.\nஇதைத்தொடர்ந்து இராணுவரீதியாக தமிழ் இளையோர் அந்த மக்களாணைக்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகின்றனர். இதுவே ஆயுதப்போராட்டம் தீவிரமடைவதற்கான அரசியல் அடிப்படையைக் காட்டுகிறது.\nஇன அழிப்பின் ஆழத்தை இன்று கூட தெளிவாக எம்மவர் எடுத்தியம்பும் ஆற்றலை வளர்த்துக்கொண்டிராத அல்லது வளர்த்துக்கொள்ள ‘விரும்பாத‘ ஒரு சூழலில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்றே சிங்களப் பெருந்தேசியவாதிகளின் நுட்பமான பண்பாட்டு இன அழிப்பு போன்றவற்றை விடுதலைக்கான தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக எடுத்தியம்பியிருக்கிறது.\nசிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழர்களைப் பொறுத்தவரை சட்டவிரோதமானது என்பதையும் அது தமிழர்களை ஆக்கிரமித்து அடிமைத் தேசிய இனமாக்கியுள்ளது என்பதையும் குறிப்பிட்டு காலனித்துவ சக்திகளுக்குப்பின் சிங்களப் பெருந்தேசியவாதத்தை ஓர் புதிய ஆக்கிரமிப்புச்சக்தியாக இத் தீர்மானம் இனம் காண்கிறது.\nஇந்த வகையில் இத் தீர்மானத்தின் அரசியற் கனதியானது 34 வருடங்களுக்கு முன்பே எந்த அளவு ஆழமானதாயிருந்ததென்பது இன்றைய இன அழிப்புப் போரொன்றின் (ஈழப்போர்-4) முடிவில் உலக மனச் சாட்சியின் கதவுகளைத் தட்டும் புலம் பெயர் தமிழர்களால் மீள உறுதிசெய்து காட்டப்படவேண்டியதாகிறது.\nஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரலாற்றுப் பக்கங்களில் குறிப்பிடப்படுவதற்கான ஒரு வெறும் ‘பழைய மைல்கல்’ நிகழ்வு மட்டும் அல்ல, தொடர்ந்து வந்த அளப்பரிய அர்ப்பணிப்புகளாலும் எதிரி மட்டுமன்றி பலவேறுபட்ட சக்திகளின் அநீதியான அணுகுமுறைகளாலெல்லாம் எல்லை மீறிக் கனதிப் படுத்தப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான மக்கள் ஆணை.\nவட்டுக்கோட்டையில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம் நந்திக்கடலில் நடந்த சமருடன் முடிவடைந்துவிட்டதாக ராஜபக்ச அரசு தனது 18 மே 2009 ‘வெற்றிப்பிரகடனத்தில்’ முழங்கியது. இது எந்த அளவுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஜனநாயக அரசியல் தார்ப்பரியத்துக்கு சிறிலங்கா அரசு அச்சம் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள் (இன்னும் பல முக்கியமான கேள்விகள் உள்ளன)\nவட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி 34 வருடங்கள் கடந்து விட்டது. இதற்கு பிறகு எத்தனையோ நல்லது கெட்டது எல்லாம் நடந்து முடிந்து நாங்கள் நன்றாக களைத்துப்போன நிலையில் இருக்கின்றோம். இதை ஏன் இப்போது மீண்டும் புதுப்பிக்க வேண்டும் முதலில் இருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டுமா\n சர்வதேச சக்திகள் பலவும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை 13வது திருத்தச் சட்டத்திற்குள் அடக்கிவிடலாம் என்று நினைக்கின்றன. இந்த நிலையில் எமது தீர்க்கமான முடிவை ஜனநாயக ரீதியில் எடுத்துரைப்பது அவசியம்.\n முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் ஸ்ரீலங்காவின் உந்துதலில் சில நாடுகள் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேசியக் கோட்பாட்டைக் கைவிட்டுவிட்டு எந்தவிதமான தீர்வையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பதற்கும் இடமுண்டு. Post conflict என்றும் Post LTTE என்றும் தற்போதைய நிலையை இவர்கள் வர்ணிக்க முயல்கின்ற போதும், ஈழத்தமிழர்களாகிய எமது உண்மை நிலை Post Sri Lankanஎன்பதை வர்ணிக்க வேண்டும்.\n மேற்குலக நாடுகளின் அரசியல் பண்பாட்டைப் பின்பற்றி மக்கள் ஆணையை முறைக்குமுறை மீள் உறுதி செய்வது, எமது கோரிக்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்.\n இலங்கைத் தீவின் அரசியலில், பரி��்சயம் இல்லாத தற்போதைய இளைய சமுதாயத்தினர்க்கு எமது தேசிய நிலைப்பாடுக் குறித்த ஒரு அரசியல், சரித்திர அறிவை வளர்க்க இம்முயற்சி உதவும்.\n ஒரு பாரிய இனவழிப்பிற்கு பின்னரும் எமது தேசிய இலக்கை திசை திருப்ப முயலும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய முயற்சி ஒரு எச்சரிக்கையாக அமையும்.\n 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மக்களாணைக்குப் பின், பல தசாப்தங்கள் கடந்த நிலையில், குறிப்பாக 1959ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் ஜனநாயக ரீதியாக தமது தமிழீழத்திற்கான ஆணையை கருத்துச் சுதந்திரம் உள்ள நாடுகளில் தற்போதுதான் முதன்முறையாக இதற்காக வாக்களிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.\n பிறசக்திகளின் நிர்பந்தங்களின் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பின்னால் உருவாக்கப்பட்ட முன்னெடுப்புகள் (திம்பு முதல் ஒஸ்லோ வரை) சுயநிர்ணய உரிமை, உள்ளக சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளை மாத்திரமே கருத்தில் கொண்டவை. தற்போது, தமிழீழம் மாத்திரமே எமது குறிக்கோள் என்பதை மீளவும் வலியுறுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.\nமுள்ளிவாய்க்கால் வரையான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதுகூட, எதுவும் செய்யாது மௌனமாக இருந்த சர்வதேசம், இந்த வாக்கெடுப்பின்மூலம் மட்டும் திரும்பிப் பார்க்கும் என்று நினைக்கின்றீர்களா\nசர்வதேச சக்திகள் பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சாக்கு போக்கு சொல்ல இனிமேல் வாய்ப்பில்லை. ஸ்ரீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு புரிந்ததாக உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. ஐ.நா, மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கொசோவோ மக்கள் போல ஈழத் தமிழர்களும் தனிநாடுதான் ஒரே தீர்வு என்று கேட்கும் உரிமை மேலும் வலுப்பட்டுள்ளது. “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” என்பதுபோல, இத்தருணத்தை தமிழ் மக்கள் தக்க முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். அண்மையில் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்று முடிந்த மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஸ்ரீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததாகவும் இன அழிப்புக் குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பிரான்ஸ் நாடு இன அழிப்பிற்கு எதிரான நீதிமன்றம் அமைக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.\nவட்டுக்கோட்டைத் தீர்மானம், மக்கள் அவை, நாடுகடந்த அரசாங்கம் என்று மூன்று வேலைத்திட்டங்கள் எல்லாம் ஒன்றா அல்லது வெவ்வேறா\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள அரசியல் கோட்பாடுகள்தான் எல்லாவற்றிர்க்குமே அடிப்படை. இது ஒரு தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் ஜனநாயக செயற்பாடேயொழிய, கட்டமைப்பு அல்ல. மக்களவை இந்த தீர்மானத்தை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் இயங்கப்போகும் நாடு தழுவிய மக்கள் கட்டமைப்பு. நாடு கடந்த அரசாங்கம் என்று குறிப்பிடப்படுவது தேச எல்லைகள் தாண்டி அமைகின்ற ஒரு மக்கள் கட்டமைப்பு. இவையிரண்டும் தமக்கே உரிய முறையில் நிலைக்குத்தாகவும் சமாந்திரமாகவும் தமிழீழம் என்ற ஒரே இலக்குக்காக தமக்குள் முரண்பாடின்றி ஒன்றித்தோ அல்லது ஒன்றினைந்தோ செயற்பட வேண்டியவை. இவையிரண்டிற்கும் தனித்தனியேயான செயற்தளங்கள் உண்டு. இவ்விரு செயற்தளங்களிலும் தீவிரமாக எமது கொள்கையை முன்னெடுக்க வேண்டும்.\nதற்போது புலம்பெயர் சூழலில் முழு வட்டுக்கோட்டைத் தீர்மானமும் மீள உறுதிப்படுத்தப்படுகிறதா\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூல அடிப்படையான மக்களாணைப் பெற்ற சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்பதை மீள் உறுதிப்படுத்துவதே இவ்வாக்கெடுப்பின் குறிக்கோளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%202", "date_download": "2018-04-20T20:09:11Z", "digest": "sha1:OKRTVYUQHVMOT4UUFNBN7DS4BQISIDND", "length": 3831, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாகுபலி 2 | Virakesari.lk", "raw_content": "\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nகல்விச் சுற்றுலா மேற்கொண்ட கணனி துறையியல் மாணவர்கள்.\n\"வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக சில தெரிவுகள் இடம் பெற்றுள்ளது\"\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nலண்டனில் புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட���்\n முடிவு ஜனாதிபதி, பிரதமரின் கைகளில் - ரணதுங்க\nமனோ வார்த்தை தவறி விட்டார் : கிருஷ்ணாவிடம் தாவினார் வேலணை வேணியன்\nதனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த சத்யராஜ்; கர்நாடகாவில் பாகுபலி தடை நீங்கியது\nநடிகர் சத்யராஜ் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து கர்நாடகாவில் பாகுபலி 2ம் பாகம் வெளியிடுவதில் ஏற்பட்டிருந்த தடைக...\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\nபூஜைக்காக அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஆளுநர் பதவி விலக வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\n\"காற்றின் மொழி\"யில் பேச தயாராகும் ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/04/blog-post_60.html", "date_download": "2018-04-20T20:24:13Z", "digest": "sha1:OIEZMW4KR7R22YJX77C6CJTPDCE44IFO", "length": 5414, "nlines": 115, "source_domain": "www.yarldeepam.com", "title": "கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய அக்ஷரா கௌடா! - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\nகவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய அக்ஷரா கௌடா\nபாலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக அக்ஷரா கௌடா சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடித்தியுள்ளார்.\nநடிகை அக்ஷரா கௌடா பெங்களூரை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஜெயம் ரவியுடன் ‘போகன்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். தற்போதுள்ள நடிகைகள் பேஷன் என்ற பெயரில் தங்களுடைய கவர்ச்சியை வெளிக்காட்டி வருகினறனர். இதற்காக மோசமாக உடை அணிந்து பேஷன் என்று கூறி அதற்கு போட்டோ ஷுட் எல்லாம் வேறு நடத்துகிறார்கள்.\nஅப்படி எடுத்த புகைப்படங்களை பாலிவுட் நாயகிகள் தான் அதிகம் செய்து வந்தார்கள், இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது.\nஅந்த வகையில் நடிகை அக்ஷரா கௌடா கவர்ச்சியாக ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/04/blog-post_8.html", "date_download": "2018-04-20T20:27:01Z", "digest": "sha1:NZTU3SCJTKGLUSQJ7Z6MHMIV6B266E6G", "length": 5787, "nlines": 115, "source_domain": "www.yarldeepam.com", "title": "கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை! - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nபஞ்சபூதங்களில் ஒன்றான ‘நிலம்’ மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை ‘நைருதி மூலை/ குபேர மூலை’ என்றும் கூறுவர்.\nதென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வாசலோ அல்லது எந்த ஒரு திறப்போ அமைக்ககூடாது.\nஅடிப்படையில் நாம் வாழும் பூமியானது நேராக இல்லாமல் தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி கிழக்காக சாய்ந்துள்ளது. பூமி இப்படி இருப்பதால் தான் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வரமுடிகிறது.\nமேலும் பூமி, சூரியனை சுற்றிச் செல்லும்போது, பூமியின் மேற்பரப்பில் ஈசான்ய பகுதி சற்று தாழ்ந்தும், தென்மேற்கு பகுதி உயர்ந்தும் உள்ளதால் தான், நாம் நம் வீட்டினை அமைக்கும்போது தென்மேற்கு மூலையை உயரமாகவும், வடகிழக்கு மூலையை பள்ளமாகவும் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகின்றது.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2015/11/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2018-04-20T20:26:36Z", "digest": "sha1:YXGDG5UMA3QMZLQR72EFKLF5QD4GFF2J", "length": 16909, "nlines": 355, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "நிஜமும் நிழலும் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nby RV மேல்\tநவம்பர் 17, 2015\nசொல்வனத்தில் என் சிறுகதை ஒன்று வெளியாகி இருக்கிறது. சொல்வனம் ஆசிரியர்களுக்கு என் நன்றி. முடிந்தால் படித்துப் பாருங்கள்\nஇது நிஜ சம்பவம். ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் என்று ஒன்றை மறந்துபோனது, சமாளிக்கப் பார்த்தது, மனைவியிடம் பொய் சொன்னது எல்லாம் நடந்து ஒரு பத்து வருஷம் இருக்கும். யார் அந்தக் கணவன் என்று சொல்வதற்கில்லை. அப்போதிலிருந்தே இதை கதையாக எழுத வேண்டும் என்று ஆசைதான். மனித இயல்பைத் தோலுரித்துக் காட்டிவிட வேண்டும், பால்வண்ணம் பிள்ளை லெவலில், பாயசம் லெவலில் சிறுகதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பத்து வருஷ முயற்சிக்குப் பிறகு அலுத்துப் போய் வந்த வரை போதும் என்று சொல்வனத்துக்கு அனுப்பினேன். என் அதிர்ஷ்டம், அவர்கள் நிராகரிக்கவில்லை.\nஇரண்டு மூன்று நண்பர்கள் இந்தச் சிறுகதை சுஜாதாவின் நிஜத்தைத் தேடி சிறுகதையை நினைவுபடுத்துவதாகச் சொன்னார்கள். அப்படி நினைவுபடுத்தக்கூடாது என்பதும் இந்த பத்து வருஷ முயற்சியில் அடங்கும். 🙂 நிஜத்தைத் தேடி பால்வண்ணம் பிள்ளை லெவலுக்கு ஓரிரு மாற்று குறைவுதான், ஆனாலும் நல்ல இலக்கியம்தான். என்ன செய்வது, நம்ம திறமை இலக்கியம் அளவுக்கு இன்னும் போகவில்லை.\nஎன் கண்ணில் நான் எழுதியது இலக்கியம் இல்லை. விகடன் தரத்துக்கு நல்ல சிறுகதை, அவ்வளவுதான். சிறுகதையின் தொழில் நுட்பம் (craft) நன்றாகக் கைவந்திருந்தால் இன்னும் கொஞ்சம் polished ஆக வந்திருக்கலாம். அந்தத் தொழில் நுட்பம் எதிர்காலத்தில் கைவந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் சிறுகதையின் கலை (art) – இந்தக் கருவை இலக்கியமாக மாற்றும் விதம் – கைகூடுமா என்று தெரியவில்லை. இப்போதைக்கு கருவை கதையாக மாற்ற முடிகிறது என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம், அவ்வளவுதான்.\nநிஜ சம்பவம் என்று சொல்லி இருந்தேன். வெ.சா.வும் இப்படி ஒரு நிஜ சம்பவத்தை நினைவு கூர்கிறார். சிலருக்கு நேரடி அனுபவம், பலர் கேள்விப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். சுஜாதாவும் நானும் மட்டும்தான் கதை எழுதி இருக்கிறோமா என்ன வேறு ஏதாவது நினைவு வருகிறதா\nபடித்தேன். கதை இயல்பாகவே இருந்தது. எல்லார் வாழ்விலும் நடக்கக் கூடிய சம்பவம் தான். அபராதம் கட்டி விட்டு மனைவி அல்லது உறவுகளிடம் பொய் சொல்லி ஜம்பம் அடிக்கும் ஆட்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள் 🙂\nகீழ்கண்ட இந்த ஒரு வரி மட்டுமே கதையில் செயற்கையாக, சற்றே துருத்திக் கொண்டு இருந்தது.\n//பாலாஜியும் விடவில்லை. கடைக்காரர் ஒருவரிடம் மாற்றி ஐந்து ரூபாய் நாணயமாகவே 245 ரூபாயைத் திருப்பித் தந்தார்.//\nவெ.சா. சொன்ன சம்பவக் கதை நெகிழ்ச்சியாக இருந்தது. நன்றி.\nபால���, ரமணன், கதை உங்களுக்குப் பிடித்திருந்தது மகிழ்ச்சி ரமணன், 5 ரூபாய் நாணயம் செயற்கையாக இருந்தால் அது என் குறை. ஏனென்றால் அதுவும் நடந்த ஒன்று. 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« நவீன ஒரிய இலக்கியம்\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறிஞர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வரிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-04-20T20:33:36Z", "digest": "sha1:LYGKU26GSSLQFDCTOE6LEBTQ3GYAG45I", "length": 9959, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொலெமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமத்தியகால ஓவியர் ஒருவர் வரைந்த தொலெமியின் படம்\nஅண். கிபி 168 (அகவை 77–78)\nஅலெக்சாந்திரியா, எகிப்து, உரோமைப் பேரரசு\nகணிதவியலாளர், புவியியலாளர், வானியல் வல்லுநர், சோதிடர்\nதொலெமி அல்லது தாலமி (Ptolemy, /ˈtɒləmi/) என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியஸ் தொலெமாயெஸ் (Claudius Ptolemaeus, கிரேக்க மொழி: Κλαύδιος Πτολεμαῖος, இலத்தீன்: Claudius Ptolemaeus; அண். கிபி 90 – அண். 168) ஒரு புவியியலாளரும், வானியலாளரும், சோதிடரும் ஆவார். இவர் கிரேக்க மொழி பேசியவர். ரோமரின் கீழிருந்த எகிப்தில், கிரேக்கப் பண்பாட்டினராக இவர் வாழ்ந்தார். இவர் கிரேக்கப் பண்பாட்டைத் தழுவிக்கொண்ட ஒரு எகிப்தியராகவும் இருக்கக்கூடும். இவருடைய குடும்பப் பின்னணி பற்றியோ, உருவ அமைப்புப் பற்றியோ, விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் அவர் எகிப்தில் பிறந்தவர் என்பதே பலரது கருத்தாகும்.\nதொலெமி, துறைசார் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் மூன்று நூல்கள், பிற்காலத்து, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய அறிவியல் தொடர்பில் முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. ஒன்று, வானியல் துறைசார் நூலாகிய அல்மாகெஸ்ட் (Almagest) என்பதாகும். அல்மாகெஸ்ட் என்பது கிரேக்க மொழியில் பெரு நூல் (\"The Great Treatise\") எனப் பொருள்படும். அடுத்தது, ஜியோகிரஃபியா என்னும் புவியியல் தொடர்பான நூல். இது, கிரேக்கர்களும், ரோமர்களும் அறிந்திருந்த புவியியல் பற்றிய முழுமையான விளக்க நூல் ஆகும். மூன்றாவது, ஒரு சோதிட நூல். நான்கு நூல்கள் என்ற பொருள் தரும் டெட்ராபிப்லோஸ் என்பதே நூலின் பெயர். இதிலே ஜாதகம் முதல் அரிஸ்ட்டாட்டிலின் இயற்கைத் தத்துவம் வரை எடுத்தாண்டுள்ளார்.\nதமிழர் பற்றி உள்ள அயல்நாட்டார் ஆவணங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000002957.html", "date_download": "2018-04-20T20:17:30Z", "digest": "sha1:LKPHO3LT5JDIBSXQA67ZWJRX6LIHUZMS", "length": 7943, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "85 குட்டிக் கதைகள்", "raw_content": "Home :: இலக்கியம் :: 85 குட்டிக் கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ��பார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n யாகசாலை(மூன்று பகுதிகள்) ஈழம் - ஆன்மாவின் மரணம்\nசெலவம் தரும் தென்னை வளர்ப்பு சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் சில தவறுகள்\nஆரோக்கியம் தரும் மூலிகை சமையல் மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் உதிரி வருடங்களாக பார்க்க விரும்புபவர்களுக்காக (1986 முத ஊறுகாய், அப்பளம், வடாம்,தொக்கு, சட்னி, பொடி வகைகள் தயாரிப்பு முறைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183685818.html", "date_download": "2018-04-20T20:13:21Z", "digest": "sha1:KKIGZL5GFA7XVGJZ3QTQ5G3LIJZSFSMF", "length": 10386, "nlines": 137, "source_domain": "www.nhm.in", "title": "ஃபியூச்சர்ஸ் ஆப்ஷன்ஸ்", "raw_content": "Home :: வணிகம் :: ஃபியூச்சர்ஸ் ஆப்ஷன்ஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.\nஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக் கிடைத்தாலும் ரூ.10 என்ற கணக்கில் விவசாயிடமிருந்து பத்த�� கிலோவை வாங்கியே தீரவேண்டும். அதேபோல, சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.12க்குப் போனாலும் விவசாயி உங்களுக்கு ரூ. 10க்கே தந்தே தீரவேண்டும். இதுதான் ஃபியூச்சர்ஸ் (F). அதுவே, அந்த விவசாயியிடம் கிலோ ரூ.10 என்ற கணக்கில் வாங்கிக்கொள்ள முன்பணமாக கிலோவுக்கு ரூ.1 கொடுத்துவிடுகிறீர்கள். தெருவில் கிலோ ரூ.7&க்குக் கிடைத்தால், முன்பணம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு, தெருக் கத்திரிக்காயை வாங்கிக்கொள்ளலாம். அதுதான் ஆப்ஷன்ஸ் (O).\nபனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருவள்ளுவர் ஒரு மருத்துவர் தொகுதி - 4 பாரதி இந்தியா மமதா பானர்ஜி\nதத்துவ தரிசனங்கள் இன்னும் ஒரு பெண் முதல் உதவி\nபடைப்பு - படைப்பாளி - விமர்சனம் உயிர்த்தீ சிவனருட் செல்வர் (பெரியபுராணம்)\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆ��்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-feb-15/general-knowledge/115273-my-school.html", "date_download": "2018-04-20T20:20:02Z", "digest": "sha1:2ITHYYTA4LBLEIR7SA7ZADEZPAP672WI", "length": 20438, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "எங்கள் பள்ளி! | My School - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-02-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரயில் விளையாட்டில் conjunction words\nமுழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி\nவேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்\nடாப் 10 ஆப்ஸ் 10\nபசி போக்கும் அணையா அடுப்பு\nகலை எண்ணம்... கை வண்ணம்\nடீச்சர் டீச்சர் தேடிப் பிடி\nஒரு புடியா... ரெண்டு புடியா\nநாட்டாமை சொன்ன பசுமைத் தீர்ப்பு\nமண்ணைக் காக்கும் சின்ன விஞ்ஞானி\n\"காரைக் கட்டி இழுப்பேன் கேரம் சுண்டி ஜெயிப்பேன்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 6\nசுட்டி விகடன் - 15 Feb, 2016\nநெய்வேலியின் நிலைத்த பெருமைகளில் ஒன்றாகத் திகழ்கிறது, ‘அன்னை முல்லை பள்ளிகள்’.\nநெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சியில், கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பாக 2003-ல், முல்லை மழலையர் தொடக்கப் பள்ளி 12 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று 1,000 மாணவர்கள் படிக்கிறார்கள். மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் முல்லை பள்ளியிலேயே படிப்பைத் தொடர வேண்டும் என்று விரும்பியதால், 2013-ல் அன்னை முல்லை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.\nஇயற்கை எழிலுடன், சுகாதாரமான காற்றோட்ட வசதியுடன் பள்ளி அமைந்துள்ளது. கனிவாக கவனிக்கும் ஆசிரியர்களால், மாணவர்களுக்கு தற்கால கல்விமுறைக்கு ஏற்ப பாடங்கள் நடத்தப்படுகின்றன.\nநவீன முறை அறிவியல் சோதனைக்கூடம், கணினிக்கூடம் ஆகியன மிகச் சிற்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களின் அறிவுத்திறனை மேன்மேலும் வளர்க்க, சுமார் 5,000 புத்தகங்கள்கொண்ட நூல் நிலையம் உள்ளது.\nஒவ்வோர் ஆண்டும், மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்துவதற்காக, அவர்களது அறிவியல் செயல்பாடுகள் கண்காட்சியாக வைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் உன்னத நோக்கத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், ‘மரம் நடும் விழா’ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.\n“எங்கள் மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் பயிற்சியும், கைவினைப் பொருட்கள் செய்தல் ப���ன்ற கலைத்துறைப் பயிற்சிகளும், யோகா, கராத்தே, பாட்டு, பரதம் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன’ என்கிறார்கள், பள்ளியின் முதல்வர்கள் சு.நாகராணி மற்றும் ஆர்.ஞானகலா.\n‘‘சுற்றி உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்றுவருகிறார்கள். கிராமப்புற மாணவர்கள் அனைவரும் கல்விபெற வேண்டும் என்ற நோக்கில், குறைவான கல்விக் கட்டணத்தில் சிறப்பான கல்வியை வழங்கி வருகிறோம்’’ என்கிறார் தாளாளர் கோ.ஜெகன். இவர், அந்தப் பகுதியில் பேரிடர்களால் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் உதவிப் பணிகளில் ஈடுபடும் சமூக அக்கறைகொண்டவர்.\n“மாணவர்களுக்கு சுமை இல்லாத கல்வியைத் தருவதே எங்கள் முதன்மையான நோக்கம். அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களும் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகின்றனர். கிராமப்புறத்தில் இருந்து எளிமையான பொருளாதாரப் பின்னணியில் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் கல்விக்கான நுழைவு வாயிலாக இருக்கிறது எங்கள் பள்ளி. மிகவும் ஏழ்மையான குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளிப்பதில் எங்களுக்கு மனநிறைவு கிடைக்கிறது” என்கிறார் நிறுவனர் ஆர்.உமாபதி.\n- கே.வேங்கட கிருஷ்ணன், இ.ஷீலாராணி, கே.கிரிஜா.\nபள்ளி மைதானத்தில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் விவேகானந்தர் சிலை. இது,விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு நிறுவப்பட்டது.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-helper.com/ta/kat-9", "date_download": "2018-04-20T20:27:07Z", "digest": "sha1:CZEP4MW5BHASBT3TSFUBMDEYCEWJIUR3", "length": 7932, "nlines": 80, "source_domain": "daily-helper.com", "title": "வரலாறு மற்றும் புவியியல்", "raw_content": "\nநீங்கள் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள மற்றும் உலக புவியியல் மற்றும் வரலாறு பற்றி படிக்க முடியும். ரோம் வரலாறு, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா.\nஅட்லாண்டிஸ் நகரின் லாஸ்ட் சிட்டி இடிபாடுகள்\nகுரோஷியா நேர வித்தியாசம் அமெரிக்கா நேர\nகுரங்குகள் விலங்குகள் மற்றும் மனிதன் மற்றும் சிம்பன்சி\nஎப்படி மம்மிக்கள் செய்யப்படுகின்றன | வரலாறு\nவருங்காலவாதம் இயக்கத்தின் கொள்கைகளை பற்றிய அறிக்கை\nஎப்படி ஸ்காண்டிநேவிய புராணம் | புராணங்களும் லெஜண்ட்ஸ்\nஎப்படி தையல் இயந்திரம் செய்தார் |\nரோமன் நாணயங்களை பழைய பணம் நாணயவியல் நியூமிஸ்மேடிக் அடைவு\nஎப்படி பண்டைய ரோமில் பொழுபோக்கு மக்கள் | வரலாறு\nபுவி காலநிலை மாற்றம் பரிணாம வளர்ச்சி\nஎவ்வளவு தண்ணீர் மணி போது |\nகரோஷியன் குனா செய்தது எப்படி |\nசிவப்பு அரக்கன், புதிய கிரகம் மற்றும் விண்மீன் பெர்ஸியல்\nஎந்த குரோஷியா மிகப்பெரிய தீவு ஆகும் தீவு குரோஷியா என்ன\nஒரு ஒளி ஆண்டு கருப்பு துளை\nஜக்ரெப் கடந்த காட்சிகள் மற்றும் வரலாறு இல்\nகனிஸ் கோப்பை மிதமான வெப்பநிலை\nசனி நாட்டின் மோதிரங்கள் செய்தது எப்படி |\nபோர்ட் மாதிரி டி உற்பத்தி எப்படி |\nஎப்படி பலூன்கள் பறக்க வேண்டாம் |\nஇடம் உடல்கள் டார்க் விஷயத்தை 3D\nமணம் யுனிவெர்ஸ் உணர்வு பற்றிய வியப்பூட்டும் உண்மைகளை\nபூமியில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு மாசு\nபிரபஞ்சத்தின் விண்மீன்மண்டலங்களிலும் கிரகங்கள், மில்கி வே\nஎகிப்திய நகைகள் மற்றும் வலுவான மேக் அப்\nசெவ்வாய் இயற்கை புகைப்படங்கள் பிரமிட்ஸ் ஆன்\nTRAMONTANA WIND வடக்கு காற்று,\nமுதல் வானளாவிய கட்டப்பட்டது போல |\nபேச்சு கோளாறு உள்ள திக்கல் வீடியோ\nதாஜ் மஹால் கட்டப்பட்டது எப்படி |\nவியாழன், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கலவை சிறப்பியல்புகள்\nஎப்படி அடிக்கடி நாம் ஹாலீ ஒரு விண்மீனை பார்க்க வேண்டாம் | வானியல்\nஎப்படி நிலவு செய்தார் |\nஅவர்கள் ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி |\nசீனாவில் பூமியின் எதிர்கால சுற்றுலா\nபிரபல விண்மீன் என்ன | வானியல்\nஎப்படி துண்டி நடவடிக்கைகளை நேரம் |\nமுதல் வீடுகள் கட்டப்பட்டது போல |\nசுமேரிய நாகரிகத்தில் நாட்டின் பழமையான நாகரிகங்களில்\nகம்யூனிஸ்ட் பரோலில் கம்யூனிசம் என\nநியான் விளக்குகளை மற்றும் விளக்குகள்\nபாதிக்கப்பட்டிருப்பவர்கள் TANTALUM குறியீடு தொன்மம்\nசெவ்வாய் வெப்பநிலை செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்\nமேன் பாதுகாக்கப்படுகிறது படிம பரம்பரை\nஎப்படி கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற் வேறுபடுத்தி |\n>> குழந்தைகள் மற்றும் குழந்தைகள்\n>> விழாக்கள் மற்றும் விடுமுறை\n>> செல்லப்பிராணிகள் & விலங்குகள்\n>> ஃபேஷன் மற்றும் அழகு\n>> உணவு மற்றும் சமையல்\n>> விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\n>> வரலாறு மற்றும் புவியியல்\n>> கணித மற்றும் இயற்பியல்\n>> கல்வி மற்றும் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devadiyalsexstory.blogspot.in/2013/09/aunty-tamil-kamakathai.html", "date_download": "2018-04-20T20:26:38Z", "digest": "sha1:5EAZKMPGLS6BFL5TB6DKHQGNS73AFNNC", "length": 14592, "nlines": 152, "source_domain": "devadiyalsexstory.blogspot.in", "title": "DEVADIYAL: Aunty Tamil kamakathai", "raw_content": "\nதகாத உறவுக் கதை (6)\nதமிழ் காம கதைகள் (10)\nநண்பனின் மனைவி என்றாலும் என்னால் அவளது பெருத்த வடிவான முலையை மறக்கவே முடியவில்லை. 40d சைஸ் பிரா போடுமளவு பெரிது. ஆனாலும் தலை கவிழ்ந்து அவை த...\nகாலேஜ் கன்னி பொண்ணு காமக்கதை College girl rape story\nநான் காலேஜ் படித்துக்கொண்டிருந்தேன். வயது 19. அப்போது நான் காலேஜில் ஒரு பிரபலமான் பெண். காரணம், என் உடல். என் உடல் ஒன்றும் அவ்வளவு பிரமாதம் ...\nவாடா பெட் ரூமுக்குள்ள முழுசா பார்க்க வேண்டும் Young house wife Tamil Kamakathaikal\nஎங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு ஆமிக்காரன் அவன் இளம் மனைவியுடன் குடியேறினான். அவள் ஒரு மூணு மாதத்துக்கு ஒரு தடவைதான் வீட்...\nநான் நெனச்ச மாதிரியே நடந்துருச்சு School love Tamil Kamakathai\nகமலா. என் அக்காளின் தோழி. எடுப்பான முலையும்.. கும்மென்று புடைத்த. .பெட்டக்சுமாக இருப்பாள். என் பக்கத்து வீட்டில் இருக்கும் அவளை பா...\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வாலிப விளையாட்டு Old man with Young girls Tamil Kamakathai\nநான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் மதுக்கூர் அரசினர் பள்ளியில் ஆசிரியராக பனி புரிகிறேன். பிளஸ் ஒன் வகுப்புக்கு கணிதம் பாடம்...\nசொருக சொருக பயங்கர இன்பம��ம் Chennai Tamil Aunty Kamakathai\nசென்னையில் நடந்த உண்மையான காம கதை – என் பெயர்: மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை, இது இருக்கட்டுங்க நாம்ப மொதல கதைக்கு வருவோம் இந்த சம்பவம் நடந்தது...\nஅண்ணி உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் Anni Tamil Kama Kathai\nரவிக்கு , காலேஜில் பரீட்சை முடிந்தபடியால் , அவ்வளவாக் பிஸியும் இல்லை. அதனால் , சுதுவை கதை சொல்லி தூங்கவைத்தான். எல்லாம் செய்து...\nஅண்ணி ரூமிலிருந்து முனகல் சப்தம் அண்ணி ஜட்டி போடவில்லை tamil anni kamakathaikal\nஅண்ணி ஜட்டி போடவில்லை என்பது அப்போது புரிந்தது அண்ணி ரூமிலிருந்து முனகல் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். அண்ணி ரூமில் ...\nஅண்ணி உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் Anni Tamil Kama Kathai\nரவிக்கு , காலேஜில் பரீட்சை முடிந்தபடியால் , அவ்வளவாக் பிஸியும் இல்லை. அதனால் , சுதுவை கதை சொல்லி தூங்கவைத்தான். எல்லாம் செய்து...\nசொருக சொருக பயங்கர இன்பமயம் Chennai Tamil Aunty Kamakathai\nசென்னையில் நடந்த உண்மையான காம கதை – என் பெயர்: மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை, இது இருக்கட்டுங்க நாம்ப மொதல கதைக்கு வருவோம் இந்த சம்பவம் நடந்தது...\nநண்பனின் மனைவி என்றாலும் என்னால் அவளது பெருத்த வடிவான முலையை மறக்கவே முடியவில்லை. 40d சைஸ் பிரா போடுமளவு பெரிது. ஆனாலும் தலை கவிழ்ந்து அவை த...\nநான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் மதுக்கூர் அரசினர் பள்ளியில் ஆசிரியராக பனி புரிகிறேன். பிளஸ் ஒன் வகுப்புக்கு கணிதம் பாடம்...\nகாலேஜ் கன்னி பொண்ணு காமக்கதை College girl rape story\nநான் காலேஜ் படித்துக்கொண்டிருந்தேன். வயது 19. அப்போது நான் காலேஜில் ஒரு பிரபலமான் பெண். காரணம், என் உடல். என் உடல் ஒன்றும் அவ்வளவு பிரமாதம் ...\n​ லேசாக மழை தூறிய, போன மாத முதல் நாளில், காலை நடை பயிற்சிக்கு, பூங்காவிற்கு போகாமல், எனது அடுக்கு மாடி குடியிருப்பு மொட்டை மாடியில் நடக்க, ந...\nTamil sithi village kamakathai in form motor room வாழைத்தோப்பில் உள்ள பம்ப்செட் ரூமிற்குள் வைத்து ஆசை தீர\nப‌க்க‌த்து வீட்டு மாமி pakkathu Veetu mami Tamil Kamakathai - ப‌டிச்ச‌ ப‌டிப்புக்கு ஏத்த‌ வேளை தேடி தேடி ம‌ன‌சே க‌வ‌லையாயிடுச்சி. காவிய‌ன் என் பெய‌ர், வீட்டில் க‌ல்யாண‌ ப‌ருவ‌த்தில் ஒரு அக்கா இருகிறாள் அவ‌ள் குற...\nகாலேஜ் கன்னி பொண்ணு காமக்கதை College girl rape story\nநான் காலேஜ் படித்துக்கொண்டிருந்தேன். வயது 19. அப்போது நான் காலேஜில் ஒரு பிரபலமான் பெண். காரணம், என் உடல். எ��் உடல் ஒன்றும் அவ்வளவு பிரமாதம் ...\nநண்பனின் மனைவி என்றாலும் என்னால் அவளது பெருத்த வடிவான முலையை மறக்கவே முடியவில்லை. 40d சைஸ் பிரா போடுமளவு பெரிது. ஆனாலும் தலை கவிழ்ந்து அவை த...\nநான் நெனச்ச மாதிரியே நடந்துருச்சு School love Tamil Kamakathai\nகமலா. என் அக்காளின் தோழி. எடுப்பான முலையும்.. கும்மென்று புடைத்த. .பெட்டக்சுமாக இருப்பாள். என் பக்கத்து வீட்டில் இருக்கும் அவளை பா...\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வாலிப விளையாட்டு Old man with Young girls Tamil Kamakathai\nநான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் மதுக்கூர் அரசினர் பள்ளியில் ஆசிரியராக பனி புரிகிறேன். பிளஸ் ஒன் வகுப்புக்கு கணிதம் பாடம்...\nவாடா பெட் ரூமுக்குள்ள முழுசா பார்க்க வேண்டும் Young house wife Tamil Kamakathaikal\nஎங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு ஆமிக்காரன் அவன் இளம் மனைவியுடன் குடியேறினான். அவள் ஒரு மூணு மாதத்துக்கு ஒரு தடவைதான் வீட்...\nSithi tamil sex story சித்தியின் மடியில்\nஅண்ணி ரூமிலிருந்து முனகல் சப்தம் அண்ணி ஜட்டி போடவில்லை tamil anni kamakathaikal\nஅண்ணி ஜட்டி போடவில்லை என்பது அப்போது புரிந்தது அண்ணி ரூமிலிருந்து முனகல் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். அண்ணி ரூமில் ...\nஅண்ணி உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் Anni Tamil Kama Kathai\nரவிக்கு , காலேஜில் பரீட்சை முடிந்தபடியால் , அவ்வளவாக் பிஸியும் இல்லை. அதனால் , சுதுவை கதை சொல்லி தூங்கவைத்தான். எல்லாம் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manchavanapathy.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-04-20T19:48:34Z", "digest": "sha1:LWOEASL2MXMH7RDF2MBXVCW4V3MRGNXB", "length": 3631, "nlines": 42, "source_domain": "manchavanapathy.blogspot.com", "title": "manchavanapathy.blogspot.com: மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா", "raw_content": "\nமஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 26ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nஅன்றைய தினம் காலை 8மணிக்கு அபி ஷேகமும் முற்பகல் 10 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம்பெறும்.\n4 ஆம் திகதி மாலை 7மணிக்கு மஞ்சத்திருவிழாவும்\n7 ஆம் திகதிமாலை 7மணிக்கு கைலாசவாகனத் திருவிழாவும்\n9ஆம் திகதி மாலை 7மணிக்கு சப்பறத்திருவிழாவும்,\n10ஆம் திகதி 9.15 மணிக்கு தேர்த் திருவிழாவும்\n11ஆம் திகதி காலை 9மணிக்கு தீர்த்தத்திரு விழாவும்\nமறுந��ள் பூங்கா வனத்திருவிழாவும் நடைபெறும்.\nஇரண்டாம் திருவிழா தொடக்கம் 13ஆம் திருவிழா வரை தினமும் காலை 8மணிக்கு அபி ஷேகமும் முற்பகல் 10 மணிக்கு வசந்த மண் டபப் பூசையும் இடம்பெறும்.\nகடவுள் என்று ஒன்று உண்டா PART -2- திருமுருக கிருபானந்தவாரியார்\nகடவுள் என்று ஒன்று உண்டா...\nகிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mnsarma91.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-04-20T20:49:39Z", "digest": "sha1:4HJSSO7JH7QQH2WQYKYDSFZ2OUYJMQTP", "length": 5047, "nlines": 65, "source_domain": "mnsarma91.blogspot.com", "title": "புதினம்: தாமதமாகும் புதிய ‘நானோ சிம்’ தொழில் நுட்பம்!", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பத் தகவல்கள் விரைவாக தமிழில்............\nஇலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு\nSamsung நிறுவனத்தின் புதிய வெளியீடு Samsung Galaxy Note\nமறந்த WiFi Network இன் கடவுச் சொல்லை மீட்பதற்கு\nஇணைய இணைப்பு வேகத்தை அதிகப்படுத்துவதற்கு\n2011ம் ஆண்டில் தொழில்நுட்ப சாதனைகள்.\nMP3 பிளேயரால் ஏற்படும் ஆபத்துகள் \nCloud Storage: கூகுளின் புதிய வசதி\nதாமதமாகும் புதிய ‘நானோ சிம்’ தொழில் நுட்பம்\nதாமதமாகும் புதிய ‘நானோ சிம்’ தொழில் நுட்பம்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்டு தொழில் நுட்பத்தில் புதுமை வரவிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான சிம்கார்டு தொழில் நுட்பத்தை முடிவெடுப்பதில் ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களிடையே இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான புதிய சிம்கார்டு தொழில் நுட்பம் நானோ சிம்மாக இருக்கும் என்று தெரிகிறது.\nஐரோப்பியன் டெலிகம்யூனிகேசனஸ் ஸ்டேன்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (இடிஎஸ்ஐ) கூறும்போது இந்த புதிய நானோ சிம் தொழில் நுட்பத்திற்கான வாக்கெடுப்பு வரும் மே மாதம் வரை இருக்காது என்று கூறுகிறது.\nஇந்த வாக்கெடுப்பு தள்ளிப்போனதற்கான காரணம் பல நிறுவனங்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதாகும்.\nஏனெனில் ஆப்பிள், மோட்டோரோலா மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு என்ற சொந்தமான தொழில் நுட்பங்களை வைத்திருக்கின்றனர். அதனால் இந்த புதிய நானோ சிம் தொழில் நுட்பத்தை அந்நிறுவனங்கள் ஏற்க சில காலம் ஆகும் என்று தெரிகிறது.\nவழக்கமாக சிம் கார்டுகள் வாடிக்கையாளர்களின் போன் எண்களை சேகரித்து வைத்திருக்கும். ஆனால் இந்த புதிய நானோ சிம் தொழில் நுட்பம் மேலும் பல தகவல்களை சேமித்து வைக்கும்.\nஇந்த புதிய நானோ சிம் கார்டு தொழில் நுட்பம் வர சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php?start=27", "date_download": "2018-04-20T20:24:06Z", "digest": "sha1:VEPQDGCEKV3TX3SMMOEWUIBLRCNYH32D", "length": 4910, "nlines": 80, "source_domain": "thengapattanam.net", "title": "Home", "raw_content": "\n12 தேர்வில் குமரி மாவட்ட அளவில் தேங்காப்பட்டணம் முதலிடம்\nநடந்து முடிந்த 2014-2014 -ம் ஆண்டுக்கான 12 தேர்வில் குமரி மாவட்ட அளவில் தேங்காப்பட்டணம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த நமது ஊரை சார்ந்த SHAHANA Fathima முதலிடம் பிடித்துள்ளார்.\nRead more: 12 தேர்வில் குமரி மாவட்ட அளவில் தேங்காப்பட்டணம் முதலிடம் Add new comment\nதேங்கைப்பட்டணம் ரிபாய் பள்ளி தெருவில் வசித்து வரும் சாக்கு வியபாரி செய்னுலாப்தீன் அவர்களின் மகனார் முகம்மது இஸ்மாயில்(44வயது)இன்று காலை(28/04/2015) இரு சக்கர வாகன விபத்தில் வபாத்தானர்கள்.இன்னாலில்லாஹீ இன்னா இலைஹி ராஜீவூன்.\nதேங்காப்பட்டணம் வாழவிளாகம் பகுதியை சார்ந்த ஆராலுமூடு வீட்டில் Rafi என்பவர், (பீலி வியாபாரி வக்கீல் செயனுதீன் என்பவரின் மருமகனாவார்)சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமலிருந்தவர் நேற்று (21-04-2015) மாலை மரணமடைந்து விட்டார்கள்.\nகபரடக்கம் இன்று மதியம் நடைபெற்றது.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்.\nஅல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தருள் புரிவானாக.\nகபரினுடைய வேதனைகளை விட்டும் அவர்களை காத்தருள்வானாக.\nசுவனத்தின் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் இடத்தை அவர்களுக்கு வழங்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.\nஅவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை இறைவன் தந்தருள்வானாக.\nதள்ளுமுள்ளும் தில்லுமுல்லும் ஒழிய எளிய வழி\nதேச்சு குளியும் தேங்காப் புண்ணாக்கும் (4612)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/india/munnar-women-tea-plantation-workers-mm_mani/", "date_download": "2018-04-20T20:11:34Z", "digest": "sha1:6FRLWLRMCJ4X4ROJKH44YJVF4S7QMX2W", "length": 13574, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரளா அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் - பெண்கள் ஒற்றுமை அமைப்பு - World Tamil Forum -", "raw_content": "\nApril 20, 2018 6:51 pm You are here:Home இந்தியா தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரளா அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – பெண்கள் ஒற்றுமை அமைப்பு\nதமிழ் பெண்களை ���ழிவாக பேசிய கேரளா அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – பெண்கள் ஒற்றுமை அமைப்பு\nதமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரளா அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – பெண்கள் ஒற்றுமை அமைப்பு\nகேரள மூணாறு தேயிலை தோட்டத்தில் 3,500க்கும் அதிகமாக வேலை செய்யும் தமிழ் பெண்கள், அதிகாரிகளோடு உல்லாசமாக இருப்பதாகவும், அப்பெண்கள் மது அருந்துவதாகவும் இழிவாக பேசிய ஆளும் மாநில மார்க்ஸிஸ்ட் கட்சியின் கேரளா அமைச்சர் எம்.எம்.மணி மன்னிப்பு கோர வேண்டும் என்று தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான அமைப்பான, ‘பெண்கள் ஒற்றுமை அமைப்பு’ கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nகேரள மூணாறு தேயிலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் சுமார் 4000 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 90 சதவிதத்திற்கும் மேற்பட்டோர் தமிழ் பெண்களாவார்கள். இவர்களுக்கு ஊதிய நிர்ணயம் போன்ற பிரச்சனைகளையொட்டி, 2015-ம் ஆண்டு முதல் போராடி வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது போராட்டத்தை அப்பொழுதிலிருந்தே பல தொழிற்சங்கங்கள் மலுங்கடிக்க பார்த்து வந்தன.\nஅன்மையில், 22-ம் தேதி கேரளா அமைச்சர் எம்.எம்.மணி மூணாறு வந்த போதே பெண் தொழிலாளர்களை கொச்சைப்படுத்தி பொது மேடையில் பேசினார்.\nஅமைச்சரின் பேச்சை திரும்ப பெற்று, மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று பெண்கள் ஒற்றுமை அமைப்பு கோரி போராடி வருகின்றனர்.\nகேரள மின் துறை அமைச்சர் திரு.எம் எம் மணி அண்மையில் தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து பதவி விலகக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் (26.04.2017) திரு.அதியமான் தலைமையில் (தமிழர் முன்னேற்றக் கழகம்) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரவை சார்பாக ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி அவர்கள் கலந்து கொண்டார்கள்.\nஇவர்களுக்கு ஆதரவாக நடிகை மஞ்சு வாரியாரும் இப்பொழுது களத்தில் நிற்கிறார். கேரள காங்கிரசும், அமைச்சர் பதிவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டங்களை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.\nஆனால், அமைச்சரோ, தான் தவறாக பேசவில்லையென்றும், அதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் கூறி வருகிறார். மன்னிப்பு கேட்க தனது கட்சி வேண்டுகோள் விடுத்தால், தனது பதவியை இராஜினாமா செய்ய போவதாகவும் மிரட்டி வருகிறார்.\nஉலகத் தமிழர் பேரவை, ஆளும் மாநிலக் மார்க்ஸிஸ்ட் கட்சியின் கேரளா அமைச்சர் எம்.எம்.மணி, எவ்வித நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழர்கள் தண்டனைக்குட்படுத்தும், செம்மர கடத்தலும்,... செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும் உலகில் எங்கும் கிடைக்காத அபூர்வ ரக மரவகையைச் சேர்ந்தது செம்மரம். ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர்,...\nவரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் ... வரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் ... வரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குமுளியில் இருந்து 14 கிமீ தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்...\n... சேர மன்னர்களின் வரலாறு சங்ககாலச் சேரர் ஆட்சி - சேர மன்னர்களின் வரலாறு : தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது....\nகேரளப் பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் எங்கிருந்து ... துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் தௌபீக் என்ற கேரள இளைஞர். இவர் கேரளாவின் கொச்சி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் குடியிருக்கும் பள்ள...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/trb-polytechnic-lecturur-exam-result-cancel-reasons/", "date_download": "2018-04-20T20:13:09Z", "digest": "sha1:FU5PZUBMVF4NSB6MXVZGAKBXF7TDK7GV", "length": 9932, "nlines": 124, "source_domain": "tnkalvi.in", "title": "அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி | tnkalvi.in", "raw_content": "\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி | அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடந்த பேராசிரியர் தேர்வில் ஊழல் நடந்திருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதில் பரபரப்பு பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி வெளியானது. அதில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பில் மொத்தம் 2,020 பேர் கலந்துகொண்டனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றதாக தெரிகிறது. அவர்களில், 220-க்கும் மேற்பட்டவர்களின் சான்றிதழ்களில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தேர்வு பெற்றவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் முறைகேடு நடந்திருப்பதாக அறிந்தனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வு வாரிய தலைவர் ஜெகநாதன் அறிவித்தார். இதற்கிடையே, தேர்வு எ���ுதியவர்களின் விடைத்தாள்களை இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. மதிப்பெண் பட்டியலில் உள்ள மதிப்பெண்ணையும், விடைத்தாளில் உள்ள மதிப்பெண்ணையும் தேர்வு எழுதியவர்கள் ஆய்வு செய்தபோது பலர் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டிலும் உள்ள மதிப்பெண்களில் பெரிய அளவில் மாறுதல் இருந்தது. சிலருக்கு 60 மதிப்பெண்கள் வரை அதிகமாக கிடைத்திருந்தது. சிலருக்கு 100 மதிப்பெண்கள் வரை குறைவாகி இருந்தது. எனவே, இந்த முறைகேடு குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், மதிப்பெண் வழங்கியதில் நடந்த குளறுபடிகள் குறித்து தேர்வு எழுதியவர்கள் தபால் மூலமாகவோ, நேரடியாகவோ ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புகார் பெறப்பட்டதற்கு ரசீதும் வழங்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தியதில் முறைகேடு நடந்துள்ளதா அல்லது மதிப்பெண் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதா அல்லது மதிப்பெண் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும். இருந்தாலும், அதிக அளவிலான பணம் லஞ்சம் பெறப்பட்டு, மதிப்பெண் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை போலீசில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதிகாரிகள் மட்டத்திலேயே விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில், இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழத்தொடங்கியுள்ளது.\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/splpart_detail.asp?id=69&Print=1", "date_download": "2018-04-20T19:53:29Z", "digest": "sha1:Y43X32MAL3O22HGB3WOKZ7HLWRONHZBJ", "length": 6039, "nlines": 71, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஏப் 21, 2018 00:00\nநான்கு ஆண்டுகளாக, கேள்வி கேட்க யாருமில்லாமல், நானே ராஜா, நானே மந்திரியாக செயல்பட்டு வந்த, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவுக்கு, ��ப்போது, புது எதிரி உருவாகியுள்ளார்.தெலுங்கானா தனி மாநிலம் உருவாவதற்காக, சந்திரசேகர ராவுடன் இணைந்து போராடிய, கோதண்டராம் தான், அந்த புது எதிரி.தெலுங்கானா தனி மாநிலம் உருவானதில் இருந்து, சந்திரசேகர ராவ், ஒரு சர்வாதிகாரி போலவே செயல்பட்டார். தெலுங்கு தேசம் - காங்கிரஸ் - பா.ஜ., ஆகிய கட்சிகளுக்கு, இங்கு, அடிப்படை கட்டமைப்பே இல்லாததால், எதிர்க்கட்சியே இல்லாத சூழல் இருந்தது.இதில் உற்சாகமடைந்த அவர், தேசிய அரசியலில் கவனம் செலுத்தினார். அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் - பா.ஜ., அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து, மூன்றாவது அணியை உருவாக்கி, தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமராகி விடலாம் என, பகல் கனவில் மிதந்தார்.இந்த நேரத்தில் தான், சந்திரசேகர ராவின் நிழல் போல் இருந்த, கோதண்டராம், திடீரென, 'தெலுங்கானா ஜன சமிதி' என்ற புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளார்.இந்த கட்சியில் இணைந்து, பதவிகளை பெறுவதற்கு, ஏராளமானோர் போட்டி போடுவதால், கடும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார், சந்திரசேகர ராவ்.'முதலுக்கே மோசம் வந்து விடும் போலிருக்கிறதே...' என, புலம்பியபடியே, பிரதமர் பதவி ஆசையை மூட்டை கட்டி வைத்து, தன் கட்சி நிர்வாகிகளை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கிஉள்ளார்.\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.knwautobody.com/disclaimer/?lang=ta", "date_download": "2018-04-20T20:35:31Z", "digest": "sha1:6X5YXYWODY7ASW35J43UQQ7BU7PKH2SE", "length": 6074, "nlines": 27, "source_domain": "www.knwautobody.com", "title": "நிபந்தனைகள்", "raw_content": "\nவாகன வரலாறு அறிக்கை மற்றும் V காசோலை\nVIN எண் பாருங்கள் எப்படி\nசகாயமான கார் வரலாறு அறிக்கைகள் மற்றும் சகாயமான வின் காசோலை விமர்சனங்கள்\nஇருசக்கர & ஏடிவி தான்\nமோட்டார் சைக்கிள் மற்றும் ATV வின் காசோலை\nமோட்டார் சைக்கிள் வின் டீக்கோடர்\nபொழுதுபோக்கு வாகனங்கள் & மோட்டார் வீடுகள்\n: http உள்ள தகவல்://www.knwautobody.com பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. தகவல்: http மூலம் வழங்கப்படுகிறது://www.knwautobody.com மற்றும் நாம் தேதி மற்றும் சரியான தகவல்களை வரை முடிந்தளவு முயற்சி போது, நாங்கள் எந்த எந்த பிரதிநிதித்துவங்கள் அல்லது உத்��ரவாதங்கள் செய்கிறோம், வெளிப்படையாகவோ உட்கிடையாகவோ, முழுமையான பற்றி, துல்லியம், நம்பகத்தன்மை, : http பொறுத்து பொருத்தத்தை அல்லது கிடைக்கும்://www.knwautobody.com அல்லது தகவல், பொருட்கள், சேவைகள், அல்லது தொடர்புடைய கிராபிக்ஸ்: http உள்ள://www.knwautobody.com எந்த நோக்கத்திற்காக. நீங்கள் இத்தகைய தகவல்களை வைக்க நம்பகத்தன்மை உங்களுடைய சொந்த ஆபத்து கண்டிப்பாக எனவே ஆகிறது.\nஎந்த நிகழ்ச்சியில் நாங்கள் எந்த இழப்பு அல்லது சேதம் வரையறை இல்லாமல் உட்பட பொறுப்பாக இருக்கும், மறைமுக அல்லது அதன் விளைவால் இழப்பு அல்லது சேதம், அல்லது எந்த இழப்பு அல்லது சேதம் அவற்றுக்கு வெளியே எழும் தரவு அல்லது லாபம் எழும், அல்லது தொடர்பாக, : http பயன்பாடு://www.knwautobody.com.\nHTTP வழியாக://நீஙகள் http கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத மற்ற வலைத்தளங்களில் இணைக்க முடியும்://www.knwautobody.com. நாம் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது, அந்த தளங்கள் உள்ளடக்கம் மற்றும் கிடைக்கும். எந்த இணைப்புகள் சேர்த்து அவசியம் ஒரு பரிந்துரை குறிப்பால் அல்லது அவர்களுக்கு உள்ள தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஆதரவளிக்காது.\nஒவ்வொரு முயற்சியும்: http வைத்து செய்யப்பட்டது://www.knwautobody.com வரை இயங்குகின்றன. எனினும்,: http://www.knwautobody.com எந்தவித பொறுப்பும் கிடையாது, மற்றும் பொறுப்பு இருக்காது, : http://www.knwautobody.com காரணமாக நமது கட்டுப்பாட்டை மீறி தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தற்காலிகமாக கிடைக்கவில்லை இருப்பது.\nஒரு வாகன வரலாறு அறிக்கை தேவை\nபல வாகனங்கள் இந்த விருப்பத்தை பயன்படுத்தவும் $16\nவாகன செய்திகள் மற்றும் குறிப்புகள்\nவாங்குதல் பயன்படுத்திய கார்கள் எதிர்கால\nஒரு வாகனங்கள் பிரேக்குகள் சோதனை\nபரிமாற்றம் மற்றும் திரவ சோதனை\nஒரு பயன்படுத்திய கார் வாங்க முன் என்ஜின் ஆயில் சோதனை\nஇணைப்பு வெளிப்படுத்தல் | இணைக்கும் கொள்கை | சான்றுகள் வெளிப்படுத்தல் | பயன்பாட்டு விதிமுறைகளை | நிபந்தனைகள் | எங்களை தொடர்பு\nபதிப்புரிமை © 2016 KNWAutobody.com, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159389/news/159389.html", "date_download": "2018-04-20T20:21:12Z", "digest": "sha1:AV3JP6DYFALGQJCYAYHSD2DNY34Y4L3P", "length": 7117, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெளியான நடிகை தற்கொலைக்கான காரணம்- அதிர்ச்சியில் குடும்பம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவெளியான நடிகை தற்கொலைக்கான காரண��்- அதிர்ச்சியில் குடும்பம்..\nபடவாய்புகள் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்தது கொண்டது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nநடிகையும், மாடலுமான அஞ்சலி ஸ்ரீவஸ்தவா (29) மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கடந்த இரு தினங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. அலகாபாத்தை சேர்ந்த அஞ்சலி, மும்பை ஜுஹு பகுதியில் தங்கி சினிமாவில் நடித்து வந்தார், மாடலிங்கும் செய்து வந்தார்.\nசில போஜ்புரி படங்களில் நடித்துள்ள அஞ்சலியின் உறவினர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nபொலிசார் அஞ்சலி வீட்டுக்கு வந்து பார்த்தனர். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஎன் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டார். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அஞ்சலியின் அம்மா கூறியிருந்தார். இந்நிலையில் மன அழுத்தம் காரணமாகவே அஞ்சலி, தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅஞ்சலியின் வீட்டைச் சுற்றி இருக்கும் சிசிடிவி கேமராவை பரிசோதித்தோம். யாரும் அவர் வீட்டுக்குச் செல்லவில்லை. அதனால் அது தற்கொலைதான்.\nபட வாய்ப்பு கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் அஞ்சலி. இது அவர்கள் பெற்றோருக்கு தெரிய வாய்ப்பில்லை. மன அழுத்தம் காரணமாகவே அவர் இறந்திருக்க வேண்டும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர் (உடலுறவில் உச்சம்\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \nடோல் கேட்டில் இப்படியா நடக்கும் வைரல் (வீடியோ)\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159422/news/159422.html", "date_download": "2018-04-20T20:22:50Z", "digest": "sha1:RG72QRJBM32OLYHL7H4TKUJDT52BHCHE", "length": 7867, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? உண்டாகும் 6 தீய விளைவுகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபடுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள் உண்டாகும் 6 தீய விளைவுகள்..\nதிருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.\nகணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள்\n2. எளிதில் போர் அடித்து விடும்\nபடுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது.\nநீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும்.\n4. வேறு ஒருவர் மீது காதல்\nநீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும்.\nஉடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.\nஉங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்\nஉடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர் (உடலுறவில் உச்சம்\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159620/news/159620.html", "date_download": "2018-04-20T20:21:04Z", "digest": "sha1:JYSXIITGIS5V4Y5RCETLIRAM54LFZ2I7", "length": 31951, "nlines": 120, "source_domain": "www.nitharsanam.net", "title": "பயங்கரவாதம்: முகம் மூடும் முகமூடி..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபயங்கரவாதம்: முகம் மூடும் முகமூடி..\nபொருட்கள் உலகளாவிய காலமொன்றிருந்தது. பின்னர் சேவைகள் உலகளாவத் தொடங்கின. பின்னர் அரசியலும் பொருளாதாரமும் உலகளாவின. நடை, உடை, பாவனைகள் அவற்றைத் தொடர்ந்தன. உலகமயமாக்கல் இதைச் சாத்தியமாக்கியது என்று சிலாகிக்கப்பட்டது.\nஇன்று பயங்கரவாதம் உலகளாவியுள்ளது. உலகமயமாக்கல் அதற்கான வழிவகைகளைச் செய்து கொடுத்துள்ளது. எதற்காக உலகமயமாக்கல் போற்றப்பட்டதோ, இன்று அதற்காகவே தூற்றப்படுகிறது.\nஎவ்வாறு உலகமயமாக்கல் ஏற்படுத்திய சீர்கேடுகளை இலகுவில் சீர்படுத்தவியலாதோ, அதேபோலவே இன்று உலகமயமாகியுள்ள பயங்கரவாதமும் எல்லைகளின்றித் தொடர்கிறது. இரண்டுக்குமான ஒற்றுமை, இரண்டுமே திட்டமிட்டு சில நலன்களை மையப்படுத்தி செயற்படுத்தப்பட்டது என்பதே.\nபயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கான திட்டமிட்ட வரையறை கிடையாது. 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்களின் மீதான தாக்குதலையடுத்தே ‘பயங்கரவாதம்’ உலகளாவிய ரீதியில் முக்கியமானதும் கவனிப்புக்குரியதுமாக மாறியது. அதை மைய அரசியலுக்கும் கொள்கைவகுப்பின்போது முன்னிலைக்கும் கொண்டு வந்த பெருமை, அமெரிக்கா முன்னெடுத்த ‘பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற செயற்பாட்டைச் சாரும்.\nகடந்த இருவாரங்களில் பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனிலும் ஈரானின் தலைநகர் டெஹ்ரானிலும் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பயங்கரவாதம் பற்றிய மறுவிசாரணை ஒன்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இலண்டனில் நடந���த இரண்டு தாக்குதல்களையும் பற்றிய தகவல்கள் பதிலற்ற, அதிர்ச்சி தரக்கூடிய பல கேள்விகளை எழுப்புகின்றன.\nஇலண்டன் பாலம் மீது இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவரான யூசெவ் சக்பா சிரியாவுக்குப் பயணிக்க முயன்றபோது, இத்தாலி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.\nஅவரை விசாரணைக்குட்படுத்திய இத்தாலியப் புலனாய்வாளர்களிடம் “தான் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்” என்றும் பயங்கரவாதியாக விரும்புவதாகவும் ஒப்புக் கொண்டார்.\nஅவரை பிரித்தானியாவுக்குத் திருப்பி அனுப்பிய இத்தாலிய அதிகாரிகள், இவர் பற்றிய தகவலை, பிரித்தானிய உளவுத்துறைக்கு அறிவித்தும் உள்ளனர். இத்தாக்குதல்களில் தொடர்புடைய இன்னொருவர் பிரித்தானியத் தொலைக்காட்சி ஆவணப் படமொன்றில் காட்டப்பட்டவர்.\nஅங்குள்ள, ‘ரிஜென்ட்’ பூங்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியொன்றை அவர் பறக்கவிட்டதையும் அதைத் தொடர்ந்து பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டதையும் அவ் ஆவணப்படம் காட்டியது.\nஇதேபோலவே, மான்ஸ்செஸ்டரில் நடைபெற்ற தாக்குதலின் சூத்திரதாரியான தற்கொலைக் குண்டுதாரி சல்மான் அபேடியை, பிரித்தானிய அதிகாரிகள் நன்கறிந்திருந்தனர். லிபிய இஸ்லாமிய போராளிகள் குழுவின் அங்கத்தவர்களான அவரின் பெற்றோர்கள், அரபு வசந்தத்தின் பெயரில் லிபியாவில் ஆட்சி மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா-நேட்டோ நடவடிக்கையில் பங்குபற்றியவர்கள்.\nஇவர்கள் 2011 ஆம் ஆண்டு, லிபிய ஜனாதிபதி முகம்மர் கடாபியை பதவியிலிருந்து அகற்றும் புண்ணிய காரியத்தைச் செய்வதற்கு உதவும் முகமாக லிபியாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள்.\nஇவையனைத்தும் பிரித்தானிய உளவுநிறுவமான எம்.ஐ.6 இன் ஆசீர்வாதத்துடனேயே நடந்தது. இவ்வாறு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஈராக், லிபியா, சிரியா என ஆட்சிமாற்றங்களுக்காக ஆயிரக்கணக்கானவர்களை உளவுநிறுவனங்கள் இந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளன.\nசல்மான் அபேடி, லிபியாவின் இஸ்லாமிய அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு தருபவராகவும் சிரியாவின் உள்நாட்டுப்போரில் பங்குகொண்டு திரும்பியராகவும் இருந்திருக்கிறார். இவையெல்லாம் பிரித்தானிய உளவுத்துறை நன்கறிந்த விடயங்கள்.\nஇந்நிலையில் பிரித்தானியாவின் மான்செஸ்டரிலும் இலண்டனில���ம் இடம்பெற்ற தாக்குதல்கள், பிரித்தானிய உளவுத்துறையின் அறிவுக்கெட்டா வண்ணம் நடைபெற்றதா அவ்வாறு நடைபெற்றதாயின் உலகின் மிகவும் வல்லமையுள்ள ஒரு புலனாய்வு அமைப்பு, தொடர்ந்து இரண்டு தாக்குதல்களைக் கோட்டை விட்டதா என்ற வினா எழும். பாதுகாப்பின் பெயரால் அனைத்தையும் கண்காணிக்கும் புலனாய்வு அமைப்புகள் இவ்வளவு மெத்தனமாக இருக்க முடியுமா.\nஇதை இன்னொரு கோணத்தில் அணுகினால், இத்தாக்குதல்கள் நடைபெறப்போவதை அறிந்திருந்தபோதும், அதுகுறித்துக் கண்டும் காணாமல் விட்டிருக்கவியலும். இத்தாக்குதல்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் அத்திசை நோக்கிச் சுட்டி நிற்கின்றன.\nதாக்குதல்களைத் தடுப்பதை விட, தாக்குதல்கள் நிகழ்வது அரசுகளுக்கும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறைகளுக்கும் வாய்ப்பானது. இதனால், தேசிய பாதுகாப்பின் பெயரால், அதிகாரங்களை அதிகப்படுத்தவும் அனைத்தையும் சட்டரீதியாக உளவுபார்ப்பதை நியாயப்படுத்தவும் இயலுமாகிறது.\nஇவ்வகையான பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்படுகின்ற அரசியல் மிகவும் ஆபத்தானது. பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்ததன் விளைவால் இராணுவம் வீதியில் இறக்கிவிடப்படுகிறது. பயங்கரவாதம் தொடர்பான அச்சவுணர்வு எல்லோரிலும் தொற்றிக் கொள்கிறது. ஊடகங்கள் அதை இன்னும் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்யும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளன.\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் பகுதியாக மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மக்கள் அதற்கான ஒப்புதலையும் அளிக்கிறார்கள்.\nநாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக நெருக்கடிகள் இவ்வகையான பயங்கரவாத அச்சமூட்டுதல்களால் பின்தள்ளப்படுகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடி இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இவ்வகையான பயங்கரவாதத் தாக்குதல்கள் திசைதிருப்பும் நல்ல உத்திகள் என்பதையும் மறந்துவிடலாகாது.\nஅதேவேளை, அரசுகளுக்கு எதிராக ஏற்படும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் முறியடிக்கவும் மழுங்கச் செய்யவும் பயங்கரவாதம் என்பது நல்லதொரு முகமூடி.\nபயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு கால்கோளாய் அமைந்த இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்கள் (9/11) குறித்தே விடையில்லாத கேள்விகள் பலவுண்டு. உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த விமானத் தாக்குதல் பற்றிய பல உண்மைகள் இன்னமும் அமெரிக்க மக்களுக்குக் கூறப்படவில்லை.\nஇவ்வளவு நுட்பமாக ஒரு தாக்குதலை நடத்துவதற்கான திட்டமிடலும் அதை உலகின் தலைசிறந்த உளவு நிறுவனங்கள் உள்ள அமெரிக்காவில் செய்து முடிப்பதும் அமெரிக்காவினுள் எவருடையதும் உதவியில்லாமல் நடந்திருக்க இயலுமா\nஅது ஒரு புறமிருக்க, அத்தாக்குதல் இஸ்லாமியத் தீவிரவாதிகள் எவரும் இலக்கு வைக்க விரும்பக்கூடிய யூதப் பெருவணிகர்கள் கட்டடத்துக்குள் நுழைவதற்கு முன்னரே ஏன் நடந்தது அத்தாக்குதலில் இறந்தோர் சுத்திகரிப்புத் தொழிலாளர் போன்ற ஏழைகளாகவே இருந்தனர். தீயணைப்புப் படையினரும் அதில் இறந்தனர்.\nஇத்தாக்குதல்களை நடாத்தியதாகச் சொல்லப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தீவிரவாதிகளும் கட்டாயமாக அமெரிக்க நிறுவனத்தின் பகைவர்களாக இருக்க அவசியமில்லை என்பதையும் அவர்கள் மூலம் அமெரிக்க அரசின் சதி நிறுவனம் ஒன்று அமெரிக்க முதலாளி வர்க்கத்தில் எவருக்கும் உடல் சேதம் இல்லாமல் ஒரு பயங்கரப் படுகொலையை நடத்தியிருக்க இயலாதா என்பது நாம் புறக்கணிக்கக்கூடிய வினாவல்ல.\nஇக்கேள்விகளின் நியாயம் இத்தாக்குதலைத் தொடர்ந்த நிகழ்வுகளால் மேலும் உறுதியடைகிறது என்பதே முக்கியமானது. 9/11 என்பது அமெரிக்க பொருளாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்க தீங்கு எதையும் செய்யவில்லை என்றே பொருளாதார நிபுணர்கள் பலரும் கூறுவர். 9/11 தாக்குதல் அமெரிக்காவின் பாதுகாப்பை இடைஞ்சலானதாக்கியுள்ளது என்று கூற இயலுமா என்றால், அதற்கும் விடை இல்லை என்றே அமையும்.\n9/11 இன் பயனாக அமெரிக்கா, உலகின் ஆயுதப் பெரு வல்லரசு என்ற தகுதிக்கு எவ்விதமான கேடும் நேர்ந்துள்ளதா என்றால், அதற்கும் இல்லை என்ற மறுமொழியே கிடைக்கும்.\nஆனால், 9/11 மூலம் அமெரிக்காவால் ஒரு புதிய உலக ஆதிக்கவேலைத் திட்டத்தைத் தொடக்கி வைக்க முடிந்துள்ளது. அத்துடன், அதன் பின்னணியில், திருப்பித் தாக்கும் வலிமையற்ற எந்த நாட்டின் மீதும் எவ்வித நியாயமுமின்றி போர் தொடுக்க அதற்கு இயலுகிறது என்பதையும் நாம் அறிவோம்.\nஎனவே, 9/11 என்பது அமெரிக்க-சோவியத் ஒன்றியம் கெடுபிடிப்போர் முடிந்த பின்பு, அமெரிக்காவின் போர் முனைப்பை நியாயப்படுத்துவதற்கான ஒரு வலிய கருவியாகி உள்ளது. அதன்மூலம் அமெரிக்காவால் ‘பயங்கர���ாதத்துக்கு எதிரான போர்’ என்ற நடவடிக்கையைத் தொடக்கி வைத்து, அதில் தனது கூட்டாளிகளாகச் சில நாடுகளைப் புதிதாகச் சேர்த்துக் கொண்டுமுள்ளது.\n9/11 எப்படிநிகழ்ந்திருந்தாலும் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன என்பதில் ஐயமில்லை. எனினும் முதலில் தண்டிக்கப்பட்டது ஆப்கானிஸ்தான். அங்கு சோவியத் ஆதரவுடன் நிறுவப்பட்ட ஓர் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஊட்டி வளர்த்த தலிபான்கள் இப்போது அமெரிக்காவின் எதிரிகளாகி விட்டனர்.\nஆப்கானிஸ்தானுக்கும் 9/11க்கும் என்ன தொடர்பு என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், அங்கே அமெரிக்கத் தலைமையிலான ஒரு போர் தொடுக்கப்பட்டது.\nஈராக் மீது போர் தொடுப்பதற்குச் சொல்லப்பட்ட எக்காரணமும் உண்மையானதல்ல. எனினும், ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாகக் கூறப்பட்டு, அங்கு ஒரு போர் தொடங்கப்பட்டது. அதை நியாயப்படுத்த, சதாம் உசைன் ஆட்சிக்கும் அல்-ஹைதாவுக்கும் தொடர்புகள் கற்பிக்கப்பட்டன.\nஆனால், சதாமின் ஆட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு இனஒழிப்பு நடவடிக்கைகளைக் குர்தியர்களுக்கு எதிராகவும் தென்ஈராக்கின் ஷியா முஸ்லீம்களுக்கு எதிராகவும் மேற்கொண்டபோது, அதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மௌனமாக அங்கிகரித்தன.\n9/11க்குப் பின்பான அமெரிக்க, அமெரிக்கச் சார்பு மேற்குலக நடத்தையின் பிரதான சமூகப் போக்குகளாக வெளிப்பட்டுள்ள இரண்டு விடயங்களில் ஒன்று, அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளை நிறவாத அரசியல் சிந்தனையின் எழுச்சியாகும். மற்றது, இஸ்லாமியப் பகைமை.\nஇரண்டும் இன்று மேற்குலகை பாசிசவாதத்தை நோக்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தள்ளியுள்ளன. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸில் லூயி பென், பிரித்தானியாவில் நைஜில் பராஜ் ஆகியோரின் எழுச்சிக்கும் வெள்ளைநிறவெறிசார், குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துருவாக்கம் நெதர்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகியவற்றில் பிரதான கருப்பொருளாகவும் வழியமைத்துள்ளது.\nஒருபுறம் இலண்டன் மற்றும் மன்செஸ்டரில் நடந்த தாக்குதல்கள் பற்றிய கவனம் குவிகையில், மறுபுறம் ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் கவனம் பெறாமல் போனது. ஈரானிய நாடாளுமன்றம் (மஜ்லிஸ்) மீதும்இஸ்லாமிக் குடியரசின் மறைந்த பெருந்தலைவர் அயதுல்லா கொமேனியின் கல்லறை மாடம் மீதும் நடாத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர், 43 பேர் காயமடைந்தனர். இதை வெறுமனே ஒரு சம்பவமாக மேற்குலக ஊடகங்கள் காட்சிப்படுத்தின.\nஈரானின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துக் கருத்துரைத்த வெள்ளை மாளிகை, “பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பவர்கள் அதற்குப் பலியாவதை தவிர்க்கவியலாது” என்று தெரிவித்தது. இது இன்றைய ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா – சவூதி அரேபியாவுடனான நெருக்கத்தையும் ஈரான் மீதான வெறுப்புணர்வையும் காட்டி நின்றது.\nமொத்தத்தில் மேற்குலக நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களில் மக்கள் இறக்கிறபோது, அது பாரிய சம்பவம்; அதே தாக்குதல் கீழைத்தேய நாடுகளில் நிகழ்ந்தால் அது புறக்கணிக்கப்படக்கூடியதொன்று.\nஇதே மேற்குலக நாடுகளின் அரசாங்கங்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் யெமனிலும் தினம்தினம் குண்டுவீச்சுகளால் அப்பாவி மக்களைக் கொல்கின்றன. அவை ஊடகக் கவனம் பெறத் தகுதியற்ற உயிர்கள். ஏனெனில், அக்குண்டுகளை ஜனநாயகத்தின் காவலர்களே வீசுகிறார்கள்.\nபயங்கரவாதத்தை அரசுகள் செய்கிறபோது, அவை ‘பாதுகாப்பு நடவடிக்கைள்’; அதே அரசுகளின் ஆதரவுடன் சில தனிநபர்கள் செய்கிறபோது, அவற்றின் பேரால் தனிமனித உரிமைகள் முடக்கப்படுகின்றன. மொத்தத்தில் அரசுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யவிரும்புபவற்றைச் செய்வதற்கான சிறந்த முகமூடியாகப் பயங்கரவாதம் திகழ்கிறது.\nஆபத்தும் அபத்தமும் யாதெனில் இதே முகமூடிகள்தான், புதிய முகங்களுடன் ஜனநாயகத்தின் காவலர்களாகவும் மனிதஉரிமைப் போராளிகளாகவும் மனிதாபிமான செயற்பாட்டாளர்களாகவும் மீட்பர்களாகவும் உலாவுகின்றன.\nஇன்று, முகங்கள் இழந்த முகமூடிகளும் முகமூடிகளை இழந்த முகங்களும் மெதுமெதுவாய் வெளித்தெரிகின்றன. தேடியறிய வேண்டியது முகமூடிகளை அல்ல, அதை அணிந்திருக்கும் முகங்களையும் அல்ல. இம்முகங்களுக்கு அம்முகமூடிகளை அணிவித்தவர்கள் யார் என்பதையே.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஉடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர் (உடலுறவில் உச்சம்\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்���ும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \nடோல் கேட்டில் இப்படியா நடக்கும் வைரல் (வீடியோ)\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159884/news/159884.html", "date_download": "2018-04-20T20:22:58Z", "digest": "sha1:BECZFXHOGHGC4NZ5RUHCDN22M4SVK3BP", "length": 8411, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "குதிகால் வெடிப்பை மறையச் செய்யும் ஆலிவ் எண்ணெய்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகுதிகால் வெடிப்பை மறையச் செய்யும் ஆலிவ் எண்ணெய்..\nஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு நிரப்பி கொள்ளுங்கள். அத்துடன், இரண்டு டேபிள் ஸ்பூன் தேனையும் சேர்த்து… உங்கள் வெடிப்புற்ற குதிகாலை அதில் ஊற வையுங்கள். அதன்பின், பதினைந்து நிமிடங்கள் கழித்து அதாவது தண்ணீர் சூடு குறையும் வரை வைத்திருந்து எடுத்து, நிவாரணத்தை பெற்று மகிழுங்கள். தேனில் இருக்கும் நுண்ணுயிரிகள், உங்கள் வெடிப்புற்ற குதிகாலை மிருதுவாக வைத்துகொள்வதோடு மென்மையாகவும் மாற்றுகிறது.\n• இரண்டு 200 மில்லிகிராம் வைட்டமின் E மாத்திரையை எடுத்து (மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டாக நறுக்கிகொண்டு உங்கள் கால்களில் அந்த எண்ணெயை கொண்டு தடவிகொள்ள வேண்டும். உங்கள் குதிகாலில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். உங்களுடைய இரண்டு கால்களிலும் 400 மில்லிகிராம் வைட்டமின் E எண்ணெய் சேர வேண்டியது அவசியமாகும். அந்த எண்ணெயை, உங்கள் சருமம் எளிதாக உறிஞ்சிவிட சிறிது நேரத்துக்கு வைத்திருக்க வேண்டும். அதன்பின்னர், நல்ல சுத்தமான பழைய சாக்ஸ் அணிந்துகொண்டு இரவு முழுக்க ஓய்வில் இருக்க வேண்டும்.\n• ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்றரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்துகொள்ள வேண்டும். அந்த கலவையை, உங்கள் குதிகாலில் தூங்க செல்லும்முன் தேய்த்துகொள்ள வேண்டும். சாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பேக்கை இருகால்களிலும் அணிந்துகொள்ள வேண்டும்.\n• இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அது போதுமான அளவில் சூடாக இருக்கும்போது, அதனைகொண்டு உங்கள் கால்களை ஊற வையுங்கள். அந்த எண்ணெயை அதிகம் கொதிக்க வைத்துவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, வெப்ப நிலையை பரிசோதித்து, அதன் பின்னர் தான் உங்கள் கால்களை அதில் ஊற வைக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.\n• ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்துகொண்டு, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பால் க்ரீமை சேர்த்து நன்றாக கலந்துகொண்டு, ஒரு வாரத்துக்கு சூப்பர் ஈரப்பதம் கொண்ட கலவையை பயன்படுத்தி வர குதிக்கால் வெடிப்பு மறையும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்\nஉடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர் (உடலுறவில் உச்சம்\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21038", "date_download": "2018-04-20T20:30:52Z", "digest": "sha1:4DYVXU7AHCPTBUN2YVYNYBZQZ3EC7K65", "length": 9127, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்திய புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nகல்விச் சுற்றுலா மேற்கொண்ட கணனி துறையியல் மாணவர்கள்.\n\"வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக சில தெரிவுகள் இடம் பெற்றுள்ளது\"\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nலண்டனில் புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்\n முடிவு ஜனாதிபதி, பிரதமரின் கைகளில் - ரணதுங்க\nமனோ வார்த்தை தவறி விட்டார் : கிருஷ்ணாவிடம் தாவி���ார் வேலணை வேணியன்\nஇந்திய புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு\nஇந்திய புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு\nகடற்படயினருக்கு கிடைத்த தகவலின் படி கடற்படை வீரர்களால் நேற்று (18) புன்குடுதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடல் வேட்டையின் போது இந்திய புகையிலை பொருட்கள் ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமீட்கப்பட்ட புகையிலை பொருட்களில் 50 கிராம் எடையான சிறிய 182 டின்கள் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த புகையிலை பொருட்கள் எதிர்காலத்தில் முறைகள் படி அழிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்திய புகையிலை புன்குடுதீவு கடற்படை\n\"வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக சில தெரிவுகள் இடம் பெற்றுள்ளது\"\n\"வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களின் சில சபைகளிலே தலைவர், உப தலைவர் தெரிவுகள் இடம் பெற்றுள்ளது\" என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்ததார்.\n2018-04-20 16:45:11 உள்ளூராட்சி மன்றங்கள் வாக்களித்த மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொட்டிங்ஹேம் தோட்டத்தில் நேற்று மாலை உயரமான மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-04-20 16:31:42 மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டம் சடலம்\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\n\"பல்வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாம் இங்கு வந்திருந்தாலும் ஒட்டு மொத்த நோக்கம் எமது நகரத்தை அபிவிருத்தி செய்வதே.இனம், மதம்,மொழிகளை மறந்து நகர மக்களுக்கு சேவை செய்ய நாம் யாவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டியது எமது கடமை\" என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.\n2018-04-20 16:18:18 அபிவிருத்தி மன்னார் நகர முதல்வர் வாக்குறுதி\nபூஜைக்காக அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஆலய பூஜையினை மேற்கொள்ள அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கெம்பியன் கிழ்பிரிவு தோட்ட மக்கள் இன்று காலை முதல் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தனர் .\n2018-04-20 16:07:51 ஆலய ���ூஜை அரை நாள் விடுமுறை கெம்பியன் கிழ்பிரிவு தோட்ட மக்கள்\nதம்பதிகள் மோட்டார் விபத்தில் பலி\nமோட்டார் வாகனத்தில் பயணித்த தம்பதிகள் வேனில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் மதவச்சி - கரம்பன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\n2018-04-20 16:03:23 விபத்து மரணம் தம்பதிகள்\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\nபூஜைக்காக அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஆளுநர் பதவி விலக வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\n\"காற்றின் மொழி\"யில் பேச தயாராகும் ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/04/blog-post_80.html", "date_download": "2018-04-20T20:25:15Z", "digest": "sha1:BJCGIEIBFMHCCG3N2NQYRNY5BKMRJ5CH", "length": 5455, "nlines": 114, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் நினைவுத்தூபி! - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் நினைவுத்தூபி\nYarl April 12, 2018 இலங்கை செய்திகள் யாழ்ப்பாணம்\nயாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதிதாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக பொங்கு தமிழ் எழுச்சி நாள் இடம்பெற்றது. இந்த பொங்குதமிழ் எழுச்சி நாளை கொண்டாடியமைக்காக யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பல இளைஞர்கள் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.\nஇந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்த்தேசிய எழுச்சி நாள் நினைவாக பொங்குதமிழ் எழுச்சியில் அளப்பரிய பங்காற்றிய யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுப்பெயர்ப் பலகை ஒன்று வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/indigo-flight-took-emergency-land-due-fire-301674.html", "date_download": "2018-04-20T20:31:31Z", "digest": "sha1:HGUUAYQ62C3MF73NV7FXBEEOKGKYN7GU", "length": 15454, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "இண்டிகோவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதோ.. திருவனந்தபுரம்-பெங்களூர் விமானத்தில் தீ விபத்து | Indigo flight took a emergency land due to fire - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» இண்டிகோவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதோ.. திருவனந்தபுரம்-பெங்களூர் விமானத்தில் தீ விபத்து\nஇண்டிகோவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதோ.. திருவனந்தபுரம்-பெங்களூர் விமானத்தில் தீ விபத்து\nதீபக் மிஸ்ரா தகுதி நீக்கம் சாத்தியமா... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nதீபக் மிஸ்ராவை நீக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை... வெங்கய்ய நாயுடுவிடம் இம்பீச்மென்ட் மனு அளிப்பு\nநீட் தேர்வுக்கு ரெடியாகும் மாணவர்களே... முதலில் வெளிர் நிற ஆடை இருக்கான்னு செக் பண்ணுங்க\nதொடர் சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து\nநீதிபதி லோயா மரணம் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசர்ச்சைகளுக்கு நடுவே நாளை டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஸ்டெர்லைட் மட்டுமில்லை.. தூத்துக்குடி தூக்கம் கெடுத்த மற்றொரு ஆலை.. நச்சு புகை வெளியேறியதால் பீதி\nஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ\nபெங்களூர்: திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற இண்டிகோ விமானம் ஒன்று தீ விபத்து காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. சாதாரண ஓடுதளத்தில் இறங்க வேண்டிய அந்த விமானம் அவசர ஓடுதளத்தில் இறக்கப்பட்டது.\nஇதே நாளில் லக்னோவில் இண்டிகோ ஊழியர் செய்த தவறு காரணமாக சக்கர நாற்காலியில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கீழே விழுந்து இருக்கிறார்.\nதொடர்ந்து ஒரு வாரமாக இண்டிகோ நிறுவன விமானங்களில் நிறைய பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் அந்த நிறுவன ஊழியர் ஒருவர் பயணி ஒருவரை மோசமாக தாக்கினார்.\nசில நாட்களுக்கு முன் பாட்மிட்டன் வீரர் பிவி சிந்து டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்று இருக்��ிறார். அப்போது அவர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தின் ஊழியர் ஒருவர் அவரை மிகவும் தகாத முறையில் நடத்தி இருக்கிறார். அஜிதேஷ் என்ற பெயர் கொண்ட அந்த விமான ஊழியர் சிந்துவை மிகவும் மோசமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பிவி சிந்து இப்போது டிவிட்டரில் இண்டிகோ நிறுவனத்தில் சரியான சர்விஸ் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nசென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் டெல்லி சென்று இருக்கிறார் ராஜூவ் கட்டியால் என்ற நபர். இவர் டெல்லியில் இறங்கிய போது அவரிடம் இண்டிகோ ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இரண்டு இண்டிகோ விமான ஊழியர்கள் சேர்ந்து அந்த பயணியைத் தாக்கி கீழே விழச் செய்து இருக்கின்றனர். இது சில நாள் முன்பு வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதில் ஊழியர்களின் முரட்டுத்தனத்தை பலரும் கண்டித்து பதிவு செய்து இருந்தனர்.\nஅதேபோல் இன்று லக்னோவில் விமானத்திற்காக காத்து இருந்த பெண் பயணி ஒருவரை இண்டிகோ ஊழியர்கள் மிகவும் மோசமாக நடத்தி இருக்கின்றனர். மாற்றுத்திறனாளி பெண்ணான அவரை இண்டிகோ ஊழியர் சக்கர நாற்காலியில் அழைத்து சென்று இருக்கிறார். ஆனால் இவர் வண்டியை மோசமாக தள்ளியதில் அந்த பெண் பாதி வழியில் கீழே விழுந்து இருக்கிறார். இதில் அவருக்கு மோசமாக அடிபட்டு இருக்கிறது.\nஇன்று திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வந்த இண்டிகோ விமானம் தீ பிடித்ததாக கூறப்பட்டதால் வேகமாக தரையிறக்கப்பட்டது. சாதரண ஓடுதளத்தில் இறங்க வேண்டிய அந்த விமானம் அவசர ஓடுதளத்தில் இறக்கப்பட்டது. மேலும் அங்கு இருந்து இண்டிகோ ஊழியர் ஒருவரின் லேப்டாப்பில் இருந்த வந்த புகைதான் பதட்டத்திற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் மன்னிப்பு கேட்ட இண்டிகோ\nஒரே வாரத்தில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இண்டிகோ நிறுவனம் இப்படி பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. கடத்த மூன்று சம்பவங்களுக்கும் இண்டிகோ நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது. அதேபோல் கடைசியாக நடந்த தீ விபத்து சம்பவத்திற்கும் அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ndelhi smoke indigo flight இண்டிகோ விமானம் தீ புகை டெ��்லி\nஜேடிஎஸ் மதச்சார்பற்ற கட்சியா .. யார் சொன்னது : பத்திரிகையாளரை திணறடித்த சித்தராமையா\nபடிக்காமல் பார்வார்டு செய்துவிட்டேன்... மன்னிக்கவும்... பேஸ்புக் பதிவு குறித்து எஸ் வி சேகர்\nதீபக் மிஸ்ராவை நீக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை... வெங்கய்ய நாயுடுவிடம் இம்பீச்மென்ட் மனு அளிப்பு\nஎச் ராஜாவுக்கு அட்மின் பதிவு... எஸ்.வி சேகருக்கு பார்வேட் பதிவு... நல்லா சொல்றாங்க காரணம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/761", "date_download": "2018-04-20T21:15:06Z", "digest": "sha1:27NDY6BECWXTX3U6V6DX3V2HR3CJHQ5U", "length": 22814, "nlines": 144, "source_domain": "globalrecordings.net", "title": "Punjabi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 761\nROD கிளைமொழி குறியீடு: 00761\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A74628).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். Some Urdu mixed in. (C27910).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (H)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82785).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்ட���ு (C80773).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (H)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82786).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80774).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (H)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82787).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80775).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80959).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80777).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80778).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80779).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிற��ஸ்தவ போதனைகளும் கொண்டது (C80780).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A35410).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A35411).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். With English (A63937).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A16691).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். Program is mostly songs with short connecting messages. A little URDU mixed in. (C29140).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (H)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02960).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (M)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02971).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (H)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02961).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (M)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A11331).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A62037).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nPunjabi க்கான மாற்றுப் பெயர்கள்\nPunjabi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 8 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Punjabi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/12/raindrops-womens-achievers-award/", "date_download": "2018-04-20T20:19:25Z", "digest": "sha1:LIFBCQI4XMUJGZKJHPQ5QXAIEQM4ZCFS", "length": 21064, "nlines": 168, "source_domain": "mykollywood.com", "title": "Raindrops Women’s Achievers Award – www.mykollywood.com", "raw_content": "\n‘ரெயின் டிராப்ஸ்’ சமூக அமைப்பின் ஆறாம் ஆண்டு “பெண் சாதனையாளர் விருதுகள்” விழா\n‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பின் சார்பில் ஆறாம் ஆண்டு நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா, சென்னையில் உள்ள ராணிசீதை மஹாலில் நடைபெற்றது\nரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள். இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக ‘பெண்சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை சமீபத்தில் நடத்தினர். இந்த விழா கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவதுகுறிப்பிடத்தக்கது. தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடக்க இருக்கும் இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டுகொண்டிருக்கும், ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானாதலைமை தாங்கி நடத்தினார்.\nஇந்த வருடம், ‘வாழ் நாள் சாதனையாளர்’ விருதை பெற்றவர்கள், மூத்த நாட்டுப்புற இசை கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த லட்சுமிக்குட்டி அம்மா என்ற 74வயதான ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியம் பார்க்கும் மூதாட்டி ஆவார். பெண் சாதனையாளர் விருதுகளை பெற்றவர்கள் இந்தியாவின் பெண்கமாண்டோ பயிற்சியாளர் சீமா ராவ், சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தான்ய மேனன், அருவி கதாநாயகி அதிதி பாலன் , இடுகாட்டு பராமரிப்பு மேலாளர்பிரவீனா சாலமன் , தொழிலதிபர் மற்றும் கல்வியாளர் விமலா பிரிட்டோ, ஸ்பெஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் ஸ்ரீமதி கேசன், கால்பந்து விளையாட்டுவீராங்கனை சங்கீதா, ஊடக பத்திரிகையாளர் அசோகா வர்ஷினி, மன்வாசனை மேனகா திலக்ராஜன், மற்றும் சிறப்பு அங்கீகாரத்தை பெற்றவர் பின்னணிபாடகி வைக்கம் விஜயலட்சுமி.\nகாவல்துறை தலைமையக இணை ஆணையர் சரவணன், நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ், இசையமைப்பாளரும், ரெயின் டிராப்ஸ் நிறுவனத்தின்நல்லெண்ண தூதராக இருக்கும் ஏ.ஆர்.ரெஹானா, சத்யபாமா பல்கலை கழகத்தின் இயக்குநர் டாக்டர் மரியசீனா ஜான்சன், இசையமைப்பாளர் பவதாரணி, விஜி பி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் வி. ஜி. சந்தோஷம், கவிதா ராமு இ.ஆ.ப, சென்னை வண்டலுார் உயிரியல் பூங்கா துணை இயக்குனர் சுதாராமன், ‘எக்ஸ்னோரா’ நிறுவனத்தின் நிறுவனர் எம் பி நிர்மல், பத்ம ஸ்ரீ டாக்டர் டி வி தேவராஜன், நாச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் சி கே குமரவேல் மற்றும் வீனா குமரவேல், உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.\n“ஒவ்வொரு துறையிலும் இருக்கும் திறமையாளர்களை அடையாளம் கண்டு கொண்டு, அவர்களை கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை கொள்கிறது. ‘Edupreneur Awards’ மற்றும் ‘Change Maker Awards’ போல இந்த ‘பெண் சாதனையாளார்களை கௌரவிக்கும் விழாவையும்’, சர்வேதச மகளிர் தினத்தைமுன்னிட்டு வருடா வருடம் நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாங்கள் வியாசர்பாடியில் உள்ள ‘சீர்ஸ் கேர்ள்ஸ் ஹோமை’ தத்தெடுத்துஇருக்கின்றோம். இங்கு இருக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் படிப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு எங்களின் ‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்புபக்கபலமாய் இருக்கும்” என்று கூறுகிறார் ‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அரவிந்த் ஜெயபால்.\nசென்ற வருடம் இந்த கௌரவ விருதுகளை பெற்ற சிலர் – கர்நாடக மாநிலத்தை சார்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் 106 வயதான ‘சாலுமரடதிம்மக்கா’, இந்தியாவின் மூத்த ‘களரிபயட்டு’ பெண் கலைஞர் மீனாக்ஷி அம்மாள், ஆசிய விளையாட்டு போட்டிகளில் ப��க்கம் வென்ற முதல் தமிழ்பெண்மணி சாந்தி சௌந்தராஜன், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகி நயன்தாரா, தென்னக ரயில்வேயில் முதல் பெண் ஓட்டுநர் சி விதிலகவதி , ISRO முதல் பெண் இயக்குநர் டி கே அனுராதா.\n“Sivasakthi Cinemas Opening Ceremony” அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை...\nநடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று நடைபெற்றது சூதுகவ்வும், ஆரஞ்சுமிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடத்த நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\nஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் ...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10094", "date_download": "2018-04-20T20:01:45Z", "digest": "sha1:VBEJRVP2KPOMMMK3FSJDGDMQMM7BO4BX", "length": 7008, "nlines": 117, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: ��ிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!", "raw_content": "\nபாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா\nபாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகளை உருவாக்கி சீனா உலக நாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஉலக நாடுகள் ஒன்றினைந்து எரிசக்திக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் பிரான்ஸ் 2040-ல் பெட்ரோ, டீசல் வாகனங்களை தடை செய்ய போவதாக அறிவித்தது.\nஇந்நிலையில் சீனாவின் டேடாங் என்ற இடத்தில் சோலார் பேனல்களை பாண்டா வடிவில் பிரம்மாண்டமான முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.\nபாண்டாவின் கருப்பு பகுதிகள் மோனோகிரிஸ்டலின் சிலிகான் சோலார் தகடுகளாலும், வெள்ளை மற்றும் க்ரே பகுதிகள் மெல்லிய ப்லிம் சோலார் தகடுகளாலும் நிரப்பப்பட்டுள்ளன.\nஇந்த சோலார் தகடுகள் மூலம், 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது. வருங்காலங்களில் மேலும் பல பகுதிகளில் பாண்டா வடிவ சோலார் தகடுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை - அந்நாட்டு பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா\nஇலங்கையில் அதிசயம் ஆனால் உண்மை\nவிண்வெளியில் வை-பை வசதியுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்\nவயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்\n7 வயதில் மார்பக அறுவை சிகிச்சை: வைரலாகும் சிறுமியின் புகைப்படம்\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/169416?ref=category-feed", "date_download": "2018-04-20T20:26:43Z", "digest": "sha1:25GCMCAXP5E6UXEOMXBYRRG6Y5YPFVN7", "length": 6553, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "வெளியானது குட்டி இளவரசியின் புகைப்படம் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளியானது குட்டி இளவரசியின் புகைப்படம்\nபிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லோட் 2 வயதை எட்டியுள்ள நிலையில் Willcocks Nursery School- க்கு இன்று செல்கிறார்.\nKensington அரண்மனையின் படிக்கட்டில் வைத்து தனது மகளை இளவரசி கேட் புகைப்படம் எடுத்துள்ளார்.\nஇரண்டு புகைப்படங்களை அரண்மனை வெளியிட்டுள்ளது, அதில் ஒரு புகைப்படத்தில் Merun நிற ஆடையில் அமர்ந்திருப்பது மற்றும் தனது புத்தகப்பையினை தோளில் மாட்டியவாறு நின்றுகொண்டிருக்கிறார்.\nநின்று கொண்டிருக்கும் புகைப்படத்தில், குட்டி இளவரசி பார்ப்பதற்கு தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்.\nஇன்று இவர் பள்ளி செல்லும் முதல் நாள் என்பதால் இந்த புகைப்படம் பிரித்தானிய அரண்மனையால் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/04/blog-post_12.html", "date_download": "2018-04-20T20:31:10Z", "digest": "sha1:SVTU6ZIKZVSKC5AL5HW56RRAXMZUHYLC", "length": 17894, "nlines": 387, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: உன் பார்வை என் மேல் ...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஉன் பார்வை என் மேல் ...\nஉன் பார்வை என் மேல் பட்டால்\nவிரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்\nஎனை சேர நீ எதை கேட்கிறாய் சொல்\nஉன் பார்வை என் மேல் பட்டால்\nஇரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை\nஎதுவென்று சொல்ல இல்லை ஒரு விவஸ்தை\nஉன்னை எண்ணி தினம் புல் அரிக்கும் மனதினை\nவிடாமல் நெஞ்சம் விட்டு விட்டு துடிக்க\nதினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி\nநள்ளிரவு ஒவ்வொன்றும் முள் இரவு செய்தாயே\nவிழி ஓரம் ஆடும் சொப்பனமே\nமடியில் நீ வந்தால் சௌக்கியமே\nஉன் பார்வை என் மேல் பட்டால்\nசில காதல் இங்கு கல்லரைக்குள் அடக்கம்\nசில காதல் இங்கு சில்லறைக்குள் தொடக்கம்\nஅது போல அல்ல கல்லரையை கடந்திடும்\nசில்லறையை ஜெயித்திடும் என் காதல்\nஉலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்\nஅதுபோல காதல் சிக்காகோவும் கண்டதில்லை\nமழை நாளில் நீதான் வெப்பமே\nவெயில் நாளில் தண்ணீர் தெப்பமே\nஉலி எதும் தீண்டா சிற்பமே ஹேய் அன்பே\nஉன் பார்வை என் மேல் பட்டால்\nவிரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்\nஎனை சேர நீ எதை கேட்கிறாய் சொல்\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந���தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஉன் பார்வை என் மேல் ...\nவண்ண நிலவே வண்ண நிலவே ...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nநான் போகிறேன் மேலே மேலே ...\nரகசிய கனவுகள் ஜல் ஜல்...\nபூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/88173.html", "date_download": "2018-04-20T20:05:19Z", "digest": "sha1:72I3ZALGUNIQKIX55KOT7BKH2KYK5X4Z", "length": 4818, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: ஆனந்தசங்கரி – Jaffna Journal", "raw_content": "\nதமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: ஆனந்தசங்கரி\nதமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும்என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை நேற்று (புதன்கிழமை) தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள், எனவே அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் நான் தலைமையை விட்டுக்கொடுக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த முறை தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும் என்றும் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nநாட்டில் ப��� பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு\nபொதுப்பணிகளில் படையினரை அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு\nதந்தையின் வரவை எதிர்பாத்திருந்த குழந்தைகளுக்கு கிடைத்தது உதவி பணம் மாத்திரமே\nமுச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாயமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/07/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%C2%AD%E0%AE%9A%C2%AD%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%C2%AD%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-20T20:37:55Z", "digest": "sha1:JCFXBAVD2NLH3CYDZ5D63XC6JMA572NN", "length": 9752, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை.!! | tnainfo.com", "raw_content": "\nHome News புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை.\nபுதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை.\nபுதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை.\nஇவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இந்த விட­யம் தொடர்­பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது:\nபுதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை. அரசு துரி­த­மா­கச் செயற்­ப­ட­வேண்­டும். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வு விரை­வாக எட்­டப்­பட வேண்­டும். கடந்த அரசு வழி­மா­றிச் சென்­ற­மை­யி­னால், நாட்­டில் மூவின மக்­க­ளும் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­னர்.\nவடக்கு – கிழக்­கில் தமிழ் தமது அன்­றா­டப் பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக தொடர் போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் நாம் கோரி­யது நடக்­க­வில்லை. காணி­கள் கொஞ்­சம் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.\nகாணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­தில் அலு­வ­ல­கம் ���ன்­ன­மும் அமைக்­கப்­ப­ட­வில்லை. வடக்கு – கிழக்­கில் மக்­கள் நடத்­தும் போராட்­டங்­க­ளுக்கு மூவின மக்­க­ளும், மூவின அர­சி­யல்­வா­தி­க­ளும் கலந்து கொண்­டுள்­ள­னர். மக்­க­ளின் போராட்­டம் நியா­ய­மா­னது என்­பது இத­னூ­டாக ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. அரசு இத­னைப் புரிந்து கொள்­ள­வேண்­டும். அந்த மக்­க­ளின் பிரச்­சினை உட­ன­டி­யா­கத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டும் – என்­றார்.\nPrevious Postபோர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் Next Postபென் எமர்­ச­னின் அறிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மன­தார வர­வேற்­பு - இரா.சம்­பந்­தன்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/668", "date_download": "2018-04-20T20:00:57Z", "digest": "sha1:LV4HXMAVXKXAIOQJKXVMYKLDUOBBNDZP", "length": 25780, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம்,திராவிட இயக்கம்: கடிதங்கள்", "raw_content": "\n« இந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா\nஇந்தியப்பயணம் 21, பூரி »\nஅரசியல், பயணம், வரலாறு, வாசகர் கடிதம்\nஉங்கள் எழுத்தை கடந்த சில மாதங்களாக வாசித்து வருகிறேன், விகடனுடனான உங்கள் பிரச்சினையில் இருந்து. உங்களை அறிமுகப்படுத்திய விகடனுக்கு நன்றி :)\nஉங்களின் பயணக்கட்டுரைகள் அருமை. எனக்கு இயல்பாகவே இருக்கும் பயண நாட்டம் இந்த பயணக்கட்டுரைகளை விடாமல் படிக்க வைக்கிறது. நன்றிகள்.\nஎனக்கு உங்களிடம் இரண்டு கேள்விகள்:\n1. பயணக்கட்டுரைகள் நன்றாக இருந்தாலும், உங்களின் மற்ற வகை எழுத்துக்களை படித்து நெடுநாள் ஆனது போல் தோன்றுகிறது. முக்கியமாக உங்கள் நகைச்சுவை பதிவுகள். பயணத்திற்கு நடுவிலும் அப்படி ஒன்றை எழுத இயலுமா\n2. இந்த பயணக்கட்டுரையை திரும்பி வந்த பின் ஏதேனும் இதழில் தொடராகவோ அல்லது புத்தகமாகவோ எழுதியிருந்தால் பொருளாதார ரீதியாக பயனடைந்திருப்பீர்கள். அப்படி செய்யாமல் உடனடியாக வலையில் வெளியிடுவது ஏன்\nஎன்னுடைய பயண அனுபவங்களை எழுதுவது திட்டமிடப்பட்டது அல்ல. கிளம்பும் நாட்களில்தான் சில வாசகநண்பர்கள் எழுதலாமே என்றார்கள். மடிக்கணினி எடுத்துச்செல்லலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. [பாலா வாங்கிக் கொடுத்தது. நான்கடவுள் முடியும் மட்டும் உயிருடன் இருக்கவேண்டும் என்ற பிரார்த்தனை உண்டு] ஆகவே போகும்போதே எழுதலாமென தீர்மானித்தேன். என் மடிக்கணினியில் பல பிரச்சினைகள், நம்ப முடியாது. ஆகவே நண்பர் செந்திலையும் மடிக்கணினி எடுத்துவரச் சொன்னேன். இவ்வாறுதான் எழுதுவது முடிவாயிற்று, எழுதுவதை அவ்வப்போது பேனாபதிவியில் எடுத்துச்சென்று இணையநிலையம் எங்கே கண்ணில் படுகிறதோ அங்கே இறங்கி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டேன்.\nஇத்தகைய எழுத்துக்கள் இப்போது அதிகமாக வார இதழ்களில் வருவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். வார இதழ்கள் படிப்படியாக தங்களை சித்திர இதழ்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வாசகர்களுக்கு பொதுவாக வரலாற்றுத்தகவல்கள் அனுபவக்குறிப்புகள் தேவை இல்லை. மேலும் நான் இன்று பிரபல வணிக இதழ்களில் எழுதுவதாக இருந்தால் பணம் தான் இலக்காக இருக்கவேண்���ும்– சினிமா இருக்கும்போது அது தேவை இல்லை.\nஇந்தப் பயணக்கட்டுரை பொதுவான வாசகர்களுக்கு அவர்கள் பார்க்காத ஒரு பயணவழியை அறிமுகம் செய்திருக்கும் என்று எண்ணுகிறேன்.\nஉங்கள் பயணத்தை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறேன். ஒரு பிழை. அகோபிலம் தென்கலை வைணவ மடம் அல்ல. வடகலை வைணவ மடம்.\nகட்டுரைகள் மிகச்சுருக்கமாக இருந்தாலும் வரலாற்றுச்சுருக்கம், காட்சி வருணனை, தனிப்பட்ட அனுபவம் ஆகிய மூன்றும் சரியான கலவையாக அமைந்து சிறப்பாக இருந்தன.\nஉங்கள் பயணக்கட்டுரைகள் பலகோணங்களில் சிந்தனைசெய்ய வைத்தன. குறிப்பாக வட இந்தியாவில் ஏன் வளர்ச்சி இல்லை, ஏன் நடுத்தரவர்க்கமே உருவாகவில்லை என்ற கேள்விக்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் முக்கியமானவை. ஆனால் மிக முக்கியமான ஒரு காரணம் உண்டு, பிகாரில் பல வருடம் பணியாற்றியவன் என்ற வகையில் இதை நான் சொல்ல முடியும். குற்றங்கள் இல்லாததும், சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதுமான ஒரு குடிமைச்சமூகம் [ சிவில்சொசைட்டி] அங்கே உருவாகவேயில்லை. அது உருவாகாதவரைக்கும் தனிமனிதனின் சொத்துரிமைக்குப் பாதுகாப்பே இல்லை. மக்கள் சமூகக் கட்டுபாட்டுக்கும் குழுமனப்பான்மைக்கும் அடிமைப்பட்டுதான் வாழவேண்டியிருக்கும்.\nநெடுங்காலம் அரசாங்கமே இல்லாமல் கொலையும் கொள்ளையும் தாண்டவமாடிய பகுதிதான் வட இந்தியா. அதன்பின் பிரிட்டிஷ் அரசாங்கம் வந்தபோது எல்லா சமூகமுமே தங்கள் அளவில் வன்முறைக்கும்பலாகத்தான் இருந்தன. எல்லா சமூகமும் பிறரை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தன. கடுமையான நடவடிக்கைகள் மூலம் அதை பிரிட்டிஷ் அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தது. ஆனால் பிரிட்டிஷாரின் நோக்கம் அவர்களின் வரிவசூல் உரிமைக்குப் பங்கம் வராதவகையில் அந்த கொள்ளைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது மட்டும்தான். ஆகவே அவர்கள் ஒரு பிராந்தியத்தில் வலிமையாக இருக்கும் சமூகத்துத்தலைவருக்கே அப்பகுதி ஜமீன் அதிகாரத்தைக் கொடுத்து அவனிடமிருந்து வரி வசூலித்தார்கள். நீங்கள் பிகாரில் சாலையில் பார்த்த கட்டாய வரிவசூல் எல்லாம் இந்த அதிகாரத்தின் நீட்சியே.\nசுதந்திரத்துக்குப் பிற்பாடு இந்தக் கொள்ளையும் நாட்டுப்புற வன்முறையும் முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி நிகழவில்லை. அரசியல்வாதிகள் அந்த குழுக்களை அப்படியே பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அது எளிதான அதிகார மார்க்கமாக இருந்தது. அடுத்த கட்டத்தில் அந்த கிரிமினல் குழுக்களே நேரடியாக அரசியலுக்கு வந்தன. அரசியல் கிரிமினல்மயமானது. இப்போது பிகாரில் மாவோயிசம் முக்கியமான சக்தியாக உள்ளது. கம்யுனிசத்துக்கும் அதுக்கும் சம்பந்தமேதும் இல்லை. ஆளும் வன்முறைக்குழுக்களால் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குரிய பாரம்பரியமான வன்முறைக் கும்பல்களை மாவோயிஸ்டுகள் சீன ஆயுத உதவியுடன் ஒருங்கிணைக்கிறார்கள்.\nபிகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசத்தில் எப்போதுமே சட்டத்தின் ஆட்சி நிலவியதில்லை. இதுவே அங்குள்ள வறுமையின் மையக்காரணம். எங்கு சட்டம் கோலோச்சுகிறதோ அங்குதான் சிவில்அமைதி நிலவும். அங்கேதான் தொழிலும் வணிகமும் பெருகும். வறுமை ஒழியும். அன்றாடவாழ்க்கையில் ஒரு விவசாயில் துப்பாக்கியுடன் அலைவதை கண்டீர்கள் அல்லவா. அதுதான் பிகார். அங்கே எப்படி வளர்ச்சி ஏற்படும்\nபிகாரில் ஆரம்பகாலத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் தியாகபாரம்பரியம் கொண்ட காங்கிரஸ்காரர்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இரும்புக்கரம்கொண்டு அவர்கள் அங்கே கிரிமினல்குழுக்களை ஒடுக்கியிருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அதை கோட்டைவிட்டார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் செல்வாக்கான கிரிமினல்குழுக்களை– சாதிக்குழுக்களை– அப்படியே காங்கிரஸ¤க்குள் கொண்டுவந்தால் காங்கிரஸ் ஆட்சி உறுதியாக நிலைக்குமே என்று எண்ணிவிட்டார்கள். ஜமீந்தார்களும் மகாராஜாக்களும் காங்கிரஸ¤க்குள் வந்தார்கள். அதன் விளைவையே பிகார் இன்று அனுபவிக்கிறது. நேற்று வரை பிராமண-டாக்கூர் குண்டர்களின் ஆட்சி. இப்போது யாதவ குண்டர்களின் ஆட்சி. ஒருவேளை நாளை தலித் குண்டர்களின் ஆட்சி.\nதமிழ்நாட்டிலும் இதே தப்பை காமராஜ் செய்தார். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்காது. காங்கிரஸ¤க்குச் செல்வாக்கு இல்லாத இடங்களில் செல்வாக்காக இருந்த ஜமீந்தார்கள், நிலக்கிழார்கள், முதலாளிகள் போன்றவர்களை கட்சிக்குள் கொண்டுவந்தார். தமிழக அரசியலில் உள்ளூர் குண்டர்களை அரசியலுக்குக் கொண்டுவந்த முதல் தலைவர் காமராஜர்தான். பிகார் உத்தரபிரதேசத்தில் இருந்து அவர் கற்றுக்கொண்டது அது. நல்லவேளையாக அதை தி.மு.க தடுத்தது. அடித்தள மக்களை ஒருங்கிணைத்த தி.மு.க ‘பூண்டி வாண்டையார்களின் கட்சி, வலிவலம் பண்ணையார்களின் கட்சி, கபித்தலம் மூப்பனார்களின் கட்சி’ என்று மேடைமேடையாக பேசியே எளியமக்களின் கோபத்தை தூண்டி காங்கிரஸை வீழ்த்தியது. காமராஜ் செய்த இந்த வரலாற்றுத்தவறே தமிழ்நாட்டில் காங்கிரஸை இல்லாமலாக்கியது.\nகாமராஜ் பல வளர்ச்சித்திட்டங்களைச் செய்தவர். அவரே புதிய தமிழ்நாட்டின் அடிப்படைகளை அமைத்தவர். ஆனால் அவர் உருவாக்கிய ஒரு மாபெரும் ஆபத்தில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றியது தி.மு.கவே. அதற்காக அறிஞர் அண்ணாவுக்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. என்னதான் நீங்கள் சொன்னாலும் அண்னா ஒரு மாபெரும் ஜனநாயக சக்தி. அந்த ஜனநாயக சக்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் அன்றைய காங்கிரஸ் காரர்கள் எப்படியெல்லாம் வெறுப்பை உமிழ்ந்தார்கள் தெரியுமா இதை நீங்கள் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். ஆனால் நீங்கள் வடக்கில் பார்த்த தேக்கநிலை தெற்கில் இல்லாமலானதற்கு காரணம் இதுதான். திராவிட இயக்கத்தை நீங்கள் எப்போதும் எதிர்மறையாகவே மதிப்பிடுகிறீர்கள். அதன் தீமைகள் வலிமைபெற்ற பிறகு வந்த தலைமுறை நீங்கள். ஆனால் வரலாற்றுப்பார்வையுடன் இதை நீங்கள் அணுக வேண்டும்.\nநான் விவாதிக்கும் அவகாசத்தில் இல்லை. ஆனால் இந்தப் பயணம் ஈவேரா, அண்ணா திராவிட இயக்கம் ஆகியவை குறித்த என் எண்ணங்களை ஆழமான மறுபரிசீல¨னைக்கு கொண்டுசெல்கிறது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் கடிதமும் அதற்கு உதவுகிறது\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nTags: அரசியல், பயணம், வரலாறு, வாசகர் கடிதம்\nவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை\nகு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்ட���ர் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=10750", "date_download": "2018-04-20T20:21:21Z", "digest": "sha1:RCDRPPTYCMF2KT7QWIMEECZIRUIQTGGS", "length": 13419, "nlines": 369, "source_domain": "www.vikatan.com", "title": "150 புள்ளிகள் இறக்கத்தில் நிறைவடைந்தது சந்தை", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n150 புள்ளிகள் இறக்கத்தில் நிறைவடைந்தது சந்தை\nமதியம் 3.30 மணி நிலவரம்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று(15 .09.2015) சந்தை முடிவு நேரமான மதியம் 3.30 மணியளவில் இறக்கத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 150.77 புள்ளிகள் குறைந்து 25,705.93 என்ற நிலையில் வர்த்தகமானது.\nதேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 43.15 புள்ளிகள் குறைந்து 7,829.10 என்ற நிலையில் வர்த்தகமானது.\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.37% குறைந்து 25,975.00 ரூபாயாக உள்ளது\nவெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.46 % குறைந்து 34,553.00 ரூபாயாக உள்ளது\nகச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.02% அதிகரித்து 2,953.00 ரூபாயாக உள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.10% அதிகரித்து 66.3925 ரூபாயாக உள்ளது\nடாடா ஸ்டீல் (-5.23% )\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n“22 வருஷமா மாவட்டச் செயலாளர்... ஆனா, கட்சிக்காக ஒண்ணும் செய்யலை\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்க���மார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\n`ஹெச்.ராஜா ஏன் இப்படிப் பேசுகிறார்' - ஓர் அலசல்\n''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்’’ - பாலபாரதி கேள்வி\n`சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்\n`நீர் நிலைகளைத் தூர்வாரப் போகிறேன்' - நடிகர் சிம்பு பேட்டி\nநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\n'கோமாளி என்றார்கள் ஜெயிச்சிட்டேன்'- சபதத்தை நிறைவேற்றிய இயற்கை விவசாயி\nஆளுநர் மாளிகைக்குள் புரோஹித் எப்படி நடந்து கொள்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-214-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-04-20T19:59:39Z", "digest": "sha1:M553A57JI3AXTDDSMBGF4GL2CFHSEW42", "length": 11260, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தல அஜித் க்ளிக்கிய நடிகை ஷாம்லியின் அசத்தல் படங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதல அஜித் க்ளிக்கிய நடிகை ஷாம்லியின் அசத்தல் படங்கள்\nதல அஜித் க்ளிக்கிய நடிகை ஷாம்லியின் அசத்தல் படங்கள் - Ajith Photography\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nநடிகை பிரியா பவனி ஷங்கரின் புதிய படங்கள் -Priya Bhavani Shankar's photos\nநடிகை நமீதாவின் திருமண படங்கள் -Namitha's wedding photos\nதல அஜித், மகன் ஆத்விக்கின் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது எடுக்கப்பட்ட படங்கள்\nதிருகோணமலையில் தென்னிந்திய பாடகர்களுடன் சூரியன் நடாத்திய இசை நிகழ்ச்சி - படங்கள்\nஇசைப்புயலின் \"நெஞ்சே எழு\" இசை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்.\nவல்வையில் கொண்டாடப்பட்ட பட்டத்திருவிழா - படங்கள்\nதல அஜித்தின் ஹேயார் ஸ்டைல பாருங்க\n33 ஆண்டுகளுக்கு பின்னர் வானில் இரத்த நிலா தோன்றிய அதிசயம் - பிரமிப்பூட்டும் படங்கள்\n'தெறி' - விஜய் 59 - இளைய தளபதியின் 'தெறி' பட அறிமுகப் படங்கள்\nநடிகை ஆண்ரியா கலக்கும் விஸ்வரூபம் 2\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nநுவரெலியாவில் சூரியன் நிகழ்த்திய மெகா பிளாஸ்ட் சாதனை - படங்கள்\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \n���ுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-222-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2015-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-04-20T19:46:09Z", "digest": "sha1:BNNX5757WNQXGIGKUTMLIBFDP4MFOEG6", "length": 10506, "nlines": 148, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகர் சங்கத் தேர்தல் 2015 - புகைப்படங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகர் சங்கத் தேர்தல் 2015 - புகைப்படங்கள்\nநடிகர் சங்கத் தேர்தல் 2015 - புகைப்படங்கள்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nமாத்தளை மண்ணில் இருந்து சூரியனின் சிறப்பு நேரலைக் கலையகம் ஆரம்ப நிகழ்வுகள் - புகைப்படங்கள்\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் பஞ்சரத பவனி புகைப்படங்கள்\nகுடும்பத்தினரோடு பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ருதி ஹாசன் - புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவியின் புகைப்படங்கள்\nஅசரவைக்கும் அரண்மனை2 திரைப்படத்தின் பிரத்தியேகப் புகைப்படங்கள்\nநட்சத்திர பட்டாளங்கள் இணைந்து கலக்கும் \"பெங்களூர் நாட்கள்\" திரைப்பட புகைப்படங்கள்\nSooriyan FM Love Train - சூரியன் காதல் தொடருந்து கண்கவரும் புகைப்படங்கள் - பகுதி - 02\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2018-04-20T20:05:07Z", "digest": "sha1:GZJU7G43764M2YYIP5CPZLQFFXFKVEJ7", "length": 5188, "nlines": 75, "source_domain": "mawanellanews.com", "title": "பொதுபல சேனா சற்று முன்னர் மாவனல்லை நகரை வந்தடைந்தது – Mawanella News", "raw_content": "\nபொதுபல சேனா சற்று முன்னர் மாவனல்லை நகரை வந்தடைந்தது\nபெளத்த கடும் போக்கு அமைப்பான பொதுபல சேனா அமைப்பு சற்று முன்னர் மாவனல்லை நகரை வந்தடைந்தது. தற்பொழுது மாவனல்லை நகரில் கொழும்பு கண்டி பழைய வீதியில் சற்று வாகன நெ��ிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்….\nமாவனல்லையில் நடைபெற்ற நபி வழியிலான பெருநாள் தொழுகை\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தைகயை கொலை செய்த மகன் , மாவனல்லையில் சம்பவம்\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் முழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nNext story பொலிசார் முன்னிலையில் ஹசன் மாவத்தை அநகாரிக தர்மபால மாவ. பெயர் மாற்றம்\nPrevious story மாவனல்லை பொலிஸ் போக்குவருது பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/18/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-04-20T20:58:08Z", "digest": "sha1:GBFPEUNYL26CH62N7QQDHTSP7IPXSRM4", "length": 13142, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம்! – ஜெனிவாவில் வலியுறுத்தினார் சுமந்திரன் எம்.பி. | tnainfo.com", "raw_content": "\nHome News ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – ஜெனிவாவில் வலியுறுத்தினார் சுமந்திரன் எம்.பி.\nஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – ஜெனிவாவில் வலியுறுத்தினார் சுமந்திரன் எம்.பி.\nதிடீர் பயணம் மேற்கொண்டு ஜெனிவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.\nஇதன்போது, “ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிந���ட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி, ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, ஐ.நா. தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம்” என்று வலியுத்தியுள்ளார்.\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றுக் காலை முதலாவது சந்திப்பும், அதன் பின்னர், அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐ.நா.வுக்கான பிரதிநிதிகளுடன் இரண்டாவது சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சந்திப்புக்கள் தொடர்பில் சுமந்திரன் எம்.பி. கருத்துத் தெரிவித்ததாவது:-\n“இலங்கை அரசு, 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியக் கிடைத்தது. போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்குதல் உள்ளிட்ட சில மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கின்றது. இதனை அறிந்து இது தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே அவசரமாக ஜெனிவா வந்தேன்.\nபிரிட்டன் இந்த முறை தீர்மானத்தைக் கொண்டு வரும்போது, 2015 ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியே தீர்மானத்தைக் கொண்டு வருமாறு கோரினேன். அதற்கு ஆதரவு வழங்குவதாக பிரிட்டன் உறுதியளித்தது. அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட 18 மாத காலப் பகுதியில் இலங்கை அரசு தான் இணங்கிய விடயங்களைச் செயற்படுத்தவில்லை. எனவே, மேற்பார்வைப் பொறிமுறை மிக இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், ஆணையாளர் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்போகும் அறிக்கையில், இலங்கை அரசு 2015 ஆம் ஆண்டு இணங்கிய விடயங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கோரினேன். காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்படவில்லை, காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை, அரசியல் கைதிகள் விடுவிப்பு நடைபெறவில்லை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை. இதனை விட முற்றுமுழுதாக உள்நாட்டு பொறிமுறையூடான விசாரணைக்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது. இதற்கு ஆணையாளர் எதிர்ப்பு வெளியிட வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டதான பொறிமுறையே அமைக்கப்பட வேண்டும். அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டும். பொறுப்புக் கூறல், அரசியல் தீர்வு விடயங்களிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதனை விரைந்து நிவர்த்திப்பதற்கு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆணையாளரின் அறிக்கை அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்” – என்றார்.\nஇதேவேளை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெறும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது எனவும், அதன் முக்கிய ஒரு கட்டமாக சுமந்திரனின் ஜெனிவாவுக்கான திடீர் பயணம் அமைந்துள்ளது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nPrevious Postவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். வைத்தியசாலையில் அனுமதி Next Post‘தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் கலப்பில்லை’\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீ��ரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/10/blog-post_18.html", "date_download": "2018-04-20T20:11:23Z", "digest": "sha1:WZYKCANNQH6OTCAMXFI7GB2IHISWAFA5", "length": 45450, "nlines": 685, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: வானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nகிரகங்களில் சனீஷ்வரன் ஒருவனுக்குத்தான் ஈஸ்வர பட்டம். வேறு எந்த கிரகத்திற்கும் அந்தப் பட்டம் கிடையாது அரச கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும்கூடக் கிடையாது.\n சனீஷ்வரனுக்காக யாரும் பயப்படாதீர்கள். அவன்தான் நம் ஆயுள்காரகன். அத்துடன் அவன்தான் நமது கர்மகாரகன். நாம் என்ன வேலை செய்ய வேண்டும் என்று நிர்ணயிப்பவன் அவன்தான்\nநீங்கள் மாவட்ட ஆட்சியாளராக வேண்டுமா அல்லது அமைச்சராக வேண்டுமா அல்லது பெரிய தொழிலதிபராக வேண்டுமா அவன் அருள் இருந்தால்தான் அது நடக்கும். இல்லை என்றால் நடக்காது.\nஒரு ஜாதகன், ஜாதகப்படி மாடு மேய்க்க வேண்டுமென்றால், அவன் மாடுகளைத்தான் மேய்க்க வேண்டும். அவற்றை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். அதற்காக மாடு மேய்ப்பதைக் கேவலமாக நினைக்காதீர்கள். நகரங்களில் அல்லல்படும் ஒரு கணினிப் பொறியாளனைவிட மாடு மேய்ப்பவன் சுகமாக, நிம்மதியாக இருக்கிறான். பால் லிட்டர் ரூ 46:00 ற்கு விற்கிறது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்\n அல்லது தீர்க்கமான பூரண ஆயுளா என்பதைத் தீர்மானிப்பவனும் அவன் தான். சிலர் 50 வயதைத் தாண்டு முன்பாகவே, விடை பெறாமலேயே, வானகம், அதாவது போட்டது போட்டபடி உலகைவிட்டுச் சென்று விடுவார்கள். அதெல்லாம் நிர்ணயிக்கப்பெற்ற ஆயுளின்படிதான் நடந்திருக்கும்\nஎனக்கு சனீஷ்வரனை மிகவும் பிடிக்கும். என் ராசி நாதன் அவன் தான். ராசி நாதன் என்பதற்காக அவன் என்னைச் சும்மா விடவில்லை. அவனுடைய மகாதிசையில் என்னைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கிறான். மொத்தம் 19 ஆண்டுகள். அதில் சுயபுத்தி நீங்களாக மீதமுள்ள 16 வருடங்களும் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆள���கியுள்ளேன். என்னை எழுத்தாளனாக்கியதும் அவன்தான் அதே சனி திசையின் பின் பகுதியில்தான் நான் எழுதத் துவங்கினேன். எனக்கு ஏற்பட்ட கஷ்டங்களும், துன்பங்களும், சோதனைகளும், எதிர்கொண்ட துரோகங்களும் பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தது. அந்த அனுபவங்கள்தான் என்னுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றன\nசரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்:\nதிருநள்ளாறுதான் சனீஷ்வரனுக்கான ஸ்தலம். திருநள்ளாறைப் பற்றியும், சனீஷ்வரனைப் பற்றியும் ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றை இன்னொருநாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்கிறேன்.\nஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் சைவமதத்திற்குப் பெரும் தோண்டாற்றினார். அவர்காலத்தில் ஜைனர்கள் எல்லா திசைகளும் ஊடுருவிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி சைவத்தை மேலோங்கச் செய்தது திருஞானசம்பந்தப் பெருமான்தான் என்றால் அது மிகையல்ல\nமதுரையில் நடந்த விவாதத்தில் ஜைனர்கள் விட்ட சவாலை ஏற்றுக்கொண்டு சைவத்தின் மேன்மையை நிலை நிறுத்தினார் அந்த மகான்.\nஜைனர்கள் தங்கள் மதத்தின் முக்கியமான மந்திரம் ஒன்றை ஒரு பனை ஓலையில் எழுதிக் கொடுத்தார்கள். திருஞானசம்பந்தர் தேவாரத்தில்\nஉள்ள 49ஆவது பாடலை எழுதிக்கொடுத்தார். அது திருநள்ளாற்றில்\nஉறையும் சிவபெருமானுக்காக உள்ள பதிகம். இரண்டு ஓலைகளையும்\nதீயில் இட்டார்கள். அவர்கள் கொடுத்த ஓலை நொடியில் வெந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் ஞானசம்பந்தர் எழுதிக் கொடுத்த ஓலை அப்படியே மீண்டு வெளியில் வந்தது. அதற்கு ஒன்றும் நேரவில்லை. திருநள்ளாற்றில் உறையும் சிவனாருக்கும் சனீஷ்வரனுக்கும் அத்தனை\nசக்தி. அதனால்தான் நாம் திருநள்ளாற்றைப் பக்தியுடன் வணங்கவேண்டும்.\nஅதே போல நாம் அறியாத இன்னொரு ஸ்தலமும் உள்ளது.\nமஹாராஷ்ட்டிரா மாநிலத்தில், நாசிக்கிற்கு அருகே உள்ள சனி சிக்னாபூர் என்னும் கிராமத்தில் உறையும் சனி பகவான் கோயில்தான் அது.\nசனி பகவான் சுயம்புவாக அங்கே எழுந்தருளியுள்ளார்.\nகாலம் யாருக்கும் தெரியாது. கலியுக துவக்கத்தில் இருந்து அங்கே அவர் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.\nகாலம் காலமாக பல பக்தர்கள் ஒன்றுகூடி சனி பகவானுக்கு அங்கே கோயில் ஒன்றை எழுப்ப முயன்றார்கள். சனீஷ்வரன் பக்தர்களின் கனவில் ��ந்து, எனக்கு கூரையுடன் (with Roof) கூடிய கோயிலைக் கட்டாதீர்கள். வானம்தான் எனக்குக் கூரை என்று கூறிவிட்டார்.\nஇன்றுவரை அவர் திறந்த வெளியில் நின்றுதான் அவர் நமக்குக் காட்சி தருகிறார்.\nசிலர் சொல்லக் கேட்காமல் கட்டங்களை (கோயிலை) கட்ட முயன்றபோது அவை இடிந்து, விழுந்து விட்டன.\nசனி பகவான் வெய்யிலையும் மழையையும் தாங்குவார். ஆனால் அங்கே வசிக்கும் மக்களால் முடியுமா முடியாதல்லவா ஆகவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில்தான், வீட்டைக் கட்டிக்கொண்டுதான் வசிக்கிறார்கள், ஆனால் எந்த வீட்டிற்கும் கதவுகள் இல்லை. பூட்டுக்களும் இல்லை. சனீஷ்வரன்மேல் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. யாராவது நுழைந்து திருட முயன்றால் சனீஷ்வரன் தண்டிப்பார் என்கிறார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில், தேசிய வங்கி ஒன்றின் கிளையைத் திறந்தார்கள். (யுகோ பேங்க்) அந்த வங்கிக்கும் கதவுகள் இல்லை.\nவாய்ப்பிருந்தால் ஒருமுறை அங்கே சென்று சனீஷ்வரனை தரிசித்துவிட்டு வாருங்கள். அந்த சனீஷ்வரன் கோயிலைப் பற்றிய சில படங்களை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.\nமேலதிக விவரங்களுக்கு இந்த சுட்டியைத் தட்டிப் பாருங்கள்:\n20.10.2014 திங்கட்கிழமையன்று வகுப்பறைக்கு விடுமுறை. அன்று வரவேண்டிய பாடம்தான் இன்று வந்துள்ளது. அதை மனதில் வையுங்கள்\nலேபிள்கள்: Astrology, classroom, நவக்கிரகக் கோவில்கள்\nநான் 2013 இல் மகாராஸ்டிராவில் சீரடி சாயிபாபாவின் கோயிலுக்குப் போயிருந்த போது, அங்கிருந்து Shani Shingnapur சென்று, அங்குள்ள சனிபகவானை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உலகிலேயே கதவுகள் இல்லாத ஊர் Shani Shingnapur ஆகத் தானிருக்க வேண்டும்.\nசனீஸ்வரனுக்கு மட்டும் தான் ஈஸ்வர பட்டம் என்பது சரியல்ல, அது சனீஸ்வரன் அல்ல, ‘சனைச்சரர்’, வடமொழியில் அதன் கருத்து மெதுவாக நகரும் கிரகம் என்கின்றனர் சிலர். அது உண்மையா\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nஇந்த சிக்னாபூர் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஊரில் எந்த வீடுகளுக்கும் கதவுகள் கிடையாது ..குளியல் கழிப்பறைக்கு கூட கதவுகள் கிடையாதாம் ...\nஆனால் சனி அங்கெ குடி கொண்டிருக்கிறார் என்பது நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டேன். நன்றி அய்யா ..\nஎப்பேற்பட்ட ஆசாரியும் வைக்கமுடியாத ஆப்பு வைப்பார்.\nவாத்தியார் அவர்களுக்கு எனது வனக்கம்.\nநல்ல தகவல். நமது மாநிலத்திலும் திருவண்னாமலை மாவட்ல்த்தில் உள்ள ஏரி குப்பம் என்னும் சிறு கிராமத்தில் 15ம் நூற்றன்டு எந்திர வடிவ சனி பகவான் கோவில் உள்ளது. மேற் கூரை மட்டும் அற்றது. மிகவும் சக்தி வாய்ந்த்த ஸ்தலம். மிகவும் பிரமிக்க வைக்கும் சிலை. காண வேண்டிய ஒன்று ஐயா.\n2004 ல் மும்பை யில் பணிபுரிந்த நேரம் புனா அருகில் உள்ள\n\" பாண்டு ரங்கர் கோவில்\",\n\" ஷிர்டி சாய் பாபா கோவில்\",\n\" பாலாஜி பூர் கோவிலு\", க்கும்\n( இந்த கோவில் திருப்தி போலவே ஏழு மலை Matrum கோவிலின் அமைப்பும் திருப்தி கோவிலை போலவே இருக்கும் ) ,\n( சில வருடங்களுக்கு முன்னர் வரை கோவிலின் உள்ளார் பெண்கள் அனுமதி இல்லை என்று கேட்டது உண்டு )\nசெல்ல கொடுத்து வைக்க வில்லை இனிமேல் நடக்குதா என்றுபார்ப்போம்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\nநான் 2013 இல் மகாராஸ்டிராவில் சீரடி சாயிபாபாவின் கோயிலுக்குப் போயிருந்த போது, அங்கிருந்து Shani Shingnapur சென்று, அங்குள்ள சனிபகவானை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உலகிலேயே கதவுகள் இல்லாத ஊர் Shani Shingnapur ஆகத் தானிருக்க வேண்டும்.\nசனீஸ்வரனுக்கு மட்டும் தான் ஈஸ்வர பட்டம் என்பது சரியல்ல, அது சனீஸ்வரன் அல்ல, ‘சனைச்சரர்’, வடமொழியில் அதன் கருத்து மெதுவாக நகரும் கிரகம் என்கின்றனர் சிலர். அது உண்மையா\nஆமாம். அவர்கள் சொல்லிவிட்டுப்போகிறார்கள். நாம் (தமிழ்நாட்டுக்காரர்கள்) சனி என்று இரண்டெழுத்தில் சொல்வதில்லை. சனீஷ்வரன் என்றுதான் சொல்கிறோம். இப்போது சொல்லுங்கள் ஈஸ்வரபட்டம் (நாம் கொடுத்த பட்டம்) எப்படி சரியில்லாமல் போகும்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nஇந்த சிக்னாபூர் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஊரில் எந்த வீடுகளுக்கும் கதவுகள் கிடையாது ..குளியல் கழிப்பறைக்கு கூட கதவுகள் கிடையாதாம்\nஆனால் சனி அங்கே குடி கொண்டிருக்கிறார் என்பது நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டேன். நன்றி அய்யா ..\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சுந்தரராஜன்\nஎப்பேற்பட்ட ஆசாரியும் வைக்கமுடியாத ஆப்பு வைப்பார்.\nஆமாம். வாய்மை வெல்லும். சனீஷ்வரனும் வெல்வார்\nமுடிசார்ந்த மன்னரும் பிடிசாம்பலாகப் போய்விடுவது அவரால்தான்\nவாத்தியார் அவர்களுக்கு எனது வனக்கம்.\nநல்ல தகவல். நமது மாநிலத்திலும் திருவண்னாமலை மாவட்ல்த்தில் உள்ள ஏரி குப்பம் என்னும் சிறு கிராமத்தில் 15ம் நூற்றன்டு எந்திர வடிவ சனி பகவான் கோவில் உள்ளது. மேற் கூரை மட்டும் அற்றது. மிகவும் சக்தி வாய்ந்த்த ஸ்தலம். மிகவும் பிரமிக்க வைக்கும் சிலை. காண வேண்டிய ஒன்று ஐயா.\n2004 ல் மும்பை யில் பணிபுரிந்த நேரம் புனா அருகில் உள்ள\n\" பாண்டு ரங்கர் கோவில்\",\n\" ஷிர்டி சாய் பாபா கோவில்\",\n\" பாலாஜி பூர் கோவிலு\", க்கும்\n( இந்த கோவில் திருப்தி போலவே ஏழு மலை Matrum கோவிலின் அமைப்பும் திருப்தி கோவிலை போலவே இருக்கும் ) ,\n2000 வருடம் பழமையானகோவிலு\",க்கும் சென்று உள்ளேன்.\n( சில வருடங்களுக்கு முன்னர் வரை கோவிலின் உள்ளார் பெண்கள் அனுமதி இல்லை என்று கேட்டது உண்டு )\nசெல்ல கொடுத்து வைக்க வில்லை இனிமேல் நடக்குதா என்றுபார்ப்போம்//////\n பிரார்த்தனை செய்யுங்கள். வாய்ப்பை அவர் ஏற்படுத்திக்கொடுப்பார்\nநான் ஒரு எளிய மனிதன். நான் எப்படி மாற்றமுடியும்\nநீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்\nInteresting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செய...\nQuiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நட...\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nQuiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து ந...\nHumour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nகவிதை: நீயொரு பாதி நானொரு பாதி\nShort story: சிறுகதை: காசின் அருமை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2006/06/blog-post_22.html", "date_download": "2018-04-20T20:23:27Z", "digest": "sha1:XBYQ4ADXRLMT6ZJARLXOFEAUJM63ONPX", "length": 33814, "nlines": 320, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: ஜெ பேட்டி", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகேள்வி:- மத்தியில் 3-வது அணி அமையும் என்று கூறப்படுகிறதே அதுபற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்:- நான் ஏற்கனவே இது பற்றி பேசியிருக்கிறேன். 3-வது அணி உருவாவது வரவேற்கத்தக்கது. இதுபற்றி முக்கிய தலைவர்கள் பலர் என்னிடம் பேசி இருக்கிறார்கள்.\nகே:- அவர்கள் யார் என்று சொல்ல முடியுமா\nப:- அதைப்பற்றி இப்போது சொல்ல முடியாது. தேவைப்படும்போது அவர்களே மீண்டும் வந்து பேசுவார்கள். 3-வது அணி அமைவது நாட்டுக்கு நல்லது. நிச்சயம் 3-வது அணி அமையும்.\nகே:- ஆசிரியர் பயிற்சி பள்ளி தொடங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாகவும் அது பற்றி விசாரிக்க முதல்-அமைச்சர் கருணாநிதி குழு அமைக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளதே\nப:- எங்கள் ஆட்சி காலத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை. எப்படி வேண்டுமானாலும் விசாரித்து கொள்ளட்டும். தூய்மையான ஊழலற்ற ஆட்சி நடத்தினோம்.\nகே:- உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி எப்படி அமையும்\nப:- சட்டசபை தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடருகிறது. வேறு யாரும் வந்தால் அவர்களை சேர்ப்பது பற்றி பரிசீலிப்போம்.\nகே:- மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பீர்களா\nப:- தேர்தல் முடிந்து ஒரு மாதம்தான் ஆகிறது. பின்னர் அதைப்பற்றி யோசிக்கலாம்.\nகே:- அ.தி.மு.க.வில் மாற்றங்கள் இருக்குமா\nப:- பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து எந்த கருத்தும் சொல்ல முடியாது. இப்போதுதான் தேர்தல் முடிந்து இருக்கிறது.\nகே:- தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது\nப:- இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. தினமும் கொலை- கொள்ளை நடக்கிறது. எங்கு பார்த்தாலும் வன்முறை அராஜகம் தலைவிரித்தாடுகிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. பொதுமக்கள் புகார் கொடுத்தால் அதை ஏற்பதில்லை. ஆளுங்கட்சியினரை பாதுகாப்பதில்தான் போலீசார் அக்கறை காட்டுகிறார்கள். அப்பாவி மக்கள் கொடுக்கும் புகாரை ஏற்று வழக்கு கூட பதிவு செய்வது இல்லை.\nகே:- சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதை எதிர்த்து போராட்டம் நடத்துவீர்களா\nப:- தேவைப்படும்போது போராட்டம் நடத்துவோம்.\nகே:- மு.க. ஸ்டாலினை கொலை செய்ய முயற்சி நடந்ததாக செய்திகள் வெளியானதே\nப:- அந்த சம்பவம் நம்பக்கூடியதாக இல்லை. பல பத்திரிகைகளும் இதை எழுதியிருக்கின்றன. இதைப்பற்றி பேசினால் மக்களே எள்ளி நகையாடுகிறார்கள்.\nகே:- இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.வினரிடமே விசாரணை நடத்தப்படுகிறதே\nப:- ஒரு சம்பவமே நடைபெறாதபோது என்ன விசாரணை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு `இசட்' பாதுகாப்பு வேண்டும் என்றால் நேரடியாக கொடுக்க வேண்டியதுதானே. அதற்கு ஏன் இந்த நாடகம் நடத்த வேண்டும்.\nகே:- விலைவாசி உயர்ந்து வருகிறதே\nப:- எல்லா பொருட்கள் விலையும் உயர்ந்து விட்டது. குறிப்பாக கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த தொழிலில் 10 லட்சம் பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள்.\nமணல்- ஜல்லி ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. எங்கள் ஆட்சி காலத்தில் 2 ïனிட் மணல் 626 ரூபாய். வெளியில் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.\nஇப்போது ஒரு ïனிட் மணல் 2500 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஜல்லி ஒரு ïனிட் எங்கள் ஆட்சியில் ரூ.1000 முதல் ரூ.1200 வரை இருந்தது. இன்று ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.\nசிமெண்ட் மூட்டை விலையும் உயர்ந்து இருக்கிறது. இதனால் தனியார் கட்டிட வேலைகளும், அரசு கட்டிட வேலைகளும் நடைபெறவில்லை. இதனால் 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.\nஆனால் அரசு இதுபற்றி அக்கறைப்படவில்லை. தினசரி மணல் கொள்ளை நடைபெறுகிறது. அரசே இதை ஊக்குவிக்கிறது.\nகே:- பர்னாலா மீண்டும் கவர்னராகி இருக்கிறாரே\nகே:- நீங்கள் நிறைவேற்றிய கேபிள் டி.வி. சட்டம் கவர்னர் கையெழுத்தாகாமல் அப்படியே இருக்கிறதே\nப:- மக்களே இதை புரிந்து கொள்வார்கள்.\nகே:- 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதில் பல்வேறு புகார்கள் கூறப்படுகிறதே\nப:- 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சியினர் இதை கடத்தி விற்பதாகவும் அமைச்சர்களே உடந்தையாக இருப்பதாகவும் பல இடங்களில் இருந்து புகார்கள் வருகின்றன.\n2 ரூபாய்க்கு சாப்பிட முடியாத அரிசியை போடுவதாகவும் 5 ரூபாய், 6 ரூபாய் கொடுத்தால்தான் நல்ல அரிசி வழங்குவதாகவும் பல இடங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. மொத்தத்தில் இது மக்களை ஏமாற்றும் வேலை.\nகே:- தி.மு.க. அரசு பழி வாங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து இருக்கிறதா\nப:- பழிவாங்க மாட்டோம் என்று சொல்லி விட்டு, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் காரியமாக எனக்கு கொடுத்த பாதுகாப்பை குறைத்து விட்டார்கள். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதை விரிவாக பேச விரும்பவில்லை.\nமுதல்- அமைச்சர் அளவுக்கு எனக்கும் பாதுகாப்பு கொடுப்பதாக கூறுவது உண்மையல்ல. எனக்கு இருக்கும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் வேறு. ஆனால் இன்றைய முதல்-அமைச்சர் ஏற்கனவே விடுதலைப்புலிகள், வீரப்பன் அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுக்கு நண்பர். என்றாலும் அவருக்கு தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.\nஆனால் நான் மக்கள் நலன் கருதி தீவிரவாத அமைப்புகளை இரும்பு கரம் கொண்டு அடக்கினேன். எனக்கு தீவிரவாதிகளிடம் இருந்து வரும் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களுடன் அவரை ஒப்பிட்டு பேசுவது தவறு. யாரையும் பழி வாங்கமாட்டோம் என்று அறிவித்து விட்டு பழி வாங்கும் நடவடிக்கைகள்தான் எடுத்து வருகிறார்கள்.\nஇதை விட டெல்டா மாவட்ட விவசாயிகள் தற்போது மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குறுவை சாகுபடி தொடங்க வேண்டிய நேரம். கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து விட்டதாக அறிவித்தார்கள். ரூ.1000 கோடிக்கு புதிய கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். சட்டசபையில் நான் இது பற்றி கேட்டபோது, தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.7000 கோடி பணத்தை வழங்க ஏற்பாடு செய்து விட்டதாக கூறினார்கள். ஆனால் கூட்டுறவு வங்கிகளுக்கு இத��வரை பணம் வந்து சேரவில்லை.\nஇதனால் விவசாயிகளுக்கு புதிய கடன் கிடைக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியை நம்பிய மக்கள் இப்போது ஏமாந்து விட்டார்கள். புதிய கடன் வழங்க அரசு ரூ.106 கோடிதான் பட்டுவாடா செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஆனால் ரூ.1000 முதல் ரூ.1200 கோடி வரை புதிய கடன் வழங்க வேண்டும். ஒட்டு மொத்தமாக ரூ.1000 கோடி புதிய கடன் வழங்கப்படும் என்று இந்த அரசு அறிவித்தது.\nஅதை தஞ்சை மாவட்டத்துக்கு கொடுப்பதா டெல்டா மாவட்டங்களுக்கு கொடுப்பதா என்ற குழப்பம் அதிகாரிகளிடம் உள்ளது. காரணம் இந்த அரசு சரியான அறிவுரைகளை வழங்கவில்லை. மொத்தத்தில் அப்பாவி விவசாயிகள் ஏமாந்து விட்டார்கள்.\nஇந்த ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது.\nஇலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.\n//அவருக்கு `இசட்' பாதுகாப்பு வேண்டும் என்றால் நேரடியாக கொடுக்க வேண்டியதுதானே. அதற்கு ஏன் இந்த நாடகம் நடத்த வேண்டும்.//\nஎதையும் ஒரு முறையோட செய்யணுமில்ல....:-((\nஎங்கள் ஆட்சி காலத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை. எப்படி வேண்டுமானாலும் விசாரித்து கொள்ளட்டும். தூய்மையான ஊழலற்ற ஆட்சி நடத்தினோம்.\nபிரமாதம். அற்புதம். \"நான் பொற்கால ஆட்சியை நடத்தினேன். மக்களுக்குத்தான் பிடிக்காமல் போய்விட்டது\" என்றும் சேர்த்து சொல்லியிருக்கலாம்\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்\nவிஜயகாந்த், சரத்குமார், வைகோ பற்றி நக்கல் அடிக்கும் சந்திரசேகர்\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nபழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்\nநாங்க செய்யலை, ஆனா வருத்தப்படுகிறோம்\nராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்\n மீண்டும் வருகிறது, புலி ஆதரவு \nதனித்து போட்டி - இளங்கோவன்\nNo கூட்டணி - விஜயகாந்த்\nராகுல்மகாஜன் கவலைக்கிடம், செயலாளர் உயிர் இழந்தார்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevanbennie.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-04-20T20:11:38Z", "digest": "sha1:HXB6LQ6HVAYMUBZAXHI3WZTFKJ4H57PQ", "length": 5890, "nlines": 109, "source_domain": "jeevanbennie.blogspot.com", "title": "Nothing: முதல் முதல்", "raw_content": "\nபின் வந்த சென்ற ஒவ்வொருச் சிரிப்பிலும்\nஅதிர்ந்து அதிர்ந்து அதிர்வு நிரந்தரமான ஒன்றானது....\nபின் வந்த சென்ற ஒவ்வொருப் பார்வையிலும்\nஅறியாத் திசை நோக்க���ப் பறக்கச் செய்தது.......\nபின் வந்த தொடர் மோதல்களில்\nமுன் வரும் கோபம் பின்வராமல் போனது..........\nயார் கையும் உதடும் துடிக்கவில்லை......\nமுதல் முதல் என்று நீண்டு கொண்டிருந்த ஒவ்வொன்றும்\nகற்பனையின் உச்சத்தில் தூர நின்று ரசிக்கும்\nசராசரிப் பார்வையாளனின் ஒரு மணிநேர\nபேருந்துப் பயணத்தில் முடிந்து போனது.........\nஇடுகையிட்டது ஜீவன்பென்னி நேரம் 23:55\nயார் கையும் உதடும் துடிக்கவில்லை......//\nஇது கலக்கல் அண்ணா ,, கொடுக்கவும் இல்லை ,\nதடுக்கவும் இல்லை .. ஹய்யோ ..\nபின் வந்த தொடர் மோதல்களில்\nமுன் வரும் கோபம் பின்வராமல் போனது........../*\nகவிதைக்கு கமெண்ட் போடுறது இருக்கட்டும் தம்பி....\nநீ ஏன் அடிக்கடி எழுதமாட்டேங்கிற...இவ்வளவு எழுத்து திறமையை வச்சுகிட்டு....\nநன்றி அருண்,செல்வா மற்றும் ஜெயமாறன்.\nதேவாண்ணே.... நேரமில்லண்ணே(உங்களுக்கு தெரியாததா இனிமே தொடர்ந்து எழுத முயற்சி செய்யுறேன், பாவம் இந்த பதிவுலகம்)\nஅனைத்து கவிதைகளும் மிக நன்றாக உள்ளன வாழ்த்துக்கள்\nபின் வந்த சென்ற ஒவ்வொருச் சிரிப்பிலும்\nஅதிர்ந்து அதிர்ந்து அதிர்வு நிரந்தரமான ஒன்றானது..///\nஇந்த வரிகள் அழகா அருமையா இருக்கு\nதிருச்சி, தமிழ்நாடு, United Arab Emirates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2016/10/blog-post_9.html", "date_download": "2018-04-20T19:51:58Z", "digest": "sha1:RMFY2SJEB2NNQGUEWWMUFOSYJEDGYMP7", "length": 13378, "nlines": 219, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: சொந்த மண்ணிற்கு வருகை, காலைச்சிற்றுண்டி- ழாக் ப்ரெவர்", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nசொந்த மண்ணிற்கு வருகை, காலைச்சிற்றுண்டி- ழாக் ப்ரெவர்\nசொந்த மண்ணிற்கு வர��கை - ழாக் ப்ரெவர்\n-க்ரியா அலியான்ஸ் ஃபிரான்சேஸ், சென்னை வெளியீடு\nவடக்கு பிரான்சின் ப்ரெதோன் பிரதேசத்தை சார்ந்த அவன்\nபலவித இன்னல்களையும் அனுபவித்த பின்னர்.\nதுவார்வானெனல் துறைமுகத் தொழிற்சாலைகளுக்கு முன்னால்\nக்ரெப் தோசை சாப்பிடலாமென தோசைக் கடையில் நுழைகிறான்\nஆனால்அவனால் அவற்றை சாப்பிட முடியவில்லை அவனால்\nஇறங்க விடாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது\nஅவன் தலைக்குள் ஏதோ ஒன்று\nதிடீரென அவனுக்கு நினைவிற்கு வரத் தொடங்குகிறது:\nசிறுவனாக இருக்கையில் யாரோ அவனுக்குச் சொன்னார்\n\"உன் வாழ்க்கை தூக்குமேடையில் முடியும் ՝\nஎதுவும் செய்ய அவனுக்குத் துணிவில்லை\nஎல்லோருக்கும் இன்னலை வரவழைத்த மாமா\nபாரிஸில் வோழிரார் பகுதியில் வேலை செய்யும்\nசோகம் அவனை இறுக அணைக்கிறது\nமீண்டும் ஒரு முறை முயல்கிறான்\nஆனால் அவனுக்குப் புகைக்க விருப்பமில்லை\nஆக, மாமா க்ரெஸியாரைப் போய்ப் பார்ப்பதென்று\nமாமாவிற்கு அவனை அடையாளம் தெரியவில்லை\nஆனால் அவனுக்கு அவரைத் தெரிகிறது\nபின்னர், அவர் கழுத்தை நெறிக்கிறான்\nஇரண்டு டஜன் தோசைகளைச் சாப்பிட்டுவிட்டு\nஒரு சிகரெட்டையும் புகைத்த பின்னர்.\nபால் கலந்த காப்பியைக் குடித்தான்\nஎன் தலையைக் கைகளில் ஏந்தி\nமுத்தம்மா - கண்டு உரையாடியவர் க. லல்லி : காலச்சுவட...\nஜார்ஜ் லூயி போர்ஹே - Interview மொழிபெயர்ப்பும் குற...\nபிரமிள் பேட்டி - கால சுப்பிரமணியம் (லயம் 12)\nஅனாதையின் காலம் - எம் டி முத்துக்குமாரசாமி\nமாற்றம் - தல்பத் சௌஹான்\nபாப் டைலான் கவிதைகள் - தமிழாக்கம்: எஸ்.சண்முகம், ...\nமழையின் குரல் தனிமை - பா. வெங்கடேசன்\n‘ஹார்ன்’ இசைப்பவர் - ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (மொ.பெ....\nநீண்ட காலைப் பொழுது - ழாக் ப்ரெவெர்\nஇரவில் பாரிஸ், நுண்கலைக்கல்லூரி - ழாக் ப்ரெவெர்...\nசிவப்புக் குதிரை - ழாக் ப்ரெவர்\nமக்குப் பையன், இழந்த நேரம், சிப்பாயின் ஒய்வுநாள், ...\nசுல்தான் - ழாக் ப்ரெவர்\nபிறகு (நாவலிலிருந்து ஒரு பகுதி) - பூமணி, பழையன கழி...\nசொந்த மண்ணிற்கு வருகை, காலைச்சிற்றுண்டி- ழாக் ப்...\nசேன் தெரு - ழாக் ப்ரெவர் (மொ.பெ. V.ஸ்ரீராம்)\nமுறைப் பெண் - அசோகமித்திரன்\nவிலகிய கால்கள் - சி. மோகன்\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் க��ிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=697084", "date_download": "2018-04-20T20:21:27Z", "digest": "sha1:KT3YUCPXNKKD2QUUKZLUXCAIP6SAXKFS", "length": 17458, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் மம்தாவை தாக்கிய மாணவ அமைப்பினர் கைது| Dinamalar", "raw_content": "\nமுதல்வர் மம்தாவை தாக்கிய மாணவ அமைப்பினர் கைது\nபுதுடில்லி:மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியை, டில்லியில் தாக்கிய, இந்திய மாணவர் கூட்டமைப்பான - எஸ்.எப்.ஐ., நிர்வாகிகள், ஆறு பேர், டில்லியில் நேற்று, கைது செய்யப்பட்டனர்.கோல்கட்டா பல்கலைக் கழகத்தின் மாணவர் பேரவை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதைக் கண்டித்து, அந்நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சுதிப்தோ என்ற மாணவர் இறந்தார். அவர், போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.அந்தச் சம்பவம் நடந்து, சில நாட்களுக்குப் பின், இம்மாதம், 9ம் தேதி, டில்லி, யோஜனா பவனில், திட்டக் கமிஷன் துணைத் தலைவர், மான்டேக் சிங் அலுவாலியாவை சந்திக்க, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியும், அவரது அமைச்சரவையின், நிதியமைச்சர், அமித் மிஸ்ராவும் சென்றனர். அவர்களை, எஸ்.எப்.ஐ., அமைப்பினர் முற்றுகையிட்டனர்; அப்போது, தான் தாக்கப்பட்டதாக, மம்தா கூறினார்.\nஅமித் மிஸ்ராவை, மாணவர்கள் தாக்கியது, \"டிவி' காட்சிகளில் வெளியானது.இந்த சம்பவம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, கடந்த வாரம் விசாரணைக்கு உத்தரவிட்டார். மம்தா மற்றும் அமித் மிஸ்ராவை தாக்கியதாக, \"டிவி' காட்சி ஆதாரங்களின் அடிப்படையில், எஸ்.எப்.ஐ., நிர்வாகிகள், ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.அவர்களில், அந்த அமைப்பின், பொதுச் செயலர், ரிதாபரதா பண்டோபாத்யாயா மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்கள், பெருநகர மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்; அவர்களை, 5,000 ரொக்க ஜாமினில் மாஜிஸ்திரேட், ஆகாஷ் ஜெயின் விடுவித்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகுஜராத் மாநில கலவர வழக்கில் 'மாஜி' அமைச்சர் மாயா ... ஏப்ரல் 21,2018\nநீதிமன்ற உத்தரவுகள் தாமதம் : அறிக்கை அளிக்க ... ஏப்ரல் 21,2018\nமீன்பிடி தடை நிவாரணம் : அரசு பதிலளிக்க, 'நோட்டீஸ்' ஏப்ரல் 21,2018\nரயில்வே அதிகாரிக்கு இரண்டாண்டு சிறை ஏப்ரல் 21,2018\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர்கள் கைது செய்தது கண்துடைப்புபோல் உள்ளது. ஒரு மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களை தாக்குவது சாதாரண செயல் அல்ல. கொலைமுயற்சி வழக்குபோட்டு குண்டர் சட்டத்தில் ஓராண்டு ஜாமீனில் வெளிவராமல் செய்ய வேண்டும்.\nஇதற்குப் பெயர்தான் வளர்த்த கடா மார்பில் பாயும் என்பது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் ���ொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2013/09/", "date_download": "2018-04-20T20:16:28Z", "digest": "sha1:LQB7I57ZITJCVDODCI3GW5ATZCTCNBJ7", "length": 24044, "nlines": 205, "source_domain": "www.mahiznan.com", "title": "September 2013 – மகிழ்நன்", "raw_content": "\n1969 ஆம் ஆண்டு Desmond Morris என்ற ஆங்கில ஆய்வாளரால் எழுதப்பெற்ற புத்தகம்.\nமனிதனை ஒரு மிருகமாக மட்டுமே பாவித்து அதன் செயல்பாடுகள், அதனை ஒத்த மற்ற மிருகங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதனை விளக்கும் நூல். அதனை ஒத்த மற்ற மிருகங்களிலிருந்து மயிர் இல்லாமல் இருப்பதே முதலில் புலப்படுவதால் இதற்கு “The Naked Ape” எனப் பெயரிட்டிருக்கிறார்.\nஉதாரணமாக இந்த மிருகம் வலிமையான கரங்களை உடையதாக இல்லாமல் இருந்தாலும் வலிமையான ஆயுதத்தை தன் கரங்களில் ஏந்தி எதிர்க்கும் புத்திகூர்மை கொண்டது. மற்ற மிருகங்களைப் போலின்றி தான் அறிந்தவற்றை தன் இனத்திற்கு சொல்லி தகவல்களைக் கடத்தும். மிகவும் சுவாரசியமான புத்தகம். ஆரம்பகாலம் முதல் எவ்வாறு ஒரு மிருகம் மற்ற மிருகங்களிலிருந்து விடுபட்டு தனியொரு இனமாய் ஆனதென்பதை அறிகையில் வியப்பு மேலிடுகிறது. சிறந்த நூல்.\nமகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன்.\nபடித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை நம் கண்முன்னே கண்டதுபோல, அந்தக் காலக் கட்டத்திலே வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி. இப்படியெல்லாம் மகாபாரதத்தினை உள்வாங்கிக்கொள்ளலாமோ என்ற எண்ணத்தை வாசிக்கும் ஒவ்வொரு பக்கமும் ஏற்படுத்துகிறது. இத்துணை சிறப்பாக இந்த நுலை எழுத வேண்டுமானால் மகாபாரத‌த்தினை எவ்வளவு நுட்பமாகப் படித்திருக்க வேண்டும் என‌ எண்ணும்பொழுது ஆசிரியர் மீதான மதிப்பு உய‌ர்கிறது.\nஇந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் பொழுதும் மகாபாரதப்பயணத்தின் தொடக்கத்திலேயே நிற்கிறேன். மகாபாரதம் முடிவற்றது என்ற எண்ணமே மீண்டும் தழைத்தோங்குகிறது.\nமகாபாரதம்:அறத்தின் குரல் – நா.பார்த்தசாரதி\nநா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே.\nஎந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம். அத்துணை பெரிய காவியம். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள். படிக்க படிக்க திகட்டாத, தீராத காவியம். இந்து மரபின் உயரிய கருத்தான அறத்தை விளக்கும் காவியம். எவ்வளவு பருகினாலும் தாகத்தை தணிக்காத‌ காவியம்.\nவடமொழியில் எழுதப்பெற்ற மகாபாரதத்தின் முழு தமிழ் மொழிபெயர்ப்பான கும்பகோணப் பதிப்பின் பக்கங்கள் 12000 க்கும் மேல். நாம் படிப்பதெல்லாம் கதைச் சுருக்கங்களே என்றாலும் நா.பார்த்தசாரதி அவர்கள் 600 பக்கத்திலேயே வெகு அழகாகவும், தொன்மையாகவும் மகாபாரதக் கதையினை விளக்கியிருக்கின்றார். முதன் முதலாக மகாபாரதத்தினை படிக்க விரும்புபவருக்கு ஏற்ற பதிப்பாக இதைக் கொள்ளலாம்.\nவாசிப்பின் முடிவில் நம் அற உணர்வு தூண்டப்படுவதை படிக்கும் முன்னரும் பின்பும் இருக்கும் மனநிலை மாறுபாட்டிலேயே உணரலாம். ஒட்டுமொத்த மகாபாரதமுமே பெண்களாலேயே இயக்கப்படுகிறது என்பதை உணரும்போது ஒரு வித ஆர்வமும் சிலிர்ப்பும் நம்முள்ளே தொற்றிக்கொள்கிறது. ஆம் திருதராட்டிரனும், பாண்டுவும் சத்யவதியாலும், கௌரவர்கள் காந்தாரியாலும், பாண்டவர்கள் குந்தியாலும் பின்னாளில் த்ரௌபதியாலுமே இயக்கப்படுகிறார்கள்.\nவடமொழிக்கலப்பில்லாத சிறந்த மொழியாக்கம். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல்.\nநீங்கள் படிக்க விரும்பினால் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஅறத்தின் குறல்‍ – மகாபாரதம் நா.பார்த்தசாரதி\nபார்த்திபன் கனவு ‍- அம‌ரர் கல்கி\nஅமரர் கல்கி அவர்களால் 1941 ஆம் ஆண்டு எழுதப்பெற்ற நூல், காவியம். சோழ நாடும், பல்லவ நாடுமே கதைக்களங்கள். பார்த்திப மன்னனின் கனவான சுத‌ந்திர தேசத்தை அவரது மகனான விக்கிரமன் நனவாக்குவதே கதை. இது காதல் காவியமோ என்ற எண்ணம் அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கிறது.\nஎளிய கதை.மிகச் சிறந்த வர்ணனை. அந்த வர்ணனைகளுக்காகவே மறுபடியும் படிக்கலாம்.\nபல்லவ மன்னன் நரசிம்ம பல்லவனின் மகளாகிய குந்தவி தேவியின் அழகை விவரிக்கும் அழகே அழகு. அவ்வளவு வசீகரமானவள்,அழகானவள். அந்த குந்தவி தேவியின் அழகு வர்ணனைகளையும், அவளுக்கும் விக்கிரமனுக்கும் இடையிலான காதலுக்காகவும் மட்டுமே எத்தனை முறை படித்தாலும் திகட்டாது. இந்தக் காதல் காட்சி இன்னும் கொஞ்சம் நேரம் நீளாதா என்ற எண்ணம் அவர்கள் சந்திக்கும், நினைக்கும் ஒவ்வொரு சமயத்திலும் என் நினைவில் மேலோங்குகிறது. அதுவும் சரிதான். குறைவானதுதானே அதை நீளமாக்கும்.\nநீங்கள் படிக்க விரும்பினால் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nபார்த்திபன் கனவு பாகம் ஒன்று & இரண்டு\nபார்த்திபன் கனவு பாகம் மூன்று\nநாள்தோறும் பெருகி வரும் நாம் பெருக்கி வரும் மின் கழிவுகளைக் குறைப்பதற்கான ஒரு மாற்றுச் சிந்தனை. காணொளி இங்கே.\nஒரு குறும்படம் என்பதற்கு கால அளவு கிடையாது, இரண்டு நிமிடங்களில் கூட ஒரு மிகச்சிறந்த குறும்படத்தை உருவாக்க முடியும் என்பதற்கு மீண்டும் ஒரு சான்று.காணொளி இங்கே.\nகுறும்படம் – புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்\nசமீபத்தில் இணையத்தில் ரசித்த ஒரு குறும்படம், புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம். காணொளி இங்கே.\nதனியனாய், பரதேசியாய் சுற்றித்திரியும் ஞானகுரு எனக்கூறப்படுபவரின் பதில்களின் தொகுப்பு. பெயரை வைத்து அவரை ஏதோ புனிதர், மானுட அவதாரம் தரித்த மகான் என்றெல்லாம் எண்ண வேண்டியதில்லை. நம் ஊரிலே தெருவிலே இதைவிட அருமையாகத் தத்துவங்கள் கூறும் பல சாமியார்கள் உண்டு. குடித்துவிட்டு, கஞ்சா அடித்துவிட்டு உளரும் ஒருவருடைய சொற்கள் புத்தகமாயிருக்கின்றன. வேறு ஒன்றும் இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை யே(கஞ்சா, குடி, மாமிசம், சுருட்டு) அறமாய்க் கொண்டு அதையே நியாயப்படுத்தும் தகவல்களை அறிவுரைகளாக ஒட்டுமொத்த நூலும் விளம்புகிறது. இந்த அறிய தகவல்களை கூற ஞானகுரு வேண்டாம், நம் தெருவில் குடித்துவிட்டு இரவில் அலையும் ஒருவனே ���ோதும் என நினைக்கிறேன்.\nஏற்கனவே ஒரு 10 புத்தகங்களாவது ஒருவ‌ர் வாசித்திருப்பாரானால் அவருக்கு இப்புத்தகம் மீது ஒரு மிகப்பெரிய வருத்தம் கண்டிப்பாக ஏற்படும். நானும் அந்நிலையிலேயே நிற்கிறேன். இந்தப் புத்தகம் ஒரு கடைநிலைக் கட்சிப் பிரமுகரின் மேடைப் பேச்சு என்ற அளவில்தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்குத்தான் அந்த வசதி உண்டு. அதிகம் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. ஏதாவது சற்றே உணர்ச்சிப்பூர்வமாக, அறைகுறைத்தகவல்களை வைத்துக் கொண்டு பேசி விட்டுப் போய் விடலாம். ஏனென்றால் அது ஆவணப்படுத்தப்பட மாட்டாது.\nஆனால் புத்தகங்கள் அப்படியில்லை. ஒரு புத்தகம் என்பது பலமுறை திருத்தப்பட்டு, தகவல்கள் சரி பார்க்கப்பட்டு வெளிவரக்கூடிய ஒன்று. எழுதப்பட்ட காலத்தை தன்னுள்ளே தாங்கி நிற்கும் பெட்டகம். அதானேலேயே புத்தகங்கள் படிப்பதற்கு தலையாய முன்னுரிமை கொடுக்கும் ஒருவன் நான். புத்தகங்கள் எல்லாமே உயர்வானவையாய் ஏதோ ஒரு விதத்திலாவது இருக்குமென எண்ணி வாசிக்கும் எனக்கு இது ஒரு சம்மட்டி அடி, இங்கும் விதி விலக்குகள் உண்டு என. ஒரு நூல் என்பதற்கான குறைந்த பட்ச வரையறை கூட இல்லாத நூல். சிறப்பாய் இருப்பது அட்டைப்படமும் தலைப்பும் மட்டுமே. நான் வேண்டுவதெல்லாம் தயவு செய்து இது போன்றவற்றையெல்லாம் ஆவணப்படுத்தாதீர்கள்.\nசுயமுன்னேற்ற நூல் என இந்நூலை வகைப்படுத்தினால் மற்ற சுய முன்னேற்ற நூல்களுக்கான இடமே மனதில் இதற்கும் கிடைக்குமென்றால் இது சுய முன்னேற்ற‌ நூலன்று. எப்பொழுதெல்லாம் தன்னம்பிக்கை, ஒழுக்கத்தில் பிழை ஏற்படுவதாக எண்ணினாலும் உடனே வாசிக்க வேண்டிய‌ நூல் இது. எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதியதொரு புத்துணர்ச்சியைத் தரும் நூல். எப்பொழுது வேண்டுமானலும் எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் படிக்கக்கூடிய வடிவமைப்பு. மிக எளிய மொழிநடை. எக்காலத்திற்கும் மனதில் நிற்கும் சிறந்த நூல்களில் ஒன்று.\nமூன்றாம் உலகப்போர் – வைரமுத்து\nகவிஞர் வைரமுத்துவினால் வரையப்பெற்ற நூல். எளிய கதைக்களத்தின் வழியே இன்றைய சூழ்நிலை அழிவுகளை எடுத்தியம்பும் நூல். எமிலி, சின்னப்பாண்டி எனக் கடல் கடந்த காதலும் உண்டு. கருத்தமாயி என நாம் அறிந்த நம்மோடு வாழும் ஒரு பாமர விவசாயியும் உண்டு. பாத்திரங்களின் ஊடே பாத்திரமாக வைரமுத்து���ும் உண்டு. சூழ்நிலை தொடர்பான பொது அறிவுத் தகவல்களும் உண்டு. சூழல் தொடர்பான நம் மனப்பாங்கில் சம்மட்டியாய் அடிக்கும் எளிய காவியம் இந்த மூன்றாம் உலகப்போர்.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nபுத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்\nபுத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்\nபுத்தகம் 1 : சூதாடி\nமுத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி\narmy book book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-2/", "date_download": "2018-04-20T20:36:18Z", "digest": "sha1:VGOYDZZ5X663AD7ORTSVTPGIMZTENMNH", "length": 22778, "nlines": 157, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம்\nசில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்த பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் ஹாமில்டனின் 5-வது வெற்றியாக அமைந்தது. இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும்.\nஇந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.196 கிலோ மீட்டர் ஆகும். இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் உள்ளூர் நாயகன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 21 நிமிடம் 27.430 வினாடிகளில் இலக்கை கடந்து 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.\nஇந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். அத்துடன் பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் ஹாமில்டனின் 5-வது வெற்றியாக அமைந்தது. பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2-வதாக வந்தார். முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.\nஇதுவரை நடந்துள்ள 10 சுற்றுகள் முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் வெட்டல் 177 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 176 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 154 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்கள். அடுத்த சுற்று போட்டி ஹங்கேரியில் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னை மெரீனா கடலில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை கடல் நீரில் உள்ள ..\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் அடுத்த விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிசாமி, ..\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ\nசிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடிக்கிறது. ‘ரோபோ’க்களின் பயன்பாடு நாளுக்கு ..\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ..\nவன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் ..\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு\nஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆசியாவில் உள்ள தென்கிழக்கு ..\n“காதல் கடிதங்கள் எழுதி பழக படிக்க தொடங்கினேன்” 96 வயது மூதாட்டி\nமெக்சிகோவில் காதல் கடிதங்கள் எழுதி பழக ஆசைப்பட்டு 96 வயது மூதாட்டி ஒருவர் பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு ..\nசென்னையில் தொடரும் போராட்டங்கள்: ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு ���திகரிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர் ..\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை – சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் ..\nதமிழ் மக்களின் தலைமையை கைப்பற்றும் ஐ.தே.க.-வின் முயற்சிக்கு கண்டனம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளி, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக யாழ். மாவட்ட ..\nவிளையாட்டு Comments Off on பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் Print this News\n« ஜனாதிபதி தேர்தலில் சோனியா, ராகுல் வாக்களித்தனர் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர் »\nகட்டார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்குபற்றுவதற்கு ஐரோப்பிய லீக்குகள் எதிர்ப்பு\n2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் என்ற பிஃபா திட்டத்திற்கு ஐரோப்பிய லீக்குகள்மேலும் படிக்க…\nஉலக டென்னிஸ் தரவரிசையில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம்\nஉலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர்.மேலும் படிக்க…\nகாமன்வெல்த் 2018 – 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 3-வது இடம்\nசோமாலியாவில் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் – 5 பேர் பலி\nஇங்கிலாந்து அணியுடனான தொடரை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியுள்ளது\nஐ.பி.எல். போட்டி – பில்லிங்ஸ் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nதங்கம் வென்றார் ஜித்து ராய் – காமன்வெல்த் போட்டியில் 3ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது\nஇலங்கைக்கான முதலாவது பதக்கம் வெல்லப்பட்டது\n21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது\n71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி – ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம்\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் – ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமேன் பதவி விலகுகிறார்\nதுப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை- ஒரே நாளில் 7 பதக்கங்கள் வென்று இந்தியா அசத்தல்\nமுத்தரப்பு டி20 தொடர் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து மகளிர் அணி\nகுளிர்கால பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது – அமெரிக்கா முதலிடம்\nநியூசிலாந்து டெஸ்ட் அணியில் மார்ட்டின் கப்தில்\nபங்களாதேஷ் அணியை இறுதிப்பந்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடிய இந்திய அணி\nடெஸ்ட் பந்து வீச்சு தரவரிசை- முதல் இடத்தை பிடித்தார் ரபாடா\nகிரிக்கெட் : யாழ்/ மத்திய கல்லூரி அணி வெற்றி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்ப��\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11049", "date_download": "2018-04-20T20:21:54Z", "digest": "sha1:F3FRMFN7MXQWX7QIWWIHMVWJINWWJ6HZ", "length": 13279, "nlines": 369, "source_domain": "www.vikatan.com", "title": "sensex up nifty up | ஏற்றத்தில் இந்திய சந்தைகள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமதியம் 12.40 மணி நிலவரம்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (23.10.2015) மதியம் 12.40 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 211.23 புள்ளிகள் அதிகரித்து 27,498.89 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 53.45 புள்ளிகள் அதிகரித்து 8,305.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.41 % அதிகரித்து 26,974.00 ரூபாயாக உள்ளது\nவெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.81 % அதிகரித்து 37,220.00 ரூபாயாக உள்ளது\nகச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.12 % அதிகரித்து 2,984.00 ரூபாயாக உள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.36 % குறைந்து 64.89 ரூபாயாக உள்ளது\nகெய்ர்ன் இந்தியா ( 3.08 %)\nஎன்டிபிசி (2.46 % )\nஒஎன் ஜி சி (2.41%)\nஐடியா செல்லுலார் (-5.37 % )\nபார்தி ஏர்டெல் ( -2.56 %)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்குமார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\n`ஹெச்.ராஜா ஏன் இப்படிப் பேசுகிறார்' - ஓர் அலசல்\n''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்’’ - பாலபாரதி கேள்வி\n`சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்\n`நீர் நிலைகளைத் தூர்வாரப் போகிறேன்' - நடிகர் சிம்பு பேட்டி\nநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\n'கோமாளி என்றார்கள் ஜெயிச்சிட்டேன்'- சபதத்தை நிறைவேற்றிய இயற்கை விவசாயி\nஆளுநர் மாளிகைக்குள் புரோஹித் எப்படி நடந்து கொள்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevanbennie.blogspot.com/2010/07/blog-post_28.html", "date_download": "2018-04-20T19:48:18Z", "digest": "sha1:NDNSI2WOTU34U5Y7G62NSMX5CK7JKSRU", "length": 12009, "nlines": 154, "source_domain": "jeevanbennie.blogspot.com", "title": "Nothing: கொஞ்சம் கரைக்க முனைகிறேன்", "raw_content": "\nவறண்டு போன பாலைவனம் என்று சொன்னால் அதில் புதுமையேதுமில்லை\nவறண்டு போன நதி என்று சொன்னாலும் அதிலும் புதுமையில்லை\nவற்றாத கடல் எனக்கொள்கிறேன் என் வறட்சியை,\nஅது மீண்டும் மீண்டும் பெருகுமே அன்றி வறண்டுபோகதல்லவா\nஒரு முறைமட்டுமே வந்ததால் இது இப்படி என்று ஒருவர் சொன்னார்\nதொலைத்தொடர்பில் ஒரே அலைவரிசையில் பேசியதுண்டா\nதொலைப்பேசியில்லாமல் ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.\nஉனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததுண்டா\nஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.\nஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.\nபேருந்தின் முன் இருக்கையில் நீ இருக்கையில்\nபின் இருக்கையில் நான் இருக்க பின் வந்து மோதும்\nஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.\nஎத்தனை முறை ஆம் என்று கொட்டிக்கொண்டாலும்\nவெறுமை என்னும் கடல் கூடிக்கொண்டே போகின்றதடி.\nஇன்றும் உன் அருகாமையை உணர்கிறேன்\nஆம் ஆம் என்று சொல்லும் போதெல்லாம்\nகாய்ந்த சறுகுகள் கூட பசுமையாய் தோன்றிய காலமடி.\nஅந்த பசுமையை எழுத நினைக்கையில் வெறுமையாய்\nஇது எத்தனையாவது முறை என்ற\nமுடிவு வரும் வரை தொடருமடி....\nஎன்றாவது ஒரு நாள் பதிவுசெய்வேன் பசுமையுடன்\nநீ எங்கிருக்கின்றாய் என்று அறியேனடி\nஒருவர் சொன்னார் காலம் மாறும் வாழ்வில் வசந்தம் வருமென்று\nஎன் பசுமை உன்னிடம் உள்ளதடி..\nஏன் என்னிடம் பகைமை கொண்டாயடி..\nஒரு நாள் கண்டேன் உன்னை தூரத்தில்\nஐந்து நிமிடத்தில் உன் அருகினில்\nஅன்று அறிந்தோ தெரிந்தோ இல்லை\nஅதில் உன் மூச்சும் கலந்திருந்தது,\nஎன் உன் என இரண்டும் உள்ளும் வெளியும்\nகலந்து கலந்து உடல் முழுதும்\nஅனைத்து செல்களிலும் பொதிந்து விட்டது\nஅந்த நொடியில் இருவரின் ஜீவனும் ஜனித்திருந்தது\nஇன்றும் உணர்கிறேன் அந்த சுவாசத்தினை\nஇங்கிருந்து நிறுத்தி மேலிருந்து கீழ் படித்துப்பார்க்கிறேன்,\nஎன் வெறுமை வெளிப்படுகிறாத என்று,\nநீங்கள் இதை சுய புராணம் என்றாலும்\nசுவாரஸ்யம் இல்லை என்றாலும் பரவாயில்லை,\nஇதில் அவள் இல்லாத வெறுமையை கொஞ்சம்\nஇடுகையிட்டது ஜீவன்பென்னி நேரம் 21:16\nஏம்யா... உயில் எழுதிருக்கியா.... எங்கேயுமே முற்றுப்புள்ளியே இல்லை....\nதமிழ் பிளாக் வச்சுருக்கேன்னு சொன்னே.... இங்க வேற மொழில்ல எழுதிருக்கே...ஒண்ணுமே பிரியலயே நைனா...\nஇப்படிதான் அப்பட்டமா போட்டு உடைக்கிறதா\nஇங்கிருந்து நிறுத்தி மேலிருந்து கீழ் படித்துப்பார்க்கிறேன்,\nஎன் வெறுமை வெளிப்படுகிறாத என்று,\nநீங்கள் இதை சுய புராணம் என்றாலும்\nசுவாரஸ்யம் இல்லை என்றாலும் பரவாயில்லை,\nஇதில் அவள் இல்லாத வெறுமையை கொஞ்சம்\n...... சரி, சரி...... ஆனது ஆகி போச்சு.... ம்ம்ம்ம்.....\nஇங்கிருந்து நிறுத்தி மேலிருந்து கீழ் படித்துப்பார்க்கிறேன்,\nஎன் வெறுமை வெளிப்படுகிறாத என்று,\nநீங்கள் இதை சுய புராணம் என்றாலும்\nசுவாரஸ்யம் இல்லை என்றாலும் பரவாயில்லை,\nஇதில் அவள் இல்லாத வெறுமையை கொஞ்சம்///\nஇதை எப்படி நீங்க சொல்லாம் நாங்கள் தான் சொல்ல்வோம்\nநல்லா இருக்கு அண்ணா ...\n//ஒருவர் சொன்னார் காலம் மாறும் வாழ்வில் வசந்தம் வருமென்று\nஉங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை ,புதுமை ...\nசரி ..போனதெல்லாம் போகட்டும் ... வாங்க ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம் ..\nபத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும\nஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.\nஇன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்\nஉங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் \nதுபாய் பஸ்ஸில் ஏறிய மானம் (மீள் பதிவு )\nஅரசு அலுவலகத்தில் ராஜ மரியாதை\nவிடிவெள்ளியுடன் ஒரு சந்திப்பு-நம்ம தேவா அண்ணன்தான்...\nதுபை - விபச்சாரத்தின் அறிமுகம்(மீள் பதிவு)\nஒரு மேட்டரும் சில நினைவுகளும்\nதிருச்சி, தமிழ்நா���ு, United Arab Emirates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-04-20T20:10:06Z", "digest": "sha1:544D5RXCLW6UDSDLFU5G3BPCKHDIQH2V", "length": 8047, "nlines": 95, "source_domain": "mawanellanews.com", "title": "ஸாஹிரா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தா கால்பந்துப் சுற்றுப்போட்டி ரத்து – Mawanella News", "raw_content": "\nஸாஹிரா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தா கால்பந்துப் சுற்றுப்போட்டி ரத்து\nமாவனல்லை ஸாஹிரா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை மட்டத்தில் நடைபெற இருந்த 6 பேர் கொண்ட கால்பந்துப் சுற்றுப்போட்டி தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது\nமேற்படி சுற்றுப்போட்டி பிரமாண்டமான ரீதியில் எதிர் வரும் 28 29 ம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் கூட ஸாஹிரா பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்திற்கும் ஹிங்குலோயா பள்ளிப் பரிபாலன சபைக்கும் ஊரில் உள்ள (10 பேர்) சிலரினால் கையொப்பமிடப்பட்டு முறைப்பாடு ஒன்று அனுப்பி வைத்ததாகவும்.\nஇது சம்பந்தமாக ஆராய்ந்து பார்த்த அபிவிருத்தி சங்கமும் பள்ளிப் பரிபாலன சபையும், கால்பந்து ஏற்பாட்டுக் குழுவான (FTC FO) அழைத்து அனைவரும் கலந்தாலோசித்தனர். இதன்போதே ஹிங்குலோயா பள்ளிப் பரிபாலன சபையும் .ஸாஹிரா பாடசாலையின் அபிவிருத்தி சங்கமும் முடிவாக இந்ந போட்டியை ரத்துச்செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.\nஇதை ஏகமனதாக ஏற்றுக்கொண்ட கால்பந்து ஏற்பாட்டுக்குழு போட்டியை ரத்துச்செய்து கொண்டது என்பதை மிக கவலையுடன் தெறிவித்துக்கொள்கின்றனர்.\nஇந்த போட்டி நிகழ்ச்சிக்கு சகல முறையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெறிவித்துக்கொள்கின்றனர்.\nஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாற்று நூல் வெளியீடு 8 ஆம் திகதி\nமஹ ஓயா பெருக்கெடுத்ததால் மாவனல்லையில் சில கிராமங்கள் வௌ்ளத்தில் மூழ்கின\nஹெம்மாத்தகம எம்.ஐ.எம்.அமீன் அவர்களின் நூல்வெளியீடும், கௌரவிப்பும்\nயார் அந்தப் பத்துப் பேரு\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட��டத்தின் முழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nNext story ஸாஹிரா பழைய கடெட் மாணவர்களின் மனிதநேய செயற்பாடு\nPrevious story சுனாமி பேரழிவின் ஒன்பது வருட நிறைவு\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/5057", "date_download": "2018-04-20T20:11:04Z", "digest": "sha1:QKAHOJDS7OO3EV4UIOE7WSEXESSV4SI3", "length": 6755, "nlines": 117, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.", "raw_content": "\nகழிவு மேலாண்மை அதிகார சாபையில் (மேல் மாகாணம்) உதவி முகாமையாளர், உதவி தயாரிப்பாளர், கணக்கு அதிகாரி, முகாமைத்துவ உதவியாளர், சாரதி, அலுவலக ஊழியர் உதவியாளர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016-10-14\nஇலங்கை தேசிய கொள்முதல் ஆணையத்தில் பணிப்பாளர், IT உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ உதவியாளர் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவு திகதி 2016.10.15\nஇலங்கையின் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணை குழுவில் உதவி முகாமையாளர் பதவிக்கான பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவு திகதி 2016.10.17\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை - அந்நாட்டு பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை வங்க���யில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\n அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா\nஇலங்கை வங்கியில் உத்தியோகத்தர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/03/blog-post_30.html", "date_download": "2018-04-20T20:32:31Z", "digest": "sha1:N4DRVWNLA5TX7SLQRFEREKHBP745JLR4", "length": 18478, "nlines": 396, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: நான் நடந்தால் அதிரடி...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஉன் பின்னே என்றும் ரோஜா கூட்டம்\nஎன்னைச் சுற்றும் காதல் கொடி நீ\nஉன்னைச் சுற்றும் காதல் கொடி நான்\nநான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்\nநான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்\nஉன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா\nகண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா\nஇரத்தத்தில் காதல் நீச்சல் நீ\nநீதான் நிலவு பெத்த மகள்\nநீ இந்த நிலவின் அத்தை மகன்\nமுந்தானை வீடு மூங்கில் காடு\nபத்து விரலாலே தீ மூட்டுவேன்\nஏன் இந்த வேகம் வேணாம் மோகம்\nகாமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்\nஇரவினில் வம்பு தும்பு நீ\nகாதல் சாட்சி என்றும் நீ\nநான் உந்தன் பசிக்கு புல்லுக்கட்டு\nகைநீட்டும் தூரம் காட்சி மாறும்\nபோர்வை கண்டாலே போதை ஏறும்\nஉன் பின்னே என்றும் ரோஜா கூட்டம்\nநானோ உன் கையில் பொம்மலாட்டம்\nஎன்னைச் சுற்றும் காதல் கொடி நீ\nஉன்னைச் சுற்றும் காதல் கொடி நான்\nநான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்\nநான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்\nஎன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா\nகண்ணாலே காட்ட்டாதே எனக்கு டாட்டா\nஉன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா\nகண்ணாலே காட்ட்டாதே எனக்கு டாட்டா\nபாடியவர்கள்: நவீர், ஷோபா சந்திரசேகர், ஜனனி நாதன்\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்ல���ம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nசிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை...\nஇன்று நான் தனி ஆள் ஆனேன்...\nயாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே ...\nஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் ...\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்......\nதொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழ��் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/08/29/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2018-04-20T20:04:29Z", "digest": "sha1:KIUEO74AB6DH5V5VCQJNMVZ5YUU6TMQR", "length": 6205, "nlines": 77, "source_domain": "barthee.wordpress.com", "title": "அழகூரில் பூத்தவளே… | Barthee's Weblog", "raw_content": "\nநீ சுருட்டிப் போட்ட முடி… மோதிரமாய் ஆக்கி,\nகுறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளந்து,\nஅடடா… காதலிக்கும் போது என்னென்ன கற்பனைகள்… ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பனையில் போட்டி வரும் நேரம் இந்த காதலிக்கும் நேரம் தான்.\nஆனால் பிற்காலத்தில் தங்கள் துணையுடன் இதில் ஒரு வரியாவது சரிவர நடக்கின்றார்கள்\nபல காதலர்கள் பிற்காலத்தில் நினைவுகளை மீட்கும் போது மனங்களில் பாறாங்கல் தான் உடையும்…\nஇதையும் மீறி இன்பமாய் ரசிக்கும் சிறு கும்பலும் நமக்குள் இருக்கத்தான் செய்கின்றது.\nஅவர்கள் மன்மதனால் ரட்சிக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nஅப்படி ரட்சிக்கப்பட்ட ஒரு நேயரின் விருப்பப் பாடல்…\nஉன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்\nஉயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்\nநீயுடுத்தி போட்ட உடை… என் மனதை மேயுதடா\nநீ சுருட்டி போட்ட முடி… மோதிரமாய் ஆகுமடி\nஇமையாலே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க\nகூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே\nசடையாலே நீ இழுக்க… இடைமேலே நான் வழுக்க\nகாச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே\nஎன்னை திரியாக்கி… உன்னில் விளக்கேற்றி\nநீ முறிக்கும் சோம்பலிலே… நான் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவேன்\nநீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்\nகுறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளர்க்க\nஅறியாமல் நான் இருக்க.. அழகாக நீ திறக்க\nகாதல் மழை ஆயுள் வரை தூறுமடா\nஎன்னை மறந்தாலும்… உன்னை மறவாத\nஹொய் ஹொய் ஹொய்.. அன்பூரில் பூத்தவனே\nம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே\nம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை மார்ப்போடு சேர்த்தவளே\nஉன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்த்தேன்\nஉயிர் நூலில் கோர்த்து.. உதிராம��் காப்பேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/animal-accessories", "date_download": "2018-04-20T20:17:53Z", "digest": "sha1:KQTAQ52GSRWYGBEXBXNSFYV4XMK7L3AM", "length": 5941, "nlines": 127, "source_domain": "ikman.lk", "title": "தெஹிவளை யில் செல்லப்பிராணி மற்றும் விலங்குகளிற்கான பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-14 of 14 விளம்பரங்கள்\nதெஹிவளை உள் விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/01/kadalai.html", "date_download": "2018-04-20T20:11:26Z", "digest": "sha1:VYG4N5FGZDXJHOR2SGHHS2JC6KMNG63S", "length": 4835, "nlines": 63, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: செய்தியும் சிந்தனையும்-கடலை!", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nதிருப்பூர் மாவ‌ட்‌ட‌ம் தாராபுர‌த்தை சே‌ர்‌ந்த கடலை ‌வியாபா‌ரியான தொழிலதிபர் ராமலிங்கத்திடம் கைப்பற்றப்பட்ட ரூ.28 ஆ‌யிர‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள வெளிநாட்டுப் பத்திரங்கள் போலியானவை எ‌ன வருமான வ‌ரி‌த்துறை க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளது. ஆனா‌‌ல், ராம‌லி‌ங்கமோ, அனை‌த்துப் ப‌த்‌திர‌ங்களு‌ம் ஒ‌‌ரி‌ஜின‌ல் எ‌ன்று‌ம் வருமான வ‌ரி‌த்துறை த‌ன்னை ‌சி‌க்க வை‌க்க சூ‌ழ்‌‌ச்‌சி செ‌ய்வதாகவு‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.\nநாய் வாலை நிமிர்த்தப்பார்க்கும் குரங்கு....\nஇப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்��ு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-20T19:58:57Z", "digest": "sha1:ZAJL4BMWCY44ZGSERSVWKKMBKKZ7IXWN", "length": 5389, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "போக்குவரத்து தடுப்புச் சுவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபோக்குவரத்து தடுப்புச் சுவர் (Traffic barrier) இது நெடுஞ்சாலையில் எதிர் வரிசையில் வரும் வாகனங்கள் குறுக்கிடாதவாறு போக்குவரத்தை ஒழுங்கு செய்ய சாலையில் வழித்தடங்களுக்கு இடையே அமைக்கப்படும் தடுப்புச் சுவர் ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2013, 16:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-04-20T20:18:45Z", "digest": "sha1:KZAVBGCTFTWERPACJ7BD3YTAD25JADU6", "length": 18721, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாடைக்காற்று (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஏ. சிவதாசன், ஆர். மகேந்திரன், எஸ். குணரட்னம்\nஏ. வீ. எம். வாசகம்\nசெம்பியன் செல்வன், கே. எம். வாசகர்\nவாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற புகழ் பெற்ற புதினம் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.\nஇத்திரைப்படத்தில் ஏ. இ. மனோகரன், கே. எஸ். பாலச்சந்திரன், கலாநிதி கே. இந்திரகுமார், எஸ். ஜேசுரட்னம், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் முதலானோர் நடித்திருந்தனர். பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nவாடைக்காற்று திரைப்படத்தின் ஒரு காட்சி\nவாடைக்காற்று காலத்தில் வெளியிடங்களிலிருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, நட்பு, கோபம் என்பனவற்றை அடிநாதமாகக் கொண்டது இக்கதை. முந்திய வருடத்தில் அங்கு வந்து வாடி போட்டுத் தொழில் செயத சம்மாட்டி செமியோன் (மனோகரன்) உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா (சந்திரகலா)வுடன் கொண்ட உறவு அவளது தந்தை (பிரான்சிஸ்), தமையன் (கந்தசாமி) ஆகியோருடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது. உள்ளூர்க்காரரான பொன்னுக் கிழவர் (ஜேசுரட்னம்) பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை (ஆனந்தராணி) கண்போல வளர்த்து வருகிறார். முயல் வேட்டையாடிக் கொண்டு திரியும் அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலத்துக்கு (பாலச்சந்திரன்) அவளை திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு.\nமீண்டும் அடுத்த பருவகாலம் வருகிறது. வெளியூர் மீனவர்கள் வருகிறார்கள். வெகு தூரத்திலிருந்து கூழக்கடாக்கள் என்ற் பறவைகளும் வருகின்றன. ஆனால் இந்தமுறை புதிதாக மரியதாஸ் (இந்திரகுமார்) என்ற சம்மாட்டி வந்து சேர்கிறான். அவனோடு பிரச்சினைகளும் வருகின்றன. செமியோன் சம்மாட்டி வழக்கமாக வாடி போடும் இடத்திலே தான் வாடி போட்டுத் தொழில் செய்கிறான். பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். போதாதற்கு நாகம்மாவையும் மனம் மாற்றி தன்னுடன் அழைத்துப் போய் விடுகிறான். இதனால் விருத்தாசலமும், பொன்னுக்கிழவரும் வேதனையினால் வெந்து போகிறார்கள். செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே வெற்றி கிடைக்கிறது. முறைப்பெண்ணான நாகம்மாவை எங்கிருந்தோ வந்தவனுக்கு பறிகொடுத்த விருத்தாசலத்தை, சுடலைச் சண்முகம் (ஜவாஹர்) கிண்டல் செய்கிறான்.\nஊர்த் திருவிழா நடக்கிறது. செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிறான். இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட்டார்கள். அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடுகிறான். நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்கிறான். விருத்தாசலமும், செமியோனும் தங்கள் இழப்பினால் வருந்த, மரியதாஸும், நாகம்மாவும் ஊரை விட்டுப் போகிறார்கள். மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது.\n'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.\nஇலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.\nவாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற பாடலைப் பாடிய ஜோசப் ராசேந்திரன், இலங்கை வானொலியின் ஒரு அறிவிப்பாளர். இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.\n'விருத்தாசலம்' (கே. எஸ். பாலச்சந்திரன்) பாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவைத் தான் முதலில் அணுகினார்கள்.\nபிரபலமான கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நடித்த இந்தத் திரைப்படத்தில் பின்னணிக் குரல் கொடுத்தவர்களும் சளைத்தவர்களல்ல. 'தணியாத தாகம்' வானொலி நாடகத்தில் 'யோக்ம்' பாத்திரத்தில் நடித்த விஜயாள் பீற்றர், 'அப்புக்குட்டி' ரி. ராஜகோபால், அருட்பிதா. கரவையூர்ச் செல்வம் ஆகியோரே அவர��கள்.\nவீரகேசரிப் பிரசுரங்களான செங்கை ஆழியானின் வாடைக் காற்று, அ. பாலமனோகரனின் நிலக்கிளி எனும் இரண்டு நாவல்களிடையே ஒன்றைத் தெரிவுசெய்து தரும்படி, இயக்குனர் பாலு மகேந்திராவிடம், அவரது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் சிவதாசன் கேட்டபொழுது, நிலக்கிளி நாவலில் வரும் 'பதஞ்சலி' பாத்திரத்தில் நடிக்க தென்னிந்தியாவிலும் நடிகைகள் இல்லை. 'வாடைக்காற்றை' இலங்கைச் சூழலுக்கேற்ப இலகுவாக படமாக்கலாம்\" என்றார் பாலு மகேந்திரா.\nவாடைக்காற்று பற்றி கானா பிரபாவின் பதிவு\nவாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே (பாடல்) - கேட்க\nவாடைக்காற்று - திரைப்படமாகிய நாவ்ல் - கே.எஸ்.பாலச்சந்திரன்\nஎன் சினிமாப் பிரவேசம் - கே. எஸ். பாலச்சந்திரன் - (ஆங்கிலத்தில்)\nவாடைக்காற்று திரைப்படத்தை தேடிய கதை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2012, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ar-rahman-s-first-car-042111.html", "date_download": "2018-04-20T20:19:23Z", "digest": "sha1:5BHN6ZN6C7J7AADXQSYQPGZWSLSHAU6R", "length": 8680, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அம்மா கொடுத்த பரிசாச்சே... பத்திரமா வச்சிருக்கக் கூடாதா?'- ரஹ்மானுக்கு ரசிகர்கள் அட்வைஸ் | AR Rahman's first car - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அம்மா கொடுத்த பரிசாச்சே... பத்திரமா வச்சிருக்கக் கூடாதா'- ரஹ்மானுக்கு ரசிகர்கள் அட்வைஸ்\n'அம்மா கொடுத்த பரிசாச்சே... பத்திரமா வச்சிருக்கக் கூடாதா'- ரஹ்மானுக்கு ரசிகர்கள் அட்வைஸ்\nசென்னை: ஆஸ்கர் தமிழன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தன் அம்மா பரிசாகக் கொடுத்த காரை படமெடுத்து இன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.\nஅது ஒரு அம்பாஸிடர் கார். 1986-ல் ரஹ்மான் பிரபல இசையமைப்பாளர்களுக்கு கீ போர்டு ப்ளேயராக இருந்த காலத்தில் அவரது அம்மா வாங்கித் தந்த கார் அது.\nஇந்தக் காரை பராமரிக்க முடியாத நிலையில், ஒரு மரத்தடியில் தூசி படிந்து காயலான் கடைக்குப் போடும் நிலையில் காணப்படுகிறது.\nஇந்தக் கார் படத்தைப் போட்டு, 'என் அம்மா 1986ல் எனக்காக வாங்கித் தந்த முதல் கார்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப் படத்தைப் பார்த்த பலரும், \"என்ன சார்... உங்க அம்மா கொடுத்த பரிசாச்சே.. விலை மதிக்க முடி���ாத இந்த பரிசை இப்படியா வைத்துக் கொள்வது நன்றாகப் பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள்,\" என்ற ரீதியில் கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.\nசிலர் ரஹ்மானைப் பாராட்டியும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ\nதேசிய விருதுகள்: யார், யாருக்கு விருது- முழு பட்டியல் இதோ\nஅன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை\nஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\n'எல்லாப்புகழும் சூர்யா & அனிருத்துக்கே..' - சும்மா இருக்கும் ரஹ்மானை சீண்டிய விக்னேஷ் சிவன்\n5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், ஆண்களே ஒரு விஷயம் செய்வீங்களா\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\n'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்\nஉங்களுக்கு பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா மாப்பிள்ளை\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு\nசிவகார்த்திகேயன் படத்தில் இன்னொரு காமெடியன்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/police-catch-the-letter-on-subramaniyan-death-154750.html", "date_download": "2018-04-20T20:36:17Z", "digest": "sha1:FG3ONNN44B7ZHFZHXUN57JL25JPTCYAH", "length": 7267, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியன் எழுதிய கடிதம் சிக்கியது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nவிஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியன் எழுதிய கடிதம் சிக்கியது-வீடியோ\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு\nதற்கொலை செய்துகொண்டார். மே��ும் அவரின் தற்கொலைக்கு\nகாரணமானவர்களை அவர் ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார். அந்த\nகடிதத்தை தற்பொழுது போலீசார் கைப்பற்றி விசாரணை\nவிஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியன் எழுதிய கடிதம் சிக்கியது-வீடியோ\nமதுரையில் மாணவியுடன் எஸ்கேப்பான ஆசிரியர்\nகாலா படத்திற்கு தடை கோரிய மனு சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி- வீடியோ\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்- வீடியோ\nமர்ம நபர்கள் கைவரிசை- வீடியோ\nஎச்.ராஜா மீது சைபர் கிரைம் வழக்கு- வீடியோ\nபெண் புள்ளி மான் பலி- வீடியோ\nமனநலம் குன்றிய எச் ராஜா.. நாராயணசாமி அறிவுரை- வீடியோ\nரஜினியை மட்டும் சிலர் குறிவைத்து தாக்குகிறார்கள் -ஆனந்த் ராஜ்-வீடியோ\nஅரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை-சிம்பு- வீடியோ\nமேம்பாலத்தில் கட்டி தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை-வீடியோ\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள்-வீடியோ\nமீண்டும் அமெரிக்காவுக்கு ஆன்மீகப் பயணம் செய்கிறார் ரஜினிகாந்த்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008319.html", "date_download": "2018-04-20T20:20:14Z", "digest": "sha1:AJAJNEAWSMB2FCRSWJ62XP3ZP5I55FEK", "length": 10281, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "அச்ச ரேகை.. தீர்வு ரேகை", "raw_content": "Home :: அறிவியல் :: அச்ச ரேகை.. தீர்வு ரேகை\nஅச்ச ரேகை.. தீர்வு ரேகை\nநூலாசிரியர் டாக்டர் எம்.பி. இராமன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபூமியில் உயிரினங்களின் தோற்றம் தற்செயலாக ஏதோ விபத்து மாதிரி நிகழ்ந்ததா பரிணாம வளர்ச்சியில் உருவான மனித இனம் பூமியில் மட்டும்தான் வாழ்கிறதா பரிணாம வளர்ச்சியில் உருவான மனித இனம் பூமியில் மட்டும்தான் வாழ்கிறதா அல்லது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் கோடானு கோடி கிரகங்களில் எதிலாவது வேறு உயிரினங்கள் உண்டா அல்லது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் கோடானு கோடி கிரகங்களில் எதிலாவது வேறு உயிரினங்கள் உண்டா | மனித இனத்தை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை | மனித இனத்தை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை இன்னொரு பக்கம், இந்த உலகத்தின் எதிர்காலம் குறித்து ஒவ்வொருவரும் வேறுவேறு விதமாகச் சொல்லும் ஹேஷ்யங்கள் பலரையும் குழப்புகின்றன. ௔2000மாவது ஆண்டில் உலகம் அழிந்துவிடும் இன்னொரு பக்கம், இந்த உலகத்தின் எதிர்காலம் குறித்து ஒவ்வொருவரும் வேறுவேறு விதமாகச் சொல்லும் ஹேஷ்யங்கள் பலரையும் குழப்புகின்றன. ௔2000மாவது ஆண்டில் உலகம் அழிந்துவிடும்௕ என்று முன்கூட்டியே சிலர் ஜோசியம் சொன்னபோது அதை நம்பி நடுங்கியவர்கள் ஏராளம். இந்தக் கேள்விகள், குழப்பங்களுக்கிடையே பூமியைப் படிக்க பலர் தவறிவிட்டார்கள். ௔இந்த பூமியில் பரவிக் கிடக்கும் இயற்கையின் சொத்துக்களிலிருந்து நாம் தினம் தினம் எத்தனையோ பொருட்களைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம். அதற்குப் பதிலாக இந்த உலகத்துக்கு நாம் என்ன கைம்மாறு செய்கிறோம்௕ என்று முன்கூட்டியே சிலர் ஜோசியம் சொன்னபோது அதை நம்பி நடுங்கியவர்கள் ஏராளம். இந்தக் கேள்விகள், குழப்பங்களுக்கிடையே பூமியைப் படிக்க பலர் தவறிவிட்டார்கள். ௔இந்த பூமியில் பரவிக் கிடக்கும் இயற்கையின் சொத்துக்களிலிருந்து நாம் தினம் தினம் எத்தனையோ பொருட்களைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம். அதற்குப் பதிலாக இந்த உலகத்துக்கு நாம் என்ன கைம்மாறு செய்கிறோம்ஒ என்று யோசித்துப் பார்த்தாலே போதும்... நாம் இந்த உலகத்துக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறோம் என்பது புரியும். பூமியும் உயிரினங்களும் உருவான வரலாறு, பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை, இயற்கைச் சீற்றங்கள்,\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉயிர்த்தீ சிவனருட் செல்வர் (பெரியபுராணம்) யாப்பதிகாரம்\nஇயற்கையே மருந்து உணவே மருந்து நாகரிகங்கள் 1001 இரவுகள்\nபகல் கனவு கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள் தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்ட��யல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-dec-31/series/113686.html", "date_download": "2018-04-20T20:23:08Z", "digest": "sha1:FZE4JAJYXKMBI3ASN5MAIFOMPAFILVDH", "length": 15992, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti star news - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2015-12-31", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசுவை தரும்... சத்து தரும்... சின்ன வெங்காயம்\n\"இசையும் மருத்துவமும் இரண்டு கண்கள்\nவருது வருது விசுவக்குடி அணை\nபெரும் மழை... வெள்ளம்... எல் நினோ காரணமா\nஆள் பாதி ஆர்ட் மீதி\nகுறும்புக்காரன் டைரி - 3\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் - 31 Dec, 2015\nசுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ்சாக்லேட் ஸ்டாம்ப்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சாக்லேட் ஸ்டாம்ப்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்\nசீனாவில், மின்மினிப் பூச்சிகளுக்காக ஒரு பூங்காவை ���மைத்து இருக்கிறார்கள். இரவு நேரங்களில் இந்த மின்மினிப்பூச்சிகளைக் கண்டு மகிழ சுற்றுலாப் பயணிகளும், ஆராய்ச்சியாளர்களும்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/party-programme-12/", "date_download": "2018-04-20T19:55:25Z", "digest": "sha1:VTEFJ7MOLUDJ3I4VKJZPWO6DXJZSFPWK", "length": 24096, "nlines": 117, "source_domain": "marxist.tncpim.org", "title": "கட்சி திட்டம் தொடர் – 12 | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகட்சி திட்டம் தொடர் – 12\nஇருபதாம் நூற்றாண்டில் நிகழ்த்த பல முக்கிய நிகழ்வுகள் நவீன உலகம் உருவாக அடிப்படையாக அமைத்தது. மனித குலத்திற்கே விடிவெள்ளியாய், ஒரு புதிய ஏற்றத்தாழ்வற்ற சமூகம் என்றால் எப்படி இருக்கும் என்ற கனவை நிகழ்த்தி காட்டிய சோவியத் புரட்சியில் தொடங்கி சீன , கியூபா என பல நாடுகளில் சோசலிச அரசுகள் அமைத்ததும் இந்த நூற்றாண்டில் தான் . இருபதாம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியின் தாக்கம் மற்றும் முக்கிய புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதகுல முன்னேற்றத்திற்கு இதுவரை இல்லாத அளவு புதிய பாதையை உருவாக்கியது.\nஇந்த நவீன உலகத்தில் எந்த ஒரு சமூகமோ அல்லது நாடோ வளர்ச்சி பெற தொழில் துறையின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்துறை மற்றும் உற்பத்தி சக்தியின் பிரம்மாண்ட வளர்ச்சி என்பது அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவே. ஆகவே உற்பத்தி சக்தி மற்றும் தொழில்துறையின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை மேன்பட பயன்படுத்த வேண்டும். இது எப்போது சாத்தியமாகும். இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்று புரிந்து கொண்டால் தான் மக்களுக்கான வளர்ச்சி எப்படி சாத்தியப்படும் என்று தெளிவடைய முடியும்.\nஇந்திய விடுதிக்கு பின் : பெரும் பகுதி மக்களின் பங்கேற்பின் விளைவாகவே விடுதலை அடைத்தது இந்தியா . ஆனால் முதலாளி வர்க்கத்தின் கையில் தான் தலைமை இருந்தது. இதன் விளைவாக “புதிய அரசுக்குத் தலைமையேற்ற பெரு முதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை கடமையை பூர்த்தி செய்ய மறுத்தது. உற்பத்தி சக்திகளின் விலங்குகளை உடைத்தெறிவதில்தான், இந்திய சமூகத்திற்கு புத்துயிரளிக்கும் பாதை அமைகிறது. புல்லுருவித்தனமான நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அன்னிய மூலதன ஆதிக்கப் பிடியிலிருந்து தொழில் வளர்ச்சி விடுவிக்கப்பட்டிருந்தால், சுயசார்பு பொருளாதாரத்துடன் கூடிய முன்னேறிய தொழில் வளர்ந்த நாடாக மாற வழியேற்பட்டிருக்கும்” (para 3.2)\nஇதன் விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இல்லாமல் முதலாளிகளின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்பட்டன . முழுமையான மக்கள் ஜனநாயக புரட்சிக்கு இட்டு செல்லாமல் இந்திய முதலாளிகள் நிலப்பிரபுக்களுடன் கூட்டணியும் ஏகாதிபத்தியத்துடன் சமரசமும் செய்து கொண்டது. இதன் விளைவாக பல முரண்களை இந்திய முதலாளிகள் சந்திக்க நேர்ந்தபோதும் தங்களின் வளர்ச்சிக்காகவே அரசை முழுமையாக பயன்படுத்தினர்.\nவிடுதலைக்கு பின்னான ஆரம்ப காலகட்டங்களில் பெரும் அளவிலான திட்டங்களுக்கு முதலீடு செ��்யும் அளவுக்கு இந்திய முதலாளிகளிடம் மூலதனம் இல்லை. ஆகவே ஆரம்ப கால கட்டமைப்புத்துறை, கனரக தொழில்கள், எந்திர தயாரிப்பு தொழில் ஆகியவை பொதுத்துறை மூலம் சோவியத் உதவியுடன் வளர்க்கப்பட்டது. வங்கி, காப்பீட்டு துறை, எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை தேசிய மயமாக்கியதன் மூலம் அரசு துறை விரிவாக்கப்பட்டது. “அரைகுறை மனதோடு எடுக்கப்பட்டாலும், தொழில் மயமாக்கு வதற்கான வேறு சில கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புதிய காப்புரிமைச் சட்டம், நமது சந்தையில் அன்னிய பொருட்கள் மற்றும் மூலதனம் நுழைவதற்கு கட்டுப்பாடு, சிறுதொழில்களுக்கு பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் நிலவிய இந்தச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளால், ஏகாதிபத்திய சக்திகளையே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலைமையையும், பின்தங்கிய பொருளாதார தன்மையையும் ஓரளவுக்கு மாற்ற உதவியதோடு தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப அடித்தளமும் நிறுவப்பட்டது”.(para 3.7)\nஅரசு கட்டமைப்புகளை முதலாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். இதன் விளைவாக குறுகிய காலத்திலேயே தங்களுக்கு போதுமான மூலதனத்தை முதலாளிகள் சேர்த்துக்கொண்டனர். “1980களின் மத்தியில் அரசிற்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கேந்திரத் தொழில்களில் நுழையவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளவும், அன்னிய மூலதனத்துடன் சேர்ந்து புதிய பகுதிகளில் விரிவடையும் அளவிற்கும் பெரு முதலாளிகள் தயாராக இருந்தனர். இத்துடன் அரசு கடைப்பிடித்து வந்த முதலாளித்துவ பாதையில் ஏற்பட்ட நெருக்கடியும் சேர்ந்து தாராளமயத்தை புகுத்துவதற்கான உள்நாட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது” para 3.10)\nபுதிய பொருளாதார கொள்கைக்கு பிந்தைய காலகட்டங்களில் இன்று வரை பொது துறை மாற்று அரசு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் முதலாளிகளின் ஏகபோக வளர்ச்சிக்கு இட்டு செல்லும் வகையான பொருளாதார மற்றும் அரசின் அனைத்துக் கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. சர்வதேச அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி பெரும் முதலாளிகளின் வளர்ச்சி கட்டுக்கடங்காத ஏகபோக வளர்ச்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உற்பத்தி சத்தி மற்றும் அணைத்து தொழில் வளர���ச்சியும் முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்காக அணைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமுதலாளிகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற மாயையை உருவாக்கி அறிவியல் மாற்று தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முதலாளிகளின் லாப நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த படுகின்றது. உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டலின் விளைவாகவே முதலாளிகளும், பெரும் ஒப்பந்த காரர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் லாபம் ஈட்டி வருகின்றனர். முதலாளித்துவ சமூகத்தில் லாபம் பெருக்க தொழிலாளர் ஒடுக்குமுறைகள் இன்றியமையாதது. இதை அரசு நிறுவனங்களின் உதவியுடன் நேர்த்தியாக நிறைவேற்றி வருகிறது. உற்பத்தி சத்தி மற்றும் தொழிற்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அணைத்து வகையான முயற்சியும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் கருத்துருவாக்கமும், தலையீடும் செய்ய முழுமுயற்சியில் இறங்கியுள்ளது முதலாளித்துவம். புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி உற்பத்தி சக்திகளை தொடர்ந்து வளர்த்துவந்தும்கூட, முதலாளித்துவமானது நெருக்கடியைத் தன்னகத்தே கொண்டதாகவும், அடக்குமுறை, சுரண்டல், அநீதி ஆகிய தன்மை கொண்டதாகும்.\nமுதலாளித்துவ வளர்ச்சி என்பது சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கு நேர் எதிரானது. உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டலின் மீது கட்டமைக்கப்படுவதே முதலாளித்துவத்தின் லாபம். இதற்கு மாற்று சோசலிச பாதையே. மக்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது இல்லாமல் முதலாளிகளின் லாப அதிகரிப்பு என்ற அடிப்படையே கொண்டதான பொருளாதார கொள்கைகளின் காரணமாக தொழில்துறை ஏகபோக நிறுவனங்களின் பிடியிலும் அன்னிய மூலதன ஊடுருவல் என ஒட்டுமொத்தமாக தனியார் மற்றும் முதலாளிகளின் பிடியில் உள்ளது. இது ஏற்றத்தாழ்வு நிறைத்த சமூகத்தையே உருவாக்கி உள்ளது.\nதொழில் துறை மற்றும் உற்பத்தி சாதனங்களை பொது மயமாக்குவது, பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தும் நடவடிக்கை, தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் மேன்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் தொழில் துறையின் முன்னேற்றத்திற்கான தேவையின் பொறுத்தே கட்டுப்படுத்த பட்ட அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படும். வாழ்க்கைச் சம்பளம் என தொழிலாளர்களின் ஊ��ியம் உயர்த்தப்படும், பணி நேரம் குறைக்கப்படும், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உத்திரவாத படுத்தப்படும். தொழிற்சங்க அங்கீகாரம், கூட்டுப்பேர உரிமை, அதேபோன்று வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை, குழந்தை தொழில் ஒழிப்பு என நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் உழைக்கும் மக்களின் மீதான அணைத்து ஒடுக்குமுறையும் மக்கள் ஜனநாயக ஆட்சியில் மாற்றியமைக்கப்படும் இது இடது சரி அரசியல் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் தான் சத்தியம். அதற்கான நமது பணியை முழு அர்ப்பணிப்புடன் செயல்முறை படுத்துவோம்.\nமுந்தைய கட்டுரைஇந்தியா உருவான விதம் ...\nஅடுத்த கட்டுரைதிட்டமிடுதலும் வளர்ச்சியும் - 1\nமார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்\nஅயல்துறை கொள்கை : கட்சித்திட்டம் என்ன சொல்கிறது\nகம்யூனிஸ்ட் கட்சி திட்டம் 9: இந்திய அரசு யாருக்கானது\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nஇடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/does-anyone-mla-have-the-faith-t-rajendar-117020700003_1.html", "date_download": "2018-04-20T20:21:22Z", "digest": "sha1:M2BG7JNPLHBEXPQ3B5ZVTULT65K4KZA5", "length": 12352, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதய தெய்வம், இதய தெய்வமென்று சொன்னீர்களே! விசுவாசம் இருக்கா? - கொந்தளிக்கும் டி.ஆர். | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதய தெய்வம், இதய தெய்வமென்று சொன்னீர்களே விசுவாசம் இருக்கா\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:10 IST)\nஇதய தெய்வம் இதய தெய்வம் என்று சொன்னீர்களே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 3ல் ஒரு பகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்காவது விசுவாசம் இருக்கிறதா என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ”ஓ.பன்னீர்செல்வத்துக்காக மக்கள் ஓட்டு போடவில்லை. ஜெயலலிதாவுக்காக மக்கள் ஓட்டு போட்டார்கள். ஒ.பன்னீர்செல்வத்தை தள்ளிவிட்டுவிட்டு அவசர அவசரமாக முதலமைச்சராக வரவேண்டிய அவசியம் என்ன\nசசிகலாதான் முதல் அமைச்சர் என்று கூறுவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை இருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனை விசயமே பெரிய நாவல். அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே மக்களின் ஆவல்.\nஜெயலலிதா அம்மையாருக்கு எதிரான ஒரு போக்கை இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஆனதை மக்களால் ஜீரணிக்க முடியாமல் ஜீரணிச்சிட்டாங்க. இவர்தான் முதல்வர் என்று சொல்வதை மக்களால் ஜீரணிக்கவே முடியாது.\nஜெயலலிதாவோட போட்டோவை சட்டைப் பையில் வைத்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், இதய தெய்வம் இதய தெய்வம் என்று சொன்னீர்களே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 3ல் ஒரு பகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்காவது ஒரு உணர்வு இருக்காதாய்யா, ஒரு விசுவாசம் இருக்கிறதா\nசசிகலாவை முன்மொழிய ஓ.பி.எஸ்-க்கு என்ன உரிமை இருக்கிறது: சீறும் ஆனந்தராஜ்\nபோயஸ் தோட்டத்திலிருந்து 3 முறை வெளியேற்றப்பட்டவர் முதலமைச்சரா\nநேரு தன் மனைவியை கூட வேகமாக தான் கொஞ்சுவார் - மு.க.ஸ்டாலின்\nஇறுதிச் சடங்கில் பக்கெட்டில் பால் ஊற்றிய சசிகலாவின் விசுவாசம் இதுதான்\nஜெ. சிகிச்சை குறித்த ரிச்சர்ட் பீலேயின் விளக்கம் ஐயத்தை அதிகரித்துள்ளது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/tnpsc-group-iv-services-vao-extension-of-dates-for-submission-of-online-application/", "date_download": "2018-04-20T20:10:58Z", "digest": "sha1:JKISVV3L4ZUIEAELRNQVH7D4IW5L7GSN", "length": 8239, "nlines": 124, "source_domain": "tnkalvi.in", "title": "TNPSC – GROUP IV SERVICES & VAO – EXTENSION OF DATES FOR SUBMISSION OF ONLINE APPLICATION – தொகுதி – 4 – விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்��ிப்பு | tnkalvi.in", "raw_content": "\nTANCET தேர்வு தேதி மாற்றம்\nM.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்\nTNPSC – Group IV services & VAO – Extension of dates for submission of online application – தொகுதி – 4 – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு | தொகுதி – 4 – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கென, இதுவரை தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களைக்காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையிலும் இதர விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக் கட்டணம் செலுத்த 21.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018ம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபடியாலும் , குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத்தேவையில்ல���. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. தேர்வுநடக்கும் தேதியான 11.02.2018 ல் எவ்வித மாற்றமுல் இல்லை.\nTANCET தேர்வு தேதி மாற்றம்\nM.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=86073&name=Periya-Rasu", "date_download": "2018-04-20T20:22:22Z", "digest": "sha1:CGA3LUEDGPRJTDG4RYEWB2QB2E4K4RQC", "length": 12688, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Periya-Rasu", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பெரிய ராசு அவரது கருத்துக்கள்\nபெரிய ராசு : கருத்துக்கள் ( 445 )\nபொது குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விஷு தேரோட்டம்\nஓம் நமச்சிவாயா 10-ஏப்-2018 13:44:49 IST\nகோர்ட் மான் வேட்டை நடிகர் சல்மான் குற்றவாளி\nமானை கொன்று தின்றால் என்பது களி தின்பது என்று பொருள் சாகட்டும் .. 05-ஏப்-2018 23:37:46 IST\nபொது அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம்\nஅண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம்,,,, தமிழ் தெரிந்த எந்த அறிஞரும் இல்லையா ... தமிழ் என்று சொன்னால் தமிழ்நாட்டில் வேலை இல்லை .. 05-ஏப்-2018 23:34:19 IST\nசம்பவம் என்னை காதலித்து ஏமாற்றியதால் கொலை செய்தேன் - மாணவி அஸ்வினியை கொன்ற அழகேசன் வாக்குமூலம்\nபிளஸ் 2 தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்றும், குடும்ப சூழல் காரணமாக, அஸ்வினியால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இதனால், என் வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து, இரண்டு லட்சம் ரூபாய், படிப்பு செலவுக்கு கொடுத்தேன். அழகேஷனனின் வலி கொடுமை அனால் இந்த தாய் சொல்லுவதை ஏற்க முடியாது இரண்டு வருடமா என்ன செய்து கொண்டு இருந்தாய் 11-மார்ச்-2018 13:06:43 IST\nசம்பவம் தென்காசி சிவன் கோயில் மின் இணைப்பு துண்டிப்பு\nஸ்வாமிக்கு சொந்தமாக பல கோடிக்கும் அதிகமாக சொத்து அதை பெரும்பாலும் அடிமாட்டு வாடகைக்கு மாற்று மதத்தினர் அனுபவித்து வருகின்றனர் 06-மார்ச்-2018 11:19:27 IST\nசம்பவம் சிண்டிகேட் உறுப்பினருக்கு கூடுதல் பொறுப்பு பெரியார் பல்கலைகழகத்தில் விதிமீறல்\nபெரியார் என்றாலே பிராடு அதாவது பெரியார் பல்கலைக்கழகம் என்றாலே ஊழல் அதிகம் நிறைந்தது என்று பொருள் 27-பிப்-2018 12:23:59 IST\nசம்பவம் கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை\nசுத்த வீரனின் மன���வி நாட்டுப்பற்று மிக்க குடும்பம் பாரத மாதாவின் வடிவம் 24-பிப்-2018 11:11:43 IST\nபொது உச்ச நீதிமன்றம் உத்தரவு கண்ணழகி நடிகை நிம்மதி\nவயசுக்கு தகுந்த பேச்சு பேசுங்க பெரியவரே 22-பிப்-2018 11:51:09 IST\nசம்பவம் திருப்பூரில் மாயமான இளம்பெண் வங்க தேசத்தில் மர்ம மரணம்\nஅழகான இளம் தளிரை சீரழித்து விட்டனர் என்னப்பன் சிவன் இதற்குண்டான தண்டனையை தருவான் ... 16-பிப்-2018 12:50:15 IST\nபொது மோடி படம் வைக்காதது ஏன்\nமுஸ்லிம்கள் சீக்கிரமாக மெஜாரிட்டி சமூகம் ஆயி விடும்// அப்படியொரு ஆசையாடா உங்களுக்கு நீ இருக்கிற ஊரு பேரு திருவாருர் எங்க அப்பன் தியாகராஜ சாமி உள்ள ஊரு அதுக்கு தான் பாக்கிஸ்தான் உள்ளதே அங்கே போக வேண்டியது தானே மூடனே 06-ஜன-2018 14:19:48 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2008/07/blog-post_07.html", "date_download": "2018-04-20T20:42:54Z", "digest": "sha1:L3CSOZSQBBFEQ6YIHBOBXNQIVTQYZ4XM", "length": 30133, "nlines": 197, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: தாய்மொழியில் கல்வி", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\n(பாதிரி வெ.யுவராசன் எனும் பெயரில் 7-7-08 தமிழ் ஓசை நாளேட்டில் இடம்பெற்ற எனது கட்டுரை)\nகோடிக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த சூரியக்குடும்பத்தின் புவிக்கோளிலே மனித இனத்தின் பிறப்பு புல்லின் நுனித்தொலைவே எனலாம். இத்தகைய குறுகிய பதிவினைக் கொண்ட மனித இனம் சாதாரணத் தோற்றமல்ல. நீண்டப்பயணதிற்கு ஓடிக்கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியின் நடப்புநிலையே. இந்த மனித இனம் மற்ற உயிரினத்தைப்போன்றே பிறத்தல்,உணவுத்தேடல்,உயிர்வாழ்தல்,சாதல் என வழக்கமான செயல்களினூடெ பகுத்தறியும் குணம் கொண்டிருக்கிறது. அதாவது, சிந்திக்கக்கூடிய உயிரினமாக உள்ளது. இருவேறு மனிதர்களுக்கிடையேயான எண்ணப்பகிர்வுக்கு ஊடகமாக மொழியானது உருவாக்கப்பட்டு,வடிவமைக்கப்பட்டு,வழிநடத்தப்படுகிறது.\nஅறிவியல் கண்ணோடு உட்நோக்கினால்,சிந்தனை என்பது மொழியாலே அமைந்திருப்பதை நாம் அறிய முடியும். தொடர்புக்கு மட்டுமல்லாமல், சிந்திப்பதற்கும் மொழி தேவையென்பதால்,மனிதன் சிந்திப்பதற்கு முன்னரே மொழி உருவானதா என்கிற வினாவும் எழு��ிறது.ஆய்ந்துட் நோக்கினால்,ஒரு கருதுகோல் புலப்படும்.\nமொழியானது ஒரு வித 'ஒலி' அல்லது 'சைகையே'. ஆரம்பகாலத்தில், வரிவடிவம் பெறாத ஒலியாலே குறிப்புகளை கொண்டு பின்னர்,ஒலிகளுக்கான அடையாளமாக வரிவடிவம் ஏற்படுத்தி,அதனை எல்லாரும் ஏற்று,பழகி,பொதுவான பயன்பாட்டுக்கு வருவதற்கே மிகநீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். அதன் பின்னரே,தொல்காப்பியர் போன்றோர் இலக்கண நூல்களை அமைத்து,மொழியை வழி நடத்தியிருக்கலாம். அந்தக்கோட்பாடுகளைக் கொண்டு, இன்றுவரை மொழியானது ஒழுங்குமுறைகளோடு பேணிக்காத்து வரப்படுகிறது.\nமொழியை பயன்படுத்தும் பயனாளரே மொழிக்காத்தலுக்கு பொறுப்பாகிறார்.\nஉலகமயமாக்க பணிகளில் தீவிரமடைந்திருக்கும் உலகநாடுகளில் பெருநாடுகள் தத்தம் ஆதிக்க வலைக்குள் உலகத்தை அடக்க நினைத்து,முன்னர் அரசியலாதிக்கம் புரிந்து, பின்னர் மொழியாதிக்கத்திற்கு படையெடுத்திருக்கின்றனர்.\nஇப்படையெடுப்பில்,அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் போர்க்கருவி புரிதலுக்குண்டான,எல்லா தகுதிகள் உள்ளடங்கிய,எதையும் எடுத்தியம்பக்கூடிய,தரமான மொழியே தம்மொழியெனவும்,வாழ்தலுக்குரிய மொழி தம்மொழியெனவும் மறைமுக பரப்புரைகளோடு செயல்படக்கூடியதாகும்.\nமொழியால் இயலமுடியாதது என்று ஏதேனும் இருக்குமேயானால்,உயர்தனிசெம்மொழியாம் தமிழ்மொழி இன்றுவரை நீடித்திருக்கமுடியாது. மொழியின் வாழ்வு அதன் பயன்பாட்டிலும்,பயிற்றுவித்தலிலும் தான் உள்ளது. மொழியை காக்க வேண்டிய நாம் பயன்பாட்டிற்குட்படுத்தாமல் பயன்படாத மொழியென புறந்தள்ளுதல் நடப்புப்போக்காக உள்ளது. இக்கருதுகோல் நம்முள்,நம் சிந்தனையில் ஏற்படக்காரணம் பயிற்றுவித்தலின் பிழையே எனலாம்.\nதாய்மொழியெனப்படுவது பிறந்ததிலிருந்து ஐம்புலன்களில் உணரக்கூடிய உண்ர்வுகளோடு ஊறிய , சிந்திக்கக்கற்றுக்கொடுக்கும் மொழியேயாகும்.ஆக, தாய்மொழி என்பது சிந்தனைமொழியாகும். தாய்மொழிவழிக்கல்வியானது,சிந்திக்கின்ற மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி.\nசிந்திக்கின்ற மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்றக் கல்வி சிந்தனையைக் கூட்டுகிறது.நுணுக்கங்களையும்,அறிவியல் படைப்புகளையும் உருவாக்க தயார்படுத்துகிறது.\nபட்டறிவாக , ஆதிக்கம் செலுத்தும் மொழியாக கருதப்படும் ஆங்கிலமொழியின் வளர்ச்சியின் க���ரணம், தம்மொழியிலேயே சிந்தித்து, தம்மொழியிலேயே அறிவியல் சிந்தனைகளை பதிந்து பரப்புவதனால்,பிறமொழிகள் மீதான மதிப்பு ஆங்கிலத்திற்கு ஈடிணையற்றது என்றும், நம் தாய்மொழி வாழ்க்கைக்குதவாததென்றும் கருதக்கூடியளவில் நம்மிளைய சமுகத்தின் மனங்களில் கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. இந்த மனமாற்றத்தை,நாம் வெளிக்காரணிகளால் ஒருபுறம் பெற்றாலும், நம் கல்வி நிலையங்களாலும் ஏற்படுத்தி வருகிறோம்.\nகருத்துருக்களை முதன்மைப்படுத்தியதா,ஊடகத்தை (பயிற்று மொழி) முதன்மைப்படுத்தியதா,\nகல்வியில் கருத்துருக்களை அறிந்துக்கொள்ள,கற்றலை ஊக்கப்படுத்தவே முதன்மை குறிக்கோளாய் அமைய வேண்டும்.இக்கற்றல்முறை தாய்மொழியில் அமைந்தால் மட்டுமே முழுமைப்பெறும்.அதாவது,சிந்தனைமொழியில் கற்றலமைதல் வேண்டும்.ஆனால், சிந்தனைமொழியொன்றாகவும்,கற்றல்மொழியொன்றாகவும் இருக்குமெனில் கல்வியின் குறிக்கோளான 'அறிதலை' எவ்வாறு அடைய முடியும்\nகற்றல் மொழியானது கற்பித்தல் மொழியிலேயே அமையுமென்பதால் 'கற்றலில் தாய்மொழி' என்பதுப்போல் 'கற்பித்தலில் தாய்மொழி'யை முதலில் வலியுறுத்தப்படவேண்டும்.\nஇங்கு கற்பித்தலை இருவழியில் குறிப்பிடலாம்.\nஅவை,நூல் வழி கற்பித்தல் , நூலறிவுடையோர் வழி கற்பித்தல்.\nதமிழ்மொழியில் பலத்துறை சார்ந்த நூல்கள் கிடைப்பது அரிதாகவேயுள்ளது.அப்படி இருந்தாலும், அதன் மீதானப் பார்வை தாழ்ந்தேயுள்ளது. இந்த தாழ்வுநிலைப்போக்க, நூலறிவுடையோர் நூலையியற்றவும் ,படிக்கவும் ஊக்குவிக்க முன்வர வேண்டும். இத்தகைய மாற்றங்களல்லாமல் தமிழ்மொழிவழிக் கல்வியை முழுமைப்படுத்துவது எளிதன்று.\nவளர்ந்துவரும் அறிவியலும் ,தொழில்நுட்பமும் மக்கள் தேவைகளை நிறைவேற்றவே செயல்படுகின்றன என்பது அடிப்படையுண்மை.ஆனால்,மக்களுக்காகத்தான் அறிவியலும், தொழில்நுட்பமும் எனும்போது, அதைப்பற்றி சிந்திக்கவும், ஆராயவும், கருத்துப் பறிமாற்றத்துக்குமான தேவைகளுக்கு மக்கள் மொழியிலே அவை இருக்க வேண்டுமே தவிர, கண்டுப்பிடிப்புகளின் மொழிகளிலிலேயே ,கண்டுப்பிடிப்பாளர்களின் மொழிகளிலிலேயே அமைய வேண்டும் என்பதல்ல. ஆனால், பெரும்பான்மையான கண்டுப்பிடிப்புகள் வட்டார மொழிகளில் அமைக்கப்படவில்லை.\nசரி. தாய்மொழிவழிக் கல்வி இந்நிலையை எங்ஙனம் மாற்றும் \nபிறமொழி வழி க் கல்வியை விட தாய்மொழிவழி வழங்கப்படும் கல்வியால், தானாக புதுமைகளை சிந்திக்கக்கூடிய ஆற்றலை வழங்க முடியும். சிந்தனை மொழியில் கல்வித்தரும்போது சிந்தனை வலுவூட்டப்படும்.ஆனால்,பிற மொழிக் கல்வியினால் அம்மொழியறிந்து பின்னர்,அம்மொழியில் அறிவு பெருக்குதல் என்பது கால விரயம்.ஆகையால், ஆங்கில மொழியறிந்து, பின் ஆங்கிலமொழி வழியறிவியலறிந்து அறிவுப் பெறுவதைவிட, கருவறையிலிருந்து தாயின் மடியில் தவழ்ந்ததிலிருந்து,இயற்கையாய் படிப்படியாக எவ்வாறு அறிந்துக்கொள்ளல் நிகழ்கிறதோ அவ்வாறு தாய்மொழி வழி அறிவியலறிவது முழுமையான , பல புதுமைகளை படைக்கும் தமிழர்களாய் உருவாக்கிட வழி செய்யும்.\nஇன்று, அறிவுத்துறைகளில் மிளிரும் வளர்ந்த நாடுகளில் கல்வியானது தத்தம் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது.அவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே முன்னிலை வகிக்கின்றனர் என்பது காணும் உண்மை.\nஇதனையுணராத நம்மில் பலர் ஆங்கில வழிக்கல்விக்கு முதன்மையளிப்பதால்,இன்றளவில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலம் மிகப்பெரியளவில் பயிற்றுமொழியாகவும், விருப்பத்தின் பேரில் மட்டுமே தமிழில் பயிலும் நிலையும் காணப்படுகிறது.\nதாய்மொழிவழியில் தொடக்கக்கல்வியளிக்கும் போது,குழந்தைகள் தாம் நினைக்கும் எண்ணங்களையும்,தெரிந்த தகவலை தமக்கு தெரிந்த மொழியில் உடனே வெளிப்படுத்துகின்றனர்.ஆனால்,பிறமொழிக் கல்வி மோகத்தால் குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் தொடக்கக்கல்வியை தரும்போது ,தன்சிந்தனையும் ,உடனே தம்மை வெளிப்படுத்துகின்ற தன்மையும் குறைவாகவே உள்ளது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தாய்மொழியின் மூலம் படிக்கும்போது தான் முழுமையானப் பொருளை மாணவர்களால் அறிந்துக்கொள்ள இயலும்.தாம் உணர்ந்தவற்றை தங்குதடையின்றி வெளிப்படுதும் வாய்ப்பும் அவர்களுக்கு ஏற்படும். இதனால் தன்னம்பிக்கையுடன் பலப் புதுச் சிந்தனைகள்,கண்டுப்பிடிப்புகள்,ஆய்வுகள் என தம்மை ஈடுப்படுத்திக்கொள்ளமுடியும்.\nதமிழகத்தில் இருக்கின்ற கல்வி நிலையங்கள் ஆளுக்கொரு பாடத்திட்டதை கையில் எடுத்துக்கொண்டு கல்விப்புகட்டுவதால் சமச்சீரான கல்வியை எல்லாருக்கும் தருவது என்பது சாத்தியமற்றது. பொதுக்கல்வி முறையை நடைமுறைப்படுத்தி தரமான கல்வியை தரும்போது மட்டுமே அனைவருக்குமான சரியான அற���வுப்புகட்டல் சாத்தியப்படும். அந்தவகையில் அரசுப்பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, பயிற்றுவித்தோமேயானால் பொதுக்கல்விக்குறித்தான வரவேற்பு எல்லவகை மக்களிடமிருந்து இருக்கும்.\nஅதுமட்டுமல்லாது, தமிழ்வழி கல்வி என பள்ளிப்படிப்பில் அளித்துவிட்டு , மேற்படிப்புக்கு செல்லும்பொது, அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,மருத்துவம் போன்ற படிப்புகள் முழுமையாக ஆங்கிலமயமாக்கப்பட்டிருக்குமானால், துறை சார்ந்த தேடலிலும்,கற்றலிலும்,மாணவர்களுக்கு நெருக்கடியை தான் தரும். அத்தகைய நெருக்கடியை தடுக்க ஆரம்பக்கல்வியிலிருந்து,மேற்படிப்பு வரையிலும் தாய்மொழிவழிக்கல்வி நிறைவேற்றவேண்டும்.\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ்\nஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கல்வியை தரும்போது மட்டுமே அதன் மீதான பற்றும், பின்பற்றலும் அதிகரிக்கும். ஆக,தாய்தமிழ் மொழிவழிக் கல்வியை தந்துவிட்டு,அதனை வாழ்க்கைக்கு உதவாதப்படி அதை பயன்பாட்டுக்குட்படுத்தாமலிருந்தால் வீணான முயற்சியே. ஆகையினால், துறைதோறும் தமிழை பயன்படுத்தவேண்டும். மக்களின் அன்றாட பயன்பாட்டில் தமிழ் சரளமாக இயங்கவேண்டும்.\nகணினியில் தமிழ்,அறிவியலில் தமிழ்,சட்டத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ் ,ஊடகத்தில் தமிழ், என முழுமையான வடிவமைப்புக்குட்படுத்தி,சிறந்த முறையில் நிறைவேற்றுவோமேயானால் நிச்சயமாக விரைவிலேயே \"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்\" காணும் நிலையுண்டாகும்.\n[ (7-7-08) தமிழ் ஓசை நாளேட்டில் கருத்துப்பெட்டகம் பகுதியில் வெளியான தாய்மொழியில் கல்வி எனும் கட்டுரையின் மூல வடிவம். பக்க ஒருங்கிணைப்புக் காரணமாக சில வரிகள் நாளேட்டில் இடம்பெறவில்லை.]\nLabels: தமிழோசை களஞ்சியம், தமிழ்த் தோட்டம், தாய்மொழியில் கல்வி, பாதிரி வெ.யுவராசன்\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்த���ல் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nஉலக தமிழ் மக்கள் அரங்கம்\nதமிழ் குறித்த சில கேள்விகள்..........................\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2012/11/18/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-20T20:32:16Z", "digest": "sha1:7PM5JIQEEWWCDQ4VJDIEQ73VZQCSG2SV", "length": 24311, "nlines": 365, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "சி. மோகன் சிபாரிசுகள் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nby RV மேல்\tநவம்பர் 18, 2012\nஎனக்கு சி. மோகன் பற்றி அதிகம் தெரியவில்லை. லிஸ்ட் பார்த்தேன், அவ்வளவுதான். தேர்வுகள் எல்லாம் என் டாப் டென்னில் வரும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் நல்ல புத்தகங்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.\nஇடைவெளி – எஸ். சம்பத் பதிவு இங்கே.\nபுயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். ஆரம்பம் மிக நன்றாக இருந்தது. புத்தகம் பிடிக்கும் என்று தோன்றியது. ஆனால் மேலே தொடர முடியாமல் ஒரு சோம்பேறித்தனம்.\nவிஷ்ணுபுரம் – ஜெயமோகன் அபாரமான புத்தகம். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம்.\nநினைவுப் பாதை – நகுலன் படித்ததில்லை.\nநாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன் ஒரு ரவுடி மிக லாஜிகலாக சிந்தித்து தன் வைப்பாட்டிக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்கிறான். ஜி. நாகராஜன் இன்னும் ���மிழ் உலகை அதிர்ச்சி அடையச் செய்யக் கூடியவர்.\nஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி அற்புதமான புஸ்தகம் என்று என் இருபதுகளில் நினைத்தேன். ஆனால் இருபது சொச்சம் வயதில் நான் அற்புதம் என்று நினைத்த சில புத்தகங்கள் இப்போது அப்படி தெரிவதில்லை. திருப்பிப் படிக்க வேண்டும்.\nமோகமுள் – தி. ஜானகிராமன் இது கிளாசிக். எனக்கு இன்னும் அலுப்பு தட்டவில்லை.\nபள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை\nதண்ணீர் – அசோகமித்திரன் இந்த முறை அவரது எழுத்து எனக்கு புரிந்துவிட்டது – என்று நினைக்கிறேன். ஜமுனா, அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, தண்ணீர் பஞ்சம் எல்லாம் நன்றாக வந்திருக்கும்.\nசாயாவனம் – சா. கந்தசாமி சரியான தேர்வு.\nதொகுக்கப்பட்ட பக்கம்: புத்தக சிபாரிசுகள்\nசி. மோகனைப் பற்றிய சிறு அறிமுகம்:\nதமிழ்க் கலை உலகத்தின் ஏதாவது ஒரு திக்கு நோக்கி நடப்பவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் சி.மோகனை சந்தித்திருக்கலாம். அவரது கைபடாத இலக்கியமோ, புத்தகமோ கடந்த 40 ஆண்டுகளில் இருந்திருக்க முடியாது. ஒரு படைப்பைச் செதுக்குவதில் சி.மோகனின் லாகவம் அனைவராலும் உணரப்பட்டது. அதனால்தான் நவீன எழுத்தில் மிகப்பெரிய சலனம் ஏற்படுத்திய தனது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை சுந்தர ராமசாமி இவரை அழைத்து எடிட் செய்தார். அதேபோல, புத்தகங்கள் தயாரிப்பிலும் நவீன உத்திகளைப் பயன்படுத்தியவர் மோகன். அதற்கு எத்தனையோ புத்தகங்கள் சாட்சிகள். அவர் எழுதிய கட்டுரைகள் இப்போது மொத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. படைப்பை சுவாரஸ்யமாக மட்டுமே பார்க்காமல் மனித அறமாகப் பார்ப்பவராக மோகன் அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் தெரிகிறார்.\n‘நவீனத் தமிழ் இலக்கிய வியாபாரம் பெருத்து விட்டிருக்கிறது. அறங்களுக்குப் பதிலாக அதிகார மிடுக்குகள், தார்மீகங்களுக்குப் பதிலாக சாதுர்யங்கள், அர்ப்பணிப்புகளுக்குப் பதிலாக வியாபார உத்திகள் என இன்று நவீன இலக்கிய வியாபாரம் செழித்துக் கொண்டிருக்கிறது’ என்ற வருத்தங்களின் ஊடாக… கடந்தகாலத் தமிழ் இலக்கியங்களின், இலக்கியவாதிகளின் உன்னதங்களை மோகன் விளக்குகிறார். தன்னுடைய படைப்புகள் அல்லது தன்னுடைய கோஷ்டியினர் படைப்புகளை மட்டுமே வியந்தோதும் இன்றைய சூழலில் ‘புயலிலே ஒரு தோணி’ ப.சிங்காரத்துக்காகவும், ‘நாளை மற்றுமொரு நாளே’ நாகராஜனுக்காகவும், ‘இடைவெளி’ சம்பத்துக்காகவும் ஒலிக்கும் குரலாக மோகனுடையது இருக்கிறது. கடற்கரையில் நிற்கும் ராய் சௌத்ரியின் உழைப்பாளர் சிலையின் வடிவமைப்பு கொச்சைப்படுத்தப்பட்டபோது, அதற்காக கம்பீரமாக எழுந்த ஒரே குரல் இவருடையது. பாரதி, புதுமைப்பித்தன் முதல் தருமு சிவராம், கோபிகிருஷ்ணன் வரை, வறுமையும் புலமையும் இணைந்து பயணித்த படைப்பாளிகளின் சொற்செழிப்பை மோகனது வார்த்தைகளில் படிக்கும்போது தமிழ் இவ்வளவு பொக்கிஷங்களைக் கொண்டதா என்று பெருமிதம் ஏற்படுகிறது.\nதி.ஜானகிராமனின் எழுத்துக்குள் ஊடாடிய தவிப்பு, தருமு சிவராமின் கவிதைக்குள் எழுந்த சிலிர்ப்பு, க.நா.சு-வின் இலக்கியப் பங்களிப்பு, சி.சு.செல்லப்பாவின் அர்ப்பணிப்பு, எம்.ஆர்.ராதாவுக்குள் எழுந்த கலகக் குரல், சரோஜாதேவின் நடையைச் சுற்றிச்சுழன்ற கேமரா, சந்திரபாபுவின் பாடலுக்குப் பின்னால் இருந்த வறுமை, எம்.பி.சீனிவாசனின் இசை, கே.சி.எஸ். பணிக்கர் மற்றும் எஸ்.தனபாலின் கையில் இருந்து பிறந்த இசைச்சித்திரங்கள், எழுத்துப் பிரதிகள் எங்கு கிடைத்தாலும் தேடித்தேடிச் சேகரித்த ரோஜா முத்தையாவின் ஆர்வம்… என்று தமிழகக் கலைப்பரப்பில் கால் பதித்த அனைத்து ஆளுமைகளையும் உள்வாங்கிக் கொள்ளும் இந்தப் புத்தகத்தை சி.மோகன் கட்டுரைகள் என்பதைவிட தமிழ் கலைகளின் ஆவணமாகச் சொல்லலாம்\nஅறம், யதார்த்தம், தர்க்கம் ஆகிய மூன்றையும் மட்டும் வைத்து படைப்பையும் படைப்பாளியையும் ஒரே பார்வை கொண்டு பார்க்கிறார். மொத்தத் தமிழ்க் கலையையும் புரிந்துகொள்ள இந்த ஒரு புத்தகம் போதும்\nமேலே குறிப்பிட்டுள்ள 10 புத்தகங்களில் விஷ்ணுபுரம் தவிர்த்து மற்றவற்றை வாசித்திருக்கிறேன். நிச்சயம் சிறப்பான தேர்வுகள் தான். விஷ்ணுபுரத்தை என்னால் வாசிக்க முடியும் என்று தோன்ற வில்லை. ஜெயமோகன் சில நல்ல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவரின் நாவல்கள் எதுவும் வாசிப்புத் தரத்தில் இல்லை என்பது தான் என்னுடைய வாசக அனுபவம். அவரின் ஏழாம் உலகம் மட்டுமே எளிதாக வாசித்துக் கடந்து விட முடிந்தது. பிச்சைக்காரர்களின் இன்னொரு உலகத்தைப் பதிவு செய்த வகையில் மட்டுமே அது குறிப்பிட வேண்டிய நூல்; மற்றபடி நாவலாக அது கூட பொருட்படுத்தத் தகுந்ததல்ல என்பதே என்னுடைய முடிவு. அவரின் முதல் நாவலான ரப்பர், சமீபத்த���ய நாவலான காடு எதுவுமே எனக்கு எந்த வாசக அனுபவத்தையும் தரவில்லை; வாசிக்க ஆயாசம் மிகுந்ததாகவே இருந்தது. ஒருவேளை அவை என் வாசிப்பின் குறைபாடாகக் கூட இருக்கலாம்.\nசுப்புராஜ், கொஞ்சம் தம் கட்டி ஒரு நூறு பக்கம் படித்துவிட்டீர்கள் என்றால் அப்புறம் விஷ்ணுபுரத்தை கீழே வைக்க முடியாது. அந்த prologue தாண்டி ஸ்ரீபாதத்துக்குள் நுழைந்துவிடுங்கள்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறிஞர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வரிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/13134238/1156829/officers-review-thirumangalam-goats-market.vpf", "date_download": "2018-04-20T20:23:52Z", "digest": "sha1:5E2757G27LNWU4F3Z6EMOU4XF766B7GI", "length": 15659, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று நகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் சோதனை || officers review thirumangalam goats market", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை தொடர்புக���கு: 8754422764\nதிருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று நகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் சோதனை\nதிருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று நகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.\nதிருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று நகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nதென்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். நகராட்சி பொதுஏலத்தில் ஒரு குறிப்பிட்ட கிராம மக்கள் ஏலத்தினை எடுத்து மறு ஏலம் மூலமாக அவர்கள் சந்தையை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தினை எடுத்து மறுஏலம் விட்டதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்டுசந்தை ஏலத்தை ரத்துசெய்த நகராட்சி வரும் 27-ந் தேதி மீண்டும் ஏலம்விட முடிவு செய்துள்ளது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆடுகள், கோழிகள் விற்பனை நடைபெற்றது. இதில் முறைகேடு நடப்பதாக நகராட்சிக்கு தகவல் வந்ததை தொடர்ந்து ஆணையாளர் சரஸ்வதி என்ஜினீயர் சக்திவேலு, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் அடங்கிய குழுவினர் அதிகாலை 5 மணிமுதல் 8 மணிவரையில் ஆட்டுச்சந்தையில் ஆய்வு நடத்தினர்.\nஇது குறித்து நகராட்சி கமி‌ஷனர் சரஸ்வதி கூறுகையில், சந்தையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஆடுகள் நுழைவு கட்டணமாக நகராட்சி அறிவித்திருந்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.\nஇது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் ஆடுகளுக்கு தண்ணீர் ஊற்றி எடையை அதிகரிப்பது நோய் வாய்ப்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாகவும் புகார்கள் வந்தன. அவற்றை கண்காணிக்க கால்நடை மருத்துவக் குழுவினர் வந்துள்ளனர் என்றார்.\nநகராட்சி அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை திரும��்கலத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் ஏலம் எடுத்த கிராமத்தினர் கூறுகையில் நகராட்சி ஆணையாளர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் நாங்கள் முறையாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக மறுஏலம் எடுத்தாலும் எங்கள் கிராமமே ஏலம் எடுக்கும் என்றும் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராசிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nமெரினா கடற்கரையில் கடைசியாக போராட்டம் நடத்த அனுமதித்தது எப்போது- போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு கேள்வி\nகுப்பையில் ஆதார் அட்டைகள்- திருப்பூர் தபால் ஊழியர் சஸ்பெண்டு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nதஞ்சை பெரியகோவிலில் ரூ.100கோடி மதிப்புள்ள சிலைகள் மாயம்: அடுத்த வாரம் முதல் விசாரணை\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்\nதயவுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் - மோடியிடம் கெஞ்சிய கருணாகரன்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nகனிமொழி எம்பி குறித்து எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது- தமிழிசை\nநாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nவன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உடல்நிலை கவலைக்கிடம்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/astrology/?page=2", "date_download": "2018-04-20T20:22:01Z", "digest": "sha1:ZTAPPXIUQFSNUW3ELQD5RFK5ENMUDKMF", "length": 7452, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "\nK. B. ஜோதிட முறையில் விதியும் மதியும் K. B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் ( பாகம் - 1 ) K. B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் ( பாகம் - 2 )\nVastu the Great ஃபெங்சுயி - சீன வாஸ்துசாஸ்திர முறைகளும் பரிகாரங்களும் (படங்களுடன்) ஃபெங்சுயி: எளிய வாஸ்து பரிகாரங்கள்\nதிருமதி. சந்திரா உதயகுமார் ஏ.கே. சேஷய்யா M.G. அண்ணாதுரை\nஅகத்தியர் அருளிய ஜோதிட சாஸ்திரம் அகஸ்தியர் அருளிய கேரள ஜோதிடம் அகஸ்தியர் நாடி சுவடிப்படி கடக ராசியின் பலாபலன்கள்\nசுவாமி சத்தியநாராயணா ஏ. பிரகஸ்பதி பிரகஸ்பதி\nஅகஸ்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலாபலன்கள் அகஸ்தியர் நாடி சுவடிப்படி கும்ப ராசியின் பலாபலன்கள் அகஸ்தியர் நாடி சுவடிப்படி சிம்ம ராசியின் பலாபலன்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2015/02/astrology-quiz-number77.html", "date_download": "2018-04-20T19:45:41Z", "digest": "sha1:7B26NAAJTYV5CDULEGIPJW5RIE6BKROJ", "length": 59059, "nlines": 725, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology: quiz number.77 பேசடா, வாய் திறந்து பேசு!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: quiz number.77 பேசடா, வாய் திறந்து பேசு\nAstrology: quiz number.77 பேசடா, வாய் திறந்து பேசு\nபுதிர் போட்டி எண்.77 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள் அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஇன்றைப் பாடத்திற்கு நான்கு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்\nமேலே உள்ள ஜாதகம் ஒரு குழந்தையின் ஜாதகம். அதாவது ஜாதகம் பரிசீலனைக்கு வந்த போது ஒரு குழந்தையின் ஜாதகம். குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. பெற்றவர்களுக்கு அதீதக் கவலை. இருக்காதா பின்னே பல மருத்துவர்களிடமும் காட்டிவிட்டார்கள். அப்போதும் பேச்சு வரவில்லை.\n1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை\n2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா\nகுழந்தையின் ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள் விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nலேபிள்கள்: Astrology, classroom, Quiz, புதிர் போட்டிகள்\nQuiz No. 77ற்கான பதில்,\n1. வாக்கு ஸ்தான அதிபதி புதன் 7ல்(வக்கிரம்), ராகுவுடன், மேலும் வாக்கு ஸ்தானத்திற்கு 6ல் மறைந்து விட்டார். சுபர் பார்வை இல்லை. ஸ்வாதி நட்சத்திரம், பிறக்கும் போது ராகு திசை, எனவே குழந்தைக்கு பேச்சு வரவில்லை.\n2. புதனுக்கு வீடு கொடுத்த, 7ற்கு அதிபதி செவ்வாய் 3ல் நீசம், மேலும் மாந்தியுடன், அதன் மீது சனியின் பார்வை வேறு. லக்கினாதிபதி சுக்கிரன் 8ல் இருந்து 2ம் இடத்தை பார்ப்பதால் பேச்சு இனிமேலும் வராது.\n1.பேச்சு வராது.ஊமை ராசியில் 2க்கு அதிபதி புதன் 7ல் இருப்பதும் காரணம்.\n2.ராகுவுடன் இணைந்து ஊமை ராசியின் அதிபதி சூரியன் அஸ்தமணம் அடைந்துள்ளது.\n3.துலாம் மற்றும் ரிஷபம் ராசிக்கு முதல் பாபரான குரு தசையிலும் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை\n1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை\n2ஆம் இடத்தின் அதிபதி புதன் பரிபூரணமாய் ராகு சூரியனுடம் சேர்ந்து கெட்டு இருக்கிறார் அதனால் பேச்சு வராது.\n2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா\nலக்னாதிபதி சுக்கிரன் பார்வை வாக்கு ஸ்தானத்தின் மேல், பின்னால் பேச்சு வரும்.\n1. வாக்குஸ்தானாதிபதி புதன் லக்கினத்திற்கு ஏழில் இரண்டாமிடத்திற்கு ஆறில் ராகுவுடனும் சூரியனுடனும் இருப்பதால் ராகுதிசையில் பாதிப்பு. மேலும் இரண்டாமிட அதிபதி சுக்கிரன் குருவினது வீட்டில் - பகை வீட்டில்.\n2. குழந்தைக்கு குருதிசையில் பேச்சு வந்திருக்கும். குரு திரிகோணத்தில் இருப்பதால் குருபார்வை லக்கினத்தில். நன்மை செய்யும்.\n2ம் வீடு வாக்கு ஸ்தானம்\n2ம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில்.\nஇரண்டாம் வீட்டு அதிபதி(வாக்கு ஸ்தானதிபதி) புதன், 7ல் உடன் சூரியன்+ உச்சம் பெற்ற ராகு கூட்டு.\nஇரண்டாம் அதிபன் அந்த வீட்டில் இருந்து 6ல் மறைந்து விட்டார். அதனால் பேச்சு திறன் வரவே இல்லை.\nகாது சம்பந்தமுடைய மூன்றாம் இடத்தில் செவ்வாய்+மாந்தி. .ஆகவே பிறவியிலேயே கேட்கும் திறன் குறைந்ததால் பேச்சு வரவில்லை.\nலக்னாதிபதி 8ல். ஆனால் சுக்கிரன் 8ல் மறைவு இல்லை என்பது விதி.\n2ம் வீட்டிற்கு லக்னாதிபதி சுக்கிரன் பார்வை. சுக்கிர திசை/புத்தி நேரத்தில் பேச்சு திறன் வரும்.\nகுழந்தையின் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானாதிபதி புதன் அந்த வீட்டிற்கு ஆறாம் வீட்டில் இருக்கிறார். வாக்கு ஸ்தானமான மிதுனமும் பாப கத்திரி யோகத்தில் மாட்டி கொண்டிருக்கிறது.\nராகு தசை முடிந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் குரு தசையில் பேச்சு வந்திருக்கும். குரு பாக்ய ஸ்தானத்தையும் முக்கியமாக லக்னத்தையும் நோக்குகிறார்.\nஇந்த ஜாதகருக்கு பேசும் திறன் இருக்காது. காரணங்கள் லக்னத்திற்கு இரெண்டாமிடத்து அதிபதியும் பேச்சிக்கு அதிபதியுமான புதன் அஸ்த்தமனம் அடைந்து ரகுவோடு சேர்க்கை பெற்று ஒரு ஊமை ராசியில் உள்ளார். சந்திரா ராசிக்கு இரெண்டாமிடமும் ஒரு ஊமை ராசி, அந்த வீட்டின் அதிபதி செவ்வாயும் மாந்தியின் சேர்க்கை மற்றும் சனி பகவானின் பார்வையும் ��ெற்று ஒரு ஊமை ராசியில் அமர்ந்துள்ளார் மற்றும் இரெண்டாமிடம் பாபகர்த்தாரி யோகத்திலும் உள்ளது. மூன்றாமிடத்து அதிபதி சந்திரன் லக்னத்திற்கு ஆறில் மறைந்து மூன்றில் செவ்வாயும் மாந்தியும் அமர்ந்து சனி பகவானின் பார்வையும் பெற்றதால் செவியின் கேட்க்கும் திறனும் பாதிக்க பெற்றிருக்கும்.\nஜாதகர் 22 நவெம்பெர் 1992 அன்று மாலை 6மணி 4 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துகோண்டேன்\n1.இரண்டாம் இடம்,இரண்டாம் இடத்து அதிபதி,பேச்சுக்கான காரகன் ஆகியவர்கள் கெட்டுவிட்டதால் பேச்சு வரவில்லை.\n1.ரிஷபம் தான் கழுத்து தொண்டைக்கான பாவம். அது லக்கினமாகி அதிலேயே கேது அமர்ந்தது.புதன் இரண்டாம் இடத்திற்கானவர்,பேச்சுக்கான காரகர், இவர் 7ல் சென்று அமர்ந்து, தன் விட்டுக்கு ஆறில், சூரியனால் எரிக்கப்பட்டு பலவீனமடைந்தார். மேலும் ராகுவாலும் பாதிக்கப்பட்டார். கேது,செவ்வாய்,மாந்தியால் சூழப்பட்டு இரண்டாம் இடத்தினை பாபகர்த்தாரியில் வைத்துவிட்டது.எனவே பேச்சு வரவில்லை.லக்கினாதிபதி 8ல் மறைந்தது.சந்திரன் லக்கினத்திற்கு ஆறில் மறைந்தது. இவையும் காரணம்.\n2.மூன்றாம் இடம் காது சம்பந்தமுடையது. அந்த இடத்தில் செவ்வாயும் மாந்தியும் அமர்ந்து காது கேளாமல் செய்தது.மூன்றாம் இடத்திற்கும் அங்கே அமர்ந்த செவ்வாயுக்கும் சனியின் பார்வை.எனவே செவிப்புலன் மிகவும் அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளானதால்தான் பேச்சு வரவில்லை. நவாம்சத்திலும்\nஇரண்டாம் இடம் சனியால் பாதிப்பு.இரண்டாம் இடத்துக்கார‌ன் 4ல் அமர்ந்து பரம எதிரியான செவ்வாயாலும், மாந்தியாலும் பாதிப்பு.குரு பார்வை லக்கினத்திகு, ராசி சக்கரத்திலும் நவமசத்திலும் இருப்பதால் இவர் செவிப்புலன் வாய் பேசாதவர் பள்ளியில் சேர்க்கப்பட்டு ஓரளவு மழலையாகப் பேச அறிந்திருப்பார். ஆனாலும் சகஜமான பேச்சு வரவில்லை.\n1. குழந்தைக்கு பேச்சு வரவில்லை காரணம் 6ஆம் அதிபதி சுக்கிரன் பார்வை 2ல் விழுகிறது இரண்டு தனகுடும்ப வாக்கு ஸ்தானம் வாக்கு ஸ்தானதிபதி புதன் ராகுவுடன் சேர்ந்து விட்டார் நான்காம் அதிபதி சூரியன் ராகுவோடுசேர்ந்து விட்டார் கணீர் கணீர் என்ற குரலுக்கு நான்காம் வீடு மற்றும் நான்காம் வீட்டு அதிபதி முக்கிய பங்கு வகிக்கும். விரயதிபதி சுகஸ்தானத்தில் நீசமாகிவிட்டார் மேல��ம் மாந்தியுடன் இருகிறது செவ்வாய் சனியின் பார்வையை பெற்று விட்டார் அதே\nபோல் சனியும் செவ்வாயின் பார்வையை பெற்று விட்டார் லக்கனதிபதி பாபகத்திரி தோசத்தில் அடிபட்டு போய் விட்டார் வாக்கு ஸ்தானம் பாபகத்திரி தோசத்தில் இருகிறது.இரண்டாம் வீட்டிற்கு 6ல் தனகுடும்ப வாக்கு ஸ்தானதிபதி புதன் அமர்ந்து விட்டார்.\n2. குழந்தைக்கு கடைசி வரை பேச்சி வராது லக்னதிபதி அடிபட்டு போய்விட்டது லக்கன்த்தில் கேது நீசம் புதனும் அஸ்தங்கமாகிவிட்டது புதனுக்கு அஸ்தங்கமில்லை என்று சொல்வார்கள்\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\n1. பேச்சு வரவில்லை ..வராது ..\n2. பின்னாளிலும் பேச்சு வராது. உமைதான் .\n1.ரிஷப லக்னம் லக்னாதிபதி 8ல்\n2..வாக்குஸ்தானமாகிய 2ம் வீடு ........அதிபதி புதன் 7மிடத்தில் சூரியன் &ராஹுவுடன் கூட்டணி.\n3.ராசி துலாம்... சந்திரன் இருப்புக்கு 2ல் ராஹுவும் லக்னத்திற்கு 2ம் வீட்டு அதிபதி புதன் .. சூரியன் & ராஹுவுடன் கெட்டு போய் விட்டான்\nபுதனுக்கு விருச்சிகம் பகை வீடு\n4.சுபராகிய குரு 5ல் இருந்தாலும் 8 வீட்டு அதிபதியாகி விடுகிறான் .மைனஸ் 1.\n5,மனகாரகன் சந்திரன் 6ம் வீட்டில் மைனஸ் 2.\n6.லக்னாதிபதி .சுக்கிரன் 8ம் வீட்டில் அமர்ந்து 2ம் வீட்டை பார்கிறான் மைனஸ் 3\nஆக எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் ஜாதகர் பேச்சு.இருக்காது.\nதிர் எண் : 77 க்கான அலசல்.\nகுழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை\n1. லக்னாதிபதி 8ல் மறைந்து பாபகர்த்தாரியின் பிடியில் வலுவிழந்துள்ளார்.\n2. 2ம் அதிபதி புதன் 7ல் வக்கிரமடைந்து ராகுவுடன் கூட்டணி வைத்துள்ளார்.\n3. 2மிடமான வாக்கு ஸ்தானம் பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளது.\n4. உடல் காரகன் சூரியனும் ராகுவின் பிடியில்.\n5. பிறக்கும் போது இருந்த‌ ராகு தசை.\nமேற்கண்ட காரணங்களால் பேச்சு வரவில்லை.\nஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா\nகுரு தசா ஆரம்பித்த பிறகு, பேச்சு வந்திருக்கும்.\n1. 2ம் அதிபதி புதன் லக்ன கேந்திரத்தில் 7ல் அமர்வு மற்றும் சுபகர்த்தாரியில் உள்ளார்.\n2. லக்னாதிபதி சுக்கிரனின் பார்வை 2மிடத்திற்கு உள்ளது.\nகுருவின் சுய‌ புக்தியின் முடிவில், கிட்டத்தட்ட 12 வயதில் பேச ஆரம்பத்திருப்பார்.\nவணக்கம் சார் இத்தனை நாட்களாக வகுப்பறைக்கு வெளிய நின்று\nபாடங்களை படித்து வந்தேன் இது தான் வகுப்பறைக்கு உள்ளே வந்து\nஎழுதும் முதல் தேர்வு தவுறுகள் இருந்தால் மன்னிக்கவும் சார்\nகுழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை\n1.பேச்சுக்கு உரிய இடம் ஆனா 2ம் இடம் பவகர்த்தியோகத்தில் உள்ளது\n2.லக்கனத்தில் நீசமான கேது அமர்ந்து ஜாதகருக்கு தடுமாற்றத்தை\n3.2ம் இடத்துக்கும், பேச்சுக்கு உரிய கிரகமான புதன் 7ல் கேந்திரத்தில்\nஇருந்தாலும் உச்சம் பெற்ற ராகு மற்றும் சூரியனுடன் இணைந்து\nஅவரும் பாபகிரகம் மாகி தன சுயத்தை இழந்து உள்ளார்\n4.மனதுக்கு காரகன் சந்திரன் 6ல் சனிபகவான் பார்வை வாங்கி மறைந்து ஜாதகருக்கு மனதை ஒரு நிலை படுத்த விடாமல் தடுக்கிறார்\n5.புதனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 3ல் நீசம் பெற்று சனிபகவானின் பார்வை பெற்று மேலும் மாந்தி உடன் கூட்டாக அமைந்து அவரும் தன்னுடைய பலத்தை இழந்துள்ளார்\n6.ராசிக்கு இரண்டில் மூன்று பாப கிரகங்கள்( பொதுவாக இரண்டிற்கு மேற்பட்ட கிரங்கள் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தை பாதிக்கவே செய்யும் ஆனால் இந்த விதி வெற்றி ஸ்தனமான 11ம் இடத்திருக்கு பொருந்தாது\n7.மேலும் உச்சம் ராகு பாப கிரங்களுடன் சேர்ந்து திசையை நடத்துவதால் ஜாதகருக்கு பேச்சு வரவில்லை\nபேச்சு வரும் ஆனால் சரளமாக வராது திக்கி திக்கி தான் பேசுவார்\n1.லக்னத்திற்கு 2ம் வீட்டு அதிபதி 7ல் சுபகர்த்தியோகத்தில் கேந்திரத்தில் இருப்பது (8ம் வீட்டில் சுக்கிரன், 6ம் வீட்டில் சந்திரன்)\n2.ராசிக்கு 2ம் வீடும் சுபகர்த்தியோகத்தில் உள்ளது சார் (3ம் வீட்டில் சுக்கிரன், 1ம் வீட்டில் சந்திரன்)\nசார் எனக்கு தெரிந்த அளவு எக்ஸாம் எழுதிருக்கேன் பேப்பரா திருத்தி மார்க் எவ்வோளோனு சொல்லுங்க சார் :-)\n1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை\n2ம் வீட்டிற்க்கு அதிபதி புதன் 2ம் வீட்டிற்க்கு 6இல் மறைந்தது .\nசுக்கிரன் லக்கினாதிபதி மற்றும் 6ம் வீட்டு அதிபதி. சுக்கிரன் 8இல் மறைந்து 2ம் வீட்டை பார்த்தார்\n2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா\nபேச்சு வரும் . காரணம் புதன் பூர்வ புண்ணிய அதிபதி . புதன், 4ம் வீட்டு அதிபதி சூரியன் மற்றும் குருவின் பார்வை லக்கினத்தில் பதிவதாலும் . சுக்கிரன் லக்கினாதிபதியாகவும் இருந்து 2ம் வீட்டை பார்ப்பதாலும்\nலக்னத்தில் கேதுவும் ஏழாமிடத்தில் ராகுவும் உள்ளது. வாக்கு ஸ்தானாதிபதியான புதன் ஏழாமிடத்தில் ராகு மற்றும் சுகஸ்தான அதிபதியான சூரியனுடன் உள்ளார். நடப்பது ராகு திசை. லகனாதிபதியான சுக்கிரன் எ��்டாமிடத்தில் மறைந்து உள்ளார். எனவே பேச்சு வரவில்லை. ஆனால் லக்னத்தை குரு பார்ப்பதால், அடுத்து வரக்கூடிய குரு திசையில் கண்டிப்பாக பேச்சு வரும்.\nலக்னம் ரிஷபம்.லக்னாதிபதி 8 இல் மறைவு.வாக்கு ஸ்தானம் என்பது 2 ஆம் இடம்.2 மற்றும் 5 ஆம் அதிபதி புதன் 7 ஆம் இடத்தில உள்ளார்.பிறப்பில் பேச்சு இல்லை என்றாலும் பின்னாளில் பேச்சு வந்திருக்க வேண்டும்.குரு திசையில் புதன் புத்தியில் பேச்சு வந்திருக்க வேண்டும் . மேற்கொண்டு என்ன எழுதுவது என்று தெரியவில்லை...மற்றவர்களின் பதிலுக்காக மேலும் உங்களின் முடிவுக்காக காத்திருக்கிறேன் .\nஇதற்கு 2ம் இடம் (வாக்குஸ்தானம்) மற்றும் புதன் இவர்கள் கெடக்கூடாது. இந்த ஜாதகத்தில் 2ம் அதிபதியுமான புதன் பாப கிரகங்களுக்கிடையில் இருப்பதுதான் காரணம். இது தவிர 2ம் இடம் பாப கர்த்தாரி யோகத்தில் இருப்பதும் ஒரு காரணம்.\nபுதன் சுபகர்த்தாரி யோகத்தில் இருப்பதால் பின்னாளில் பேச்சு வர வாய்ப்புள்ளது.\n1. 2ஆம் வீடான வாக்கு ஸ்தான அதிபதி பூரனமாக கெட்டுள்ளார்\n2. ஜாதகருக்கு பேச்சு வரும்\n1. 2ஆம் வீடான வாக்குஸ்தான அதிபதி புதன் சூரியன் மற்றும் ராகுவுடன் சேர்ந்து கிரக யுத்ததில் உள்ளார்\nபுதன் தன் வீட்டிற்கு 6ம் வீட்டில் உள்ளார் அதுவும் சாதகமாக இல்லை\nவாக்குஸ்யான அதிபதி புதனிற்கு சுப கிரக பார்வைகள் இல்லை இதுவும் ஒரு கரனம்\nவாக்குஷ்தான அதிபதி புதனிற்கு நிச்சமான கேதுவின் பார்வையும் விழுவதும் ஒரு குறை\n2ஆம் வீட்டிற்கு லக்கின அதிபதி பார்வை பெருவதால் பேச்சு வரும்\nபுதிர் 77 க்கு. பதில்\nகுழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை\n2க்கு அதிபதி புதன் அந்த வீட்டுக்கு. 6 ல் உள்ளார் .\n2ஆம் வீடு பாபகர்த்தாரி யில் மிகவும் பாதிக்க பட்டுள்ளது .\nஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா\nசந்திர ராசி க்கு. 2 ல். ராகு .\nவாக்கு ஸ்தானமான 2 ம் இடம் கடுமையான பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. 2 ம் அதிபதியும்,காரகனுமான 'புதன்' 2 - க்கு 6-ம் இடத்தில் மறைந்து உச்ச ராகு,சூரியனுடன் இணைந்து பாதிக்கப் பட்டுள்ளார்.\nலக்கனத்தில் கேது நீசம், லக்னாதிபதி சுக்கிரனோ 8 -ல் மறைந்து பாபகர்த்தாரியில் உள்ளார்.\n2 -க்கு 2 -ம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம்.உடன் மாந்தி கூட்டணி.2 -க்கு 2 -ம் அதிபனான சந்திரன் லக்னத்திற்கு 6 -ல் மறைவு.அவருக்கு சனி,நீச செவ்வாய் பார்வை.உடன் ராகு திசையும் நடந்ததால் பிறக்கும் போதே பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.\n2 - ம் இடத்திற்கு எந்த நல்ல கிரகத்தின் பார்வையும் இல்லை. மேலும் 2 ம் அதிபன் சுக்கிரன் ,சந்திரன் போன்ற சுபகிரகங்களால் சூழப் பட்டிருந்தாலும் ,இருவரும் 6 ,8 ல் மறைந்து வலுவற்று உள்ளனர். லக்னாதிபதியும் வலுவில் இல்லை.குரு' கோணத்தில் இருந்தாலும் பகைவீட்டில் இருக்கிறார். ஆகவே இந்த ஜாதகருக்கு பேச்சு திரும்ப வாய்ப்பில்லை .\n2ம் இடத்து புதனும் சூரியன், இராகுவிற்கு இடையில் சிக்கியிருக்கிறார். 2ம் வீடும் கேது, செவ்வாய், மாந்திக்கு இடையில் சிக்கி இருப்பதால், பேச்சு வரவில்லை. பின்னாலும் வராது.\nநேற்றைய புதிருக்கான சரியான விடை\nQuiz: புதிர்: எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்\nQuiz.no.78 Answer: நிலவை பார்த்து வானம் சொன்னது என...\nAstrology: quiz number.78 அமுதும் தேனும் எதற்கு\nகவிதை: எது பெரிது ஐந்தா அல்லது ஆறா\nதேடி வந்தோர் இல்லம் எல்லாம் செழிக்கும் இடம்\nQuiz.no.77 Answer: பேச்சு வந்தது. பேச்சு வந்தது. ப...\nHealth Tips: ஆரோக்கியத்துக்கான யோசனைகள். அவசியம் ப...\nகவிநயம்: துள்ளாத மனமும் துள்ளும்; சொல்லாத கதைகளைச்...\nQuiz.no.76 Answer: படிப்பு வருது படிப்பு வருது படி...\nShort story: சிறுகதை: அப்பச்சியின் உயில்\nதுன்பங்கள் மேகங்களைப் போல நகரக் கூடியவை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம��� என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t120525-topic", "date_download": "2018-04-20T20:33:29Z", "digest": "sha1:MY2WYAST6RRO7VMK2BJHVAESVQJNDHPW", "length": 35335, "nlines": 335, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர�� சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nசிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nசிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nகுழந்தையைக் காப்பாற்றும் சண்முகநாதன் : படம் வீடியோ பதிவிலிருந்து\n(குழந்தை காப்பாற்றப்படும் வீடியோ இணைப்பு கீழே)\nசிங்கப்பூரில் பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி நாயகர்களாக மாறியுள்ளனர் தமிழர்கள் இருவர். இந்த சம்பவத்தை படம்பிடித்து யூடியூபில் பதிவேற்றி உள்ளார் சிங்கப்பூர்வாசி ஒருவர்.\nசிங்கப்பூரில் ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில், கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் கழுத்து, கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த அந்தக் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.\nஇருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவ���க்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் இருவர் குழந்தையின் அலறலைக் கேட்டு அங்கு வந்தனர். உடனடியாக இருவரும் இரண்டாவது மாடிக்கு ஏறி, அந்தக் குழந்தையை கம்பியின் பிடியிலிருந்து விடுவித்தனர்.\nதீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே குழந்தை காப்பாற்றப்பட்டது. ஏணியின் உதவியுடன் குழந்தை கீழே அழைத்து வரப்பட்டது. குழந்தை எப்படி அங்கு சென்று சிக்கிக் கொண்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.\nகாப்பாற்றியவர்களில் ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று வேலை செய்து வரும் சண்முகநாதன் என்று தெரியவந்துள்ளது. குழந்தையைக் காப்பாற்றிய இருவரையும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, 'உத்வேக மக்கள் விருது' வழங்கி கவுரவிக்கும் என்று தெரிகிறது.\nலிட்டில் இந்தியா பகுதி கலவரத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உள்ளூர் வாசிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது இந்த சம்பவத்தால் பதற்றம் தணிந்து மீண்டும் சுமுகம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nவிருதுகளை விட குழந்தையைக் காப்பாற்றியதே மகிழ்ச்சி – சிங்கப்பூர் தொழிலாளர்கள் பேட்டி\nசிங்கப்பூரில் பேராபத்தில் சிக்கிய மூன்று வயது குழந்தையை மீட்ட தமிழர்கள் சுப்பிரமணியன் சண்முகநாதன் (35) மற்றும் பொன்னன் முத்துக்குமாருக்கு (24) சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை சார்பில் வீர தீரச் செயல் புரிந்ததற்கான உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஜூராங் ஜிஆர்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வேய் நெங் வழங்கினார்.\nகுழந்தையை மீட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே உலக அளவில் பிரபலமடைந்து விட்ட அவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஇதற்கிடையே விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை கமாண்டர் மைக்கேல் சுவா கூறுகையில், “குழந்தையைக் காப்பாற்றிய சுப்பிரமணியன் ��ண்முகநாதனுக்கும், அவருடன் பணிபுரியும் பொன்னன் முத்துக்குமாருக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nகுழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் சற்றும் தாமதிக்காமல் இரண்டாவது மாடிக்கு ஏறிய சண்முகநாதன், தாங்கள் எந்த ஒரு விருதினையும் எதிர்பார்க்கவில்லை என்றும், குழந்தையை பத்திரமாக மீட்டதே மகிழ்ச்சி என்றும் தெரிவித்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.\nவிருது குறித்து முத்துக்குமார் கூறுகையில், “ஆபத்தில் இருந்த குழந்தையை காப்பாற்றியதற்கு விருதுகளும், பாராட்டுக்களும் தேவையில்லை. எனினும், இதுபோன்ற செயல்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மற்றவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இன்று இல்லை என்றாலும், என்றோ ஒருநாள் மற்றொருவர், ஆபத்தில் இருக்கும் எனது குழந்தையைக் காப்பற்றலாம்” என்று கூறியுள்ளார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nசூப்பர் ...பாராட்டுகள் அவர்களுக்கு ...........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nமேற்கோள் செய்த பதிவு: 1132950\nலிட்டில் இந்தியா பகுதி கலவரத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உள்ளூர் வாசிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது இந்த சம்பவத்தால் பதற்றம் தணிந்து மீண்டும் சுமுகம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிருது குறித்து முத்துக்குமார் கூறுகையில், “ஆபத்தில் இருந்த குழந்தையை காப்பாற்றியதற்கு விருதுகளும், பாராட்டுக்களும் தேவையில்லை. எனினும், இதுபோன்ற செயல்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மற்றவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இன்று இல்லை என்றாலும், என்றோ ஒருநாள் மற்றொருவர், ஆபத்தில் இருக்கும் எனது குழந்தையைக் காப்பற்றலாம்” என்று கூறியுள்ளார்.\nஅப்பப்பா ... காணொளியை பார்க்கும் போதே உடல் நடுங்குகிறது, ஆபத்து நேரத்தில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உடனடியாக குழந்தையை காப்பாற்றிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.\nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nதன்னுயிரை பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்றிய வீரத் தமிழர்களே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்,\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nஈரமும் வீரமும் கலந்தவர்கள் தானே தமிழர்கள்\nஉயிரை பணயம் வைத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமிழர்கள்\nஉயிரை பணயம் வைத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமிழர்கள்\nசிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தொங்கிய குழந்தையின் உயிரை 2 தமிழர்கள் காப்பாற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தமிழர்களுக்கும் சிங்கப்பூர் அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.\nசிங்கப்பூரில் ஜூராங் கிழக்கு எஸ்டேட் பகுதியில் ஒரு புதிய கட்டடம் கட்டும் திட்டத்தில் இணைந்து வேலை செய்து வந்தவர்கள், சுப்பிரமணியன் சண்முகநாதன் (35), பொன்னன் முத்துகுமார் (24). இவர்கள் இருவரும் தமிழர்கள். அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு குழந்தையின் அழுகுரலை, சம்பவத்தன்று இருவரும் கேட்டுள்ளனர்.\nஅவர்கள் அங்கு ஏறிட்டு பார்த்தபோது, ஒரு பெண் குழந்தை, 2வது மாடியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் வெளியே துணிகளை காயப்போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாடத்தில் இருந்து தவறி விழுந்து, தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்.\nஇது குறித்து அவர்கள் உடனடியாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என கருதிய அவர்கள், காத்திருக்காமல் தாங்களே களத்தில் இறங்கினர்.\nஇரண்டு பேரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, இரண்டாவது மாடியில் ஏறி குழந்தையை பத்திரமாக மீட்டு கீழே க��ண்டு வந்தனர். அவர்கள் குழந்தையை மீட்டுக் கொண்டு வந்து விட்ட நிலையில், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் சண்முகநாதனையும், முத்துகுமாரையும் பாராட்டினர். அந்தக் குழந்தை ‘ஐ பாட்’ வைத்து கேம்ஸ் விளையாடியபோது தவறி விழுந்துவிட்டதாக தெரியவந்தது.\nகுழந்தையின் உயிரை தீரமுடன் செயல்பட்டு காப்பாற்றிய சண்முகநாதனுக்கும், முத்து குமாருக்கும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை விருது வழங்கி சிறப்பித்தது.\nஇந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் 4-வது பிரிவு துணை கமாண்டர் மைக்கேல் சுவா, சண்முகநாதனையும், முத்துகுமாரையும் வெகுவாக பாராட்டி விருது வழங்கி நன்றி தெரிவித்தார். அப்போது உள்ளூர் எம்.பி. ஆங் வெய் நெங்கும் உடனிருந்தார்.\nவிருது பெற்ற முத்துகுமார் கூறுகையில், “இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. இதுபோன்ற வீர தீர செயலை பலரும் முன்வந்து செய்ய இது உந்துதலாக அமையும். இப்படி செய்கிறபோது, நாளை என் பிள்ளைக்கு ஒரு அபாயகரமான நிலையில், மற்றவர்கள் உதவுவார்கள்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.\nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nஇது ஏற்கனவே இங்கு இருக்கு ராம்......நான் பார்த்து இணைத்து விடுகிறேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_114380680116720077.html", "date_download": "2018-04-20T20:23:13Z", "digest": "sha1:5SLGHADR35AIATX3OJUKIB6NXCI7K5TO", "length": 28836, "nlines": 418, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: ஓர் முக்கிய அறிவிப்பு !", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஅலுவலக விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் நாளை முதல் இட்லிவடையில் சுட சுட (���ல்லது சுட்ட ) தேர்தல் செய்திகள் இடம் பெறாது என்று வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் இரண்டு மாதத்திற்கு பிறகு (அதாவது தேர்தல் முடிந்த பின் ) மீண்டும் சந்திக்கலாம். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nஇல்லாங்காட்டி... ஏப்ரல் ஃபூல் அட்வான்சா பண்ணுறீங்களா...\nதிரைகடல் ஓடரீங்க.. திரவியம் தேடி கொண்டாங்க..\nஇங்கே இனி சுடச் சுட செய்தி படிக்க முடியாது என்பதை நினைக்கும் போதும்...\nநீங்கள் ஓட்டுப் போடாமல் எஸ்கேப் ஆவதை நினைத்தும்\nபயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்....\n நீங்க இல்லாம தேர்தல் செய்திகள் சுவைக்காதுங்க...\nஇருந்தாலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்\nஎன்ன இது.. இந்தியத் தேர்தல் ஆணையம் நீங்கள் இல்லாமல் எப்படி தேர்தல் நடத்தும்\nபுதிய இடத்தில் உங்களுக்கு மென்மேலும் சிறப்பு சேர வாழ்த்துக்கள்.\nஇப்படிப் பாதியிலே விட்டுட்டுப் போறீங்களே. சரி.. சீக்கிரமா பொயிட்டு வாங்க.\nஎல்லோருக்கும் என் நன்றி :-)\nஎன்னய்யா இது காலையிலே இட்லி வடைக்கு பழகிட்டோமே... இப்போ தீடிரென்னு சப்ளையை நிறுத்துன்னா.... இதெல்லாம் நல்லா இல்ல ஆமா...\nஇது ஏப்ரல் 1 விளையாட்டு இல்லன்னா ரைட்டு ... உங்க அயல் நாட்டுப் பயணம் வெற்றிகரமா அமைய என் வாழ்த்துக்கள்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்\nவிஜயகாந்த், சரத்குமார், வைகோ பற்றி நக்கல் அடிக்கும் சந்திரசேகர்\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nபழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் ���ெஸ்டிங் ... 1, 2, 3\nராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்\nதேர்தல் பற்றி நம்புங்கள் நாராயணன் \nFLASH: நட்ராஜ் இடமாற்றம் - தீர்ப்பு\nஉதயசூரியனுக்கு வாக்கு கேட்கும் ம.தி.மு.க\nதேர்தல் கமிஷன் - சரியா \nதிமுக வேட்பாளர் பட்டியல் - சேப்பாக்கத்தில் கலைஞர்\nவிசி வேட்பாளர் பட்டியல் - திருமா போட்டியில்லை\nகுமுதம் தேர்தல் கணிப்பு - இரண்டாவது ரவுண்ட்\nமதிமுக வேட்பாளர்கள் பட்டியல் - வைகோ போட்டியில்லை\nதிமுக தேர்தல் அறிக்கை மற்றும் கலைஞர் பேட்டி\nமீண்டும் அதிமுக ஆட்சி - ஜெ பேட்டி\nரீடிப்.காம் தளத்தில் வைகோ பேட்டி\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் - ஆண்டிப்பட்டியில் ஜெ\nஜெயை எதிர்த்து நடிகர் கார்த்திக் \nமதிமுக வேட்பாளர்கள் பட்டியல் விவரம்\nகாங்கிரஸ் கோஷ்டி பூசல் - ஒளிப்பதிவு\nவைகோ பேட்டி பற்றி - தயா\nஅதிமுக Vs திமுக கூட்டணி\nஜெ - 33 நாள் தேர்தல் பிரச்சாரம்\nசோனியா ராஜினாமா ஒரு நாடகம் - ஜெ\nதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்\nஅதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்\nFLASH: சோனியா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்\nகுமுதம் தேர்தல் கணிப்பு - முதல் ரவுண்ட்\nஅதிமுக - திமுக தொகுதி பங்கீடு நிலவரம்\nதாம்ப்ராஸ் அரசியல் கட்சி - ம.தே.ஜ.க\n200 அமைப்புக்கள் அதிமுகவிற்கு ஆதரவு \nரொட்டி குட்டிக்கதை - நடிகர் செந்தில்\nரஜினி ரசிகர்கள் - ஜெக்கு ஆதரவு\nஜெயா டிவி - வைகோ பேட்டி\nகலைஞர் , ஜெ கூட்டணி இது பெஸ்ட் - சோ\nதமிழ் ஓசை - பாமக நாளிதழ்\n'கருத்து' கணிப்பு - கலைஞர்\nசென்னை கமிஷனர் நடராஜ் இடமாற்றம்\nFLASH: நோ வாய்ஸ்: ரஜினி அறிவிப்பு\nவாத்துக்குஞ்சு கதை - துரைமுருகன்\nசுவர் விளம்பரங்கள் வைகோ, திருமாவுக்கு முக்கியத்துவ...\nமக்கள் தமிழ் தேசம் திமுகவில் இணைந்தது\nபார்வர்டு பிளாக் அதிமுக கூட்டணியில் இணைந்தது\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா சேருமா\nதி.மு.க.வுடன்- இந்திய கம்யூ சமரச உடன்பாடு\nநாமம் நக்கல் - சில கேள்விகள்\nவைகோவை இழித்து பேச வேண்டாம் - கலைஞர்\nதி.க - தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு\nஎண்ணமும் எண்ணிக்கையும் - டாக்டர் ராமதாஸ் பேட்டி\nஇடியாப்ப சிக்கலில் திமுக கூட்டணி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 48 சீட்\nதேர்தல் ஆணையத்தின் 13 கட்டளைகள்\nதிமுக - அதிமுக தோல்வி\nஅவர் வைகோ, நான் விஜயகாந்த் \nதிமுக - அதிமுக வெற்றி\nஜெ வைகோ சந்திப்பு முழு விபரம்\n\"ஓ பாசிட்டிவ்\" புயல் அடித்த விபரம்\nஜெ வைகோ சந்திப்பு படங்கள்\nFlash News - வைகோ ஜெ இன்று சந்திப்பு\nகலைஞர் , வைகோ பேட்டி\n48 மணி நேரத்தில் வைகோ பல்டி \nவைகோவுக்கு காளிமுத்து மீண்டும் அழைப்பு\nகூட்டணி செய்திகள் - 5\nஜார்ஜ் புஷ் டாப் டென்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வ��்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/how-reduce-stress-daily-life", "date_download": "2018-04-20T20:04:48Z", "digest": "sha1:TVXB4UVZX7C3A2O2GZ66VU7B3ZU6MWAV", "length": 16110, "nlines": 68, "source_domain": "old.veeramunai.com", "title": "நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க! - www.veeramunai.com", "raw_content": "\nநோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க\n“வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் நோய் வரும் முன் காக்க வேண்டும்” என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழ��த்தம். கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.\nஇன்றைய சூழலில் அனைத்துத் துறைகளிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. அனைவரையும் பாதிக்கும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். அதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது. மன அழுத்தமானது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கின்றது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.\nஎதிர்பார்ப்புகள் அதிகமாகி அவை நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் மனிதர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.\nபணமானது மன அழுத்தத்தை உருவாக்கும் முழு முதற் காரணியாக உள்ளது. அனைத்து சூழ்நிலைகளிலும் பணமானது முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே பண அழுத்தமானது மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகளில் முதன்மையிடத்தை வகிக்கிறது.\nபணிச்சூழல் மன அழுத்தத்திற்கு மற்றொரு முக���கிய காரணியாக உள்ளது. சில நேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத்துணையும், குழந்தைகளுமே மன அழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.\nபுகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.\nமுதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nமன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.\nமன அழுத்தத்தினால் உடல்நலமானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதயநோய்கள், ஹைபர்டென்சன், கண்நோய்கள் போன்ற மிகப்பெரிய நோய்களும் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தினால் நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மனஅழுத்தத்தை தவிர்க்க சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஉடற்பயிற்சி என்பது மன அழுத்தத்தை போக்கும் மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது. எண்டோர்பின்ஸ் உள்ளிட்ட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. பாக்ஸிங் எனப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.\nதினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணிநேரம் ஒதுக்கவேண்டும். ஏனெனில் அரக்க பரக்க அலுவலகம் சென்று பணிச்சூழலில் உழன்று திரியும் உள்ளம் அமைதியை எதிர்பார்ப்பது இயற்கை. ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.\nகட்டுப்பாடான உணவுப்பழக்கம் மன அழுத்தத்தை மாற்றும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள், அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவேண்டும். இதுவே மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை. எத்தகைய சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடிப்பதே மன அழுத்தம் நேராமல் தடுக்கும் என்பது அவர்களின் அறிவுரை.\nதினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். எந்த வித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் தூங்குவதன் மூலம் மூளை அமைதியடையும் என்கின்றனர் மருத்துவர்கள். உறங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நல்ல புத்தகங்களை படித்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவேண்டும். இனிய இசையை கேட்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலேசனையில் தங்கள் கூறியுள்ளனர்.\nஇயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி மன அழுத்தத்தை களைய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/Evezonely/Health/2017/03/19134109/15-more-Impressive-Benefits-of-Mint.vpf", "date_download": "2018-04-20T19:54:02Z", "digest": "sha1:L6KOGVRHCCOABB64HRQGP5MFA55KTEJ4", "length": 11548, "nlines": 236, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "வயிற்றுக் கோளாறுக்கு அற்புத மருந்து புதினா", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nவயிற்றுக் கோளாறுக்கு அற்புத மருந்து புதினா\nபுதினா உடலில் நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு மாறிய உணவு பழக்க வழக்கங்களே காரணம். முன்பு முன்னோர்கள் உணவைத்தான் மருந்தாக சாப்பிட்டோம். இப்போது பலர் மருந்தை தான் உணவாக சாப்பிடுகிறார்கள்.\nஇரவில் கண் விழித்தால் விரைவில் மரணமா\nஇரவில் நீண்ட நேரம் விழித்திருந்தால் விரைவில்\n3 ல் ஒரு பெண்ணுக்கு... இந்த பிரச்னை...\nகர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கர��ப்பை\nதினமும் 8 டம்ளர் தண்ணீர்...\nதினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது\nஇதை செய்து மாரடைப்புக்கு 'நோ' சொல்லுங்க\nஇன்றைய இளைய தலைமுறையினரை ஆட்டி படைக்கும் மோசமான\nபெண்களை குறிப்பிட்ட வயது வரை இருதய நோய்...\nபெண்களை குறிப்பிட்ட வயது வரை இருதய நோய் தாக்காது\nகண்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nமனிதனுக்கு மிக முக்கியமான உறுப்பு கண். புகைப்படம்\nதினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கிறீங்களா\nதினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது கட்டாயமா என்பது\nகண்கள் பற்றி தெரிந்து கொள்வோம் மனிதனுக்கு மிக முக்கியமான உறுப்பு கண். புகைப்படம் எடுக்கும் கேமராவை\nபெண்களை குறிப்பிட்ட வயது வரை இருதய நோய் தாக்காது என்பது உண்மையா பெண்களை குறிப்பிட்ட வயது வரை இருதய நோய்\nஇதை செய்து மாரடைப்புக்கு 'நோ' சொல்லுங்க இன்றைய இளைய தலைமுறையினரை ஆட்டி படைக்கும் மோசமான நோயாக மாரடைப்பு\n3 ல் ஒரு பெண்ணுக்கு... இந்த பிரச்னை இருக்காம் அதிர்ச்சி தகவல் கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்\nஇரவில் கண் விழித்தால் விரைவில் மரணமா திடுக்கிடும் தகவல் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்தால் விரைவில்\nஆடுகள நாயகி டாப்ஸி பன்னு\nமிஸ் இந்திய பட்டம் வென்ற...\nநீட் தேர்வுக்கு ஆடை கட்டுப்பாடு- செங்கோட்டையன் பதில் திருச்சி: நீட் தேர்வு பிரச்னை விரைவில் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/upto-this-period-for-jayalalithaa-hereafter-for-her-dreams-sasikala-speech-117020800054_1.html", "date_download": "2018-04-20T20:23:03Z", "digest": "sha1:N3JHMWYICISHEROXAKR5MXVCM34JJQ2M", "length": 11307, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இத்தனை காலம் ஜெயலலிதாவிற்காக, இனி..... சசிகலா அதிரடி | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇத்தனை காலம் ஜெயலலிதாவிற்காக, இனி..... சசிகலா அதிரடி\nஇத்தனை காலம் ஜெயலலிதாவிற்காக வாழ்ந்தேன், இனி அவரது கனவுகளுக்காக வாழ்வேன் என்று அதிமுக எ,.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா கூறினார்.\nநேற்று இரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக திரும்பியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைப்பெற்றது.\nஇந்த கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியதாவது:-\nதிமுக கட்சியின் ஆசை வார்த்தைகளை நம்பி ஓ.பன்னீர்செல்வம் பொய் கூறி வருகிறார். துரோகங்கள் ஒரு போதும் வென்றது கிடையாது. அதுவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை என்றும் வெல்லவே முடியாது. இத்தனை காலம் ஜெயலலிதாவிற்காக வாழ்ந்தேன். இனி, அவரது கனவுகளுக்காக வாழ்வேன்.\nகட்டாயப்படுத்தினார்கள் என்கிறார், என்னை சட்டமன்ற குழு தலைவராக முன்மொழிந்தவர், என் அருகில் அமர்ந்து உரையாடிக் கொண்டுதான் இருந்தார். 48 மணி நேரம் கழித்து ஒரு பொய்யை சொல்கிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் யாரை சந்தித்தார் யாருடன் ஆலோச்சித்தார்\nபரபரப்பான சூழலில் தமிழகம்: நாளை கவர்னர் வருகை\nஊட்டி.. பெங்களூர்.. கோவா.. பேருந்தில் பறக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள்..\nஇனி ஓ.பி.எஸ். முதல்வராக முடியாது: ராஜினாமாவை திரும்ப பெற முடியாது\nஎம்.எல்.ஏக்கள் எத்தனை பேர் ஆதரவு - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி\nபுதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159276/news/159276.html", "date_download": "2018-04-20T20:20:40Z", "digest": "sha1:JCJT4JHJPSLG75SNWMN6GBIGIUXYOQBM", "length": 6169, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தையை வைத்து பேஸ்புக்கில் லைக் பெற முயன்ற தந்தையின் கொடூர முயற்சி….!! : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தையை வைத்து பேஸ்புக்கில் லைக் பெற முயன்ற தந்தையின் கொடூர முயற்சி….\nசமூகவலைத்தளமான பேஸ்புக்கில் அதிக எண்ணிக்கையில் `லைக்`பெற வேண்டும் என்பதற்காக வீட்டு ஜன்னலில் இருந்து தனது குழந்தையை தொங்கவிட்ட ஒருவருக்கு அல்ஜீரியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nஅல்ஜீரியாவின் ���லைநகரான அல்ஜியர்ஸில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் 15-ஆவது மாடியில் இருந்து ஒரு ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ”1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்” என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார்.\nஇந்த பதிவால் தூண்டப்பட்ட மற்ற சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் குழந்தையிடம் துஷ்பிரயோகம் செய்வது போல நடந்து கொண்டவரை கைது செய்யவேண்டும் என்று கோரினர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இந்நபர் மீது குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர் (உடலுறவில் உச்சம்\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \nடோல் கேட்டில் இப்படியா நடக்கும் வைரல் (வீடியோ)\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=169497", "date_download": "2018-04-20T20:55:28Z", "digest": "sha1:OQ23IRRF3PGPM3MDMKMPQWEDBSDN37ND", "length": 4022, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Man stabbed in Kelmscott home invasion", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/10/09/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-20T20:05:08Z", "digest": "sha1:5HLH5ZGT2JPFNUZ4PLWMQE2GG3AKWLXV", "length": 7955, "nlines": 66, "source_domain": "barthee.wordpress.com", "title": "அழிந்து விடுவோமா? | Barthee's Weblog", "raw_content": "\nவேற்று கிரக வாசிகளின் வருகை பற்றி ஏராளமாக சலிக்க, சலிக்க புத்தகங்களும், ஹாலிவுட் திரைப் படங்களும் வந்தவண்ணம் உள்ளன. இதில் அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தைச்(Cornell University) சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரசியமான ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டுள்ளனர். இதில்\n1. வேற்று கிரக வாசிகள் (ETI எனப்படும் Extra Terrestrial Intelligence) இந்த பரந்த அண்டத்தில் எங்காவது இருக்கிறார்களா\n2. நாம் மட்டும்தான் இருக்கிறோமா\n3. அவ்வாறு அவர்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் இதுவரை நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை\n4. நாம் கிட்டத்தட்ட 50 வருடங்களாக முயன்றும் ஏன் நம்மால் எந்தவிதமான தொடர்பும் (Contact) ஏற்படுத்த முடியவில்லை\n5. அவர்கள் நம்மைவிட அதி புத்திசாலிகளாக இருப்பதால் நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லையா அல்லது நம்மைப் போலவே அவர்களும் இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நம்மைத் தேடுகிறார்களா\nநம்முடைய தேவை நாளுக்குநாள் வளர்ந்துவரும் நேரத்தில், நம்முடைய அகோரப் பசிக்கு உலகம் அழியும் முன் காப்பதற்கு அவர்கள் முயற்சிப்பார்களா\nஒரு வேளை அவ்வாறு அவர்கள் இவ்வுலகிற்கு வந்தால் என்னென்ன நடக்கலாம் என்று இந்த விஞ்ஞானிகள் மூன்று விதமான அனுமானங்களை வெளியிட்டுள்ளனர்.\n(பெரிதாக பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)\nநம்முடன் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நம்மிடம் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தின் நன்மைகளை பற்றி விவாதிக்கலாம்.\nநம்முடைய உலகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற நமக்கு வழி காட்டலாம்.\nநம்முலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லலாம்.\nஒருவேளை, நம்முடன் சுமுகமாக இல்லாத பட்சத்தில் நாம் அவர்களை வெல்ல முயற்சிக்கலாம்.\nஅவர்கள் ஒருவேளை வேண்டுமென்றே நம்முன் வராமல் ஒளிந்து கொண்டிருக்கலாம்.\nநம்முடன் தொடர்பு கொள்ள முடியாமல் வெகுதொலைவிலோ, அல்லது நம் அறிவுக்கெட்டாத வேறு புதிய வடிவில், உருவத்த���ல், பரிமாணத்தில் இருக்கலாம், அல்லது\nநம்முடன் தொடர்பு கொள்ள ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.\nஇப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நமக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லாமல் இருக்கலாம் அல்லது நமக்கு சிறிய அளவில் தொந்தரவு கூட கொடுக்கலாம்.\nஇந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது, அவர்களே முழு பிரபஞ்சத்தையும் ஆளவேண்டும் என்ற தீவிர நோக்கில் பலவிதமான முறைகளில் நம்மை ஒழிக்க திட்டமிடலாம்.\nஇப்படி பலவிதமான சுவாரசியங்களுடன் விரிகிறது இந்த ஆராய்ச்சி கட்டுரை. முழு கட்டுரைக்கு இங்குள்ள இணைப்பை சொடுக்கலாம்:\nம்….காலம்தான் பதில் சொல்ல வேண்டும்\nPDF Fileலை நேரடியாக Download செய்ய இங்கு கிளிக் பண்ணுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/10/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-04-20T20:04:48Z", "digest": "sha1:IO6VBVNKNNPCUC3L2XFSE3INA2BO7FOC", "length": 9888, "nlines": 53, "source_domain": "barthee.wordpress.com", "title": "சிறந்த முறையில் முடிவு எடுப்பது எப்படி? | Barthee's Weblog", "raw_content": "\nசிறந்த முறையில் முடிவு எடுப்பது எப்படி\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதனும் சில முடிவு களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக் கிறான். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் அவனுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடுகின்றன. சில சமயம் அந்தப் பாதையானது அவனது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற் படுத்தி விடுகின்றது. எதனால் இந்த சிக்கல் ஏன் இந்தச் சரிவு எப்படி வந்தது இந்தத் தோல்வி பலபேருக்கு முடிவு எடுக்கத் தெரியாததுதான் காரணம். பிறர் சொல்லைக் கேட்டோ, அவசர கதியிலோ, அல்லது உணர்ச்சி வசப் பட்டோ எடுக்கப்படும் முடிவுகள் பிரச் சனையின் தன்மையை அலசி எடுக்கப் பட்டதாக இருக்கமாட்டா. அதனால் எடுக்கப்பட்ட முடிவுகள் இழுத்துச் செல்லும் பாதையில் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். இதைத் தடுப்பது எப்படி பலபேருக்கு முடிவு எடுக்கத் தெரியாததுதான் காரணம். பிறர் சொல்லைக் கேட்டோ, அவசர கதியிலோ, அல்லது உணர்ச்சி வசப் பட்டோ எடுக்கப்படும் முடிவுகள் பிரச் சனையின் தன்மையை அலசி எடுக்கப் பட்டதாக இருக்கமாட்டா. அதனால் எடுக்கப்பட்ட முடிவுகள் இழுத்துச் செல்லும் பாதையில் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். இதைத் தடுப்பது எப்படி அதுதான் சிந்தித்துச் சீரிய முறையில் முடிவு எடுக்கும் சிறந்த வழி\nமுடிவு எடுக்கும் முறை (DASSA)\nDefine The Problem: (பிரச்சனையை அடையாளம் காணுதல்)\nநாம் முடிவு எடுக்க வேண்டிய பிரச்சனை என்ன\n அப்படியென்றால் அதனுடைய தாக்கம் எவ்வளவு விரைந்து முடிவு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதா விரைந்து முடிவு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பதையெல்லாம் சீர்த்தூக்கிப் பார்த்து ‘இதுதான் பிரச்சனை’ இதற்கு தான் தீர்வு காண வேண்டும் என்ற திட்டவட்டமாக வரையறையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.\nAnalyse The Problem : (பிரச்சனையை ஆராய்தல்)\nபிரச்சனையையும், பிரச்சனையின் தன்மையையும் கருத்தில் கொண்டு, எப்படிப் பட்ட முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதை அவதானித்து, இப்பிரச்சனை ஏன் ஏற்பட்டது இப்பிரச்சனையின் மூலகாரணம் யாது என் பதையும் ஆராய்ந்து அதற்கேற்ப முடிவு எடுக்காமல் அப்படியே விட்டு விடுவது கூட நல்ல முடிவாக இருக்கலாம்.\nSort Out Various Solutions: (பல்வேறு தீர்வுகளைப் பட்டியலிடுதல்)\nமுடிவுகளை எடுப்பதற்குப் பலவழிகளில் நீங்கள் உதவி பெறலாம். நண்பர்கள், பெரியவர்கள், நூல்கள், நடப்புப் பிரச்சனையை வெற்றிகரமாக அணுகிய அனுபவசாலிகள் இணையதளம் மற்றும் பல்வேறு ஊடகங்களில் மூலம் உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்த ஆலோசனைகள் ஏராளமாகக் கிடைக்கக் கூடும், அவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி பட்டியலி டுங்கள். எந்தத் தீர்வையும் வேண்டாம் என்று கழிக்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கழிக்கும் தீர்வுக்குள் ஆழமாக ஆராய்ந்தால், உங்களுக்குத் தேவையான ஒரு நல்ல தீர்வு அங்கு ஒளிந்திருக் கலாம். எல்லாரிடமும் உங்கள் பிரச்சனையை பிரகடனப்படுத்தி புலம்புவது தீர்வுகளைச் சேகரிக்கும் முறையாகாது. இப்போது அடுத்த கட்டத்துக்குச் செல்வோமா\nSelect The Best Solution: (சிறந்த தீர்வைத் தேர்ந்தெடுத்தல்)\nநீங்கள் சேகரித்துப் பட்டியலிட்டு வைத்துள்ள தீர்வுகளிருந்து ஒவ்வொரு தீர்வையும் முழுமையாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட தீர்வானது பிரச்சனையை எந்த அளவுக்கு தீர்க்கும் என்று ஆராய்ந்து, கழித்து முறையில் (Elemination Process) ஒவ்வொரு தீர்வாக நீக்கிக் கொண்டே வரவேண்ட��ம். இறுதியில், எஞ்சியுள்ள நான்கு அல்லது ஐந்து தீர்வுகளில் ஏதாவது ஒரு தீர்வு உங்கள் பிரச்சனைக்குச் சிறந்த முடிவாக இருக்கலாம். அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nமுடிவைத் தேர்ந்தெடுத்தபின் அதை முழுவேகத்தில் செயல்படுத்தலே நன்று எடுத்த முடிவை மீண்டும் அலசவோ அல்லது மாற்றவோ இந்தக் கட்டத்தில் முயற்சிக்கக் கூடாது.\nஇவ்வாறு பிரச்சனையைக் கண்டறிந்து, அதனை ஆராய்ந்து, பல்வேறு தீர்வுகளைப் பட்டியலிட்டு அவற்றில் மிகச்சிறந்த தீர்வை முடி வாகக் கொண்டு முழுமூச்சுடன் செய்லபடுத்தி னால் உங்கள் வாழ்க்கை சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2008/12/008.html", "date_download": "2018-04-20T19:48:15Z", "digest": "sha1:3O7J6IBNJBGJOR5E3X2RBNBXRZKL2ZF2", "length": 11224, "nlines": 83, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: வை.திருநாவுக்கரசு, ஒரு சில நினைவுகள் (நாலு வார்த்தை-008)", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nவை.திருநாவுக்கரசு, ஒரு சில நினைவுகள் (நாலு வார்த்தை-008)\nவை.திருநாவுக்கரசு என்ற பெயர் சிங்கப்பூர் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான பெயராக இருந்தது. 'இருந்தது' என்று சொல், இப்போது அப்படி இல்லை என்பதையோ அல்லது இப்போது அவர் இல்லை என்பதையோ உணர்ந்த்தியிருக்கும். சில வாரங்களுக்கு முன் தனது 80களில் மறைந்து விட்டார் வி.டி.அரசு. தமிழ்முரசு நாழிதளின் முன்னாள் ஆசிரியர்.\n1995-ம் ஆண்டு நான் முதல்முதலாக சிங்கப்பூர் வந்தபோது, தமிழ்முரசு தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டது. அப்போது அவர்தான் அதற்கு ஆசிரியர். ஒரு முறை சற்றே சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவம் ஒன்றைக் கதையாக்கி அனுப்பியிருந்தேன். அதில் நான் பயன்படுத்தி இருந்த சொற்றொடர் ஒன்றை அப்படியே எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அவர் ஒரு ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். நல்லவேளை...ஒரு பெரிய blunder-ல் இருந்து தப்பித்தேன். பின்நவீனத்துவம், உடலிலக்கியம் என்ற பேச்செல்லாம் இல்லாத அந்தக் காலத்தில், அந்தக் கதையை type set செய்த பெண் 'உங்க ·பிரெண்ட் என்ன இவ்வளவு அசிங்கமா எழுதுறாரு' என்று என் நண்பனிடம் கேட்டாராம். அதுவே அன்று எனக்குக் கிடைத்த அதிகபட்ச பாராட்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், சவால்மிக்க விஷயங்களை வெளியிடும் துணிச்சல் அவருக்கு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.\n1999-ல் அவரை நேரில் சந்திக்கவும், அவரோடு நெருங்கிப் பழகவும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வருடம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதைப் பற்றி தமிழ்முரசில் எழுதலாம் என்ற யோசனை. நேரில் வரச் சொன்னார். சென்றேன். சாந்தமான புன்னகை என்று சொல்வார்களே, அந்தப் புன்னகையோடு வரவேற்றார். அவரிடமிருந்த அதீத சுத்தமும் கவனத்தை ஈர்த்தது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பே அணிகளைப் பற்றிய அலசல், நட்சத்திர விளையாட்டு வீரர்களைப் பற்றிய write up என்று எழுதச் சொன்னார். ராத்திரியெல்லாம் கிரிக்கெட் பார்த்து, காலையில் எழுதி ·பேக்ஸ் செய்து, ஏறக்குறைய 60 நாட்கள் சிரமகதியில் போனது வாழ்க்கை. ஆனால், முடித்து விட்டேன். ·போன் செய்து, வாய்ப்புக்கு நன்றி சொன்னேன். \"நான்தான் நன்றி சொல்லனும், ஏன்னா, எந்த ஒரு வேலையும் துவங்குவது சுலபம். இறுதிவரை செய்து முடிப்பதுதான் கடினம்\" என்றார் அவர். 1500 சிங்கப்பூர் வெள்ளிக்கான காசோலையையும் அனுப்பி வைத்தார். அதுதான் வை.திருநாவுக்கரசு.\nபிறகு சிலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம், சகவயதுத் தோழனிடம் பேசுவதுபோல் சகஜமாகப் பேசுவார். திராவிட இயக்கங்களின் மேல் அவருக்கு இருக்கும் பாசம் அந்தப் பேச்சில் வெளிப்படும். தமிழவேள் கோ.சாரங்கபாணியோடு பழகியது, சிங்கப்பூர் தேசத் தந்தை திரு.லீ.குவான் யூவுடனாக அவரது நட்பு பற்றியெல்லாம் பேசுவார். ஒரு முறை லீ குவான் யூ அவரை அழைத்து, 'இப்போதெல்லாம் இந்தியாவில் காசு கொடுத்து டாக்டர் சீட்டு வாங்கிவிடலாம் என்று சொல்கிறார்களே, அது உண்மையா\" என்று கேட்டாராம். இவரும் தயங்கியபடி, \"ஆமாம்\" என்றாராம். அதற்கு, \"அப்படி டாக்டருக்குப் படித்த ஒருவர், நாளை உங்களுக்கோ, எனக்கோ சிகிச்சையளிக்க நேர்ந்தால் நம் கதி என்னாவது\" என்று கேட்டாராம். இவரும் தயங்கியபடி, \"ஆமாம்\" என்றாராம். அதற்கு, \"அப்படி டாக்டருக்குப் படித்த ஒருவர், நாளை உங்களுக்கோ, எனக்கோ சிகிச்சையளிக்க நேர்ந்தால் நம் கதி என்னாவது\" என்ற மறுகேள்வி பட்டென்று வந்ததாம் திரு.லீ குவான் யூ அவர்களிடமிருந்து.எவ்வளவு நியாமான கேள்வி. அப்படிப்பட்ட தலைவர்களின் பாரட்டைப் பெற்றவர் வை.திருநாவுக்கரசு. அவரது இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப யாரால் முடியும் என்ற கேள்வி எழுமானால், அதற்கு பதில், இன்றைய நிலையில் வெறும் மெளனமாக மட்டுமே இருக்கும்.\nPosted by பாலு மணிமாறன்\nகவிஞர் கருணாகரசின் \"தேடலைச் சுவாசி\" (நாலு வார்த்தை...\nஒவ்வொரு வருடமும் வெடிப்பான் ஒரு 'பருத்தி' வீரன்\nநான் கிளீன் போல்டு செய்த இரண்டு டெஸ்ட் பேட்ஸ்மேன்க...\nஉன் தலைமுடி உதிர்வதைக்கூடத் தாங்க முடியாது அன்பே.....\nகவிஞர் நா.முத்துக்குமாரும், சிங்கப்பூர் தேசிய நூலக...\nவை.திருநாவுக்கரசு, ஒரு சில நினைவுகள் (நாலு வார்த்த...\n\"நாம்\" சிங்கப்பூர் காலாண்டிதழ் (நாலு வார்த்தை-006)...\n2008-ம் ஆண்டின் hit பாடல்கள்\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://farmingnature.blogspot.in/2013/02/blog-post_8307.html", "date_download": "2018-04-20T20:19:58Z", "digest": "sha1:UFRDETIE6JL4YDAKL4E3K765NPBV4QWB", "length": 5900, "nlines": 58, "source_domain": "farmingnature.blogspot.in", "title": "Natural farming: முருங்கை", "raw_content": "\nநமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர்.\nஇயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம்.\nமுருங்கையின் தாயகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாக கொண்டுள்ளனர்.\nகுறிப்பாக தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கை கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களை குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.\n100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.\nஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .\nகாரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது\nபாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது\nபாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது\nவாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது\nஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது\nஇவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம்.\nவறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சி தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம். சில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.\nமாடியில் கீரையை வளர்த்து உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள்.\nவிவசாய தகவல்கள் - பண்ணைக் குட்டைகள்\nமண் புழு உரம் தயாரித்தால் மளமளன்னு குவியுது பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=503&cat=10&q=General", "date_download": "2018-04-20T20:06:02Z", "digest": "sha1:BXBOJ2R7FD6NLZNXD25BX3D7NX23E4RM", "length": 15491, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமார்க்கெட்டிங் பணிகளுக்குச் செல்ல மொழித்திறன் அவசியமா\nமார்க்கெட்டிங் பணிகளுக்குச் செல்ல மொழித்திறன் அவசியமா\nஎம்.பி.ஏ.,முடித்திருக்கும் இளைஞர் ஒருவருக்கு மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் வேலைக்குச் செல்வதில் ஆர்வம் அதிகம் இருந்தது. படிப்பு முடித்தபின் எல்.ஐ.சி.,யில் ஏஜென்டாக பணி புரிய துவங்கினார்.\nபோட்டித் தேர்வுகள் எழுதி பாங்க், இன்சூரன்ஸ் போன்ற எண்ணற்ற நிதிச் சேவை நிறுவனங்களில் நிர்வாகப் பணிக்குச் சென்றால் நிம்மதியாக வேலை பார்க்கலாமே என அவரது வீட்டினரும் நண்பர்களும் கேட்டனர்.\nஆனால் எல்.ஐ.சி., ஏஜென்டாக அவர் ஒரு ஆண்டு தான் பணி புரிந்திருந்தாலும் அவரால் சிறப்பாக செயலாற்ற முடிந்திருப்பதை அவராலேயே உணர முடிந்தது. அவரது பெற்றோரும் அவரது மார்க்கெட்டிங் திறன்களை அறிந்து கொண்டனர். மார்க்கெட்டிங் தான் தனது துறை என்பதை அறிந்த அவர் தான் குடி\nயிருந்த சிறு நகரத்திலிருந்து பெரிய நகரத்திற்கு இடம் பெயர்ந்தார். தற்போது வேகமாக வளர்ந்து வரு���் நிதிச் சேவை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பணிக்கான விளம்பரங்களை கவனித்து அவற்றுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்.\nநேர்முகத் தேர்வுகளில் அவரது ஆங்கிலம் தகராறு செய்தாலும் எனக்கு ஆங்கிலத் திறமை மட்டும் தான் இல்லை.. தமிழ் தகவல் தொடர்புத் திறனும் மார்க்கெட்டிங் திறனும் தன்னிடம் இருக்கிறது என வெளிப்படையாக நேர்முகத் தேர்வுகளில் கூறத் தொடங்கினார்.\nஒரு வாய்ப்பு கிடைத்தால் ஆங்கிலத்தை முன்னேற்றிக் கொள்வதிலும் பிரச்னை இல்லை என அவர் அளித்த உறுதியை ஏற்று அன்னிய நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் தொடங்கப்பட்ட தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்று அவருக்கு கள அதிகாரி வாய்ப்பை அளித்தது. பிசினஸ் செய்வதை விட புதிதாக ஏஜன்டுகளை நியமிப்பதில் அவர் பெரும் பணியாற்ற வேண்டியிருக்கிறது என அவருக்குக் கூறப்பட்டது.\nஒரு ஏஜென்டாக தான் பணி\nபுரிகையில் அவர் சந்தித்த பிரச்னைகளை நன்கு மனதில் அலசிப் பார்த்து, புதிதாக ஏஜென்டுகளை நியமிப்பதில் அவர் கவனம் செலுத்தினார். இதில் அவருக்குத் திறன் இருப்பதை அந்த நிறுவனம் மட்டுமல்லாது அவரும் இதை புரிந்து கொண்டு ஒரே ஆண்டுக்குள் இந்த நிறுவனத்தில் வேக வேகமாக மேலே மேலே செல்லத் துவங்கினார்.\nதற்போது இவர் ஏஜென்டுகளை நியமிப்பதிலும் அவர்களின் நடைமுறைப் பிரச்னைகளைக் களைவதிலும் திறம் படைத்த இளம் அதிகாரியாக அடையாளம் காணப்படுவதால் வேறு கம்பெனிகளும் அவருக்கு மேலும் மேலும் அதிகம் சம்பளம் தரத்தயாராக இருக்கின்றன. இந்த நடைமுறை உதாரணம் நமக்குக் காட்டுவது ஒன்றே ஒன்று தான்.. உங்களது திறன் என்ன என்பதை நீங்கள் முதலில் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதற்கேற்ற வாய்ப்பை அறிய முயலுங்கள்.\nவிடாமல் உழைக்கத் தயாராக நீங்கள் இருக்கும் போது உங்களுக்கான வாய்ப்பு உங்கள் அருகிலேயே இருப்பதற்கான சூழல் தான் தற்போதைய பொருளாதாரத்தில் உள்ளது என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவது மட்டுமே இன்றைய இளைஞனுக்கான கதவுகளைத் திறப்பதில்லை என்பதையும் நீங்களே உங்களுக்குச் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் துறை உங்களது அடிப்படைத் திறனோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே தற்போதைய இளைஞனுக்கான அடிப்படை விதியாகும்.\nஎங்களைக் கேள���ங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபோட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புவோருக்கான ஆங்கிலத் திறன்களை எப்படி வளர்த்துக் கொள்ளலாம் இவை வேலை பெற அவசியம் தேவையா\nதுப்பறியும் துறையில் சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்கள் எவை எனக் குறிப்பிடலாமா\nஅமெரிக்காவில் கிடைக்கும் வேலைகள் பற்றி சமீபத்திய சர்வே முடிவுகள் எதுவும் உண்டா\nபுள்ளியியல் துறை படிப்புகள் பற்றி விபரங்கள் தரவும்.\nபாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/116Pirivaatraamai.aspx", "date_download": "2018-04-20T20:37:28Z", "digest": "sha1:WO3TYGLTUTPXPUSYNEWX3OSRGNC66DNZ", "length": 15521, "nlines": 62, "source_domain": "kuralthiran.com", "title": "பிரிவாற்றாமை-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதொட்டால் சுடும் தீயை விடக் கொடியது, காதலர் பிரிவினால் உண்டாய துன்பம்.\nகுறள் திறன்-1151 குறள் திறன்-1152 குறள் திறன்-1153 குறள் திறன்-1154 குறள் திறன்-1155\nகுறள் திறன்-1156 குறள் திறன்-1157 குறள் திறன்-1158 குறள் திறன்-1159 குறள் திறன்-1160\nபிரிவாற்றாமை என்பது பிரிந்து போவதைச் சகிக்க முடியாமை. இது கணவன் தன்னைவிட்டுப் பிரிந்து போவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனைவியின் மனநிலையைச் சொல்லுவது.\nஇல்வாழ்க்கையில் கணவனும் மனைவியாக நிலத்தொடு நீரியைந்தன்ன ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள். அதுபொழுது தொழில்முறை காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டியுள்ளது. நெடுந்தொலைவு செல்ல வேண்டுமாதலால் பிரிவுக்காலமும் நெடிது ஆகிறது. தலைவிக்குப் பிரிவு தாங்கமுடியாததாகி விடுகிறது. பிரிவு இருக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தும், காதல் கொண்டவரக்குப் பிரிவு நிகழும்பொழுது, ஆறுதல் கொள்வது கடினம் போலும் என்கிறாள் தலைவி.\nஅன்பின் மிகுதி பிரிவில் தான் நன்கு தெரியும். ஒருவரை ஒருவர் அன்பினால் நினைத்துப் பார்த்தற்குப் பிரிவின்கண் வாய்ப்பு மிகுதி. பிரிவின்கண் தலைவியின் நிலையையும் அவள் எண்ணங்கள், உணர்ச்சிகள் முதலியவற்றையும் புலப்படுத்தும் முறையில் இவ்வதிகாரத்துக் காட்சிகள் அமைகின்றன.\nபணி காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிய நேரிடுகிறது.. இப்பிரிவு தொலைவாலும் பொழ���தாலும் நீண்டதாதலால். பிரிவுச் செய்தியைக் கேட்டதும் தலைவியின் உள்ளம் கலங்கத் தொடங்குகிறது, பிரிவினனத் தாங்க முடியாதவளாகின்றாள். தலைவனுக்கு நல்விடை கொடுக்க அவளது உள்ளம் இடந்தர மறுக்கிறது.\nஅன்பால் பிணைக்கப்பட்ட அவர்கள் பிரிந்திருப்பதற்கு உள்ளங்கள் ஒவ்வாதது இயல்பே. பிரியாமல் ஒன்றுபட்டிருக்க விரும்புவது என்பது மெய்யால் மட்டுமன்றி. உள்ளத்தாலும் உணர்வாலும் ஒன்றியிருப்பது ஆகும். இங்கே காதல் தூய்மையோடு காட்சிப்படுத்தப்படுகிறது. கடமைகளைச் செய்வதற்காகத் துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்ற உணர்தல் இருந்தாலும் தலைவியின் மனம் பிரிவை ஒப்புக் கொள்ளவில்லை.\nபிரிவின்கண் தலைவி வருந்துவதை இவ்வதிகாரத்துப் பாடல்கள் கூறுகின்றன. ஆற்றாமைத் தன்மை தலைவிபால் மிகுந்து தோன்றுவதால் அவள் உளநிலையை மட்டும் இத்தொகுதி தெரிவிக்கின்றது. அங்ஙனம் மிகுந்து தோன்றுவதில் அவள் அவனிடம் கொண்டுள்ள அன்பின் நிறைவு நன்கு புலப்படுகின்றது. தான் மேற்கொள்ளும் வினையில் மனம் ஈடுபடுதலால் தலைவனுக்குப் பிரிவின் கொடுமை அவ்வளவாக இல்லை. ஆனால், தலைவி இல்லறக் கடமைகளைச் செய்யும் போதும் அவளுக்குக் காதல் நினைவை மறக்க முடிவதில்லை. ஆதலால் பிரிவில் வருந்துகின்ற நிலை தலைவிக்கே மிகுதியாகும். ஆகவே இங்கு தலைவியின் துயரம் மட்டும் பேசப்படுகிறது.\nஅறிவியல் வளர்ச்சியாலும் தொலை தொடர்புத் துறையில் காணப்படும் விரைந்த முன்னேற்றங்களினாலும் இன்று பிரிவில் இருக்கும் துன்பம் குறைந்துள்ளதா இணையம், கைபேசி வளர்ச்சி முதலியன காதலர்களை எப்பொழுதும் தொடர்புநிலையில் வைத்திருக்கத் துணை செய்கின்றன என்பது உண்மையே. முகத்துக்கு முகம் நேரே பேசிக் கொள்ள முடிவதில்லையே தவிர, பிரிந்தபின், காதலர்கள் காணொளி மூலம் பார்க்கவும் நினைத்த நேரத்தில் தொலைபேசி மூலம் உரையாடவும் முடிகிறது. இருந்தாலும், பிரிவின் துயரம் உள்ளம் தொடர்பானதாதலால் தொலைத்தொடர்பு கருவிகள் ஓரளவிற்கே துன்பம் நீக்க உதவ முடியும். அவை பிரிவின் துயரத்தை முழுதுமாக போக்கிவிட முடிவதில்லை. பிரிவால் உண்டாகும் துன்ப நிலை முன்பிருந்தது போலத் தொடரவே செய்கிறது. எனவே இன்று காதலர்க்கு இடையிலுள்ள பிரிவு என்பது கவலைப்படத் தகாத நிகழ்ச்சி ஆகி விட்டது என்று சொல்ல முடியாது.\nபிரிவாற்��ாமை அதிகாரப் பாடல்களின் சாரம்:\n1151 ஆம்குறள் பிரிவுச் செய்தியை எதிர்கொள்ளப் போகும் தலைவியின் உணர்ச்சிகரமான உரையைச் சொல்வது.\n1152 ஆம்குறள் இன்பம் தரவேண்டிய காதலன் தழுவுல் பிரிவை உணர்த்துவதால் துன்பம் தருகிறது என்று காதலி சொல்லும் பாடல். .\n1153 ஆம்குறள் பிரிவு உண்மை அறிந்து கொண்டிருக்கக் கூடியவர்க்குக்கூட பிரிவு தாங்க முடியவில்லையே என்று காதலி புலம்புவதைச் சொல்வது.\n1154 ஆம்குறள் அஞ்சாதே என்ற அவர் சொல்லில் ஆறுதல் பெற்றது என் தவறா என்று பிரிவில் கலங்கும் தலைவி தனக்குத் தானே முறையிட்டுக் கொள்வதைக் கூறுவது.\n1155 ஆம்குறள் தலைவன் பிரிவில் செல்வதைத் தடுக்க முடியாவிட்டால் என் உயிர் நீங்கிவிடுமே என்று தலைவி கூறுவதைச் சொல்வது.\n1156 ஆம்குறள் இப்பொழுது கல்நெஞ்சக்காரராக இருப்பவர் திரும்பிவரும்போது மட்டும் கருணையாளராய் இருப்பாரா என்ன எனத் தலைவி கேட்பதைச் சொல்வது.. .\n1157 ஆம்குறள் ஒரு பக்கம் காதலர் நீங்கிச் செல்கிறார்; மறுபக்கம் இங்கு காதலியின் தோள் மெலிவுறுகிறது என்பதைச் சொல்வது.\n1158 ஆம்குறள் காதலரை பிரிந்து இருத்தல் தோழமையுள்ள அண்டையர் இல்லாத இடத்தில் வாழ்வது போன்றது என்று தலைவி கூறுவதைச் சொல்வது.\n1159 ஆம்குறள் தலைவன் நீங்கியதும் காதல்தீ இன்னும் மிகுந்து உள்ளே சுடுகிறது என்று தலைவி கூறுவதைச் சொல்வது.\n1160 ஆவதுகுறள் பிரிவு தாங்கமாட்டாது வருந்தும் தலைவி உலகியல் புரிந்து தன்னை ஆற்றிக்கொள்ள முயல்கிறாள் என்பதைச் சொல்வது.\nதொடங்குநிலை பிரிவைக் காட்சிப்படுத்தும் செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை என்னும் பாடலில் (குறள் 1151) 'பிரிந்து சென்று வினரவில் திரும்பி வந்து விடுவேன் என்று சொல்வதாக இருந்தால், திரும்பி வரும்வரை உயிருடம் இருப்பவர்க்குச் சொல்லுங்கள்' எனத் தலைவனிடம் கூறுகிறாள் தலைவி. தலைவன் பிரிவு அவளது உயிர்ப்பிரிவு போல்வது என்பதை உணர்ச்சிகரமான சொற்களில் மொழிவது இக்குறட்பா.\nதோழமை இல்லாத அண்டை வீட்டார் உள்ள ஊரில் வாழ்வது கொடியது என்று கூறும்.. இனன்இல்லூர்...'என்ற பாடலிலும் (குறள் 1158) நீங்கினால் சுடும் காமநோய் எனக் கூறும் தொடிற்சுடின்..... என்ற பாடலிலும் (குறள் 1158) காணப்படும் உவமை நயங்கள் நினையத் தக்கன.\nஅரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் ��லர் என்ற பாடல் (குறள் 1160) காதலன் பிரிவால் காதலி உறும் உடல், உடலுணர்வு, மன வலிகளை ( Physical, Psysiological, Psychological ) வகைப்படுத்திச் சொல்கிறது.\nகுறள் திறன்-1151 குறள் திறன்-1152 குறள் திறன்-1153 குறள் திறன்-1154 குறள் திறன்-1155\nகுறள் திறன்-1156 குறள் திறன்-1157 குறள் திறன்-1158 குறள் திறன்-1159 குறள் திறன்-1160\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttiespark.blogspot.com/2013/03/blog-post_2782.html", "date_download": "2018-04-20T20:03:59Z", "digest": "sha1:4XFWU2DIVQARRW2NU6R6EIPZS6IBXUM7", "length": 5714, "nlines": 69, "source_domain": "kuttiespark.blogspot.com", "title": "சோம்பேறி? | குட்டிஸ் பார்க்", "raw_content": "\nஇது உங்களுக்காக இந்த அக்கா இணையத் தளங்களில் தேடி எடுத்து ஒண்ணாக்கி படிச்சு மகிழ கொடுத்திருக்கேன் . நிறைய படிங்க .\nஅக்பர் பீர்பால் கதைகள் (36)\nஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தானம். எந்த வேலையும் செய்யாமல் உண்பதும், தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள்.\nவைத்தியர் வீட்டுக்குப் போகக்கூட முடியாமல், ஒரு வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம்.\nஅவர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் (சூரணம் என்பது நன்கு பொடி செய்யப்பட்ட மருந்து) கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடு. சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்துடும்னு சொன்னாராம்.\nசோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம்.\nஅப்போது அவன் மனை சொன்னாளாம் 'நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும்' என்று.\nஅவனும் தன் துணிகளைத் துவைப்பது, தோட்ட வேலை செய்வது, கடைக்குப் போவது, நிலத்தில் வேலை செய்வது என் உழைக்க ஆரம்பித்தானாம்.\nஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும் மறக்கவில்லை.\nகொஞ்சநாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான்.\nஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது.\nமீதியை வைத்தியரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம் \"எப்படி பாதி மருந்திலேயே எனக்கு குணமானது\nஅதற்கு அவர் \"உன் வியாதி மருந்தால் தீரவில்லை. சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குண்மடைந்து விட்டாய். நான் கொடுத்தது மருந்தேயில்லை. வெறும் துளசி, வெல்லம் கலந்தது\" என்றாராம்.\nஅவனும் நன்றி சொல்லி விட்டுச் சென்றானாம்.\nநீதி : சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருந்தால் நோயின்றி வாழலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/8525", "date_download": "2018-04-20T20:15:41Z", "digest": "sha1:UTN6N4KAQ2ACZBH7RWNIVXFWJ3VZZFC3", "length": 9412, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இந்த 2 நிமிட வீடியோவை பார்த்தால், இனி மேல் நீங்க பட்ஸ் யூஸ் பண்ணவே மாட்டீங்க!", "raw_content": "\nஇந்த 2 நிமிட வீடியோவை பார்த்தால், இனி மேல் நீங்க பட்ஸ் யூஸ் பண்ணவே மாட்டீங்க\nகாது குடைவது யாருக்கு தான் பிடிக்காது. 99% அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது காது குடைந்து விடுவார்கள். அது தரும் சுகமே தனி. ஆனால், காதை உட்புறத்தில் சுத்தம் செய்வது தவறென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமேலும், காதில் இருந்து நாம் அழுக்கு என எண்ணி சுத்தம் செய்யும் மெழுகு போன்ற பொருள் தான் காதின் ஆரோக்கியத்தை காக்கும் பொருளாகும். முக்கியமாக பட்ஸ், ஹேர் பின், கருவேப்பிலை குச்சி என எதையும் காது குடைய பயன்படுத்த வேண்டாம்..\n காது குடைவது என்பது நம்மில் பலருக்கு ஒரு சுகானுபவம் தான். அது ஹேர் பின்னாக இருக்கட்டும், கருவேப்பிலை குச்சியாக இருக்கட்டும், பட்ஸாக இருக்கட்டும். அது தரும் சுகமே தனி. இதற்காகவே சிலர் குளித்து முடித்து வந்தவுடன், அழுக்கை அகற்றுகிறேன் என காது குடைய ஆரம்பித்துவிடுவார்கள்.\n ஆனால், மருத்துவர்களோ, நமது காதுகளையும், அதன் மென்மையான உள் பாகங்களையும் பாதுகாப்பதே அந்த மெழுகு போன்ற ஒன்று தான். அது அழுக்கு அல்ல. எனவே, காதை உட்புறமாக குடைய வேண்டாம் என்கின்றனர். அதற்கு மாறாக, வெளிப்புற காதை மட்டும் சுத்தம் செய்துக் கொள்ளலாம்.\nபட்ஸ் ஏன் கூடாது… இந்தியாவை சேர்ந்த ஈ.என்.டி., மருத்துவர் குனால் அவரிடம் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவரை பரிசோதித்த போது, அவரது காதுக்குள் பஞ்சு அடைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதை அவர் கருவிகள் கொண்டு தான் அகற்றினார்.\nமற்றவை…. பஞ்சுக்கே இப்படி என்றால், ஹேர் பின், கருவேப்பிலை குச்சி போன்றவை மென்மையான, சென்சிடிவான காதின் உள் பகுதிகளை காயங்கள் உண்டாக காரணமாகிவிடும். எனவே, காதின் உட்பகுதியை சுத்தம் செய்வதை தவிர்த்து விடுங்கள். அது தான் காதுக்கும் நல்லது. மற்றபடி, அழற்சி பல தெரிந்தால், மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.\n ஈ.என்.டி., மருத்துவர் குனால் அவரிடம் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவரை பரிசோதித்த போது எடுத்த காணொளிப்பதிவு.\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடம���ாட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை - அந்நாட்டு பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nமனிதனது சிறுநீரில் சாராயம் தயாரித்து அமோக விற்பனை\nஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்\nவைட்டமின்களிற்கு இனி குறை இல்லை \n மக்களை வதைக்கும் தொற்றா நோய்கள் அதிகரிப்பு\nஉணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’\nஅல்சர் எனும் வயிற்றுப் புண் நோய் குணமடைய வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367103", "date_download": "2018-04-20T20:25:05Z", "digest": "sha1:Q7UW4K5J3NEZVFLFRGTCUOMUQ46XALOM", "length": 7361, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "அந்நிய செலாவணி கையிருப்பு அபாரம் | Foreign exchange reserves are great - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஅந்நிய செலாவணி கையிருப்பு அபாரம்\nமும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 175.8 கோடி டாலர் உயர்ந்து 41,112.4 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 444 கோடி டாலர் உயர்ந்து 40,936 கோடி டாலரை எட்டியிருந்தது. கையிருப்பு முதன் முறையாக 40,000 கோடி டாலர் என்ற இலக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் 8ல் அடைந்தது. இதன்பிறகு ஏற்ற இறக்கமாக இருந்தது. அதேநேரத்தில், தங்கம் கையிருப்பு 29.4 கோடி டாலர் சரிந்து 2,042 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nமூலப் பொருட்கள் விலை உயர்வு கோவையில் பவுண்டரிகளில் வேலை நிறுத்தம் துவங்கியது: ஒரே நாளில் ரூ.50 கோடி உற்பத்தி பாதிப்பு\n3 மாதத்துக்கு தொடர் முகூர்த்தங்கள் வெள்ளி பொருட்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு\nகைவிட்டது மழை... கை கொடுத்தது விலை பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி: முந்தைய ஆண்டை விட 2 மடங்கு உயர்வ���\nஅந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு\nபண தட்டுப்பாட்டால் மொபைல் ரீசார்ஜ் சரிவு\n24 மணி நேர பால் விற்பனை மையம் ஆவின் புதிய ஐஸ்கிரீம்கள் அறிமுகம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nபிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா\nஇரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு\n10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்\nபெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்\nகோவை சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட் இடைக்கால ரத்து\nநெல்லை சிவகிரியில் கொத்தடிமைகள் 48 பேர் மீட்பு\nஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் ெகாண்ட மருத்துவ ஆவணங்கள்: சசிகலா வக்கீல்களிடம் ஒப்படைப்பு\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு\nரஜினி நடிக்கும் காலா படம் ஜூன் 7-ம் தேதி வெளியீடு\nசென்னை அண்ணா அறிவாலயம் சென்றார் திமுக தலைவர் கருணாநிதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=643375", "date_download": "2018-04-20T20:18:46Z", "digest": "sha1:HY4DKJN4C55SPDMMCXCUDM5NZ5JIXBND", "length": 15360, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "cylon bank was looted | சிலோன் வங்கி சூறை எழும்பூரில் பரபரப்பு| Dinamalar", "raw_content": "\nசிலோன் வங்கி சூறை எழும்பூரில் பரபரப்பு\nசென்னை : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எழும்பூரில் உள்ள அந்நாட்டு வங்கியைச் சூறையாடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். நேற்று மதியம், 1:45 மணிக்கு, மூன்று ஆட்டோக்களில், 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வங்கிக்கு வந்தனர். \"ராஜபக்ஷேவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே' என, கோஷம் எழுப்பியபடி, அங்கு காவலுக்கு இருந்த ஆயுதப்படை காவலர் முத்தையாவை தள்ளிவிட்டு, உருட்டுக் கட்டைகளுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கண்ணாடிகள் மற்றும் அங்கிருந்த கம்ப்யூட்டர��களை அடித்து நொறுக்கினர். இதை தடுக்க முயன்ற வங்கி ஊழியர்கள், ஜெகன், 25, மரியராஜேஷ், 25, இருவரையும் தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த அவர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில், எழும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல், ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலை முற்றுகையிட முயன்ற, தமிழர் எழுச்சி இயக்கத்தினர், 15 பேரை, போலீசார் கைது செய்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமலைப்பாதையில் 2 ஆண்டுகளில் 300 வாகன விபத்து; 40 பேர் பலி ஏப்ரல் 21,2018\n'ஸ்கேன் சென்டருக்கு' மீண்டும், 'சீல்' : அரசு பெண் ... ஏப்ரல் 21,2018\nஇந்து முன்னணி நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு ஏப்ரல் 21,2018\nமத்திய அரசை கண்டித்து சந்திரபாபு உண்ணாவிரதம் ஏப்ரல் 21,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/part-of-mobilising-social-oppressed-in-ldf/", "date_download": "2018-04-20T19:50:18Z", "digest": "sha1:ZUA5DI4N2ZYYD5SR564V3J4TKEW5YSIA", "length": 36384, "nlines": 145, "source_domain": "marxist.tncpim.org", "title": "இடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஇடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு\nஎழுதியது வாசுகி உ -\nகொள்கை குறித்த கேள்வியையே நையாண்டி செய்வோர், எதிரும் புதிருமான அத்தனை தத்துவங்களையும் வரிசைப்படுத்தி, இதுதான் எங்கள் கட்சியின் இசம் என்று சொல்வோர்,\nஇதுவரை கொள்கை குறித்து எவ்வித முன்மொழிவும் இன்றியே ஆட்சிக்கு வந்து விட்டோர்,\nசுரண்டும் வர்க்கத்துக்குத் துணை போகும் கொள்கைகளை, தேன் தடவிய சொல்லாடல்களால் மறைப்போர்\nஎனப் பலரையும் இச்சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இந்திய மக்கள் விடுதலைக்காக நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற மும்முனைகள��� கொண்ட மக்கள் ஜனநாயக புரட்சி செய்வதை இலக்காக வைத்து, அதற்கான திட்டத்தையும் மக்கள் முன் வைத்திருக்கிறது. புரட்சியின் படையாக மக்கள் ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், இதை அடைய, இடது ஜனநாயக அணி என்பதை இடைக்கால நோக்கமாகவும் முன்வைக்கிறது. இந்த இதழின் மற்ற கட்டுரைகளில், இடது ஜனநாயக அணி குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.\nஇது வர்க்கங்களால் கட்டமைக்கப்படும் அணி என்று கூறும் அதே சமயத்தில், ஒடுக்கப்படும் சமூக பிரிவினர் இதில் இடம் பெறும் அவசியம் குறித்தும் இடது ஜனநாயக திட்டம் பேசுகிறது.\nஇந்திய சமூக அமைப்பில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. சாதிய அமைப்பின் மீதே, இன்றைய முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளி வர்க்கமும் பிறந்திருக்கின்றன என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிதலாகும். கட்சி திட்டத்தின் பிரிவு 3.15, சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்பதை புரட்சிகர மாற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாக முன்னிறுத்துகிறது. இந்திய சூழலில், வகுப்புவாத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்கள் பாகுபடுத்தப்படுகின்றனர் என்ற அடிப்படையில், விடுதலை என்பதில், சாதியம், மதவெறி போன்றவற்றிலிருந்து விடுதலை என்பதும் உள்ளடங்கும் எனவும் அது விளக்குகிறது.\nசாதியம், வகுப்புவாதம், ஆணாதிக்கம் என்ற மூன்றுக்கும் எதிரான சமரசமற்ற போராட்டம், சுரண்டலை எதிர்த்த வர்க்க போராட்டத்தின் முக்கிய பரிமாணமாக விளங்குகிறது. ஒரு சமூகப் பகுதி என்ற முறையில் தலித், பழங்குடியின மக்கள், மத வழி சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோர் பிரத்தியேக ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். ஒருவர் பெண்ணாக, தலித்தாக/பழங்குடியினராக, தொழிலாளி/விவசாயியாக இருந்தால் பாலினம், சாதியம், வர்க்கம் என்கிற மூன்று அடிப்படையிலும் ஒடுக்கப்படுகிறார். இசுலாமியராக, கிறித்துவராக இருந்தால் இந்துத்துவ அடக்குமுறைக்கு உள்ளாகிறார். இத்தகைய சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளைக் கையிலெடுக்காமல், வர்க்க ஒற்றுமையையும் கட்ட முடியாது.\nசமூக ஒடுக்குமுறையும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளும்:\nமுதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கட்சிகள், கவனமாக, சமூக ஒடுக்குமுறையை அரசியல் படுத்தி, வாக்கு வங்கியாக மாற்றுகின்றன. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலை மையப்படுத்தியே பிரச்னைகளில் தலையீடுகள் செய்யப்படுகின்றன. உடுமலை சங்கர் படுகொலையில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை கிடைத்தது குறித்து அதிமுக உள்ளிட்ட பல மாநில முதலாளித்துவ கட்சிகள் கருத்து கூற விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, அச்செய்தியை முரசொலியில் வெளியிடவில்லை என்பதும், எங்கள் கட்சி உறுப்பினர்களில் 70% இந்துக்கள் என்று ஒரு கட்டத்தில் கூறியதும் இதற்கு ஒரு சான்று.\nஅதேபோல், சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்த ஓர் இடத்தில் கூட, மோடி முதல்வராக இருந்தபோது இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தைப் பேசவில்லை. அதன் பொது செயலாளர் ராகுல் காந்தி, நான் ஒரு பிராமணன், சிவ பக்தன் என்று பேசியதும் தற்செயலானதல்ல. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பசு பாதுகாப்பு என்ற பெயரால் இசுலாமியர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில், ஒரு கண்டன அறிக்கை கொடுப்பதற்குக் கூட காங்கிரஸ் முன்வரவில்லை.\nராம நவமி போன்ற விழாக்களை, மேற்கு வங்கத்தில், பாஜகவுடன் போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் நடத்தியது. ஒரு சில இடங்களில் விழா மேடையில் இரு கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் இடம் பெற்றனர். அதாவது, இங்கு, சமூக பிரச்னைகளில் தன் கொள்கையை சொன்னால் பெரும்பான்மை மதத்தினரின் வாக்குகள் வராது என்று மதிப்பீடு செய்து, பாஜக நிகழ்ச்சி நிரலின் சில பகுதிகளைத் தமதாக்கிக் கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது.\nபாஜகவோ, சாதிய படிநிலையை நியாயப்படுத்திக் கொண்டே, இந்து என்கிற பெயரில் தலித்துகளை அணி திரட்ட முயற்சிக்கிறது. சில இடங்களில் இசுலாமியர்களுக்கு எதிர் நிலையில் அவர்களை நிறுத்தியதும் நடந்திருக்கிறது. கர் வாபசி என்ற அவர்கள் முழக்கத்தின் போது, முற்போக்காளர்கள் கேட்டனர், மீண்டும் இந்து மதத்துக்கு வந்த பிறகு, அவர்களை எந்த சாதியில் வைப்பீர்கள், அவரவர் ஏற்கனவே இருந்த சாதிய படிநிலையில் தானே என்று. வர்ணாசிரம தர்மம் உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளான தலித், பழங்குடியின மக்கள், பெண்களை சமூக ஏணிப்படியின் கீழ் படியில்தான் வைத்திருக்கிறது. எனவே, இந்துத்துவத்தின் உள்ளடக்கத்தில் சாதி வெறியும், ஆணாதிக்கமும் உண்டு என்பதைப் பார்க்கத் தவறி விடக்கூடாது.\nஇந்திய முதலாளித்துவம் சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது சமூக ஒடுக்குமுறை, குறிப்பாக சாதிய, பாலின ரீதியான ஒடுக்குமுறை, மலிவு உழைப்பை உறுதி செய்கிறது. முதலாளித்துவத்தின் அடித்தளமான உழைப்பு சுரண்டலை நியாயப்படுத்தும் ஏற்பாடே இது. ஏகாதிபத்தியத்தின் தற்கால முகத்தோற்றமான நவீன தாராளமயம் இச்சுரண்டலைத் தீவிரமாக்குகிறது. திமுக, அதிமுக போன்ற மாநில முதலாளித்துவ கட்சிகளும் கூட அவர்கள் வர்க்க நலனிலிருந்து நவீன தாராளமய ஆதரவாளர்களாக, அவற்றை நிறைவேற்றுபவர்களாக மாறியுள்ளனர். சமூக நீதி என்ற திராவிட கருத்தியலின் முக்கிய கூறு, இக்கட்சிகளின் குணாம்சம் மாறுபட்டுள்ள சூழலில், நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. எனவே சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களின் குரல் ஏட்டளவிலேயே நிற்பதைக் காண முடிகிறது.\nமார்க்சிஸ்ட் கட்சி சமூக ஒடுக்குமுறை தொடர்வதற்குக் காரணமாக உள்ள பொருளியல் தளத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. வேலை, நிலம், கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது. தீண்டாமை பிரச்னையை ஜனநாயக பிரச்னையாகப் பார்த்து, பாதிக்கப்பட்ட பகுதியினர் மட்டுமல்ல; ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய அவசியத்தைப் பேசுகிறது.\nஅனைத்தையும் சாதி அமைப்புகள் என்று வகைப்படுத்துவது தவறு எனவும், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்று போராடும் தலித், பழங்குடியின அமைப்புகளின் செயல்பாட்டில், நிகழ்ச்சி நிரலில் விடுதலைக்கான வேட்கையும், ஜனநாயக உள்ளடக்கமும் இருக்கின்றன என்பதையும் விளக்குகிறது. சில தலித் இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களை சாதிய வரம்புக்குள் நிறுத்துகிற அடையாள அரசியலைப் பின்பற்றுகின்றன. இத்தகைய அடையாள அரசியலை நிராகரித்து, மேற்கூறிய ஜனநாயக உள்ளடக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.\nவர்க்க போராட்டம் வலுப்பெற வேண்டுமானால், கடும் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகும் தலித் பழங்குடியின பகுதியினர் அதில் இடம் பெற வேண்டும். அவர்கள் மீதான பொருளாதார சுரண்டலுடன், அவர்கள் சந்திக்கும் பிரத்தியேக சமூக ஒடுக்குமுறை ஒழிக்கப்படுவதற்��ான போராட்டத்தையும் சேர்த்துக் கையில் எடுக்க வேண்டும். அதே போல்தான், பாகுபாடுகளுக்கு எதிரான பெண்கள் இயக்கங்களின் போராட்டம், ஜனநாயக போராட்டத்தின் ஒரு பகுதி. சமத்துவத்துக்கான அவர்களின் குரல் சமூக விடுதலைக்கான குரல். எனவே மேற்கூறிய சமூகப்பகுதியினர், ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க முதல் கட்டமாகத் தேவைப்படும் இடது ஜனநாயக அணியின் பிரிக்க முடியாத பகுதியினராக இடம் பெறுவர்.\nமேலும், கிராமப்புற பணக்கார வர்க்கங்கள், சாதியிலும், பொருளாதாரத்திலும், வளங்களின் மீதும் அதிகாரம் செலுத்துபவர்களாக செயல்படுவதையும், மாநில முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகள் இவர்களின் நலனைப் பிரதிபலிப்பதையும், வாக்குகளுக்காகவும், நிதிக்காகவும் இவர்களை சார்ந்து இருப்பதையும், கிராமப்புற உழைப்பாளி மக்கள் மீதான சுரண்டல் வலை இந்தக் கொள்ளை கூட்டணியால் பின்னப்படுவதையும் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமும், ஸ்தாபன சிறப்பு மாநாட்டு ஆவணமும் சுட்டிக்காட்டுகின்றன. கிராமப்புறங்களில் நிலவும் இத்தகைய முரண்பாடுகளை முன்னிறுத்திப் போராடாமல் இடதுசாரி இயக்கத்தை வளர்த்துவிட முடியாது. இத்தகைய போராட்டத்திலும், அடிப்படை வர்க்கங்களுடன், தலித், பழங்குடியினத்தவர், பெண்கள் இணைக்கப்பட வேண்டும்.\nமுதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், மத வழி சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப் படுவதில்லை என்று சுட்டிக்காட்டும் மார்க்சிஸ்ட் கட்சி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் போராட்டமாகும் என உறுதிபடக் கருதுகிறது. ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில் இடது முன்னணி மேடையில் இவர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.\nஊனமுற்றோர், இச்சமூகத்தில் பிரத்தியேக பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் ஏழைகளாக உள்ளனர். இவர்களும், இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய சக்திகளே.\n21வது அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இடது ஜனநாயக திட்டம்:\nசாதி ஒழிப்பு, அனைத்து வித சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிப்பு, தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளைக் கடைப்பிடிப்போருக்குக் கடும் தண்டனை, காலி பணியிடங்களை நிரப்புதல், தலித் கிறித்துவர்களையும் தலித் என வகைப்படுத்துவது, தனியார் துற���யில் இட ஒதுக்கீடு.\nபழங்குடியின மக்களின் நில உரிமையைப் பாதுகாப்பது; அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்பது; வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது; சிறு வன பொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயிப்பது; பழங்குடி மொழிகள் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது.\nசிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பது; கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நல நடவடிக்கைகள் போன்றவற்றில் இசுலாமியர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்.\nசட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு, பெண்கள், குழந்தைகள் மீதான அனைத்து வித வன்முறைகளையும் தடுக்க, நிறுத்த, குற்றவாளிகளைத் தண்டிக்க கறாரான நடவடிக்கைகள்; சம வேலைக்கு சம ஊதியம்.\nஉரிமை அடிப்படையிலான ஏற்பாடுகள், ஊனத்தை அடிப்படையாக வைத்து பாகுபாடு பார்ப்பதைத் தடுக்க அரசியல் சட்டத்தைத் திருத்துவது; சம வாய்ப்புகள், சம தளத்தில் செயல்பட உகந்த ஏற்பாடுகள், அனைத்துப் பொது இடங்களுக்கும் தடையின்றிப் போவதற்கான ஏற்பாடு.\n21வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தின் 2.87 பிரிவு, பழங்குடி, தலித், பெண்கள், சிறுபான்மையினரின் ஜனநாயக தன்மை கொண்ட அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளை எடுத்து செயல்படும் சமூக அமைப்புகள் இடது ஜனநாயக அணியின் ஓர் அம்சம் என்று குறிப்பிடுகிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட திட்டத்தின் அடிப்படையில் இவர்களை அணி திரட்டுவது முக்கிய கடமை என்றும் முன் வைக்கிறது.\nஇந்த அடிப்படையில்தான், கட்சியின் மத்திய குழு, தலித், பழங்குடியின அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு, சிறுபான்மை மக்களின் நலனுக்காக செயல்படும் அமைப்புகள், ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினருக்காக நேர்மையுடன் போராடும் அமைப்புகள், பெண்கள் அமைப்புகளுடன் கூட்டுப் போராட்டங்கள் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்துகிறது. தத்துவார்த்த ரீதியான தலையீடுகள் செய்வதையும் வற்புறுத்துகிறது.\nஅரசின் கொள்கைகள் வர்க்கச் சுரண்டலைத் தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதியினர், இதற்குக் கூடுதல் இலக்காகின்றனர். மறுபுறம் நிலம், வேலை, கூலியில், பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் இருப்பதால் இவர்களை சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவது எளிதாகிறது. உதாரணமாக, நிலமற்றவர்களுக்காக நில சீர்திருத்தம் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட கோரிக்கையாக இருக்கும் போது, நிலங்களிலிருந்து தலித் மற்றும் பழங்குடியினரை மேலும் அந்நியப்படுத்தி, கார்ப்பரேட் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவாக நிலக்குவியலை உறுதி செய்ய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. நிலத்தின் மீது, வளங்களின் மீது அதிகாரம் மறுக்கப்படுவது பாகுபாடுகளை அதிகப்படுத்துகிறது. எனவே, ஒடுக்கப்பட்ட சமூக பகுதியினரின் நலனுக்கான மாற்று திட்டத்தை முன் வைத்து, வலுவான போராட்டங்களை சுயேச்சையாகவும், அவர்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்புகளுடன் இணைந்து நடத்துவதன் மூலம் இடதுசாரி அரசியல் நோக்கி அவர்களை ஈர்க்க முடியும். இப்பகுதியினர் மத்தியில் பணியாற்றும் இடதுசாரி அமைப்புகள் இத்தகைய கண்ணோட்டத்துடன் இயங்க வேண்டும்.\nமுந்தைய கட்டுரைபேரிடரான காலகட்டம் - பிரபாத் பட்நாயக்\nஅடுத்த கட்டுரைஇடது ஜனநாயக முன்னணி - பிரகாஷ் காரத்\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nPingback: பிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்) | மார்க்சிஸ்ட்()\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nஇடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/8526", "date_download": "2018-04-20T20:15:23Z", "digest": "sha1:6S2M2XE7WQBTL46ZUGD7CCV6QXOK5OYX", "length": 13091, "nlines": 126, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | லிப்ஸ்டிக் பூசுபவர்களா நீங்கள்….. கவனம் கவனம்", "raw_content": "\nலிப்ஸ்டிக் பூசுபவர்களா நீங்கள்….. கவனம் கவனம்\nஇன்றைக்கு பெண்களின் மேக்கப் பாக்ஸில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒன்று, லிப்ஸ்டிக் உதடுகள் பளீரெனத் தெரிவதற்கும், முக வசீகரத்துக்கும் இது அவசியமே. ஆனால், லிப்ஸ்டிக்கில் இருக்கும் நிறமி உதட்டுடன் பல மணி நேரம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.\nபல நேரங்களில், பெண்கள் அதை அகற்றாமலேயே தூங்கிவிடுகிறார்கள். நல்லது என நினைத்து, விளம்பரங்களைப் பார்த்து ஆசைப்பட்டு தேர்வு செய்து வாங்கும் இது, உண்மையில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.\n* `லிப்ஸ்டிக்கில் நம் உடலுக்குத் தீங்கிழைக்கும் மோசமான உட்பொருள்கள் பல உள்ளன. இவை, முக்கியமாக நரம்பு மண்டலத்தையும், ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கும். இதில் உள்ள ரசாயனங்கள் உதட்டையும் உதட்டைச் சுற்றியுள்ள பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்’ எனத் திரும்பத் திரும்ப எச்சரிக்கிறார்கள் தோலியல் மருத்துவர்கள். சசிகுமார்\n* இதில் `ஃபார்மால்டிஹைடு’ என்ற பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகிறது. இது, இருமல், மூச்சிரைப்பு, கண்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதோடு இதில் கலக்கப்படும் மினரல் ஆயில் நம் தோலில் உள்ள சிறு துளைகளை அடைத்துவிடும். இதனால் உதட்டின் இயல்புத்தன்மை பாதிக்கப்படும். தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\n* இதற்கான நிறமியில் உள்ள ரசாயனங்கள் நம் உடலுக்கு ஏற்றவை அல்ல. எனவே, இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அலர்ஜி உண்டாகும்; இது சருமத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், உதட்டை வறண்டு போகச் செய்யும்; சின்னச் சின்ன கொப்பளங்கள், வெடிப்புகளை ஏற்படுத்தும்; மேலும் பூச்சிகடித்தால் ஏற்படுவதைப் போன்ற வீக்கமும் உண்டாகும். உதட்டில் வெண்புள்ளிகள் (Leucoderma) உருவாகும் அபாயமும் உண்டு.\n* லிப்ஸ்டிக்கிலும் லிப் கிளாஸிலும் (Lip Gloss) அலுமினியம், குரோமியம், காட்மியம், மாங்கனீஸ் போன்ற மெட்டல்களின் கலப்பு உள்ளன. அளவுக்கு அதிகமான நேரம் அவை நம் உடலில் தங்கியிருக்கும்போது நச்சுத்தன்மையைக் கொண்டுவிடும். சமயத்தில் இவை சிறுநீரகச் செயலிழப்பைக்கூட ஏற்படுத்திவிடும். அதிக அளவிலான காட்மியம் கலந்திருந்தால், அது தொற்றுநோயை ஏற்படுத்தும்.\n* பெரும்பாலான உதட்டுச் சாயங்களில் அதிக அளவில் காரீயம் (Lead) கலந்துள்ளது. இது ஒரு நரம்பு நச்சு (Neurotoxin). நம் மூளையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். இது மிக மிகச் சிறிய அளவில் இருந்தாலுமேகூட, பெரிய பாதிப்புகளை நம் உடலுக்கு ஏற்படுத்தக்கூடியது.\n* ஒரே நாளில் மேலும் மேலும் பலமுறை உதட்டில் லிப்ஸ்டிக் தடவுபவர்களுக்கு வயிற்றில் கட்டிகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.\n* இதில் பெட்ரோகெமிக்கல் கலந்துள்ளது. பெட்ரோகெமிக்கல், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் இருந்து தயாரிக்கப்படுவது. அதனால் உடலுக்கு மிக மோசமான பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியது. இது, நாளமில்லாச் சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்தி, மூளைத்திறனைக்கூட குறைந்துபோகச் செய்துவிடும்.\n* கண்ணில் பாதிப்பு, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் தோல் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படலாம்.\n* உதட்டுச் சாயங்களில் உள்ள ரசாயனம் மற்றும் இடுபொருட்கள் நம்மை அறியாமலேயே நம் வயிற்றுக்குள் போய்விடும் அபாயமும் உண்டு. எனவே, இதில் உள்ள நச்சுக்கள் உடலுக்குள் சென்று, மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.\n* விலை மலிவான லோக்கல் பிராண்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூட வாய்ப்பு இருப்பதாக சில ஆய்வுகள் எச்சரிக்கின்றன… கவனம்\n* லிப்ஸ்டிக்கோ, லிப் கிளாஸோ தினமும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். விருந்து, விழாக்கள் என ஸ்பெஷல் மேக்கப் தேவைப்படும் தினங்களில் மட்டும் போட்டுக்கொள்ளவும்.\n* தரமானதாகப் பார்த்து வாங்கவும்.\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை - அந்நாட்டு பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nமனிதனது சிறுநீரில் சாராயம் தயாரித்து அமோக விற்பனை\nஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்\nவைட்டமின்களிற்கு இனி குறை இல்லை \n மக்களை வதைக்கும் தொற்றா நோய்கள் அதிகரிப்பு\nஉணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’\nஅல்சர் எனும் வயிற்றுப் புண் நோய் குணமடைய வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paapunaya.blogspot.com/2015/07/blog-post_18.html", "date_download": "2018-04-20T20:37:34Z", "digest": "sha1:SI65UO5IKVPYDPFN3ITQSAISREBATJHV", "length": 14315, "nlines": 206, "source_domain": "paapunaya.blogspot.com", "title": "யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்: ��ாப்புனைய முன் இதைப் படியும் காணும்!", "raw_content": "பா புனைதல் என்பது இலகுவானதல்ல. அதற்கும் இலக்கணம் உண்டு. பா புனைதலுக்கு வேண்டிய இலக்கணங்களை எடுத்துச் சொல்லவே இவ்வலைப் பூவை வடிவமைத்தேன். எனது பதிவுகளைத் தொடர்ந்து பார்வையிட முடியும்.\nபாப்புனைய முன் இதைப் படியும் காணும்\nபாப் புனையும் வேளை - அதாவது\nகவிதை எழுதும் வேளை - நாம்\nஎழுதுவது எல்லாம் பா/கவிதை என\nஎந்த அளவுகோலை வைத்து - நாம்\n\"கவிதை என்பது உணர்வு கடத்தி...\" என்ற\nஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்\nகவிதைக்கு வேறென்ன வேண்டும்\" என்கிறான்\nஇதனைப் படித்ததும் - தாங்கள்\nஎழுதிய/ புனைந்த பா/கவிதை இல்\nஎதுகை, மோனை, படிமம் - அத்தோடு\nஎன்ன தான் இருக்க வேண்டுமென\nஇலக்கண அறிவை விளம்பிட உதவும்\nகவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை\nகவிதை செய்தித் தாளும் இல்லை\nகவிதை விளம்பரச் சாதனமும் இல்லை\nகவிதை ஒரு உணர்வு கடத்தி\nஅடுத்துவரும் அடிகளில் - அறிஞர்\nகவிதை வழியே நல்ல கோட்பாடுகளை (தத்துவங்களை)\nஎளிமையாகப் புகுத்தும் வல்லமை கொண்ட\nஅறிஞர் ரமணி அவர்களின் கவிதையை\nஒன்றுக்கு நான்கு தடவை படிக்க\nபா/கவிதை புனையும் ஆற்றலும் திறனும்\nதங்களுக்கு வந்து சேருமென்ற நம்பிக்கை\nஎன் உள்ளத்தில் நிறைந்தமையால் பகிருகிறேன்\nபா/கவிதை புனைய விரும்பும் ஒவ்வொருவரும்\nகீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்து\nLabels: பாப்புனைய உதவும் அறிஞர்களின் பதிவு\nதிண்டுக்கல் தனபாலன் July 18, 2015 at 2:04 PM\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 18, 2015 at 7:46 PM\nஏற்கனவே வாசித்து விட்டாலும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்.\nவழி மொழிந்ததற்கு நன்றி. கவிதைக்கு கவிதையிலேயே விளக்கம் அளித்திருக்கிறார்.\nநீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)\nசொல் வழி பதிவுத் தேடல்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் அறிய\nநான் படித்ததில் எனக்குப் பிடித்தது (3)\nபா புனைய விரும்புங்கள் (49)\nபாப்புனைய உதவும் அறிஞர்களின் பதிவு (27)\nயாப்பறிந்து பா புனையுங்கள் (13)\nஉங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா\nபாப்புனைய முன் இதைப் படியும் காணும்\nதொல்காப்பியம் கூறும் ஆறு அறிவு\nதிருக்குறள் எழில் சோம.பொன்னுசாமி (திண்ணூர்தி தொழிற்சாலை, ஆவடி) அவர்கள் எழுதிய \"திருவள்ளுவர் காட்டும் ஏழாம் அறிவு\" ( http://tamilka...\n\"முந்தி முந்தி முன்னேறிப் பார்\" என எழுதப் போகையில தெரியுது பார் \"முந்தி முந்தி\" ��ன்ற சீர்களில் முதலெழுத்துப் பொருந்த...\nநான் கவிதை பற்றிக் கூற எனக்குப் பெரிய தகுதி கிடையாது. ஆனாலும் கதை, கட்டுரை, நகைச்சுவை, நாடகம், தொடர்கதை, நாடகத்தொடர்கதை என எழுதுவோரை விட கவி...\nஆங்கிலத்தில் Limericks என்றழைக்கப்படும் குறும்பாக்களை குறுக்கி எழுதினாலும் குறும்பாக எழுதுவார்களாம். உணவு உண்ட பின் ஒரு சில குறும்பாக்களைய...\nஎழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா\nபாரதியாரின் 'தமிழ்' என்னும் பா(கவிதை)\nநான் படித்த பாவலர்களின் பாக்களிலே பாரத நாட்டுப் பாவலர் பாரதியாரின் தமிழ் எவ்வாறு மேம்பட வேண்டுமென 'தமிழ்' என்று தலைப்பிட்டுப் ப...\nமுடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது முடிவு(அந்தம்), தொடக்கம்(ஆதி) என்ற சொற்பிணையலால் ஏற்பட்டதே மரபுக் கவிதையில் முதற் பாவின் ஈற்றடியில் முடிய...\nஒன்றே முக்கால் அடி தந்த அடி\nமரபுக் கவிதையில் நான்கு சீர்களை(சொல்களை)க் கொண்ட அடியை முழு அடி அல்லது நிறை அடி என்பர். திருக்குறளில் முதலாம் அடி நான்கு சீரையும் இரண்டாம்...\nபாபுனைய விரும்பும் ஒவ்வொருவரும் சிறந்த பாவலர்களின் பாபுனையும் நுட்பங்களை கண்டறிதல் மிகவும் பயனுள்ளதாகும். இங்கு எளிமையான ஆடிப்பிறப்பில் நல...\nநான் எழுத்துலகில் எண்பத்தேழில் கால் பதித்தாலும் தொண்ணூறிலேயே என் முதற் கவிதை பத்திரிகையிலே வெளியானது எழுதுங்கள் என்றோ ஒரு நாள் எழுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155851", "date_download": "2018-04-20T20:24:16Z", "digest": "sha1:VJAFF6KHIJVSES2QGMQAOVUZ5W5JYOPK", "length": 5881, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி - Daily Ceylon", "raw_content": "\nஇருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி\nகொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n60 வருடங்கள் பழமை வாய்ந்த இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்கள் தற்போது திருத்தியமைக்கப்பட்டு வருகின்றன. இவற்ற���ல் ஒன்றின் புனரமைப்புப் பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளன. மற்றைய சத்திர சிகிச்சை கூடத்தின் புனரமைப்புப் பணிகள் விரைவில் பூர்த்தியடைந்து விடுமென சுகாதார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபழைய சிகிச்சைக் கூடங்களில் கிருமிகள் பரவும் ஆபத்து காணப்படுகின்றது. அதனால், இவற்றைப் புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. இலங்கை இராணுவம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇருதய நோயாளர்களுக்கான சிகிச்சைகளை விசேட வைத்தியர்கள் நாடு பூராகவும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் அந்த சேவையை பாராட்டியுள்ள சுகாதார அமைச்சர் 24 மணி நேரமும் சுயமாகவே இந்த வைத்தியர்கள் சிகிச்சையில் ஈடுபடுவது ஏனைய வைத்தியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.(அ)\nPrevious: முழுமையான அமைச்சரவை மாற்றம் ஏப்ரல் 23ஆம் திகதி\nNext: மஹிந்தானந்த அளுத்கமகே கைது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1339&cat=10&q=Courses", "date_download": "2018-04-20T20:11:32Z", "digest": "sha1:QDFGYFOFJGYSMZYXRD5PRRTEKCV7NP7Q", "length": 10323, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஎன் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nதத்துவப் படிப்பை பொறுத்தவரை, இந்தியாவில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆசிரியர் பணிதான் பிரதானம். ஆனால் அதேசமயம், இத்துறையில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாடுகளுக்கு சென்றால்(குறிப்பாக வளர்ந்த நாடுகள்) வேலை வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், அதிலும் ஆசிரியர் பணிகளே அ��ிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வு பயிற்சி பற்றிக் கூறவும்.\n10ம் வகுப்பு படித்திருக்கிறேன். பிளஸ் 2வை அஞ்சல்வழியில் படிக்கலாமா\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் எவை\nசண்டிகாரிலுள்ள இந்தோஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nஎன் பெயர் பால்ராஜ். நான் தற்போது மும்பையில் இளநிலை மாஸ்மீடியா படித்து வருகிறேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, நான் அரசியல் மற்றும் புலனாய்வு ஜர்னலிசத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அதுதொடர்பாக ஆலோசனை கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%B6%BB%E0%B7%8F%E0%B6%B8%E0%B7%83%E0%B7%8F%E0%B6%B1%E0%B7%8A-%E0%B6%8B%E0%B6%B4%E0%B7%80%E0%B7%8F%E0%B7%83%E0%B6%BA-%E0%B6%85%E0%B7%80%E0%B7%83%E0%B6%B1%E0%B7%8A-%E0%B6%9A%E0%B7%92%E0%B6%BB/", "date_download": "2018-04-20T20:18:11Z", "digest": "sha1:2AWS2VYFWAVGOCVY7Q5RDVAZMA4NAJT3", "length": 6413, "nlines": 75, "source_domain": "mawanellanews.com", "title": "රාමසාන් උපවාසය අවසන් කිරිමේ උත්සවය හෙම්මාතගම පොලීසිය පැවති අවස්ථ – Mawanella News", "raw_content": "\nகடந்த 26ம் திகதி ஹெம்மதாகமை பொலிஸ் நிலையத்தில் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்நிகழ்வில் பௌத்த மத தலைவர்களும் மற்றும் மாற்று மத முக்கிய அங்கத்தவர்களும் முஸ்லிம்களுடன் சேர்ந்து நோன்பு திறந்தனர் இவ்வாறான நிகழ்வுகள் மூலம் இரு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை வலுப்பெறுகின்றது. அத்துடன் எமது மார்க்கம் பற்றிய தெளிவும் அவர்களுக்கு கிட்டுகின்றது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு பிரார்த்திப்போமாக.\nபுலமைப் பரிசில்: இலங்கையில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடம் மாவனல்லை சாஹிரா கல்லூரிக்கு\n“Save Gaza” மற்றும் “Free Palestine” கைப்பட்டி அணிந்த மொயின் அலி; ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஐ.சி.சி தீர்மானம் (English / සිංහල / தமிழ்)\nஹலால் எதிர்ப்பால் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. – குமுருகமுவே வஜிர ஹிமி\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் முழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nNext story “Save Gaza” மற்றும் “Free Palestine” கைப்பட்டி அணிந்த மொயின் அலி; ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஐ.சி.சி தீர்மானம் (English / සිංහල / தமிழ்)\nPrevious story நோன்புப் பெருநாள் நாளை மறுநாள் (29) கொண்டாடப்படும்\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/malaysia/19-politics/12847-2017-12-07-07-49-22", "date_download": "2018-04-20T20:21:47Z", "digest": "sha1:72Y5XZ3M2JTN7LQB4R2PO66XUXWO2G6A", "length": 14546, "nlines": 277, "source_domain": "vanakkammalaysia.com", "title": "எதிர்க்கட்சிகள் வென்றால், பிரதமர் யார்? ஜசெகவின் தேர்வு அன்வார்தான்!", "raw_content": "\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\nபிஎஸ்எம் கட்சிக்கு ஒரு தொகுதிதான் தருவோம்\nபொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு பந்தயச் சூதாட்டம் தொடங்கி விட்டது\nசீனாவிலிருந்து வந்த சார்டினில் புழுக்கள்\nபொதுத் தேர்தல்: சிலாங்கூர் சுல்தான் நடுநிலை\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\n\"கணவருக்கு பெண்களை சப்ளை செய்த நடிகை ஜீவிதா\nபாலியல் பேரம்: பேராசிரியை உயிருக்கு ஆபத்து - பெரிய புள்ளிகள் தொடர்பு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்���ாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nஎதிர்க்கட்சிகள் வென்றால், பிரதமர் யார்\nPrevious Article அமெரிக்க தூகரகம் முன் நாளை பாஸ் -அம்னோ ஆட்சேப மறியல்\nNext Article மஇகா- ஆர்.ஓ.எஸ். மீதான வழக்கை வாபஸ்\nபுத்ராஜெயா, டிசம்.7- கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் எனப்படும் எதிர்க்கட்சி கூட்டணி கைப்பற்றுமேயானால், பிரதமர் பதவிக்கான முதல்நிலை வேட்பாளராக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமை ஜசெக கருதும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் குறிப்பிட்டார்.\nஎனினும் அதேவேளையில் இடைக்கால பிரதமராகவும் துணைப் பிரதமராகவும் துன் மகாதீர் மற்றும் டத்தோஶ்ரீ டாக்டர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் கருதப்படுவார்களா என்று கேட்கப்பட்ட போது அது குறித்து கருத்துரைக்க அந்தோனி லோக் மறுத்து விட்டார்.\nஇப்படியெல்லாம் பல தகவல்கள் ஊடகங்களில் வலம் வருகின்றன. அது பற்றி கருத்துரைக்க நான் விரும்பவில்லை. ஜசெகவைப் பொறுத்தவரை பிரதமர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு அன்வார் இப்ராகிம் தான் என்று அவர் சொன்னார்.\nஇந்தப் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் (பக்காத்தான் ஹராப்பான் வென்றாலும் கூட) அவர் பிரதமராக முடியாது என்பது எங்களுக்குத்தெரியும். அவருக்கு அரச மன்னிப்புக் கிடைத்து, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றால் தான் அவர் பிரதமராக முடியும் அன்று அந்தோனி லோக் கூறினார்.\nPrevious Article அமெரிக்க தூகரகம் முன் நாளை பாஸ் -அம்னோ ஆட்சேப மறியல்\nNext Article மஇகா- ஆர்.ஓ.எஸ். மீதான வழக்கை வாபஸ்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155456", "date_download": "2018-04-20T20:23:44Z", "digest": "sha1:4YUTPOE3WOBRRVEQUE5XL2UJUDQKIP2B", "length": 6251, "nlines": 88, "source_domain": "www.dailyceylon.com", "title": "குமார் சங்கக்காரவுக் ஆலோசகர் பதவி - Daily Ceylon : Illegal string offset \\\\\\'cat_color\\\\\\' in /home/dailycey/public_html/wp-content/themes/ccNews/panel/category-options.php on line 261", "raw_content": "\nகுமார் சங்கக்காரவுக் ஆலோசகர் பதவி\nசர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) ஆலோசனைக்குழு உறுப்பினராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉலகெங்கும் உள்ள தொழில்சார் கிரிக்கெட் வீரர்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து நாடுகளினதும் தேசிய வீரர்கள் சங்கங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து 1998 ஆம் ஆண்டு FICA நிறுவப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டு மற்றும் வீரர்களின் பொது நலன்கள் தொடர்பான விடயங்களில் இந்த சர்வதேச அமைப்பு அவதானம் செலுத்துகிறது.\nFICA வீரர்கள் ஆலோசனை குழு:\nஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்)\nசகீப் அல் ஹஸன் (பங்களாதேஷ்)\nவிக்ரம் சொலங்கி (FICA தலைவர் – இங்கிலாந்து)\nகிராம் ஸ்மித் (FICA சுயாதீன குழு உறுப்பினர் – தென்னாபிரிக்கா)\nடொம் மப்பட் (FICA தலைமை செயற்பாட்டு அதிகாரி)\nPrevious: ‘ஈரானின் அணுசக்தித் துறை வளர்கிறது – ஹஸன் றௌஹானி\nNext: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தல் திகதி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி அர்ஜுணவுக்கு\nஅரசியல்வாதிகளின் தலையீட்டால் இலங்கையின் கிரிக்கெட் அழிவடைந்து வருகிறது – முரளிதரன்\nபாகிஸ்தான் – இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டியில் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=110881", "date_download": "2018-04-20T20:46:30Z", "digest": "sha1:SUO5Z3WMV26KPPIG6SAXIZS2HEGCGYLX", "length": 4215, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Double murder, suicide in Elk Grove Village", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://katpahaththaan.blogspot.com/2012/02/17022012.html", "date_download": "2018-04-20T20:14:26Z", "digest": "sha1:YGBLEXPYP26PSXJ3BDG5KZG7WJ2A2EU3", "length": 6055, "nlines": 98, "source_domain": "katpahaththaan.blogspot.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள்-திருமதி.சாந்தி ஜெயதாஸ்-17.02.2012 ~ கற்பகத்தான்", "raw_content": "\nஇன்று இத்தாலியில் பிறந்த நாள் கொண்டாடும் எங்கவூர் உறவான திருமதி.சாந்தி ஜெயதாஸ் அவர்கள் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம்\nஎன்றும் அன்புடன் கற்பகத்தான் இணைத்தளம், மற்றும் எங்கள் ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழும நிர்வாகம்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சித்தி.\n1 Responses to “பிறந்தநாள் வாழ்த்துக்கள்-திருமதி.சாந்தி ஜெயதாஸ்-17.02.2012”\nஇனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்ரா...\nதளம் பற்றி ஒரு அறிமுகம்\nஇத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.\nதிருமண நாள் வாழ்த்து (1)\nபிறந்த நாள் வாழ்த்து (39)\nமகா சிவராத்திரி 2014 (1)\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nகற்பகத்தானின் சுற்றுவீதி 2015ல் புனரமைக்கப்படுமா\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஜப்பானில் அடுத்த சுனாமியாக ரஜினியின் ரோபோ: 1300 தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்\nஇலக்கை அடையாலப்படுத்திய ஆசானிற்கு வாழ்த்து,ஆசிரியர்களே என்னை மன்னியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.ca/2011/01/", "date_download": "2018-04-20T20:25:03Z", "digest": "sha1:JMXZSAWUNMPVOXATPTBM4PBCKGKU6L5W", "length": 27131, "nlines": 611, "source_domain": "s-pasupathy.blogspot.ca", "title": "பசுபதிவுகள்: January 2011", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 9 ஜனவரி, 2011\nஅகாடமியில் மாலை ஆறு மணி\nஅகாடமியில் மாலை ஆறு மணி\nஓவியர்களிலேயே விகடனில் மிக அதிக காலம் (சுமார் 35 வருடங்கள்) பணியில் இருந்தவர் :வாணி’. வெங்கடரமணி என்பது அவருடைய இயற்பெயர். அதைச் சுருக்கி 'வாணி'யாக்கியவர் ’தேவன்’ . 1957 க்குப் பின் விகடனில் இவர் படங்கள் அதிகமாய் வரத் தொடங்கின.\nசென்னையில் சங்கீத ஸீசனில் சங்கீத அகாடமியில் ஒரு நாள் மாலை :\n’வாணி’ வரைந்த அழகான நகைச்சுவைச் சித்திரம். ( விகடன் 24-12-2008 இதழுடன் இணைப்பு.)\n[ நன்றி: ஆனந்த விகடன் ]\nசங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம்\nசங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி\nசங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்\nLabels: கார்ட்டூன், வாணி, விகடன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅகாடமியில் மாலை ஆறு மணி\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\nசங்கீத சங்கதிகள் - 23\n'சிரிகமபதநி’ -1 ’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு ...\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n -1 ஆரணி குப்புசாமி முதலியார் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பது பழமொழி. அதே போல் , ஷெர்லக...\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\nவருஷப் பிறப்பு ச.து.சு.யோகி ஏப்ரல் 14 . இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 1956-இல் கவிஞர் ச.து.சுப்பிரமணிய யோகியார் ‘சுதேசம...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 (தொடர்ச்சி) மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155457", "date_download": "2018-04-20T20:22:30Z", "digest": "sha1:3MIHOL5DKXP5Q3T6RDEFSH523S665PAN", "length": 5435, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் பாராட்டுவிழா - Daily Ceylon", "raw_content": "\nதெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் பாராட்டுவிழா\nகடந்த 2017 ஆண்டு க.பொ.த சாதாரணதரப்பரீட்சையில் தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலம் 100% சித்தி பெற்றுள்ளதுடன், குறித்த பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக எம்.ஆர்.எம். முஷரிப் என்ற மாணவன் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nபரீட்சையில் சித்தியடைந்த மாணவனையும், ஏனைய சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nபாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.சுஹைர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்���ினராக பிலியந்தலை வலையக்கல்விப்பணிப்பாளர் திருமதி.எஸ்.குணசேகர கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக அவ்வலையத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ். பிரியதர்சினி கலந்துகொண்டார்.\nகுறித்த பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(ச)\nPrevious: யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆவா கும்பல்\nNext: சிலி நாட்டின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்\nமரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஈரான் சபாநாயகர் – மஜ்லிஸூஸ் ஸூரா சந்திப்பு\nயாழில் போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் – கே.எம் நிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=116624", "date_download": "2018-04-20T20:35:42Z", "digest": "sha1:KNKJTC5MXPWKJQZ4HD23MKPTXQFVGPVF", "length": 4254, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Hoosiers facing hefty bills for missed Illinois tolls", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T20:36:41Z", "digest": "sha1:YGCKM3NES6P4YKBV2MSZVU3QWUTS4XFJ", "length": 8564, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டமுகத்திண்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவடிவவியலில் n-கோண பட்டமுகத்திண்மம் (trapezohedron) என்பது ஒரு இரும பலகோணத்திண்மம். இதன் 2n முகங்களும் சர்வசம பட்டவடிவ நாற்கரங்களாக இருக்கும். (இப்பட்ட வடிவ நாற்கரம் ஐக்கிய அமெரிக்காவில் டிரபீசியா (trapezia) என்றும் டிரபிசாய்ட் (trapezoid) என ஐக்கிய இராச்சியத்திலும் சில சமயங்களில் டெல்ட்டாய்ட் (deltoid) எனவும் அழைக்கப்படுகிறது.)\nஇத்திண்மத்தின் பெயரிலுள்ள n-கோண -என்ற பகுதி அதிலுள்ள முகங்களைக் குறிப்பதல்ல, ஒரு சமச்சீர் அச்சைச் சுற்றிய அதன் உச்சிகளின் அமைப்பைக் குறிக்கும்.\nஒரு n-கோண பட்டமுகத்திண்மத்தை இரண்டு n-கோண பிரமிடுகளாகவும் ஒரு n-கோண எதிர்ப்பட்டகமாகவும் (antiprism) பிரித்தெடுக்கலாம்.\nமூன்றுகோண பட்டமுகத்திண்மம் – 6 (சர்வசம சாய்சதுர முகங்கள் – இரும எண்முகத்திண்மம்\nஒரு கனசதுரம் சதுர முகங்கள் கொண்ட சிறப்புவகை மூன்று-கோண பட்டமுகத்திண்மம்.\nஒரு மூன்று-கோண பட்டமுகத்திண்மம் சர்வசம சாய்சதுர முகங்கள் கொண்ட சிறப்புவகை சாய்சதுரத்திண்மம்\nநான்குகோண பட்டமுகத்திண்மம் – 8 பட்டவடிவ முகங்கள் – இரும எதிர்ப்பட்டகம்.\nஐங்கோண பட்டமுகத்திண்மம் – 10 பட்டவடிவ முகங்கள் – இரும ஐங்கோண எதிர்ப்பட்டகம்.\nஅறுகோண பட்டமுகத்திண்மம் – 12 பட்டவடிவ முகங்கள்– இரும அறுகோண எதிர்ப்பட்டகம்.\nஎழுகோண பட்டமுகத்திண்மம் – 14 பட்டவடிவ முகங்கள் – இரும எழுகோண எதிர்ப்பட்டகம்.\nஎண்கோண பட்டமுகத்திண்மம் – 16 பட்டவடிவ முகங்கள் – இரும எண்கோண எதிர்ப்பட்டகம்.\nநவகோண பட்டமுகத்திண்மம்' – 18 பட்டவடிவ முகங்கள் – இரும நவகோண எதிர்ப்பட்டகம்.\nதசகோண பட்டமுகத்திண்மம் – 20 பட்டவடிவ முகங்கள் – இரும தசகோண எதிர்ப்பட்டகம்.\n...n-கோண பட்டமுகத்திண்மம் – 2n – இரும n-கோண எதிர்ப்பட்டகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/category/2-o/", "date_download": "2018-04-20T19:58:00Z", "digest": "sha1:IEU4DMTBVCONU6O7DMYYWG72CEN2VKHY", "length": 2706, "nlines": 66, "source_domain": "www.v4umedia.in", "title": "2.o Archives - V4U Media", "raw_content": "\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி ...\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி தீவிரம் ரஜினி மக்கள் மன்�� கிளை அமைக்கும் பணி தீவிரம் விரைவில் கட்சி அறிவிப்பு\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nஅம்மா கிரியேஷன்ஸ் T .சிவாவின் அடுத்த படத்தில் விஜய் ஆன்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-jun-30/fa-pages/107363.html", "date_download": "2018-04-20T20:23:02Z", "digest": "sha1:PBN4VKYHJ37RO2XJUQGUUOWERZFWGHGN", "length": 13695, "nlines": 379, "source_domain": "www.vikatan.com", "title": "MAN VERSUS NATURE | FA PAGES | சுட்டி விகடன் - 2015-06-30", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉயிர் பறிக்கும் இயற்கைப் பேரழிவு\nநம்ம சினிமா காக்கா முட்டை\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\nரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்\nகசக்கும் விதை... இனிக்கும் கட்டி\nகட்டங்களில் ஒளிந்திருக்கு விலங்குகளின் வாழிடம்\nவேர் தாவரமா... விதை தாவரமா\nஇணை பிரியாத நட்பு எழுத்துகள்\nகளை எடுத்தார்கள்... மதிப்பீடு பெற்றார்கள்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் - 30 Jun, 2015\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=19011&cat=1", "date_download": "2018-04-20T20:00:18Z", "digest": "sha1:BRZUFX7C2JIBOXYJYPLI3MZAVT65IV6Z", "length": 20112, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்��� பல்துறை அரசு கல்வி\nஎம்.பி.பி.எஸ் எழுத அனுமதி கோரிய டி.டி., கல்லூரி மாணவர்கள் மனு தள்ளுபடி | Kalvimalar - News\nஎம்.பி.பி.எஸ் எழுத அனுமதி கோரிய டி.டி., கல்லூரி மாணவர்கள் மனு தள்ளுபடிஜூலை 31,2013,08:11 IST\nசென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, டி.டி., மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்கள், 148 பேர், தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில், டி.டி., மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு, 2011-12, 2012-13ம் ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள், 148 பேர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது: எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு தேர்வு, ஆக., 1ல் துவங்குகிறது. எங்களுக்கு, \"ஹால் டிக்கெட்\" வழங்கும்படி, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையிடம் கேட்டோம். \"இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியின்றி, மாணவர்களை சேர்த்ததால், எங்களுக்கு, \"ஹால் டிக்கெட்\" வழங்க முடியாது\" என, பல்கலை மறுத்து விட்டது.\nகல்லூரிக்கு அனுமதி வழங்க மறுத்தது பற்றி, இந்திய மருத்துவ கவுன்சிலோ அல்லது எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையோ, பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. கணிசமான தொகையை நன்கொடையாக கொடுத்து, கல்லூரியில் சேர்ந்தோம். எங்களை, கல்லூரி நிர்வாகம் ஏமாற்றி விட்டது.\nஎங்களை தேர்வு எழுத, அனுமதிக்க வேண்டும். நாங்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததை சட்டவிரோதமானது என, மருத்துவ கவுன்சில் மற்றும் பல்கலை கருதக் கூடாது என, உத்தரவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் உள்ள அப்பீல் மனு மீது, தீர்ப்பளிக்கும் வரை, 2010-11ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இணையாக, எங்களை கருத வேண்டும். இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டுள்ளது.\nமனுக்களை விசாரித்த, நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு, மாணவர்களை சேர்க்க, கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில், அனுமதி அளிக்கவில்லை. இது தெரியாமல், கல்லூரியில் சேர்ந்து விட்டனர் என்பதற்காக, அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது.\nமாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி, முதலில் அவசியம். கவுன்சில் அனுமதியின்றி மாணவர்களை சேர்த்தால், கல்லூரியிடம் இருந்து நஷ்டஈடு தான் கோர முடியும். கல்லூரி ஒப்புதல் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளாமல், படிப்பில் சேர்ந்துள்ளனர���.\nதகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற வழிமுறைகள் இருக்கும் போது, தங்கள் பணத்தை செலவழிப்பதற்கு முன், உண்மை நிலவரத்தை அறிய, மாணவர்கள் முயற்சி எடுத்திருக்க வேண்டும். மருத்துவ கல்வியை, மற்ற வணிகம் போல் கருதி, மாணவர்களை ஏமாற்றுகின்றனர்.\nஅடிப்படை வசதியற்ற கல்வி நிறுவனங்கள், காளான்கள் போல் பெருகுவது, சமூகத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தல். இதனால், தரமானவர்களை கொண்டு வர முடியாது. அடிப்படை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், கல்லூரிக்கு அனுமதி வழங்க, மருத்துவ கவுன்சில் மறுத்துள்ளது.\nஎனவே, அடிப்படை வசதியற்ற கல்லூரியில், மனுதாரர்கள் படித்துள்ளனர். இரக்கப்பட்டு, இந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. மாணவர்களின் கதி பற்றி எனக்கு தெரிந்தும், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால், விதிமுறைகளை மீறும்படி, எம்.சி.ஐ., மற்றும் பல்கலைகழகத்துக்கு உத்தரவிடுவது போலாகும்.\nதற்போது, சுப்ரீம் கோர்ட்டில் பிரச்னை உள்ளது. எனவே, தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை; மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர், சாந்தாராம் கூறியதாவது: டி.டி., மருத்துவக் கல்லூரிக்கு, கடந்த 2011-12, 13 ஆகிய கல்வியாண்டுகளுக்கு, அனுமதி இல்லை. மருத்துவ கவுன்சில் அனுமதி பெறாத நிலையில், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க முடியாது. தேர்வெழுத அனுமதி கொடுத்தாலும் அது பயனற்றதாகிவிடும்.\nஇதனால், டி.டி. மருத்துவக் கல்லூரியின் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு எழுத முடியாது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள், 96 பேர் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nதற்போது பி.காம்., முடித்துவிட்டு பி.ஜி.டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் முடித்திருக்கிறேன். மியூச்சுவல் பண்ட் துறையில் சேர்ந்திட இப்படிப்பு உதவுமா\nநான் எம்.சி.ஏ., முடித்துள்ளேன். மல்டி மீடியா துறையில் மேலே படிக்க விரும்புகிறேன். ஆன்லைனில் இப் படிப்பைப் படிக்கலாமா\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nஎனது சகோதரியின் மகள் மைக்ரோபயாலஜி படிக்கிறார். அதற்கான வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katpahaththaan.blogspot.com/2011/08/07082011.html", "date_download": "2018-04-20T20:06:49Z", "digest": "sha1:7VN3GLU25NX62JRSHU2SP2JM6DN2Y6N2", "length": 6212, "nlines": 103, "source_domain": "katpahaththaan.blogspot.com", "title": "பிறந்த நாள் வாழ்த்து - செல்வி கிருஷ்ணி பாலேந்திரன் 07/08/2011 ~ கற்பகத்தான்", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்து - செல்வி கிருஷ்ணி பாலேந்திரன் 07/08/2011\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கவூர் உறவான செல்வி கிருஷ்ணி பாலேந்திரன் அவர்கள் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம்\nஎன்றும் அன்புடன் கற்பகத்தான் இணைத்தளம், மற்றும் எங்கள் ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழும நிர்வாகம்.\n3 Responses to “பிறந்த நாள் வாழ்த்து - செல்வி கிருஷ்ணி பாலேந்திரன் 07/08/2011”\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கிருஷ்ணி\nதளம் பற்றி ஒரு அறிமுகம்\nஇத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.\nதிருமண நாள் வாழ்த்து (1)\nபிறந்த நாள் வாழ்த்து (39)\nமகா சிவராத்திரி 2014 (1)\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nகற்பகத்தானின் சுற்றுவீதி 2015ல் புனரமைக்கப்படுமா\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஜப்பானில் அடுத்த சுனாமியாக ரஜினியின் ரோபோ: 1300 தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்\nஇலக்கை அடையாலப்படுத்திய ஆசானிற்கு வாழ்த்து,ஆசிரியர்களே என்னை மன்னியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/4965", "date_download": "2018-04-20T19:57:21Z", "digest": "sha1:43QG6BZ4E74KH7RZKQYD2UGNJBVRNHU5", "length": 8551, "nlines": 117, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை எட்டி உதைத்த சுரேஸ்", "raw_content": "\nநாடு கடந்த த��ிழீழ அரசாங்கத்தை எட்டி உதைத்த சுரேஸ்\n‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணியை பலப்படுத்தும் நோக்கத்தில் பேரணியில் கலந்துகொள்ளவிருக்கும் பொதுமக்களுக்கான பிரயாண ஒழுங்குகள் உள்ளிட்ட இதர நிதித்தேவைகளுக்கு பங்களிப்பு வழங்கும் நோக்கத்திலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் இணையவழி சந்திப்புக்கு விடுத்த அழைப்பை சுரேஸ் எட்டி உதைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.\nகடந்த 24.09.2016 அன்று யாழ். முற்றவெளியில் இடம்பெற்ற குறித்த பேரணிக்கு முன்னரான நாட்களில் 'ஐநூறு பேர் வருவார்களா ஆயிரம் பேர் வருவார்களா' என்ற பதட்டத்திலும் குழப்பத்திலும் இருந்த சுரேஸ், இறுதிக்கட்டத்தில் பலதரப்பட்ட சிவில் சமுக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்த பின்னரே அமைதி நிலைமைக்கு திரும்பியிருந்ததாகவும் அறிய முடிகின்றது.\nதமிழர் தாயகத்தின் முன்னணி சிவில் சமுக மனித உரிமை செயற்பாட்டு அமைப்பு ஒன்றின் ஊடாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுரேஸ் பிறேமச்சந்திரனை இணையவழி சந்திப்புக்கு அழைத்திருந்திருந்த நிலையில், ‘நான் ஏன் அவர்களை சந்திக்க வேண்டும்’ என்று சுரேஸ் எதிர்கேள்வி கேட்டு அசால்ட்டாக தட்டிக்கழித்ததாக அந்த அமைப்பினர் கவலை தெரிவித்தனர்.\n‘இனி என்ன மக்கள் எங்கட பக்கம் தான். மக்கள் எங்களுக்கு ஆணை தந்து விட்டனர். மறுபடியும் அரசியல் அதிகாரத்தை பிடித்துவிடுவேன்’ என்ற ஆணவச்செருக்கிலும், நமட்டுத் துணிச்சலிலும் சுரேஸ் இப்படி நடந்துகொண்டதாகவும், அவரது வழமையான பாணியே இது தான் என்றும் புத்திஜீவிகள் கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கின்றனர்.\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை - அந்நாட்டு பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\n சம்பந்தர் அய்யாவை தலைவராக பெற்றிட\nஇலங்கை பொலிசாரை நோக்கி மா��ை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்\nமுதல்வரின் முடிவுக்கே விட தமிழரசுக் கட்சி தீர்மானம்\nயாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிக்கல்\nதமிழரசுக்கட்சி தலையிட இரு அமைச்சர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsiripu.blogspot.com/2010/12/blog-post_9645.html", "date_download": "2018-04-20T19:52:11Z", "digest": "sha1:2EQI6KJTIVMSSPPPQAMY7EXQZ2GSCDKM", "length": 7311, "nlines": 133, "source_domain": "tamilsiripu.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை பதிவுகள்: கணவனின் நிர்வாண டான்ஸ்", "raw_content": "\nஒரு ஐம்பது வயது மதிக்கத் தக்க கணவன் மனைவி சொந்த கிராமத்துக்கு சென்றார்கள் பழைய நினைவுகள் திரும்ப வர, இருவரும் வயலில் நடுந்து கொண்டிருந்தார்கள்.\nமனைவி சொன்னாள்:- நினைவு இருக்கா, முப்பத்து வருசத்துக்கு முன்னால, இந்த இரும்பு வேலி மேல சாஞ்ச படியே, அம்மணமா என்ன ஆட்டம் ஆடுனீங்க\nகணவனும் பழைய நினைவுகளை அசை போட்டான்.\nமனைவியோ, \"பிளீஸ், அதே மாதிரி இப்பவும் அவுத்து போட்டு ஆடுங்களேன்\" என்றாள்.\nகணவன், அவன் ஆடைகளை களைந்தான். முழு நிர்வாணம் ஆகி, வேலி மேல் சாய்ந்து குதித்து குதித்து அசத்தலாக ஆட ஆரம்பித்தான். பத்து நிமிடம் கழித்து, களைத்து போய் கீழே விழுந்தான்.\nமனைவி கணவனிடம் குனிந்து,\"எப்படீங்க இந்த வயசுலேயும் இவ்வளவு வேகமா ஆடுறீங்களே\nகணவன் கடுப்பாக எழுந்து கத்தினான், \"எவன்டா வேலியில கரண்ட் பாய்ச்சுறது\nமணி ஓசை கேட்டு எழுந்து...\nஎங்க அடிச்சா என்ன வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/130400", "date_download": "2018-04-20T20:19:35Z", "digest": "sha1:3ZUKBZ2GGNG5D7EAYCDBBUT3RVGHCFOJ", "length": 6579, "nlines": 75, "source_domain": "www.dailyceylon.com", "title": "மரணசாசன சட்டம் உலகில் மாற்றப்பட வேண்டும்- இங்கிலாந்து - Daily Ceylon", "raw_content": "\nமரணசாசன சட்டம் உலகில் மாற்றப்பட வேண்டும்- இங்கிலாந்து\nமரணசாசனம் எழுதுவது தொடர்பான சட்டங்கள் நவீன உலகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சட்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதற்போதைய சட்டங்கள் தெளிவற்றதாக அவை அறிவித்துள்ளது.\nதவிர்க்க முடியாத சூழல்களில், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் பிற மின்னணு தகவல் தொடர்புகள் என்பன மதிக்கத்தக்க மரணசாசனமாக சட்டங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவை குறிப்பிட்டுள்ளது.\nதற்போது, சட்டப்பூர்வமான ஒரு உயில் என்பது கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களால் எழுதப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட இரு சாட்சியங்களின் முன்னிலையில் தெளிவான மனநிலையுடன் அந்த உயில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் உயிலை உருவாக்குபவர் தனது விருப்பத்தை வேறு வடிவத்தில் அளிப்பதை அனுமதிக்கும் வகையில் தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகளை மாற்ற வேண்டும் என சட்ட ஆணைக்குழு விரும்புகிறது.\nகார் விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய உயிலை சட்டப்படி உருவாக்காமல், மின்னணு தகவல் தொடர்பு அல்லது மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கலாம் என அந்த ஆணைக்குழு எடுத்துக்காட்டாக தெரிவித்துள்ளது.\nபின்னர் அவரின் குடும்பத்தினர் அந்த மின்னணு தகவல் தொடர்பு செய்திகளை சட்டப்பூர்வமான மரணசாசனமாக கருதி, நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.\nநீதிபதி அனுமதி அளித்த பின்னரே, அந்த மின்னணு செய்திகள் மரணசாசனமாக அங்கீகரிக்கப்படும். (மு)\nPrevious: சிறுத்தைக் குட்டிக்கு பாலூட்டும் பெண் சிங்கம்\nNext: நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுக்கு வழங்கும் நிகழ்வு திங்களன்று\nஜப்பானில் மவுண்ட் லோ எரிமலையில் வெடிப்பு ஆரம்பம்\nகியூபா நாட்டு புதிய ஜனாதிபதியாக மிக்வெல் டயாஸ் தேர்வு\nசிறுமி கற்பழித்து கொலை : மனித சமுதாயத்துக்கே ஆபத்தானது – ஐ,நா கண்டனம்\nரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை – டொனால் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2017/jun/22/40-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-2725458.html", "date_download": "2018-04-20T20:33:01Z", "digest": "sha1:KV73NEVHBJDU2DHHV243ZLCNNEQHOQEQ", "length": 8826, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சி தரும் அதிசய கடவுள்....!- Dinamani", "raw_content": "\n40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சித்தரும் அதிசய கடவுள்....\nவருடத்திற்கு ஒருமுறை, வாரத்திற்கு இரண்டு முறை காட்சி தரும் கடவுளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சி தரும் அதிசய கடவுளைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா...வாருங்கள் யார் அந்தக் கடவுள் என்பதைப் பார்ப்போம்.\nபுராதன ஆலயங்களுக்குப் பெயர்பெற்ற ஊர் காஞ்சிபுரம். இங்குக் காமாட்சி அ���்மனே பிரதான தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்மன் ஆலயத்திற்குப் பிறகு ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும், அதற்கடுத்தாற்போல் வரதராஜ பெருமாள் ஆலயமும் சிறப்பு மிக்க தலங்களாக விளங்குகின்றன. இவற்றில் வரதராஜ பெருமாள் ஆலயம் அற்புதங்கள் நிறைந்த தலமாக உள்ளது.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் அனந்தசரஸ் என்ற திருக்குளத்திற்குள் அத்திவரதர் உள்ளார். இவர் அத்தி மரத்தால் ஆனவர். இந்தச் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம். இறுதியாகக் கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் சிலை பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n• உற்சவருக்கு \"அழைத்து வாழ வைத்த பெருமாள்\" என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.\n• கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சந்நதி உள்ளது.\n• வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.\n• ராமானுஜருக்காகக் கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம்.\n• காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.\nஅதிசய கடவுள் அத்திவரதர் வரதராஜ பெருமாள்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89210", "date_download": "2018-04-20T20:10:37Z", "digest": "sha1:DU4CU64MMPRDBNM5K6PJC7DZM3XD3236", "length": 9956, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி - Zajil News", "raw_content": "\nHome Sports வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. #PAKvWI #KarachiT20I\nபாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால் மைதானத்தில் கூட்டம் அலைமோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஇதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பக்கர் ஜமான், பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். பாபர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜமான் உடன் ஹுசைன் தலாட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஜமான் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅதைத்தொடர்ந்து தலாட் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். தலாட் 41 ரன்களிலும், சர்பராஸ் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஷோயிப் மாலிக், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இணைந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. மாலிக் 14 பந்துகளில் 37 ரன்களுடனும், பஹீம் 9 பந்துகளில் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாட்விக் வால்டன், அண்ட்ரே பிளெட்சர் ஆகியோர் களமிறங்கினர். பிளெட்சர் டக் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து வால்டன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\nஇறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் மார்லன் சாமுவேல்ஸ் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொகமது நவாஸ், மொகமது ஆமிர், ஷோயிப் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nபாகிஸ்தான் அணியின் ஹுசைன் தலாட் ஆட்டநாயகன் விருது பெற்றார். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. #PAKvWI #KarachiT20I\nPrevious articleஅலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜான் இஸ்னெர்\nNext articleவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2010ம் ஆண்டு அணி சம்பியன்\nபாகிஸ்தான் – இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டி\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/R", "date_download": "2018-04-20T20:28:53Z", "digest": "sha1:2KTNRU77PDT23QBDDUH6YAKW6KYPS5DE", "length": 5548, "nlines": 195, "source_domain": "video.maalaimalar.com", "title": "டிரைலர்கள்", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை iFLICKS\nR.K - நகர் - டீசர்\nஅனிருத் இசையமைத்த ரம் படத்தின் டீசர்\nராஜதந்திரம் பாகம் - 2\nரேடியோ பெட்டி படத்தின் டிரைலர்\nரஜினி முருகன் படத்தின் டீஸர்\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேமா பாடல்\nரோமியோ ஜூலியட் படத்தின் டிரைலர்\nரோமியோ ஜூலியட் படத்தின் முன்னோட்டம் ...\nராயபுரம் 13 படத்தின் டிரைலர்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevanbennie.blogspot.com/2010/08/blog-post_10.html", "date_download": "2018-04-20T20:00:46Z", "digest": "sha1:GFK4F5OYWIBT2AUHZVM7NOBQAEDTPZNM", "length": 17362, "nlines": 96, "source_domain": "jeevanbennie.blogspot.com", "title": "Nothing: ஒரு சில எண்ணங்களும்-துமிழ் அவர்களுக்கு நன்றியும்", "raw_content": "\nஒரு சில எண்ணங்களும்-துமிழ் அவர்களுக்கு நன்றியும்\nமருத்துவர் துமிழ் அவர்களின் மனித உடலின் ஒரு பாகத்தினைப்பற்றிய ஒரு பதிவு.\nஅந்தப்பதிவினைப்படித்த உடன் எனக்கு என் பள்ளிக்கால நினைவுகள் வந்து போனது. காரணம் இருக்கின்றது. உயிரியல் பாடத்தினை நான் என்றுமே மனனம் செய்து படித்ததில்லை. அந்தப்பருவத்தில் வேறு முக்கியமான வேலையில்லாத சமயங்களில் அந்தப் பாடப் புத்தகத்தினை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அது வாழ்க்கைக் கல்வியாக இருந்ததனாலே அதன் மீது எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. யாரும் சொல்லாமலேயே முக்கியமாக மனனம் செய்யாமல் படித்துவிடுவேன். எங்கள் ஆசிரியரும் அதற்கு முக்கியமான காரணியாக இருந்தார். அவர் மூன்று மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தும் பொழுது எங்களுக்கு என்றுமே அயற்சி உண்டானதில்லை. அத்தனை உற்சாகமாக இருக்கும். இடையே இடைவேளையும் கொடுப்பார். இடைவேளைக்குப் பின் இருக்கக்கூடிய ஒரு மணி நேரத்திற்காகவே நாங்கள் மூன்று மணி நேரத்தைக்கடந்தும் அதே உற்சாகத்துடன் அமர்ந்திருப்போம்.\nஅந்த வயதினில் அந்த ஒரு மணி நேரம் மிக சுவரஸ்யமானதாகவும் மேலும் எங்கள் அறியாமையை போக்கும் ஒன்றாகவும் இருந்திருக்கின்றது,\nஎன்பதை அறியாமலேயே கடந்து வந்து விட்டோம் என்பதை இன்று உணர்ந்திருக்கின்றேன். எங்களுக்கு இருக்கக்கூடியா பாலியல் ரீதியான சந்தேகங்களை விளக்குவதற்காகவே வாரத்தின் ஒரு நாளில் ஒரு மணி நேரத்தினை ஒதுக்குவார். ஒரு துண்டுச்சீட்டில் எங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை எழுதிக்கொடுப்போம். ஒவ்வொருவருக்கும் விதவிதமான சந்தேகங்கள். தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும், அந்த வயதுக்கே உரிய ஒரு சில விருப்பங்களும் எங்களை தூண்டியது. நாங்கள் எழுதிக்கொடுத்த அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு அதிலிருந்து பத்து சீட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாக பதில் சொல்வார். மீதி இருக்கக்கூடிய கேள்விகளை படித்துவிட்டு அது பற்றிய போதுவான விசயங்களை கோர்வையாக எங்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவார்.\nபாடத்திட்டத்தில் இல்லாத பல விசயங்களை எங்களுக்கு அறியக்கொடுத்தார். ஒரு சிலக்கேள்விகளைப் படி���்துவிட்டு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு தூக்கி குப்பையில் போடுவார். நாங்கள் புரிந்து கொள்வோம் எவனோ ஒருவன் விவகாரமான கேள்வியினைக் கேட்டுள்ளான் என்பதை. நாங்கள் மீண்டும் மீண்டும் அவரிடம் அதைக்கேட்டால் நீங்களே தெரிந்துகொள்வீர்கள் என்பார். அவர் பாதிரியார் என்பதால் நாங்கள் FATHER என்றே அழைப்போம். அப்பொழுது விளையாட்டுத்தனமாக நாங்கள் கேட்டக் கேள்விகள் அப்பருவத்தில் முழுமையாக இல்லையானாலும் பின்பு ஒரு சில விசியங்களில் புரிதலை எனக்குக்கொடுத்தது. மேலும் ஒரு சில விசயங்களை சுய ஆர்வத்தின் காரணமாக படித்து தெரிந்து கொண்டேன். நான் படித்தது ஒரு பாலர் பள்ளியில். அவர் ஒரு ஆண் என்பதால் நிறை விசயங்களை வெளிப்படையாக விவாதித்தார். அதுவே இருபாலர் என்றால் அதுவும் ஆசிரியர் பெண்ணாக இருந்திருக்கும் பட்சத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்திருக்கும் என்றே எனக்குத்தோன்றுகிறது.\nபின்பு கல்லூரிக்காலத்திலும் தொடர்ந்தது. நான் கல்லூரியில் முதன்மைப் பாடமாக இயற்பியல் பாடத்தினை படித்தேன். அங்கும் NSS இல் இணைந்ததன் மூலமாக பல மருந்துவத்துறை கருந்தரங்களிலும் மற்றும் சமுதாயப்பணிகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தது. எயிட்ஸ் சம்பந்தமான விழிப்புணர்வு நாடங்களை நாங்கள் கிராமங்களில் சென்று அரங்கேற்றுவோம். எங்களில் ஒரு சிலருக்கு பார்த்துக்கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் முகபாவனைகளை கண்காணித்து அறிக்கை தருமாறு கூறுவார்கள். ஒரு சில மிகச் சிக்கலான வசனங்கள் அதாவது மிக வெளிப்படையாக(பச்சையாக) ஒரு சில விசயங்களை (வசனங்களில்) சொல்வோம். அப்பொழுது பெரும்பாலனவர்களின் முகம்மாறும். அதுவரை அவர்கள் நம்பிக்கொண்டிருந்த அல்லது செய்துகொண்டிருந்த ஏதோ ஒன்று தவறு எனப் புலப்படும் ஒன்றாக இருந்திருக்கக்கூடும்.\nகல்லூரியில் படிக்கும் போது முக்கியமாக அறிவியல் பிரிவு அல்லாது மற்ற பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான பாலியல் ரீதியான அறிவு இல்லை என்பது என் அனுமானம். ஒரு சிலர் என்னிடம் கேட்கும் அல்லது கேட்ட கேள்விகளில் இருந்து அனுமானிக்கின்றேன். இதை பள்ளிப்பருவத்திலே கொண்டுவருவது அவசியமான ஒன்றாகவே எனக்குப்படுகின்றது. ஆனால் இதை தொடங்குவதற்கு முன் ஆசியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் க��டுக்கவேண்டியது அவசியம்.\nஇந்தப்பதிவை எழுதியதன் நோக்கமே பாலியல் கல்வி தேவை என்பதற்காகத்தான். அது எந்த அளவிற்கு இங்கு வெளிப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக எத்தனையோ பதிவுகள் இந்த வலையுலகில் வந்துள்ளது. இது என்பங்காக இருக்கட்டும்.\nமருத்துவர் துமிழ் அவர்களின் வலைப்பூ நிறைய பேருடைய சந்தேகங்களுக்கு நல்ல மருந்தாக அமைந்துள்ளது. மேலும் ஒரு விசயம் அவருடைய வலைப்பூவின் பதிவுகள், என் நண்பர் ஒருவருடைய மனக்குறையை நீக்கி மண வாழ்க்கையை இனிமையாய் தொடங்கிட வழி கோலியுள்ளது. என் நண்பரின் சார்பாக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇடுகையிட்டது ஜீவன்பென்னி நேரம் 12:14\nலேபிள்கள்: அனுபவம், நன்றிகள், பாலியல்\nமிக அவசியமான இடுக்கை தோழரே . இதை பற்றி நான் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் அழகாய் செய்து முடித்து இருக்கிறீர்கள் தோழரே ...\nஇன்னும் வேண்டும் உங்களிடமிருந்து இதைபோன்ற அழகான பதிவுகள்\nநல்ல பதிவு யூத் ஃபுல் விகடன் வந்தவுடன் விழிப்புணர்வு பதிவர் ஆகிவிட்டார்....\nஇப்போது எயிட்ஸ் பற்றி விழிப்புணர்வு கொஞ்சம் பரவாயில்லை\nhai me the first.thambi munnetram veku vekamaaka irukkuthu.ennamo ponga.// என்னோட பதிவுல மீத பர்ஸ்ட் போட்ட மொத ஆளூ நீங்கதாண்ணே. உங்கள் ஆதரவுக்கு நன்றிண்ணே.\nஉங்கள் ஆதரவுக்கு நன்றி விஜய். நீங்களும் எழுதுங்க நான் படிக்கக்காத்திருக்கின்றேன்.\nதம்பி சவுந்தரு நீ சொல்லித்தான் அது யூத்புல் விகடன்ல வந்திருக்குன்னு தெரியும் இப்பவும் நீ சொல்லித்தான் அந்த விசயம் மற்றவங்களுக்கும் தெரியப்போகுது. இங்க எயிட்ஸ பத்தி எழுதவேயில்லப்பா பாலியல் கல்வியின் தேவையப்பத்தித்தான் எழுதியிருக்கேன். எனக்கு கிடைச்சது அந்தப் புரிதல் மற்றவங்களுக்கும் கிடைக்கனுங்கறதுதான் என் எண்ணம்.\nமுதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் . பதில்கள் தேடும் கேள்விகளுக்கு தேடாமல் விடை கொடுத்த பதிவு என்றுதான் சொல்லவேண்டும் . சிறப்பான பதிவு . நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது . பகிர்வுக்கு நன்றி\nநல்ல அவசியமான பதிவு... பகிர்வுக்கு நன்றி நண்பரே,,,\nசொல்ல வந்த கருத்தை அருமையா சொல்லிருக்கீங்க அண்ணா ..\nஉண்மைதான் நானும் அவர் பதிவுகள் படித்திருக்கிறேன்.\nஒரு சில எண்ணங்களும்-துமிழ் அவர்களுக்கு ந���்றியும்\nபுகை எனக்குப் பகை-உங்களுக்கும் தான்\nதிருச்சி, தமிழ்நாடு, United Arab Emirates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=4558&cat=8", "date_download": "2018-04-20T19:59:19Z", "digest": "sha1:2WUAX4PCXSHR3EYQ57CGFFAMJV6OA7MA", "length": 11390, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nடி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு | Kalvimalar - News\nடி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகும் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., நிரப்பி வருகிறது.\nஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி மற்றும் செக்யூரிட்டி), கிரேடு 1 பில் கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளிலான பல காலி இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ள மேற்கண்ட பல்வேறு காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதியும், இதர தேவைகளும் மாறுபடுகிறது. துல்லியமான தேவைகளை இணையதளத்திலிருந்து அறியலாம்.\nஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 15.07.2013\nகட்டணம் செலுத்த இறுதி நாள்: 17.07.2013\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 25.08.2013\nமுழு விபரங்களறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி: http://www.tnpsc.gov.in/latest-notification.html\nஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.tnpscexams.net\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎனது பெயர் கலைவேந்தன். திரைப்பட இயக்குநர் ஆகவேண்டுமென்பது எனது ஆசை. 12ம் வகுப்பை முடித்தப் பின்பாக, விசுவல் கம்யூனிகேஷன் படித்து, அதன்பின், மீடியாவில் சிலகாலம் பணிபுரிந்து, பின்னர் சினிமாவில் நுழையலாம் என்றிருக்கிறேன். ஆனால், எனது பெற்றோரோ, நான் பொறியியல் படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். அவர்களுக்கு வேறு எந்த துறையின் மீதும் ஆர்வமில்லை.\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nடெய்ரி டெக்னாலஜி படிப்பு பற்றிக் கூறவும்\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ள நான் அதே துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nநல்ல பயோடேட்டாவைத் தயாரிப்பது எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/amarnath-vaishnavodevi-yathirai-13/", "date_download": "2018-04-20T20:11:05Z", "digest": "sha1:RECDQI5JI67RHRMVDYQXEZQLJKFJD2CL", "length": 18716, "nlines": 127, "source_domain": "moonramkonam.com", "title": "அமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 13 /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஎன் வீட்டுத் தோட்டத்தில் – வெண்டை விஜய் விஜய் இணையும் தலைவன் – விஜய் அடுத்த படம்\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 13\nஷிவகோரி –சுயம்பு லிங்கம் (நன்றி கூகுள்)\nஇத் திருத்தலமானது கட்ரா விலிருந்து என்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது “கோரி” என்றால் குகை என்று அர்த்தம் சுயம்பு லிங்கம் அமைந்த குகை ஆனதால் “ஷிவகோரி” எனப்பெயர் பெற்றது .நான்கு மீட்டர் உயரமுள்ள சுயம்பு லிங்கம் . இத்திருத்தலத்தின்\nவரலாறு பின் வருமாறு :\n” பஸ்மாசுரன் ” என்ற அரக்கன் , வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தான். கடவுள் காட்சி தராததால்,கோபமுற்று தன உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட போது ,சிவபெருமான் அரக்கனின் முன் தோன்றினார்.என்ன வரம் வேண்டும் \nகேள் என்றார் .அதற்கு பஸ்மாசுரன் ” தன கையை யார் தலை மீது வைத்தாலும் ,அவர்கள் உடனே சாம்பலாகி விடவேண்டும்” என்ற வரத்தைக்கேட்டான் .தந்தேன் என்று கூறி மறைந்தார் சிவபெருமான்.அரக்கனின் அட்டகாசம்தாங்கமுடியவில்லை.தேவர்களும்,முனிவர்களும் பயந்து ஓடி ஒளிந்தனர்.தன ஆணைக்கு இணங்க மறுத்தவர்களை பஸ்மாசுரன் அவர்கள் தலையில் கையை வைத்து சாம்பலாக்கினான் . அனைவரும் ஒன்று கூடி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர் .தங்களைக்காக்குமாறும், பஸ்மாசுரனைக் கண்டிக்குமாறும் வேண்டினர் .சிவபெருமான் அரக்கனை அழைத்தார் .தீயசெயல் புரிவதை நிறுத்தும்படி ஆணையிட்டார். ஆனால் பஸ்மாசுரனோ , மகாதேவனின் ஆணைக்கு இணங்காமல் எதிர்த்து பேசியதோடு மட்டுமல்லாமல் வரமளித்த ஈசனின் தலையிலேயே கை வைக்க முற்பட்டான். வரம் கொடுத்த நாயகன் ஓட ( திருவிளையாடல் ) அரக்கன் துரத்த ,சிவபெருமான் இந்த குகையில் வந்து ஒளிந்து கொண்டாராம் . இந்தத் திருவிளையாடலைக் கண்ட மகாவிஷ்ணு “மோகினி அவதாரம் “( அழகிய பெண்வேடம் ) எடுத்து பஸ்மா��ுரனின் முன் தோன்றினாராம் . மோகினியின் அழகில் மயங்கிய அரக்கன் ( இதில் அறியப்படுவது யாதெனின் ,மனைவியைத்தவிர மற்ற பெண்களைக்கண்டு மயங்குபவன் அரக்கனாவான்.) மோகினியைத்தன்னுடன் வருமாறு அழைத்தான் . ஆனால் மோகினியின் உருவத்திலிருக்கும் மகாவிஷ்ணுவோ , பஸ்மாசுரனிடம் முதலில் தான் நடனம் ஆடப்போவதாகவும்,அம்மாதிரியே பச்மாசுரனும் ஆடினால் அவனுக்கு இணங்குவதாகவும் கூறினார் .காமம் தலைக்கேறியதால், அரக்கனும் நடனமாட சம்மதித்தான் . நடனம் துவங்கியது . மோகினியின் அங்க அசைவுகளால் தன்னிலை மறந்தான் பஸ்மாசுரன் .நடனத்தின் ஒரு கட்டத்தில் மோகினி தன தலைமீது தன கையை\nவைத்து ஆடத்துவங்கினாள். தன்னிலை மறந்த அரக்கனும் தன் கையைத் தனது தலையில் வைத்து ஆட முற்பட்டபோது\nசாம்பலாகிப்போனான் . ( ” தன வினை தன்னைச்சுடும்” என்று பஸ்மாசுரனின் அம்மா அவனுக்கு சொல்லித்தரவில்லை போலிருக்கிறது )ஒரு வழியாக அரக்கன் அழிந்து போனான். “ஷிவகோரி ” என்கிற குகையின் வரலாற்றை அறிந்துகொண்டீர்களா அன்பர்களே\nநம் பிரயாணத்திற்கு வருவோம் :\nதங்கியிருந்த ஓட்டலின் மூலமாகவே ஷிவகோரிக்குச் சென்று வர கார் பதிவு செய்து கொண்டோம்\n.கண்டிப்பாக நாங்களும் ஷிவகோரிக்குவருகிறோம் என்று கூறியவர்களெல்லாம் உறங்கச் சென்று விட்டனர் .காரில் தூங்கிக்கொள்ளலாம் என்று நாங்கள் மூவரும் புறப்பட்டோம் ( பெண்கள் முன்னேற்றம் -நாட்டின் முன்னேற்றம் ) அமைதியான இடம் சிறிய சிறிய மலைகளின்மீது ஏறுவதும் இறங்குவதுமாகப் பிரயாணம் சென்றது .ஒரு சில வாகனங்களே வழியில் தென்பட்டன . மூன்று மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு குகை அமைந்திருக்கும் “ரான்சூ” கிராமத்தை சென்றடைந்தோம் .\nஷிவகோரி குகைக்கு ( நான்கு கிலோமீட்டர் )செல்லும் மலைப்பாதை பயணம்\nகுகையைச்சென்றடைய மூன்று கிலோமீட்டர் மலைப்பாதையில் செல்லவேண்டும் என்றார்கள் .நடந்து செல்வதால் மாலைக்குள் ( கட்ரா )ஓட்டலுக்கு திரும்ப முடியாது , மேலும் மூவரும் பெண்கள் , குறுகிய மலைப்பாதை பயணம் வேறு ,சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து செயல்படவேண்டும் என்பதால் மீண்டும் பல்லக்குப் பயணம் தொடங்கிற்று .\nஅமர்நாத்,வைஷ்ணவோதேவி யை அடுத்து ஷிவகோரியிலும் பல்லக்குப்பயணம்\nஒருமணிநேரத்தில் குகைவாயிலை அடைந்தோம் .இரண்டு சிறிய மலைகளுக்கு நடுவே குகை காணப்பட்டது. வரிசையில் தான் செல்லவேண்டும் பலத்த காவல் ஒருவர் பின் ஒருவராகத்தான் அனுமதித்தனர் .தவழ்ந்து தான் செல்லவேண்டும்.\nமேலே தெரிவது ஷிவகோரி குகை .படிகளில் வரிசையில்தான் செல்லவேண்டும்\nஇருட்டாகவும் ஈரமாகவும் இருந்தது மேலே ஏற சிலருக்கு உதவி தேவைப்பட்டது. பெரிய குகைதான் .நான்கு அடி உயர சிவலிங்கம், அருகே கணபதி, பார்வதி, நந்திதேவர் குகையின் மேற்புரத்தோற்றம் நாக அமைப்பில் காணப்பட்டது .குகையின்\nமேற்புரத்திலிருந்து நீர் கசிந்த வண்ணம் இருந்தது .அங்கே மிகச்சிறிய நுழைவாயில் தென்பட்டது .அதில் நுழைந்தால் அமர்நாத் குகையை\nசென்றடையலாமாம் .அதில் சென்றவர்கள் ஒருவரும் இதுவரை திரும்பவில்லை என்பதால் பாதை அடைக்கப்பட்டுள்ளதாம் . சுயம்பு\nலிங்கத்தை தரிசனம் செய்த பிறகு மற்றொரு குகைப் பாதை வழியாகத்தான் வெளியே வரவேண்டும் . வெளியே வந்தோம் .வானம்\nஇருட்டிக்கொண்டு வந்தது .மழை வலுத்தது ,வருடாவருடம் யாத்திரிகர்களின் வருகை அதிகரித்துக்கொண்டு போவதால் ,அரசு பல நல்ல வசதிகளைஏற்படுத்தியுள்ளது . மழை விட்ட பிறகு பல்லக்கில் அமர்ந்து அடிவாரம் வந்து சேர்ந்தோம் .\nகட்ரா நோக்கி பயணித்தோம் .\nசிவகோரி , கட்ரா , ஆன்மீகப் பயணம் , பயணக்கட்டுரை , கணபதி , பார்வதி , ஷிவபெருமான் , பஸ்மாசுரன் , ரான்சு\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம்- 2018-2019 சிம்ம ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.ca/2013/01/", "date_download": "2018-04-20T20:31:16Z", "digest": "sha1:QQC36H5RVYKCJCVQU5MHKGQGUMKOKOVJ", "length": 45980, "nlines": 749, "source_domain": "s-pasupathy.blogspot.ca", "title": "பசுபதிவுகள்: January 2013", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 31 ஜனவரி, 2013\nசங்கீத சங்கதிகள் - 14\nஇரண்டாம் உலக யுத்தம் நடக்கும் சமயம். 1944 என்று நினைக்கிறேன். அந்தக் கால “விகடனில்” ஆசிரியர் “தேவன்” ”யுத்த டயரி” என்று வாரா வாரம் ஒரு கட்டுரை எழுதுவார்.\n[ தேவனின் “யுத்த டயரி”யைப் பற்றி மிகச் சிறப்பாக அசோகமித்திரன் பேசியிருக்கிறார்.\nஅத்தகைய “யுத்த டயரி” ஒன்றின் கடைசிப் பக்கம் என்று நினைக்கிறேன். அதைக் கீழே கொடுக்கிறேன். அதிலிருந்து, வரலாறு தெரிந்த அன்பர்கள், இது நடந்தது எந்த ஆண்டு என்று சரியாகச் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.\nஇதற்குப் பின்பக்கத்தில் 1944- ஆம் ஆண்டு திருவையாறு தியாகராஜ ஆராதனையை விவரிக்கும் “விகட”னின் “ஆடல் பாடல்” கட்டுரை தொடங்குகிறது. எப்படி இந்தச் சூழ்நிலை “சாந்தமு லேகா” என்று பாடிய தியாகராஜரைப் போற்ற நல்ல சமயம் தானே “சாந்தமு லேகா” என்று பாடிய தியாகராஜரைப் போற்ற நல்ல சமயம் தானே அந்த முழுக் கட்டுரையைக் கீழே கொடுக்கிறேன். இனிமேல் என் எழுத்துக்கு என்ன வேலை\nஇன்னொரு தியாகராஜ ஆராதனை. 1946-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். விழாவைத் திறந்து வைக்க அழைக்கப் பட்டிருந்த ஸர் எஸ்.வி.ராமமூர்த்தி வரமுடியாமல் போனாலும், அவருடைய பிரசங்கத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரன் ஐ.சி.எஸ் படித்து, விழாவைத் திறந்து வைக்கிறார். அந்த ஆராதனையைப் பற்றி விகடனில் வந்த ஒரு பக்கம் இதோ பெங்களூர் நாகரத்தினம் அம்மையார் நாமாவளி பாட, ஸ்ரீ ராமுடு பாகவதர் அர்ச்சனை செய்யும் படத்திற்காக இதை வெளியிடுகிறேன்.\n( மேலே உள்ள கட்டுரைகள் கொடுக்கும் தகவல்களின் ஆதாரத்தில், நான் சொல்லும் ஆண்டுகள் சரியா என்று இசை வரலாற்று வல்லுநர்கள் அறிவுறுத்துவர் என்று நம்புகிறேன்.)\n[ நன்றி: விகடன் ]\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், விகடன்\nபுதன், 30 ஜனவரி, 2013\n[ மூலம்: சில்பி ]\nஅஹிம்சை மின்னியது; வாய்மை இடித்தது.\nமீண்டும் வருமா வண்ணப் பூச்சி \nகுழப்பக் கோட்பாடு = Theory of Chaos\n[ 'திண்ணை’ இதழில் 2001-இல் வெளியான கவிதை]\nவெள்ளி, 25 ஜனவரி, 2013\nசங்கீத சங்கதிகள் - 13\n‘கல்கி’ பத்திரிகைக்கும் , எம்.எஸ்ஸுக்கும் உள்ள விசேஷ தொடர்பு யாவரும் அறிந்த ஒன்று.\nஎம்.எஸ்ஸின் ஓர் இசைத்தட்டைப் பற்றியும், அவர் செய்த நிதியுதவிக் கச்சேரிகள் இரண்டைப் பற்றியும் 40-களில் ’கல்கி’யில் வந்த மூன்று க���்டுரைகளைக் கீழே பார்க்கலாம்.\n( “யாரோ இவர் யாரோ” என்ற பாடலைப் பாடியவர் சீதையா, ராமரா என்ற குழப்பம் இன்றும் இருக்கிறது அண்மையில் நான் பார்த்த ஒரு நடன நிகழ்ச்சியில் சீதை பாடியதாகக் காட்டியது நினைவிற்கு வருகிறது அண்மையில் நான் பார்த்த ஒரு நடன நிகழ்ச்சியில் சீதை பாடியதாகக் காட்டியது நினைவிற்கு வருகிறது\n( பாரதியார் ஞாபகார்த்த நிதிக்காகப் பாடிய அக் கச்சேரியில் எம்.எஸ் எந்தப் பாடல்களைப் பாடியிருப்பாரோ என்று கேட்கத் தோன்றுகிறது...)\n[ கச்சேரியின் முன் வரிசையில் யார் யார் ..கவனித்தீர்களா சி.பி., ராஜாஜி, ஸ்ரீநிவாச சாஸ்திரி, டி.கே.சி,.... அடேயப்பா சி.பி., ராஜாஜி, ஸ்ரீநிவாச சாஸ்திரி, டி.கே.சி,.... அடேயப்பா\nLabels: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, கட்டுரை, கல்கி, சங்கீதம், சுத்தானந்த பாரதி\nவியாழன், 24 ஜனவரி, 2013\nஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை - 4\nஇந்தக் கதையின் இந்தக் கடைசிப் பகுதியைப் படித்தபின், மூலக் கதை “ஸ்ட்ராண்ட்’ இதழில் 1893-இல் வெளியானபோது, ஷெர்லக் ஹோம்ஸின் விசிறிகளான ஆயிரக் கணக்கான வாசகர்களின் மனங்கள் எப்படித் துடித்துப் போயிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.\n( பிரச்சினை தீர்ந்தது .... ஷெர்லக் ஹோம்ஸ் ஒழிந்தார் என்றுதான் டாயிலும் நினைத்தார்..ஆனால் வாசகர்கள் அவரை விட்டார்களா மீண்டும் ஷெர்லக்கின் மறுபிறப்பை அடுத்த கதையில் விரைவில் பார்க்கலாம் மீண்டும் ஷெர்லக்கின் மறுபிறப்பை அடுத்த கதையில் விரைவில் பார்க்கலாம்\nLabels: ஆரணி குப்புசாமி முதலியார், ஆனந்தசிங், சிறுகதை, ஷெர்லக் ஹோம்ஸ்\nஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -3\nஇந்தப் பகுதியில் ஆனந்தசிங்கின் சகோதரர் மோகனசிங்கைப் பற்றிப் படிப்பீர்கள். மூலத்தில் அவர் பெயர் ‘மைக்ராஃப்ட் ஹோம்ஸ். இவரும் ஒரு சுவையான பாத்திரமே. மற்ற சில ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளிலும் இவர் அங்கங்கே வருவார்.\nLabels: ஆரணி குப்புசாமி முதலியார், ஆனந்தசிங், சிறுகதை, ஷெர்லக் ஹோம்ஸ்\nபுதன், 23 ஜனவரி, 2013\nஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -2\n”துஷ்ட சிகாமணிகளாகிய குற்றவாளிகளின் சக்கரவர்த்தி “ என்று ஆரணியாரால் சித்திரிக்கப்பட்ட ஏமநாதனைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறவேண்டும். பேராசிரியர் மொரயார்டி ஷெர்லக் ஹோம்ஸின் “விரோதி நம்பர் ஒன்” என்று அறியப்பட்டவர். ஷெர்லக்கின் “முடிவை” மனத்தில் வைத்தே கானன் டாயில் இவரை உரு��ாக்கி இருக்கிறார் என்பது தெளிவு; இருப்பினும் மேலும் சில ஷெர்லக் கதைகளிலும் இவர் பெயர் அடிபடுகிறது.\nLabels: ஆரணி குப்புசாமி முதலியார், ஆனந்தசிங், சிறுகதை, ஷெர்லக் ஹோம்ஸ்\nசெவ்வாய், 22 ஜனவரி, 2013\nஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -1\n1927-இல் ’கானன் டாயில்’ தனக்கு மிகவும் பிடித்த 12 ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளைப் பட்டியலிட்டார். அவற்றுள் நான்காம் கதை :\n‘கடைசிப் பிரச்சினை’ ( The Final Problem) . ஆம், நினைவிற்கு வருகிறதா\nஇதில்தான் டாயில் ஹோம்ஸைக் கொலை செய்கிறார் இனிமேல் ஹோம்ஸ் கதைகளை எழுதவேண்டாம் என்று முடிவு செய்த டாயில் எழுதிய கதை இது\nஆரணி குப்புசாமி முதலியார் எப்படி இக்கதையைத் தழுவித் தன் கதையைப் படைத்தார் என்று பார்க்கலாமா இது ஆரணியாரின் ‘ஆனந்தஸிங்’ நாவலில் இரண்டாம் அத்தியாயம். ( 'கடைசிப் பிரச்சினை’ என்பது நான் கொடுத்த தலைப்பு: ஆரணியார் இக்கதைக்குத் தனியான தலைப்புக் கொடுக்கவில்லை.)\nஆனந்தஸிங் - ஷெர்லக் ஹோம்ஸ்\nLabels: ஆரணி குப்புசாமி முதலியார், ஆனந்தசிங், சிறுகதை, ஷெர்லக் ஹோம்ஸ்\nதிங்கள், 21 ஜனவரி, 2013\nசங்கீத சங்கதிகள் - 12\n’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 1941-இல் விகடனை விட்டு விலகியபின்னரும், விகடன் தொடர்ந்து இசைத் தொடர்பான கட்டுரைகளை மிகுந்த அக்கறையுடன் பிரசுரித்து வந்தது. வழக்கம் போல் ‘ஆடல் பாடல்’ கட்டுரைகள் தொடர்ந்தன. தங்கள் பெண்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் ஆர்வம் பெற்றோரிடம் வளர்ந்து வருவதைப் பற்றிச் சொல்லும் ( 40-களில் வந்த) ஓர் ‘ஆடல் பாடல்’ கட்டுரையின் ஒரு பக்கம் இதோ ( ராஜுவின் ஓவியத்துடன்\nவானொலியில் வரும் கச்சேரிகளின் விமரிசனங்களைத் தனியாக ‘ரேடியோ எப்படி’ என்ற கட்டுரைகள் கொடுத்தன. 40-களில் வந்த சில ‘ரேடியோ எப்படி’ என்ற கட்டுரைகள் கொடுத்தன. 40-களில் வந்த சில ‘ரேடியோ எப்படி\nசங்கீத வித்வான் அமரர் எஸ்.ராஜம் போன்றோரின் முயற்சிகளால் இன்று கோடீஸ்வர ஐயர் என்ற பெயர் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், 40-களில் எப்படி\nகீழ்வரும் கட்டுரையில் இசைப் பயிற்சியைச் சொல்லிக்கொடுப்பதில் சென்னை வானொலி திருச்சி வானொலியை விட மேலானது என்கிறார் ரேடியோ நிருபர்.ஏன்\nபாட்டு, வயலின், மிருதங்கம் --- ‘சர்வம் பெண்கள் மயமானால்’ மவுஸ் அதிகம் என்கிறது இந்தக் கட்டுரை ரேடியோவில் ரிகார்டு சங்கீதம் அதிகமானதற்குக் காரணம் என்ன ரேடியோவில் ரிகார்டு சங���கீதம் அதிகமானதற்குக் காரணம் என்ன\n”மட்டமாகப்” பாடுபவரைக் காலையிலும் அரை மணி, மாலையிலும் அரை மணி என்று இரண்டு முறை கேட்க வேண்டுமே என்று நொந்திருந்தோம் என்கிறார் ரேடியோ நிருபர்.\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், வானொலி, விகடன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 14\nசங்கீத சங்கதிகள் - 13\nஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை - 4\nஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -3\nஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -2\nஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -1\nசங்கீத சங்கதிகள் - 12\n’தேவன்’ : போடாத தபால் - 2\nசொற்களைச் சுவைப்போம் - 4\nசங்கீத சங்கதிகள் - 11\nசசி - 4: பொங்கல் இனாம்\nபாடலும் படமும் - 3 : சூரியன்\nசங்கீத சங்கதிகள் - 10\nசங்கீத சங்கதிகள் - 9\nசங்கீத சங்கதிகள் - 8\nசங்கீத சங்கதிகள் - 7\nபாடலும் படமும் - 2: திருப்பாவை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\nசங்கீத சங்கதிகள் - 23\n'சிரிகமபதநி’ -1 ’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு ...\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n -1 ஆரணி குப்புசாமி முதலியார் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பது பழமொழி. அதே போல் , ஷெர்லக...\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\nவருஷப் பிறப்பு ச.து.சு.யோகி ஏப்ரல் 14 . இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 1956-இல் கவிஞர் ச.து.சுப்பிரமணிய யோகியார் ‘சுதேசம...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 (தொடர்ச்சி) மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155855", "date_download": "2018-04-20T20:24:39Z", "digest": "sha1:F43G4DTASLLGJDIUWJQUH6CNJTY7JHBS", "length": 5541, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "சீனாவில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் - Daily Ceylon", "raw_content": "\nசீனாவில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்\nதமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சீனாவிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.\nசீன இலங்கை தூதுவராலய வளாகத்தில் இடம்பெற்ற இக்கொண்டாட்டங்களில் புது வருட பிறப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் சம்பிரதாய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.\nசீனாவின் இலங்கைக்கான தூதுவர் பேராசிரியர் கருணாசேன கொடிதுவக்கு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் சீனாவில் தொழில் புரியும், கல்வி கற்கும், வேறு நடவடிக்கைகளுக்காக சீனாவில் தங்கியிருக்கும் 500 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.\nகுறித்த நிகழ்வுகளில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளில் சீன நாட்டவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டதுடன் இந்த நிகழ்வுகளின் பரிசுப்பொருட்களுக்கு சீனாவின் வெவ்வேறு நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன.\nகுறித்த நிகழ்வினை சீன இ��ங்கை தூதுவராலயம் மற்றும் “சைனா ஸ்ரீலங்கா யூத்” ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)\nPrevious: திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி – 2018\nNext: மஹிந்தானந்த அழுத்தகமகே பிணையில் விடுதலை\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/10/Azhaganapen.html", "date_download": "2018-04-20T20:19:50Z", "digest": "sha1:CLDEB55PWQ5UGF7NGE55FQRHU5NMCWPW", "length": 4199, "nlines": 65, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அழகான பெண் வேண்டும்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஆனால் அதில் ஒரு குறை...\nஆரம்பியும் திருமண வேலையை என்று.\nஅதற்கு கொஞ்ச காலம் நீ\nஅந்த நாள் வரும் வரை.....\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/05/14", "date_download": "2018-04-20T19:56:33Z", "digest": "sha1:LGMJICC2363LFC3RMCSJ2UBNEMTZN2YN", "length": 10255, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 May 14", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்,ஜெயலலிதா, சசிகலா- ஒரு கிசுகிசு வரலாறு\nகிசுகிசு வரலாறுகளின் மீது எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு ஒன்று உண்டு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஜான் தல்வி எழுதிய தி ஹிமாலயன் ப்ளண்டர் என்ற நூலை நான் படித்தேன். அப்போது அந்தப்போரைப்பற்றி எனக்குப்பெரிதாக ஏதும் தெரியாது. குறிப்பாக அப்போரின் கேலிநாயகனாய்கிய பி.என்.தாப்பரைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அந்நூல் ஒரு பரபரப்பான சித்திரத்தை அளித்தது. தாப்பர் இந்திய முப்படைகளின் தலைவராக இருந்தார். தன் செயலின்மை காரணமாக சீனா இந்திய எல்லைகளை ஊடுருவியதை அறியாமல் …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலமா தங்களது அபிப்பிராய சிந்தாமணியை இப்பொழுதுதான் படித்து முடித்தேன். (அபிப்பிராயம் சிந்தா மணி என முதலில் பாடபேதமாகப் பிரித்து விட்டேன். என்ன இவர் அபிப்பிராயம் சிந்த மாட்டாரா தங்களது அபிப்பிராய சிந்தாமணியை இப்பொழுதுதான் படித்து முடித்தேன். (அபிப்பிராயம் சிந்தா மணி என முதலில் பாடபேதமாகப் பிரித்து விட்டேன். என்ன இவர் அபிப்பிராயம் சிந்த மாட்டாரா சூரியனுக்கு மேலே கீழே வலது இடது பக்கமுள்ள விஷயங்களையெல்லாம் பற்றி அபிப்பிராயங்களைக் கொட்டித் தீர்ப்பாரே என வியந்தேன். பிறகு சரிசெய்து கொண்டுவிட்டேன்) மச்சம் வைத்துக் கொண்டுவந்தால் எம்ஜீஆரையே அடையாளம் தெரியாதது போல் நகைச்சுவை என்று டேக் செய்யவில்லை …\nஆசிரியருக்கு வணக்கம், தங்களின் காற்று -பதிவை படித்தபோது உங்களை மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.வண்ணதாசனின் கதைகளை படித்து அவரின்மேல் பிரியம் இருந்தாலும், அவரது கடிதங்களின் தொகுப்பான ‘எல்லோர்க்கும் அன்புடன்’படித்தபின் அட இவரும் நம்மைப் போலவே இருக்கிறாரே என மிக நெருக்கமாக உணர்ந்ததைப் போல… காற்று-என்ன ஒரு அருமையான தலைப்பு…கூடவே இருக்கும்வரை அதைப் பற்றி எதுவும் எண்ணாமல், இல்லாதபோது புழுக்கமாகவும் மூச்சு திணறலாகவும் அதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டு …காற்று வந்தவுடன்தான் நிம்மதி… சிவசுப்ரமணியன் காமாட்சி *** அன்புள்ள ஜெ காற்று …\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nஈரோடு சந்திப்பு, சுபவீ, லிங்கம்- கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழக��் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2006/02/blog-post_114104919996289053.html", "date_download": "2018-04-20T20:04:35Z", "digest": "sha1:CW2WZU3OY3MUFNSIW3PIQ3DN6PIUP2AM", "length": 16109, "nlines": 140, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: விசிட்டிங் கார்டு மாதிரி கவிதை புஸ்தகம் தந்த கதை", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nவிசிட்டிங் கார்டு மாதிரி கவிதை புஸ்தகம் தந்த கதை\nசிங்கப்பூர் வரவிருந்த கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி அறிந்து கொள்வதற்காக அவரது புத்தகங்களை சிங்கப்பூர் நூலகத்தில் இருந்து இரவல் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். \"நியூட்டனின் மூன்றாவது விதி\" என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் - நா.முத்துக்குமாரின் முந்தைய தொகுப்பான \" பட்டாம் பூச்சி விற்பவனில்\" தன்னை பாதித்த வரிகள் என்று கந்தர்வன் கீழ்வரும் வரிகளைக் குறிப்பிட்டிருந்தார்....\nஓசியில் தர வேண்டியிருக்கு \"\nபட்டென்று நிறுத்தி முகத்தில் அறைந்த வரிகள்.\nஇதை படித்துவிட்டு வலி தாங்காமல் கந்தர்வன் ஐம்பது ரூபாய் அனுப்பி வைத்தாராம். நானோ \"பட்டாம் பூச்சி விற்பவனை\" நூலகத்தில் இருந்து எடுத்துப் படிக்கக்கூடாது என்றும், எங்காவது காசு கொடுத்து வாங்கிப்படிக்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டேன்.\nசிங்கப்பூர் வானொலி 96.8ன் நேர்காணல் முடித்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு ராத்திரியின் 11 மணியில் அந்தக் கவிதை பற்றி முத்துக்குமாரிடம் கேட்டேன். மெலிதாக சிரித்தபடி பாலச்சந்தர் அதைப் படித்துவிட்டு 500 ரூபாய் அனுப்பி வைத்த கதையைச் சொன்னார்.\nபுகழ் பெற்ற அவரது \"தூர்\" கவிதையை அவரது குரலில் கேட்க வாய்த்தது. ஒரு ஆழ் கிணற்றிலிருந்து மேல் எழும்பி வருவது மாதிரியான குரலில் அந்தக் கவிதை சோடியம் விளக்குகளின் ஓட்டதின் மத்தியில் நெஞ்சில் சோகம் அப்பிச் சென்றது.\nமறுநாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்த பெரிய கூட்டத்தில் தரமான தமிழ் மற்றும் உலகக் கவிதைகளை அடையாளம் காட்டி அற்புதமாகப் பேசினார் கவிஞர் நா.முத்துக்குமார்.\nகூட்ட முடிவில், நண்பர் பனசை நடராஜன் அருகில் வந்து என் காதில் கிசுகிசுத்தார் ...\n\" நா.முத்துக்குமார் கொண்டு வந்த புஸ்தகமெல்லாம் விற்றுப் போச்சாம். இன்னும் ஏதாவது புஸ்தகம் இருக்கா\nPosted by பாலு மணிமாறன்\nநா.முத்துக்குமாரின் கவிதைகள் எளிமையான வசீகரம் கொண்டவை. அவர் திரைத்துறையில் புகழ் பெரும் முன்னரே ஆனந்தவிகடனில் படித்த ஓர் கவிதை அவர் பெயரை என் நினைவில் நிறுத்தியது..\nநியான் விளக்குகளை ரசிக்க முடியவில்லை\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nநா.முத்துக்குமாரின் நிகழ்வு குறித்து இன்னும் விரிவாய் எதிர்பார்த்தேன்.\nசமீபத்தில் சிங்கப்பூரில் நிகழ்ந்த எந்த தமிழ் நிகழ்வுக்கும் இல்லாத அளவு பெரிய கூட்டம் என்பதை மட்டும் இப்போது சொல்ல முடிகிறது பாலா. 100 முதல் 200 பேர் வரை நிகழ்ச்சி முழுக்க நின்று கொண்டே பார்த்தார்கள். அதைப்பற்றிய விரிவான பதிவை, புகைப்படங்களுடன் விரைவில் தருகிறேன்.\nநேற்று மலேசியாவின் கிள்ளான் நகரில் நமது வேண்டுகோளை ஏற்று நண்பர் பாலகோபாலன் நம்பியார் கவிஞருக்கு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் நிறைவாகவும், நெகிழ்வாகவும் இருந்ததாகதொலைபேசி வழி சொன்னார் நா.முத்துக்குமார். இன்றும் கோலாலம்பூர் டத்தோ சோமா அரங்கில் கவிஞருக்கு ஒரு கூட்டம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர், நண்பர், ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடக்கிறது.\nநல்ல கவிஞர்களை, மனிதர்களை, உலகம் முழுவதும் அடையாளப்படுத்திக் கொண்டே இருப்பது அவசியம். சிங்கப்பூர், மலேசியாவில் அது, நம்மால் முடிந்தது. ஆனால், தமிழ் உலகம் அதையும் தாண்டி விரிந்து கிடக்கிறது....\nநா.முத்துக்���ுமாரும் கூட, எளிமையான, பக்கத்து வீட்டுக்கவிதை மாதிரிதான் இருக்கிறார். அதுதான் அவரது பலம் என்று நினைக்கிறேன்.\nமுத்துக்குமாரை அழைத்து வந்ததற்கு நன்றி.ஆனால் 2.30 மணி நேரம் நிகழ்ச்சி நடத்தி விட்டு ,ஏதோ கல்யாணத்துக்கு கடைசி நிமிடத்தில் அவரச தாலி கட்டுன மாதிரி வெறும் கடைசி 35 நிமிடம் மட்டும் அவசர கோலத்தில் அவரை பேச வைத்தது மிகுந்த ஏமாற்றத்தை மட்டுமல்ல ,எரிச்சலையும் கொடுத்தது .நிறைய சொல்ல நினைக்கிறேன் .பரவாயில்லை .அடுத்த முறை இது போன்ற நிகழ்ச்சிகளை இன்னும் திட்டமிட்டு செய்ய வேண்டுகிறேன்.\nஇன்றைய பாடலாசிரியர் நா.முத்துகுமாரை ஒரு கல்லூரி மாணவனாய் சில வருடங்களுக்கு முன அதாவது 1996 - 1999 காலக்கட்டத்தில் பலக் கவியரங்குகளில் அருகிலிருந்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுண்டு....\nஇன்று அவர் தமிழ் உலகம் போற்றும் ஒரு கவிஞராய் இருப்பது மிக்க மகிழ்ச்சி.\n1996 அல்லது 1997 என்று நினைக்கிறேன்... சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரி கவியரங்கில்\nமுழு அரங்கமும் பெண்களால் நிரம்பி வழிய....\nமுத்துக்குமார் தன் வழக்கமான பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம் சொல்லி தன் கவிதையை வாசிக்க ஆரம்ம்பிக்கும் தருணத்தில்....அரங்கம் மொத்தமும் 'ஓ' போட....\nகவிஞர் கொஞ்சமும் அசராமல் அந்த 'ஓ' விற்கு ஓன்மோர் கேட்டது இன்னும் என் ஞாபகப் பக்கங்களில் பசுமையாக உள்ளது....\nநா. முத்துகுமார் அருமையான கவிஞர் என்பதில் எந்த அளவிலும் சந்தேகமில்லை நண்பா..\nஆரம்பநிலை கவிஞர்களின் முதல் நிலை இப்படித்தான் இருக்கின்றது. பின்னர்தான் தன்னுடைய கவித்திறமையைக் கொண்டு அவரவர்கள் முன்னுக்கு வரவேண்டிதுதான்.\nநா.முத்துக்குமார் எழுதிய அந்த வரிகளை நானும் படித்துவிட்டு மனம் வருத்தப்பட்டிருக்கின்றேன். அந்த வரிகளில் டினக்கு கவித்துவம் தெரியவில்லை..மனதில் உள்ள வலியை அப்படியே காகிதத்தில் எடுத்து வைத்திருக்கிறார்.\nஆனால் பொதுவான பார்வைக்கு வருகின்ற பொழுது இதுபோன்ற வரிகளை தவிர்த்திருக்க வேண்டும். அவரது காயத்தை சொல்லுகிறார் சரிதான். ஆனால் வார்த்தைகள் மட்டுமல்ல அந்த வரிகளில் தமிழும் - முத்துக்குமாரும் அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.\nவிசிட்டிங் கார்டு மாதிரி கவிதை புஸ்தகம் தந்த கதை\n2008-ம் ஆண்டின் hit பாடல்கள்\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=94c8f5b092fc03e19f1527081c83b736", "date_download": "2018-04-20T20:18:30Z", "digest": "sha1:LTFBWN7XQJJWLPRH4NOB26ILYP3XOSTA", "length": 31393, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீப��்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 ��� 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜ���வரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.ca/2014/01/", "date_download": "2018-04-20T20:27:25Z", "digest": "sha1:YMH5GM2TQ5LTAE4H6ZSSYW5OLIONTICI", "length": 85571, "nlines": 784, "source_domain": "s-pasupathy.blogspot.ca", "title": "பசுபதிவுகள்: January 2014", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 27 ஜனவரி, 2014\nஜனவரி 27, 2014 -இல் மறைந்த பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் அவர்களுக்கு ஓர் அஞ்சலியாய் இந்தத் தொகுப்பை இடுகிறேன். அவருடைய பாரதி எழுத்துகள் சேகரிப்பைப் பற்றிப் பலரும் படித்திருப்பர். ஆனால், அவர் ஒரு மூத்த பத்திரிகையாளரும் கூட; தமிழ் இதழ்களின் வளர்ச்சியை நேரில் பார்த்தும், ஆராய்ந்தும் கட்டுரைகளும், “தமிழ் இதழ்கள்” ( காலச்சுவடு) என்ற நூலும் எழுதியிருக்கிறார். அதனால், அவருடைய சில ’ஆனந்த விகடன்’ அனுபவங்களை மட்டும் இங்கிடுகிறேன். இவை விகடன் மலர்களில் வெளியான அவர் அளித்த நேர்காணல்களிலிருந்தும் , அவர் நூலிலிருந்தும் தொகுத்தவை.\nபத்மநாபன் 1933-இல் விகடனில் சேர்ந்தார். பிறகு, ஜெயபாரதி ( 1936-37), ஹனுமான் ( 1937), ஹிந்துஸ்தான் (1938), தினமணி கதிர் ( 1965-66) முதலான இதழ்களில் பணியாற்றியிருக்கிறார்.\n“ 1926-இல் பூதூர் வைத்தியநாதையர் என்ற புலவர் ஆரம்பித்த விகடன் 1928-இல் வாசன் கைக்கு வந்தது. அவர் விகடனை ஏற்ற ஆறு மாதத்துக்கெல்லாம் ரா.கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் அவரைத் தேடி, நெல்லையப்ப பிள்ளையின் சிபாரிசுடன் வந்தார். நம் நாட்டில் நகைச்சுவை போதவில்லை என்று தலையங்கமே எழுதிய வாசன், கிருஷ்ணமூர்த்தியின் நகைச்சுவைக் கட்டுரைகளை விரும்பி, வரவேற்று, நல்ல சன்மானமளித்து ஊக்கி, ‘கல்கி’ என்ற சிறந்த எழுத்தாளர் உருவாக உதவினார். இதுபோல ‘துமிலன்’ என்ற ந.ராமஸ்வாமியையும் ஊக்கப் படுத்தி, அவரும் விகடனில் தொடர்ந்து எழுத வகை செய்தார். ( 1932 -இல்) விகடன் மாதமிருமுறையானதை முன்னிட்டு ‘தேவன்’ என்ற ஆர்.மகாதேவன் விகடன் உதவியாசிரியராக எடுத்துக் கொள்ளப் பட்டார்.”\n“ஆனந்த விகடனில் சேரும்போது எனக்குப் பதினாறு வயது இருக்கும். அப்போதெல்லாம் விகடனில் ‘மாணவர் பகுதி’ என்று தனியொரு பகுதி வரும். அதற்கு சில சிரிப்புத் துணுக்குகளை அனுப்பி வைத்தேன். பிரசுரித்திருந்தார்கள். அடுத்ததாக, கல்கியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. “நிறைய படியுங்கள். ஆங்கில இலக்கியங்களைத் தொடர்ந்து வாசியுங்கள்” என்று அதில் எழுதியிருந்தார். சில நாட்கள் கழித்து என் தகப்பனாருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருந்தார் ‘கல்கி’. ‘விகடனை வாரப் பத்திரிகையாய் மாற்றப் போகிறோம். உங்கள் மகனை வேலைக்கு அனுப்ப முடியுமா “ என்று கேட்டிருந்தார். கதர் பிரசாரத்துக்காக கோவை வந்த கல்கி, என் தகப்பனாரிடம் நேரிலும் இதே கோரிக்கையை வைத்தார். இப்படித்தான் விகடனில் நான் சேர்ந்தேன். கல்கி, துமிலன், தேவனுடன் நான்காவது நபராக நான். அதற்கு அடுத்தவாரம் சேர்ந்தவர்தான் ‘றாலி’ ”\n[ வாசன், கல்கி ]\n” விகடனைத் தவிர ‘ஆனந்த வாஹினி’ என்ற தெலுங்கு மாதப் பத்திரிகையையும், ‘தி மெர்ரி மாகஸின்’ என்ற உயர்தர மாதமிருமுறை பத்திரிகையையும் வாசன் தொடங்கியதற்குக் காரணம், பத்திரிகைத் துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம்தான். வாசனின் நண்பரும் வக்கீலுமான எஸ்.சிங்கம் ஐயங்கார்தான் ‘தி மெர்ரி மாகஸி’னைக் கவனித்துக் கொண்டார். ஆங்கிலத்தில் அளவில்லாத பாண்டித்யம் பெற்றவர் அவர். அலுவலகத்தில் யாரும் பீடி, சிகரெட் பிடித்துவிட முடியாது. ஆனால், பெரிய சைஸ் சுருட்டை சிங்கம் ஐயங்கார் பிடிப்பார். அந்தளவுக்கு அவருக்கு உரிமை கிடைத்ததற்குக் காரணம், அவர் புலமையினால்தான்.”\n“வெளிநாடுகளில் பிரபலமான எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் விகடன் அலுவலகத்துக்கு வியாழனன்று வந்துவிடும். அன்று அந்தப் பத்திரிகைகளை யார் முதலில் படிப்பது என்று கல்கிக்கும் சிங்கம் ஐயங்காருக்கும் போட்டியே நடக்கும். அப்போது நான் விகடன் நூலகராகவும் இருந்ததால் இதைக் கவனிக்கும் பொறுப்பு என்னுடையது. மொத்தத்தையும் அள்ளிவிட்டுப் போய் ஒரு திருப்பு திருப்பிவிட்டுத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு, மறுபடி கொண்டு வந்து போட்டு விடுவார் சிங்கம் ஐயங்கார். “\n“ தலையில் கொம்பு முளைத்த விகடன் தாத்தாவுக்கு முன், குல்லா போட்ட பபூன் படம்தான் விகடனின் லோகோவாக வரும். இந்த லோகோவை மாற்றவேண்டும் என்று பேச்சு வந்தபோது என்னுடைய மூக்கையும் தாடையையும் பார்த்து அதே மாதிரி வரைந்தார் மாலி. ‘உன்னோட மூக்கும் தாடையும் ஒண்ணுக்கொண்ணு ஒட்டும் போல” என்று கிண்டலடிப்பார் மாலி. “\n“ மாலியின் பென்ஸில் படங்களில் மாறுதல் செய்தால் நன்றாயிருக்குமே என்று கல்கி சில சமயம் விரும்புவார். ஆனால், அதை நேரில் சொல்லமாட்டார் என் மூலமாக, சொல்லும்படி பணிப்பார். நான் ‘மாலி’யிடம் இதைத் தெரிவிப்பேன். ‘அப்படிச் சொன்னாரா என் மூலமாக, சொல்லும்படி பணிப்பார். நான் ‘மாலி’யிடம் இதைத் தெரிவிப்பேன். ‘அப்படிச் சொன்னாரா’ என்று சொல்லி, அவருக்காக ஆசிரியர் சொன்ன மாறுதல் ‘சரி’ என்று படுவதை உடனே ஏற்பார். “\n“ ( விகடன் அலுவலகத்தில் ஒரு ஹால் உண்டு.) இந்த ஹாலில், ஒரு தடவை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் மதுரையிலிருந்து கட்டுக் குடுமியுடன் வந்த மணி என்ற இளைஞர் கச்சேரி செய்தார். மதுரை மணியின் முதல் சென்னைக் கச்சேரி அதுதானோ தெரியாது. கல்கி தமது ‘ஆடல் பாடல்’ பகுதியில் மணியைச் சிலாகித்து எழுதினார்.”\n“ ஆனந்த விகடனில் முதல் தொடர்கதை எழுதிய பெருமை எஸ்.எஸ்.வாசனையே சாரும். பத்திரிகையைத் தாம் மேற்கொண்டதும், ‘இந்திரகுமாரி’ என்ற தொடர்கதையை எழுதினார் வாசன். தமிழ் நாட்டில் முதல்முறையாக ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியவரும் அவரே. 1933-இல் நூறு ரூபாய் முதற்பரிசுடன் நடந்த இந்தப் போட்டியில், ‘றாலி’ முதல் பரிசு பெற்றார். இரண்டாவது பரிசு பி.எஸ்.ராமையா. மூன்றாவது பரிசு, ரா.ஸ்ரீ. ஸ்ரீகண்டன் பெற்றார். “\n“ விகடன் வாரப் பத்திரிகை ஆனதும், அதில் எழுதிவந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் பிரமாதமாக அதிகரித்தது. விகடனில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ராஜாஜி, வ.ரா, மகாகனம் சாஸ்திரிகள், டி.கே.சி., பெ.நா.அப்புஸ்வாமி ஐயர் முதலிய பெரியவர்களும் விகடனில் ஆரம்ப காலத்திலேயே எழுதி அதற்குப் பெருமை கூட்டியிருக்கிறார்கள். ”\n” ஆனந்த விகடன் உண்மையில் ஒரு தமிழ் வளர்ப்பு இயக்கமாகவே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மை “\n[ நன்றி ; விகடன் காலப்பெட்டகம் (நூல்) , ‘விகடன்’ பவழ விழா மலர், “தமிழ் இதழ்கள்” ( நூல்: காலச்சுவடு) ; படங்கள் : விகடன் ]\nஒரு பின்னூட்டம்: நண்பர் பேராசிரியர் வே.ச.அனந்தநாராயணன் எழுதியது :\nஅண்மையில் நான் சென்னையில் இருந்தபோது, கடந்த மார்ச் 2-ஆம் தேதியன்று மாலை 4.30 மணிக்கு, சாஸ்திரி நகரில் சரஸ்வதி வெங்கடராமன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது\nவிழாவின் தொடக்கத்தில், சங்கீதகலாநிதி டி.கே. கோவிந்த ராவ் குருகுல மாணவியர் பல பாரதியார் பாடல்களை நல்ல குரலும் இசை ஞானமும் சேரப் பாடினார்கள். இந்ந��கழ்ச்சி அமைப்புக்குக் காரணமான திரு. குப்புசாமி அவர்களின் அறிமுகத்துடன், திரு.நரசய்யா அவர்களின் தலைமையில் விழா தொடங்கியது. முதலில், கவிஞர் கே.ரவி ஆற்றவிருந்த சிறப்புரையை (அவருக்குத் தொண்டைக்கட்டு இருந்ததன் காரணமாக) விவேகானந்தர் கல்லூரி முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பின், இளம் வழக்கறிஞர், அ.க. ராஜாராமன், அழகாக உரையாற்றினார். இதனை அடுத்து, முன்னதாக அறிவித்திராத பேச்சாளர்கள் பலர் ரா.அ.ப.-வின் பாரதி இலக்கியத் தொண்டைப் பற்றிய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமையான ‘போனஸ்’ ஆக இருந்தது. பேராசிரியர் அவ்வை நடராசன், ரா.அ.ப-வின் மகன் (பெயர் நினைவில்லை), ஓவியர் மதன், திரு.மண்டையம் பார்த்தசாரதி ஆகிய ஒவ்வொருவர் பேச்சையும் கேட்கையில் மறைந்த பாரதி அறிஞரின் எண்பதுக்கும் மேலான ஆண்டுகளாக ஆற்றிய அரும்பணியின் முழுப்பரிமாணம் தெரியலாயிற்று. 1917-ல் பிறந்த ரா.அ.ப.-வை விட நான்கே மாதம் இளையவரும் அவருடன் 77 ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டிருந்தவருமான திரு.மண்டையம் பார்த்தசாரதியின் உற்சாகமான, நகைச்சுவை கலந்த பேச்சை நானும் குழுமியிருந்தோரும் மிகவும் ரசித்தோம். குழுமி இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமில்லாவிடினும் தமிழ் இலக்கியத்திலும் பாரதியின் படைப்புகளிலும் தேர்ச்சிபெற்ற பலர் வருகை தந்திருந்தனர். நகுபோலியன் பாலு, கே.ரவி, குமரிச்செழியன், கோபால், சுவாமிநாதன் ஆகியோர் அவர்களில் சிலர். ரா.அ.ப.-வின் குடும்பத்தினரும் முன் வரிசைகளில் அமர்ந்திருந்தனர் (இணைப்புப் படங்கள்).\nஇந்நிகழ்ச்சி பற்றித் திரு. கோபு எழுதியுள்ள (படங்களுடன் கூடிய ) விரிவான கட்டுரையை இங்கே காணலாம்:\n[ ரா.அ.ப. அஞ்சலிக் கூட்டத்தில் ஒரு பகுதி ]\nLabels: கட்டுரை, கல்கி, மாலி, ரா.அ.பத்மநாபன், வாசன், விகடன்.\nஞாயிறு, 26 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 29\nகர்நாடக இசைக்கச்சேரி மேடைகளிலும் மற்ற ஊடகங்களிலும் நாம் கேட்டுப் பரவசப்படும் பல மெட்டுகளுக்கு யார் இசையமைத்தார் என்ற தகவலைத் துரதிர்ஷ்ட வசமாக யாரும் அறிவிப்பதில்லை. எல்லா ஒலிநாடாக்களும், குறுந்தகடுகளும் குறிப்பிடுவதும் இல்லை. இசையமைப்பாளர்களுக்குத் திரைப்பட உலகில் இருக்கும் கௌரவம் கர்நாடக இசையுலகில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ( பல பாடகர்களுக்கே இந்தத் தகவல்கள் தெரியுமா என்பதும் எனக்குச் சந்தேகமே) இந்தப் பழக்கத்தால் பலருக்கு முறையாகச் சேரவேண்டிய புகழ் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட பலரில் ‘மீரா’ பட இசைப்புகழ் எஸ்.வி. வெங்கடராமன் ஒருவர். இன்று பலராலும் மறக்கப்பட்ட இந்த இசை மேதைதான் எம்.எஸ். அவர்கள் பாடிப் பிரபலமாக்கிய “ வடவரையை மத்தாக்கி” ( சிலப்பதிகாரம்) , “பஜ கோவிந்தம்” (ஆதி சங்கரர்) , “முடியொன்றி “ ( பெரியாழ்வார்) போன்ற பல பாடல்களுக்கு இசை அமைத்தார் என்ற தகவல் எவ்வளவு பேருக்குத் தெரியும்\nஆனால், ஒரு சமயம் ‘கல்கி’யில் ஓர் இசைத்தட்டு விளம்பரத்தில் இவருடைய பெயர் அழகாக வெளியிடப்பட்டது. எப்போது தெரியுமா இந்தியக் குடியரசுத் தின விழாவிற்கென்றே பிரத்தியேகமாய் எம்.எஸ். அவர்கள் பாடி ‘எச்.எம்.வி’ வெளியிட்ட ரிகார்டின் விளம்பரத்தில் தான்\nஇதோ ‘கல்கி’ யின் 1950 குடியரசுத் தின மலரில் வந்த அந்த விளம்பரம்\n பாரதியின் அந்த இரு பாடல்களையும் அந்த 1950 குடியரசு மலரில் அழகான ஓவியங்களுடன் வெளியிட்டார்\nஓவியர் ‘மணிய’த்தின் படத்துடன் பாரதியின் ‘மன்னும் இமயமலை’ மிளிர்வதைக் கீழே பாருங்கள் ( பாரதி இதைப் பாடும்போது “எங்கள்’ என்ற இடத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் பெருமையாக என்பர் ( பாரதி இதைப் பாடும்போது “எங்கள்’ என்ற இடத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் பெருமையாக என்பர்\nஇனிய குடியரசுத் தின வாழ்த்துகள்\n[ நன்றி : ‘கல்கி’ ]\nLabels: எஸ்.வி.வெங்கடராமன், குடியரசு, சங்கீதம், பாடலும் படமும், பாரதி, மணியம்\nவியாழன், 23 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி\n[ படம்: மாலி ; நன்றி: விகடன் ]\nஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் நினைவு தினம்.\nபொதுவாக, ஒரு பிரபல பாடகர் தன் குருவல்லாத இன்னொரு பிரபல வித்வானுக்குப் பின்னால் உட்கார்ந்து தம்பூராவில் ஸ்ருதி போட்டுக் கொண்டே பாடுவது அபூர்வம் தான் அப்படி இருக்கும்போது, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சீடரான செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் எப்போது அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு ஸ்ருதி போட்டு, கூடவே பாடினார் அப்படி இருக்கும்போது, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சீடரான செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் எப்போது அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு ஸ்ருதி போட்டு, கூடவே பாடினார்\n[ செம்மங்குடி; நன்றி: விகடன் ]\n1944-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம். வழக்கம்போல் சென்னையில் இசை விழா நடந்து முடிந்த சமயம். ஜனவரியில் அடுத்து வரும் தியாகராஜ ஆராதனைக்கு மும்முரமாய் ஏற்பாடுகள் நடக்கத் தொடங்குகின்றன. முதலில் ஆராதனை மஹோத்சவ சபைக்கு வேண்டி இருந்தது என்ன வேறென்ன வைடமின் ‘ப’ , பணம்தான் “நிதி சால சுகமா” என்று பாடினால் விழா நடத்த முடியுமா\nஉத்சவ நிதிக்காகத் தஞ்சாவூரில் 15 கச்சேரிகள் நடக்கின்றன. யாரெல்லாம் பாடினார்கள் ( யாரெல்லாம் பாடவில்லை என்பதும் முக்கியம் தானோ ( யாரெல்லாம் பாடவில்லை என்பதும் முக்கியம் தானோ ) இதோ, அப்போது “விகட”னில் வந்த ஒரு விளம்பரத்தைப் பாருங்கள்\n( அரியக்குடி, செம்மங்குடி, மகாராஜபுரம் பாடினார்கள் என்பதைக் கவனிக்கவும்\n[ நன்றி: விகடன் ]\n 45-இல் நடந்த தியாகராஜ ஆராதனையைப் பற்றி விகடனில் வந்த கட்டுரையில் ( செல்கள் ஏப்பமிட்டபின் மிச்சமிருக்கும் ) ஒரு பக்கம் இதோ\n[ நன்றி: விகடன் ]\nஉங்களுக்கு ஒரு ‘போனஸ்’ : மேலேயுள்ள ராஜுவின் அற்புத நகைச்சுவைச் சித்திரம். இது ஒரு வரலாற்றுச் சிறப்புள்ள, ‘க்ளாஸிக்’ துணுக்கு என்பேன் ஏன் தெரியுமா 1945- இல் இரண்டாம் உலகப் போர் காரணத்தால், தமிழ்நாட்டில் அரிசிப் பற்றாக் குறை ஏற்பட்டு, சப்பாத்தி போன்ற கோதுமை உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயம் வந்தது. இதைப் பற்றி வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்குத் தான் மேலே உள்ள கார்ட்டூன்\n’ஜோக்’கைப் பார்த்த ஒரு நண்பர் அந்த இதழ் முழுவதிலும் இத்தகைய பல துணுக்குகள் இருந்தன என்று தெரிவிக்கிறார். அவர் சொன்ன இன்னொரு துணுக்கும் இதோ\n[ நன்றி: விகடன் ]\nஅரிசிப் பஞ்சம் நீடித்தது. 1951-இல் “சிங்காரி” படம். தஞ்சை ராமையாதாஸின் பாடல் பிரதிபலிக்கிறது.\nஒரு ஜாண் வயிறே இல்லாட்டா -இந்த\nநம்ம உயிரை வாங்குமா பரோட்டா\n( 44 , 46 -ஆம் ஆண்டுகளில் நடந்த ஆராதனைகள் பற்றி )\nதியாகராஜ ஆராதனைகள் : 40-களில்\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், விகடன்\nசனி, 18 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 27\nமதுரை சோமு - 2\n[ நன்றி: தினமணி கதிர் ]\n1971 -ஆம் ஆண்டு. தமிழிசைச் சங்கத்தின் ‘இசைப் பேரறிஞர்’ என்ற விருதைப் பெறுகிறார் மதுரை சோமு. அவருடைய அகாடமிக் கச்சேரியைக் கேட்டு “சோ என்று கொட்டும் சோமு” என்று தினமணி கதிரில் எழுதுகிறார் சுப்புடு. அந்த விமர்சனத்தில் ஒரு பகுதி :\n“ சோமு பாடிய காம்போஜி அப்படியே நேரே, இருதயத்தைத் தொட்டது. அது என்ன மூர்ச்சனை ஐயா காந்தாரத்தை வல்லின மெல்லினமாய் நாதஸ்வர பாணியில் கொடுக்கும்போது மெய் சிலிர்த்து விட்டது. அதே மாதிரிக் குழைவுகள் கொடுக்கும் பொழுது ஆனந்தமாக ‘மஸாஜ்’ பண்ணிக் கொள்வதுபோல் இருந்தது. சோமு ராகத்தை ஒரு பூரண சொரூபமாய் உருவகப் படுத்திக் கொள்கிறார். அவர் கண்ணோட்டமும், கைவீச்சும் அத்தைகைய பிரமையை நமக்கு உண்டுபண்ணுகின்றன. காம்போஜியில் பல இடங்களில் அவர் அந்த ராகத்துடனே இரண்டறக் கலந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. அவருக்கு சங்கீதம் சத்யப் பிரமாணம். “\nஅடுத்து, தனக்குப் பிடித்த ஆறு ராகங்களைப் பற்றிச் சோமு அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்\n[ நன்றி: ராஜு அசோகன் ]\nபிரபல எழுத்தாளர் ‘மணியன்’ சோமுவின் தீவிர ரசிகர். அவருடைய ஒரு கட்டுரை இதோ:\n[ நன்றி: ”இதயம் பேசுகிறது”, ராஜு அசோகன் ]\nகடைசியாக , சிவாஜி கணேசன் -சோமு அவர்களின் ஒரு சந்திப்பைப்\nபற்றிய தகவலுடன் , இம்மடலை முடிக்கிறேன்\n[ நன்றி: சினிமா எக்ஸ்ப்ரஸ், ராஜு அசோகன் ]\nஇந்தச் சிவாஜி -சோமு சந்திப்புப் பற்றிய தகவலை மேலும் விவரமாக ( சரியாக\nLabels: கட்டுரை, சங்கீதம், மதுரை சோமு\nசெவ்வாய், 14 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 26\nசங்கீத சீசன் : 1954 - 3\nசங்கீத சீசன் : 54-1\nசங்கீத சீசன் : 54-2\n1954 -ஆம் ஆண்டில் ஆனந்த விகடனில் வெளிவந்த “ ஆடல் பாடல்” கட்டுரைகளின் கடைசிப் பகுதி இதோ அந்த ஆண்டில் இசைச் சபைகளில் பாடாத எம்.எஸ். அவர்கள், சீனக் கலைஞர் குழுவிற்கு முன்னர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.\n[ நன்றி : விகடன் ]\nசீஸன் 53 : 1 சீஸன் 53: 2 சீஸன் 53 : 3\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ;\nசங்கீத சீசன் : 1956 -3 ; சங்கீத சீசன் : 1956 -4 ; சங்கீத சீசன் : 56 -5\nமற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், விகடன்.\nசனி, 11 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 25\nமதுரை சோமு - 1\n”சோமுவின் சாரீரத்தில் ஓர் ஆச்சர்யம். ஆரம்பிக்கும்போது புகைச்சலாய் இருக்கும். ஆனால், போகப் போக அதிலிருந்து வெளிவரும் நாத அலைகள் அவர் எவ்வளவு தலை சிறந்த நாதோபாசகர் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் பறை சாற்றும். ஊசிப் பிரயோகங்களைத் தொடர்ந்து உலக்கைப் பிரயோகங்கள் வரும். திடீரென்று கைகளை நாதஸ்வர வித்வான் மாதிரி வைத்துக் கொண்டு ராஜரத்தினத்தை கண்முன் கொண்டுவந்துவிடுவார்.”\n---’சுப்புடு’ , 1978. [ நன்றி: ராஜு அசோகன் ]\nகர்நாடக இசை மேதை மதுரை சோமு அவர்களைத் தெரியாத இசை ரசிகர்கள் இருக்க முடியாது/ இருக்கக் கூடாது என்று நினைக்கிறவன் நான். ஆனால், இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் தகவல்கள், கட்டுரைகள் இல்லையே என்ற ஓர் ஆதங்கம் திடீரென்று தோன்றியது ; ‘சரி, இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான்’ என்று நண்பர் ராஜு அசோகனைத் தொடர்பு கொண்டேன். தீவிர சோமு ரசிகரான அவர் மனமுவந்து தந்த சில கட்டுரைகளை மெதுவாக, தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி என்று நினைக்கிறவன் நான். ஆனால், இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் தகவல்கள், கட்டுரைகள் இல்லையே என்ற ஓர் ஆதங்கம் திடீரென்று தோன்றியது ; ‘சரி, இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான்’ என்று நண்பர் ராஜு அசோகனைத் தொடர்பு கொண்டேன். தீவிர சோமு ரசிகரான அவர் மனமுவந்து தந்த சில கட்டுரைகளை மெதுவாக, தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி கூடவே என்னிடமும் இருக்கும் சில குறிப்புகளையும், கட்டுரைகளையும் சேர்க்கிறேன்.\nமுதலில், மதுரை சோமு அவர்களைப் பற்றி என்னிடம் இருக்கும் பழைய குறிப்பு ஒன்று. 1946-ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ ’ஆடல் பாடல்’ பத்தியில் வந்த விமர்சனமும், படமும். ( ஆம், அப்போதே விகடன் அவரைக் ‘கவனித்திருக்கிறது’ ) ( இதற்கு முன்பே - 44,45 -இல் -- விகடனின் ‘ரேடியோ எப்படி’ என்ற பத்திகளில் சோமு அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; அவற்றைப் பின்பு வேறு மடலில் இடுகிறேன். அந்தப் பக்கங்களின் மிகவும் சேதமடைந்த நிலையே காரணம் ) ( இதற்கு முன்பே - 44,45 -இல் -- விகடனின் ‘ரேடியோ எப்படி’ என்ற பத்திகளில் சோமு அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; அவற்றைப் பின்பு வேறு மடலில் இடுகிறேன். அந்தப் பக்கங்களின் மிகவும் சேதமடைந்த நிலையே காரணம்\n[ மதுரை சோமு, 1946 ; நன்றி: விகடன் ]\nவித்வத் சபையில் பாடிய இளம் வித்வான்களில் சோமசுந்தரத்தின் பாட்டு எல்லாருடைய விசேஷ கவனத்தையும் கவர்ந்திருக்கும். ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது. அதில் பேசும் துரித கால பிர்க்காக்கள் அழுத்தமும் அழகும் கொண்டு நம்மை பிரமிக்கச் செய்துவிடுகின்றன. அத்துடன் அவருக்குச் சிறந்த ஞானமும் விசேஷ மனோதர்மமும் இருப்பதும் அன்றைய கச்சேரியில் தெரிந்தது. இந்த வ��திகளையெல்லாம் அவர் பாகுபாடாகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். அவருடைய ராக ஆலாபனைகளெல்லாம் விசேஷபாவத்தோடும் சிறந்த கல்பனைகளோடும் பிரகாசிக்கின்றன. உதாரணமாக, அவர் ஆலாபனை செய்த கல்யாணியையும் ஷண்முகப்பிரியாவையும் சொல்லலாம். நடநாராயணி கல்யாண வசந்தம், அஸாவேரி போன்ற அபூர்வ ராகங்களையும் அவர் மிக்க திறமையோடு ஆலாபனை செய்ததைப் பாராட்ட வேண்டும். கீர்த்தனைகளையும் அவர் வெகு கச்சிதமாகப் பாடுகிறார். சுருங்கக் கூறினால், ஒரு பெரிய வித்வானுக்கு வேண்டிய எல்லா யோக்யதாம்சங்களும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம்.\n[ நன்றி: விகடன் ]\nஇரண்டாவதாக, சோமு அவர்களைப் பற்றிய ஒரு வாழ்க்கைக் குறிப்பு; 1988- இல் அவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் வெளியிடப்பட்ட மலரில் வந்த கட்டுரை.\n[ நன்றி : ராஜு அசோகன் ]\nமூன்றாவதாக, தன் குருவுடன் தான் செய்த கடைசிக் கச்சேரி பற்றிச் சோமு அவர்களின் சில நினைவுகள்;\n[ நன்றி : ராஜு அசோகன் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், மதுரை சோமு\nசனி, 4 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 24\nகம்பனைப் பாட ஒரு புதிய ராகம்\n[ ஓவியம்: கோபுலு ; நன்றி: தினமணி கதிர் ]\n2001 ஆண்டில் 'இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தை சங்கீத கலாநிதி மதுரை சேஷகோபாலனுக்கு தமிழிசைச் சங்கம் அளித்தது. அந்த வருடம் கவிஞர் கண்ணதாசன் கவிதைகளுக்கு ராகங்கள் அமைத்து , வித்வான் சேஷகோபாலன் தமிழிசைச் சங்கத்தில் முழுநேரக் கச்சேரி செய்தார்.\nமுதற் பாடல் ஒரு வெண்பா.\nஎத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச்\nசித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும்\nகண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால்\nஇது கிருபானந்தவாரியார் கண்ணதாசனுக்கு அளித்த ஒரு வாழ்த்துப்பா.\n( கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு-4 இல் , அணிந்துரையின் கடையில், இருக்கும். )\nஇந்த நேரிசை வெண்பாவை, சேஷகோபாலன் ஹம்ஸத்வனி ராகத்தில் பாடினார்.\nதற்காலத்தில் இத்தகைய இயற்பாக்களை வேறு எந்த ராகத்திலும் பாடுவதற்கும் ஒரு தடையுமில்லை. ஆனால், பழங்காலத்தில் சில பாக்களைச் சில ராகங்களில்தான் பாடுவது என்ற மரபு இருந்தது. “சம்பூர்ண ராமாயணம்” படத்தில் வரும் ” வீணைக் கொடியுடைய வேந்தனே” என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பர். ராவணனுக்குக் குரல் கொடுத்த வித்வான் சி.எஸ்.ஜயராமன் அதில் வெண்பாவிற்குச் சங்கராபரணம், அகவற்பாக்குத் தோடி என்றெல்லாம் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். இப்படிப் பாடுவது பற்றி ஆபிரகாம் பண்டிதர் தன் “ கருணாமிர்த சாகரம் “ என்ற நூலில் விவரமாய் எழுதியுள்ளார். உதாரணமாய், விருத்தங்களைக் கல்யாணி, மத்தியமாவதி, காம்போதி போன்ற ராகங்களில்தான் பாடுவார்கள் என்று எழுதியுள்ளார்.\nதமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் இத்தகைய மரபுகளைக் கடைபிடித்துத் தான் இயற்பாக்களைப் பாடுவார். அதுவும், இசையறிவு மிக்க சுப்பிரமணிய தேசிகர் போன்றோரின் முன்னிலையில், மிகக் கவனமாக இருப்பார். அவருடைய “என் சரித்திரம்” நூலிலேயே ஓர் இடத்தில், தேசிகர் முன்னர் எப்படிக் கட்டளைக் கலித்துறையைப் பைரவி ராகத்தில் பாடினார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட உ.வே.சா. நிச்சயமாய்க் கம்ப ராமாயண விருத்தங்களை மரபின் வழியே, குறிப்பிட்ட பழைய ராகங்களில்தான் பாடியிருப்பார் என்று தானே நாம் நினைப்போம் அதுதான் இல்லை ஒருமுறை கம்பனின் விருத்தங்களைத் தேசிகர் முன்னிலையில் உ.வே.சா முற்றிலும் புதிய ஒரு ராகத்தில் பாடினார்\nநானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும் கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல் மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும் வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள் கேள்வியுற்றோம்.\nஅவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்படுத்தியவர்; ‘வித்வத்ஜன சேகரர்’ என்னும் பட்டமுடையவர்; திவ்விய பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. அவரை வருவித்தால் இராமயணத்தைக் கேட்டுப் பயன் பெறலாமென்பது எங்கள் கருத்து. அவர் அக்காலத்தில் பாபநாசத்துக்கு வடக்கேயுள்ள கபிஸ்தலமென்னும் ஊரில் இருந்தார். அங்குள்ள பெருஞ் செல்வராகிய ஸ்ரீமான் துரைசாமி மூப்பனார் என்பவருக்கு அவர் பல நூல்கள் பாடம் சொல்லிவிட்டு அப்போது கம்ப ராமாயணம் சொல்லி வந்தாரென்று தெரிந்தது.\nகோவிந்தபிள்ளை கபிஸ்தலத்தில் இருப்பதையும் அவரிடம் கம்ப ராமாயணம் பாடம் கேட்கும் விருப்பம் எங்களுக்கு உள்ளதென் பதையும் நாங்கள் சமயம் அறிந்து சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தோம். அவர் கோவிந்தபிள்ளையின் திறமையைப்பற்றி முன்பே கேள்வியுற்றவர். அவர் மடத்திற்கு அதுவரையில் வராமையால் அவரது பழக்கம் தேசிகருக்கு இல்லை. மாணாக்கர்களது கல்வியபிவிருத்தியை எண்ணி எந்தக் காரியத்தையும் செய்ய முன்வரும் தேசிகர் உடனே மூப்பனாரிடம் தக்க மனிதரை அனுப்பிச் சில காலம் கோவிந்த பிள்ளையைத் திருவாவடுதுறையில் வந்து இருந்து மாணாக்கர்களுக்கு ராமாயண பாடம் சொல்லச் செய்யவேண்டும் என்று தெரிவிக்கச் செய்தார்.\nமூப்பனார் உடனே கோவிந்த பிள்ளையிடம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அவரைத் தக்க சௌகரியங்கள் செய்வித்துத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார். அவருடன் தேரழுந்தூர் வாசியாகிய ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரிய புருஷர் ஒருவரும் வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்கு தக்க விடுதிகள் ஏற்படுத்தி உணவு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள்களும் அனுப்பி அவர்களுக்குக் குறைவின்றிக் கவனித்துக் கொள்ளும்படி ஒரு காரியஸ்தரையும் நியமித்தார். எல்லாம் ஒழுங்காக நடைபெறுகின்றனவா என்பதை விசாரித்துக் கொள்ளும்படி என்னிடமும் கட்டளையிட்டார். அந்த வித்வானுடன் பழகிப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமென்ற உத்ஸாகம் எனக்கு இருந்தது.\nதிருவாவடுதுறைக்குக் கோவிந்த பிள்ளை வந்த மறுநாள் பிற்பகலில் அவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து, இவ்விடத்திலுள்ள அமைப்புக்களையும் மாணாக்கர் கூட்டத்தையும் கண்டு என் மனம் மிக்க திருப்தியை அடைகிறது” என்று சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைச் சொல்லிப் பொருள் சொல்ல வேண்டுமென்று தேசிகர் கூறவே அவர் சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தின் முதற் பாடலிலிருந்து சொல்லத் தொடங்கினார். அவர் அருகிலிருந்து செய்யுட்களை நான் படிக்கலானேன். அவர் மிக்க செவிடராதலால் அவரது காதிற்படும்படி படிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. போதாக் குறைக்கு, “என் காதிற் படும்படி ஏன் படிக்கவில்லை” என்று அடிக்கடி அவர் அதட்டுவார்.\nநான் ராகத்துடன் படிப்பது அவருக்குத் திருப்தியாக இல்லை. “இசையைக் கொண்டுவந்து குழப்புகிறீரே. இதென்ன சங்கீதக் கச்சேரியா” என்று சொல்லிவிட்டுத் திரிசிரபுரம் முதலிய இடங்களிற் சொல்லும் ஒருவிதமான ஓசையுடன் பாடலைச் சொல்லிக் காட்டி,\nஎன்று கூறினார். எனக்கு உள்ளுக்குள்ளே சிரிப்பு உண்டாயிற்று. “பிள்ளையவர்கள் ஒருவரே இசை விரோதி என்று எண்ணியிருந்தோம். இவர் கூட அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே” என்று எண்ணினேன். அவர் சொன்ன இசையும் எனக்குத் தெரியும். பிள்ளையவர்களும் தியாகராச செட்டியாரும் அந்த ஓசையோடுதான் பாடல் சொல்வார்களாதலால் எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. ஆதலால் கோவிந்த பிள்ளை சொன்ன இசையிலே நான் பாடலைப் படித்துக் காட்டினேன். “இப்படியல்லவா படிக்க வேண்டும்” என்று அவர் பாராட்டினார். தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த ராகம்கூட வரும்போல் இருக்கிறதே” என்று அவர் பாராட்டினார். தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த ராகம்கூட வரும்போல் இருக்கிறதே” என்று சொல்லி நகைத்தார்.\n“இதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்வதில்லை; இப்போது நேர்ந்திருக்கிறது” என்று சொன்னேன். ‘ராகம்’ என்று அவர் பரிகாசத் தொனியோடு கூறினாரென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.\nகோவிந்த பிள்ளையின் காதிலே படும்படி படித்துப் படித்து ஒரே நாளில் தொண்டை கட்டிவிட்டது.\n[ நன்றி: “என் சரித்திரம்” நூல் ]\nஉ.வே.சா பாதம் பணிந்து வணங்குகிறேன். கோபுலு சாருக்கும் அன்பான\nதிருவாவடுதுறை ஆதினகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய தேசிக சந்நிதானம்,\nஅந்த ஆதின வழக்கப்படி மழிக்கப்பட்ட தலையுடன் இருந்ததாக உ.வே.சா\nவரலாற்றில் காணலாம். மற்றும் மடத்துக்கு வந்த வித்துவான்திரிசிரபுரம்\nகோவிந்தப் பிள்ளை வைணவர். இவர்களின் ஓவியச் சித்தரிப்பில் இருக்கும்\nமிகச் சிறு குறைகளைப் புறம் தள்ளி அழகும் எளிமையும் கொண்ட உ.வே.சா\nஉரைநடையிலும், அற்புதமான கோபுலு சார் ஓவியத்திலும் அமிழலாம்\nசன்னிதானத்தின் புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்:\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, சங்கீதம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 29\nசங்கீத சங்கதிகள் - 28\nசங்கீத சங்கதிகள் - 27\nசங்கீத சங்கதிகள் - 26\nசங்கீத சங்கதிகள் - 25\nசங்கீத சங்கதிகள் - 24\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன��� (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\nசங்கீத சங்கதிகள் - 23\n'சிரிகமபதநி’ -1 ’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு ...\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n -1 ஆரணி குப்புசாமி முதலியார் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பது பழமொழி. அதே போல் , ஷெர்லக...\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\nவருஷப் பிறப்பு ச.து.சு.யோகி ஏப்ரல் 14 . இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 1956-இல் கவிஞர் ச.து.சுப்பிரமணிய யோகியார் ‘சுதேசம...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 (தொடர்ச்சி) மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/130600", "date_download": "2018-04-20T20:21:08Z", "digest": "sha1:QIQVRCTAEC4ZIVPMZ5BZELF7H67IRK6C", "length": 6893, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் - Daily Ceylon", "raw_content": "\nகம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்\nகம்பஹா மாவட்ட சுகாதார அதிகாரப் பிரிவில், இதுவரை 12 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இருப்பது பதிவாகியுள்ளதாக, கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nதற்போது நாட்டின் பல பகுதிகளிலும் இடையிடையே மழை விட்டு விட்டுப் பேய்வதால் இந்நிலை தொடர்ந்தாலும், பொது மக்களின் போதிய ஒத்துழைப்பு இன்னும் சரியான முறையில் கிடைக்காததும், டெங்கு நோய் தொற்று குறிப்பா இவ்வாறு பெருகக் காரணமாக அமைந்துள்ளதாக, கம்பஹா சுகாதார சேவைகள் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர், தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ரொஹான் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போது விசேடமாக, நீர்கொழும்பு பிரதேசத்தில் டெங்கு நோய் தொற்று மிகவும் உக்கிரமம் அடைந்துள்ள நிலையில், கடந்த ஆறு மாத காலப் பகுதிக்குள், நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையில் மாத்திரம், டெங்கு தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த எட்டு பேர் இதுவரை மரணமாகியுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.\nவைத்தியசாலை சுற்றுச் சூழலை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பதுடன், நமது வீடு மற்றும் தோட்ட சுற்றுச் சூழல்களையும் எந்நேரமும் துப்பரவாக வைத்துக் கொள்வதற்கு, ‘நாம்’ என்ற நோக்கில் அனைவரும் இத்தருணத்தில் ஒன்றுபடுமாறும், இதற்காக வாரத்தில் 10 அல்லது 15 நிமிடங்களை ஒதுக்கி டெங்கு நோய் தொற்றை முற்றிலும் இல்லாதொழிக்க முன்வருமாறும், டொக்டர் அனைத்து பொதுமக்களையும் கேட்டுள்ளார். (நு)\n-ஐ. ஏ. காதிர் கான்-\nPrevious: திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா காலமானார்\nNext: இரு குழுக்களிடையே மோதல்: 22 வயது இளைஞன் பலி\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155856", "date_download": "2018-04-20T20:23:02Z", "digest": "sha1:UVWWZZSDMCXCA2JEZFVQBDXR3VSJRSTH", "length": 4536, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "மஹிந்தானந்த அளுத்கமகே கைது - Daily Ceylon", "raw_content": "\nகூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவற்காக இன்று காலை பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2014 ஆம் ஆண்டு, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் 53 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தி கெரம் மட்டும் சதுரங்க விளையாட்டு பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ஸ)\nPrevious: இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி\nNext: திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி – 2018\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=10627&page=1", "date_download": "2018-04-20T20:31:59Z", "digest": "sha1:AUWCLZY64WALHSY5NFQ24ER4XPSQ5PW6", "length": 8955, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "Doug Jones's victory over Alabama Senate membership post: supporters' enthusiastic celebration|அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகோவை சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட் இடைக்கால ரத்து\nநெல்லை சிவகிரியில் கொத்தடிமைகள் 48 பேர் மீட்பு\nஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் ெகாண்ட மருத்துவ ஆவணங்கள்: சசிகலா வக்கீல்களிடம் ஒப்படைப்பு\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு\nசமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருவிழா\nசாய்நாதர் தெய்வீக அவதாரம் : அவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஅலபாமா செனட் உறுப்பினர் பதவ��க்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்\nபர்மிங்காம்: அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளருமான ராய் மூரேவுக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் நடந்த நிலையில் டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றுள்ளார். 25 ஆண்டுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவது இதுவே முதல்முறை. டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றத்தையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் டக் ஜோன்ஸ் மற்றும் அவரது மனைவி லூயிஸ் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.\nஅண்ணா பல்கலை. துணைவேந்தரை திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தேமுதிகவினர்...விஜயகாந்த் கைது\nபிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா\nஇரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா\nஇரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு\n10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்\nபெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்\nகோவை சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட் இடைக்கால ரத்து\nநெல்லை சிவகிரியில் கொத்தடிமைகள் 48 பேர் மீட்பு\nஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் ெகாண்ட மருத்துவ ஆவணங்கள்: சசிகலா வக்கீல்களிடம் ஒப்படைப்பு\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு\nரஜினி நடிக்கும் காலா படம் ஜூன் 7-ம் தேதி வெளியீடு\nசென்னை அண்ணா அறிவாலயம் சென்றார் திமுக தலைவர் கருணாநிதி\nநடிகை பிரியா பவானி ஷங்கர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanet.com/news/58737/", "date_download": "2018-04-20T20:09:03Z", "digest": "sha1:K4XEIA7VWIG35GTXU5IWX7A2UXDYDURO", "length": 10739, "nlines": 131, "source_domain": "www.vavuniyanet.com", "title": "138 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி!! - Vavuniya News | Vavuniya | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\n138 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.\nஇலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.\nஇதில் முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.\nஇந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.\nஇதில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.\nஎனினும் அவ்வளவாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வரிசையாக வெளியேறினர்.\nமுடிவில் 42.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட அந்த அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.\nஅந்த அணி சார்பாக அதிக பட்சமாக முஹமட் கபீஸ் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.\nபந்துவீச்சில் தரிந்து குஷல் 5 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளதோடு, தம்மிக்க பிரசாத் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nஅடுத்ததாக இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுதாடிவரும் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கட்டை இழந்து 70 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nShare the post \"138 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி\nசென்னையில் டோனிக்கு சொக்லேட் சிலை : எவ்வளவு எடை தெரியுமா\nசங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்\nகுத்துச்சண்டையில் அனுஷா கொடிதுவக்குவிற்கு வெண்கலப்பதக்கம்\nதங்கம் வென்று சாதித்த தமிழன் : குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பெண்\nஐபிஎல் தொடருக்கு பெருகும் எதிர்ப்பு : தமிழர் அமைப்புகள் எச்சரிக்க���\nடெஸ்ட் போட்டியில் அதிக பந்துகள் வீசி சாதனை படைத்த வீரர்\nகண்ணீர் மல்க மன்னிப்புக் கோரிய ஸ்டீவன் ஸ்மித்\nவார்னருக்கு தடை : ஐபிஎல் அணியில் களமிறங்கும் இலங்கை வீரர்\nமைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர் : அதிர்ச்சி வீடியோ\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nவவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டீபன் காக்கிங்க்கு அஞ்சலி நிகழ்வு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121665-japan-prime-minister-shinzo-abe-government-faced-threatening-for-land-allotment-of-private-school.html", "date_download": "2018-04-20T20:22:27Z", "digest": "sha1:CCVAUTTDSEQMDFDJ5OIWQJMIJL5ALT4E", "length": 20919, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "தனியார் பள்ளி இடம் ஒதுக்கீடு... தடுமாறும் ஜப்பான் அரசு! | Japan Prime Minister Shinzo Abe government faced threatening for land allotment of private school", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதனியார் பள்ளி இடம் ஒதுக்கீடு... தடுமாறும் ஜப்பான் அரசு\nதனியார் பள்ளிக்கு குறைந்த விலையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகும் அளவுக்கு பிரச்னை பெரிதாகிறது.\n`மொரிடோமோ காகுன் என்ற தனியார் பள்ளிக்கு, அரசு குறைந்த விலையில் இடத்தை ஒதுக்கீடு செய்ததற்காகப் பிரதமர் ஷின்சோ அபே உடனே பதவி விலக வேண்டும்' என்று ஜப்பான் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்தப் பிரச்னையால், மூன்றாவது முறையாக ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஷின்சோ அபே தேர்ந்தெடுக்கப்படுவது தடைப்பட வாய்ப்ப���ள்ளது. மீண்டும் இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத்தில் இவரது கூட்டணி அரசைத் தொடரவும்`ஜப்பானில் நீண்டகாலமாக ஆட்சி செய்த பிரதமர்' என்ற பெயரையும் பெற முடியும்.\nபிரதமர் ஷின்சோ அபே ஜப்பான் நாடாளுமன்றத்தில், `இந்த நில விற்பனை விவகாரத்துக்கும் தனக்கும், தன் மனைவிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை அவ்வாறு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால், பதவி விலகவும் தயாராக இருப்பதாக' அறிவித்திருக்கிறார்.\nஇந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக மொரிடோமோ காகுன் பள்ளியின் கெளரவ முதல்வராக நியமிக்கப்பட்டார் பிரதமரின் மனைவி அகீ அபே. இவர் கெளரவ முதல்வராக இருக்கும்போதுதான் மேற்கு ஜப்பானில் ஒசாகா மாநிலத்தில் பள்ளிக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 956 மில்லியன் யென் மதிப்பு உள்ள இடத்துக்கு 820 மில்லியன் யென் குறைத்து வழங்கியிருக்கிறது அரசு. ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அரசு மானியத்தைச் சட்டவிரோதமாகப் பெற்றது தொடர்பாகப் பள்ளியின் நிர்வாகிகள் ஒசாகா நீதித்துறை கைதுசெய்துள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n14 பந்தில் அரைசதம், 17 வயது வீரனின் அறிமுகம்... பஞ்சாப் அணிக்கு ரெக்கார்ட் தினம்\nமூன்றாவது ஓவர் முடிவதற்கு முன்னமே ராகுல் அரைசதம் கடந்துவிட்டார். அதுவும் 14 பந்துகளில்\nஷின்சோ அபேயின் அமைச்சரவை குறித்து பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், கடந்த ஆறு மாதங்களில் ஐந்து புள்ளிகள் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஜப்பான் பயணத்தை முடித்து, பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்\nபிரதமரின் ஜப்பான் பயணத்தில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சு\nபதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர்... நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்\nஜப்பான் - இந்தியா இடையே அணு சக்தி ஒப்பந்தம்: மோடி பயணத்தில் கையெழுத்தாக வாய்ப்பு\nஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஜப்பான் அரசு,ஷின்ஜோ அபே,அகீ அபே,மொரிடோமோ காகுன்,Japan Minstry\nநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\n\"திருடன், செங்கல்லால் என் தல���யை உடைக்கப் பார்த்தான்\nரோட்டில் எந்த சம்பவம் நடந்தாலும் பார்த்துக் கொண்டு நகர்ந்து விடும் நகர மக்களுக்கு சிறுவன் சூர்யாவின் துணிச்சலான செயல் ஒரு பாடம். ஒரே நாளில் பிரபலமான சூர்யா.\n''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்’’ - பாலபாரதி கேள்வி\n\"எச் ராஜாவின் கருத்து மன வேதனை தருகிறது என்று சொல்லும் தமிழிசை சௌந்தரராஜன் அவரை கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை எடுப்பாரா” என பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமக்காத பிளாஸ்டிக்கை மக்க வைக்க உதவும் பாக்டீரியா... தப்பிக்குமா உலகம்\nஇந்த பாக்டீரியா சில நாள்களிலேயே பிளாஸ்டிக்கைச் சிதைக்கும் என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம். பிளாஸ்டிக் மக்குவதற்கு தேவைப்படும் கால அளவை சில நாள்களாகக் குறைக்கும்\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்குமார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\n`ஹெச்.ராஜா ஏன் இப்படிப் பேசுகிறார்' - ஓர் அலசல்\n''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்’’ - பாலபாரதி கேள்வி\n`சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்\n`நீர் நிலைகளைத் தூர்வாரப் போகிறேன்' - நடிகர் சிம்பு பேட்டி\nநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\n'கோமாளி என்றார்கள் ஜெயிச்சிட்டேன்'- சபதத்தை நிறைவேற்றிய இயற்கை விவசாயி\nஆளுநர் மாளிகைக்குள் புரோஹித் எப்படி நடந்து கொள்கிறார்\nடி.வி.எஸ�� என்டார்க் ஸ்கூட்டர் ஏன் வாங்கலாம்... ஏன் வாங்கக் கூடாது\nஒரு கோடி ரூபாய்க்கு நடக்கும் களேபரம் 2 குழந்தையுடன் தவிக்கும் ராணுவ வீரரின் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9242/2017/12/cinema.html", "date_download": "2018-04-20T19:54:10Z", "digest": "sha1:FS5GLEF6HUUU5PEGVKJD5DXNOTMQ6CFX", "length": 13375, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அஜித்ததை போல் ஆக ஜெய் ஆசைப்படுகிறார்....!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅஜித்ததை போல் ஆக ஜெய் ஆசைப்படுகிறார்....\ncinema - அஜித்ததை போல் ஆக ஜெய் ஆசைப்படுகிறார்....\nஅஜித்தைப் போல் ஆக ஆசைப்படுகிறாரா ஜெய் என்ற கேள்வி தமிழ் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.கடந்த ஏழெட்டு வருடங்களாக, தான் நடிக்கும் படத்தின் எந்த விரிவாக்கல் நிகழ்விலும் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார் அஜித் படத்தின் பூஜையில் மட்டும் கலந்து கொண்டவர், தற்போது அதிலும் கலந்து கொள்வதில்லை.\nஆனாலும், அவருடைய ரசிகர்கள் படத்தை வெற்றிப் படமாக்கிவிடுகின்றனர். இதே பாணியைத்தான் சில வருடங்களாக ஜெய்யும் கடைப்பிடித்து வருகிறார். 'சின்ன அஜித்' என தன்னை நினைத்துக் கொள்ளும் ஜெய், எந்த நிகழ்வுக்கும் வருவதில்லை, யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை. இது பிரச்சனையாக உருவெடுத்தும், அதைப்பற்றி அவர் கண்டுகொள்வதில்லை. ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ள 'பலூன்' படத்தின் ஊடக சந்திப்பு , இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் இரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர். வழக்கம்போல ஜெய் வரவில்லை. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது என்றொரு பழமொழி உண்டு. ஜெய் அப்படித்தான் நடந்து கொள்கிறார் என்கிறார்கள்\nபாம்பு கடித்தால் மரணம் நிச்சயமில்லை... இதை படியுங்கள்\nசினேகா பட்ட கஷ்டம் .. பார்த்து துடித்துப்போன பிரசன்னா\nயாழ்ப்பாணத்தில் BIGG BOSS பிரபலங்கள் இருவர்\nநடிகர் சல்மான்கானை குற்றவாளியென அறிவித்தது நீதிமன்றம்\nநடிகை ஸ்ரேயாவினால் மனமுடைந்த பிரபல இயக்குனர்....\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nஇராணுவ உடையில் பத்மபூஷன் விருதை பெற்றார் M .S .Dhoni\nதிகன மரணங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள்... தொடரும் மர்மங்கள்\nபோதையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த எமி\nகுழந்தைகளை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை \n2018ம் ஆண்டுக்கான Pulitzer விருதுகளை வென்றவர்கள் யார்\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்க��ில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-20T20:21:01Z", "digest": "sha1:FIDQJNMS353RZAY4HA6G7VMJRG66YTP6", "length": 32555, "nlines": 122, "source_domain": "mawanellanews.com", "title": "பொற்கலசம்: நேர்காணல், ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம் – Mawanella News", "raw_content": "\nபொற்கலசம்: நேர்காணல், ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம்\n2011 ஜூலை 24 ஆந்திகதி மாவனல்லை வரலாற்றில் ஏடுகளில் குறிக்கப்பட வேண்டிய ஒரு பொன்னாள்.அன்று தான் மாவனல்லை நகரத்தின் வரலாறு பற்றிய ஒரு பொக்கிஷம் ‘பொற்கலசம்’ என்ற நூலாக மாவனல்லை சாஹிரா தேசிய பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்படுகிறது. நூலின் ஆசிரியை சாஹிராத்தேசிய பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்து இன்று அதே பாடசாலையின் பழைய மாணவியர் சங்கத்தலைவியாக இன்னும் ஓய்வு பெறாமல் இயங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம் அவர்கள். வாழ்க்கையில் 70 வது படியில் இருக்கும் அவரது இந்த உற்சாகமான முயற்சி 20 களிலே சலித்துக் கொள்ளும் எமது பெண்களுக்கு சிறந்த முன்மாதிரியாகும்.\nமழை சூழ் கொண்டிருக்கும் பின்காலைப்பொழுதொன்றில் ,பெண்கள் தேசத்திற்காக ஆசிரியை ஆயிஷா அவர்களை சாஹிரா வீதியில் அமைந்திருக்கும் அவரது வீட்டில் சந்தித்தோம். கனிவான வரவேற்பு\nஎமது வேர்களை விசாரித்து சொந்தம் கொண்டாடும் உரிமை வயதின் தள்ளாமை மறைக்கும் ஆர்வமும் உற்சாகமும் இது தான் ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம்\n– இப்படியானதொரு நூலை எழுத வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எழுந்ததன் பின்னணி என்ன\nநான் ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தில் எங்களுடைய ஆங்கில ஆசிரியரான சஹாப்தீன் என்பவரைச் சந்தித்தேன்.அவர் எனக்கொரு போட்டோவைக் காட்டினார்.அது 1932 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட போட்டோ,அதில் உயிருடன் இருந்தவர் அவர் மட்டும் தான்.’இதை வைத்து கொண்டு போய் சமூகத்திற்கு ஏதாவது செய்,புத்தகம் ஒன்று எழுத ஆரம்பி’என்று சொன்னார்.அது எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியது.\n– பொற்கலசம் என்ற தலைப்பை என்ன காரணத்திற்காக தெரிவுசெய்தீர்கள்\nஏற்கனவே ‘முதுசம்’ என்ற பெயரைத் தான் தெரிவு செய்திருந்தேன்.ஆனால் ஏற்கனவே அந்தப்பெயரை வேறு ஒரு சகோதரி தனது நூலுக்காக எடுத்திருந்ததை அறிந்தேன். ‘கலசம்’ என்றால் குடம் என்று அர்த்தம்.பொற்கலசம் எனும் போது பொன்னான விடயங்களைத் தாங்கி நிற்கும் ஒரு நிறைகுடம் என்ற அர்த்தம் வருகிறது.அதனால் தான் பொற்கலசம் என்று பெயரிட்டேன்.\n– வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்ற பலர் ஓய்வெடுக்கும் காலத்தில் நீங்கள் இந்நூலுக்கான தகவல்களை திரட்டி உள்ளீர்கள்.உங்கள் உற்சாகத்தின் இரகசியம் என்ன\nஎன்னுடைய கணவர் இறந்து 10 வருஷங்கள்.தனிமை என்ற உணர்வை நான் அனுபவிக்காமல் என்னை எனது சகோதரிகளும் பிள்ளைகளும் நன்றாகப்பார்த்துக் கொண்டார்கள்.இப்படியான ஒரு காலத்தை வீணாகக்கழிக்காமல் சமூகத்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.\n– 50 வருடங்களுக்கு முன்னிருந்த மாவனல்லை-இன்றிருக்கும் மாவனல்லை என்ன வித்தியாசங்களைக் காண்கிறீர்கள்\nபொற்கலசம் நூலிலே,50 வருடங்களுக்கு முன்னிருந்த மாவனல்லை சம்பந்தமான பல படங்களைத் தந்திருக்கிறேன். அன்றிருந்த பாதைகள்,பாலங்கள்,மக்கள் வாழ்ந்த முறை பற்றியெல்லாம் நான் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.\n– இந்நூலுக்கான தகவல் திரட்டும் காலத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவம் எது\nநான் தகவல் திரட்டச் சென்ற இடமெல்லாம் தங்கு தடையில்லாமல் எல்லா மக்களும் ‘என்ன வேண்டும் டீச்சர்’ என்று ஆர்வத்தோடும் ஆசையோடும் கேட்டு அன்போடு உபசரித்து தகவல்களைத் தந்தார்கள்.மற்றும் இப்போதுள்ள எனது சிறுவயது மாணவர்கள் கூட’படம் வேண்டுமா டீச்சர்’எனக் கேட்டு பாலங்களையும்,வீதிகளையும்,தக்கியாக்களையும் படம் பிடித்து என்னிடம் கொண்டு வந்து தந்தார்கள்.இவைகள் எல்லாம் மறக்க முடியாத சம்பவங்கள் தான்.\n-அரிய புகைப்படங்களை இந்நூல் தாங்கி நிற்கிறது.இவை எங்கிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன\nஇந்தப்புகைப்படங்களெல்லாம் ஆறு வருடங்களாக நான் ஊரில் ஒவ்வொரு இடங்களுச் சென்று பொற்றுக்கொண்டவை.நான் 1942 ஆம் ஆண்டு பிறந்தவள் என்பதால் நான் பிறந்த பின்னான 10 வருட காலம் சம்பந்தமான தகவல்கள் எனக்கு ஓரளவு தெரியும்.அவற்றை ஞாபகப்படுத்தி வைத்திருந்தேன்.எமது பாடசாலையின் கட்டடமான ஓலைக்கொட்டகை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.அதன் போட்டோ தான் முதலில் கிடைத்தது.அதைக்கட்டுவதற்காக நான் கூட ஆற்றிலிருந்து மணல் கொண்டு வந்தது நினைவிருக்கிறது.இதை டப்ளியூ டப்லியூ கன்னங்கரா அவர்கள் இதைத் திறந்து வைத்தார்கள்.இந்தக்கட்டடத்திக்கு முன்னர் இருந்த ஆரம்பப் பாடசாலைக்கட்டடத்தைக் கட்டியவர்கள் யார் என்று விசார்த்தேன்.அப்போது காலஞ்சென்ற நியாஸ் ஏ மஜீத் அவர்களின் தந்தையான மஜீத் அவர்களும் ஒபீஸர் அப்பா என்று சொல்லக்கூடிய அப்துல் ரஹ்மான் அவர்களும் என்று அறிந்து கொண்டேன். டொக்டர் ஹமீத் ஏ அஸீஸ் அவர்களது தந்தையான வைத்தியத்திலகம் அஸீஸ் அவர்களது பட்டமளிப்பு விழா போட்டோவிலிருந்து மஜீத் அவர்களின் போட்டோவைப்பெற்றுக் கொண்டேன். அது தான் முதலாவது போட்டோ.அதன் பிறகு பலரைச் சந்தித்து வேறு போட்டோக்களைப்பெற்றுக் கொண்டேன்.என்னிடமும் பழைய போட்டோக்கள் இருந்தன.இவ்வாறான போட்டோக்களை ஸ்டூடியாக்கு கொண்டு சென்று சீரமைத்து எடுத்துக் கொண்டேன்.\n– உங்களது குடும்பம் பற்றி\nதாயார் மாவனல்லையைச் சேர்ந்தவர்.தகப்பனார் உலப்பனையைச் சேர்ந்தவர்.எமது வீடு தான் மாவனல்லையில் முதலாவது கட்டப்பட்ட புது வீடு என்று சொல்வார்கள்.அந்த வீட்டில் ஐந்தாவது பரம்பரையில் வந்தவர் நான்.1969 ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது.அவர் கடுகன்னாவ முஸ்லிம் மகா வித்தியாலத்தில் அதிபராகஇருந்தார்.ஹஜ்ஜுக்குப் போய் வந்து ஒரு சுகவீனம் காரணமாக மரணித்தார்.எனக்கு நான்கு பிள்ளைகள்.மூத்த மகள் பஸீஹா பீ.எச்.டீ முடித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை விரிவுரையாளராக இருக்கிறார்.இரண்டாவது மகள் பரீஹா மாவனல்லைப்பிரதேச சபையில் கணக்கியல் துறையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.மற்றயவர் மகன் பஹ்மி சொந்தமாக மாவனல்லையில் ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்.அடுத்த மகன் பஸ்மியும் அதற்கு உதவியாக இருக்கிறார்.\nஉங்களுக்கு இன்னும் நிறைவேறாத கனவுகள் ஏதேனும் உள்ளதா\nபொற்கலச வெளியீட்டின் போது படித்தவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.படித்தவர்கள்,இங்கு பாடசாலையில் படித்து முன்னுக்கு வந்தவர்கள் கட்டாயம் வந்திருக்க வேண்டும்.அது எ���க்கு கொஞ்சம் கவலையாகத் தான் உள்ளது.\n– இந்நூலை எழுதும் போதும் ,தகவல் சேகரிக்கும் போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எவை\nதகவல் சேகரிக்கும் போது எந்த விதமான சவால்களையும் எதிர்கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.திரட்டிக் கொண்டு வந்த நேரம் எனது சகோதரி ஆயிஷா ஹாஷிம் அவர்கள் நூலில் ஒரு பகுதியை எழுதித்தந்தார்,அது பேருதவியாக இருந்தது.\n– வேறு ஏதேனும் நூல் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா\nஇனித்தான் யோசிக்க வேண்டும்.எனக்கு வயது 70,இனியும் என்னால் எழுத முடியுமா என்பது தெரியவில்லை.ஆனால் என்னால் முடிந்தளவு செய்வதற்கு ஆர்வமாக உள்ளேன்.\n– ஏன் வரலாறு எழுதப்படுவது அவசியம் என நீங்கள் நினைக்கிறீர்கள்\nநாங்கள் இன்று ஊரில் பிறந்து வளர்ந்து புதிய வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வையே மறக்கும் சந்தர்ப்பம் வருகிறது.ஊருக்காக யார் யார் உழைத்தார்கள் என்னென்ன சேவைகள் செய்தார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.அவர்களுக்கு ஒரு துஆவை கேட்கவாவது அவர்கள் யார் என்பதை நாங்கள் அறிய வேண்டும்.அதனால் தான் வரலாறு எழுதப்படுவது முக்கியமாகிறது.\n– உங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எவ்வாரிருந்தது\nஎனக்கு நான்கு சகோதரிகள்.அவர்களில் இருவர் வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கிறார்கள்.அவர்கள், நான் மணம் முடித்து வாழ்ந்த காலத்திலிருந்து எனது சமையல்,குழந்தை வளார்ப்பு அனைத்திலும் தாய் மகளுக்குச் செய்வது போன்று செய்திருக்கிறார்கள்.\n(அவரது குரல் தழுதழுக்கிறது) அதே போல் எனது பிள்ளைகளும் எனக்கு எல்லா விடயங்களிலும் ஒத்துழைப்பாக இருக்கிறார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.\n– மாவனல்லை நகரில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய விழிப்புணர்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன\nபொதுவாக இயக்கங்கள் வந்ததால் எமது சமூகம் ஏதோ ஒரு அமைப்பில் மார்க்க விடயங்களில் ஈடுபடுவது சந்தோஷமாக இருக்கிறது.இஸ்லாமியக் கட்டுக்கோப்புக்குள் சமூகம் வரும் போது அல்லாஹ்வைப்பயந்து சேவை செய்யக்கூடிய நிலை வரலாம்.அதே நேரத்தில் தீவிரமான இயக்கங்கள் வந்து சமூகத்தைப் பிளவுகள் ஏற்படுத்தாமல் இருப்பது வரவேற்கத்தக்கது.\n– உங்கள் வாழ்க்கையில் மிக சந்தோஷத்துடன் ஞாபகிக்கும் கணம் எது\nஆசிரியப்பணி 41 வருட காலம் செய்திருக்கிறேன்.இப்போ���ும் வளர்ந்த மாணவர்கள் எங்கு கண்டாலும் டீச்சர் என்று கெளரவப்படுத்தி,நடந்து போல் வாங்க டீச்சர் என்று வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள்.\nநான் சாஹிராவில் 25 வருடங்களாக ஒழுக்கக் கட்டுப்பாட்டு ஆசிரியையாக இருந்திருக்கிறேன்.இன்றும் மாணவர்கள் கண்டால்;டீச்சர்’ என்று சொல்லி கொஞ்சம் மரியாதையாக ஒதுங்கிச்செல்லும் அளவிற்கு கட்டுப்பாட்டோடும் அன்போடும் நடந்திருக்கிறேன்.\n– நீங்கள் எழுதுவதற்காக தேர்ந்தெடுத்துள்ள நேரங்கள் என்ன\nஅஸர் தொழுகையின் பின்னரான நேரத்தில் தான் அதிகம் எழுதுவேன்.ஆனாலும் இரவில் ஒரு மணி என்றாலும் விழிப்பு வந்தால் எழுதுவேன்,சமயங்களில் சுபஹ் தொழுகை நேரம் வரும் வரை எழுதுவேன்.\n– இன்றைய இளைய சமுதாயம் பற்றி உங்களுடைய பதிவு என்ன\nஇன்றைய இளையவர்கள் முன்னிருந்தவர்களை விட மார்க்க விடயங்களில் ஆர்வமாக இருக்கிறார்கள்.ஒழுக்கக் கட்டுப்பாடு நிறைந்தவர்களாக வாழ்கிறார்கள்.இனியும் சமூகம் முன்னேற வேண்டுமானால் மார்க்கக்கல்வியுடன் சேர்ந்த கல்வி தான் தேவை என்பதை பெற்றோர்களும் மாணவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.ஆனாலும் இன்று பலவிதமான வசதி வாய்ப்புகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதனால் மாணவர்கள் கெட்டுப்போவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.பெற்றோர் அதிலும் குறிப்பாக தாய்மார்கள், இவற்றைப்பற்றி கவனமாக இருக்க வேண்டும்.மாவனல்லையில் இஸ்லாமிய நிறுவனக்கள்,மார்க்க அறிஞர்கள்,இயக்கங்கள்,.பயான்கள்,மஜ்லிஸ் தாராளமாக இருக்கின்றன.இவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n– இன்றைய பெண்களின் துறைரீதியான பங்களிப்பு பற்றி\nஅல்ஹம்துலில்லாஹ்,இன்று பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.ஆசிரியர்களாக ,வைத்தியர்களாக,சட்டத்தரணிகளாக இருக்கிறார்கள்.மாவனல்லையைப் பொறுத்தளவில் ஆகக்கூடியளவு கல்விக்கு முக்கியம் கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.அவர்கள் தான் அதிகமாகப் பல்கலைக்கழகம் செல்கிறார்கள்,வேறு துறைகளில் பிரகாசிக்கிறார்கள்.ஆண் மாணவர்கள் படிப்பது குறைவு.ஓ.எல் பாஸ் பண்ணியவுடன் ஒரு கோர்ஸை செய்கிறார்கள்; பின் லண்டனுக்கு பறந்து விடுகிறார்கள்.\n– எழுத்துத்துறையில் பெண்கள் ஈடுபடுவது பற்றிய உங்கள் கண்ணோக்கு என்ன\nகட்டாயம் பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபட வேண்டும���.பெண்சமூகத்திலுள்ள குறைப்பாடுகளைச் சுட்டிக் காட்ட,சமூகத்தை அறிவூட்ட,சமூகத்தின் தேவைகளை இனங்கான என சமூகத்தின் பலநிலைகளை எழுத்தின் மூலம் தான் அறிய முடியும்.இஸ்லாமிய அமைப்பில் இப்போது பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள்,அது மிகவும் வரவேற்கத்தக்கதே.\n– வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\nஎனது பாடசாலையான சஹிரா தேசியக்கல்லூரியை எடுத்துக்கொண்டால் ஆண் ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளார்கள்.நாங்கள் இணைந்து பாடசாலைக்கு சிறந்த நிர்வாகிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.நாங்கள் பேதங்களை மறந்து எமது பாடசாலையை முன்னேற்ற முன்வரவேண்டும்.நான் கற்ற எனது பிள்ளைகள் கற்ற இந்தப்பாடசாலை நல்ல நிலைக்கு வர வேண்டும்.பழைய மாணவியர் ச்னக்கத்தின் சார்பில் எம்து பாடசாலைக்கு நிறைய உதவிகளை அல்லாஹ்வின் அருளால் செய்ய முடிந்தது.இனியும் அவ்வாறு செய்ய ஆவலாக உள்ளேன்.எழுத உதவி செய்த எனது அன்பிற்குரிய சகோதரி ஆயிஷாவும் எனது மாணவரான எம்.ஜே.எம் பிரிண்டர்ஸ் உரிமையாளாரான முஸம்மில் அவர்களும் நூலை வடிவமைத்துத் தந்த அஸ்மி அவர்களும் இதற்காக மிகுந்த கஷ்டங்களை அனுபவித்தார்கள்.அவர்களுக்கும் மற்றும் இந்நூலை ஆக்குவதிலும் வெளியிடுவதிலும் ஒத்துழைத்த அனைத்து பெயர் குறிப்பிடாத சொந்தங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.\nமாவனல்லை சமூகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பாதையில் நின்று ஒரு பெறுமதி மிக்க ஒரு நூலை சமூகத்துக்குப்பரிசளித்த ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம் அவர்களுக்கு உடல் திடத்தையும் மனோபலத்தையும் கொடுத்து அவரது ஆயுளையும் அல்லாஹ் நீட்டிக்க வேண்டும் என்ற துஆக்களோடு விடைபெற்றோம்.\nஇந்நூலைப்பெற விரும்புகிறவர்கள் கீழ்வரும் முகவரியைத்தொடர்பு கொள்ளவும்\n68 சஹிரா வீதி, மாவனல்லை.\nநேர்கண்டவர் சமீலா யூசுப் அலி \\ புகைப்பட உதவி அப்ரா நிவாஸ்\nமாவனல்லை தீக்கிரையாகிய “கறுப்பு மே’ 16 வருடம் பூர்த்தி\nதெவனகல: இனவாத நிகழ்ச்சி நிரலின் புதிய இலக்கு – லதீப் பாரூக்\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் ம���ழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nNext story தலைப்பிறை : சதிவலையில் சிக்கிய உலமா சபை மீது காறித் துப்புவது சரியா\nPrevious story ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவை அதிமேதகு ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ள மகஜர்\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2017/01/9.html", "date_download": "2018-04-20T20:00:08Z", "digest": "sha1:HRQEVNZIVL7XNCWIP7F47TRR2SQWEXXZ", "length": 35131, "nlines": 166, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: மதகுரு நாவல் செல்மா லாகர்லெவ் தமிழில் : க. நா. சு (முதல் 9 பககங்கள்)", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nமதகுரு நாவல் செல்மா லாகர்லெவ் தமிழில் : க. நா. சு (முதல் 9 பககங்கள்)\nமதகுரு நாவல் செல்மா லாகர்லெவ் தமிழில் : க. நா. சு. நூல் எண் 67 முதல் பதிப்பு: 1956 இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2009 432 பக்கங்கள் டெமி சைஸ்\nஅச்சு யூனியன் பைண்டர்ஸ் & பிரிண்டர்ஸ், சென்னை - 14\nசெல்மா ஒட்டிலியா லோவிஸா லாகர்லெவ் Selma Ottilia Lovisa Lagerlöf\nசெல்மா ஒட்டிலியா லோவிஸா லாகர்லெவ் சுவீடனில் உள்ள ஆஸ்ட்ரோ எம்டெர்விக் என்ற நகரத்தில் 1858ல் பிறந்தார். இவரது முதல் நாவலா��� மதகுரு ( Gosta Berlings Saga) 1891-ல் வெளியானது. 1895 முதல் 1896 வரை இத்தாலி முழுவதும் சுற்றிவிட்டு, தி மிராக்கில்ஸ் ஆப் ஆன்டிகிறிஸ்ட் (The Miracles Of Anthis - 1897) லொவானிஸ்கில்டின் கணையாழி (The Ring of Lowenskolds – 1928),போன்ற இவரது நாவல்கள் இவருக்குப் பெரும்புகழ் தேடித் தந்தன. 1909ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. 1940-ல் காலமானார்.\nக. நா. சு. (1912-1988) (மொழிபெயர்ப்பாளர்)\nமொழிபெயர்ப்பாளர், விமர்சகர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகை (சூறாவளி, சந்திரோதயம், இலக்கியவட்டம்) ஆசிரியர் என முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தவர். அவரைப்போல் உலக இலக்கியங்களை ஆழமாகப் படித்த தமிழ் எழுத்தாளர்கள் ஒருவர்கூட இல்லை எனலாம் உலகப் பேரிலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். அவர் மொழிபெயர்த்த நூல்களின் பட்டியல் நீளமானதால் சிலவற்றை மட்டுமே குறிப்பிடுகிறோம். 1 மதகுரு (ஸ்காண்டிநேவியன் நாவல் - செல்மாலாகர்லேவ்) 2 நிலவளம் (நார்வே நாவல் - நட்ஹாம்சன்) 3 தபால்காரன் (பிரான்ஸ் - ரோஜர் மார்டின் தூ கார்டு) 4 பசி (நார்வே நாவல் - நட்ஹாம்சன்) 5 குறுகிய வழி (பிரெஞ்சு நாவல் - ஆந்த்ரே மீடு) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிவந்த நூல்கள் : 1 திருக்குறள், 2 சிலப்பதிகாரம், 3 தலைமுறைகள், 4 தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு மயன் கவிதைகள்' என்ற நூலுக்காக 'மகாகவி குமரன் ஆசான் விருது, தமிழ்நாடு அரசு இலக்கியப் பரிசு பெற்றவர். 1985-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.\n1931-ல் கல்கத்தாவில் இம்பீரியல் லைப்ரரியில் என்னுடைய பத்தொன்பதாவது வயதில், நான் முதன்முதலாக இந்தக் கெஸ்டா பெர்லிங் ஸாகாவைப் படித்தேன். அன்றுமுதல் இன்றுவரை இந்த இருபத்தைந்து வருஷங்களில் நான் இதை ஆதிமுதல் அந்தம்வரை ஐம்பது தடவை களாவது படித்திருப்பேன். இப்போதும் மொழிபெயர்க்க உட்காரும் போதுகூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால், தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலு பக்கம் மொழிபெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது.\nபடிக்கும்தோறும் படிக்கும்தோறும் இந்த நாவலில் என் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தடவையும் புதிதுபுதிதாக நான் பல உணர்ச்சி அனுபவங்களைப் பெறுகிறேன். முந்திய தடவை\nகவனிக்காத பல புதுப்புது அர்த்தங்கள் ஒவ்வொரு தடவை வாசிக்கும்போதும் எனக்கு���் தோன்று கின்றன. செல்மா லாகர்லெவ் என்கிற ஸ்வீடிஷ் ஆசிரியையிடம் எனக்கு ஒவ்வொரு தடவையும் கெஸ்டா பெர்லிங்கைப் படித்து முடிக்கும்போது பயமும் பக்தியும் அதிகரிக்கிறது. உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் நிற்கக்கூடியவை என்று நினைக்கத்தக்க நூல்களில் கெஸ்டா பெர்லிங்கும் ஒன்று என்பதை ஒவ்வொரு தடவையும் நான் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்.\nசென்ற ஐம்பத்தைந்து வருஷங்களில் நோபல் இலக்கியப் பரிசு பெற்ற ஆசிரியர்களின் வரிசையில் சற்றேறக்குறைய அறுபது பேர் இடம்பெற்றி ருக்கிறார்கள் இந்த வரிசையில் இடம்பெறாத - ருஷ்ய டால்ஸ்டாய், ஆங்கில, தாமஸ் ஹார்டி போன்றவர்கள் - பலரும் உண்டு இவர்கள் எல்லோருடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது செல்மா லாகர்லெவின் பெருமை தனிப்படத் தெரிகிறது. வாழ்க்கையில் ஒரு லட்சியத்தின் அவசியத்தை வற்புறுத்துகிற நூல்களுக்கே நோபல் இலக்கியப் பரிசு கொடுக்கப்படவேண்டும் என்பது அந்தப் பரிசை ஏற்படுத்திய நோபலினுடைய எண்ணம் இதுவரையில்\nபரிசு பெற்றுள்ளவர்களில், லட்சியம் என்கிற விஷயத்தில் முதல் ஸ்தானம் பெறக்கூடிய ஆசிரியை செல்மா லாகர்லெவ்தான் எழுத்திலே மனுஷ்ய லட்சியங்களுக்குக் கற்பனை உருவம் தந்திருப்பது மாத்திரமல்ல அற்புதமான கவிதை உருத் தந்திருக்கிறாள். கெஸ்டா பெர்லிங் அவளுடைய முதல் நாவல் அவளுடைய முப்பத்து மூன்றாவது வயதில் 1886-ல் இது வெளிவந்தது வேறு எதுவுமே அவள் எழுதியிராவிட்டாலும்கூட உலக இலக்கியத்தில், இந்த ஒரு நாவலின் மூலம் அவளுக்கு நிரந்தரமான ஸ்தானம் கிடைத்திருக்கும் ஆனால் லாகர்லெவின் அன்பர்கள் பலர் அவள் எழுத்துகளில் போர்ட்டு கலியாவின் சக்கரவர்த்திதான் சிறந்தது என்று எண்ணுகிறார்கள். வேறு பலர் ஜெரூஸலம்தான் சிறந்தது என்கிறார்கள். அவற்றின் நயங்கள் சிறந்தவைதான் எனினும் கெஸ்டா பெர்லிங்குக்கு ஈடான வேறு நூல் அவள் எழுதவில்லை என்றுதான் உலகம் போற்றுகிறது.\nகெஸ்டா பெர்லிங்க்கு ஈடான வேறு நூல் உலக இலக்கியத் திலேயே மிகவும் சிலவேதான் இருக்கின்றன என்றே கருதுகிறேன். இந்தியாவின் இதிஹாஸங்களான ராமாயணமும், மஹாபாரதமும், கிரேக்க பாஷையின் காவியங்களான இலியாதும் ஒடிஸியும், இத்தாலிய டாண்டேயின் தெய்வநாடகமும், ஜப்பானின் நாவல் லேடி முரஸாகி, ஸ்பெயின் தேசத்து டான் க்விஜோட் ஆங்கிலேயரின் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இவற்றையே இந்த நாவலுக்கு ஈடாகச் சொல்லமுடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. மேலே சொன்ன நூல்களிலுள்ள ஒரு பூரணத்வம் என்கிற தன்மைகளை இந்தக் காலத்திய எழுத்துகளில்\nகாணக்கிடைப்பது அரிதாக இருக்கிறது. இந்த மாதிரியான பூர்ணத்துவம்,\nகெஸ்டா பெர்லிங் ஸாகாவில் இருப்பது, அதைத் தனி ஒரு சிகரமாக உயர்த்துகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இன்றைய நாவலாசிரியர்களிடையே அபூர்வமாகிக் கொண்டி ருக்கும் இந்தப் பூரணத்வத்தை நாம் இப்போது (ஜெர்மனியிலிருந்து தப்பி அமெரிக்கராகிப் பிறகு இப்போது ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும்) ஜெர்மன் ஆசிரியர் தாமஸ் மானின் மந்திரமலை, வெனிஸ் மரணம் போன்ற நாவல்களிலும், பிரெஞ்சு ஆசிரியர் ஆந்த்ரே லிடுவிடமும் (அதுவும் சிறப்பாக Strait is the gate - குறுகியது பாதை என்கிற நாவலிலும்தான்) காண முடிகிறது. இந்தப் பூரணத்வத்தை வார்த்தைகளைக் கொண்டு விவரிப்பதைவிட உதாரணங்களால் விளக்கிவிடுவது சுலபம் என்பதற்காக ஹொனோ பால்ஸாக்கின் நாவல்கள் எல்லாவற்றையுமாகச் சேர்த்துப் பார்த்தால் இப்பூரணத்வம் காணப்படுகிறது என்று சொல்லலாம். கதை சொல்வதில் செல்மா லாகர்லெவின் பாணி அலாதியானது, கலையை மணக்கும் ஒரு கலையுடன், எளிய உதாரணங்களுடன், கவித்வம் நிறைந்த வார்த்தைகளைக் கொட்டி ஒரு சம்பவத்தை உருவகப்படுத்து கிறாள். இந்தமாதிரிக் கதை எழுதியவர்கள், காவியம் எழுதிய கவிகளைத் தவிர, வேறு யாருமில்லை என்று தைரியமாகக் கூறலாம்\n6 + மதகுரு +\nஇந்த கெஸ்டா பெர்லிங் ஸாகா காவியத்திலே எத்தனை அற்புதமான மனிதர்களையும் ஆண்களையும் பெண்களையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் ஆசிரியை பெண்களில்தான் எத்தனை ரகம் அன்னா ஸ்டீன்பெக், சீமாட்டி எலிஸபெத் மரியாள் லிங்க்ளேர் - இவர்கள் யுவதிகள் பெரிய சீமாட்டி, ஏக்பி சீமாட்டி மார்கரிடா முதலியவர்களைத்தான் நாம் மறக்க முடியுமா என்ன அன்னா ஸ்டீன்பெக், சீமாட்டி எலிஸபெத் மரியாள் லிங்க்ளேர் - இவர்கள் யுவதிகள் பெரிய சீமாட்டி, ஏக்பி சீமாட்டி மார்கரிடா முதலியவர்களைத்தான் நாம் மறக்க முடியுமா என்ன சகல கலா வல்லவர்களான உல்லாஸ புருஷர்களை யாரால் மறக்கமுடியும் சகல கலா வல்லவர்களான உல்லாஸ புருஷர்களை யாரால் மறக்கமுடியும் கெஸ்டா மட்டுமா காவிய நாயகன். அவனுடன் நடமாடுகிற ஒவ்வொருவருமே காவிய நாயகன்தான் ஸிண்ட்ராம் என்பவனைத்தான் சைத்தானின் இன்றையப் பிரதிநிதியாக எவ்வளவு நாசுக்காக தீட்டியிருக்கிறாள் கஞ்சன் அந்த ப்ரோபி மதகுரு - அவனையும் காதல் வெல்கிறது. \"அவன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்க்காமலிருந்துவிட முடியுமா கெஸ்டா மட்டுமா காவிய நாயகன். அவனுடன் நடமாடுகிற ஒவ்வொருவருமே காவிய நாயகன்தான் ஸிண்ட்ராம் என்பவனைத்தான் சைத்தானின் இன்றையப் பிரதிநிதியாக எவ்வளவு நாசுக்காக தீட்டியிருக்கிறாள் கஞ்சன் அந்த ப்ரோபி மதகுரு - அவனையும் காதல் வெல்கிறது. \"அவன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்க்காமலிருந்துவிட முடியுமா\" என்று அன்னா, தான் காதலிக்காத ஒருவன் கல்லறை மேல் நின்று அவன் தாய்க்கு வாக்களிக்கிறாளே அதற்கு ஈடாக உலக இலக்கியத்தில் பீஷ்ம பிரதிக்ஞையைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்\nகெஸ்டா பெர்லிங்கைத்தான் எவ்வளவு அன்புடனும் அழகுடனும் தீட்டி இருக்கிறாள் ஆசிரியை ஆனால் மேடை முழுவதையும் கெஸ்டா விடம் விட்டுவிடவில்லை அவள் காவிய திருஷ்டியுடன் அவள் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உரிய இடமும் அழகும் மெருகும் தந்து சித்திரிக்கிறாள். ஒரு கனவுலகம்தான் என்றாலும் அதில் ஏற்றதாழ்வு நிறைவுகுறைவு எல்லாம் சரியானபடி, திருப்தி தரும்படியாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில் வந்து மறைந்துவிடுகிற கதாபாத்திரம்கூட உரிய அளவில் மனத்தை விட்டகலாத வார்த்தைகளில், தீட்டப்பட்டிருக்கின்றன.\nஇந்த நூலை நாவல் என்று சொல்லலாமா கெஸ்டாவைப் பற்றி விவரிக்கும் சம்பவக் கோவை என்று சொல்வதுதான் பொருந்தும் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். முப்பத்தெட்டுக் கதைகளை, அற்புதமான சம்பவங்களை, ஆசிரியை மெல்லிய தங்கச் சரட்டில் கோத்திருக்கிறாள். ஸாகா என்றால் புராணம் என்று அர்த்தப்படும் புராண புருஷனான கெஸ்டாவின் மஹிமையைச் சொல்லும் நூல் என்று ஸ்வீடிஷ் தலைப்பை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இது நாவலா, நாவலல்லவா என்பது பற்றி விவாதத்துக்கு இடமுண்டுதான். நாவல் என்றால் இப்படி ஏன் இருக்கலாகாது என்று கேட்பதைத் தவிர விவாதத்தை முடித்து வைக்க வேறு வழியில்லை.\nஆங்கில விமர்சகர்களுக்கு ஆங்கில இலக்கியத்திற்கப்பால் சாதா ரணமாக அதிக ஈடுபாடு கிடையாது. ஆகவே கெஸ்டா பெர்லிங்கைப் பற்றியோ, செல்மா லாகர்லெவைப் பற்றிய�� எதுவும் விவரமான விமரிசனம் கிடைப்பதரிது. பிரெஞ்சு இலக்கியம் கொஞ்சம் ஜெர்மன் இலக்கியம் தவிர்க்கமுடியாத கஷ்டத்துக்காக கொஞ்சம் ருஷ்ய இலக்கியம் - இவை தவிர, ஆங்கில இலக்கிய விமர்சன உலகம் வேறு யாரையுமே அறியாது. கண்ணில் பட்டாலும், படாத மாதிரியே இருந்து விடும். இது\nசெல்மா லாகர்லெவ் / கநாசு + 7________________\nகாரணமாகத்தான் ஸ்காண்டினேவிய இலக்கியம் பற்றிய விலரங்கள் விமர்சனங்கள் ஆங்கிலத்தில் அவ்வளவாகக் காணப்படவில்லை ஸ்காண்டினேவிய இலக்கியத்தில், ஸ்வீடிஷ், நார்வே பாஷை இலக்கியங்கள் வெகுவாக வளர்ந்து இன்றுள்ள எந்த இலக்கியத்துக்கும் ஈடு சொல்லக்கூடிய அளவில் வளர்ந்திருக்கின்றன. ஒரு நூறாண்டிற்குள் ஏற்பட்ட இந்த வளர்ச்சி பிரமாதமானது ஸ்வீடிஷ் இலக்கியத்தில் ஸ்டிரிண்ட் பெர்க் லாகர் லெவ், வான் ஹைடன்ஸ்டாம் பெர்ஹால்ஸ் டிராம் \"அன்புவழி ஆசிரியர் பெர் லாகர்க்விஸ்டு போன்றவர்களும் நார்வே இலக்கியத்தில் இப்ஸன், ப்யேர்ண்ஸன், நிலவளம்\" ஆசிரியர் நட்\nஹாம்ஸன் போன்றவர்களும் தமிழ் வாசகர்களுக்கும் இலக்கிய உலகுக்கும் அறிமுகமாக வேண்டும் என்பது என் வெகுநாளைய ஆசை வளரும் தமிழிலக்கியத்துக்கு ஸ்காண்டினேவிய ஆசிரியர்கள் சிறந்த வழி காட்டுவார்கள் என்பது என் நம்பிக்கை பல வருஷங்களாகவே கெஸ்டா பெர்லிங் ஸாகாவை மொழிபெயர்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கிருந்து வந்ததுண்டு சமயம் வாய்க்கும் போதெல்லாம் சில பகுதிகளை மொழிபெயர்த்து வந்தேன். இப்போது முழு நூலை வெளியிடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nதமிழ் வாசகர்கள் பாக்கிய சாலிகள் கெஸ்டா பெர்லிங் ஸாகா போன்ற ஒரு நூலைப் படித்து அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள்தான் சந்தேகத்துக்கிடமேயில்லை.\nஆலயத்தின் பிரார்த்தனை மேடையின் படிகளிலே ஏறி வந்து கொண்டிருந்தார்\nமதகுரு அவரைக் காணும்வரையில் ஆலயத்தில் கூடியிருந்தவர்களின் தலைகள் தொங்கலிட்டுக் குனிந்திருந்தன. அவரைக் கண்டதும் அவை தாமாகவே நிமிர்ந்து கொண்டன. அப்பாடா மதகுரு வந்துவிட்டார். அவர் அன்றும் வராமலிருந்துவிடுவாரோ என்றுதான் எல்லோருக்கும் பயம் நல்லவேளை வந்துவிட்டார் எத்தனையோ\nஞாயிற்றுக்கிழமை களில் அந்த ஆலயத்துக்கு மதகுரு வராத காரணத்தினால், பிரார்த்தனை நடைபெறாமலேயிருந்து விட்டதுண்டு எனினும் இந்த ஞாயிறன்று அவர் வந்த��� விட்டார் பிரார்த்தனையும் கீதங்களும் சேவையும் முறைப்படி நடக்கும்.\nஎவ்வளவு உயரமான மனிதர் அவர் ஒற்றைநாடியாக கம்பீரமாக வளர்ந்திருந்தார் அவர் முகத்திலேதான் என்ன அமைதியான அழகும், காம்பீர்யமும் இருந்தது இரும்புக் கவசமணிந்து வந்திருந்தாரானால், ஒரு கிரேக்க வீரனின் சிலையே உயிர்பெற்று நடமாடுகிறது என்றே சொல்ல லாம். அவர் கண்களிலே ஒரு கவியின்\nஆழம் இருந்தது கண்ணுக்குக் கீழே அவர் முகம் ஒரு வீரனின் முகமாக இருந்தது உலகையே ஆட்டி வைக்கும் சக்திவாய்ந்த ஒரு ராஜகம்பீரம் அங்கு இருந்தது. அந்த முகத்தின் பாவத்திலே அவர் நின்ற நிலை நடந்த நடை, அசைந்த அசைவு களெல்லாம் அவருடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும், தீரத்துக்கும், திடத்துக்கும், பண்புக்கும், கவித்வத்துக்கும் கட்டியங் கூறின. அவர் வந்ததுமே விவரிக்கவொண்ணாத ஒரு கவிதாப் பிரஸ்ன்னம் அங்கு\nவந்துவிட்டது போல இருந்தது ஆலயத்தில் கூடியிருந்தோருக்கு அவரிடம் ஒரு பயமும் பக்தியும் அந்த நிமிஷத்தில் ஏற்படுவதுபோல இருந்தது.\nஆனால் அங்கிருந்தவர்களில் அநேகமாக எல்லோருக்குமே அவருடைய இன்னொரு தோற்றமும் நன்கு பரிச்சயமானதுதான். கர்னல்பீரன் க்ரட்ஸ், கிரிஸ்டியன்பெர்க் என்கிற பலசாலியான தளபதி இருவரும் உடன்வர, அவர் குடிகார விடுதியிலிருந்து மீண்டும் குடிகார விடுதிக்கே தள்ளாடித்தள்ளாடிச் சென்று, மேலும்மேலும் குடித்து பிரக்ஞை இழந்து கிடக்கிற தோற்றமும் அங்கு கூடியிருந்தவர்களுக்கு அறிமுகமான தோற்றம்தான்.\nகொரில்லா - ஷோபாசக்தி (இறுதி அத்தியாயம்)\nவைக்கம் முகமது பஷீரின் இளம் பருவத்துத் தோழி (பால்ய...\nகரண்டு - கி. ராஜநாராயணன்\nநிகழ்வுகள் - ழாக் ப்ரெவர்\nஎலிஸபெத் பேரட் பிரெளனிங் (ஆங்கிலம்) காதலின் பொருட்...\nகேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் செவ்வாய்க்கிழமை மதி...\nமதகுரு நாவல் செல்மா லாகர்லெவ் தமிழில் : க. நா. சு ...\nமெளனி கதைகள் முன்னுரை : பிரமிள் :Automated google...\nபெருமாள் முருகனின் இரட்டை நாவல்கள் - மாரப்பன் : சத...\nபாதையற்ற உண்மை - ஜே. கிருஷ்ணமூர்த்தி\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.ca/2015/01/", "date_download": "2018-04-20T20:30:40Z", "digest": "sha1:3HXMQZ6LRRVNTCNGWKQS4PE6F3F75EVN", "length": 103740, "nlines": 802, "source_domain": "s-pasupathy.blogspot.ca", "title": "பசுபதிவுகள்: January 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 30 ஜனவரி, 2015\nஐயன் முகம் மறைந்து போச்சே\nஜனவர் 30, 1948. அண்ணல் காந்தி மறைந்த தினம்.\nஅதற்குப் பிறகு வந்த “ஆனந்த விகட”னில் கவிஞர் “சுரபி” யின் ஒரு உருக்கமான கவிதை வெளிவந்தது . ( சுரபி அவர்களைப் பற்றிய முன்பதிவு இதோ )\nஅந்த வார “விகட”னில் பல உலகத் தலைவர்களிடம் இருந்து வந்த செய்திகளின் பகுதிகள் ” கோபுலு” வரைந்த அத்தலைவர்களின் சித்திரங்களுடன் வெளிவந்தன. அந்தப் பகுதியிலிருந்து, நான் சேகரித்து வைத்திருந்த ஒரு பக்கம் இதோ\nபிப்ரவரி 8, 48 விகடன் இதழின் அட்டைப் படம் இதோ\n[ நன்றி : விகடன் ]\nLabels: கவிதை, காந்தி, சுரபி\nபுதன், 28 ஜனவரி, 2015\nசங்கீத சங்கதிகள் - 47\nசங்கீத வித்வான் வி.வி.சடகோபன் பிறந்த நாள் .\n[ நன்றி: அரசி ]\nஆம், இந்த வருடம் ( 2015) பிப்ரவரி மாதத்தில் அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப் பட இருக்கிறது. அவர் பிறந்த ஊரான வீரவநல்லூரில் தொடங்கிச் சென்னையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nதிரைப்பட நடிகர், இசைப்பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், சங்கீத வித்வான் என்று பல முகங்கள் கொண்டவர். கவர்ச்சி மிகுந்த இவரை என் சிறிய வயதில், அவர் சென்னையில் தியாகராயநகரில் வசித்தபோது பலமுறை பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ( அந்தக் காலத்தில் ( 50-களில்) சைதாப்பேட்டையில் வசித்துவந்த லால்குடி ஜயராமன், “ மின்சார ரயிலில் தி.நகருக்குச் சடகோபன், தண்டபாணி தேசிகர் ஆகியவர்களைச் சந்திக்க வருவேன்” என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.)\n“கவர்ச்சியும் அழகும் மிகுந்த சடகோபனைக் கதாநாயகனாய்ப் போடப் படத் தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். அதனால் எனக்கு நிச்சயம் அந்த வாய்ப்புக் கிட்டாது என்றே முடிவு செய்தேன்” என்ற தொனியில் பிற்காலத்தில் தன் வாழ்க்கை வரலாற்றில் எம்.ஜி.ஆர் எழுதியிருக்கிறார். (1) சடகோபன் நடித்த ‘நவயுவன்’ (1937) தான் வெளிநாட்டில் சில காட்சிகள் எடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் என்று கூறப்படுகிறது .(2)\nஇவரைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு இதோ\nதினமணி கதிரில் 1984-இல் வந்தது.\n��வர் எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கங்கள் தினமணி கதிரில் அந்தக் காலத்தில் வந்தன. அவற்றில் சிலவற்றை என் வலைப்பூவில் இடலாம் என்று நினைக்கிறேன்.\n 1-1-84 - இதழில் வெளிவந்தது..\nஅடுத்த இதழில் ‘தினமணி கதி’ரில் வந்த ஒரு பிழைதிருத்தம் :\n[ நன்றி : தினமணி கதிர் ]\n’ஹிந்து’ கட்டுரை (ஆங்கிலம்):2005 சுஜாதா விஜயராகவன்\nநவயுவன் : ராண்டார் கையின் ஆங்கிலக் கட்டுரை ( 2)\nஎம்.ஜி. ஆர்: சடகோபனைப் பற்றி ( ஆங்கிலம் ) (1)\nசங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், வி.வி.சடகோபன்\nதிங்கள், 26 ஜனவரி, 2015\nபாடலும் படமும் - 9:\nஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ குடியரசு மலர் ஒன்றை வெளியிட்டது. அதில் பாரதியாரின் சில வைர வரிகளுக்கு ஓவியர் சந்திரா வரைந்த இரு ஓவியங்களை இங்கு இடுகிறேன்.\nமுதலில் ஓவியர் சந்திராவைப் பற்றிக் கல்கி பொன்விழா மலரில் வந்த ஒரு குறிப்பு.\n[ ஓவியர் சந்திரா: நன்றி: கல்கி ]\n“ சந்திராவின் தனிப்பாணியைப் படத்தைப் பார்க்கும் எவரும் உணரலாம். ஒவ்வொரு சிறு அம்சத்தையும் கவனித்து நகாசு வேலை போல் வரம்பு கட்டி வண்ணம் தீட்டுவார். இதனால் ஒவ்வொரு ஓவியமும் தங்கச் சரட்டில் வைரங்கள் பதிந்தது போல் மின்னும் .”\nஇளம் வயதிலேயே ஓவியர் சந்திரா மறைந்தது பெரும் இழப்பு.\nஇந்தக் குடியரசு தினத்தில் இந்தப் பதிவின் மூலம் அவருக்கென் அஞ்சலி.\n[ நன்றி : கல்கி ]\nLabels: ஓவியம், குடியரசு, சந்திரா, பாடலும் படமும்\nபுதன், 21 ஜனவரி, 2015\nசாவி -12 : 'அவுட்' அண்ணாஜி\n[ ஓவியம்: நடனம் ]\nநேர் வகிடு, நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு, கையிலே தோல் பை, கலகலப்பான குரல் - இவை யாவும் 'அவுட்' அண்ணாஜிக்கே உரிய அம்சங்கள்.\nமுன்பின் தெரியாதவர்களிடத்திலே கூட ரொம்ப நாள் பழகிய வனைப் போல் பேச ஆரம்பித்து விடுவான். புருடாக்களும் கப்சாக் களுமாய் உதிர்த்துத் தள்ளிவிடுவான். தன்னுடைய பொய்களைக் கேட்பவர்கள் நம்புவார்களா என்பதைப் பற்றி அவன் கவலைப் படுவதில்லை.\n''நேற்றுதான் டில்லியிலிருந்து திரும்பி வந்தேன். போன இடத்தில் ஒரு வாரம் 'டிலே' ஆகிவிட்டது. இப்போதுதான் ப்ளேனில் மீனம்பாக்கம் வந்து\nஇறங்கினேன். டாம் அண்டு டிக் கம்பெனி புரொப்ரைட்டரும் என்னோடு தான் விமானத்தில் வந்தார். அவர் காரிலேயே என்னையும் அழைத்து வந்துவிட்டார்'' என்று தன்னுடைய பிரதாபங்களை அவிழ்த்துவிடுவான்.\n[ ஓவியம்: கோபுலு ]\n'' என்று நாம் அவனை கேட்க வேண்டிய தில்லை.\nஅவனாகவே சொல்வான்.... ''டிஃபன்ஸ் மினிஸ்டர் வி.கே.மேனன் என்\n தற்செயலா என்னைப் பார்த்துட்டார். 'ஹல்லோ\n' என்றார். அவரோ ஓல்ட் ஃப்ரண்ட்; டிஃபன்ஸ் மினிஸ்டர் வேற எப்படித் தட்டறது சரின்னு அவரோடு போக வேண்டியதாப் போச்சு டீ கொடுத்தார். எனக்கு டீ பிடிக்காது. ஆனாலும், என்ன செய்யறது டீ கொடுத்தார். எனக்கு டீ பிடிக்காது. ஆனாலும், என்ன செய்யறது\n''வந்தது வந்தே... என்னோடு கெய்ரோவுக்கு வறயா, நாசரைப் பார்த்துட்டு\nவரலாம்னார். எனக்கும் நாசர் கிட்டே கொஞ்சம் வேலை இருந்தது. சரின்னு\n''நாசர் கிட்டே உனக்கென்ன வேலை\n நாசரிடம் அஸ்வான், 'டாம் கான்ட்ராக்ட்'\nகேட்டிருந்தேன். 'சூயஸ் தகராறு தீரட்டும்; அப்புறம் சொல்றேன்'னு\nசொல்லியிருந்தாரு. கெய்ரோவுக்குப் போய்விட்டு இண்டியாவுக்குத்\nதிரும்பினேன். பாம்பேயில் இறங்கி டெஸ்ட் மாட்சைப் பார்த்துட்டு கார் ஏறப் போறேன்... கிரிக்கெட் பிளேயர் கண்டிராக்டர் இல்லே கண்டிராக்டர், அவன் என்னைப் பார்த்துட்டான். 'செஞ்சுரி போட்டேனே, பார்த்தயா அண்ணாஜி'ன்னான். கையைப் பிடிச்சுக் குலுக்கினான். 'பிளேன்லே ஏதோ அகாமடேஷன் தகராறு. கொஞ்சம் இடம் பிடிச்சுக் கொடுக்க முடியுமா'ன்னான். கையைப் பிடிச்சுக் குலுக்கினான். 'பிளேன்லே ஏதோ அகாமடேஷன் தகராறு. கொஞ்சம் இடம் பிடிச்சுக் கொடுக்க முடியுமா'ன்னான். சரின்னு ஏர் இண்டியாவுக்கு டெலிபோன் பண்ணினேன். என்குயரி கர்ள் மிஸ்.கல்பனா தன்னோட ஸ்வீட் வாய்ஸ்லே 'என்ன வேணும்'ன்னான். சரின்னு ஏர் இண்டியாவுக்கு டெலிபோன் பண்ணினேன். என்குயரி கர்ள் மிஸ்.கல்பனா தன்னோட ஸ்வீட் வாய்ஸ்லே 'என்ன வேணும்'னா. 'அண்ணாஜி'ன்னேன். அவ்வளவுதான்... 'ஹல்லோ'னா. 'அண்ணாஜி'ன்னேன். அவ்வளவுதான்... 'ஹல்லோ அண்ணாஜியா உங்க லெதர் பாக் இங்கே இருக்குது. மறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்க. வந்து வாங்கிட்டுப் போங்கோ'ன்னா. உடனே காரில் புறப்பட்டுப் போய் அந்த சிந்தி கர்ள் கிட்டே பையை வாங்கிண்டேன். என் பிசினஸே அதுலதானே இருக்குது\n நீங்க ஒரு 'மொபைல் மல்டிபிளைட் பிஸினஸ் இன்ஸ்டிடி\nயூஷன்'னு அவ எனக்கு ஒரு அட்சதையைப் போட்டாள். கிறிஸ்மஸ்\nபிரசன்ட்டுக்குதான் அடிபோடறாங்கறது எனக்குப் புரியாதா\nடின்னை வாங்கிப் போட்டுட்டு, கண்டிராக்ட ருக்கும் ஒரு ஸீட் புக் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன்.''\nஅண்ணாஜி இப��படி அளந்து கொண்டேயிருப்பான். பம்பாய், கல்கத்தா, டில்லி,லண்டன், சௌத் ஆப்பிரிக்கா என எல்லா இடங்களிலும் தனக்கு பிஸினஸ் இருப்பதாகவும், எல்லா இடங்களிலும் எல்லாரையும் தெரியும் என்றும் சொல்வான்.\n[ நன்றி: விகடன் ]\nLabels: கட்டுரை, சாவி, நகைச்சுவை\nபுதன், 14 ஜனவரி, 2015\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் \nபலவருடங்களுக்கு முன் மீ.ப.சோமு ‘கல்கி’யில் எழுதிய ஒரு கட்டுரையில் பொங்கலைப் பற்றிய ஒரு பகுதி இதோ\n[ நன்றி : கல்கி ]\nசனி, 10 ஜனவரி, 2015\nசங்கீத சங்கதிகள் - 46\nபெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 2\n[ நன்றி: ஹிந்து ]\nபெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1\nஒரு சமயம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்கு இடுப்பில் வாயுப் பிடிப்பினால் உபத்திரவம் உண்டாயிற்று; நிமிரவும், நடக்கவும், சரியானபடி உட்காரவும் முடிய வில்லை. இடைவிடாமல் வலி இருந்து வந்தது. அவருடைய நிலைமையைக் கண்டு மடத்தில் இருந்தவர்கள் மிக்க வருத்தம் அடைந்தார்கள். தக்க வைத்தியர்களைக் கொண்டு மருந்துகளைத் தடவச் செய்தும் ஒற்றடம் கொடுத்தும் வந்தனர். ஆயினும், வாயுவின் கொடுமை குறையவில்லை. இங்ஙனம் சில தினங்கள் சென்றன.\nஒருநாள் தமக்கு இருந்த வலி தாங்கமாட்டாமல் தேசிகர் உட்கார்ந்திருந்தார். திடீரென்று அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டாயிற்று. எதையோ உற்றுக் கேட்பவர்போல இருந்தார்; பிறகு அருகில் இருந்தவர் களை நோக்கி, \"பெரிய வைத்தியநாதையரவர்கள் வரு கிறார்கள்; அவர்களுடைய வண்டிக் காளையின் சலங்கை யொலி என் காதில் விழுகிறது; அவர்கள் பாட்டைக் கேட்டு நெடுநாளாயிற்று. அவர்கள் வந்தால் தடை செய்யாமல் உள்ளே அழைத்து வாருங்கள்\" என்றார். நோயினால் துன்புறும்போது இவர் வந்தால் பின்னும் துன்பமுண்டாகுமென்று மடத்திலுள்ளவர்கள் தாமே எண்ணிக்கொண்டு ஒருவேளை இவரை உள்ளே விடாமல் இருந்துவிட்டால் என் செய்வதென்பது தேசிகருடைய எண்ணம்.\nபெரிய வைத்தியநாதையர் மிக்க உத்ஸாகத்தோடு மடத்துக்குள் நுழைந்தார். இவர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காரியஸ்தர்கள் இவரை உபசாரத்தோடு உள்ளே அழைத்துச் சென்றார்கள். அதனால் இவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. தேக அசௌக்கியத்தால் தேசிகர் வருந்துவதை இவர் அறியார். உள்ளே நுழையும்போதே, \"ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' என்ற கீர்த்தனத்தின் பல்லவியைச் சொல்லிக் கொண்டு வந்தார்.\nசுப்பிரமணிய தேச��கர் இவரை முகமலர்ச்சியுடன் வரவேற்றார்; \"இருக்க வேண்டும்; யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப்போல் சங்கீத மத யானையாகிய உங்கள் வரவை உங்கள் வண்டிக் காளைகளின் சலங்கையொலி முன்னே தெரிவித்தது; நெடு நாளாகக் காணவில்லையே யென்றிருந்த வருத்தம் நீங்கி மிக்க சந்தோஷம் உண்டாயிற்று\" என்றார்.\nபெரிய வைத்தியநாதையர் புன்னகையோடு உட்கார்ந்து பாட ஆரம்பித்து விட்டார். காம்போதி ராகத்தை ஆலாபனம் செய்தார்; பல்லவி பாடினார்; ஸ்வரம் பாடினார்; இப்படி மூன்று மணி நேரம் தம்முடைய கான வர்ஷத்தைப் பொழிந்தார்.\nசுப்பிரமணிய தேசிகர் தம் வாயு உபத்திரவத்தை மறந்து கேட்டுக்கொண்டிருந்தார். பெரிய வைத்திய நாதையருடைய இசைமாரி அந்த நோயின் வெம்மையை அவித்து மறைத்துவிட்டது. தேசிகர் தம் தேகத்தையே மறந்து கேட்டபோது அத்தேகத்திலுள்ள நோய்த் துன்பம் எப்படி நினைவுக்கு வரும்\nசங்கீதம் ஒருவாறு நின்றமை இனிய மழை பெய்து ஓய்ந்ததுபோல் இருந்தது. தாம் அதுகாறும் நோயை மறந்து கேட்டது தேசிகருக்கே மிக்க வியப்பை உண்டாக்கிற்று; \"உங்களுக்குப் பெரிய வைத்தியநாதைய ரென்ற பெயர் அமைந்திருப்பது பொருத்தமானதே. சில நாளாக நான் வாத நோயினால் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேன். இடுப்பை வாயு பிடித்துக் கொண்டது. நிமிஷத்துக்கு நிமிஷம் பதினாயிரம் தேள் கொட்டுவது போன்ற வலி இருந்தது. எந்த வைத்தியத்துக்கும் அது பயப்படவில்லை. உங்களுடைய பாட்டு இந்த மூன்றுமணி நேரமாக அதன் ஞாபகமே இல்லாமற் செய்து விட்டது. இப்பொழுதும் அந்த உபத்திரவம் தலை நீட்ட வில்லை. உங்களுடைய சங்கீதமாகிய மருந்து ஆச்சரியமான பலனை உடையது. அதைக் கொண்டு வைத்தியம் செய்து நோயை மறக்கச் செய்த நீங்கள், பெரிய வைத்தியரென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இன்றைக்கு நீங்கள் செய்த உபகாரத்தை வேறு யாரால் செய்ய முடியும்\" என்று தேசிகர் இவரை நோக்கிக் கூறினார்.\n\"எல்லாம் சந்நிதானத்தின் ஆதரவின் விசேஷமே யன்றி வேறொன்றுமில்லை. இங்கே வந்தால் எனக்கே ஒரு தனி உத்ஸாகம் உண்டாகிவிடுகிறது. மற்ற இடங்களில் நான் பாடும் முறை வேறு; இங்கே பாடும் விதம் வேறு\nஅன்றைக்கு முதல் நாள் காசியிலிருந்து வந்த பக்திமானும், ஆதீனத்து அடியவருமாகிய தம்பிரான் ஒருவர் சுப்பிரமணிய தேசிகருக்காக உயர்ந்த பட்டில் சரிகை வேலைகளுடன் மெத்���ை, தலையணை, திண்டு, கொட்டை முதலியவைகளைக் காசியிலே தைக்கச் செய்து, அவற்றைத் திருநெல்வேலிக்குக் கொணர்ந்து நல்ல பஞ்சை அடைத்துக்கொண்டு கல்லிடைக் குறிச்சிக்கு வந்து அவற்றைத் தேசிகருக்குமுன் வைத்து வணங்கி, \" சந்திதானத்தின் திருமேனிக்கு உவப்பாக இருக்க வேண்டு மென்று அடியேன் இவற்றைக் கொணர்ந்தேன்; அங்கீ கரித்தருளவேண்டும்\" என்று விண்ணப்பம் செய்து கொண்டார். தேசிகர் அவற்றை எடுத்துத் தனியே உள்ளே வைக்குமாறு காரியஸ்தர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.\nமறுநாள் பெரிய வைத்தியநாதையர் பாடி நோயை மறக்கச்செய்த நிகழ்ச்சி நடந்தது. தேசிகர் அந்த மெத்தை முதலியவற்றை எடுத்து வரச்செய்து பெரிய வைத்தியநாதையரைப் பார்த்து \" நீங்கள் இவற்றை உபயோகித்துக்கொள்ள வேண்டும். உங்களால் என் நோயை மறந்தேன். அதற்கு இந்த மெத்தை முதலியவை அறிகுறியாக இருக்க வேண்டும்\" என்றார். சுக புருஷராகிய வைத்தியநாதையருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. மெத்தை முதலியன இவருடைய வண்டியிற் கொணர்ந்து வைக்கப்பட்டன.\nஅப்போது, அவற்றை முதல்நாள் கொண்டுவந்த தம்பிரானுக்குக் கண்களில் நீர் தோன்றியது. அருமையாகப் பெற்று வளர்த்த குழந்தையை அதன் தந்தை சிறிதும் யோசியாமல் யாருக்காவது கொடுத்துவிட்டால், அக்குழந்தையைப் பெற்ற தாய்க்கு எவ்வளவு துக்கம் இருக்குமோ அத்தனை துக்கம் அவருக்கு இருந்தது. அருகில் இருந்தவர்களுக்கோ இந்த வித்துவானைக் காணக் காணக் கோபம் உண்டாயிற்று; ' இவன் எங்கே வந்தான்' என்று முணுமுணுத்தார்கள். தேசிகரோ, ' இந்தச் சமயத்தில் இவர் வந்து நம் துன்பத்தை மறக்கச் செய்தாரே' என்று முணுமுணுத்தார்கள். தேசிகரோ, ' இந்தச் சமயத்தில் இவர் வந்து நம் துன்பத்தை மறக்கச் செய்தாரே' என்ற நன்றியறிவினால் முகமலர்ச்சியுடன் இருந்தார். இப்படிப் பலவகையான அபிப்பிராயங்கள் கலந்திருந்த அக்கூட்டத்தில, வைத்தியநாதையர் யானையைப்போலவே கம்பீரத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். தம்பிரான்களுடைய கோபக்குறிப்பை இவர் லக்ஷியம் செய்யவில்லை. சந்தோஷ மிகுதியானால் தேசிகரை யோக்கி, \"சந்நிதானத்தில் கொடுத்த மெத்தை யையும், மற்றவைகளையும் அருமையறிந்து உபயோகப் படுத்துபவர் என்னைப் போல வேறு யாரும் இரார். நான் இதுகாறும் பெற்ற பொருள்களுள் இவற்றிற்குச் சமமானவை வேறு இல்லை. மிகவும் சந்தோஷம். எப்போதும் சந்நிதானத்தின் அன்பு குறையாமல் இருக்க வேண்டுமென்பதே என் பிரார்த்தனை\" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார். போகும்போதே மெத்தை முதலியவற்றை வண்டியிலே விரிக்கச்செய்து பேருவகையோடு ஏறிக்கொண்டு சென்றார்.\nஇவர் சென்ற பின்பு, தம்பிரான் முதலியவர்களுடைய உள்ளக் கருத்தை அறிந்துகொண்ட சுப்பிர மணியதேசிகர், \"மெத்தையை இவருக்குக் கொடுத்தது பற்றி உங்களுக்கு வருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. இவர் இன்று எனக்குச் செய்த மகோபகாரத்திற்கு என்னதான் செய்யக்கூடாது நான் படும் அவஸ்தை உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. இவ்வளவு நேரம் நான் அதை மறந்திருந்தது எவ்வளவு ஆச்சரியம் நான் படும் அவஸ்தை உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. இவ்வளவு நேரம் நான் அதை மறந்திருந்தது எவ்வளவு ஆச்சரியம் இந்த நன்மையை நீங்கள் நினைக்கவில்லையே இந்த நன்மையை நீங்கள் நினைக்கவில்லையே அன்றியும் *துறவியாகிய எனக்கு மெத்தை முதலியவை எதற்கு அன்றியும் *துறவியாகிய எனக்கு மெத்தை முதலியவை எதற்கு\" என்று சமாதானம் கூறினார்.\n* ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் பகலில் ஒரு தலையணையை மட்டும் வைத்துக்கொண்டு, வெறுந் தரையிலேதான் படுத்துக்கொள்வார்கள். இரவில் ஒரு முழ அகலமுள்ள ரத்ன கம்பளத்தை விரித்துக்கொள்வார்கள். சில சமயங்களில் அங்க வஸ்திரத்தையே சுருட்டித் தலையணையாக வைத்துக் கொள்வது முண்டு.\nஅக்காலத்தில் எட்டயபுரம் ஜமீன்தார் மைனராக இருந்தமையால், சில வருஷங்கள் அந்த ஜமீன் அரசாங்கத்தாருடைய பார்வையில் இருந்து வந்தது.\nஜமீன்தாருக்கு உரிய பிராயம் வந்தவுடன், ஜமீன் மீண்டும் அவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அங்ஙனம் ஒப்புவிக்கப்பட்ட காலத்தில் வந்திருந்த ஜில்லா கலெக்டர், ஜில்லா ஸர்ஜன் முதலிய பல பெரிய உத்தியோகஸ் தர்களுக்கும் பல ஜமீன்தார்களுக்கும் ஒரு பெரிய விருந்து நடைபெற்றது. அப்பொழுது பல சங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். அவர்களுள் பெரிய வைத்தியநாதையரைப் பாடும்படி செய்தார்கள்.\nபெரிய மாளிகையொன்றில் பெருங்கூட்டத்துக்கிடையே இவருடைய வினிகை நிகழ்ந்தது. 'பல பெரிய உத்தியோகஸ்தர்களுடைய முன்னிலையில், பல வித்துவான்கள் இருக்க நம்மைத்தானே முதலிற் பாடச் சொன்னார்கள்' என்ற எண்ணத்தால் இவருக்கு உத்ஸாகம் அதிகமாயிற்று. அதனால் இயல்பாகவே ���ன்றாகப் பாடும் இவர் அன்று பின்னும் நன்றாகப் பாடலானார். இவருடைய சங்கீத சாமர்த்தியம் எவ்வளவுக் கெவ்வளவு மிகுதியாக வெளிப்பட்டதோ, அவ்வளவுக்கவ்வளவு இவருடைய அங்கசேஷ்டைகளும் வெளிப்பட்டன.\nஅங்கே வந்திருந்த ஜில்லா ஸர்ஜன் ஒரு வெள்ளைக் காரர். அவருக்கு நம்முடைய தேசத்துச் சங்கீதம் விளங்கவில்லை. அதனால் அவருடைய காது அப்பொழுது பயன்படவில்லை. ஆயினும் வைத்தியநாதருடைய தேகத்தில் உண்டாகும் சேஷ்டைகளை அவர் கண்கள் கூர்ந்து கவனித்தன. நேரம் ஆக ஆக அந்தச் சேஷ்டைகள் அதிகப்பட்டன; ஸர்ஜனுடைய கவனமும் அதிகமாயிற்று.\nவைத்தியநாதையருடைய குடுமி அவிழ்ந்து நான்கு புறமும் விரிந்து பரவியது; கண்கள் பிதுங்குவன போல இருந்தன; வாய் ஆவெனத் திறந்தது; கைகளோ தரையிலும் துடையிலும் பளீர் பளீரென்று அறைந்தன; அருகிலுள்ளவர்கள் விலகிக்கொண்டார்கள். இவற்றை யெல்லாம் ஸர்ஜன் பார்த்தார்; 'சரி, சரி, இவர் பாட வில்லை; மத்தியிலே இவருக்கு ஏதோ வலிப்பு வந்துவிட் டது; இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் இதைச் சங்கீத மென்று எண்ணி இந்த மனுஷரைச் சாவ அடித்து விடுவார்களென்று தோற்றுகிறது' என்று அவர் எண்ணினார்.\nவித்துவான் துள்ளித் துள்ளி நான்கு புறமும் திரும்பிச் செய்யும் சேஷ்டைகளை மட்டும் கவனித்த அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவற்றோடு மிக்க பலமாக உச்சஸ்தாயியில் வித்துவான் பல்லவியை ஏகாரத்துடன் முடிக்கும்போது, அந்தக் கோஷம் வலிப்பு வந்தவன் உயிருக்கு மன்றாடிக் கத்துவதைப்போல ஸர்ஜனுக்குத் தோற்றியது. அதற்கு மேல் அவராற் பொறுக்க முடியவில்லை; அவர் தம் கைக்கடியாரத்தை எடுத்தார்; கலெக்டரை நோக்கினார்; \"ஐயா, இந்த மனுஷர் இன்னும் ஐந்து நிமிஷம் இப்படியே கத்தினால் நிச்சயமாக உயிர் போய்விடும். நிறுத்தச் சொல்ல வேண்டும். இப்பொழுது இவருக்கு வலிப்பு ஏதோ கண்டிருக்கிறது\" என்று வேகத்தோடு சொன்னார். கலெக்டர் சமஸ்தானத்தின் முக்கிய அதிகாரியை அழைத்து இதை அறிவித்தார். அவர், \"இவர் பாட்டல்லவா பாடுகிறார்\" என்றபோது ஸர்ஜன், \"பாடவாவது\" என்றபோது ஸர்ஜன், \"பாடவாவது முன்பு பாடி யிருக்கலாம். இப்பொழுது பாடவேயில்லை. எனக்கல்லவா அந்த விஷயம் தெரியும் முன்பு பாடி யிருக்கலாம். இப்பொழுது பாடவேயில்லை. எனக்கல்லவா அந்த விஷயம் தெரியும் இவரை நிறுத்தச் செய்யாவிட்டால் அப்புறம் விபரீதமாகிவ��டும் இவரை நிறுத்தச் செய்யாவிட்டால் அப்புறம் விபரீதமாகிவிடும்\" என்றார். அதிகாரி என்ன செய்வார் பாவம்\" என்றார். அதிகாரி என்ன செய்வார் பாவம் ஜில்லாவுக்கே வைத்திய அதிகாரியாக இருப்பவர் வலிப்பென்று சொல்லும்பொழுது அதை மறுத்துப் பேச அவருக்குத் துணிவு உண்டாக வில்லை.\nஅதிகாரி மெல்லப் பெரிய வைத்தியநாதையர் அருகிற்சென்று பக்குவமாக, \"இன்னும் சில வித்துவான்களைப் பாடச் சொல்ல வேண்டுமென்று கலெக்டர் துரை முதலியவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் அவகாசம் குறைவு; அதற்குள் சிலரைப் பாடச்சொல்ல வேண்டும். தாங்கள் தயை செய்து அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்\" என்று வேண்டிக்கொண்டார்; அன்றியும் உயர்ந்த சம்மானங்களையும் அளித்தார். சட்டென்று நிறுத்தும்படி சொன்னால், மிக்க தைரியசாலியாகிய வைத்தியநாதையரால் ஏதாவது விபரீதம் விளையுமென்பதை அவ்வதிகாரி உணர்ந்தவர். அவர் வேண்டுகோளின்படியே இவர் ஒருவாறு தமது பாட்டை முடித்து மரியாதைகளைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார்.\nபிறகு அங்கிருந்த வித்துவான்களுள் ஸ்ரீ வைகுண்டம் சுப்பையரென்ற ஒருவர் பாடினார். அவர் சித்திரம் போல இருந்து பாடும் இயல்புள்ளவர். அவருடைய பாட்டு அனைவருக்கும் திருப்தியை விளைவித்தது; ஸர் ஜன், \"இதுதான் பாட்டு; இவரல்லவா உண்மையாகப் பாடுபவர்\" என்று தம்முடைய மதிப்புரையில் வெளி யிட்டார்.*\n* மேலேயுள்ள இரண்டு நிகழ்ச்சிகளும் மேலகரம் ஸ்ரீ சுப்பிர மணிய தேசிகரவர்கள் கூறியவை.\nதஞ்சாவூரில் ஒரு முறை இவர் பாடினார்; வழக்கம் போல இவருடைய சேஷ்டைகள் இருந்தன; அப்போது அங்கிருந்தவரும், தஞ்சாவூர் சமஸ்தானம் சங்கீத வித்துவான்களில் ஒருவருமாகிய *தோடி சீதாராமைய ரென்பவர் அவற்றைப் பார்த்துவிட்டு, \"இந்தப் பெரிய வைத்தி பேயாடுகிறான்; கிஞ்சிராக்காரன் உடுக்கை யடிக்கிறான்; கடவாத்தியக்காரன் குடமுடைக்கிறான்\" என்று சொல்லி ஆச்சரியப்பட்டாராம்.\n* இவர் ஸோல்ஜர் சீதாராமையரென்றும் கூறப்படுவார்.\nலாகிரி வஸ்துக்களை உபயோகித்து வந்ததன் பயனாக இவர் பிற்காலத்தில் சிறிது சித்தபேதத்தை யடைந்தார்; இவருடைய கம்பீரம் குறைந்தது; ஓரிடத்தில் பாடிக் கொண்டே யிருப்பார்; திடீரென்று நிறுத்திவிட்டு எங்கேனும் போய்விடுவார். மிகவும் உச்ச ஸ்தாயியில் பாடி வந்ததனால் இவ��ுக்குச் செவிட்டுத் தன்மையும் உண்டாயிற்று.\nஅக்காலத்தில், பல இடங்களில் முன்னமே இருந்த பழக்கமிகுதியால் அங்கங்கே இருந்தவர்கள் தங்களிடம் இவர் வந்தபோது ஏதேனும் உதவி செய்து பாதுகாத்து வந்தார்கள்.\nஒரு சமயம் மைசூர் மகாராஜாவைப் பார்க்கவேண்டு மென்றெண்ணி அந்நகருக்குப் போயிருந்தார். அங்கே மருத்துவக்குடி ஜஞ்சாமாருதம் சுப்பையர் முதலிய சங்கீத வித்துவான்கள் இருந்தனர். அறிவின் மாறுபாட் டினால் ஏதேனும் விபரீதமாக இவர் நடந்து கொண்டால் என்ன செய்வதென்றெண்ணி அங்குள்ளவர்கள் இவருடைய வரவை அரசருக்குத் தெரிவிக்கவில்லை; எப்படி யேனும் அரசரைப் பார்த்துவிட்டே போவதென்று பிடி வாதத்தோடு இவர் அங்கே சில நாள் ஒரு சத்திரத்தில் உண்டு தங்கியிருந்தார். சிலர் இவருக்கு வேண்டியவற்றை அளித்துப் பாதுகாத்தனர்.\nஒருநாள் மகாராஜா அரண்மனையிலிருந்து வெளியே புறப்பட்டு வந்தார். அப்போது தெருவிலுள்ள ஒரு கோயிலுக்கு அருகிலிருந்த இவர் அங்கிருந்த பூசாரியின் கையிலிருந்த உடுக்கையை வாங்கி அதை அடித்துக் கொண்டே பாடத் தொடங்கினார். உடுக்கையினுடைய முழக்கத்துக்கு நடுவே இவருடைய இனிய சங்கீதம் வீதி வழியே சென்ற மன்னரின் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர் தம் வாகனத்தை நிறுத்தச் செய்து பாடுபவர் யாரென்பதை விசாரித்தார். பெரிய வைத்தியநாதைய ரென்பதை அறிந்தார்; இவருடைய ஆற்றலைப்பற்றி அவர் முன்னமே கேள்வியுற்றவராதலின், உடனே இவரை அரண்மனைக்கு வருவித்துப் பாடச் செய்து கேட்டு மகிழ்ந்தார். இவர் மிக அருமையாகப் பாடி மகா ராஜாவால் அளிக்கப்பெற்ற சம்மானங்களைப் பெற்று ஊர்வந்து சேர்ந்தார்.\nமேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் பெரிய பட்டத்தைப் பெற்றுத் திருவாவடுதுறையில் இருந்த காலத்தில், இவர் சிலமுறை அங்கே சென்றதுண்டு. இவருடைய சக்தி மழுங்கியிருந்தபோது இவரை நான் பார்த்திருக்கிறேன். அப்போது இவர் திடீரென்று அழுவார்; பிறகு சிரிப்பார். பழைய சமாசாரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தால் இவருக்கு உத்ஸாக முண்டாகிவிடும்; இடையிடையே நிறுத்தி விடுவார்.\nஒருமுறை இவர் திருவாவடுதுறைக்கு வந்த காலத்தில் என்னுடைய தந்தையார் இவரை வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்தனர். இவர் மைசூரில் தாம் அரசரைக் கண்ட வரலாற்றைச் சொன்னார். \"அங்கே இருந்த பயல்கள் என்னை உள்ளே விடாமல் தடுத்தா���்கள். நானா விடுபவன் உடுக்கையைத் தட்டிப் பாட ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் ராஜாவாவது, சக்கரவர்த்தியாவது உடுக்கையைத் தட்டிப் பாட ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் ராஜாவாவது, சக்கரவர்த்தியாவது எல்லாரும் மயங்க வேண்டியதுதானே\" என்று இவர் அதைப்பற்றிக் கூறினார். பிறகு சில கீர்த்தனங்களைப் பாடினார். பாட்டு மிக அருமையாக இருந்தது. திடீரென்று திண்ணையிலிருந்து குதித்து எங்கேயோ போய்விட்டார்.\nஅப்போதிருந்த இவருடைய நிலையைக் கண்டு நான் வருந்தினேன். பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தினால் அருமையான வித்தை கிடைத்திருந்தும், அதைத் தக்கபடி வைத்துக் காப்பாற்றாமல் மனம் போனவாறு உழன்று அறிவையும் தேகத்தையும் கெடுத்துக் கொண்ட இவருடைய பேதைமையை நினைந்து இரங்கினேன்; கல்வி அறிவு ஒழுக்கம் என்பவற்றை ஒருங்கு சேர்த்துப் பெரியோர்கள் கூறுவதில் எவ்வளவு உயர்ந்த கருத்து அடங்கி யிருக்கிறதென்பதை உணர்ந்தேன்.\nபெரிய வைத்தியநாதையருடைய குறைகள் பல; இவருடைய வித்தை பெரிது. அந்த வித்தையின் பிரகாசம் சில காலம் வீசியது; பிறகு இவருடைய குறைகளால் அது மங்கியது. அதுவே இவர் ஜாதகமாக அமைந்து விட்டபோது நாம் என்ன செய்யலாம்\n[ நன்றி : நல்லுரைக் கோவை, முதல் பாகம் ]\nகம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா\nமற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, சங்கீதம்\nசெவ்வாய், 6 ஜனவரி, 2015\nசங்கீத சங்கதிகள் - 45\nபெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1\nஉ.வே.சாமிநாதய்யர் வாழ்ந்த காலத்தில் சங்கீத வையகம் ‘ சர்வம் வைத்தியநாத மய’மாய் இருந்திருக்கிறது ஆம், வைத்தியநாத ஐயர் என்ற பெயரில் பல நல்ல வித்வான்கள் இருந்திருக்கின்றனர்.\nஅவர்களுள் நமக்கு அதிகம் தெரியாத ஒரு ‘வைத்தியநாதய்ய’ரைப் பற்றியது இக்கட்டுரை.\nடாக்டர் உ.வே.சாமிநாதய்யர் இயற்றமிழுக்குச் செய்த தொண்டுகளைப் பற்றிப் பலர் அறிவர். அவர் தமிழிசைக்கும் பல தொண்டுகள் ஆற்றியுள்ளார். அந்தக் காலச் சங்கீத வித்வான்களைப் பற்றி விவரமாகக் கட்டுரைகள் எழுதியது அவற்றுள் ஒன்று. உ.வே.சா வின் தகவல்கள் சேகரிக்கும் திறனும், அவற்றைக் கோத்துக் கட்டுரையாக வழங்கும் அழகும் படித்து மகிழவேண்டியவை.\nஅக் கட்டுரைகளில் இதோ ஒன்று.\nபெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1\nபழைய சங்கீத வித்துவான்களுள் வைத்தியநாதையரென்ற பெயர் கொண்டவர்கள் பலர். ப��ரிய வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர், மகா வைத்தியநாதையர், வீணை வைத்தியநாதையர், பிரம்மாண்ட வைத்தியநாதையர், ஆனை வைத்தியநாதையர், அறந்தாங்கி வைத்தியநாதையர், ஆவூர் வைத்தியநாதையரென இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களில் ஒவ்வொருவரும் அக்காலத்தில் ஒவ்வொரு வகையிலே சிறந்த வித்துவானாக இருந்தனர்.\nபெரிய வைத்தியநாதையரென்பவர் சோழ நாட்டிலுள்ள தேவூரென்னும் கிராமத்திற் பிறந்தவரென்பர். இவர் வடம வகுப்பினர். சிவகங்கைச் சமஸ்தான வித்துவானாக முதலில் இவர் விளங்கினார். அதனால் சிவகங்கை வைத்தியநாதையரென்றும் இவரை வழங்குவார்கள். இவருக்குத் தம்பி முறையுள்ள மற்றொரு சங்கீத வித்வானுக்கும் வைத்தியநாதயைரென்னும் பெயர் அமைந் திருந்தது. அதனால் இவரை பெரிய வைத்தியநாதைய ரென்றும், மற்றவரைச் சின்ன வைத்தியநாதையரென்றும் யாவரும் சொல்லி வந்தனர்.\nபெரிய வைத்தியநாதையருக்குச் சங்கீதம் கற்பித்தவர் இன்னாரென்று இப்பொழுது விளங்கவில்லை. இவருடைய சங்கீதத் திறமை மிக்க வன்மையுடையது. இவருக்குக் கனத்த சாரீரம் அமைந்திருந்தது. அது மூன்று ஸ்தாயியிலும் தடையின்றிச் செல்லும். பாடும் போது அவ்வொலி கால் மைல் தூரம் கேட்கும்.\nபுதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவனந்தபுரம் முதலிய சமஸ்தானங்களிலும், திருநெல்வேலி ஜில்லா விலுள்ள ஜமீன்களிலும் தளவாய் முதலியார், வட மலையப்பப் பிள்ளையன் முதலியவர்கள் பரம்பரையில் உதித்த பிரபுக்களிடத்திலும் இவர் பழக்கமுடையவராக இருந்தார். அங்கங்கே இவர் பாடிப்பெற்ற பரிசில்கள் பல.\nஇவருடைய கனத்த சாரீர விசேஷத்தால் இவருடைய பாட்டை ஒரே சமயத்தில் பலர் கேட்டு அனுபவித்து வந்தனர். இவருடைய சங்கீதம் நடைபெறும் இடங்களில் அளவற்ற ஜனங்கள் கூடுவார்கள். சில சம யங்களில் இடம் போதாதிருந்தால் அருகிலுள்ள மரங்களின் மேலும் வீட்டுக் கூரைகளின் மேலும் ஏறியிருந்து ஜனங்கள் ஆவலுடன் கேட்டு இன்புறுவார்கள். பல வருஷங்களுக்குமுன்பு வைத்தீசுவரன் கோயிலிற் கும்பாபிஷேகம் நடந்தபோது அத்தலத்திலுள்ள சித்தாமிர்தத் தீர்த்தக்கரை மண்டபத்தில் இவர் பாடினார்; அக் காலத்தில் பலர் அத்தீர்த்தத்திலே கழுத்தளவு ஜலத்தில் இருந்து கேட்டு இன்புற்றார்களாம் அருகில் வந்திருந்து கேட்க வேண்டுமென்பது இவர் திறத்தில் இல்லை.\nபாடும்போது பலவக��யான அங்க சேஷ்டைகள் செய்வது இவருக்கு இயல்பு. எத்தனை விதமாகச் சரீரத்தை வளைத்து ஆட்டி முறுக்கிக் குலுக்கிக் காட்டலாமோ அத்தனை விதங்களையும் இவர் செய்வார்; ஊக்கம் மிகுதியாக ஆக அந்தச் சேஷ்டைகளும் அதிகரிக்கும். நீண்ட குடுமியை யுடையவராதலின் இவர் பாடும்போது குடுமி அவிழ்ந்துவிடும்; தலையைப் பலவிதமாக ஆட்டி அசைத்துப் பாடுகையில் அந்தக் குடுமி மேலும் கீழும் பக்கத்திலும் விரிந்து சுழலும். இவர் அதை எடுத்துச் செருகிக் கொள்வார்; அடுத்த கணத்திலேயே அது மீண்டும் அவிழ்ந்துவிடும். கழுத்து வீங்குதல், கண்கள் பிதுங்குதல், முகம் கோணுதல், கைகளை உயர்த்தல் முதலிய செயல்கள் இவருடைய உத்ஸாகத்தின் அறிகுறிகள். வாயைத் திறந்தபடியே சிறிது நேரம் இருப்பார்; ஒருவரைப் பார்த்து விழித்துக் கொண்டே முத்தாய்த்துச் சந்தோஷிப்பார். ஸ்வரம் பாடும்போதும், மத்தியம காலம் பாடும்போதும் இவருக்குச் சந்தோஷம் வந்துவிட்டால், அருகில் யாரேனும் இருப்பாராயின் அவர் துடையிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தாளம் போடுவார். இப்படி ஆடி ஆடிப் பாடுவதோடு நில்லாமல் முழங்காலைக் கீழே ஊன்றி எழும்பி எழும்பி நகர்ந்து கொண்டே செல்வார். பாட்டு ஆரம் பித்த காலத்தில் இவர் இருந்த இடத்திற்கும், அது முடிந்த பிறகு இருக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரத்தைக் கொண்டே இவருக்கு இருந்த உத்ஸாகத்தின் அளவை மதிப்பிடலாம். இவர் பாடும்போது தாம் நகர்ந்து செல்வதல்லாமல் தம்முடைய கையடிக்கும், மயிர் வீச்சிற்கும் மற்றவர்கள் அகப்படாமல் இருக்கும் வண்ணம் அடிக்கடி அவர்களையும் நகர்ந்து செல்லும்படி செய்வார். இவருக்குப் பொடிபோடும் வழக்கம் உண்டு. பாடிக்கொண்டே வருகையில் இவருடன் இருப்பவர் இடையிடையே பொடி டப்பியை எடுத்துத் திறந்து நீட்டுவார். இவர் இரண்டு விரல்களால் நிறைய எடுத்துக் கொண்டு போடுவார்; பின்பு கையை உதறுவார்; அப்பொடி அருகிலுள்ளவர்கள் கண்களிலும் வாய்களிலும் விழும். இந்தக் காரணங்களாலும் இவருக்கு அருகில் இருந்து கேட்கவேண்டுமென்ற அவா ஜனங்களுக்கு உண்டாவதில்லை. அவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு தூரத்திலிருந்து கேட்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு நன்றாகவும், அமைதியாகவும் இவருடைய பாட்டின் இனிமையை அனுபவித்து வருவார்கள்.\nஇவ்வளவு குறைபாடுகள் இவர்பால் அமைந்திருந்��ாலும், இவருடைய சாரீர பலமும் சங்கீதச் சிறப்பும் அவற்றை மறைத்தன. இவருக்கு இணையாக இருந்து பாடுவோரே அக்காலத்தில் தென்னாட்டில் இல்லை. மற்ற வித்துவான்களைக் கண்டு பொறாமை கொள்ளும் இயல்பு இவர்பால் இராது. தமக்கு முன்பு யார் பாடினாலும் சந்தோஷமாகக் கேட்டுப் பாராட்டும் தன்மை இவர்பால் விளங்கிற்று. ஆயினும், வேறு எவரும் இவருக்குமுன் பாடத் துணிவதில்லை. \"அந்த அசுரனுக்கு முன்பு யார் ஐயா அச்சமில்லாமல் பாடுவார்கள்\" என்று வித்துவான்கள் சொல்லுவார்களாம்.\nஇவர் ரக்தி ராகங்களையே பெரும்பாலும் பாடுவார். பெரியோர்கள் இயற்றிய பல கீர்த்தனங்கள் இவருக்குத் தெரியும். சிந்து, தெம்மாங்கு முதலிய உருப்படிகளில் இவருக்கு மிக்க பயிற்சி உண்டு. இவர் எங்கே பாடினாலும் ஒரு தெம்மாங்காவது பாடக் கேளாவிட்டால் சபையோருக்குத் திருப்தி உண்டாகாது. தெம்மாங்கை இனிமையாகப் பாடும் திறமையால் இவரைத் தெம்மாங்கு வைத்திய நாதையரென்றும் கூறுவதுண்டு. பல்லவி பாடுதலிலும் இவர் சமர்த்தர். இவரிடம் பக்க வாத்தியம் வாசித்தவர்களுள் கடவித்துவான் போலகம் சிதம்பரையரென்பவரும், கிஞ்சிரா ராதாகிருஷ்ணைய ரென்பவரும் என் ஞாபகத்தில் உள்ளார்.\nவைத்தியநாதையருடைய சங்கீதஞானம் மிக உயர்ந்தது; ஆயினும் தமிழிலோ வடமொழியிலோ இவருக்கு ஞானம் இல்லை; அதனை இவர் விரும்பவுமில்லை. கீர்த்தனங்களையும், பிற உருப்படிகளையும் வைத்துக்கொண்டு தான் சங்கீதத் திறமையைக் காட்ட வேண்டுமென்ற அவசியம் இவருக்கு இல்லை; இவருடைய சங்கீதமானது சாகித்யத்தைத் தன் மனம்போனபடி இழுத்துக் கொண்டே செல்லும். சாகித்யத்தினால் ஒரு பயனுமில்லையென்பது இவருடைய கொள்கை.\nபல்லவி பாடத் தொடங்கும்போது இவருடைய மனத்துக்குத் தோற்றியவை யெல்லாம் சாகித்யமாக அமைந்துவிடும். இவர் இவ்வாறு பாடும் பல்லவிகளுள் சில வருமாறு:-\n\"தாவரப் பத்தியில் நாலு தூண் இருக்குது\n- குறடிறுகப் பிடி கொல்லா\n\"இடியிடிக்குது மழை குமுறுது எப்படிநான் போய்வருவேன்\nஇவருடைய அங்க சேஷ்டைகளையோ சாகித்யத்திலுள்ள பிழைகளையோ யாரேனும் எடுத்துச் சொன்னால், \"உங்களுக்கு வேண்டியது சங்கீதந்தானே மற்றவை எப்படி இருந்தால் என்ன மற்றவை எப்படி இருந்தால் என்ன நீங்கள் என்னைத் திருத்தவேண்டிய அவசியமே இல்லை\" என்று தைரியமாகக் கூறிவிடுவார். இவருக்கு இருந்த சங���கீதத் திறமையும், சென்ற இடங்களில் இவருக்கு உண்டான பெரு மதிப்பும் அந்தத் தைரியத்தை இவருக்கு அளித்தன.\nமனிதனாகப் பிறந்தால் சுகமாக வாழவேண்டுமென்பது இவருடைய நோக்கம். பலவகையான சுகங்களையும் குறைவின்றி அனுபவிப்பதைவிட இவ்வாழ்க்கையில் வேறு பிரயோசனமில்லையென்றே இவர் எண்ணியிருந்தார். அழகிய உருவமுடையவராதலின் அந்த உருவத்துக் கேற்றபடி அலங்காரம் செய்து கொள்வார். மீசையை நன்றாக முறுக்கி அழகு படுத்திக் கொள்வார். விலை யுயர்ந்த மோதிரங்கள், கடுக்கன், தோடா, ரத்னஹாரம் முதலியவற்றை அணிந்திருப்பார். உடை வகையிலும் உணவு வகைகளிலும் குறைவில்லாதபடி அமைத்துக் கொள்வார். எப்பொழுதும் ஐயம்பேட்டை இரட்டை உருமாலை இவர் மேலே இருக்கும்.\nசொக்கம்பட்டி ஜமீன்தாரால் அளிக்கப்பட்ட பெட்டி வண்டி ஒன்று இவரிடம் இருந்தது. அதில் பூட்டுவதற்குரிய சிறந்த காளைகள் இரண்டின் கழுத்தில், நெடுந் தூரம் கேட்கும் ஒலியையுடைய சலங்கைகள் கட்டப்பட் டிருக்கும். அந்த வண்டியில் இவர் திண்டு முதலிய ஆடம்பரங்களுடன் போவதைப் பார்ப்பவர்கள் இவரை ஒரு பெரிய ஜமீன்தார் என்றே எண்ணுவார்கள். நெடுந் தூரத்தில் வண்டி வரும் போதே காளைகளின் சலங்கை யொலி இவருடைய வரவைத் தெரிவிக்கும்.\nஒரு சமயம் பெரிய வைத்தியநாதையர், திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சில ஜமீன்களுக்குப் போய்வந்தார். அக்காலத்தில் திருவாவடுதுறையாதீனத்தில் சின்னப்பட்டத்தில் இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் கல்லிடைக்குறிச்சி மடத்தில் இருந்து வந்தார். அவர் சங்கீதத்திலும், தமிழிலும், வடமொழியிலும் தக்க பயிற்சியும், பேரன்பும் உடையவர். வித்துவான்களின் அருமையை யறிந்து ஆதரிக்கும் வள்ளல். பெரிய வைத்தியநாதையருடைய இசைப் பெருமையை அவர் கேள்வியுற்று இவருடைய பாட்டைக் கேட்கவேண்டு மென்று விரும்பியிருந்தனர். இவரும் தேசிகருடைய சிறந்த இயல்புகளையும், வித்துவான்களின் தரம் அறிந்து பாராட்டி ஆதரிக்கும் தன்மையையும் உணர்ந்து கல்லிடைக்குறிச்சி சென்றார். தேசிகர் இவரை நல்வரவு கூறி உபசரித்தனர்; இவருடைய சங்கீதத்தையும் கேட்டு மகிழ்ந்தார். சங்கீத உலகத்தில் அவ்வப்போது தோன்றுகின்ற அரிய வித்துவான்களுள் இவர் ஒருவரென்பதை அவர் உணர்ந்து கொண்டார். இவருடைய சங்கீத ஆற்றலைக் கொண்டாடி தக்க சம்மானங்களைச் செய்த��� அனுப்பினார். அதுமுதல் இவ்விருவருக்கும் பழக்கம் அதிகமாயிற்று. வைத்தியநாதையர் சம்மானங்களை எதிர்பாராமல் தாமே கல்லிடைக்குறிச்சிக்கு அடிக்கடி வலிய வந்து தம்முடைய இசை விருந்தால் தேசிகரை மகிழ்விப்பார். இடமறிந்து சந்தோஷிக்கும் ரஸிகர்களிடத்தில் வித்துவான்களுக்குத் தனியான அபிமானம் இருப்பது இயல்பன்றோ\nகம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா\nமற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, சங்கீதம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 47\nபாடலும் படமும் - 9:\nசாவி -12 : 'அவுட்' அண்ணாஜி\nசங்கீத சங்கதிகள் - 46\nசங்கீத சங்கதிகள் - 45\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\nசங்கீத சங்கதிகள் - 23\n'சிரிகமபதநி’ -1 ’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு ...\n1036. சங்கீத சங்கதிகள் - 151\n���்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n -1 ஆரணி குப்புசாமி முதலியார் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பது பழமொழி. அதே போல் , ஷெர்லக...\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\nவருஷப் பிறப்பு ச.து.சு.யோகி ஏப்ரல் 14 . இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 1956-இல் கவிஞர் ச.து.சுப்பிரமணிய யோகியார் ‘சுதேசம...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 (தொடர்ச்சி) மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/videos/thambikottai-santhanam-comedy-187.html", "date_download": "2018-04-20T20:18:56Z", "digest": "sha1:N2TOO3OKPKNFJEOHICNPRQPJAXE3UDNO", "length": 8386, "nlines": 138, "source_domain": "www.akkampakkam.com", "title": "Thambikottai - santhanam comedy", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nஇன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாதுஅதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது ந���ச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nவீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை செய்தியை கண்டிப்பா படிங்க..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nஆண்களின் சக்தி பலம் பெற \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nஆசிரியர் தகுதி தேர்வு - 2015\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\nசதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Jawan", "date_download": "2018-04-20T20:34:15Z", "digest": "sha1:CQYHWF5YTV5WFAESLAVZOINCSJG7UMLM", "length": 5779, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nபாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த மோதல்: எல்லைப் பாதுகாப்பு வீரர் வீரமரணம்\nஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த மோதலில் எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் வீரமரணம்\nஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானுடனான துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பிஜேந்திர பகதூர் சிங் வீர மரணம் அடைந்தார்.\nகார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து\nகார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nலடாக்கில் மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் குளிரில் யோகப் பயிற்சி செய்த இந்திய ராணுவ வீரர்கள்\nஇந்திய ராணுவ வீரர்கள் அதிகாலையில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் உறைபனியையும் பொருட்படுத்தாமல்18,000 அடி உயரத்தில் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருந்தது.\nகாஷ்மீர் முன்னாள் முதல்வரின் தலைக்கு ரூ.ஒரு லட்சம் விலை வைத்த பஜ்ரங் தள் தலைவர் \nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் ...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanet.com/news/category/education/children/", "date_download": "2018-04-20T19:52:19Z", "digest": "sha1:RHQKNN5RS7ESKXENPYODIWJCO2WUWJT2", "length": 16471, "nlines": 198, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சிறுவர் பகுதி Archives - Vavuniya News | Vavuniya | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nதேசிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த அபிசிகன் யப்பானுக்கு விஜயம்\nகடந்த வருடம்இடம்பெற்ற (2016) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று தேச...\tRead more\nவவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக நடாத்திய ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் (படங்கள் வீடியோ )\nவவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் இன...\tRead more\nவவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா-2015(படங்கள்)\nவவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா 13.06.2015 சனிக்கிழமையன்று திரு.புவனேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்றது . மேற்படி விளையாட்டுப்போட்டியில் வன்னி மாவட...\tRead more\nஉலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்\nஉலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதா...\tRead more\n* நீர்யானையின் உதடுகளின் நீளம் ஏறத்தாழ 2 அடி. * எலிகள் ஓராண்டில் 105 குட்டிகள் வரை இனப் பெருக்கம் செய்யும். * காட்டுத்தீ பள்ளமான பகுதிகளை விடவும் விரைவாக மேல்நோக்கிப் பரவும். * உடலை குளிர்வி...\tRead more\n* அமெரிக்க ராணுவத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த வீரர்களில் 30% வரை ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போரில் கூட ரோபோக்கள் களமிறக்கப்பட்டன. * வரைபட ஓவியர...\tRead more\n* பறவைக���் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும் * பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின...\tRead more\n* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு * ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன. * ஓட்டகத்தைக் விட சில எலிகளால் அதிக நாட்கள் நீரின...\tRead more\n* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும். * சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது. * நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. * திர...\tRead more\n* ஒட்டகங்களைப் போல ஒட்டகச்சிவிங்கிகளும் சில நாட்களுக்கு நீரில்லாமலே வாழ முடியும். இவற்றின் திசுக்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. * 13 வயதில், நம் கண்கள் வளர்வது நின்று விடுகிறது. ஆனால், மூக...\tRead more\n* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது. * சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும்....\tRead more\n* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது. * தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர் * கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில் மலர்கிறது. இதுவே உலகின் மிகப்ப...\tRead more\nசென்றவார தொடர்ச்சி.. 301.“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது மனிதன் 302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது மனிதன் 302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு 303. நட்பு எழுத்துக்களுக்கு...\tRead more\nசென்றவார தொடர்ச்சி… 251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம் வினைத் தொகை 252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம் வினைத் தொகை 252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம் ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 253. ”நீராருங் கடலுடுத்த”...\tRead more\nசென்றவார தொடர்ச்சி.. 201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு தலைவன் 202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு தலைவன் 202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு வெளவால் 203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு வெளவால் 203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு முஃடீது 204. மகரக்கு���...\tRead more\nசென்றவார தொடர்ச்சி.. 151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர் தமிழ் மூவாயிரம் 152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர் தமிழ் மூவாயிரம் 152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர் அறிவுரைக் கோவை 153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார் அறிவுரைக் கோவை 153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nவவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டீபன் காக்கிங்க்கு அஞ்சலி நிகழ்வு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/02/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-20T20:07:41Z", "digest": "sha1:QH7IQUOB7524SYGZKJL5LXZ3XHEMFPG7", "length": 3818, "nlines": 44, "source_domain": "barthee.wordpress.com", "title": "பார்வதிஅம்மா வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார் | Barthee's Weblog", "raw_content": "\nபார்வதிஅம்மா வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார்\nகாலம் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைப்பாறிய மாவட்டக் காணி உத்தியோகத்தர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதிப்பிள்ளை அவர்கள் (20.02.2011) ஞாயிறு காலை 06.30 மணியளவில் வல்வை ஊறணி வைத்தியசாலையில் காலமானார்.\nஅன்னார் மனோகரன் (டென்மார்க்) திருமதி. ஜெகதீஸ்வரி மதியாபரணம் (தமிழ்நாடு), திருமதி. விநோதினி இராஜேந்திரன் (கனடா), திரு. பிரபாகரன் (தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள்) ஆகியோரின் அன்புத் தாயாராவார்.\nஅன்னாரின் பூதவுடல் தீருவிலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வரும் 22.02.2011 அன்று செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனக்கிரியைகள் நடைபெறும்\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல் ; வே. மனோகரன் டென்மார்க்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2", "date_download": "2018-04-20T20:11:01Z", "digest": "sha1:E5T6X3EZV3WPE4K332H5QK62AZAOQOYY", "length": 3532, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முற்றல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முற்றல் யின் அர்த்தம்\n(காய்கறியைக் குறிப்பிடும்போது) அதிகமாக முற்றியது; முற்றிய நிலையில் உள்ளது.\n‘வெண்டைக்காய் முற்றலாக இல்லாமல் பிஞ்சாகப் பார்த்து வாங்கி வா’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-04-20T20:17:14Z", "digest": "sha1:BAVJPIS56QRI2QVHBZSXR4KJJ43CQUUO", "length": 3706, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வினைப்படுத்தும் வினை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வினைப்படுத்தும் வினை\nதமிழ் வினைப்படுத்தும் வினை யின் அர்த்தம்\nஒரு பெயர்ச்சொல்லுக்குப் பின் இணைந்��ு புதிய வினைச்சொல்லை உருவாக்கும் துணை வினை.\n‘‘கைது செய்’ என்பதில் ‘செய்’ என்பது வினைப்படுத்தும் வினையாகச் செயல்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/international/president-sirisena-gives-indirect-pressure-ranil-795619.html", "date_download": "2018-04-20T20:34:31Z", "digest": "sha1:FIC3I77V5NQM7GVO3RLYTLQRNH6EC6XV", "length": 5588, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "ரணிலை அகற்ற சிறிசேனா குரூப் தீவிரம்! | 60SecondsNow", "raw_content": "\nரணிலை அகற்ற சிறிசேனா குரூப் தீவிரம்\nஉள்ளாட்சி தேர்தலில் பிரதமர் ரணிலின் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அகற்ற இலங்கை அதிபர் தரப்பு கடும் நெருக்கடிகள் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.\n’டைம்’ இதழின் 100 மனிதர்களில் பேடியம் நிறுவனர்\nவர்த்தகம் - 4 min ago\nபிரபல சர்வதேச இதழான டைம் வெளியிட்டுள்ள 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பேடியம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா இடம்பிடித்துள்ளார். மத்திய அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது டிஜிட்டல் பேமண்ட் மூலம் பொருட்களை வாங்க வழி செய்தது இவரது தொழிற்நுட்பம். தற்போது சீனாவின் பெரும் முதலாளியான அலிபாபா ஜாக்மா பேட்டியம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் .\nஸ்மார்ட் ஏசிக்கு: ஒரு ஸ்மார்ட் டிவைஸ் தேவைதானே\nதொழில்நுட்பம் - 1 hr, 4 min ago\nஸ்மார்டான உலகில் எல்லாமே ஸ்மார்டாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். அவ்வாறு குளிர்சாதன பெட்டிகள் பெரும்பாலும் ரிமோர்ட் சென்சிங் மூலம் தான் இயக்கப்படுகிறது. இதனிடையே செல்சிபில் எனப்படும் இந்த ஸ்மார்ட் வையர்லெஸ் டிவைஸ் மூலம் உங்களது ஏசியை ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் கட்டுப்படுத்த முடியும். அறையின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு இது டெம்பரேச்சரை ஏற்றவும் செய்யும், குறைக்கவும் செய்யும்.\nடி20: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த சென்னை\nபுனேயில் இன்று நடந்த டி20 லீக் போட்டியைக் கைப்பற்றியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை சென்னை அணி பிடித்துள்ளது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது சென்னை அணி. இன்று நடந்த போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் அபார சதம் அடித்ததன் மூலம், இன்றைய சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றார்.\nமேலும் படிக்க : Tamil Mykhel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/05/16", "date_download": "2018-04-20T19:56:43Z", "digest": "sha1:ZCYOQNN3NDCDFYPVLLCVEGR5742PXLPU", "length": 11779, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 May 16", "raw_content": "\nவெண்முரசு நாவல் வரிசையில் அடுத்தநாவலை இருபத்தைந்தாம் தேதி முதல் வெளியிடலாமென நினைக்கிறேன். நீர்க்கோலம் என தலைப்பு. இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. விராடநாட்டில் பாண்டவர்கள் ஆள்மறைவு வாழ்க்கை வாழ்ந்தகதை. அதை எப்படிக்கொண்டு செல்வேன் எனத்தெரியவில்லை. ஒவ்வொருவரும் இன்னொருவராக உருமாற்றம் அடைந்து வாழ்வது என்பதே அந்த பகுதியில் எனக்கு ஆர்வமூட்டும் நுண்கூறாக உள்ளது. நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள்வளர்த்துப் பின்னை போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன் தார்க்கோல மேனி மைந்த எனதுயிர் தருதியாயின் கார்க்கோல மேனியானைக் …\nசிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய் அன்புள்ள ஜெ நான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைப் பல முறை முன்னரே வாசித்திருக்கிறேன்- தினமணிக்கதிர் தொடர்கதையாக வந்தபோது அதன் பக்கங்களை சேகரித்து என் அண்ணியார் பைண்டு செய்து வைத்திருந்தார் – அந்த பைண்டு நாவலைத்தான் பல முறை வாசித்தேன் – நான் ஜெயகாந்தனின் ரசிகன் – அவர் என் ஆசான் அன்புடன் சுரேஷ்குமார இந்திரஜித் *** அன்புடன் ஆசிரியருக்கு சில நேரங்களில் சில மனிதர்கள் குறித்த பதிவினை …\nமுதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2 அன்புள்ள ஜெ., என்னுடைய அனுபவங்கள் சில 1) இன்றும் இடதுசாரி, வலதுசாரி இரண்டுக்கும் பலருக்கு அர்த்தம் தெரியாது. ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய இடத்தில் இருந்த என் நண்பனுக்கு, இந்தவேறுபாட்டை அறிவதன் முக்கியத்துவத்தைப் புரியவைக்க எனக்கு 3 ஆண்டுகள் ஆயின. 2) சோஷலிஸம், கம்யூனிசம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் கேட்டாலே முகநூலில் பலர் ஓட்டம் எடுத்துவிடுவர். அதிலும் மோசம், சீனா ஒரு கம்யூனிச நாடு …\nகிசுகிசு வரலாறு குறித்து… அன்புள்ள ஜெயமோகன், இந்த மின்னஞ்சல் உங்களை வந்தடையும் என்று நம்புகிறேன். மீண்டும் விவாதத்துக்கு��் செல்லத் தேவையில்லை. நம் தரப்புகள் வெவ்வேறு. ஆனால் உங்கள் மறுப்பில் இருக்கும் சில கருத்துகளுக்கு மட்டும் விடையளிக்க விரும்புகிறேன். பேஸ்புக் விவாதமாக இது முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் தனிப் பதிவாக எழுதினேன். மேலும், பதிவாக எழுதும் போது இன்னும் விரிவாகவும் எழுத முடியும் என்பதால். மற்றபடி உங்களை பேஸ்புக் விவாதத்திற்கு அழைப்பது நோக்கமல்ல. “அவர் மானுடத்தை, மனிதர்களை …\nசென்னை உருவாகி வந்த கதை\nவைரஸ் எச்சரிக்கை – சரிசெய்யப்பட்டது\nஅ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.ca/2016/01/", "date_download": "2018-04-20T20:27:40Z", "digest": "sha1:DFNZBXVURLCCOVPSPMIDRYIIEBEGN36R", "length": 61313, "nlines": 825, "source_domain": "s-pasupathy.blogspot.ca", "title": "பசுபதிவுகள்: January 2016", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 30 ஜனவரி, 2016\nஜனவரி 30. மகாத்மா காந்தி நினைவு தினம்.\nமகாத்மா 1948-இல் மறைந்தவுடன் ‘கல்கி’ எழுதிய கட்டுரை இதோ\n[ நன்றி : கல்கி, பாவை பப்ளிகேஷன்ஸ் ]\nLabels: கட்டுரை, கல்கி, காந்தி\nவெள்ளி, 29 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 68\nஜனவரி 29. சங்கீத வித்வான் பேராசிரியர் வி.வி.சடகோபனின்\nதினமணி கதிரில் வெளியான ஒரு கட்டுரை இதோ\n[ நன்றி : தினமணி கதிர் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், வி.வி.சடகோபன்\nசெவ்வாய், 26 ஜனவரி, 2016\nமுதல் குடியரசு தினம் -1\nகட்டுரை, கவிதை, சித்திரம் ...\nஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ இதழ் ஒரு மலரை வெளியிட்டது. ( மற்ற இதழ்கள் மலர்கள் வெளியிட்டனவா\nஅவற்றிலிருந்து சில பகுதிகளை முன்பே இங்கிட்டிருக்கிறேன்:\nஇப்போது அந்த மலரிலிருந்து : ஒரு கட்டுரை ( கல்கி எழுதிய தலையங்கம்) , கவிதை ( கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ), ”சாமா”வின் சித்திரங்கள் ஆகிய ஒரு தொகுப்பை இங்கு வழங்குகிறேன்.\n[ நன்றி: கல்கி ]\nLabels: ஓவியம், கட்டுரை, கல்கி, கவிதை, கவிமணி, குடியரசு, சாமா\nசனி, 23 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 67\nஜனவரி 23. அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் நினைவு தினம்.\nஅந்த நினைவில் ‘கல்கி’ விகடனில் அய்யங்காரின் இசைத்தட்டைப் பற்றி ( 30 -களில் ) எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை இங்கிடுகிறேன்.\nதென்னிந்தியாவிலுள்ள தற் கால வித்வான்களில் சிலர் இசைத்தட்டுகளின் மூலம் தங்கள் புகழைப் பெருக்கிக் கொண்டார்கள். வேறு சிலரோ, இசைத்தட்டுக் கொடுத்த பின்னர், தங்களுக்கு ஏற்கனவே இருந்த பெயரையும் இழந்து விட்டார்கள். இன்னும் சிலருடைய கீர்த்தி இசைத்தட்டுகளினால் அதிகமும் ஆகவில்லை; குறைவு படவுமில்லை.\nஅரியக்குடி இராமனுஜ அய்யங்கார் இவற்றுள் மூன்றாவது கோஷ்டியைச் சேர்ந்தவர். அவர் கிராமபோன் பிளேட் கொடுப்பதற்கு முன்னாலேயே சங்கீத உலகில் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துவிட்டார். அதற்கு மேல் உயர்வதற்கு இடமேயிருக்கவில்லை. ஏறக்குறைய பதினைந்து வருஷ காலமாக அவருடைய புகழ் மங்காமல் இருந்து வருகிறது. அந்தப் புகழை அவருடைய இசைத்தட்டுகள் அதிகமாக்கவுமில்லை; குறைவு படுத்தவுமில்லை. ஆனால் நிலைபெறுத்தி யிருக்கின்றன.\nஅரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் சென்ற ப���ினைந்து வருஷத்தில் அநேக தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால் சங்கீதத்தில் மட்டும் அய்யங்காரின் தலைமை இன்னும் நீடித்திருப்பதின் இரகசியம் என்ன பண்டிதர்கள், பாமரர்கள் எல்லாரையும் ரஞ்சிப்பிக்கக்கூடிய சில அம்சங்கள் அய்யங்காரின் பாட்டில் அமைந்திருப்பதுதான்.\n[ ஓவியம்: மாலி, நன்றி: விகடன் ]\nஅய்யங்காருக்கு முந்திய காலத்தில் சங்கீதக் கச்சேரிகளுக்கு வந்து ரஸித்தவர்கள் பெர்ம்பாலும் அந்த வித்தையின் நுட்பங்களை அறிந்த சிலரேயாவர். மற்ற சாதாரண ஜனங்கள் சங்கீதம் அநுபவிப்பதற்கு நாடக மேடையை நாடி வந்தார்கள். சங்கீத நுட்பங்களை அறியாத சாதாரண ஜனங்களும் ரஸித்து அனுபவிக்கும்படியாகக் கச்சேரி பந்தாவை அமைத்தவர் அய்யங்கார் என்றே சொல்லவேண்டும். சின்னச் சின்னக் கீர்த்தனைகளாக உருப்படிகள் அதிகமாகப் பாட ஆரம்பித்தவர் அவரே. கச்சேரியில், வித்தைத் திறமையே பிரதான அம்சமாகவுடைய பகுதிக்குக் காலத்தைக் குறைத்து, எல்லாரும் அநுபவிக்கக் கூடிய பகுதியை அவர் நீட்டிவிட்டார். கச்சேரியின் கடைசியில், துக்கடாக்கள் அதிகமாகப் பாடினார். கீர்த்தனைகளையும், ராகங்களையும் ஒரே சிட்டையாகப் பாடிவந்தபடியால், கொஞ்சநஞ்சம் சங்கீத ஞானமுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கினார்கள். ஏகலைவன் துரோணாச்சாரியாரிடம் சிஷ்யனாயிருந்தது போல், அவருடைய கச்சேரிகளைக் கேட்பதின் மூலமாகவே அவருக்கு ஆயிரக் கணக்கான சிஷ்யர்கள் ஏற்பட்டனர்.\nசங்கீத வித்தையில் ஆழ்ந்த தேர்ச்சியில்லாதவர் யாராவது இப்படிப்பட்ட புரட்சி செய்ய முயற்சித்திருந்தால் பண்டிதர்கள் சண்டைக்கு வந்திருப்பார்கள். “போச்சு குடிமுழுகிப் போச்சு “ என்பார்கள். ஆனால் அய்யங்காரிடம் அவர்கள் ஜபம் ஒன்றும் சாயவில்லை\nதென்னாட்டில் நமது காலத்தில் உயர்ந்த சங்கீத ஞானம் விஸ்தாரமாகப் பரவுவதற்குக் காரண புருஷர்களாயிருந்தவர்களில் தலை சிறந்தவர் யார் என்று கேட்டால், ‘அய்யங்கார் தான்’ என்று திட்டமாகச் சொல்லலாம்.\nஆனால், கச்சேரிகளில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் ஒருவரிடம் இருந்தாலும், இசைத் தட்டுகளில் அவர் பாட்டு சோபிக்காமல் போகலாம். இசைத்தட்டில் வெற்றி பெறுவதற்குச் சில தனி அம்சங்கள் இருக்கவேண்டும். முக்கியமானது சாரீரம். கச்சேரிகளில் வெகு நன்றாய��ச் சோபிக்கும் சாரீரம் சில சமயம் பிளேட்டில் சுகப்படுவதில்லை. அடுத்தபடியாக, உச்சரிப்பு. கசேரிகளில் பாடகர் சில சமயம் வார்த்தைகளை விழுங்கிவிட்டால் நாம் அதைப் பிரமாதப் படுத்துவதில்லை.பக்க வாத்தியங்களின் முழக்கம், குழந்தைகளின் அழுகைச் சத்தம் இவைகளுக்கிடையே அநேகமாய்ப் பாட்டின் வார்த்தைகள் தான் நம் காதில் விழுவதேயில்லையே சங்கீதக் கச்சேரியில் ஸ்வரங்கள் ஆகட்டும், வார்த்தைகள் ஆகட்டும் காதில் விழாத இடங்களில் எல்லாம், நம்முடைய மனோ பாவத்தினால் இட்டு நிரப்பிக் கொள்ள நாம் தயாராயிருக்கிறோம்.\nஆனால் இசைத் தட்டுகளில் அப்படியில்லை. எந்தப் பிளேட்டில் வார்த்தைகளும் ஸ்வரங்களும் சுத்தமாய்க் காதில் விழுந்து, அந்தப் பிளேட்டிலிருந்தே பாட்டைக் கற்றுக் கொள்ளும்படியிருக்கிறதோ அத்தகைய பிளேட்டுகளைத்தான் ஜனங்கள் விரும்பி வாங்குவார்கள்.\nமேலும், சாரீரத்திலும் ஸாஹித்யத்திலும் உள்ள குறைபாடுகள் எல்லாம் கச்சேரியில் பாடும்போதை விடப் பிளேட்டில் நன்றாக எடுத்துக் காட்டப்படுகின்றன. உதாரணமாக, அய்யங்காரிடம் எத்தனையோ தடவை\n“ சிதம்பரம் என மனங்கனிந்திட”\nஎன்னும் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அதில் விரஸம் ஒன்றும் புலப்பட்டதில்லை.பிளேட்டில் அதே பாட்டைப் பாடுகையில்,\nஅடைக்கலமென் -றடியேன் உனை நம்பி\nஅலறுவதும் செவி புகவிலையோ - அடிமை”\nஎன்னும் அநுபல்லவியில் ( ** ) “றடியேன்” என்று அய்யங்கார் இரண்டு தடவை சொல்லுபோது கஷ்டமாய்த்தானிருக்கிறது.\nஇந்த இடத்தை ஒரு விதிவிலக்கு என்றே சொல்லலாம். பொதுவாக அய்யங்காரின் சங்கீதம் இந்த இசைத்தட்டு சோதனையில் வெற்றியடைந்திருக்கிறது. அவருடைய கச்சேரிகளில் நாம் அநுபவிக்கும் நல்ல அம்சங்களையெல்லாம் அவருடைய பிளேட்டுகளில் காண்கிறோம். உண்மையில், அய்யங்காரின் உயர்த்ரக் கச்சேரி ஒன்றை ராகம் பல்லவி மட்டும் இல்லாமல் கேட்க விரும்பினோமானால், அவருடைய பிளேட் ஸெட் ஒன்றை வாங்கிக் கொண்டால் போதும். தெலுங்கிலும், தமிழிலும், அவர் வழக்கமாகப் பாடும் சிறந்த கீர்த்தனங்களும், ஜாவளி, ஹிந்துஸ்தானி, துக்கடாக்களும் அவருடைய பிளேட்டுகளில் அடங்கியிருக்கின்றன.\nபின்வரும் ஒன்பது பிளேட்டுகள், கிராமபோன் வைத்திருக்கும் சங்கீத ரஸிகர் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டுமென்று நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.\nA.122 எடு நம்மினா ஸாவேரி\nA.120 பரிதான மிச்சிதே பிலஹரி\nA.124 பரம பாவன ராம பூரி கல்யாணி\nA.109 கார்த்திகேய காங்கேய தோடி\nA.111 சிதம்பரம் என கல்யாணி\nA.107 ராட்டினமே காந்தி காபி\nA.119 அவனன்றி ஓரணுவும் ராகமாலிகை\nA.126 வைஷ்ணவ ஜனதோ ஸிந்துபைரவி\nமேற்சொன்ன பிளேட்டுகளில் சில நன்றாயிருக்கின்றன. சில ரொம்ப நன்றாயிருக்கின்றன. “அசாத்தியமாய் நன்றாயிருக்கிறது” என்று சொல்லக் கூடிய அய்யங்காரின் பிளேட் இனித்தான் வெளியாகவேண்டும் , கூடிய சீக்கிரம் வெளியாகுமென்று எதிர்பார்க்கிறேன்.\nமேற் குறிப்பிட்ட இசைத்தட்டுகளில் ஒன்று மட்டும் அய்யங்காரின் புகழ் என்றைக்கும் அழியாமல் இருக்கச் செய்யக் கூடியதாகும். அதுதான் “வைஷ்ணவ ஜனதோ” என்ற பாட்டு. மகாத்மா காந்தியின் மனதுக்கு உகந்த கீதம் என்பதாக, தேசத் தொண்டர்களால் தேசிய பஜனைகளில் அடிக்கடி அது பாடப்படுவதுண்டு. அநேகமாக அபஸ்வர களஞ்சியமாய்த்தான் இருக்கும். அந்த கீதத்தை சங்கீத மேன்மை பொருந்தியதாகச் செய்து வெகு அழகாய்ப் பாடியிருக்கிறார் அய்யங்கார். முதலில் ஆலாபனமே மிக நன்றாயமைந்திருக்கிறது. பிறகு பல கண்ணிகள் அமைந்த அந்தப் பாட்டைக் கேட்பவர்களுக்குத் துளிக்கூட அலுப்புத் தோன்றா வண்ணம் வித விதமான வேலைப்பாடுகளுடன் பாடியிருக்கிறார். மகாத்மாவுக்குப் பிரியமான பாட்டு, ஒருவருடைய சங்கீதக் காதுக்கும் பிரியமளிப்பது என்றால் வேறு என்ன வேண்டும் ஆகவே, அய்யங்காரின் இசைத் தட்டுகளுக்குள் “வைஷ்ணவ ஜனதோ “ வுக்குத்தான், இப்போதைக்கு, நான் முதன்மை ஸ்தானம் அளித்திருக்கிறேன்.\n[ நன்றி : ஆனந்தவிகடன் ; கல்கி களஞ்சியம் ( வானதி ) ]\n( ** ) ஒரு நண்பர் குறிப்பிட்டபடி, இந்த அனுபல்லவி “ கடைக்கண் நோக்கி” என்ற பாடலில் உள்ளது. ( “ சிதம்பரம் “ என்ற பாட்டில் அல்ல.)\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nLabels: அரியக்குடி, கட்டுரை, கல்கி, விகடன்\nசனி, 9 ஜனவரி, 2016\nபதிவுகளின் தொகுப்பு: 326 - 350\nபதிவுகளின் தொகுப்பு: 326 - 350\n327. பதிவுகளின் தொகுப்பு: 301 – 325\n329. சாவி -14: 'நர்ஸ்' நாகமணி\n332. சங்கீத சங்கதிகள் - 56\nபண்டைத் தமிழரின் இசையும் இசைக் க‌ருவிக‌ளும்\n333. சங்கீத சங்கதிகள் - 57\n335. சங்கீத சங்கதிகள் - 58\n337. தினமணிக் கவிதைகள் -1\nமழை(1) முதல் சினிமா(5) வரை\n338. அரியும் அரனென் றறி : கவிதை\n339. ஹார்வர்டில் தமிழிருக்கை அமைப்போம் \n340. பி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3\nடிசம்பர் 13. ‘தீபம்’ நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவு நாள்.\n342. சங்கீத சங்கதிகள் – 59\n343. சங்கீத சங்கதிகள் - 60\n344. ராஜாஜி - 2\nஇந்த உலக மன்றம் தனிலே\nஆங்கில மூலம் : ராஜாஜி ; தமிழாக்கம்: மீ.ப.சோமு\n345. சங்கீத சங்கதிகள் - 61\nசங்கீத சீசன் : 1956 - 1\n346. சங்கீத சங்கதிகள் - 62\nசங்கீத சீசன் : 1956 -2\n347. சங்கீத சங்கதிகள் - 63\nசங்கீத சீசன் : 1956 -3\n348. சங்கீத சங்கதிகள் - 64\nசங்கீத சீசன் : 56 -4\n349. சங்கீத சங்கதிகள் - 65\nசங்கீத சீசன் : 56 -5\nஇசை விழாவில் தெய்வக் குழல்\n350. சங்கீத சங்கதிகள் - 66\nபுதன், 6 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 66\nஜனவரி 6. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள்.\n1965-இல் எம்.எல்.வி அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இதோ:\nசுமார் இருபத்தாறு ஆண்டு காலமாக நானும் என் குடும்பத்தினரும் திரு. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களுடனும், அவரது குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகி வந்திருக்கிறோம். காலஞ் சென்ற என் தந்தையும், திரு ஜி.என்.பி. அவர்களின் தந்தையும் தஞ்சை ஜில்லாவில் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். கடைசி வரை நெருங்கிய நண்பர்களாயிருந்தவர்கள். எனக்குச் சுமார் பத்து வயது இருக்கும்போது, என் தந்தை ஒரு நாள் என்னை ஜி.என்.பி. அவர்களின் வீட்டுக்கு அழைத் துச் சென்றார். அப்போது ஜி.என்.பி. திருவல்லிக்கேணி பெரிய தெரு வில் வசித்து வந்தார். ஜி.என்.பி. என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.\n[ நன்றி: விகடன் ]\n குழந்தை ரொம்பவும் நன்றாகப் பாடுகிறாள். இவள் மிகவும் நல்ல நிலைமைக்கு வரப் போகிறாள். நீங்கள் அடிக்கடி இவ்விடம் அழைத்து வாருங்கள். என்னிடமிருந்து அவள் நிறையப் பாடம் செய்யட்டும்'' என்று மிக அன்புடன் சொன்னார். அதற்குப் பிறகு பத்து வருட காலம் அவரிடம் நூற்றுக்கணக்கான உருப்படிகள் பாடம் செய்தேன். நூற்றுக்கணக்கான அவருடைய கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன்.\nதிரு. ஜி.என்.பி. அவர்களுக்கு ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும். தென்னாட்டிற்கு திருமதி ரோஷனாரா பேகம், படேகுலாம் அலிகான் இவர்களைப் போல ஹிந்துஸ்தானி பாடகர்கள் அறிமுகமாவதற்கு அவர்தான் காரணம். ஒரு சமயம், திரு. குலாம் அலிகான் 'காவதி' என்ற ராகம் பாடினார். அது ஒரு சிக்கலான ராகம். பாடுவது ரொம்ப சிரமம். ஆனால், நம் ஜி.என்.பி. அவர்கள் அடுத்த தினம் திருவல்லிக்கேணி பார்��்தசாரதி சபா கச்சேரியில் ராகமாலிகையாக சுலோகம் பாடும் போது, காவதி ராகத்தையும் பாடிக் காட்டினார்.\nஎதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய சக்தி அவருக்கு உண்டு. கீர்த்தனங்களை ரொம்பவும் சீக்கிரத்தில் ஸ்வரப்படுத்திவிடுவார்.\nஒரு தினம், யாரோ ஓர் ஆங்கிலேயர் ரேடியோவில் வயலின் வாசித்திருக்கிறார். அடுத்த தினம் ஜி.என்.பி. அவர்கள் ''வசந்தி நேற்று ஓர் ஆங்கிலேயர் வயலின் வாசித்தார். அவர் வாசித்த டியூன் நம் சங்கராபரணத்தை ஒட்டி இருந்தது. அதில் எல்லா ஸ்வரங்களையும் வைத்துக் கொண்டு க்ரக பேதம் செய்தார். நான் எல்லாவற்றுக்கும் ஸ்வரம் எழுதி வைத்திருக்கிறேன், பார்'' என்று சொன்னார்.\nசில்லறை ராகங்களாகிய தேவ மனோஹரி, ரஞ்சனி, மாளவி மாதிரி பல ராகங்களை விஸ்தாரமாகவும் ரக்தியாகவும் பாடுவார். கச்சேரிகளில் சின்னப் பல்லவியாகப் பாடுவார். பார்த்தால் ரொம்பவும் சுலபமாகவும் தோன்றும். ஆனால், அதே பல்லவிகளை நாம் கையாளும்போது, ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்.\nதிரு.ஜி.என்.பி. அவர்கள் சிறந்த கலா ரசிகர். எல்லாக் கலைகளையும் நன்கு ரசிப்பார். சாப்பாட்டு விஷயத்தில் பரம ரசிகர். ரொம்பவும் ருசியாக இருந்தால்தான் சாப்பிடுவார். வாசனை திரவியங்கள் அவருக்கு ரொம்பவும் பிரியம். ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி, மேடையில் நன்றாகப் பேசும் திறமை உள்ளவர் ஜி.என்.பி.\nசம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவரது சிறந்த சங்கீத ஞானத்தாலும், ஸம்ஸ்கிருத தெலுங்கு பாஷை ஞானத்தாலும் பல அரிய கீர்த்தனங்களைச் சொந்தமாக இயற்றியுள்ளார். அவர் மறைந்துவிட்ட போதிலும் அவர் இயற்றிய கீர்த்தனைகள் இந்த உலகம் உள்ளவரை அழியாத செல்வங்களாகத் திகழும்.\n[ நன்றி: விகடன் ]\nஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் \nLabels: எம்.எல்.வி, கட்டுரை, விகடன், ஜி.என்.பி\nவெள்ளி, 1 ஜனவரி, 2016\nசங்கீத சங்கதிகள் - 65\nசங்கீத சீசன் : 56 -5\nஇசை விழாவில் தெய்வக் குழல்\nஇது ‘கல்கி’யில் வந்தது; 56-சீசனைப் பற்றிய கடைசிக் கட்டுரை இது . கூடவே நாகஸ்வரக் கலைஞர்களின் அரிய படங்கள்.\n[ நன்றி : கல்கி ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ; சங்கீத சீசன் : 1956 -3 ;\nசங்கீத சீசன் : 1956 -4\nLabels: கட்டுரை, கல்கி, சங்கீதம், சாவி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ர���்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 68\nமுதல் குடியரசு தினம் -1\nசங்கீத சங்கதிகள் - 67\nபதிவுகளின் தொகுப்பு: 326 - 350\nசங்கீத சங்கதிகள் - 66\nசங்கீத சங்கதிகள் - 65\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\nசங்கீத சங்கதிகள் - 23\n'சிரிகமபதநி’ -1 ’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு ...\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n -1 ஆரணி குப்புசாமி முதலியார் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பது பழமொழி. அதே போல் , ஷெர்லக...\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\nவருஷப் பிறப்பு ச.து.சு.யோகி ஏப்ரல் 14 . இனிய தமிழ்��் புத்தாண்டு வாழ்த்துகள் 1956-இல் கவிஞர் ச.து.சுப்பிரமணிய யோகியார் ‘சுதேசம...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 (தொடர்ச்சி) மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155858", "date_download": "2018-04-20T20:25:25Z", "digest": "sha1:CIDZ57Z6LPKRTPNPDF3NYAYTOM4VRODV", "length": 5779, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி - 2018 - Daily Ceylon", "raw_content": "\nதிஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி – 2018\nஅரச சார்பற்ற பல்கலைக்கழகத்தை நோக்கி பயணிக்கும் திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கு 2018 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற ஆண் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 21, 22 /04/2018 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கலாபீட வளாகத்தில் இடம்பெறவுள்ளது.\n5 வருட விசேட கற்கை நெறிகளை வழங்கும் பாதிஹ் நிறுவனம் முதல் இரண்டு வருடங்களும் அறபு, ஆங்கிலம், சிங்களம் மற்றம் தமிழ் போன்ற மொழிகள் உட்பட திறன்விருத்தி, ஆன்மீகப்பயிற்சி நெறிகளை வழங்குவதோடு குறிப்பாக க.பொ.த. உயர்தர கலை மற்றும் வர்த்தகப்பிரிவுக்கான பரீட்சைக்குத் தயார்படுத்தப்படுவர்.\nஇறுதி 03 வருடங்களும் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பாடங்கள் போதிக்கப்படுகின்ற, அதே காலப்பகுதியில் அரச, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் BA, BBA, ACC, CIMA, AAT போன்ற கற்கை நெறிகளுக்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.\nஇது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் 0763505752, 0776000606 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பாதிஹ் கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார். (நு)\nPrevious: மஹிந்தானந்த அளுத்கமகே கைது\nNext: சீனாவில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்\nமரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஈரான் சபாநாயகர் – மஜ்லிஸூஸ் ஸூரா சந்திப்பு\nயாழில் போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் – கே.எம் நிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-serials/iraianbu-serial/2017/mar/15/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-2665887.html", "date_download": "2018-04-20T20:36:01Z", "digest": "sha1:NRHFZ4THQDCR2YRDGUGB457OJVP7WDJZ", "length": 24223, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் தொடர்| iRaiyanbu IAS thodar- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் தொடர்கள் இறையன்புவின் வாழ்வியல் தொடர்\n\"மனவியல் இன்று' என்கிற இதழில் மகத்தான கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆய்வுசெய்து எழுதப்பட்ட கட்டுரையில் நம் வாழ்க்கையை பத்தாண்டுகள் மட்டுமே நிர்ணயிக்கின்றன என்கிற நுட்பமான தகவல் வெளியாகியிருக்கிறது.\nமனிதனின் வாழ்க்கையை, அவன் முன்னேற்றத்தை, மகிழ்ச்சியை, சாதனைகளை, நிம்மதியை பத்தாண்டுகளே தீர்மானிக்கின்றன. பதினெட்டு வயதிலிருந்து இருபத்தியேழு வயது வரை உள்ள காலமே அந்த முக்கியமான பருவம். எந்த மனிதனை எடுத்துக் கொண்டாலும் அவனுடைய உயர்விலும் தாழ்விலும் இந்த ஆண்டுகளே முக்கியப் பங்கு வகித்திருப்பதைப் பார்க்கலாம்.\nஎன்னுடன் பள்ளியில் படித்த ஒரு மாணவர். மேனிலை வகுப்பு வரை மிகச் சிறப்பாகப் படித்தவர். கல்லூரியில் நுழைந்ததும் தகாத சிநேகிதத்தில் விழுந்தார். எந்த மாணவர்கள் மிகவும் போர்த்திப் போர்த்தி வளர்க்கப்படுகிறார்களோ, அவர்களே விரைவில் வலையில் வீழ்ந்து விடுகிறார்கள். அடக்கி வைக்கப்பட்ட நாயை அவிழ்த்து விட்டால் அது தறிகெட்டு ஓடுவதைப்போல அவர்கள் மனமும் கட்டுக்கடங்காமல் திரிய ஆரம்பித்துவிடுகிறது. எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கலாம் என்கிற நப்பாசை அவர்களுக்கு ஏற்படுகிறது. தீய பழக்கங்களைச் செய்தால் முரட்டு மாணவர்கள் வட்டத்தில் இணைய முடியும் என்கிற எண்ணமும் இவர்களை இயக்குகிறது. முதிர்ந்த மாணவராக காட்டிக் கொள்ள விரும்பி இந்தப் பூனைகள் போட்டுக் கொள்ளும் சூடு இது.\nதவறான சிநேகிதத்தில் மாட்டிக் கொண்ட அந்த நண்பர் அனைத்தையும் இழந்தார். ஒரு தேர்வைக்கூட உருப்படியாக எழுதவில்லை. படிப்பு பாதியில் நின்றது. உடல்நலம் குன்றியது. வியாதிகளில் சிக்கிக் கொண்டார். அவருடைய புத்திசாலித்தனம், கடின உழைப்பு அனைத்தும் பறிபோயின. அதற்குப் பிறகு அவரால் மீள முடியவில்லை.\nஇந்தப் பத்தாண்டுகளில் ஒருவர் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார், எப்படிப்பட்ட நண்பர்களோடு பழகுகிறார், எதுபோன்ற புத்தகங்களை வாசிக���கிறார், எதுமாதிரி லட்சியங்களை வளர்த்துக் கொள்கிறார், எந்தக் குறிக்கோளை நோக்கிப் பயணிக்கிறார், எது அவருடைய ரசனையாக இருக்கிறது என்பனவற்றைப் பொருத்தே அவருடைய வெற்றியும், பங்களிப்பும் தீர்மானிக்கப்படுகின்றன.\nஇந்தப் பருவத்தில் மட்டுமே ஒருவருடைய பணியும், வாழ்க்கைத் துணையும் தீர்மானிக்கப்படுகின்றன. படிப்புக்கேற்ற பணி என்பது சிலவற்றில் இருந்தாலும், அவற்றை அடைய இந்தப் பருவத்தில் காட்டும் வைராக்கியமே முக்கியம். நல்ல மதிப்பெண்களோடு தொழில் கல்வியில் சேர்ந்த மாணவர்கள் சிலர் அதற்குப் பிறகு நன்றாகப் படிக்காமல் உரிய பணியைத் தவறவிடுவதைப் பார்க்கலாம். பள்ளி வரை சுமாராகப் படித்து கல்லூரியில் ஆழமாகவும், அழுத்தமாகவும் முயற்சிகள் மேற்கொண்டு வாழ்க்கையைச் செவ்வனே அமைத்துக் கொள்கிறவர்களும் உண்டு.\nஇந்தப் பத்தாண்டுகளை பிசிறு தட்டாமல் ஒழுங்காக நிர்வகிக்கக் கூடியவர் மதிக்கத் தகுந்த மனிதராக மாறுகிறார். அதற்குக் கடுமையான உழைப்பும், தெளிவான பார்வையும் தேவை. ஒரு நொடியைக் கூட வீணடிக்காமல் உயர்ந்தவற்றில் மட்டும் விருப்பத்தைச் செலுத்தி உழைப்பவர்களுக்கு வெற்றி சாத்தியம். இவை தீய பழக்கங்களுக்கும், வெற்றுக் கேளிக்கைகளுக்குமான காலகட்டம் அல்ல.\nசில மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்ததும் எவற்றையெல்லாம் கூடுதலாகப் படிக்கலாம் எனத் துப்பறிந்து அவற்றை கற்றுக் கொள்ள முயல்வார்கள். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசப் பயில்வார்கள். கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் உச்சாணிக்கொம்பிற்குப் போய்விடுவார்கள். அவர்களோடு பழகியவர்களும் நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள்.\nகல்லூரியில் பழகுகிற நண்பர்கள் நம்முடைய எதிர்காலத்தையே வடிவமைக்கிறார்கள். அப்போது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், உருப்படியாகவும் இருக்கிற நண்பர்கள் கிடைத்தால், அதற்குப் பிறகு எல்லா காலகட்டங்களிலும் துணிச்சலாக ஒருவர் சவால்களை எதிர்கொள்கிறார். அவர் சுருங்கிப்போவதில்லை.\nஒருவர் எவ்வளவு சாமர்த்தியமாக அதற்குப் பின்னால் வாழ நேர்ந்தாலும், அது அஸ்திவாரமில்லாத கட்டடமாக ஆட்டம் கொள்கிறது. இந்தப் பருவத்தில் தனிமையில் இருப்பவர்கள் பழகத் தெரியாதவர்களாகச் சூம்பி விடுகிறார்கள். பெரும்பான்மையான மாணவர்கள் சிலரோடு மட்டுமே சேர்ந்து, செய்முறை வ��ுப்புகளில் ஈடுபட விரும்புவார்கள். அதற்குக் காரணம், அவர்கள் பழகும் தன்மை. மற்றவர்களை ஆசுவாசப்படுத்தி அவர்கள் பதற்றத்தைத் தணித்து நம்பிக்கையை ஊட்டுபவர்களையே எல்லாரும் நாடுவார்கள்.\nஇந்தக் காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் வாழ்நாள் முழுவதும் வழித்துணையாக வருவார்கள். நம் வாழ்வில் முக்கியமான நிகழ்வுகளில் அவர்கள் முன்னிலை வகிப்பார்கள். நாம் சோர்ந்து இருக்கிறபோது கைப்பிடித்து தூக்கி விடுவார்கள். பாதை தவறினாலும் எச்சரித்து நல்ல நிலைக்கு உயர்த்துவார்கள்.\nஇந்தப் பத்தாண்டில் வளர்த்துக் கொள்ளும் விழுமியங்கள் ஊன்றுகோலாக இருந்து உதவுகின்றன. கட்டுப்பாட்டோடு இந்தப் பருவத்தைக் கடந்துவிட்டால் பிறகு எந்த வேண்டாத செயலிலும் ஈடுபடும் ஆர்வம் உண்டாகாது. நேர்மை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்தக் காலகட்டம் திடப்படுத்துகிறது.\nயாருடனும் பழகாமல், சின்னத் தடைகளுக்கே சுருங்கிப் போகிறவர்கள் வேலைக்குப் போகிறபோதோ, நேர்காணலுக்குப் போகிறபோதோ தோல்வி ஏற்பட்டால் எதிர்மறையாக எண்ணத் தொடங்குவார்கள். புலி தன்னை நாயாக நினைத்துக் கொண்டால் வெகு விரைவில் குரைக்கத் தொடங்கிவிடும் என்கிற பிக்மேலியன் விதி இவர்களை வசப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், இந்தச் சரிவை ஈடுகட்ட எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது எனத் தெரியாமல் தவறான பழக்கங்களை இவர்கள் மேற்கொள்வதும் உண்டு. அல்லது, மனம் பிசகி பாதிக்கப்படுவதும் உண்டு. எதிர்பார்க்காதது எதுவுமே நடக்காது என்று அவர்கள் முடிவு செய்வதால் அடுத்த முயற்சிகளில் எல்லாம் சறுக்கி விழுவார்கள். நண்பர்களுடைய சின்ன கேலியில் சிடுமூஞ்சியாக மாறுகிறவர்கள் எதிர்காலத்தில் எதற்கெடுத்தாலும் புறமுதுகு காட்டி ஓடுபவர்களாக இருப்பார்களே தவிர, புறநானூறு கூறும் வீரர்களாக இருக்க மாட்டார்கள்.\nஎதிர்மறையாக இருப்பவர்கள் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அது விளங்காது என்பதை கஃபூர் குல்யாமின் எழுதிய \"குறும்பன்' என்கிற ரஷ்ய நாவல் சுட்டிக்காட்டுகிறது. இப்படிப்பட்டவர்களோடு சேர்பவர்களும் அவர்களுடைய அதிர்ஷ்டத்தைத் தொலைத்துவிடுவார்கள், அவர்களும் இக்கட்டில் மாட்டிக் கொள்வார்கள் என்பது அந்தக் கதையின் கருத்து.\nஇந்த பத்தாண்டு காலத்தில் உலகை நம்பிக்கையோடு பார்க்கிறவர்கள், நமக்கு நண்பர்களாகக் கிடைத்தால் நாம் நமக்கு உகந்த படிப்பைத் தேர்ந்தெடுப்போம். நம்மை வளர்த்துக் கொள்ளக் கூடிய புத்தகங்கள் அவர்களால் அறிமுகப்படுத்தப்படும். உலக சினிமாவை அவர்கள் நமக்கு புரிய வைப்பார்கள். வாழ்க்கைத் திறன்கள் அவர்களால் செம்மைப்படுத்தப்படும். நமக்கான பிரபஞ்சப் பார்வையை அவர்கள் விரிவுபடுத்துவார்கள். சின்னச் சின்ன செயல்களைக்கூட அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டு மேன்மையடைவோம். நம்முடைய ரசனையை அவர்கள் வளமையாக்குவார்கள். இவற்றில் நம்முடைய பங்களிப்பும் அவர்களுக்கு இருக்கும். நாமும் ஏதேனும் அவர்களுக்குத் தர வேண்டுமே என்கிற அவாவில் முயற்சி செய்து சிலவற்றை சுயமாக அறிந்து கொள்வோம். இந்தப் பரஸ்பரப் புரிதல் உயர்ந்த லட்சியத்தை நாம் உள்வாங்க உதவியாக இருக்கும்,\nஇந்தப் பருவத்தில் நம்முடைய துணிச்சலும் வளர்கிறது. வலிகளைத் தாங்கும், பிரச்னைகளைச் சமாளிக்கும் நண்பர்கள் வாய்க்கப் பெற்றவர்கள் விரக்தியடைய மாட்டார்கள். வாழ்வை முடித்துக் கொள்வதே வழி என எண்ண மாட்டார்கள்.\nஒவ்வொரு செடிக்கும் முக்கியமான ஒரு பருவம் இருக்கிறது. அதில் நீர் பாய்ச்சாவிட்டால் கதிர்கள் விளையாது. அதைப்போலவே, மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான இந்தக் காலகட்டத்தில் உரிய சூழலை உருவாக்குவதற்கு பெற்றோர்களும் பிரயத்தனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇன்று நாம் கொண்டாடுகிற உலகத் தலைவர்கள் அனைவருமே இந்தப் பத்தாண்டுகளை சிறிதும் வீணடிக்காமல் பயன்படுத்தியவர்கள். அப்போது அவர்கள் ஒரு முக்கிய முடிவெடுத்தார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் எப்படி அழைக்கப்பட வேண்டும், எவ்வாறு நினைவுகொள்ளப்பட வேண்டும் என்பதை நோக்கியே பயணம் இருக்க வேண்டும் என்னும் அந்த உறுதியான மனநிலை அவர்களை உந்தித் தள்ளியது. அதற்குப் பிறகு எத்தனையோ அவமானங்களையும், அவதூறுகளையும், தண்டனைகளையும், கொடுமைகளையும் அனுபவித்தாலும் அவற்றை புறங்கையால் தள்ளும் வைராக்கியம் அந்தப் பத்தாண்டுகளால் ஏற்பட்டது. அவர்கள் அதற்காக ஓடி ஒதுங்கவும் இல்லை, கூடி ஒப்பாரி வைக்கவும் இல்லை.\nநாம் இந்தப் பத்தாண்டுகளை முறையாகத் திட்டமிட்டு விழிப்புணர்வுடன் அடியெடுத்து வைத்து அவற்றைப் பிழிந்து அனுபவித்தால், துயரங்கள்கூட உயரங்கள் நோக்கி நீளும் கைகளாய் நமக்குத் தோன்றும்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t19399-topic", "date_download": "2018-04-20T20:31:59Z", "digest": "sha1:T5WIP7TQYK6DJ54MYQKYRCNCL4NXSM5K", "length": 23683, "nlines": 210, "source_domain": "www.tamilthottam.in", "title": "துப்பறியும் நிபுணர் -சர்தார்ஜி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nதுப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே\nசர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.\nஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த\nபடம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை\n'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.\nசர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''\nஅதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்\nபக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்\nஇன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்\nஅவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி\n''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே\nஅந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத்\nமூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும்\nபுகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட்\nபுதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய\nரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்\nஅற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான்\n'' என்று கேட்டார் அதிகாரி.\nசர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: துப்பறியும் நிபுணர் -சர்தார்ஜி\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: துப்பறியும் நிபுணர் -சர்தார்ஜி\nRe: துப்பறியும் நிபுணர் -சர்தார்ஜி\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: துப்பறியும் நிபுணர் -சர்தார்ஜி\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவி���ைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--ச��ூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2018/03/05/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-04-20T20:15:20Z", "digest": "sha1:6OCO555SUFPETTQPW2TKGWGOPMW23Q2Z", "length": 24400, "nlines": 361, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஈழப்போர் நாவல் – சயந்தனின் ‘ஆறாவடு’ | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஈழப்போர் நாவல் – சயந்தனின் ‘ஆறாவடு’\nby RV மேல்\tமார்ச் 5, 2018\nதமிழ் இலக்கியத்தை தேடிப் பிடித்து வாசிப்பவர்கள் கூட தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ளவர்கள் எழுதுவதைப் படிப்பதில்லை. பக்கத்து ஊர் இலங்கை-ஈழத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி பிரக்ஞை இருப்பதில்லை. சிறு வயதில் நான் கேள்விப்பட்டிருந்த ஒரே பேர் டாமினிக் ஜீவா மட்டும்தான். அதுவும் குமுதத்திலோ விகடனிலோ ஓரிரு சிறுகதைகள் வந்ததால்தான்.\nஓரளவு விவரம் தெரிந்த பிறகு – அனேகமாக ஜெயமோகன் பரிந்துரையாகத்தான் இருந்திருக்கும் – அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி, தெளிவத்தை ஜோசஃப், எஸ்.பொ., தளையசிங்கம், தேவகாந்தன் என்று நாலைந்து ஈழ எழுத்தாளர்கள் பேர் தெரிய வந்தது. (ஷோபா சக்தி, தெ. ஜோசஃப், எஸ்.பொ. தளையசிங்கம் எல்லாரையும் ஈழ எழுத்தாளர்கள் என்று சொல்லலாம் – தி.ஜா.வை எப்படி தஞ்சாவூர் எழுத்தாளர் என்று ஒரு வசதிக்கு சொல்கிறோமோ அதே போல. ஆனால் முத்துலிங்கத்தை ஈழ எழுத்தாளர் என்று அடையாளப்படுத்துவது ஜெயகாந்தனை கடலூர் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்துவது போலத்தான்.) சயந்தனையும் சந்தேகமே இல்லாமல் (ஈழ) எழுத்தாளர்கள் வரிசையில் வைக்கலாம்.\nஆறாவடுவின் takeaway கொஞ்சமும் கருணையே இல்லாத ஈழப் போர் சூழ்நிலையை தத்ரூபமாக விவரிப்பதுதான். போர் எப்போதுமே விழுமியங்கள் அனைத்தும் தோல்வி நெருங்க நெருங்க – ஏன் வெற்றி நெருங்க நெருங்கக் கூட – கைவிடப்படும் சூழல். போர் முதலில் இழப்பு. இரண்டாவதாக இழப்பு. மூன்றாவதாகவும் இழப்பே. போர் வீர சாகசங்கள் அல்ல. லட்சியங்கள் வெளிப்படும் இடம் அல்ல. போரின் குரூரத்தை வரலாறு வெற்றி என்ற பேரில் மறைக்கிறது. (அதிலும் வரலாறு யாரால் எழுதப்படுகிறது என்பது முக்கியம். அலெக்சாண்டர் உலகை வென்றவர், ஜெங்கிஸ் கானின் குரூரம் அவரது வெற்றிகளை விட அதிகம் பேசப்படுகிறது) காந்தளூர்ச் சாலை களமறுத்ததும் கடாரம் கொண்டதும் கடாரத்தின் பார்வையிலும் சேரர்களின் பார்வையில் எழுதப்படுவதில்லை. கட்டபொம்மனையும் ஜான்சி ராணியையும் ஆங்கிலேயர்களும் நாமும் நினைவு கொள்ளும் விதம் வேறு. சயந்தனின் பார்வை தோற்றுப் போன ஈழத் தமிழனின் பார்வை. எல்லா தமிழர்களையும் தொடும் பார்வை. உண்மையான பார்வை. ஆனாலும் குறுகிய பார்வையே. சிங்களர்களின் இழப்பு, இந்தியர்களின் இழப்பு பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் கிடையாது.\nஅது எந்தக் கிளைக் கதை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது, கிளைக்கதைகள் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கின்றன, கதைப்பின்னல் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். எத்தனை உயர்ந்த நோக்கங்களோடு அமைப்புகள் உருவானாலும் சரி, காலம் செல்லச் செல்ல அவை அதிகாரத்தை கைப்பற்றவும், தாங்கள் விரும்பும் சுயபிம்பத்தை கட்டமைக்கவும் அவை தங்கள் நோக்கங்களோடு எப்படி சமரசம் செய்து கொள்கின்றன, எப்படி நோக்கங்களை கைவிடவும் தயங்குவதில்லை என்பது அடிநாதமாகத் தெரிகிறது. புலிகளுக்கு (IPKF-க்கு கூட) அது நடப்பது நம்பகத்தன்மை நிறைந்த காட்சிகளால் விவரிக்கப்படுகிறது. புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கும் சரி – குறிப்பாக சிறு வயதில் சேர்ந்து வெளியேற நினைப்பவர்களுக்கு – வெளியில் இருக்கும் புலி அனுதாபிகளுக்கும், சாதாரண மக்களும் எங்கோ யாரோ எடுக்கும் முடிவுகளால் மாட்டிக் கொண்டு தப்பிக்கத் துடிப்பது பல கோட்டுச் சித்திரங்களாகக் காட்டப்படுகிறது. புலிகளும் சரி, IPKF-வும் சரி, மக்களிடமிருந்து விலகிப் போவது அருமையாக வெளிப்படுகிறது.\n அது முக்கியமே இல்லை. காலம் 1987-2003 என்று ஆசிரியரே சொல்கிறார். மறக்க முடியாத காட்சிகள் – படுத்த படுக்கையிலிருந்து நகர முடியாத அம்மாவுக்கு அருகில் கொஞ்சம் தண்ணீரும் மருந்துகளும் உணவும் வைத்துவிட்டு ஒரு நாள் மட்டும் என்று எண்ணி வெளியேறும் சிவராசன் படுக்கையிலேயே அழுகிக் கொண்டிருக்கும் பிணமாக காண்பது; கள்ளப் படகு ஏறி இத்தாலி செல்ல முயற்சித்து கடலிம் மூழ்கி இறக்கும் முன்னாள் போராளி அமுதனின் செயற்கைக் கால் சூடானின் நொண்டிக் கிழவனுக்குக் கிடைத்து அவன் குதூகலிப்பது; செருப்புத் திருடிய IPKF-க்கு துப்புக் கொடுக்கும் ஒருவனைக் கேள்வி கேட்டதற்காக மரண அடி வாங்கி வரதராஜப் பெருமாள் இயக்கத்தில் சேர்க்கப்படும் பரந்தாமன்/அமுதன். நேரு ஐயா பணம் கொடுத்தால் இலங்கை ஆர்மிக்கும் வேலை செய்வேன் என்று சொல்வது; பறையனும் பள்ளனும் தன் குடும்பக் கோவிலில் தங்குவதைக் கண்டு பொங்கி புலிகளிடம் அடி வாங்குபவர்; வெற்றிக்கும் நிலாமதிக்கும் ஏற்படும் ஈர்ப்பு. சொல்லிக் கொண்டே போகலாம்.\nகட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சயந்தன் பக்கம்\n“சயந்தனின் பார்வை தோற்றுப் போன ஈழத் தமிழனின் பார்வை. எல்லா தமிழர்களையும் தொடும் பார்வை. உண்மையான பார்வை. ஆனாலும் குறுகிய பார்வையே. சிங்களர்களின் இழப்பு, இந்தியர்களின் இழப்பு பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் கிடையாது.”\nநான் இந்தக் கருத்துடன் மாறுபடுகிறேன். ஈழத்தமிழர்களின் இழப்புப் பற்றிப் பேசும் நாவல் பிறரது இழப்பையும் பேச வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது சொல்ல வந்த விஷயத்தின் தீவிரத்தைக் குறைக்கவே செய்யும். உதாரணமாக பெண்கள் இந்த உலகில் படும் துன்பம் பற்றிப் பேசும்போது ‘சில வேளைகளில் ஆண்களும் தான் படுகிறார்கள். ஏன் அதைப்பற்றிப் பேசவில்லை’ என்று கேட்பது ‘பரந்த பார்வையா’ அல்லது அந்த இடத்தில் தேவையற்ற வாதமா’ என்று கேட்பது ‘பரந்த பார்வையா’ அல்லது அந்த இடத்தில் தேவையற்ற வாதமா கறுப்பர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்று சொன்னால், ‘வசதியற்ற எத்தனையோ வெள்ளையரும் துன்பப் படவே செய்கிறார்கள்’ என்று சொல்வது பரந்த பார்வையா அல்லது தவறான உள்நோக்கம் கொண்ட பார்வையா\nப்ருந்தாபன், உங்கள் கருத்து புரிகிறது. சயந்தனின் கோணம் தவறு என்று நான் கூறவில்லை. அது முழுமையானது அல்ல என்றும் நான் சொல்ல வரவில்லை. ஆனால் என் கண்ணில் குறுகிய கோணமே. தயிர் சாதம் தன்னளவில் நல்ல உணவுதான், முழுமையான உணவுதான், அது மட்டுமே போதும்தான். ஆனால் அது விருந்தாகாது அல்லவா\nயாழ்பாவாணன், உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தது மகிழ்ச்சி.\nநல்ல ஓர் வாசிப்பாக இருக்கும் படைப்பு . எனக்கே என் மேல் வெறுப்பும் எரிச்சலையும் உண்டாக்கிய நூல், காரணம் தெரியவில்லை . Thanks for sharing.\nஈழப்போர் நாவல் – சயந்தனின் ‘ஆறாவடு’ – TamilBlogs\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« எனக்கு மிகவும் பிடித்த ��ாதல் பாட்டு\nபாரதி பாடல்கள் மீதிருந்த தடை நீங்கியது எப்படி\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறிஞர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வரிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122462-admk-mla-murugumaran-threatens-party-cadre.html", "date_download": "2018-04-20T20:21:36Z", "digest": "sha1:KK4T5ZWAOYA75ANUHHZAN4MBPPQPJFZN", "length": 19919, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.எல்.ஏ-வின் ஆபாசப் பேச்சால் அதிர்ந்துபோன அதிமுக ஒன்றியச் செயலாளர்! | ADMK MLA Murugumaran threatens party cadre", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஎம்.எல்.ஏ-வின் ஆபாசப் பேச்சால் அதிர்ந்துபோன அதிமுக ஒன்றியச் செயலாளர்\nபேனரில் தனக்கு முக்கியத்துவம் அளிக்காத கட்சி நிர்வாகி ஒருவரை காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன் ஆபாசமாகத் திட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.\nகாட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.கவைச் சேர்ந்த முருகுமாறன் இருந்து வருகிறார். இவர் அ.தி.மு.க மாநில அமைப்புச் செயலாளராகவும் உள்ளார். நேற்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா\nநடந்தது. இதில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், சிதம்பரம் பாண்டியன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு கேள்வி எழுப்பும் தினகரன்\n`பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், நீதிமன்றத்தின் முன்னிலையில் சி.பி.ஐ விசாரணை செய்தால் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியப் பிரமுகர் யார் என்பது தெரியும்' Nirmala devi issue should be enquired by CBI, says TTV dinakaran\nஇந்த விழாவிற்காக சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் ஏராளமான வரவேற்பு ஃபிளெக்ஸ் பேனர்களைக் கட்சியினர் வைத்திருந்தனர். இதில் புவனகிரி ஒன்றிய இளைஞரணிச் செயலாளரான செழியன் என்பவர் வைத்திருந்த பேனரில் கட்சி அமைப்புச் செயலாளரான முருகுமாறனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அவரது புகைப்படத்தைக் கடைசியாகப் போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முருகுமாறன், புவனகிரி ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் செழியனை, செல்போனில் தொடர்பு கொண்டு கடுமையாகப் பேசியுள்ளார். மேலும், செழியனை அவர் ஆபாச வார்த்தைகளிலும் திட்டியுள்ளார். இந்த ஆடியோ இன்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கடலூர் பகுதிகளில் பரவியது. சமூக வலைதளங்களில் அந்த ஆடியோ வைரலாகப் பரவி வருகிறது. அதிமுக எம்.எல்.ஏ-வும், கட்சியின் அமைப்புச் செயலாளராக உள்ள ஒருவர், கட்சி நிர்வாகியை ஆபாசமாகத் திட்டியுள்ள சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமுதல்வரை தேர்வு செய்த கூட்டத்தில் பங்கேற்காத அ.தி.மு.க. எம்.எல்.ஏ. \nடி.டி.வி.தினகரனைக் கலாய்க்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n”துணை வேந்தரை கவர்னர் திரும்பப் பெற வேண்டும்” அதிமுக எம்.எல்.ஏ அதிரடி\nநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\n\"திருடன், செங்கல்லால் என் தலையை உடைக்கப் பார்த்தான்\nரோட்டில் எந்த சம்பவம் நடந்தாலும் பார்த்துக் கொண்டு நகர்ந்து விடும் நகர மக்களுக்கு சிறுவன் சூர்யாவ��ன் துணிச்சலான செயல் ஒரு பாடம். ஒரே நாளில் பிரபலமான சூர்யா.\n''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்’’ - பாலபாரதி கேள்வி\n\"எச் ராஜாவின் கருத்து மன வேதனை தருகிறது என்று சொல்லும் தமிழிசை சௌந்தரராஜன் அவரை கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை எடுப்பாரா” என பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமக்காத பிளாஸ்டிக்கை மக்க வைக்க உதவும் பாக்டீரியா... தப்பிக்குமா உலகம்\nஇந்த பாக்டீரியா சில நாள்களிலேயே பிளாஸ்டிக்கைச் சிதைக்கும் என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம். பிளாஸ்டிக் மக்குவதற்கு தேவைப்படும் கால அளவை சில நாள்களாகக் குறைக்கும்\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\n`ஹெச்.ராஜா ஏன் இப்படிப் பேசுகிறார்' - ஓர் அலசல்\n''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்’’ - பாலபாரதி கேள்வி\n`சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்\n`நீர் நிலைகளைத் தூர்வாரப் போகிறேன்' - நடிகர் சிம்பு பேட்டி\nநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\n'கோமாளி என்றார்கள் ஜெயிச்சிட்டேன்'- சபதத்தை நிறைவேற்றிய இயற்கை விவசாயி\nஆளுநர் மாளிகைக்குள் புரோஹித் எப்படி நடந்து கொள்கிறார்\nநிர்மலா தேவி வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்\nநிர்மலா தேவியிடம் ஆலோசனை கேட்டதா போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/04/humour_18.html", "date_download": "2018-04-20T20:22:13Z", "digest": "sha1:JXF7ENYGZIWVL2BDWGJHCM7UKJBJZCUQ", "length": 40850, "nlines": 689, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Humour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப் பெண்மணி?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nHumour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப் பெண்மணி\nHumour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப் பெண்மணி\nபதிவை, நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பாருங்கள். வேறு வில்லங்கம் எதுவும் வேண்டாம்\nமனநிலை சரியில்லாத இளைஞன் ஒருவன், தெருவோரம் இருந்த பெரிய கிணற்றின் கைப்பிடிச் சுவரின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தான். கிணறு பாழடைந்த, ஆழமான கிணறு. உட்கார்ந்து கொண்டிருந்தவன் சுமமா இல்லாமல், “ட்டொண்டி எய்ட்......ட்டொண்டி எய்ட்.......ட்டொண்டி எய்ட்.....”என்று கத்திக்கொண்டிருந்தான்.\nஇளைஞன் வாட்டசாட்டமாக இருப்பான். பார்வைக்கு பைத்தியக்காரன் போல தெரியமாட்டான்.\nஅந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன் அதைப் பார்த்தான். பரிதாபம் மேலிட, பாதையை விட்டு இறங்கி, அவனருகே வந்தவன், கண்டிப்பான குரலில் கொன்னான்:\n“டேய் முதலில் கத்துவதை நிறுத்து. தொண்டை வற்றிப்போய் விடும். .ட்டொண்டி எய்ட்டிற்குப் பிறகு உனக்கு என்னவென்று தெரியுமா தெரியாதா\nசட்டென்று கைப்பிடிச்சுவரை விட்டு இறங்கிய அவன், டக்கென்று, வந்தவனைக் கெட்டியாகப் பிடித்து, தலைக்கு மேலே தூக்கி ஒரு சுற்று சுற்றி, கிணற்ருக்குள் வீசியவன், மீண்டும் கைப்பிடிச் சுவற்றின் மீது உட்காரந்து இப்படிச் சொல்ல ஆரம்பித்தான்:\n“ட்டொண்டி நைன்.........ட்டொண்டி நைன்.........ட்டொண்டி நைன்...................”\n(எண்ணிக்கையில் அவன் தெளிவாகத்தான் இருந்தான். இதுவரை அவன் உள்ளே வீசியவர்களின் எண்ணிக்கை அது\nதன்னுடைய 13 வயதுப் பெண் ‘தம்’ அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், அவளுடைய தந்தைக்குப் பெரும் அதிர்ச்சி\n“என் கன்னித் தன்மை போனதிலிருந்து\n“அடிப்பாவி, கன்னித் தன்மை போய்விட்டதா அந்தக் கயவாளித்தனம் எப்போது நடந்தது அந்தக் கயவாளித்தனம் எப்போது நடந்தது யார் அந்த அயோக்கியப் பயல் யார் அந்த அயோக்கியப் பயல்\n“எனக்கு ஞாபகமில்லை. நான் அப்போது குடித்துவிட்டு, முழு போதையில் இருந்தேன்\"\nடமார் என்ற் சத்தம் கேட்டது. தந்தை மயங்கிக் கீழே விழுந்திருந்தார்\nஅடுத்து வருவது அசை��ப் பதிவு. அதாவது அசைவமான நகைச்சுவை. அசைவம் பிடிக்காதவர்கள் பதிவை விட்டு விலகிவிடலாம்\nலண்டன் மாநகரத்தில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனுக்கு அசாத்திய சொத்துக்கள் இருந்தன. எல்லாம் குடும்பச் சொத்துக்கள். பல நாடுகளில் தோட்டங்களும், பண்ணைகளும் இருந்தன. மொத்தம் ஒரு லட்சம் ஏக்கர்களுக்குமேல் சொத்து என்றால் பார்த்துக்கொள்ளூங்கள். அத்தனையும் விளை நிலங்கள். அத்துடன் இரண்டாயிரம் மாடுகளைக் கொண்ட இரண்டு மாட்டுப் பண்ணைகளும் இருந்தன. ஒரு மாட்டுப்பண்னை ஆஸ்திரேலியா விலும், மற்றொன்று நியூஜிலாந்திலும் இருந்தன. அங்கே உற்பத்தியாகும் பாலை மூன்று பன்னாட்டு சாக்லேட் செய்யும் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தன.\nஅவனுக்கு வயது நாற்பது. லட்சக்கணக்கான டாலர் பணம் கையில் புரண்டு கொண்டிருந்தாலும், அவனுடைய சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. அவன் செக்ஸில் ஆதீத வேட்கை, அதாவது ஆர்வம் உடையவன். அவன் மனைவி அவ்வளவாக ஈடுபாடு இல்லாதவள். அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருத்தியை மணந்து கொள்ளலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. ஜீவனாம்சம் என்ற பெயரில் கணிசமான சொத்தை நீங்கள் இழக்க நேரிடும் என்று அவனுடைய வக்கீல் எச்சரித்திருந்தார். அதனால் அவனும் அவளுடன் உரசல் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான்.\nவேற்று நாடுகளுக்குச் செல்லும்போது, விலைமகளிர் மூலம் தனது இச்சைகளைத் தீர்த்துக்கொண்டு விடுவான். யாருக்கும் அது தெரியாமல் பார்த்துக்கொள்வான்\nஆனால் அவனுக்கு மனதில் ஒரு பெரும் ஆசை இருந்தது\nதன்னுடைய மாட்டுப் பண்னையில் மாடுகளை Mating செய்யும் காலங்களில் அவன் இங்கே இருப்பது வழக்கம். அவ்வாறு இருக்கும் காலங்களில் காளைமாடு ஒரு லாகவத்துடனும், வேகத்துடனும் பசு மாடுகளுடன் உறவு கொள்ளும் காட்சிகளைப் பார்த்து விட்டு, அவன் மனதிலும் ஒரு வேட்கை உண்டானது.\nஅடடா, மாட்டிற்கு இருக்கும் மகிழ்ச்சிகூட நமக்கு இல்லையே என்ற ஏக்கமும் உண்டாயிற்று\nதனது வேட்கையைத் தனிக்கும் வேலையில் இறங்கினான்\nஒரு ஏஜண்ட் மூலம் பாரிஸில் ஒரு வாட்டசாட்டமான, பொங்கி நிற்கும் அழகுடன் கூடிய இருபது வயதுப் பெண்னைப் பிடித்தான். ஒரு மாத ஒப்பந்தம். நாளொன்றுக்கு அவளுக்கு இரண்டாயிரம் டாலர் சம்பளம் என்று மு���ிவாயிற்று. முக்கியமான கண்டிஷன், இவன் என்ன சொன்னாலும் அவள் கேட்க வேண்டும். அவள் சம்மத்த்து இவனுடன் கிளம்பினாள்.\nஅவளுடன் பயணித்து, அடுத்த நாளே சிட்னி நகருக்கு வந்து, அங்கிருந்து தன்னுடைய மாட்டுப் பண்ணைக்கும் வந்து சேர்ந்தான்.\nதன்னுடைய பண்னை வீட்டில் அவளைத் தங்க வைத்தான்.\nஅடுத்த நாள் காலை, அவளைத் தன்னுடைய மாட்டுப்பண்ணைக்கு அழைத்துகொண்டு சென்றான்.\nஅதை இங்கே சொல்ல முடியாது. உங்களுக்கு அதைத் தெரிந்து கொள்ள ஆவல் என்றால், வகுப்பறையை விட்டு வெளியே வாருங்கள். அதாவது என் மின்னஞ்சல் முகவரிக்கு வாருங்கள்.\nஇதற்கான மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள். பதில் கிடைக்கும் Subject boxல் மறக்காமல் Post dated 18.4.2013 என்று குறிப்பிடுங்கள்\nசிரிப்பை பற்றிய வாசகமும் சிரிப்பை தந்தது.\nசெம கலட்டா கிளாஸ்ரூம். கலக்கலோ கலக்கல்.\nநான் படிக்கும் காலத்திலும் ரங்கராஜன் எனும் வேதியியல் ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும் செம கலக்கலாக ஒரு 5,10 நிமிடம் பாடத்துக்கு சம்பந்தம் இல்லத நகைசுவைகளை அடிப்பார். மாணவர்கள் நாம், அவர் அடுத்து என்ன சொல்ல போகிறார் என முழு கவணமும் அவர் மீது வைக்கும் போது முக்கியமான அன்றைய பாடத்தின் வேதியியல் பார்மூலா ஒன்றை சுருக்கமாக சொல்லி அப்படியே மனதில் பதித்து விடுவார்.\nமுதல் ஜோக் பல முறை கேட்டது.\nஇரண்டாவது விபரீதமாகத் தோன்றுகின்றதே.குழந்தைக்கு என்ன ஆயிற்று...மூன்றாவது ஜோக்,அம்ஜத்கான் அறிமுகமான திரப்படத்தில்(பெயர் நினைவில் உள்ளது)\nதர்மேந்திராவைப் பற்றி அமிதாப் இதே போன்று கூறுகிறார்.\nநான்காவதில் பிரென்ச் பெண்மணி இன்னும் எதையும் கூறவில்லை.\nஅனைத்தும் நன்று. 4வது, கேள்வியை மறந்து விட்டால் பதில் தேவையில்லையே.\nஇது பழசாக இருந்தாலும் புதுசு\n(டிவி வந்தபோது தான் இப்படி)\nசீலத்தை சரி செய்ய சீர்(ர்ர்ர்)\n) என்பது போல் கேட்டுள்ளோம்..\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி உதயகுமார்\nசரி இதற்கான விளக்கத்திஅயும் நீங்களே சொல்லிவிடுங்கள் விசுவநாதன்\n/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...\nசிரிப்பை பற்றிய வாசகமும் சிரிப்பை தந்தது.////\nசிரிப்பைத்தருவதுடன், சிந்திக்க வைக்கும் வாசகமும் அது\nசெம கலட்டா கிளாஸ்ரூம். கலக்கலோ கலக்கல்.\nநான் படிக்கும் காலத்திலும் ரங்கராஜன் எனும் வேதியியல் ஆசிரியர் வகுப்���ில் நுழைந்ததும் செம கலக்கலாக ஒரு 5,10 நிமிடம் பாடத்துக்கு சம்பந்தம் இல்லத நகைசுவைகளை அடிப்பார். மாணவர்கள் நாம், அவர் அடுத்து என்ன சொல்ல போகிறார் என முழு கவணமும் அவர் மீது வைக்கும் போது முக்கியமான அன்றைய பாடத்தின் வேதியியல் பார்மூலா ஒன்றை சுருக்கமாக சொல்லி அப்படியே மனதில் பதித்து விடுவார்.\nவேதியல் வாத்தியாரை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறீர்களே\n அவர் விளக்கம் சொல்லியுள்ளார். கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்\nமுதல் ஜோக் பல முறை கேட்டது.\nஇரண்டாவது விபரீதமாகத் தோன்றுகின்றதே.குழந்தைக்கு என்ன ஆயிற்று...மூன்றாவது ஜோக்,அம்ஜத்கான் அறிமுகமான திரைப்படத்தில்(பெயர் நினைவில் உள்ளது)\nதர்மேந்திராவைப் பற்றி அமிதாப் இதே போன்று கூறுகிறார்.\nநான்காவதில் பிரென்ச் பெண்மணி இன்னும் எதையும் கூறவில்லை.\nஅனைத்தும் நன்று. 4வது, கேள்வியை மறந்து விட்டால் பதில் தேவையில்லையே./////\nமறக்க முடியாதவர்களுக்குத்தான் அந்த மருந்து\nமேலதிகத் தகவலுக்கு நன்றி அண்ணா\nஇது பழசாக இருந்தாலும் புதுசு\n(டிவி வந்தபோது தான் இப்படி)\nசீலத்தை சரி செய்ய சீர்(ர்ர்ர்)\n) என்பது போல் கேட்டுள்ளோம்..\nஉங்களுடைய விளக்கங்களுக்கு நன்றி விசுவநாதன்\nநல்லது.உங்களின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டது. விரிவான அறிவிப்பு திங்கட்கிழமை (22.4.2013) பதிவில் வெளியாகும். நன்றி\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நமது சட்டங்கள் அங்கே செல்லாது\nபூமி குளிர்ந்திட என்ன செய்ய வேண்டும்\nAstrology: என்ன(டா) விஷேசம் இன்று\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nஎத்தனை சொத்து இருந்தாலும் இறுதியில் உன்னை எரிக்கத்...\nடாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது...\nHumour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப்...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நீங்களும் உங்கள் ஜாதகமும் - பகுதி 2\nAstrology நீங்களும் உங்கள் ஜாதகமும்\nடாஸ்மாக் பதிவுகள்: ச்கலகலா வல்லவர் சுப்புத் தாத்தா...\nHumour,நகைச்சுவை: படுக்கையின் கீழே என்னடா பார்த்தா...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology.Popcorn Post பொன்மகள் எப்போதுடா வருவாள்\nAstrology: அவன் தூங்கவுமில்லை: நாம் அகப்படவுமில்லை...\nடாஸ்மாக் பதிவுகள் - பகுதி ஒன்று\nஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல்.\nHumour,நகைச்சுவை: செக்ஸைப் பற்றி என்னடா சொன்னாள் ச...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நிலையில்லாத வாழ்க்கையில் சகமனிதன் நிலைய...\nAstrology:ஏன்டா அம்மணிக்குக் குழந்தை இல்லை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/7518/2017/05/manager-hit-by-slipper.html", "date_download": "2018-04-20T20:04:34Z", "digest": "sha1:ZHK24IFOCUU3NIK2DSOVO3G4CVNTXWOE", "length": 13298, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "படுக்கைக்கு அழைத்த முகாமையாளர்: தமிழ் பெண் கொடுத்த செருப்படி (காணொளி) - Manager Hit By Slipper - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபடுக்கைக்கு அழைத்த முகாமையாளர்: தமிழ் பெண் கொடுத்த செருப்படி (காணொளி)\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.\nஅதிலும் ஆணுக்கு சமமாக பெண்களும் தற்போது பணிக்கு செல்வதால், பணிபுரியும் இடங்களில் உயரதிகாரிகளின் தொல்லைகள் தாங்க முடியாத வகையில் உள்ளது.\nஇந்த நிலையில் அலுவலகத்தில் தனக்கு கீழே ��ணிபுரியும் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற முகாமையாளரை அந்த பெண் தனது காலில் இருந்த செருப்பை கழட்டி அடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nஇதுகுறித்த காணொளி ஒன்று இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த முகாமையாளர் வேண்டாம் வேண்டாம், என்னை மன்னித்துவிடு என்று சொல்ல சொல்ல, அந்த தமிழ்ப்பெண் செருப்பால் அடித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.\nமேலும் அவரது துணிச்சலுக்கு பாராட்டும் குவிந்து வருகின்றது.\nபோதையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த எமி\nஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nசமந்தா மூலம் மீண்டும் வரும் பிரபல நடிகை\nபுதிய அவதாரம் எடுக்கும் ஜோதிகா\nதனது மனைவியை கொடூரமாக கொலை செய்த நபர்\nநடிகைகள் தேர்வில் செக்ஸ் இருக்கின்றது - ராதிகா ஆப்தே டிவி நிகழ்ச்சியில் பரபரப்பு பேட்டி\nதாய்ப்பால் கொடுக்க வேண்டிய காலமும் அதன் மகத்துவமும்\nசாய் பல்லவிக்கு அடுத்தடுத்து குவியும் குற்றச்சாட்டுக்கள்..\n4000 பொலிசாரின் ஐந்து அடுக்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சென்னையில் ஐ.பி.எல் ஆட்டம் இன்று\nமீண்டும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் தனுஷ்\nஆசிபாவின் வழக்கு விசாரணை இன்று\nபெண் வேடத்தில் இருப்பது இசையமைப்பாளர் அனிருத்தா- ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நட���கை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttiespark.blogspot.com/2013/03/8_5855.html", "date_download": "2018-04-20T20:04:38Z", "digest": "sha1:RML4S44J6JAOP2GQISSFW3JTOFJ6EG4J", "length": 23667, "nlines": 84, "source_domain": "kuttiespark.blogspot.com", "title": "அயோத்தியா காண்டம் - 8 | குட்டிஸ் பார்க்", "raw_content": "\nஇது உங்களுக்காக இந்த அக்கா இணையத் தளங்களில் தேடி எடுத்து ஒண்ணாக்கி படிச்சு மகிழ கொடுத்திருக்கேன் . நிறைய படிங்க .\nஅக்பர் பீர்பால் கதைகள் (36)\nஅயோத்தியா காண்டம் - 8\nபரதனைப் படகில் ஏற்றிச் செல்ல குகன் நினைத்த போதிலும் அவனுக்கு ஏற்பட்டிருந்த சந்தேகம் அடியோடு போய் விடவில்லை. எனவே அவன் \"ஐயா, இவ்வளவு பெரிய சேனையோடு நீங்கள் வந்திருப்பதைப் பார்த்தால் நீங்கள் யார்மீதோ போர் தொடுக்க உத்தேசம் கொண்டுஇருப்பதாகத் தெரிகிறது. ஒரு வேளை இராமரைத் தாக்கத்தான் போகிறீர்களோ\nஅதற்கு பரதன் \"என்ன அபசாரம் இராமருக்கு துரோகம் நினைப்பதா என் நடத்தைதான் உமக்கு இந்த சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டதோ இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். இராமர் எனக்கு என் தந்தைக்குச் சமம். இப்போது நான் செல்வது அவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கே\" என்றான்.\nஅதுகேட்டு குகன் \"ஆகா, நீர் தாம் எவ்வளவு உயரிய பண்பாட்டைக் கொண்டவர் உமது திருவடிகளில் வீழ்ந்து தலை வணங்குகிறேன்\" எனக் கூறி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான்.\nஅப்போது நன்கு இருட்டி விட்டது. பரதனும் சத்துருக்கனனும் படுத்தவாறே குகனிடம் இராமரைப் பற்றிய விவரங்களை விசாரிக்கலாயினர். அப்போது குகனும் \"இராமரையும் சீதையையும் கண்களை இமைகள் காத்து வருவதுபோல் இலட்சுமணன் காத்து வருகிறான். இரவு வேளைகளில் அவர்கள் தூங்கும்போது தான் விழித்திருந்து காவல் புரிகிறான். அவன் மனம் படும் பாட்டைச் சொல்லவே முடியாது.\nபதிநான்கு வருட காலத்தைக் கழித்து அயோத்திக்குச் செல்ல முடியுமாவென அவன் மனத்தில் ஐயம் கூட ஏற்பட்டு விட்டது\" என்றான்.\nபரதன் அதைக் கேட்டு மனம் பதைத்துப் போனான். தன்னால் எவ்வளவுபேர் துயரத்திற்கு ஆளாகி உள்ளார்களென்பதை நினைக்க அவன் நெஞ்சே வெடித்துப் போய்விடும் போலிருந்தது. அதே சமயம் அங்கு கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவரும் வந்து சேர்ந்தனர்.\nகுகன் அவர்களுக்கும் இராமரைப் பற்றி விவரமாகக் கூறினான். சீதையும் இராமரும் மரத்தடியே படுத்து உறங்கிய இடத்தையும் காட்டினான். அரண்மனையிலே அரச போகத்தில் இருந்த அரசகுமாரன் அந்த இடத்தில் புல்லைப் படுக்கையாக விரித்துப் படுக்க வேண்டி வந்ததேயென பரதன் நினைத்து நினைத்து கண்ணீர் உகுக்கலானான்.\nமறுநாள் காலையில் குகன் பரதனிடம் \"நேற்று இரவு ஒருவிதக் குறையுமில்லாது சுகமாகக் கழிந்ததா\" எனக் கேட்க பரதனும் \"குறை ஒன்றுமில்லை. எங்களை எதிர் கரையில் எவ்வளவு சீக்கிரம் கொண்டு போய்விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுங்கள்\" என்றான்.\nஉடனே குகன் தன் படகுகளை எல்லாம் அவர்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக கொண்டு வரும்படிக் கட்டளையிட்டான். படகுகள் வரவே அதில் யாவரும் ஏறிக் கொண்டனர். சேனைகள், உணவுப் பொருள்கள் மற்றும் பல சாமான்களையெ��்லாம் படகுகளில் ஏற்றப்பட்டன. பரதன், சத்துருக்கனன், வசிஷ்டிர், கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் ஒரு படகில் வரிசையாகச் செல்லலாயின.\nயானைகள் நதியில் இறங்கி நீந்தின. சில வீரர்களும் நீந்தியே சென்றனர். வேறு சிலர் மரக் கட்டைகளைப் பற்றிக் கொண்டு செல்லலாயினர். மறுகரையை யாவரும் அடைந்தனர். அப்போது பரதன் வசிஷ்டரோடு கலந்து ஆலோசித்து பரத்வாஜரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரை தரிசிப்பது என்று தீர்மானித்துக் கொண்டான்.\nதனது சேனையோடு அந்த ஆசிரமத்தை நோக்கிச் சென்றான். ஆசிரமத்திற்குச் சற்று தூரத்திலேயே அவன் தனது சேனையை நிறுத்திவிட்டு தான் அணிந்திருந்த பட்டாடைகளைக் களைந்து சாதாரண உடைகளை அணிந்து கொண்டான். வில்லம்புகளைத் தனியே வைத்து வசிஷ்டர், மந்தோரிமார் ஆகியோரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். ஆசிரம வாசலில் மற்றவர்கள் நிற்க பரதனும் வசிஷ்டரும் உள்ளே சென்றனர்.\nபரதனை பரத்வாஜருக்கு வசிஷ்டர் அறிமுகப் படுத்தினார். அவரும் ஷேமசாமாசாரங்களை விசாரித்துவிட்டு \"பரதா, நீ நாட்டையாளாமல் ஏன் இங்கே வந்தாய்\" என்று கேட்டார். அவருக்கும் குகனுக்கு ஏற்பட்ட சந்தேகமே தோன்றியது.\nஎல்லாருக்கும் ஒரேவித சந்தேகம் ஏற்படுவது கண்டு பரதனின் மனம் புண்ணாகியது. குகனிடம் கூறியது போலவே அவன் பரத்வாஜரிடமும் தன் எண்ணத்தைக் கூறினான். அதுகேட்டு அவரும் மகிழ்ந்துபோய் \"இராமர், சீதை, இலட்சுமணன் ஆகிய மூவரும் இப்போது சித்திரகூட மலைப் பகுதியில் இருக்கிறார்கள். இன்று நீ இங்கே இரு. நாளை அங்கு செல்லலாம்\" என்றார். பரதனும் அதற்கு இணங்கினான்.\nஅப்போது பரத்வாஜர் \"உன் சேனை முழுவதும் என் விருந்தினரே. அதனை ஏன் தொலைவில் நிறுத்தி விட்டாய் யாவரையும் இங்கு இழைத்து வா\" என்றார். அதற்கு பரதனும் \"மகாத்மா, ஆசிரமப் பகுதியில் சேனை புகக்கூடாதென்பதற்காகவே அவர்களை அங்கு நிறுத்தி வைத்தேன். தாங்கள் இப்போது அவர்களை அழைத்து இருப்பதால் இங்கு வந்து தங்கச் சொல்கிறேன்\" என்றான்.\nபரத்வாஜர் யாவருக்கும் அரியவிருந்தொன்றை நடத்தினார். விசுவகர்மா அனைவரும் தங்க வசதியான இல்லங்களை நொடிப் பொழுதில் அமைத்துக் கொடுத்தான். நதிதேவதைகள், எட்டு திசைப் பாலகர்கள் வந்து அவர்களை உபசரித்தனர். கந்தர்வர்கள் கானம் புரிய தேவதைகள் நடனமாடினர். பரதனுக்குத் தனியாக இடம் இருந்தது.\nஅதில் சிம்மாசனமும் போடப்பட்டு தர்பார் நடத்த ஒரு மண்டபமும் கட்டப்பட்டிருந்தது. பரதன் எல்லாரையும் ஆசனங்களில் அமர்த்தித் தானும் அவர்களோடு அமர்ந்து கொண்டான். அவன் சிம்மாசனத்தின் மீது அமரவில்லை. அவனை எவ்வித நாட்டியமும் இசையும் மனத்தைச் சஞ்சலப் படுத்தவில்லை.\nதேவகன்னிகைகள், நாரதர் தும்புரு போன்றவர்களெல்லாம் பரதனையும் அவனது ஆட்களையும் களிப்பிக்க வந்தனர். வீரர்களுக்கு விருந்தும் உயர்தர மதுவும் கிடைத்தது. அவர்களுக்கு சொர்க்கபோகமே கிட்டியது.\nஅவர்களில் பலர் ஆடினர், பாடினர், ஆனந்தக் கூத்தாடினர். உண்ண வகைவகையான உணவு பொருள்கள் குடிக்க உயரிய மது, மனத்தைக் களிப்பிக்க இன்னிசையும் நடனமும் இருக்க யார்தான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருக்க மாட்டார்கள் இப்படியாக அன்றைய இரவுப் பொழுது கழிந்தது.\nமறுநாள் காலையில் பரதன் எழுந்து பரத்வாஜரை தரிசித்தான். அவரது அரிய உபசரணைக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். பின்னர் அவரிடம் சித்திர கூடபர்வதத்திற்குச் செல்லும் வழியையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். பரத்வாஜரும் அங்கு செல்லும் வழியைக் கூறினார்.\nகௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவரும் பரத்வாஜரை வணங்க பரதனும் அவர்கள் தனது தாய்மார்களெனக் கூறினான். கைகேயியைப் பற்றிக் கூறும் போது சற்றுக் கடுமையான வார்த்தைகளையே உபயோகித்தான். பரத்வாஜரோ \"இராமர் வனவாசம் செய்யப் போனதற்கு கைகேயியைக் குறை கூறாதே. அதனால் பெருத்த நன்மையே ஏற்படப் போகிறது\" என்றார்.\nபரதன் முனிவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு தனது படையோடு சித்திரகூட மலையை நோக்கிப் புறப்பட்டான். சித்திரகூட மலைச்சாரலை அடைந்ததும் இராம இலட்சுமணர்கள் இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கத் தன் வீரர்களை பரதன் அனுப்பி வைத்தான்.\nசில வீரர்கள் சுற்றிப் பார்த்து ஓரிடத்தில் புகை வருவதைக் கண்டனர். அங்கு யாராவது இருக்கக் கூடுமென்றும் அவர்களை விசாரித்து இராமர் வசிக்குமிடத்தை அறியலாமென பரதன் நினைத்தான். எனவே அவனது வீரர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு சுமந்திரரையும் வசிஷ்டரையும் அழைத்துக் கொண்டு அந்த திசையை நோக்கிச் சென்றான்.\nஇராமர் சித்திரகூடப் பகுதிக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. அவர் சீதையுடனும் அந்த அழ��ிய மலைப் பகுதியைக் காணக் கிளம்பினார். அப்பகுதியிலுள்ள மரங்கள், அழகிய பறவைகள், மிருகங்கள், பலவகையான காட்சிகள் மனத்தைக் கவரும் வகையில் இருந்தன. அவற்றையெல்லாம் கண்டு இராமர் சீதையிடம் \"நீயும் இலட்சுமணனும் இங்கு இருக்க, இத்தகைய காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டே வாழ்நாள் முழுவதையும் கழித்து விடலாம்\" என்றார்.\nஅவர்களிருவரும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டனர். இருவரும் பேசிக்கொண்டே காட்டில் கிடைத்தவற்றைப் புசிக்கலாயினர். அப்போது காட்டில் பிளிறிட்டு ஓடும் யானைகளை இராமர் கண்டார். அவை பரதனின் சேனையைக் கண்டு மிரண்டு ஓடின.\nஅது கண்டு இராமர் \"இலட்சுமணா, காட்டு மிருகங்களெல்லாம் மிரண்டு ஓடுவதைப் பார்த்தாயா யாராவது அரசன் இக்காட்டில் வேட்டையாட வந்திருக்க வேண்டுமென்றே நான் நினைக்கிறேன்\" என்றார்.\nஇலட்சுமணனும் ஒரு உயரமான மரத்தின்மீது ஏறிப் பார்த்தான். அப்போது வடதிசையில் ஒரு பெரிய சேனை இருப்பதை அவன் கண்டான். அவன் இராமரிடம் \"ஏதோ ஒரு பெரிய சேனை நாமிருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. சீதையை குகைக்குள் அனுப்பி விடுங்கள். நெருப்பை அணைத்து விட்டு வில்லம்புகளை எடுத்துத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்\" என்றான்.\nஅப்போது இராமர் \"அது யாருடைய சேனையென்று தெரிகிறதா\" எனக் கேட்க இலட்சுமணனும் தேர்களில் கட்டப்பட்டுள்ள கொடிகளைக் கூர்ந்து கவனித்தான். உடனே \"அண்ணா, நாடு கிடைத்தது போதாதென நினைத்து பரதன் நம்மை ஒழித்து விட வந்து கொண்டிருக்கிறான். அவனை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்\" எனக் கேட்க இலட்சுமணனும் தேர்களில் கட்டப்பட்டுள்ள கொடிகளைக் கூர்ந்து கவனித்தான். உடனே \"அண்ணா, நாடு கிடைத்தது போதாதென நினைத்து பரதன் நம்மை ஒழித்து விட வந்து கொண்டிருக்கிறான். அவனை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்\nஅதற்கு இராமர் \"இலட்சுமணா, நீ ஆத்திரப்படாதே. பரதன் நம்மை அழிக்க வருவதாக ஏன் நினைக்கிறாய் அவன் நம்மைக் காணவே வருகிறான். நீ வீணாக அவன்மீது சந்தேகம் கொண்டிருக்கிறாய். நீ பரதனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவன் தன் மாமன் வீட்டிலிருந்து வந்து யாவற்றையும் தெரிந்து கொண்டு நம்மைக் காண வருகிறான். உனக்கு நாடாள ஆசை இருக்குமானால் சொல். இப்போதே பரதனிடமிருந்து நாட்டை வாங்கிக் கொடுக்கிறேன். அவன் நான் சொல்வதை ஒரு நாளும் தட்டமாட்டான்\" என்றான்.\nஅது கேட்டு இலட்சுமணன் வெட்கப்பட்டுத் தலைகுனிந்து கொண்டான். பின்னர் \"ஒருவேளை நம் தந்தையார் நம்மைக் காணவருகிறாரோ என்னமோ\" எனவும் கூறினான். அப்போது இராமர் இலட்சுமணனை மரத்தினின்றும் இறங்கி வரும்படிக் கூற அவனும் இராமரிடம் வந்து சேர்ந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttiespark.blogspot.com/2013/03/blog-post_404.html", "date_download": "2018-04-20T20:05:00Z", "digest": "sha1:SR5K4H2UXMYA5X54KMD7SK2SPTZWGFJY", "length": 18132, "nlines": 92, "source_domain": "kuttiespark.blogspot.com", "title": "தேவதையின் தீர்ப்பு | குட்டிஸ் பார்க்", "raw_content": "\nஇது உங்களுக்காக இந்த அக்கா இணையத் தளங்களில் தேடி எடுத்து ஒண்ணாக்கி படிச்சு மகிழ கொடுத்திருக்கேன் . நிறைய படிங்க .\nஅக்பர் பீர்பால் கதைகள் (36)\nஅது ஓர் அழகிய பனிக்காலம்.\nரவியும் சீதாவும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரே வகுப்பு. படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி விவாதங்கள் வருவதுண்டு. காரணம், அவர்களில் யார் பெரியவர் என்று. அதை நிரூபிக்க, இருவரும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதும் உண்டு.\nஅன்றும் அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே விவாதம் முற்றியது.\nரவி சொன்னான், “நான்தான் உன்னை விட அறிவில் சிறந்தவன்'' என்று.\nஆனால் சீதாவோ, அதை மறுத்தாள். “நிச்சயமா இல்லை.. நாந்தான்'' என்றாள் ஆணித்தரமாக. அதற்குச் சான்றாக அவரவர் தங்கள் பிரதாபங்களை சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தனர். இதே ரீதியில் பேச்சு வளர்ந்து கொண்டிருந்தது.\nஅப்போது திடீரென அவர்கள் முன் தோன்றியது ஓர் அழகிய தேவதை. தேவதையைக் கண்ட இருவரும் செய்வதறியாமல் திகைத்தனர். பின் இருவரும் சுதாரித்துக்கொண்டு, “நீங்கள் யார்\nதேவதை அவர்களிடம், “நான் தேவலோகத்து மங்கை. இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உலா செல்வேன்... இன்றும் அவ்வாறு போகும்போது உங்களது வாக்குவாதம் கேட்டது. பொறுக்கமுடியாமல் இறங்கி வந்தேன்'' என்றது.\nபின், “உங்களுக்குள் என்ன பிரச்சினை என்னிடம் சொல்லுங்கள்.. முடிந்தால் தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்'' என்றது.\n இவளைவிட நான்தான் அறிவில் சிறந்தவன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறா'' என்றான்.\n“ஒண்ணும் கெடயாது... நாந்தான் இவனை விட அறிவாளி..'' என்று சீதா சொல்ல, ரவி மறுக்க, சூடான விவாதம் மீண்டும் தொடங்கியது.\nஇதைக் கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது.\n“சரி, சரி... உங்கள் சண்டையை சற்று நிறுத்துங்கள். இதற்கு நான் ஒரு வழி செய்கிறேன்'' என்று கூறியது.\n“உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவர்தான் அறிவில் சிறந்தவர்'' என்று கூறி, “உங்களுக்கு இதில் சம்மதமா\nரவியும் சீதாவும் \"சம்மதம்' எனத் தலையாட்டினர்.\nஉடனே போட்டி என்ன என்பதை தேவதை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தது. “நான் உங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு குடுவை தருகிறேன். இது பனிக்காலம் அல்லவா அந்தக் குடுவையில் இரவு முழுவதும் பனித்துளிகளைச் சேமிக்க வேண்டும். இருவரில் யார் அதிகம் சேமிக்கிறீர்களோ அவர்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்'' என்று கூறியது.\n“ஆனால் ஒரு நிபந்தனை. இத் தருணத்திலிருந்து போட்டி முடியும் வரை நீங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவோ பேசிக்கொள்ளவோ கூடாது. நான் நாளை மாலைதான் மீண்டும் வருவேன். இதே மைதானத்தில் எனக்காகக் காத்திருங்கள்'' என்று கூறி, மூடியில்லாத இரு குடுவைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு மறைந்தது.\nஇருவரும் குடுவையுடன் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். செங்கதிர் சூரியன் மறைந்து, பால் ஒளி வீசும் இரவு ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பனியும் கொட்ட ஆரம்பித்தது. ரவி குடுவையை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தான். திறந்தவெளியில் வைத்தான். பின் உறங்கச் சென்றான். ஆனால் உறக்கமே வரவில்லை. அடிக்கடி சென்று குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துள்ளதா எனப் பார்த்துக்கொண்டே இருந்தான்.\nசீதாவும் அவளது வீட்டின் முன்புறம் உள்ள புல்தரையில் குடுவையை வைத்தாள். இடையிடையே பனித்துளியின் அளவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். \"நாளை எப்படியாவது ரவியை ஜெயிக்கணும்' என்ற சிந்தனையிலேயே அவள் தூங்கிப்போனாள்.\nசீதாவும் ரவியும் சென்று அவரவர் குடுவையைப் பார்த்தனர். ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பனி நிறைந்திருந்தது. ஆனால் ரவியின் குடுவையில் இதை விட அதிகம் இருக்குமோ என்று சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தால் என்ன செய்வது என்று ரவியும் நினைத்தனர்.\nமதியத்துக்கு மேல் இருவரும் மைதானத்துக்கு தேவதையைப் பார்க்கக் கிளம்பினர். அப்போது மற்றவரது குடுவையில் அதிகமாக இருந்தால் நாம் தோற்றுவி���ுவோமே என்று இருவருமே நினைத்ததால், குடுவை நிறையத் தண்ணீரை ஊற்றி எடுத்துச் சென்றனர்.\nமைதானத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் குடுவையை மறைத்துவைத்தபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதை வந்தது.\n எங்கே உங்கள் குடுவையைக் காட்டுங்கள்'' என்று குடுவைகளை வாங்கிப் பார்த்தது.\nபின்னர் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது தேவதை. இதைக் கண்ட இருவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான்,\nஅதற்குப் பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்த தேவதை, “சாதாரணமாக பனித்துளி என்பது என்ன தெரியுமா மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிவிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கே காத்திருக்கிறீர்கள்.\nஎன்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் சிறிதளவாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழிகிறதே இது எப்படி இதைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்வது\n“இப்போது சொல்லுங்கள்.. உங்களில் அறிவில் சிறந்தவர் யார் என்று'' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டது தேவதை.\nஇருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.\n இது நம் வாழ்வில் தினமும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வு. இதைக்கூட நாம் தெரிந்துகொள்ளவில்லை. உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். \"இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள் என்று எவருமே இல்லை. இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, இப்படி வீண் விவாதங்கள் செய்து நேரத்தை வீணடிப்பது எவ்வகையில் சிறந்ததாகும்'' என்று கேட்டது தேவதை.\nஅதைக் கேட்ட இருவரும் தம் தவறை உணர்ந்து, “எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள் இனிமேல் இதுபோன்ற தவறுகளை எல்லாம் செய்யமாட்டோம்'' என்று கூறினர்.\nபின் தேவதை அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும்\n“நீங்கள் கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு'' என்று ஒரே குரலில் கூறினர்.\n“உங்களது இந்தப் பரிசை எங்களது மற்ற நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் நல்வழிப்படுத்துவோம்'' என்றாள் சீதா.\n“மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்'' என்று கூறி மகிழ்ச்சியுடன் மறைந்தது தேவதை.\nரவியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் உண்மையான நட்புடன்.\nநீதி : இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள் என்று எவருமே இல்லை. இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.ca/2017/01/", "date_download": "2018-04-20T20:26:21Z", "digest": "sha1:66CIEYQDYNIMN35RRDWSRBWGGCF3PKAV", "length": 100029, "nlines": 923, "source_domain": "s-pasupathy.blogspot.ca", "title": "பசுபதிவுகள்: January 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 31 ஜனவரி, 2017\nஜனவரி 31. அகிலன் அவர்களின் நினைவு தினம்.\n”பாரிஜாதம்” இதழில் 1946-இல் வந்த அவருடைய கதை இதோ.\n( ஓவியம் : ஸுபா )\nசங்கீத சங்கதிகள் - 110\nஜனவரி 31. டைகர் வரதாச்சாரியாரின் நினைவு தினம்.\n[ நன்றி: “இசை மேதைகள்”, தமிழ் இசைச் சங்கம் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், டைகர் வரதாச்சாரியார், த.சங்கரன்\nதிங்கள், 30 ஜனவரி, 2017\nகாந்திஜி கண்ட தமிழ்நாடு -1\nஜனவரி 30. மகாத்மா காந்தி நினைவு தினம்\n1946-இல் விகடனில் ‘கோபு’ ( கோபாலகிருஷ்ணன் ) எழுதிய கட்டுரையின் முதல் பகுதி.\nLabels: கட்டுரை, காந்தி, கோபு\nவெள்ளி, 27 ஜனவரி, 2017\nசங்கீத சங்கதிகள் - 109\n“மாற்றம் ஒன்றே மாறாதது” என்பதன் விதிவிலக்காக வருடக் கணக்காக மாறாமல் இருப்பது மியூசிக் அகாடமியின் டிசம்பர் மாத சங்கீத நடன விழாக்களின் நிகழ்ச்சிகள்தான். ஒரு மாதத்திற்கு முன்னாலேயே அழைப்பிதழ், சீஸன் டிக்கெட், புது வருட பிரேக் ஃபாஸ்ட் விருந்து. சுவனிர் கூப்பன்களைக் கூரியர் மூலமாக இந்த வருடமும் அனுப்பி வைத்ததில் ஆச்சரியம் இல்லை. சூரியன் மேற்கே உதிக்கலாம். சந்திரன் அமாவாசை அன்று கல் தோசை போலத் தோன்றலாம். ஆனால் அகாடமி மாறாது.\nஆரம்ப மாலையில் அகாடமியின் லாயத்தில் கார்களின் மேட்டுக்குடி மாடல்கள் நிரம்பி வழிந்தன. நேராகக் கான்டீனுக்குப் போனோம். வழக்கம் போல் பத்மநாபனின் ���ணவு உற்சவம். வருடா வருடம் பார்க்கும் அதே வெயிட்டர்கள். ஓரிரண்டு பேர்கள் “ நமஸ்காரம் மாமா. இப்போதைக்கு ஆனியன் பக்கோடா, காபி மட்டும். ராத்திரிக்கு நிறைய ஐட்டங்கள் உண்டு” என்றார்கள்.\nஆடிட்டோரியத்தில் சுவாமிமலை மணிமாறன் பார்ட்டியின் நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த ஒரு நொடிக்குள் சன்மானத்தை கிடுகிடு என்று அம்மன் கோவிலில் தீ மிதிப்பவர் போல ஒடி வந்து கொடுத்தார்கள். இது அகாடமி ஸ்டைல், சீஸனுக்கு நெடும் தூரத்திலிருந்து பறந்து வரும் நாரைகள், கொக்குகள் போலத் தவறாது வரும் ரெகுலர்கள் அவரவர் சீட்டில் மாறாது உட்கார்ந்து ஆண்டிராய்டு செல்பேசிகளின் திரைகளைத் தம்புராவைப்போல் மீட்டிக் கொண்டிருந்தார்கள். தூணுக்கு அருகே இருக்கும் இரட்டை சீட்டுகள் எங்களுடைய இரண்டு பேரைத் தவிர யார் உட்கார்ந்தாலும் பழகாத குதிரை போலத் தள்ளிவிடலாம். எங்களுடைய ஆக்கிரமிப்பு அப்படி,\nவருடா வருடம் சக்கர நாற்காலியில் வரும் வயோதிகரைக் காணவில்லை. என்ன ஆச்சோ என்று பேசிக் கொண்டோம். வைரங்கள் ஜொலிக்க வாக்கருடன் நடந்து வரும் மூதாட்டியையும் காணோம். சர்தார்ஜி ஒருவர் வருவார். வரணும். முகர் சிங் என்ற பெயர் சூட்டியிருந்தோம். அன்றைக்குத் தென்படவில்லை.\nசினிமா தியேட்டர் போல பெல் அடிப்பார்கள். இந்த வருடம் மணி இல்லை. திரை விலகியவுடன் மூன்று இளம் மாணவிகள் எலெக்டிரானிக் சுருதிப் பெட்டி வண்டுபோல் ரீங்கரிக்க, சித்தரஞ்சனி ராகத்தில் நாததனுமனிசம் கீர்த்தனையைக் கடவுள் வாழ்த்தாகப் பாடினார்கள். தியாகராஜரே நேரில் தோன்றி \"ஏம்மா எத்தனை கிருதிகளை ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மேலே படைச்சிருக்கேன் எத்தனை கிருதிகளை ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மேலே படைச்சிருக்கேன் வருடா வருடம் இதே கிருதி தானா, ஏன்னு கேட்டாலும் \"சம்பிரதாயம்' என்று பதில் வரலாம். வரவேற்புரை,\n| குத்து விளக்கு ஏற்றுதல, அகாடமி தலைவரின் வரவேற்புரை போன்ற சம்பிரதாயங்களைத் தொடர்ந்து சங்கீத கலாநிதி பட்டம் பெறவிருக்கும் வயலின் விற்பன்னர் கன்யா குமரியை சுதா ரகுநாதனும், சஞ்சய் சுப்ரமணியனும் ரத்தினச் சுருக்கமாக முன், வழி மொழிந்தார்கள். ஏற்புரையை வாசிப்பது வயலினை வாசிப்பதைவிட சுளுதான் என்று சொல்லாமல் சொல்லி கன்யாகுமரி அசத்தினார். சங்கீத கலாநிதி உயரத்துக்கு வளர்ந்திருந்தாலும் லெக்டர்ன் மைக்கின் உயரத்துக்கு உயராதலால் சிறிய படியின் மேல் ஏறி நின்று படித்தார். 90வது விழாவைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் (நம்ம மதுரை பக்கம்) திருமதி நிர்மலா சீதாராமன். தமிழை சுவாசித்த உ.வே. சாமிநாத ஐயர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி போன்ற மஹான்களை மேற்கோள் காட்டி எக்ஸ்டம்போராக வெளுத்து வாங்கினார். வங்கிகளில் பணம் இல்லாத கடும் வறட்சி இருக்கலாம். ஆனால் மோடியின் தலைமையில் இயங்கும் இந்த அமைச்சரிடமிருந்து விஷயங்கள் அருவியாகக் கொட்டின.\nகூட்டம் முடிந்து வெளியே வந்தபோது பூந்தமல்லி சாரியைப் பார்த்தேன். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு ” ஒரு மேட்டரை கவனிச்சியா இந்த வருஷ சாயங்கால ஸ்டார் கச்சேரிகளிலே ஒரு விசேஷம் என்னன்னு சொல்லு பார்க்காலம்”னு கேட்டேன். தெரியலேன்னு சாரி உதட்டைப் பிதுக்கினான். 'பிரசன்ன வெங்கட்ராமன்லேயிருந்து ஆரம்பிச்சு செளம்யா, ரஞ்சனிகாயத்ரி, அருணா சாய்ராம், சுதான்னு நீண்டு நித்யஸ்ரீ மகாதேவன் வரை பதினாறு நாட்களிலும் சாயங்கால நாலு மணி ஸ்லாட்டிலே பாடப்போகிறவர்கள் எல்லாமே லேடீஸ்தான்.\n“ இல்லேப்பா, புதிய தலைமுறை நாவலாசிரியர் இரா. முருகனோடது. அதோட சங்கீத கலாநிதியாகப் போகிறவரும், விழாவுக்குத் தலைமை தாங்கினவரும் லேடீஸ் தான் அகாடமியின் எம்பவர் மென்ட் ஆஃப் விமன்\"\n\"பாடப் போற கீர்த்தனைகளின் விவரங்களை அச்சிட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதை செய்ய மாட்டேங்கிறாங்க. ஆனா அகாடமிலேயும், பார்த்தசாரதி சுவாமி சபாலேயும் கேன்டீன் நடத்தற மின்ட் பத்மநாபனும், 'மெளன்ட்பேட்டன்' மணி அய்யரும் புளியோதரை டிராவல்ஸ் வெப்சைட்டிலே போட் டிருக்கும் நாளைய லஞ்ச் மெனு என்னன்னு சொல்லட்டுமா கேட்டுக்கோ 'பாலாஜி லட்டு (அதாவது திருப்பதி லட்டாக இருக்கணும் ) காபேஜ் வடை, லெமன் ரைஸ், ஆனியன் ரைத்தா, வெஜிடபிள் கூட்டு, பிரிஞ்சால் ரோஸ்ட், பொடெட்டோ சிப்ஸ், ரேடிஷ் சாம்பார், மணத்தக்காளி வத்தல் குழம்பு, டொமேட்டோ ரசம், சேமியா பால் பாயசம், மாங்காய் தொக்கு, மோர் மிளகாய், இலை. விலை ரூ. 230,\n'உருப் போட்டுண்டு வந்து ஒப்பிக்கறயா என் பங்குக்கு மெளன்ட் பேட்டன் மெனுவைச் சொல்றேன், கேட்டுக்கோ. 'கோதுமைப் பிரதமன், கேரட் தயிர் பச்சடி, வெற்றிலை சாதம், பிரிஞ்சால் ஃபிரைடு காரக் கறி, அவரைக்க��ய் கோகோநட் கறி, செளசெள கூட்டு, ரேடிஷ் சாம்பார், லெமன் ரசம், ஒயிட் பம்ப்கின் மோர்க்குழம்பு, மாங்காய் தொக்கு, பருப்பு, நெய், தயிர். விலை ரூ. 300, ”\n” இப்ப இலை போட்டால்கூட நான் ஒரு கட்டு கட்டுவேன். சாயந்திரப் பாடகர்கள் எல்லாம் பெண்கள் என்கிற மாதிரி உன் பங்கிற்கு ஏதாவது கண்டுபிடிப்பு உண்டா\n'உண்டு, உண்டு. பத்மநாபனும், மணி அய்யரும் நாளைக்குப் பரிமாறப் போறதிலே ஒரு ஒற்றுமை. அது என்ன தெரியுமா ரேடிஷ், அதாவது முள்ளங்கி சாம்பார். ரைட் ரேடிஷ், அதாவது முள்ளங்கி சாம்பார். ரைட்\nசெவிக்கு உணவு ஆயிற்று. வயிற்றுக்கு ஈயக் கேன்டீனை நோக்கி நகர்ந்தோம்.\n[ நன்றி: மாம்பலம் டைம்ஸ், 24-12-2016 இதழ் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், நகைச்சுவை, ஜே.எஸ்.ராகவன்\nவியாழன், 26 ஜனவரி, 2017\nமுதல் குடியரசு தினம் - 2\nஓவியம், கவிதை, கட்டுரை ...\nஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ இதழ் ஒரு மலரை வெளியிட்டது.\nமுதலில், சந்திராவின் ஓர் ஓவியம்.\nபிறகு, காட்டூர் கண்ணன் ( கி.ரா.கோபாலன்) அவர்களின் கவிதை.\n[ நன்றி: கல்கி ]\nLabels: ஓவியம், கட்டுரை, கவிதை, காட்டூர் கண்ணன், குடியரசு, சந்திரா, ராஜாஜி\nசெவ்வாய், 24 ஜனவரி, 2017\nபதிவுகளின் தொகுப்பு : 576 - 600\nபதிவுகளின் தொகுப்பு : 576 - 600\n578. சின்ன அண்ணாமலை - 3\n579. மார்க் ட்வைன் - 1\n580. எல்லிஸ் ஆர். டங்கன் -1\nபாதை அமைத்துத் தந்த அந்நிய மேதை\nசரித்திரக் கதைச் செம்மல் விக்கிரமன்\n582. எஸ்.ஜி.கிட்டப்பா - 1\nதிரையில் நிகழ்ந்த கிட்டப்பா அவதாரங்கள்\n585. லா.ச.ராமாமிருதம் -12: சிந்தா நதி - 12\n586. ந.பிச்சமூர்த்தி - 1\nந.பிச்சமூர்த்தி: காலத்தை வென்ற தச்சன்\n587. கல்கியைப் பற்றி . . . 1\n588. ஆறுமுக நாவலர் - 1\n589. ராஜாஜி - 5\nவானொலி உரை : நான்தான் ராஜாஜி\n590. சக்ரவர்த்தினியில் பாரதி - 1\n591. சங்கீத சங்கதிகள் - 102\nகாற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ். ஒரு இசை சகாப்தம்\n592. சக்ரவர்த்தினியில் பாரதி - 2\n594. பாலூர் கண்ணப்ப முதலியார் - 1\n\"எழுத்து” சி.சு.செல்லப்பா - 1\n597. பதிவுகளின் தொகுப்பு: 551-575\n598. அன்னை சாரதாமணி தேவி -1\nதிங்கள், 23 ஜனவரி, 2017\nசங்கீத சங்கதிகள் - 108\nகண்டதும் கேட்டதும் - 1\nஜனவரி 23. அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் நினைவு தினம்.\nபிரபல இசை விமர்சகர் ‘நீலம்’ 1943-இல் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரை:\nஅரியக்குடி, கே.வி.என் , கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை : இவர்களின் கச்சேரிகள் பற்றி.\nLabels: கட்டுரை, சங்கீதம், நீலம்\nஞாயிறு, 22 ஜனவரி, 2017\nஜனவரி 22. சிறந்த தமி��் அறிஞரும், ‘தமிழ் நூற்கடல்’ என்று போற்றப்பட்டவருமான தி.வே.கோபாலய்யர் பிறந்த தினம் இன்று.\nஅவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nl திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் (1925) பிறந்தவர். தந்தை அரசு ஊழியர். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பிறகு, திருவையாறு அரசர் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்றார். 1945-ல் புலவர் பட்டம் பெற்றார். மாநில அளவில் முதல் மாணவராகத் தேறினார்.\nl அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பிஓஎல் பட்டம், மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம், ஹானர்ஸ் பட்டம் ஆகியவற்றில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், திருக்காட்டுப்பள்ளி சிவகாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார்.\nl இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களை ஆழமாக கற்றறிந்தவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்ச் மொழிகளில் புலமை மிக்கவர். புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். படிக்கத் தொடங்கிவிட்டால் வேறு எதுவுமே அவர் கண்ணில் படாது. தான் படித்தவற்றை மற்றவர்களுக்கு, குறிப்பாக தன் மாணவர்களுக்குத் தெரிவிப்பதை முதல் கடமையாக கொண்டிருந்தார்.\nl திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். மரபுவழித் தமிழ் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவரது வகுப்பறை குருகுலக் கல்வி போல இருந்தது. இவரிடம் தமிழ் கற்றவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.\nl புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் கலை நிறுவனத்தில் 1979-ல் ஆய்வுப் பணியைத் தொடங்கினார். இப்பணியை வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தார்.\nl எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், இலக்கணக் கொத்து உரை, பிரயோக விவேகம், வீர சோழிய உரை உள்ளிட்ட பல அரிய நூல்களைப் பதிப்பித்தவர். சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். தொல்காப்பியச் சேனாவரையம், கம்பராமாயணத்தில் முனிவர்கள், சீவக சிந்தாமணி காப்பிய நலன், பாலகாண்டம், சுந்தரகாண்டம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தார்.\nl பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பெரிய புராணம், கம்ப ராமாயணம், சீவக சிந்தாமணி உள்ளிட்ட நூல்கள் பற்றி பல ஊர்களில் சொற்பொழிவாற்றி மக்களுக்கு அவற்றை அறிமுகம் செய்தார்.\nl செந்தமிழ்க் கலாநிதி, சைவ நன்மணி, அறிஞர் திலகம், சிந்தாமணிக் களஞ்சியம், சாகித்திய வல்லப, பொங்கு தமிழ் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்கள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். ‘தமிழ் நூற்கடல்’ என்றும் போற்றப்பட்டார்.\nl தொல்காப்பியம், சங்க நூல்கள், காப்பியங்கள், சமய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள் என எதுபற்றி கேட்டாலும், நூல்களைப் பார்க்காமலே எடுத்துக் கூறும் ஆற்றல் பெற்றிருந்தார்.\nl ‘பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தி.வே.கோபாலய்யர் இருந்தால் அவரது நினைவில் இருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும்’ என்று பல தமிழ் அறிஞர்களாலும் போற்றப்பட்ட மனிதக் கணினியாகத் திகழ்ந்தவர். ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், பன்மொழிப் புலவர், ஆய்வாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட தி.வே.கோபாலய்யர் 82-வது வயதில் (2007) மறைந்தார்.\n[ நன்றி : தி இந்து ]\nவெள்ளி, 20 ஜனவரி, 2017\nபெரியசாமி தூரன் - 2\nஜனவரி 20. ம.பெரியசாமி தூரனின் நினைவு தினம்.\nதிலகர் தூவிய விதை, பல தேச பக்தர்களை நாட்டில் உருவாக்கியது. மகாகவி பாரதியார் எழுப்பிய கனல், பல நூறு இளைஞர்களைக் கிளர்ந்தெழச் செய்தது. தொண்டர் பல்லாயிரம் கூடினர். இந்த இளைஞருள் சிலர் நூற்றாண்டு விழா கொண்டாடும் அளவுக்குச் சாதனை புரிந்தார்கள். அவர்களுள் ம.ப. பெரியசாமித்தூரனை தமிழுலகம் மறக்க முடியாது.\nமகாகவி பாரதி மறைந்தபோது கல்லூரி மாணவராக விடுதலை வேட்கையுடன் இருந்த ம.ப. பெரியசாமித்தூரன் தமிழ் இலக்கியத்தில் பன்முகங்களில் தொண்டாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்துக் கொண்டார்.\nஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த மஞ்சக்காட்டுவலசு என்ற சிற்றூரில், பழனிவேலப்பக் கவுண்டர் - பாவாத்தாள் தம்பதிக்கு 1908-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி பிறந்தார். தூரன் என்பது அவர் குலப்பெயர். அதுவே நிலைத்துவிட்டது.\nதூரனின் எழுத்தார்வத்துக்கு அவருடைய பாட்டிதான் காரணம். சிறுவயதிலேயே தாயார் மறைந்ததால், தாய்வழிப் பாட்டியிடம் சிலகாலம் வளர்ந்தார். அவர் பாட்டி சொன்ன இதிகாசப் புராணக் கதைகள், நாட்டில் வாழ்ந்த வீர மரபினர் வரலாறுகள்தாம், பிற்காலத்தில குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாய் அமைந்தன. பள்ளியில் சிறப்பாகப் படித்த ���ெ.தூரன், மேல்படிப்புக்குச் சென்னை வந்தார். 1926-1931 வரை மாநிலக் கல்லூரியில் பயின்றபோது மகாத்மா காந்தியின் கொள்கைகள், பேச்சு, நாட்டுப்பற்றுக் கனலை இளைஞர்கள் இதயத்தில் மூண்டெழச் செய்தது. அந்தக் கனலிடைப் புகுந்த தூரன் பி.ஏ. இறுதியாண்டுத் தேர்வை எழுதாமல் புறக்கணித்தார்.\nபெ.தூரனின் இதயத்தில் நாட்டுப்பற்றும், இலக்கிய ஆர்வமும், \"வனமலர்ச் சங்கம்' என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்த வைத்தது. பத்திரிகையாளராக வேண்டும் என்ற துடிப்பும் சேர்ந்தது. \"பித்தன்' என்ற இதழைத் தொடங்கினார்.\nதமிழ்முனிவர் திரு.வி.க.வின் சாது அச்சுக் கூடத்தில் \"பித்தன்' இதழ் அச்சிடப்பட்டது. அதனால் தமிழ்த் தென்றல் திரு.வி.க.வைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் தமிழ் இலக்கியங்களைக் கற்கும் ஆர்வமும் ஏற்பட்டது. குறிப்பாக மகாகவி பாரதியாரின் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஈடுபாடு பக்தியாக வளர்ந்தது. அந்த பக்திதான் பிற்காலத்தில் தமிழர்களுக்கு அரிய கருவூலத்தைத் திரட்டித் தர வழி வகுத்தது. பாரதி பணியாற்றிய சுதேசமித்திரன் அலுவலகம் சென்று பாரதியார் படைப்புகளைத் தொகுக்கத் தொடங்கினார்.\nஇளைஞர் பெ.தூரனின் இந்த ஆர்வம் பாரதியின் எழுத்துகள் (உரைநடை - கட்டுரைகள்) பெரும்பாலானவற்றைச் சேகரித்து \"பாரதி தமிழ்' என்ற தொகுப்பைப் பிற்காலத்தில் வெளியிட வழிவகுத்தது.\nதேசியப் போராட்டம் காரணமாக 1931-இல் பட்டப்படிப்பைத் துறந்தாலும், கோபிசெட்டிப்பாளையம் \"வைரவிழா' பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். வாய்ப்பு ஒன்றன் பின் ஒன்றாய் அவரை வந்தடைந்தன.\nதேசத் தலைவர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் தொடங்கியிருந்த ராமகிருஷ்ண வித்யாலயத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அந்தச் சூழ்நிலையில் கவிதை, கட்டுரை எழுதும் ஆர்வம் அவருக்கு வளர்ந்தது. பிறவியிலேயே கவி உள்ளம் படைத்த பெ.தூரன் தமிழில் பாடல்கள் (கீர்த்தனைகள்) புனையத் தொடங்கினார். பிற்காலத்தில் இவரது கீர்த்தனைகள், ஸ்வர, தாள இசைக் குறிப்புகளுடன் தொகுதிகளாக வந்துள்ளன.\nகட்டுரை எழுதுவது தனிக்கலை. எந்தப் பொருளைப் பற்றி எழுதுவதானாலும் அவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள வேண்டும். தூரன், ஒவ்வொரு பொருளையும், மனிதரையும், பறவைகளையும் க���ர்ந்து கவனிக்கும் ஆற்றல் பெற்றிருந்ததால், அவர் எழுத்துகளில் நுணுக்கமாகச் செய்திகள் விவரிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அதைப்பற்றி தூரன் ஆடு மேய்க்கும் சிறுவனுடன் நடத்திய உரையாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.\nதூரன் எழுதிய மின்னல்பூ, நிலைப்பிஞ்சு, இளந்தமிழா போன்ற கவிதைத் தொகுதிகள் மறக்க முடியாதவை. 1949-ஆம் ஆண்டு வெளிவந்த \"இளந்தமிழா' கவிதைத் தொகுப்பு சிறந்த கவிஞர் என்னும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது.\n\"கதையைப் படிப்பது போலக் கவிதைகளைப் படிக்கக் கூடாது. பலதடவை படிக்க வேண்டும்' என்று அவர் அடிக்கடி கூறும் வரிகள் அவர் சிறந்த ரசிகர் என்பதைத் தெரிவிக்கின்றன. அவை, இன்றைய கவிஞர்கள் சிந்திக்க வேண்டிய கருத்தாகும். கவியரங்குகளில் கவிதையில் ஒரே வரியைத் திருப்பித் திருப்பிச் சொல்வதை அவர் குறிப்பிடவில்லை சொல்லப் போனால், ரசிகமணி டி.கே.சி. பாணியில் பலமுறை கவிதையைச் சொல்வதால் கவிதை மனதில் ஆழப்பதிந்து விடுகிறது. நயமும் பொருளும் மனதில் பதிகின்றன.\nசிறுகதை இலக்கியத்திலும் அவர் தன் முத்திரையைப் பதித்தார். பெரியசாமித்தூரனின் சிறுகதைகள் ஐந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. \"கரிசல் மண் கதைகள்', \"வண்டல் மண் கதைகள்' தமிழ் மக்களிடையே பிரபலப்படுத்தப் பட்டிருக்கின்றன. கொங்கு நாட்டு மணம் கமழச் செய்த எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரத்தைப் பலர் நினைப்பதில்லை. அவருக்குப் பிறகு பெ.தூரன் எழுத்துகளில் அந்த மணம் வீசக் காணலாம். கொங்கு நாட்டுக் கிராம மக்களின் வாழ்க்கை, குணங்கள், அறநெறிகள், மரியாதை கலந்த உரையாடல்கள் அவருடைய கூரிய ஆழ்ந்த பார்வை யாவும் கதை மாந்தர்களில் பிரதிபலிக்கக் காணலாம்.\nபெ.தூரன் செய்த மகத்தான பணிகள் இரண்டு. முதலாவது, பாரதியாரின் படைப்புகளைத் தேடிப் பிடித்து \"பாரதி தமிழ்' என்ற நூலை வெளியிட்டது. கல்லூரியில் படிக்கும் போதே சுதேசமித்திரன் அலுவலகம் சென்று பழைய இதழ்களின் \"நெடி-தூசு' இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு, பத்து ஆண்டுகளில் வெளிவந்த பாரதியின் எழுத்துகளைத் தேடிப்பிடித்து ஏறத்தாழ 134 தலைப்புகள் கொண்ட \"பாரதி தமிழ்' என்ற நூலை வெளியிட்ட பணி. பாரதி இலக்கிய ஆய்வாளர்களுக்கு அந்தத் தொகுப்பு ஒரு கருவூலம்.\nஅடுத்த சாதனை, \"கலைக் களஞ்சியம்' தயாரித்தது. தமிழ் மொழிக்கே அது தனிப் பெருமை. சென்ற நூற்றாண��டின் இறுதியில் ஆ.சிங்காரவேலு முதலியார் \"அபிதான சிந்தாமணி' தமிழ்க் கலைக்களஞ்சியம் என்ற பெயரில் கலைக்களஞ்சியம் தயாரித்தார். அதில் பழைய புராணச் செய்திகளுக்கே முதன்மை இடம் தரப்பட்டிருந்தது. மெத்த வளரும் புத்தம் புதுக் கலைகளைத் தமிழிலும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் மேனாள் கல்வி அமைச்சர் தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார், \"கல்கி' போன்றோரின் அரிய முயற்சியால் \"தமிழ் வளர்ச்சிக் கழகம்' என்ற ஓர் அரிய அமைப்பு உருவானது.\nஆங்கில மொழிக்குப் பெருமை சேர்ப்பது அம்மொழியில் மிகத் துல்லியமாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு கலைக்களஞ்சியங்களே \"புக் ஆஃப் நாலெட்ஜ்' \"என்சைக்ளோபீடியா', \"பிரிட்டானிக்கா' என்றெல்லாம் பெருமையாகப் பேசப்படும் \"தகவல் அகராதி' அவற்றுக்கு இணையாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்கத் திட்டமிட்டனர். தமிழ் வளர்ச்சிக் கழகம் பிரதான ஆசிரியராக தூரனை நியமித்தது.\nபழந்தமிழ் இலக்கியங்களை ஏட்டுச் சுவடியிலிருந்து தயாரிக்கும் பணியில் உ.வே.சா., ஈடுபட்டதுபோல, அறிஞர் பெரியசாமித்தூரன் பொறுமையுடன், சலிப்பின்றி, ஊக்கத்துடன் கலைக்களஞ்சியத்தைத் தயாரித்ததற்குத் தமிழுலகம் காலா காலத்துக்கும் நன்றி உடையதாக இருக்க வேண்டும். காந்தியச் செல்வர் பொ.திருகூடசுந்தரம் போன்ற அறிஞர்களின் பேருதவியுடன் கலைக்களஞ்சியம் தயாரிக்கப்பட்டது.\n\"கலைக்களஞ்சியம்' நிறைவேறிய பிறகு, தொடர்ந்து குழந்தைகள் கலைக்களஞ்சியம் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. அந்தப் பணியும் தூரனிடமே ஒப்படைக்கப்பட்டது. கலைக்களஞ்சியம் நிறைவடையும் போதே உடல் நலம் குன்றியிருந்த தூரனின் ஆர்வமே குழந்தைகளுக்குக் கலைக்களஞ்சியம் உருவாக்கித் தந்தது.\nகவிதைத் தொகுதிகள் நான்கு, சிறுகதைத் தொகுதிகள் மூன்று, கட்டுரைத் தொகுதிகள் மூன்று, நாடகங்கள் ஏழு, தமிழ் இசைக் கீர்த்தனைகள் எட்டு, குழந்தைகளுக்கு பதினைந்து, பாரதி இலக்கியத் தொகுப்பு பதினொன்று, அறிவியல் ஆராய்ச்சி நூல்கள் ஆறு என அவருடைய படைப்புப் பட்டியல் பிரிமிக்க வைக்கிறது.\nபத்மபூஷண், கலைமாமணி என்ற பெரும் விருதுகளைப் பெற்ற படைப்பிலக்கியச் சிற்பியும் அறிஞருமான ம.ப. பெரியசாமித்தூரன், 1987-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி தமிழ்த்தாயின் திருவடிகளை அடைந்தார்.\nகலைக்களஞ்சியம் உள்ள வரையில் தமிழுலகம் அவர��� மறக்காது\nம. ப. பெரியசாமித்தூரன்: விக்கிப்பீடியாக் கட்டுரை\nLabels: கட்டுரை, பெரியசாமி தூரன், விக்கிரமன்\nவியாழன், 19 ஜனவரி, 2017\nஜி.சுப்பிரமணிய ஐயர் - 1\nஜனவரி 19, 1855. ஜி.சுப்பிரமணிய ஐயரின் பிறந்த தினம். 1955-இல் அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. அப்போது\nஆனந்த விகடனில் ( 1955-இதழ் ஒன்றில்) ‘லோக சஞ்சாரம்’ என்ற பகுதியில் வந்த ஒரு சிறு குறிப்பு இதோ.\nகாங்கிரஸ் வைர விழா தமிழ் நாட்டில் நடந்த இந்த சந்தர்ப்பத்தில் முதல் காங்கிரஸில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் ஒரு தமிழர் என்பது பெருமையுடன் நினைத்துப் பார்க்கவேண்டிய விஷயம். இந்தியாவில் வெள்ளைக் காரர் புரியும் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமான தேசியத் தீர்மானத்தைக் கொண்டு வந்த தேசபக்தர் ஸ்ரீ ஜி.சுப்பிரமணிய அய்யர்தான். அவர் தமிழ்நாட்டில் பத்திரிகை உலகின் தந்தை என்ப தையும் ஞாபகப்படுத்திக் கொள்வது அவசியம்.\nஉலகிலேயே சிறந்த தினசரிப் பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கும் 'ஹிந்து' பத்திரிகையையும் சுதேசமித்திரன் பத்திரிகையையும் ஆரம்பித்து, அதன் மூலம் தேசிய உணர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார் ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர். 1885-வது வருஷம், முதன் முதலில் ஸ்தாபகமான பம்பாய் காங்கிரஸில் கலந்துகொண்ட அவர், தமது இளம் பிராயத்திலேயே (வயது 30) எல்லோர் கவனத்தையும் கவர்ந்துவிட்டார். இன்று நாட்டுக்குப் பூர்ண சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்ததோடன்றி, அதை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பிரமாண்ட ஸ்தாபனமாக காங்கிரஸ் விளங்குகிறது என்றால், ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர் போன்ற மகான்கள் அமைத்த அஸ்திவாரமே அதற்குக் காரணம். சிறந்த தேச பக்தராகவும், அரசியல் அறிவாளியாகவும், பத்திரிகாசிரியராகவும் விளங்கிய இப்பெரியார் தோன்றி 100 வருஷமாகிறது. தேச மக்கள் அனைவரும் அவர் ஞாபகத்தைப் போற்றி வளர்க்கவேண்டியவர்கள் ஆவார்கள்.\n[ நன்றி ; விகடன் ]\nஜி. சுப்பிரமணிய ஐயர்: விக்கிப்பீடியாக் கட்டுரை\nஜி.சுப்பிரமணிய ஐயர்: புதிய விழிப்பின் முன்னோடி\nLabels: கட்டுரை, ஜி.சுப்பிரமணிய ஐயர்\nவி. ஸ. காண்டேகர் - 1\nஜனவரி 19. வி.ஸ.காண்டேகரின் பிறந்த தினம். சிறுவயதில் கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்புகள் மூலமாய் அவரை ரசித்திருக்கிறேன்.\nஇதோ, ‘உமா’ இதழில் 1957-இல் வந்த ஒரு சிறு கட்டுரை.\nLabels: கட்டுரை, வி. ஸ. காண்டேக��்\nபுதன், 18 ஜனவரி, 2017\nஜனவரி 18. ப.ஜீவானந்தம் அவர்களின் நினைவு தினம்.\nவீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம்.\nநாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டப்பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.\nபெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து. அவர்கள் குல தெய்வம் அது.\nவெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம்.திராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இளம் வயதினராய் இருந்த அவரது உள்ளத்தில் எரிமலையாய் புகையச்செய்தது.இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மாவின் கொள்கைகள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, நேர்மை தவறாத ஒழுக்க குணம், தனக்குச் சரியெனப் படாததை எதிர்க்கும் போர்க்குணம், அஞ்சா நெஞ்சம், அறிவு, ஆற்றல் போன்றவற்றை இளம் வயதிலேயே வாய்க்கப் பெற்றார்.\nஅந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸோடு, ஜீவா நெருங்கிப் பழகினார்.சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார்.அந்தக் கவிதை காந்திஜியையும், கதரையும் பற்றியது.\nபத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது \"சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்\" என்ற நாவலை எழுதினார்.\"ஞானபாஸ்கரன்\" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார்.அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.காந்திய வெளியீடுகளைப் படித்தார். காந்திஜியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது.\nகாந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது.\nஅவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது.அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார்.அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.\nபகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொந்தளித்து எழுந்தது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவ���ால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.\nசிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய \"நான் ஏன் நாத்திகனானேன்\" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.\nஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.\nஅந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.\nபொதுத் தொண்டில் சிறு வயதிலிருந்தே நாட்டம் கொண்ட ஜீவாவுக்கு, தீண்டாமை ஒழிப்பைப் பற்றியே எப்போதும் சிந்தனை. ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.\nஜாதி வித்தியாசம் பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்ட வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்.\nவ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.\nஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித்தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை \"உயிர் இன்பன்\" என்று மாற்றிக்கொண்டார். ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்ப��ழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்:-\n\"உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும், வளர்ச்சியையும் கருதியாவது தனித்தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித்தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா'' என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது.\n\"உயிர் இன்பன்\" என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார்.\nஇறுதிவரை ப. ஜீவானந்தம் - ஜீவா என்றே அழைக்கப்பட்டார்.\nஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி விஜயம் செய்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, \"உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது\n\"இந்த தேசம்தான் எனக்குச் சொத்து'' என்று ஜீவா பதிலளித்தார்.\nஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார்.\nபிறகு \"இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து'' என்றார்.கம்பனிலும், பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.\nகடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.\nஅவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.\nகொள்கையைப் பரப்ப \"ஜனசக்தி\" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, \"தாமரை\" என்ற இலக்கிய இதழை 1959இல் தொடங்கினார். அதில், \"தமிழ் மணம் பரப்ப\" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார், பொதுவுடைமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.1933இல் ஜீவா எழுதிய \"பெண்ணுரிமை கீதாஞ்சலி\" என்ற கவிதை ந���ல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.\nஅப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.\nகம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.\n1963ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அந்த மாவீரன் மரணமடைந்தார்.\nநாட்டில் சமத்துவம் நிலவும் வரை, தீண்டாமை ஒழியும் வரை, ஒற்றுமையான குடியரசு அமையும் வரை அவர் ஜீவனுக்கு அழிவேது\nமகாத்மா காந்தி கூறியதுபோல் அவர் இந்தியாவின் சொத்து.\n[ நன்றி: தினமணி ]\nப. ஜீவானந்தம் : விக்கிப்பீடியா\nLabels: கட்டுரை, ப.ஜீவானந்தம், விக்கிரமன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 110\nசங்கீத சங்கதிகள் - 109\nமுதல் குடியரசு தினம் - 2\nபதிவுகளின் தொகுப்பு : 576 - 600\nசங்கீத சங்கதிகள் - 108\nபெரியசாமி தூரன் - 2\nஜி.சுப்பிரமணிய ஐயர் - 1\nவி. ஸ. காண்டேகர் - 1\nசங்கீத சங்கதிகள் - 107\nசங்கீத சங்கதிகள் - 106\nதென்னாட்டுச் செல்வங்கள் - 21\nசங்கச் சுரங்கம் : ஆடுகள மகள்\nசங்கீத சங்கதிகள் - 105\nசசி -12 : திருட்டுப்போன நகை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு ச��்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\nசங்கீத சங்கதிகள் - 23\n'சிரிகமபதநி’ -1 ’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு ...\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n -1 ஆரணி குப்புசாமி முதலியார் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பது பழமொழி. அதே போல் , ஷெர்லக...\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\nவருஷப் பிறப்பு ச.து.சு.யோகி ஏப்ரல் 14 . இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 1956-இல் கவிஞர் ச.து.சுப்பிரமணிய யோகியார் ‘சுதேசம...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 (தொடர்ச்சி) மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/01/arasu-tiffen.html", "date_download": "2018-04-20T20:10:23Z", "digest": "sha1:FPBAHPQQ5B66YHFJI3AURDOHEOSLHGYT", "length": 6723, "nlines": 52, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அரசு மலிவு விலை ஓட்டல்கள்:அம்மா அம்மாதான்!", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஅரசு மலிவு விலை ஓட்டல்கள்:அம்மா அம்மாதான்\nமுதல் கட்டமாக சென்னையில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் 200 மலிவு விலை ஓட்டல்கள் திறக்க அதிரடி உத்தரவிட்டு இருக்கிறார்கள்.\nஏழை எளியவர்கள் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பிரமாச்சரி மேன்சன் நபர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்\nஅரசு டிபன் சென்டரில் அனைத்தும் விலைகுறைவு நிச்சயமாக ஆரோக்கியத்துக்கும் குறைவிருக்காது நம்புவோமாக\nஇத்திட்டம் சென்னையில் இன்னும் அதிகரிக்கப்படும் அதே நேரம் தமிழகம் முழுவது வந்தாலும் ஆச்சரியமில்லை இத்திட்டத்தை அம்மா அவர்கள் வெற்றிகரமாக நடத்த வேண்டும்\nஅதற்குப் பிறகு தமிழகத்தின் நிரந்திர முதல்வர் நாற்காலி என்றும் அம்மாவுக்கே அம்மானா சும்மாவா...\nஇதே சமுதாயத்துக்கு நன்மைதரும் பார்வையை அம்மா எல்லா விசயங்களிலும் கொண்டுவரவேண்டும்.\nஎத்தனையோ முதலமைச்சர்கள் ஆண்ட இந்த தமிழகத்தில் அம்மா அவர்கள் ஏழைகளுக்கு செய்யும் இந்த நன்மை அவரை இங்குமட்டுமல்ல ...இந்தியா முழுவதும் பேசவைக்கும். உலகமே அம்மாவை உற்றுப்பாக்கும் என்பதில் ஆச்சரியமில்லை\n(அன்று (1983) நான் சென்னை வந்தபோது வேலையில்லாத் திண்டாட்டத்தில் வேதனையில் வாடி பொரிகடலை தின்று தண்ணீர் குடித்து விட்டு படுத்து தூங்கிய நாட்கள்\nஇந்த சென்னையில் எத்தனையோ...பசிக்கொடுமையும் படித்ததற்கு ஏற்ற வேலைகிடைக்காமல் வருமானமின்றி அலைந்த அந்த 3 ஆண்டுகள் என்வாழ்வில் ஒரு இருண்டகாலம் அந்த நிலை இந்த உலகில் என்றும் எவருக்கும் வரக்கூடாது என்பதே தினமும் இன்றும் நான் தூங்கும் முன் நினைப்பது )\nஅரசு டிபன்-சென்டர் பற்றிய உங்கள் கருத்து...\nவாக்களித்த அனைவருக்கும் நன்றி...முடிவு தேதி-20/01/2013\nஇப்பதிவு பற்றிய தங்கள் கருத்து..........\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-04-20T19:56:38Z", "digest": "sha1:UWHBOMSFEUWTS2NP2MIF4N5WIHD3KGQX", "length": 4671, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சரணடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சரணடை யின் அர்த்தம்\nகுற்றத்தில் சம்பந்தப்பட்டவர் என்று கருதப்படுபவர் கைதாவது நிச்சயம் என்று தெரிந்ததும் தானாகவே முன்வந்து நீதிமன்றத்தில் தன்னை ஒப்புவித்துக்கொள்ளுதல்.\n‘காவல்துறையினர் தன்னைக் கைதுசெய்யத் தேடி வருவதை அறிந்த தொழிலதிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்’\nராணுவம் போன்றவற்றுக்கு எதிர்ப்புக் காட்டாமல் அவர்களிடம் அடங்கிப்போதல்.\n‘கிழக்குப் பாகிஸ்தானின் படைத்தளபதி இந்தியப் படையினரிடம் சரணடைந்தார்’\nதஞ்சம் அடைதல்; சரண் புகுதல்.\n‘‘இறைவனின் பாதத்தில் சரணடையுங்கள், எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான்’ என்றார் பாகவதர்’\n‘ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் நேற்று 28 பேர் அகதிகளாகச் சரணடைந்திருக்கின்றனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2016/07/BGR-34-AntiDiabetic-Ayurvedha-Medicine-And-Diabetes.html", "date_download": "2018-04-20T20:08:35Z", "digest": "sha1:WCDTKADLJF627R74BRNMQIGFVGV7MSLI", "length": 88184, "nlines": 727, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : BGR-34 நீரிழிவு நோயைத் தடுக்கும் ஆயுர்வேத மருந்தும், நீரிழிவு நோயும்", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவெள்ளி, 1 ஜூலை, 2016\nBGR-34 நீரிழிவு நோயைத் தடுக்கும் ஆயுர்வேத மருந்தும், நீரிழிவு நோயும்\nநம் சகோ மதுரைத் தமிழன் இந்த மருந்தைக் குறித்த ஒரு நல்ல அறிமுகப் பதிவு போட்டிருந்தார். நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லும் நிலைக்கு உள்ளான நம் நாட்டிற்குத் தேவையான ஒன்றுதான், நமது மத்திய அரசின் CSIR சமீபத்தில் வெளியிட்ட BGR 34 எனும் நீரிழிவு நோய்க்கான/ஆண்டி டயபட்டிக் ஆயுர்வேத மருந்து. நல்ல மருந்தாகவே இருந்தாலும் அதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.\nஇந்த மருந்தைப் பற்றி அறிந்ததும் என் மகன் கேட்ட கேள்விகள். இதனை மனிதர்களிடம் உபயோகித்துப் பார்த்தார்களா எத்தனை பேரின் சுகர் லெவல் குறைந்தது. ஆய்வு நடத்தப்பட்டதா எத்தனை பேரின் சுகர் லெவல் குறைந்தது. ஆய்வு நடத்தப்பட்டதா எந்த ஒரு மருத்துவம் பற்றிய ஆய்வும் பல நிபுணர்களின் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டப் பிறகே, அதுவும் வெளிப்படையாக அந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு அது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே வெளியிடப்பட வேண்டும். இதைப் பற்றிய ஆய்வுப் பேப்பர்கள், விவாதப் பேப்பர்கள் இருக்கிறதா எந்த ஒரு மருத்துவம் பற்றிய ஆய்வும் பல நிபுணர்களின் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டப் பிறகே, அதுவும் வெளிப்படையாக அந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு அது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே வெளியிடப்பட வேண்டும். இதைப் பற்றிய ஆய்வுப் பேப்பர்கள், விவாதப் பேப்பர்கள் இருக்கிறதா\nநல்ல கேள்வி. நான் கூகுளில் தேடியவரை நம்பள்கி, மதுரைத் தமிழனின் தளத்தில் கொடுத்திருந்த லிங்க் மட்டுமே கிடைத்தது. தகவல்கள் இருந்தனவே அல்லாமல், ஆய்வுப் பற்றிய விரிவான குறிப்புகள் எதுவும் இல்லை. ஒரு வேளை என் அறிவுக்கு எட்டவில்லையோ என்றும் தெரியவில்லை.\nநம்பள்கி அவர்கள் கொடுத்த லிங்கில் நான் அறிந்தவை, இந்த மருந்து ஒரு குளிகை ரூ 5 என்றாலும், 2 காலையிலும், 2 மாலையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அப்படியானால் ஒரு நாளைக்கு ரூ 20 செலவாகும் இது மட்டும் எடுத்துக் கொண்டால். அலோபதி மருந்துடன் எடுத்துக் கொண்டால் இன்னும் ரூ 500 கூடலாம். அப்படிப் பார்க்கும் போது இந்த மருந்து விலை குறைவு என்று சொல்வதற்கில்லை.\nபக்க விளைவுகள் இருக்காது என்று சொல்லுகின்றார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால், அலோபதியிலும் பக்க விளைவுகள் என்று பெருவாரியாகச் சொல்லுவதற்கில்லை. மெட்ஃபார்மின் வகைகள் ஒரு சிறிய வயிறு உப்பலை ஏற்படுத்துகிறது என்று பொதுவாகவே சொல்லப்படுகிறது. எனக்கும் உண்டு.\nமுதலில் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், குளுக்கோஸ் டாலரன்ஸ் GTT. ஒரு சில நீரிழிவு நோய் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மட்டுமே இந்தச் சோதனையைச் செய்யச் சொல்லுகின்றனர். இதைக் கண்டறிந்தால் சர்க்கரையை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் சக்தியைப் பெற்றிருக்கிறதா, எவ்வளவு, நாம் நீரிழிவு நோய்க்காரரா, நாம் நீரிழிவு நோய் வரும் வட்டத்திற்குள் சிக்கி இருக்கிறோமா என்பது தெரிந்துவிடும்.\nஆனால் பல மருத்துவர்கள், மருத்துவமனைகள் வெறும் வயிற்றிலும், சாப்பாட்டிற்குப் பிறகு 1 ½ , 2 மணி நேரத்திற்குப் பிறகான பரிசோதனையைச் செய்யச் சொல்லுகின்றனர். இந்தச் சோதனை தற்காலிகமானதே. இதை வைத்து ஒருவரை நீரிழிவு நோய்க்காரார் என்று தீர்மானிக்க முடியாது. ஆனால், வரும் வாய்ப்பு உள்ளதா என்று ஓரளவு யூகிக்கலாம். நீரிழிவு நோய்க்காரார்கள் இந்தப் பரிசோதனையை நன்றாக டபாய்க்க வழி உண்டு. டபாய்க்கவும் செய்கிறார்கள். இது தங்களையே தாங்கள் ஏமாற்றிக் கொள்வதாகும்.\nஅடுத்து 3 மாத சர்க்கரை அளவு. இதையும் ஒரு சிலர்தான் பரிந்துரைக்கிறார்கள். இதுவும் முக்கியமான பரிசோதனை. நாம் மூன்று மாதங்களில் செய்த திருட்டுத்தனங்கள் தெரிந்துவிடும். ஆனால், இதையும் டபாய்க்கலாம் அதற்கான சூத்திரங்கள் இங்கு பொதுவெளியில் பேச முடியாது. அது நல்லதல்ல. இதுவும் தங்களையே ஏமாற்றிக் கொள்வதாகும்.\nஒவ்வொருவருக்கும் இன்சுலின் சுரப்பும், மெட்டபாலிசமும் வேறுபடும். ஒரு சிலருக்கு என்னதான் இன்சுலினே எடுத்துக் கொண்டாலும், குறைந்து கூடி என்று வேரி ஆகும். இன்சுலின் டிப்பெண்டன்ட் ஆகாமல் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கே கூட ஒருவர் மூன்று வேளை, ஒரு சிலர் இரு வேளை, ஒரு சிலர் ஒரு வேளை என்று சாப்பாட்டுடன், சாப்பிட்ட பிறகு, சாப்பிடும் முன், 1/2 மணி நேரம் முன், பின் என்று எத்தனையோ இருக்கிறது.\nஒவ்வொருவரது வாழ்க்கை முறையும் கூட இதில் உட்படும். பலரும் எனர்ஜி பர்ன் செய்ய எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் வெறும் மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டு, உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல், இல்லை உடற்பயிற்சி செய்தாலும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், “நான் சர்க்கரை நோயாளி” என்றும் \"எனக்குச் சர்க்கரை குறையவே மாட்டேன் என்கிறது” என்றும் பெருமையாகச் சொல்பவர்களையும் பார்க்க நேரிடுகிறது.\nஇப்படி இருக்க இந்த மருந்து எல்லோருக்கும் பொது��ாக, ஒரே அளவாக எடுத்துக் கொள்ள முடியுமா அப்படி எடுத்துக் கொண்டாலும், அதை நாம் அலோபதியுடன் எடுத்துக் கொள்ளும் போது இதன் பலனை எப்படி அறிய முடியும்.\nநம்பள்கி கொடுத்த லிங்கில் பலரும் இதை அலோபதியுடனே எடுத்துக் கொள்வதாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். 3, 4 மாதம் எடுத்தும் பலன் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஏனென்றால் ஆயுர்வேத மருந்துகள் அலோபதி போன்று உடனடி நிவாரணம் தராது. ஒரு சில காலம் கழித்தே அதன் பலன் அறிய முடியும். இந்த மருந்தைத் தனியாக எடுத்துக் கொண்டு பலன் அறிய வேண்டும். அதுவும் முழுமையான பலனைக் குறைந்த காலத்தில் அறிய முடியாது. அந்தச் சுட்டியில் 1000 பேருக்குப் பரிசோதனை செய்து பலன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆயிரம் பேரில் எத்தனை பேர் இன்சுலின் டிப்பெண்டன்ட் இதைப் பற்றிய தகவல்கள் இல்லை. பொதுவாக “நீரிழிவு நோயாளிகள்” என்று சொல்லிவிட முடியாது. சிலர் பார்டரில் இருந்தால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மட்டுமே பரிந்துரைக்கப்படும்.\nமட்டுமல்ல 1000 என்பது மிகவும் குறைவு. நீரிழிவு நோயே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் இருக்கும் பொது மேற்கொண்ட பரிசோதனைகளை, முடிவுகளை விவரமாக வெளியிட வேண்டும்.\nஇங்கு ஒரு சிறு உதாரணம். நான் சென்ற 20 வருடங்களுக்கும் மேலாக நான் நீரிழிவு நோயாளி. மாத்திரை மட்டுமே. 10 வருடங்களுக்கு முன் என் இடது கண்ணில் ஒரு மிகச் சிறிய புள்ளி போன்ற இடத்தில் மட்டும் சிறிது நிழல் போல மறைக்கும். பரிசோதனையில் தெரிந்தது டயபட்டிக் ரெட்டினோபதி என்று. ரெட்டினாவைப் பாதிக்கவில்லை. பார்வையில் கோளாறு இல்லை.\n என் எல்லா சர்க்கரை அளவும் மிகவும் கட்டுப்பாட்டிற்குள்தானே இருக்கிறது என்று மருத்துவரிடம் வினவிய போது அவர் சொன்னது இதுதான். நாம் என்ன 24 மணி நேரமுமா சர்க்கரை அளவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று மருத்துவரிடம் வினவிய போது அவர் சொன்னது இதுதான். நாம் என்ன 24 மணி நேரமுமா சர்க்கரை அளவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் எப்போது அது ஏறுகிறது என்று நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. நாம் இடையிடையில் விருந்துச் சாப்பாடும், இனிப்புகளும் சாப்பிடுவது இல்லையா எப்போது அது ஏறுகிறது என்று நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. நாம் இடையிடையில் விருந்துச் சாப்பாடும், இனிப்புகளும் சாப்பிடுவது இல்லையா அப்படி ஏதேனும் ஒரு சமயத்தில் கண்ணைப் பாதித்திருக்கும் வாய்ப்பு உள்ளது. (இப்போது மேலை நாடுகளில் நம் உடம்புடன் பொருத்தப்படும் கைக்கடிகாரம் போன்று சர்க்கரை மானிட்டர் வித விதமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள என் கசின் வாங்கித் தரட்டுமா என்றான் அப்படி ஏதேனும் ஒரு சமயத்தில் கண்ணைப் பாதித்திருக்கும் வாய்ப்பு உள்ளது. (இப்போது மேலை நாடுகளில் நம் உடம்புடன் பொருத்தப்படும் கைக்கடிகாரம் போன்று சர்க்கரை மானிட்டர் வித விதமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள என் கசின் வாங்கித் தரட்டுமா என்றான் அதை அணிந்து கொண்டு டென்ஷனுடன் அட போடா என்றுவிட்டேன்)\n3 வருடங்களுக்கு முன் எனக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு முன் எடுக்கப்பட்ட ரத்தத்தில் எனது சர்க்கரை மூன்று மாத ஆவரேஜ் \"நான் டயபடிக் ரேஞ்சில்\" இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும், எனது சர்க்கரை அளவு மருந்து இல்லாமலேயே அப்படித்தான் இருந்தது. இந்தப் பரிசோதனைகள் தற்காலிகமானவையே. எனக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டதே. நானும் கள்ளத்தனங்கள் செய்வதுண்டு. ஆனால், அதற்கு ஏற்றபடி அன்றைய உணவு முறை உடற்பயிற்சி எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டுவிடுவேன்.\nநான் என் அனுபவத்திலிருந்து அறிந்தது என்னவென்றால், இது என்னையே நான் பல முறை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுச் சொல்வது.\nஎன்ன மருந்து எடுத்துக் கொண்டாலும், மனதை அமைதியாக வைத்துக் கொண்டு உணவிலிருந்து, உடற் பயிற்சி வரை, ஸிஸ்டமாட்டிக்காக இருந்தால், குறித்துக் கொள்ளுங்கள் மிக மிக ஒழுங்கு முறையுடன் கள்ளத்தனங்கள் இல்லாமல், (ஒரு சிலர் நன்றாக வளைத்துக் கட்டி இனிப்பு, ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்) இருந்தால் சர்க்கரை அளவை நன்றாகப் பராமரிக்க முடியும். நீரிழிவு நோய் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே. கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், பிற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். வாழ்க்கையைக் கட்டுப்பாட்டோடு அனுபவியுங்கள்\nபடங்கள் இணையத்திலிருந்து. (நான் மருத்துவரும் அல்ல நிபுணியும் அல்ல. இந்தப் பதிவு என் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்துள்ளேன்.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், விழிப்புணர்வு\nதங்களது அனுபவத்திலிருந்து பலரும் பயன் பெறும் வகையில் விரிவான விடயங்கள் தந்து இருக்கின்றீர்கள் நன்று\nஎனக்கும் மெயிலிலிம்மாதிரி மருந்துகள் குறித்த குறிப்புகள் நிறையவே வருகின்றன அவற்றை எல்லாம் நான் பகிர்ந்து கொள்வதில்லை. முதலில் நான் நம்பவேண்டும் இருந்தால் அல்லவா பகிர. மேலும் எனக்கு இந்த ஆயுர் வேத முறைகளிலேயே நம்பிக்கை இல்லை. அவர்கள் எந்த பரிசோதனையும் செய்யாமல் மருந்துகளைப் பகிர்ந்துரைக்கின்றனர் அல்லோபதியில் மருத்துவர்களுக்கு உதவ பல பரிசோதனைகள் உண்டு. நாம் காணும் ஆயுர்வேத மருத்ட்க்ஹுவமே மருத்துவரின் திறனில் இருக்கிறது என் தந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தது. அவர் பரிசோதனைக்காக எங்களில் யாருடையதாவது சிறு நீரை கொடுத்துவிடுவார் ... அவரையே அவர் ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார் ....\nசார் நீங்கள் நம்பினால்தான் பகிர வேண்டும் என்றில்லை. எந்த ஃபார்மசிகாரருக்கும் ஒரு மருந்து எவ்வளவு வேலை செய்யும் என்று சரியாகச் சொல்ல முடியாது. எல்லாமே ட்ரையல் அண்ட் எரர் ப்ராசசில்தான் மார்க்கெட்டிற்கு வருகின்றன. ஒருவருக்கு ஒத்துக் கொள்ளும் ஒருவருக்கு ஒத்துக் கொள்ளாது. மருத்துவர்கள் தங்களிடம் வந்து மார்க்கெட் செய்யும் மெடிக்கல் ரெப்ரெசென்டேட்டிவ் குறிப்பிடும் மருந்துகளைத்தான் பரிந்துரைக்கிறார்கள் இதில் எத்தனை தில்லுமுல்லுக்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களும் நம்பித்தான் பரிந்துரைக்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்களா சார்\nநீங்கள் எதற்கும் ஆதர்வும் தர வேண்டாம் எதிர்த்தும் எழுதாமல் ஜஸ்ட் லைக்தேட் இதுவும் இருக்கிறது என்று சொல்லலாமே.\nஉங்கள் அப்பாவைப் போல பல பெரியவர்கள் செய்து பார்த்ததுண்டு. ஏமாற்றிக் கொளல்..\nஹூம் என் கருத்தையும் எப்படிச் சொல்ல வேண்டும் என்று இன்னும் தெரியாமல் இருக்கிறேன்இப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லையே உங்கள் கருத்து சரி இல்லையோ என்று தோன்றுகிறதுஜஸ்ட் லைக் தட் என்று சொல்லத் தெரியவில்லை.\nஉங்கள் கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டேன் என்று நினைக்கின்றேன் சார். நீங்கள் சொல்லுவதில் தவறு எதுவும் இல்லையே சார்.\n மூன்று மாத சர்க்கரை அளவு எனக்குக் குறைவாகவே இருந்தது. ஆனால் பிபி(சாப்பாடுக்குப் பின���னர்) சர்க்கரை அளவு கூடுதலாகக் காட்டியது ஆகையால் மருத்துவர் மாத்திரை கொடுத்துவிட்டார். ஒரு வாரம் கழித்துப் பார்த்ததில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்து விட்டது. யோகாசனமும், நடைப்பயிற்சியும் செய்து வருகிறேன். ஜிடிடி பார்த்ததில் எனக்குச் சர்க்கரையே இல்லை என்று வந்தது ஆகையால் மருத்துவர் மாத்திரை கொடுத்துவிட்டார். ஒரு வாரம் கழித்துப் பார்த்ததில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்து விட்டது. யோகாசனமும், நடைப்பயிற்சியும் செய்து வருகிறேன். ஜிடிடி பார்த்ததில் எனக்குச் சர்க்கரையே இல்லை என்று வந்தது\nகீதாக்கா எல்லா பரிதோனைகளுமே 100% சரி என்று சொல்லுவதிற்கில்லை. ஹூமன் எரர் வருவதற்கு நிறையவே சான்ஸ் கள் இருக்கின்றன. இங்கு சென்னையில் சில பரிசோனை நிலையங்கள் ..அளிக்கும் ரிப்போர்ட்..ம்ம்ம் சொல்லுவதற்கில்லை பின்னூட்டம் ரொம்பவே பெரிதாகிவிடும்.\nஒரு வேளை உங்கள் சாப்பாடு இல்லை அன்று உங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் கூட காரணமாக இருக்கலாம். இல்லை பரிசோதனைச் சாலை. இன்னும் நம்மூரில் பல பரிசோதனை நிலையங்களிலும் எரர் வர சான்ஸ் இருக்கிறது அந்த அளவிற்கு அட்வான்ஸ்ட் எக்யுப்மென்ட்ஸ் வைத்துக் கொள்ளவில்லை.\nஜி டிடி ஆச்சர்யமாக இருக்கிறது. இல்லை என்றால் சாப்பாட்டிற்குப் பின் சர்க்கரை கூடியிருக்கக் கூடாது. எங்கேயோ பிசகல். அது சரி நீங்கள் எப்போது ஜிடிடி செய்து கொண்டீர்கள்\nஉங்கள் வயதையும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு வயதிற்கு மேல் ப்ரிஸ்க் வாக்கிங்க், கடுமையான யோகாசனங்கள் அதாவது நம் கலோரி பர்ன் செய்யும் அளவிற்கான ஆசனங்கள் செய்ய முடியாது. எனவே அதற்கு ஏற்றாற் போல உணவுப் பழக்கத்தைக் கொள்ள வேண்டும் என்றுதான் மருத்துவ உலகம் சொல்லுகிறது...\n‘தளிர்’ சுரேஷ் 1 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:36\nமிக்க நன்றி சுரேஷ் கருத்திற்கு.\nகீதா மேடம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி\nமிக்க நன்றி ரமணி சார். கருத்திற்கு\nஸ்ரீராம். 1 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:55\nநல்லதொரு பகிர்வு. அனுபவத்திலிருந்து சொல்லியிருப்பதால் இன்னும் பலம் கூடுகிறது.\nமிக்க நன்றி ஸ்ரீராம். ஆனால், என்னதான் அனுபவத்திலிருந்து என்றாலும் மருத்துவம் பற்றி எழுதும் போது நாம் லே பெர்சன் தான். டாக்டர் நம்பள்கி முன்பெல்லாம் மருத்துவக் கட்டுரை எழுதிய போது வந்து பாராட்டி ���ல்லது கருத்துகள் அவரது கருத்துகள் தவறு அல்லது சரி என்று சொல்லிவிட்டுப் போவார். நான் மருத்துவக் கட்டுரைக்கேனும் அவர் கருத்திட்டால் நன்றாக இருக்குமே நாமும் தெரிந்து கொள்ளலாமே தவறு இருந்தால் திருத்திக் கொள்ளலாமே என்று நினைப்பதுண்டு. இன்றும் நினைத்தேன்...\nஇதற்கு மதுரை தமிழன் பதில் தருவாரா :)\nபகவான் ஜி முதலில் மதுரைத்தமிழனின் பதிவிற்கு எதிர்க்கருத்துடையது அல்ல. அவரும் அந்த மருந்தை அறிமுகம் என்று வந்திருப்பதைத் தெரிவித்திருந்தாரே அல்லாமல் த்னது கருத்து எதையும் முன்வைக்கவில்லை மட்டுமல்ல தான் அதை இன்னும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லியிருந்தார். எனவே அவர் இதற்குப் பதில் தரும் அவசியம் இல்லையே ஜி. இது எனது கருத்துகள் மட்டுமே ஜி. நான் இதைக் குறித்துப் பதிவு போடுகின்றேன் என்று அவருக்குக் கொடுத்த பின்னூட்டத்திலேயே சொல்லியிருந்தேன்.\nஅவர் பயணத்தில் இருக்கிறார். மிக்க நன்றி பகவான்ஜி\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:09\nமிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு\nநல்ல தகவல் ... நன்றிங்கமா\nமிக்க நன்றி ஸ்ரீ கருத்திற்கு\nமலரின் நினைவுகள் 1 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:58\nஎனக்கு பர்சனலா தேவைப் படும் பதிவு\nஉங்களுக்குத் தேவைப்படும் பதிவா மிக்க நன்றி மலர்...\nமுதலில் உங்கள் பதிவின் தலைப்பே வேறுவிதமான அர்த்தத்தைக் கொடுக்கிறதோ என்று தோன்றுகிறது. நீரிழிவு நோயைத் தடுக்கும் என்று போட்டிருக்கலாம். எதிரான என்றால் anti என்பதற்கு பதில் against என்கிற பொருள் கிடைக்கிறது. anti-diabetic என்றால் நீரிழிவு நோயைத் தடுக்கும் என்று தானே பொருள். எதிரான என்ற பொருள் வராதே. ஆங்கிலத்தில் சரியான பொருள் வருகிறது. தமிழில் அப்படியில்லையே. இது என் தாழ்மையான கருத்து. தவறாக எண்ணவேண்டாம்.\nஎல்லா நீரிழிவு நோயாளிகளின் உடல்தன்மை ஒரேபோல இருப்பதில்லை.வேறுபடுகிறது. அதுபோல சிலருக்கு அலோபதி சரியாக இருக்கும். சிலருக்கு ஆயுர்வேதம். மாற்று மருந்துகளில் அலோபதி அளவிற்கு ஆராய்ச்சிகள் குறைவு என்று தோன்றுகிறது. அதனால் அவற்றை பயன்படுத்த தயக்கமாக இருக்கிறது.\nமாவுச்சத்து அதிகம் இருக்கும் தானிய உணவுகளை நன்றாகக் குறைத்து (ஒரு கரண்டி சாதம் நிறைய காய்கறிகள் என்று சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்) நம்மைப் போல சாதமே மூன்று வேளையும் சாப்பிடுபவர்களுக்குத் தான் சர்க்கரை நோய் வருகிறது. கோதுமையும் அரிசியும் ஒரே அளவு தான் மாவுச்சத்து அடக்கத்தில். ஒரு இட்லி/ அரை கிலோ காய்கறி போட்டு கூட்டு/பொரியல்/குருமா போல செய்துக்கொடுங்கள் என்று எங்கள் டாக்டர் கூறுகிறார். சர்க்கரை, வெல்லம், தேன், பழங்கள் என்று சர்க்கரை எந்த வடிவிலும் சேர்க்கக்கூடாது என்கிறார். சர்க்கரை இருப்பவர்களுக்கு சாப்பாடு பிரச்னை தான். அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் 'போய்விட' வேண்டும் என்பவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். கள்ளத்தனம் செய்வதனால் வரும் வேதனையை அவர்கள் மட்டுமின்று நெருங்கிய உறவினர்களும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டால் கள்ளத்தனம் செய்யத் தோன்றாது.\nரஞ்சனி அக்கா ஆம் நீங்கள் சொன்னதும்தான் அது உரைத்தது. மாற்றிவிட்டேன் தலைப்பை. புரிந்தது. இதை எப்படித் தவறாக நினைப்பேன். நல்ல விஷயம் ஆயிற்றே. இது போன்று சில அல்ல பல சமயங்களில் ஏற்படுகிறது. பொதுவாக மொழி பெயர்க்கும் பொது தமிழ் க்யூபில் சென்று அர்த்தம் பல அர்த்தங்களைப் பார்த்து எது பொருந்துகிறதோ அதைத்தான் போடுவது வழக்கம். இது என் மூளைக்கு உரைக்காமல் போனது.( மூளையைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருப்பதாலோ ஹிஹிஹிஹி அப்ப்டி ஒரு மொக்கைப் பதிவு போட்டிருந்தேன்...)\nமிக்க நன்றி அக்கா தவறைச் சுட்டிக் காட்டியதற்கு.\n//அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் 'போய்விட' வேண்டும் என்பவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். கள்ளத்தனம் செய்வதனால் வரும் வேதனையை அவர்கள் மட்டுமின்று நெருங்கிய உறவினர்களும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டால் கள்ளத்தனம் செய்யத் தோன்றாது.// மிக மிக உண்மை. அதனால்தான் நான் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கின்றேன். அதற்கும் மீறி வந்தால் ம்ம் ஒன்றும் செய்ய இயலாது. மிக அழகான கருத்துரை. மிக்க மிக்க நன்றி...\nதுரை செல்வராஜூ 2 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 4:32\n>>> நீரிழிவு நோய் என்பது நோயல்ல. ஒரு குறைபாடு தான்\nஆனாலும், மருத்துவ செய்திகளைத் தாங்கி வரும் ஊடகங்கள் செய்யும் அலம்பல்கள் - அடேங்கப்பா\nசென்ற ஆண்டின் தொடக்கத்தில் நானும் இதனால் தாக்குண்டேன்..\nகாலை நேர உணவைத் தவிர்த்த காரணத்தால் ஏற்பட்��� கோளாறு..\nசித்த மருத்துவம் என்னை கைதூக்கி விட்டது..\nஇப்போது உடல் நலம் சீராக இருக்கின்றது..\nஆமாம் ஐயா பயமுறுத்தல்கள் அதிகம்தான். நாம் நமது உடலைக் கணித்து அதர்கு ஏற்றாற் போல் ஒழுந்துமுறைகளைக் கையாண்டாலே போதும் ஐயா. ஆம் காலை நேர உணவைத் தவிர்க்கக் கூடாது.\nஓ சித்த மருத்துவம் பயனளித்ததா...மிக அருமை.. மகிழ்ச்சி ஐயா...\nஎன் மகன் மிகவும் விரும்பித் தேடித் தேடி போகர் 7000 நூலை இணையத்திலிருந்து தரவிறக்கி வைத்திருக்கிறான். சித்த மருத்துவத்தில் நிறைய தீர்வுகள் உள்ளதாகத் தெரிகிறது ஆனால் அவை பல ரகசியங்களாகவே இருக்கின்றன.\nநல்ல சித்த மருத்துவர் அமைந்தால் நல்லதே ஐயா..\nவலிப்போக்கன் 2 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 6:58\nவெந்தததை தின்று விதி வந்தால் சாவது என்ற மனநிலையில் இருக்கும்எனக்கு பதிவில் கூறப்பட்டு இருப்பவையெல்லாம் சிஜீப்பி.........\nமிக்க நன்றி வலிப்போக்கன் தங்கள் கருத்திற்கு\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:40\nமிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nநம்பள்கி 3 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 3:21\nமருத்துவ ஆலோசனைகள் நோயாளியைப் பார்க்காமல் கொடுப்பது சரியில்லை என்பது என் கருத்து Because there is a phenomenon called Idiosyncrasy, I am little cautious. பொதுவாக நீரிழிவு பற்றியும், உணவு முறை பற்றியும் எழதலாம். இரண்டு பகுதிகளாக எழுதாலம்: அதுவும் பொதுவாக நீரிழிவு பற்றி என் opinions...ஏன் ஆயுர்வேதத்தை நான் நம்புவதில்லை என்றும், உணவே மருந்து, உணவே விஷம் என்றும் இரு பகுதிகளாக எழுதலாம். முயற்சி செய்கிறேன்\nஇதை இதைத்தான் எதிர்ப்பார்த்தோம் நம்பள்கி ஆம் நம்பள்கி சரிதான். உங்கள் முதல் வரியின் கருத்தை என் பதிவில் கடைசிப் பாராவில் சேர்த்திருந்தேன், என் அனுபவத்திலிருந்துதான் எழுதியிருந்ததால் அந்த வரியைச் சேர்த்திருந்தேன். காப்பி பேஸ்ட் செய்யும் போது விடுபட்டிருக்கிறதை இப்போதுதான் பார்த்தேன். உங்கள் கருத்தைக் கண்டதும்...\nஎழுதுங்கள் நம்பள்கி அதைத்தான் எதிர்ப்பார்க்கின்றோம். மிக்க நன்றி நம்பள்கி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.\nநீரிழிவுக்கு எந்த மருந்தும் வரலாம்\nமருந்தே சிறந்தது - ஏனையவை\nமிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு\nவல்லிசிம்ஹன் 5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:32\nமிக மிக அருமையான கட்டுரை.\nஎனக்கும் 11 வருடங்களாக மாத்திரைகளில் வண்டி ஓடுகிறது.\nபசி வரும் வேளையில் சாப்பிட்டு விடவேண்டும். அப்பொழுது தப்பித் தவறி வீட்டில் இருக்கும் பிஸ்கட்,இல்லை மிக நல்ல ஸ்விஸ் சாக்லட் கண்ணில் பட்டால் போச்சு. மனம் தடுமாறிவிடும்.\nகாய்கறிகாளில் உ.கிழங்கு ஒத்துக் கொள்வதே இல்லை. அமெரிக்க வைத்தியர் வாழைப்பழம் ஆப்பிள் எல்லாம் சாப்பிடுங்கள் என்கிறார். நம் வைத்தியரோ பப்பாளியுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் என்கிறார்.\nமுற்பிறவியில் யாரைப் பட்டினி போட்டேனோ இப்போது இந்த அளவு கட்டுப்பாடு வந்திருக்கிறது.\nபல பயணம் மேற்கொள்ளும்போது மருந்துக்குத்தான் முக்கியத்துவம்.\nஇருக்கும் வரை குழந்தைகளுக்குத் தொந்தரவு இல்லாமல் இருக்கணும்.\nஉங்கள் கட்டுரைக்கு மிக நன்றி. வாழ்க வளமுடன்.\nமிக்க நன்றி வல்லிம்மா....ஆமாம் அமெரிக்க வைத்தியர்கள், மேலை நாட்டு மருத்துவர்கள் சொல்லுவதும் இங்குள்ளவர்கள் சொல்லுவதும் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை அது வாழ்க்கை முறை கால நிலை மாற்றங்களினால் இருக்குமோ தெரியவில்லை. ஆனால் நான் இனிப்புகளைக் கூட தவிர்த்துவிடுவேன் ஆனால் பழங்களை மட்டும் தவிர்ப்பதில்லை,,,தவிர்க்க முடியவும் இல்லை...\nநீங்கள் சொல்லுவது சரிதான் பயணம் மேற்கொள்ளும் போது மருந்த்துக்குத்தான் முக்கியம்...\nமனோ சாமிநாதன் 5 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:25\n நானும் நீரிழிவைப்பற்றி சென்ற வருடம் 4 பகுதிகள் என் வலைத்தளத்தில் எழுதினேன்.\nஒரு முறை சிறுநீரகத்தொந்தரவிற்காக அதற்கான மருத்துவரை சென்று பார்த்தபோது அவர் கேட்ட முதல் கேள்வியே நீங்கள் ஆயுர்வேதம் அல்லது சித்தா மருந்துகள் எடுத்துக்கொண்டீர்களா என்பது தான் நான் அதற்கு முன் ஒரு வருடம் இதய படபடப்பிற்காக சித்த மருந்துந்துகளை உட்கொண்டிருந்திருக்கிறேன். அந்த விபரம் சொன்னதும் மருத்துவர் சொன்னார், ' பொதுவாய் சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் மிக நுண்ணிய அளவில் துத்தநாகம், தாமிரம், செம்பு கலப்பார்கள். அவை சீரணீக்கப்படாது சிறுநீர்த்தாரையில் மெல்லிய மணல் போல படிந்து கடைசியில் அந்தப்பாதையையே அடைத்து விடும். பொதுவாய் சித்த ஆயுர்வேத மருந்துகள் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேல் எடுக்கக்கூடாது' என்றார். இதை நான் தொடர்ந்து கவனத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன்.\nபொதுவாய் மெட்ஃஃபோர்மின் மாத்திரைகள் அனைத்துமே வயிற்றுக்கோளாறுகளை வரவழைப்பவை தான். என்ன, கொஞ்சம் குறைச்சல் அல்லது கொஞ்சம் அதிகம் என்பது தான். இதையும் ஒரு பிரபல இதய மருத்துவ நிபுணர் தான் என்னிடம் சொன்னார்.\nசமீபத்தில் ஒரு ஆயுர்வேத மருத்துவ நண்பர் வயிற்றுக்கோளாறுகளுக்கு 'கரிசாலை கற்பம் ' என்ற சித்த மருந்தை [ மாத்திரைகளை] தினமும் இரு வேளை எடுத்துக்கொள்ள‌ சொன்னார். கரிசலாங்கண்ணி மற்றும் பல மூலிகைகளால் உருவாக்கப்பட்ட இந்த மருந்து கல்லீரலையும் கணையத்தையும் பாதுகாப்பதோடு அதன் செயல்திறனை அதிகரிக்கும் என்றார். இந்த மருந்து சாப்பிடத்தொடங்கி 20 நாட்களில் எனக்கு சர்க்கரை குறைய ஆரம்பித்தது. மேலும் சர்க்கரை குறைய ஆரம்பித்ததால் இப்போதைக்கு மருந்தை நிறுத்தி விட்டேன். இப்போது அலோபதி மருந்தை குறைவாகத்தான் எடுக்கிறேன். [500mg]\nஇதில் எந்த வித உலோகமும் கலக்கவில்லை என்று நண்பர் உறுதியாகச் சொன்னார்.\nஇன்னொரு பெரியவர்[ சித்தா ஹெர்பல் மருத்துவர்] சொன்னார், பொதுவாய் தோசை சாப்பிடுவது நல்லதில்லை என்று அவர் சொன்ன காரணம் அசத்தலாக இருந்தது அவர் சொன்ன காரணம் அசத்தலாக இருந்தது அவர் சொன்னார்' பொதுவாய் தோசை சுடுவதற்கு நீங்கள் அதிகமான தீயைத்தான் உபயோகிக்க வேண்டும். அது எண்ணெயில் வறுப்பதற்கு சமம். இப்படி சுடும் தோசை உங்கள் சர்க்கரையை மிகவும் அதிகரிக்கும் 'என்றார். இன்னொன்றும் இருக்கிறது. தொட்டுக்கொள்ள‌ தேங்காய் சட்னியோ அல்லது சாம்பாரோ உபயோகித்தால் நிச்சயம் சர்க்கரை அதிகமாகும். அதுவே இட்லிப்பொடியோ அல்லது தக்காளி சட்னி என்றால் சர்க்கரை அதிகரிக்காது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 2\nதண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 1\nவிலங்குகளின் தகவல் பரிமாற்றம் 1 – தேனீக்கள் - இயற்...\nBGR-34 நீரிழிவு நோயைத் தடுக்கும் ஆயுர்வேத மருந்தும...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஇலவசமாக உங்கள் குழந்தைகள��� தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்ப�� நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்க���ச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/01/18182557/Director-Pandiraj-Press-Meet.vid", "date_download": "2018-04-20T20:25:15Z", "digest": "sha1:U2ZHTNB7F6A77TKDNHILKYXXN5ULFIMO", "length": 5011, "nlines": 132, "source_domain": "video.maalaimalar.com", "title": "Latest tamil cinema videos | Movie videos | Tamil movies online", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை iFLICKS\nசிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ணும் அளவிற்கு சம்பாதிக்கவில்லை - பாண்டிராஜ்\nஜில் ஜங் ஜக் படத்தின் டிரைலர்\nசிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ணும் அளவிற்கு சம்பாதிக்கவில்லை - பாண்டிராஜ்\nவிக்ரம் மகனுக்காக களமிறங்கும் பிரபல இயக்குநர்கள்\nஇயக்குநர் பாலாவுடன் இணையும் `லென்ஸ்' பட இயக்குநர்\nமகனை நாயகனாக அறிமுகம் செய்யும் இயக்குநர்\nறெக்க கட்டி பரப்பாரா சிம்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/classifieds.asp?", "date_download": "2018-04-20T20:16:49Z", "digest": "sha1:UHDAJC6UDHCLUCPMCKXCKBQVVY5MC3F7", "length": 15183, "nlines": 173, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nமுதல்பக்கம் » வரி விளம்பரங்கள்\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nவிளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா\nஎனது பெயர் ருக்மாங்கதன். பி.டி.எஸ் அல்லது பி.பார்ம், எதைப் படிப்பது சிறந்தது\nடிப்ளமோ இன் நர்சிங் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nபுட் ���ெக்னாலஜி பணிப் பிரிவுகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2009/11/blog-post_1411.html", "date_download": "2018-04-20T20:32:00Z", "digest": "sha1:QRIW3OMCW3CXG7MXU44APZHGCZQWJ6SZ", "length": 17369, "nlines": 377, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: உலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஉலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது\nஉலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது\nவலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது\nகாதல் தோற்றதாய் கதைகள் ஏது\nஎல்லாமே சந்தர்ப்பம் கற்பிக்கும் தப்பர்த்தம்\nநினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு\nஅவன் இல்லாது அடுத்தவன் வாழ்வை ஏற்பதுப் பெரும்பாடு\nஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன்\nபாசத்துக்காக காதலைத் தொலைத்து ஆலையில் கரும்பானாய்\nயார் பாவம் யாரைச் சேரும் யார்தான் சொல்ல\nகண்ணீர் வார்த்தா கண் நீர் ஆகும்\nசுற்றம் செய்த குற்றம் தானே\nஉயிரில் பூக்கும் காதல் உணர்வின் வாழ்நிலை\nஉணர்வைப் பார்ப்பதேது உறவின் சூழ்நிலை\nமனம் என்னும் குளத்தில் விழியென்னும் கல்லை\nஅலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே\nநதி வழிப்போனால் கரைவரக்கூடும் விதிவழிப்போனானே\nவிதை ஒன்றுபோட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே\nஎன் சொல்வது என் சொல்வது\nதான்கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தாய்\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் க��ையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nநினைத்து நினைத்து பார்த்தேன் ...\nஉலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு...\nபூவே பூவே காதல் பூவே\nஅது ஒரு காலம் அழகிய காலம்...\nகரிகாலன் காலைப்போலக் கருத்திருக்குது குழலு\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T208/tm/paangkiyark_karivuruththal", "date_download": "2018-04-20T20:33:19Z", "digest": "sha1:IXUVD4CBF23AWWTCVTOEO5AUZA4EXPGL", "length": 7089, "nlines": 77, "source_domain": "thiruarutpa.org", "title": "பாங்கியர்க் கறிவுறுத்தல் / pāṅkiyark kaṟivuṟuttal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ள���ார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nஇரண்டாம் திருமுறை / Second Thirumurai\n1. அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர்\nஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமா ரே.\n2. ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக\nஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமா ரே.\n3. இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட\nமிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமா ரே.\n4. ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட\nனேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமா ரே.\n5. உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப\nஉருவாகி ஓங்குகின்றார் பாங்கிமா ரே.\n6. ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்\nஉத்தமருக் குறவாவேன் பாங்கிமா ரே.\n7. கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன்\nகற்பனைக்குட் படுவாரோ பாங்கிமா ரே.\n8. கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று\nகண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமா ரே.\n9. கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங்\nகரையாரென் னளவிலே பாங்கிமா ரே.\n10. கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக்\nகைவிடவுந் துணிவாரோ பாங்கிமா ரே.\n11. கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று\nகைநழுவ விடுவாரோ பாங்கிமா ரே.\n12. கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன்\nகன்னியழித் தேயொளித்தார் பாங்கிமா ரே.\n13. காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன்\nகாதலைக்கண் டறிவாரோ பாங்கிமா ரே.\n14. காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக்\nகைகலந்த கள்ளரவர் பாங்கிமா ரே.\n15. காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு\nகாட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமா ரே.\n16. கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான்\nகிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமா ரே.\n17. கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான்\nகேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமா ரே.\n18. கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது\nகேட்டுவரக் காணேனையோ பாங்கிமா ரே.\n19. கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது\nகேட்டுமதி மயங்கினேன் பாங்கிமா ரே.\n20. கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக்\nகேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமா ரே.\n21. கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்\nகேயடிமை கொண்டாரன்று பாங்கிமா ரே.\n22. குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங்\nகொ��்றவரென் கொழுநர்காண் பாங்கிமா ரே.\n23. குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்\nகொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமா ரே.\n24. குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள\nகுறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமா ரே.\n25. கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள்\nகுடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமா ரே.\n26. கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி\nகொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமா ரே.\n27. கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது\nகூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமா ரே.\nபாங்கிமார் கண்ணி // பாங்கியர்க் கறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/brinjal-soup-recipes-1066.html", "date_download": "2018-04-20T20:37:20Z", "digest": "sha1:LLYIQEANFKDHB4R6QZIPCOCYNCDY57MZ", "length": 11962, "nlines": 175, "source_domain": "www.akkampakkam.com", "title": "கத்திரிக்காய் ரசம்(brinjal soup)", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகத்திரிக்காய் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கியது)\nவெங்காயம் - 50 கிராம் (பொடித்தது)\nதக்காளி - 50 கிராம் (பொடித்தது)\nமிளகாய் தூள் - அரை டீஸ்பூன்\nதனியாதூள் - ஒரு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபுளிக்கரைசல் - ஒரு கப்\nபச்ச மிளகாய் - ஒன்று\nகார்ன் பிளார் மாவு - ஒரு டேபுள் ஸ்பூன்\nஎண்ணை - இரண்டு டீஸ்பூன்\nகாஞ்ச மிளகாய் - முன்று\nகடுகு - ஒரு டீஸ்பூன்\nபூண்டு - முன்று பல் (தட்டியது)\nகொத்து மல்லி தழை - தேவைகேற்ப\nசீறகம் - கால் டீஸ்பூன்\nகருவெப்பிலை - ஒரு கொத்து\n1.முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், தக்காளி, பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியாதூள், உப்பு,மஞ்சள் தூள் போட்டு அரிந்து வைத்துள்ள கத்திரிக்காயும் சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ,கரைத்து வைத்துள்ள புளியையும் ஊற்றி ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்து கத்திரிக்காயை வேகவிட விடவும்.\n2.கத்திரிக்காய் வெந்து புளி மசாலா வாடை அடங்கியதும்கார்ன்பிளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.கட்டியாக இருந்தால் இன்னும் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு கொத்து மல்லி தழை தூவி இறக்கவும்.\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nகொழு மொழு குலாப் ஜாமூன் \nஇப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் \nவேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி \nஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை \nபள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2017/jun/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2723786.html", "date_download": "2018-04-20T20:36:55Z", "digest": "sha1:WSXFKF55F6ERPUV5EJPP5R67S3ZHPJ3D", "length": 6744, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மாலி: சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 2 பேர் பலி- Dinamani", "raw_content": "\nமாலி: சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 2 பேர் பலி\nதாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா. வாகனங்கள்.\nவட மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், தலைநகர் பமாகோவையொட்டிய சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்த்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.\nதாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மாலியின் கங்காபா லீ கம்பெமென்ட் சுற்றுலாத் தலம் வெளிநாட்டுப் பயணிகளிடையே பிரபலமானது.\nஇந்தப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கியுடன் வந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த 30 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.\nஅதையடுத்து, அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.\nஇதில் 2 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nமாலியில் இரண்டு ஆண்டுகளுக்குள் சுற்றுலாத் தலத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1110&lang=ta", "date_download": "2018-04-20T20:31:13Z", "digest": "sha1:TEIF36TSY7QQB3YFKHVN52K55ISDQ6V3", "length": 7544, "nlines": 61, "source_domain": "www.tyo.ch", "title": "லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடாபி உறுதி", "raw_content": "\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\n120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன\nசிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்\nஇளையோர் அமைப்பால் ம��ட்கொள்ளப்பட்ட மாவீரர் வார வணக்க நிகழ்வுகள்\nYou are at:Home»செய்திகள்»சுவிட்சர்லாந்து»லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடாபி உறுதி\nதற்போது லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வர்த்தகர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி முஹம்மர் கடாபி தெரிவித்துள்ளார்.\nலிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடாபி உறுதி\nBy on\t 25/09/2009 சுவிட்சர்லாந்து\nதற்போது லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வர்த்தகர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி முஹம்மர் கடாபி தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட ரீதியில் தாமே தலையிட்டு குறித்த இருவரையும் விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக முஹம்மர் கடாபி, சுவிஸ் ஜனாதிபதி ஹான்ஸ் ருடொல்ப் மெர்ஸிடம் உறுதியளித்துள்ளார்.\nஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இரு நாட்டுத் தலைவர்களும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nகடந்த வருடம், முஹம்மர் கடாபியின் புதல்வர் ஜெனீவாவில் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.\nகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சுவிஸ் வர்த்தகர்களையும் விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி\nசுவிஸ்சில் வீரத்தந்தைக்கு மலர் வணக்க நிகழ்வு.\nலிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்கள் தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமு���ைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ameer-condemns-bjp-dragging-rajini-cauvery-issue-042262.html", "date_download": "2018-04-20T20:18:03Z", "digest": "sha1:VLHWEEDRMRKSIKLTNLFU2SXZVUZJCS4E", "length": 9719, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓட்டுக் கேட்டு நீங்க வருவீங்க.. பிரச்சினைன்னா ரஜினி வரணுமா.. வெக்கமா இல்ல? - இயக்குநர் அமீர் | Ameer condemns BJP for dragging Rajini in Cauvery issue - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓட்டுக் கேட்டு நீங்க வருவீங்க.. பிரச்சினைன்னா ரஜினி வரணுமா.. வெக்கமா இல்ல\nஓட்டுக் கேட்டு நீங்க வருவீங்க.. பிரச்சினைன்னா ரஜினி வரணுமா.. வெக்கமா இல்ல\nசென்னை: கர்நாடகம் - தமிழகம் இடையிலான காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க ரஜினிகாந்த் வரவேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.\nகாவிரிப் பிரச்சினை குறித்து நாம் தமிழர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இதுகுறித்துப் பேசுகையில், \"காவிரிப் பிரச்சினையில் நான் தலையிட மாட்டேன். உச்ச நீதிமன்றம் தலையிட்டிருப்பதால் நான் தலையிடக் கூடாது என்கிறார்.\nஎங்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் உச்ச நீதிமன்றம் தான் தலையிட வேண்டும் என்றால்... பிரதமர் எதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியே போதுமே.. இத்தனை லட்சம் கோடிகள் செலவழித்து எதற்கு தேர்தல்\nமத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு பேட்டி கொடுக்கிறார். அதில் 'நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இரு மாநிலத்துக்குமான உறவைச் சேர்த்து வைக்க வேண்டுமாம்.. பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாம்'.\nஓட்டுக் கேட்க நீங்க வருவீங்க... பிரச்சினையைத் தீர்க்க ரஜினிகாந்த் வரணுமா ஏன்டா வெக்கமா இல்ல... எப்படி வெட்கமே இல்லாம, மான வெட்கம் சூடு சுரணை இல்லாம நீங்கள்லாம் டிவி முன்னாடி நின்னு பேட்டி கொடுக்கறீங்க\nஏன்டா, ரஜினிகாந்தா வந்து என்கிட்ட ஓட்டுக் கேட்டாரு ரஜினிகாந்த்தா மேக் இன் இந்தியான்னு என்கிட்ட சொன்னாரு ரஜினிகாந்த்தா மேக் இன் இந்தியான்னு என்கிட்ட சொன்னாரு ரஜினிகாந்தா க்ளீன் இந்தியா சொன்னாரு ரஜினிகாந்தா க்ளீன் இந்தியா சொன்னாரு சொன்னவங்கெல்லாம் ஓடிப் போயிட்டாங்க...,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகார்த்தி வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் இன்று... பருத்தி��ீரன் நினைவுகள்\nகமலுக்கு மக்கள் பிரச்சனையை விட அதிமுகவை விமர்சிப்பது தான் முக்கியம்: அமீர் பொளேர்\nஅமீர் படத்துக்கு எம்ஜிஆர் - ரஜினி தலைப்பு\nதனுஷ் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கப் போகும் பிரபல இயக்குனர்\nஸ்பெஷல் நாள் என்று தெரியாமலேயே நேற்று சந்தனதேவன் படத்தைத் தொடங்கிய அமீர்\nச்சே... என்னா அரசியல் இது... அவமானமா இருக்கு\nஇந்த நடிகரா ரஜினிக்கு வில்லன்\nவிக்ரமுக்கு ஃப்ரெண்ட்.. வரலட்சுமிக்கு கணவர்.. - 'கபாலி' விஷ்வந்த் பேட்டி #Exclusive\nஎனக்கே இந்த நிலைமைன்னா, ரஜினி, கமலுக்கு சொல்லவா வேண்டும்\nஎதிர்பார்த்தபடியே மொக்கையா முடிந்த எங்க வீட்டு மாப்பிள்ளை: ஆர்யா எஸ்கேப்\nஹன்சிகாவுக்குள் இப்படி ஒரு திறமையா\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிக்க மாட்டேன் : ஆலியா பட்-வீடியோ\nராய் லக்ஷ்மியின் வைரலாகும் 2 பீஸ் பிகினி-வீடியோ\nஅபிஷேக் மீது சந்தேக படும் ஐஸ்வர்யா ராய்\n'மிஸ்டர் சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9246/2017/12/cinema.html", "date_download": "2018-04-20T19:54:22Z", "digest": "sha1:CJFNIGAXOP74RPQQJNATXKHF4HUC5AQK", "length": 14613, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அருவி படத்தில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு லட்சுமி கொடுத்த பதிலடி ...!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅருவி படத்தில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு லட்சுமி கொடுத்த பதிலடி ...\ncinema - அருவி படத்தில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு லட்சுமி கொடுத்த பதிலடி ...\nலட்சுமி ராமகிருஷ்ணன் திரைப்பட நடிகையும், இயக்குநர் என பல துறைகளில் கலக்கி வருபவர். பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இதில் இவர்தொகுப்பாளராக நிகழ்ச்சியில் பல குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை விவாதமாக எடுத்து நேரடியாக விவாதங்கள் நடப்பதுண்டு.\nஅருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய அருவி படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த அருவி படம், லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சியின் மறுப்பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இப்படத்தில் அதிதி பாலன் நாய���ியாக நடித்திருந்த இந்தப் படத்தில் கவிதா பாரதி, லட்சுமி கோபால்சாமி, அஞ்சலி வரதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.\nஇந்தப் படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன், எனது நிகழ்ச்சியையும், என்னையும் கிண்டல் செய்தாலும் அருவி நல்ல படம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் அருவி படம் \"பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்த படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிராக எதுவும் செய்ய வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குனர் , நிகழ்ச்சிப் பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார்.\nபெண்ணியப் படமாக எடுத்திருந்தாலும், அடக்குமுறைக்கு, அநீதிக்கு ஆளான பெண்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கிண்டல் செய்துள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசாய் பல்லவிக்கு அடுத்தடுத்து குவியும் குற்றச்சாட்டுக்கள்..\nஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nசிம்பு தான் மாஸ், அவர் மேல எனக்கு ஒரு இது\nபுதிய அவதாரம் எடுக்கும் ஜோதிகா\nப்ரியா வாரியாரை பற்றி கிளம்பும் வதந்திகள்\nவெற்றிமாறனை நம்பியதால் தற்போது பயமில்லை - ஆண்ட்ரியா\nஜிமிக்கி கம்மல் ஷெரிலின் வருங்கால கணவர் இவர் தானாம்\nபோதையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த எமி\nபிரியா வாரியாரை தேடிச் சென்ற சித்தார்த்... காரணம் என்ன தெரியுமா\nமுழு நிர்வாணமாக நடிக்கவும் எனது கணவர் சம்மதிப்பார்... பிரபல நடிகையின் கருத்து\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்���ும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/lady-members", "date_download": "2018-04-20T20:33:16Z", "digest": "sha1:6GTFFVIQZP6JNFNFYUVG25GEXZEPNBBB", "length": 34060, "nlines": 494, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - பெண் உறுப்பினர்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங��கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nதனி உறுப்பினர் சட்டமூலங்கள் தொடர்பான தொழிற்பாடுகள்\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் தொழிற்பாடுகள் பெண் உறுப்பினர்கள்\nமுதலாவது அரசுப்பேரவை (1931 - 1935)\n(கொழும்பு - வடக்கு) இடைத்தேர்தல்\n(திருமதி மொலமுறே சட்டமன்றத்துக்குத் தெரிவான முதலாவது பெண் ஆவார்)\nஇரண்டாவது அரசுப்பேரவை (1936 - 1947)\nமுதலாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1947 - 1952)\nதிருமதி தமறா குமாரி இலங்கரத்ன\nஇரண்டாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1952 - 1956)\nமூன்றாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1956 - 1959)\nநான்காவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (மார்ச் - ஏப்ரல் 1960)\nஐந்தாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (ஜூலை 1960 - 1964)\nதிருமதி விவியன் குணவர்தன (பொரல்ல) இடைத்தேர்தல்\nஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1965 - 1970)\nதிருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க\nஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபையும் முதலாவது தேசிய அரசுப்பேரவையும் (1970 - 1972) / (1972 - 1977)\nதிருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க\nதிருமதி தமறா குமாரி இலங்கரத்ன\nஇரண்டாவது தேசிய அரசுப்பேரவையும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் (1977 - 1978) / (1978 - 1989)\nதிருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க\nதிருமதி அமரா பியசீலி ரத்நாயக்க\n(பொத்துவில் - 2வது) நியமனம்\nதிருமதி தயா சேபாலி சேனாதீர\n(ஹரிஸ்பத்து - 2 வது) நியமனம்\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் 1989 - 1994\nதிருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க *- ஸ்ரீ.ல.சு.க.\nசெல்வி சுமிதா பிரியங்கணி அபேவீர *- ஸ்ரீ.ல.சு.க.\nதிருமதி சுஜாதா தர்மவர்த்தன *- ஐ.தே.��.\nதிருமதி ரேணுகா ஹேரத் * - ஐ.தே.க.\nதிருமதி சுமேதா ஜீ. ஜயசேன * - ஸ்ரீ.ல.சு.க.\nதிருமதி சந்திரா கருணாரத்ன * - ஐ.தே.க.\nதிருமதி சமந்தா கருணாரத்ன * - ஐ.தே.க.\nதிருமதி ஆர். எம். புலேந்திரன் * - ஐ.தே.க.\nதிருமதி சுனேத்ரா ரணசிங்க * - ஐ.தே.க.\nதிருமதி ஹேமா ரத்நாயக்க * - ஸ்ரீ.ல.சு.க.\nதிருமதி அமரா பியசீலி ரத்நாயக்க * - ஐ.தே.க.\nதிருமதி ரூபா சிறியாணி டேனியல் **- ஐ.தே.க.\nதிருமதி தயா அமரகீர்த்தி ***- ஸ்ரீ.ல.சு.க.\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் 1994 - 2000\nதிருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க - பொ.ஐ.மு.\nதிருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க * - பொ.ஐ.மு.\nதிருமதி சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு.\nதிருமதி. சுமித்ரா பிரியங்கணி அபயவீர - பொ.ஐ.மு.\nதிருமதி நிரூபமா ராஜபக்‍ஷ - பொ.ஐ.மு.\nதிருமதி பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு.\nதிருமதி சிறிமணி அதுலத்முதலி - பொ.ஐ.மு.\nதிருமதி அமரா பத்ரா திசாநாயக்க - ஐ.தே.க.\nதிருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க.\nதிருமதி ஆர். எம். புலேந்திரன் - ஐ.தே.க.\nதிருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க.\nதிருமதி ஹேமா ரத்நாயக்க - ஐ.தே.க.\n* 1994 நவம்பர் 12 ஆந் தேதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிப் பதவிக்குத் தெரிவானார்.\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் 2000 - 2001\nதிருமதி சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு.\nதிருமதி பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு.\nதிருமதி பேரியல் அஷ்ரஃப் - பொ.ஐ.மு.\nதிருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க.\nதிருமதி சுரங்கனி எல்லாவல - பொ.ஐ.மு.\nதிருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு.\nதிருமதி யுவோன் சிறியாணி பெர்னாண்டோ - பொ.ஐ.மு.\nதிருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க.\nதிருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு.\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் 2001 - 2004\nதிருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க.\nதிருமதி சுமேதா ஜி. ஜயசேன - பொ.ஐ.மு.\nதிருமதி பவித்திரா வன்னிஆரச்சி - பொ.ஐ.மு.\nதிருமதி பேரியல் அஷ்ரஃப் - பொ.ஐ.மு.\nதிருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு.\nதிருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க.\nதிருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு.\nதிருமதி மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க.\nதிருமதி மல்லிகா டி மெல் - பொ.ஐ.மு.\nதிருமதி சித்திரா சிறிமதி மந்திலக்க - ஐ.தே.க.\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் 2004 - 2010\nதிருமதி. சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு\nதிருமதி. பவித்திரா வன்னியாரச்சி - ஐ.ம.சு.மு\nதிருமதி. பேரியல் அஷ்ரஃப் - ஐ.ம.சு.மு\nதிருமதி. அமாரா பியசீலி ரத்னாயக்க - ஐ.தே.க.\nதிருமதி. மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க.\nதிருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க.\nதிருமதி. சுஜாதா அழககோன் - ஐ.ம.சு.மு\nதிருமதி. தளதா அத்துகொறளை - ஐ.தே.க.\nதிருமதி. பத்மினி சிதம்பரநாதன் - இ.த.க\nசெல்வி.தங்கேஸ்வரி கதிர்காமன் - இ.த.க\nதிருமதி. ஏ. டி. அன்ஜான் உம்மா - ஐ.ம.சு.மு\nதிருமதி. நிரூபமா ராஜபக்ச - ஐ.ம.சு.மு\n(நொவெம்பர் 25 2005 இலிருந்து)\nதிருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க.\n30 ஜனவரி 2006 இலிருந்து\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010 - 2015\nதிருமதி சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு\nதிருமதி. பவித்ரா தேவி வன்னிஆரச்சி - ஐ.ம.சு.மு\nதிருமதி. நிரூபமா ராஜபக்ஷ - ஐ.ம.சு.மு\nதிருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க.\nதிருமதி. தலதா அதுகோரள - ஐ.தே.க.\nதிருமதி. (டாக்டர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே - ஐ.ம.சு.மு\nதிருமதி. ஸ்ரீயாணி விஜேவிக்கிரம - ஐ.ம.சு.மு\nதிருமதி. ரோஸி சேனாநாயக்க - ஐ.தே.க.\nதிருமதி. உபேக்ஷா சுவர்ணமாலி - ஐ.தே.க.\nதிருமதி. விஜயகலா மகேஸ்வரன் - ஐ.தே.க.\nதிருமதி. மாலினீ பொன்சேக்கா - ஐ.ம.சு.மு\nசெல்வி. கமலா ரணதுங்க - ஐ.ம.சு.மு\nதிருமதி அனோமா கமகே - ஐ.தே.க.\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் 2015 - இன்று வரை\nதிருமதி. சந்திராணி பண்டார - ஐ.தே.க.\nதிருமதி. தலதா அதுகோரள - ஐ.தே.க.\nதிருமதி. விஜயகலா மகேஸ்வரன் - ஐ.தே.க.\nதிருமதி. (டாக்டர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே - ஐ.ம.சு.மு\nதிருமதி. சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு\nதிருமதி. (டாக்டர்) அனோமா கமகே - ஐ.தே.க.\nதிருமதி. பவித்ரா தேவி வன்னிஆரச்சி - ஐ.ம.சு.மு\nதிருமதி. ஸ்ரீயாணி விஜேவிக்கிரம - ஐ.ம.சு.மு\nதிருமதி. கீதா சமன்மலீ குமாரசிங்ஹ - ஐ.ம.சு.மு\nதிருமதி. ஹிருணிகா பிரேமச்சந்திர - ஐ.தே.க.\nதிருமதி (டாக்டர்) துஸிதா விஜேமான்ன - ஐ.தே.க.\nதிருமதி. ரோஹினி குமாரி விஜேரத்ன - ஐ.தே.க.\nதிருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா - இ.த.அ.க\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\n2015-10-02 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthirum-vidaiyum.blogspot.com/", "date_download": "2018-04-20T20:30:34Z", "digest": "sha1:ROA2LJVH3JY6VYPGXZVB7GQXYKTLQ6BE", "length": 20554, "nlines": 257, "source_domain": "puthirum-vidaiyum.blogspot.com", "title": "aathigamum naathigamum", "raw_content": "\nநரகம் என்று தனியாக ஒரு உலகம் உண்டா\nபுராணங்களில் பிறரை கொடுமை செய்பவர்கள்,\nபாவங்கள் செய்பவர்கள் இந்த உலகத்திலிருந்து\nஇறந்த பின் நரக லோகத்திற்கு செய்த\nஅனுபவிக்க அனுப்ப படுவார்கள் என்று சொல்லபட்டிருக்கிறது .\nஆனால் உண்மையில் நடப்பது என்ன\nதவறு செய்வவர்களுக்கு இவ்வுலகத்திலேயே அபராதமோ,\nஉடல் ரீதியாக தவறு செய்பவன் தீரா நோயினால் அவதிபடுகிறான்.\nமனரீதியாக தவறு செய்தவன் மன நோயாளியாக திரிகிறான் .\nதவறான வழியில் சேர்த்த செல்வம் திருடர்களால்\nகொள்ளை அடிக்கபடுகிறது,அல்லது அரசால் கையகபடுதபடுகிறது\nஅல்லது அந்த செல்வத்தை எவனாவது ஏமாற்றி ஏப்பம் விட்டுவிடுகிறான்.\nஎனவே அனைத்து தவறுகளுக்கும் இங்கேயே தண்டனை கிடைத்துவிடுகிறது.\nநிலைமை இவ்வாறு இருக்க நரக லோகம் என்று\nநர என்றால் மனிதர்கள் என்று பொருள்.\nஅகம் என்றால் வீடு அல்லது உலகம் என்று பொருள்\nஎனவே நரகலோகம் என்பது நாம் வசிக்கும் பூமிதான்\nஎன்று பொருள் கொள்வதே சரியானது.\nபோய் அடையக்கூடிய ஒரு பொருள் அன்று\nஇறைவா நீ இவ்வுலகத்தின் எல்லா பொருள்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ளாய்\nஇதயத்திலும், மனத்திலும்,புலன்களிலும் ,பிராணன்களிலும் பஞ்சபூதங்களிலும் இடம் பெற்றுள்ளாய் .வலப்புரத்திலே ,இடப்புறத்திலே பின்புறத்திலே,மேற்ப்புரத்திலே\nகீழ்புரத்திலே உள்ள எல்லா உயிர்களிடத்தும் நீ விளங்குகிறாய்\nஎன் குருதேவர் வடிவிலும், இவ்வுலகில் உள்ள கண்ணுக்குத் தோன்றும்,\nதோன்றா பொருட்கள் அனைத்திலும் நீ அவதாரம் செய்கிறாய்.\nஒ காருண்ய மூர்த்தியே,உனக்கும், உன் வண்ண தோற்றங்கள் அனைத்திற்கும் பணிபுரிய உடல்நலமும் பலமும்,,கொண்ட இன்னுமொரு நாளை நீ அளித்துள்ளாய்\nஆகவே நான் என்றும் நன்றி உள்ளவனாயும் , கடமைப்பட்டவனாகவும் இருப்பேன்.\nமனித குலத்திற்கு சேவை செய்வதன் மூலம் என்னைப் புனிதப்படுத்திகொள்ள அரியதொரு வாய்ப்பை நீ எனக்கு அளித்துள்ளாய்\nநடத்தையிலே கண்ணியமும் பணிவும், மரியாதையும் கொண்டவனாய்\nஇன்றும், என்றும்,பிறர் மனம் புண்படும்படியோ கோப உணர்ச்சிக்கு ஆளாகும்படியோ என் எண்ணமோ செயலோ அமையக்கூடாது\nஎன்னிடத்தில் உள்ள குற்றங்குறைகள் யாவும் என்னை விட்டு நீங்கட்டும் .\nபிரம்மச்சரியம் அஹிம்சை சத்தியம் ஆகிய விரதங்களில்\nநான் சிறிதும் தவறாது நிலை பெற்று இருப்பேனாக.\nஎன் இறுதி காலம் வரை கடவுட்பாதையில் நடந்து செல்வேனாக.\nஎன் மனசாட்சிக்கு உண்மையாக பணி புரிவேனாக.\nநான் தர்மத்தின் வழி நிர்ப்பேனாக\nஎன் வாழ்வு முடியும்வரை தெய்வ சிந்தனை உடையவர்களின்\n.நான் உன்னை நினைக்காத நேரமில்லை.\nநான் நினைப்பதெல்லாம் ஒவ்வொருவரது முகத்திலும் நீயாக காட்சியளிக்கவேண்டும்.வேறென்ன வேண்டும்\nஇதனைப்பெற நீ எனக்கு அருள் புரிதல் வேண்டும் ,\nபொய்மையினின்றும் உண்மைக்கும் ,இருளிலிருந்து ஒளிக்கும்\nஅழியும் தன்மையினின்று அழியாதன்மைக்கும் எனக்கு நீ வழி காட்டுவாயாக\nமீண்டும் மீண்டும் உனக்கு என் அன்பு வணக்கங்கள் உரித்தாகுக\nகரை சேர எனக்கு வழிகாட்டு \nதொல்லையிலிருந்தும் , துன்பத்திலிருந்தும் விடுபடுவோமாக \nஉலகெங்கும் நீங்கா அமைதியும் அன்பும் நிலவட்டும் \nவாழ்விலே வளம் சுரக்க நலம் செழிக்க , நாமெல்லோரும் நட்புணர்வோடும் ,தியாக உணர்வோடும் ,ஒன்றுபட்டு உழைப்போமாக \nநம் இதயங்கள் இணைந்து வாழட்டும்\nநமது நோக்கம் பொதுவாக இருக்கட்டும் .\nஓம் அமைதி . அமைதி . அமைதி .\nஅருட்ப்ரகாச வள்ளலார் அறைக்குள் சென்று\nகருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டார்\nஆண்டாள் அரங்கனுடன் மக்கள் கண்ணெதிரே\nஇந்த செய்திகளை பக்தர்கள் காலம் காலமாக\nஆனால் அது எப்படி நடந்தது என்று\nஅவர்களால் முடியும்போது நம்மால் மட்டும்\nஏன் முடியாது என்று சிந்திப்பதில்லை\nஇதில் ஒரு வியக்கத்தக்க உண்மை\nஅறியாமலே அந்த நிலையை தினமும்\nதினமும் தற்காலிகமாக உறக்கத்தில் ஆழும்போது\nதங்கள் உடலை,மனதை, இந்த உலகத்தை\nஉறக்கத்தில் மட்டும் ஏன் அனைத்தும்\nபிறகு எங்கிருந்து அனைத்தும் வருகின்றன\nஅதை தினமும் , நாம் உணராமல்\nமேலே குறிப்பிட்ட அருளாளர்கள் அத��\nதற்காலிகமாக நாம் உறக்கத்தில் அடையும்\nநிலையிலும் அடைவதற்குதொடர்ந்து முயற்சி செய்தால்\nநாமும் அருளாளர்கள் அடைந்த நிலையை\nஎல்லாராலும் ஏன் தியானம் செய்ய முடியவில்லை\nஅதற்க்கு பல காரணங்கள் உண்டு\nமுதலில் தியானம் என்றால் என்ன\nஎதை குறித்து தியானம் செய்ய வேண்டும்\nநம்முடைய அறிவின் முதிர்ச்சி நிலை குறித்து\nநன்கு அறிந்து கொண்ட பின்னரே\nநமக்கு ஏற்ற தியான முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்\nஎல்லோருக்கும் ஒரேவிதமான தியான முறை ஏற்புடையதாக இருக்காது.\nதியானம் செய்வதற்கு நமது உடலும் நம் மனமும் ஒத்துழைக்க வேண்டும்\nஅதற்க்கு முதலில் இரண்டும் தயார் செய்யபடவேண்டும்\nமுதலில் மனம் அமைதியாக இருக்கவேண்டும்\nமனதில் ஆசைகள் குறைவாக இருக்கவேண்டும்\nஆசைகள் அதிகமாக இருந்தால் மனம்\nஉடல் மற்றும் மனம் உறுதியாக இருக்கவேண்டும்\nகடமைகளை ஒழுங்காக செய்து முடிக்கவேண்டும்\nகடமைகளை முடிக்காமல் தியானத்தில் அமர முடியாது\nஅவைகள் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும்\nமனதில் தீய சிந்தனைகள் இருக்ககூடாது\nபிறர் மீது குறைகள் காண்பது கூடாது\nமறந்து பிறருக்கு கேடு நினைதல் கூடாது\nஇவ்வாறெல்லாம் நம்மை தயார் செய்துகொண்டு\nநல்ல குருவை நாடி அவர் பாதம் பணிந்து\nவழி காட்ட வேண்டிகொண்டால் அவர் காட்டும்\nதியான முறையை தேர்ந்தெடுத்து தினமும் தவறாமல்\nஉடலும் இல்லை உலகமும் இல்லை\nஅனைத்துக்கும் ஆதாரமான ஆன்மா மட்டுமே இருக்கும்\nஇயல்பான ஆனந்தமே எஞ்சி நிற்கும்\n.புலன்கள் மூலம் நாம் தற்போது\nஆனால் ஆன்மாவின் மூலம் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2018-04-20T20:30:22Z", "digest": "sha1:DULLXWWJINFSM2OHJD3F6JXBYPEW6EOI", "length": 4383, "nlines": 79, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\n3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.\nகமல் வழியில் சிவகார்த்திகேயனின் சூப்பர் முயற்சி..\nசீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\n‘இப்போ மிஸ் ஆனாலும் சீக்கிரம் அண்ணனுடன் நடிப்பேன்.’ – சிவகார்த்திகேயன்..\nஇன்று மாலை சிவகார்த்திகேயன் தரும் ‘ரெமோ’ விருந்து…\n‘ரெமோ’ அப்டேட்ஸ்…. பாடல் உரிமையை பற்றிய பிரபல நிறுவனம்..\nசிவகார்த்திகேயனை சீண்ட���ப் பார்க்கிறாரா அந்த பிரமுகர்…\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து லாரன்சுடன் இணையும் நடிகை..\n‘நம்பி வந்தா எப்படி ஏமாத்த முடியும்…\nகே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்த சிவகார்த்திகேயன்..\nசிவகார்த்திகேயனுக்கு 6… நயன்தாராவுக்கு 3… இது அனிருத் கணக்கு..\nசிவகார்த்திகேயன்-நயன்தாராவுடன் இணையும் மலையாள நடிகர்.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truthrelativism.blogspot.com/2010/", "date_download": "2018-04-20T19:50:59Z", "digest": "sha1:S2IP5S4FMY2PFDYXFNX6UWIHZ6RSDZG7", "length": 82709, "nlines": 391, "source_domain": "truthrelativism.blogspot.com", "title": "உண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும்: 2010", "raw_content": "\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும்\nரோஜா பூந்தோட்டம் (மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் படைப்புலகம்)\nகசியும் மௌனம் (ஈரோடு கதிர்)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமம் 2010 - அனுபவம்\nதெரிஞ்சத தான சாமி எழுத முடியும்\nஜெயமோகனின் கவிதை வரிகள் தனிமொழிகள்\nஇறக்க முடியாத சிலுவை | வைரமுத்து\nஇணையத்தின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி\nகாதல் ஆத்திச்சூடி - தபூ சங்கர்\nஈரோட்டில் ஓர் புரட்சி அமைப்பு - பசுமை உலகம்\n\" என்று யாரும் கேட்டால், சொல்வதற்குப் பதிலாய் ஏதோ செய்கிறேன். மற்றபடி எனக்கு நிறைவான பதிலுக்காக இன்னும் காத்திருக்கிறேன்...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமம் 2010 - அனுபவம்\nநான் நிகழ்ச்சிக்கு பெருமாள் முருகன் சார் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அரங்கினுள் நுழைந்தேன். நுழைவாயிலில் ரெண்டு குட்டிப் பொண்ணுங்க பேனாவும் குறிப்பு நோட்டும் கூடவே ஊர்ப் பழமைங்கற புத்தகமும் கொடுத்து வரவேற்றனர்.\nசிறுகதைகளைப் பற்றி பெருமாள் முருகன் சார் பேசிக் கொண்டிருந்தார். சிறுகதை எழுத நினைப்பவர்களுக்கு என அவர் சொன்னாலும், அவர் பேச்சை நான் உள்வாங்கிக் கொண்டது நம் அனுபவத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான். சிறுகதை என்பது கருத்து சொல்வதாக இல்லாமல் நம் அனுபவத்தினூடே படிப்பவரை பயணிக்க வைக்க வேண்டும், படி���்பவர் தம் பிடித்தமான கருத்துக்களை தேடிப் பொறுக்க முயற்சித்தாலும் கூட. அதுவே காலம் காலத்திற்கும் நிலைக்கும் படைப்பாக அமையும். அதுவே இலக்கியமும் கூட என்பதை மிக அழகாக பிசிறில்லாமல் அவர் பேசிய விதம் அவரின் ஆழ்ந்த அனுபவப் பகிர்வாக இருந்தது. எடுத்துக்காட்டுக்களின் ஊடே அவர் சுட்டிக்காட்டிய நுணுக்கங்களும், அவை பிடிபட வேண்டுமானால் வாசிப்பும், வாசிப்பும் பிடிபட அவர் தந்த ஆவலான கதைகளும் ஒரு தேர்ந்த கலைஞனுக்கே உரித்தானவை. நான் மிகவும் ரசித்தேன்.\nஅவர் பேச்சினூடே நான் எடுத்த சில குறிப்புகள்:\n1. தமிழகம்.இன் - சிறுகதைகள் தொகுப்புத் தளம்\n2. கந்தவர்வன் எழுதிய அதிசயம் சிறுகதை - வித்தியாசப்பட்ட கதைக்கள உதாரணம்\n3. ஜானகிராமன் எழுதிய காண்டாமணி சிறுகதை\n4. உடனடியாக சிறுகதைகள் வாசிக்க 100 சிறுகதைகள் - வலைப்பூ முகவரியை குறிப்பெடுக்க மறந்துவிட்டேன்.\nஅடுத்து பாமரன் அவர்கள் உலக மொக்கையர்களே ஒன்றுபடுங்கள் என்ற தலைப்பில் சுவாரஸ்யமான பகிர்வை தந்தார். ரசித்தேன்.\nஅடுத்து குறும்படம் எடுக்கலாம் வாங்கன்னு தமிழ்ஸ்டூடியோ.காம் அருண் பேசினார். ஒரு குறும்படம் எடுக்கும் ஐடியா உங்களுக்கு இருந்தா கண்டிப்பா இவரைத் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக பயிற்சியும் ஆலோசனையும் தரோம் வாங்க என்ற அன்பான அழைப்புடன் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். அவர் குறும்படம்னா என்னனு சுட்டிக்காட்ட சொன்ன தொங்கட்டான் சிறுமி கதை நல்லா இருந்த்தது. முடிவாக அது ஒரு கவிதைன்னு சொன்னப்ப குறும்படம் ஓட்ட என்ன வேலை செய்யனும்னு புரிஞ்ச மாதிரி இருந்தது.\nஅடுத்து உலகத் திரைப்படங்கள் தலைப்பில் சிதம்பரம்.T பேசினார். வணிக மற்றும் முழுமையான பொழுதுபோக்குப் படங்கள் தான் தமிழ் சினிமாவில் மலிந்து கிடக்கின்றன, ஒன்றிரண்டு தவிர்த்து என்றார். நம்மூருக்கு ஹாலிவுட்டில் எடுக்கப்படும் உலகத்தரத்திலான படங்கள் கூட வருவதில்லை. அவற்றிலும் பிரமாண்ட செலவு, பிரமிப்பான காட்சிகள், விறு விறுப்பு, கவர்ச்சி கொண்ட படங்கள் தான் இங்கு வருகின்றன என்று அவர் சொன்ன செய்தி ஒரு இனம் புரியாத ஏக்கத்தை தந்தது. எல்லாரும் உலகத்தரம் உலகத்தரம்ன்னு சொல்றதுனால, இவங்க எதைத்தான் உலகப்படம்ன்னு சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே அந்தப் ப���ங்களைப் பார்க்க ஒரு ஆவல் ஏற்படுகிறது.\nஅடுத்து கதிர் சாரின் உரிமையான கண்டிப்புடன் அனைவரும் அரங்கினுள் அமைதி காக்க, ஒவ்வொருவரும் தங்களை நேர்த்தியாக அறிமுகம் செய்து கொண்டோம்.\nஅடுத்து மதிய விருந்து. சைவம் அசைவம்ன்னு கல்யாணப் பந்தியும் கிடா வெட்டும் சேர்த்து வச்ச மாதிரி நிறைவான சாப்பாடு.\nஅடுத்து நிழற்படங்களில் நேர்த்தி என்ற தலைப்பில் ’கருவாயன்’ சுரேஷ்பாபு அழகான புகைப்படங்களோடு மிக எளிமையாக சொல்லிக் கொடுத்தார். மேடையேறி பேசுவது இது தான் முதல் தடவை என்று சொன்னாலும், மேடைக்கு பழகியிருக்கவெல்லாம் அவசியமில்லை, பேசவேண்டிய விசயத்தில் வல்லுனராக இருந்தாலே போதும் என்பது அவரிடம் இருந்து எனக்கு கிடைத்த கூடுதல் டானிக். புகைப்படத்தின் தரம் இரண்டே விசயத்துலதான் இருக்கு. ஒண்ணு கேமிராவுக்குள்ள வருகிற வெளிச்சம், இரண்டாவது ஸ்பீடு -ன்னு ஆரம்பிக்கும் போதே இவ்வளவுதானாங்கிற மாதிரி உணர்வு ஏற்பட்டது. தொடர்ந்து எந்தக் கேமராவை எப்படிப் புடிக்கணும், படம் எடுக்குறதுக்கு முன்னாடி என்ன முன்னேற்பாடுகளை செய்யனும், படம் எடுக்கும் போது என்னென்ன விசயங்களை கவனிக்கனும், படம் எடுத்த பிறகு எடிட் பண்ணி சரி செய்ய வேண்டியிருந்தா கவனிக்க வேண்டியது என ஒரு நேர்த்தியான செயல் விளக்கம் அதற்குத் தகுந்த உதாரணப் படங்களுடன் தந்தார். கேமராவைப் பொருத்தும், படம் எடுக்குறவங்களப் பொருத்தும் படம் எப்படி அமையும், இப்படி நிறைய டிப்ஸ் கொடுத்தார். இவருடைய அறிமுகத்துல, இவருடைய படங்கள் நிறைய பரிசுகளும் விருதுகளும் வாங்கியிருக்கின்றன என்று சொன்னார்கள். அவற்றின் அடிப்படை ரகசியங்களை அதே நேர்த்தியுடன் பகிர்ந்து கொண்டார்.\nஅடுத்து இன்றைய இணையமும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் ஓசை செல்லா இணையத்தோடு அவரின் ஆரம்ப காலம் முதல் இன்று வரையிலான தொடர்பையும் வளர்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். இணையத்தின் வலிமையையும் அதில் தமிழ் வலைப்பூவின் ஆரம்ப காலத்தையும், அப்போது தமிழ் பாண்ட்-ல் இருந்த சிரமத்தையும், அவரின் புது முயற்சிகள் எப்படி வெற்றி பெற்றன, வலைபூக்கள் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் என அவர் பகிர்ந்து கொண்ட விசயங்கள், ஒரு வெப் டெவலப்பர் (Web Developer) என்ற அளவில் எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தந்தது.\nஅடுத்து நி��ற்படங்களின் வழியே ஆவணப்படுத்துதல் என்ற தலைப்பில் லட்சுமனன் மற்றும் அவர் நண்பர் வினோத் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்பட ஆவணங்கள் (திருமணம் மற்றும் பழங்குடியினர் வாழ்வியல்) காட்டப்பட்டன. அவை எடுக்கப்படும் நோக்கமும் விதமும் லட்சுமணன் அவரால் விளக்கப்பட்டன. படங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக இருந்தன. கூடவே தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது.\nஅடுத்து ஈரோடு கதிர் சார் ஈரோடு வலைப்பதிவு குழும உறுப்பினர்களை மேடைக்கு அழைத்து அறிமுகம் காட்டி, அனைவருக்கும் நன்றி நவின்று சேர்தளம் வசம் ஒப்படைத்தார்.\nஅடுத்து சேர்தளம், திருப்பூர் வலைப்பதிவு குழும உறுப்பினர்களால் கலந்துரையாடல் ஒருங்கிணைக்கப்பட்டது. சுவாரஸ்யமான கேள்விகள் முன் வைக்கப்பட்டு கருத்துக்களும், அனுபவங்களும் பதிவர்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டன.\nவலைப்பதிவு என்பது தனிநபருக்கானது, சுதந்திரமானது என்னும் போது அதை சமூகக்குழுமம் எனும் முடிச்சுக்குள் கொண்டுவரும் போது முரண்பாடு ஏற்படுவது இயல்புதானோ என்றெண்ணுகிறேன். தனிமனித சுதந்திரத்தைக் காப்பாற்றப் பாடுபடும் அளவிற்கு பரஸ்பரம் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் முயற்சியில் அடிக்கடி சறுக்கல் உண்டாகத்தான் செய்கிறது என்பதை கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் நான் உணர்ந்ததாக கொள்கிறேன். சுதந்திரத்திற்கே உரிய பொறுப்பும், சமூகத்துக்கே உரிய கட்டுப்பாடும் ஒரே அர்த்தத்தில் முரண்பட்டுக் கொள்வதாக நான் நினைத்தேன்.\nஉண்மையில் ஈரோடு வலைப்பதிவர்கள் சங்கமம் 2010, எனக்கு மிக நிறைவாக அமைந்தது. நன்றி.\nLabels: அனுபவம், ஈரோடு, சிவாஜி, பதிவு வட்டம்\nவலைபதிவர்கள், வாசகர்கள் சங்கமம் - 2010 க்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் விபரங்களுக்கு இங்கு பார்க்கவும்.\nLabels: ஈரோடு, பதிவு வட்டம்\nதெரிஞ்சத தான சாமி எழுத முடியும் தெரியாதத தெரிஞ்ச மாதிரி காட்டிக்க தெரியாதப்பா எனக்கு\nஉண்மையிலே தன் சொந்த அறிவைக் கொண்டு பதில் எழுதியுள்ள இந்த மாணவனை நினைத்தால் நெஞ்சம் பூரிப்படைகிறது. கொஞ்சமும் வினாவை விட்டு விலகாமல் தனக்கு தெரிந்த தகவல்களைக் கொண்டு அலங்கரித்து இருப்பது சூப்பர். ஒரே பதிலை ஒவ்வொரு தாளிலும் படித்து படித்து சலிப்படைவதைக் காட்டிலும், இந்த மாதிரி பதில் எழுதினால் ஆசிரியர்களும் தூங்க���ால் திருத்தலாம். இந்த துணிச்சல் தான் பாராட்டுக்குரியது\nமனமே நீ திரும்புதல் அரிது.\nஅழுவதும் நீயே; பின் அஞ்சுவதும் நீயே\nஅரவணைத்துத் துணைவரும் நிழலின் தரிசனம் காணவேண்டாவோ\nஉனக்குத் தைரியம் சொல்லும் அந்தத் தைரியம் யாரோ\nஜெயமோகனின் கவிதை வரிகள் தனிமொழிகள்\nLabels: Ouotes, படித்ததில் பிடித்தது\nஇறக்க முடியாத சிலுவை | வைரமுத்து\nLabels: காதல், சமூகம், வீடியோ படங்கள், வைரமுத்து\nஇணையத்தின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி\nஇளைஞர்களை சுய வேலைவாய்ப்புக்கு ஊக்குவிக்க அவர்களுக்கு பல்வேறுபட்ட நிர்வாகத் திறமைகளை, இணையத்தின் உதவியோடு அளித்து, அதன் மூலம் பல இளைஞர்களை தொழில் தொடங்க வழிவகை செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பெருமளவிலான மக்களை அவர்களுக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் பயிற்சியளைத்து, சுயமாக நம்பிக்கையுடன் தொழில் தொடங்க உதவுகிறோம்.\nசமீபத்தில் தொழில் நேசன் இதழில் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன். சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்காக பிரத்யூகமான பயிற்சியை இந்திய அரசின் சான்றிதழோடு தமிழில் கற்றுத்தருகிறார்கள். தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு யாரை அணுகுவது, நடைமுறை தகவல்களை எவ்வாறு அறிந்து கொள்வது, எப்படி முறைப்படி பதிவு செய்து கொள்வது, எந்த வகையின் கீழ் நம் தொழிலை பதிவு செய்வது, அரசின் சலுகைகள் உதவிகள் என்னென்ன போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பயிற்சியில் தெளிவு கிடக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள www.edponline.in இணையதளத்தைபாருங்கள்.\nLabels: கல்வி, தன்னம்பிக்கை, தொழில் முனைவோர்\nகாதல் ஆத்திச்சூடி - தபூ சங்கர்\nஉனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்... சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.\nஅந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய் உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா\nஉன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும். மீண்டும் தொலைப்பதற்காக\nஆயிரம் முறை அவள் கண்ணில் படு\nஅவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும்.\nஅதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு. குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டுத் திரும்பும் நள்ளிரவிலும் அவள் கண்ணில் படு. எங்கெங்கும் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்.\nஇவன் ஒருத்தனா... இல்லை ஏழு பேரா என அவள் குழம்ப வேண்டும்.\nகுட்டையைக் குழப்பி மீன் பிடிப் பதைப் போல, அவள் மனதைக் குழப்பி மனதைப் பிடிக்கும் வித்தை இது\nஒருத்தி நுழையப் போகிறாள் என்பது தெரிந்த நொடியிலேயே, உள்ளங்கை அளவிலிருந்து உலக அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடும் இதயம்\nஇனி அவளுக்கும் உனக்கும் ஏற்படப் போகும் நிகழ்வுகளின் ஆல்பங்களை அடுக்கிவைக்க, அதன் சுவர் முழுவதும் அலமாரிகளை அடி.\nஅவளை வரவேற்க வளைவுகளும், விளையாட ஊஞ்சலும், நீராடத் தடாகமும், துயில்வதற்கு மெத்தையும், முக்கியமாய் அவள் தன்னை அடிக்கடி அழகு பார்த்துக்கொள்ள அவளுயரக் கண்ணாடியும் அமை. அவள் கேட்க, துடிப்புகளில் இனிய இசையை உண்டாக்கு.\nசீக்கிரம்... அதோ அவள் வந்துகொண்டு இருக்கிறாள்\nஇது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், அவளை ஈர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம்.ஏன் என்றால், அவ்வளவு கஷ்டத்துக்கும் பரிசாகக் கிடைக்கப்போவது அவளின் அழகான இதயம்.\nமுதன்முதலாய் உன் கண்களை அவள் கண்கள் சந்திக்கிறபோதுதான் உன் காதல் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப் படுகிறது.\nகண்ணியம் என்பது அரசியலில் இருக்கிறதோ இல்லையோ, அவளை ஈர்க்கும் உன் முயற்சியில் அது இருந்தால், வெகு சீக்கிரமே அவள் மனதில் பட்டொளி வீசிப் பறக்கும் உன் கொடி\nகாதலிப்பதால் கிடைக்கும் சுகத்தில் பாதி சுகம் பார்த்துக் கொண்டு இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் வள்ளுவர். பார்வைகள் ஒருபோதும் பார்ப்பதால் தீர்வதில்லை. மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.\nஉன் பார்வை அவள் அழகைத் தின்னக் கூடியதாக இருக்கக் கூடாது. அவள் அழகுக்கு மகுடம் சூட்டுவதாக இருக்க வேண்டும். உன் பார்வையால் தனது அழகு வளர்வதாக அவள் உணர வேண்டும்.\nஇப்படி எல்லாம் எப்படிப் பார்ப்பதென்று நீ எங்கேயும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை. மனதில் காதலை மட்டும் வைத்து, ஒரு மலரைப் பார்ப்பதைப் போல் அவளைப்பார். உனது கண்களால் உன் உள்ளத்தில் உள்ள காதலுக்கு ஓராயிரம் ஊற்றுக்கண்கள் திறக்கும்\nஉலகத்திலேயே அழகான வ��லை, உன் காதலியைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி வேலைதான். நீ அவளைப் பின்தொடர்வதை அவள் தெரிந்துகொண்டால், எங்குவேண்டு மானாலும் துணிச்சலுடன் போவாள்.\nஅவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ 'எங்க போற' என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய். அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.\nஎன்றாவது ஒரு நாள். குரைக்கும் நாய்க்குப் பயந்தோ, பாய்ந்து வரும் மாட்டைக் கண்டோ அத்தனை பேரையும் விட்டுவிட்டு உன் பின்னால் ஓடி வந்து ஒளிவாள். அதுதான் உன் காவலுக்கும் காதலுக்கும் அவள் தரும் மரியாதை\nதவறுதலாய் அவள் கைக்குட்டை கீழே விழுவதைப் பார்த்துவிட்டால் ஓடிப்போய் சிதறு தேங்காய்ப் பொறுக்கு பவனைப் போல் பொறுக்காதே. செடிக்கு அடியில் கிடக்கும் மலரைப் போல் நிதானமாய் எடு.\nஅதை அவளிடம் தருகையில் 'உங்க கர்ச்சீப். மிஸ் பண்ணிட்டீங்க' என்று வழியாதே. 'இது உன் கர்ச்சீப்பா' என்று பந்தாவாகக் கேள்.\nஇன்னொரு தெய்வாதீனத் தருணத்தில் நீயும் அவளும் அருகருகே நிற்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி அவள் அருகில் நிற்கையில் உனக்குக் கைகால்கள் உதறலாம். அல்லது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏகாந்தமாய் நமட்டுச்சிரிப்பு சிரிக்கத் தோன்றலாம். இதில் நீ எதைச் செய்தாலும், உனக்கு அவள் போட்டுவைத்திருக்கும் மதிப்பெண் அம்பேல் ஆகிவிடும்.\nஒன்றும் தெரியாத பையனைப் போல அமைதியாய் நில். அமைதி ஓர் அற்புதமான வசிய மருந்து\nநீ எத்தனையோ காதல் காவியங் களைப் பார்த்திருக்கலாம். எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவை எதிலிருந்தும் உனக்கான காதலை நீ எடுத்திருக்க முடியாது.\nஅது அவளிடம் மட்டுமே கொடுத்தனுப்பப்பட்டு இருக்கிறது.\nஅதை, அவளை நீ பார்த்த நொடியிலேயே உன்னிடம் சேர்த்துவிட்டாள்.ஆகையால், காதலில் அவளே உனக்கு குரு.\nஅதற்கான குருதட்சணையாக, அவள் உன் உயிரைக் கேட்டாலும், ஏகலைவன் போல் யோசிக்காமல் கொய்து தரத் தயராய் இருக்க வேண்டும் நீ. ஆனால், அப்படிக் கேட்க அவள் ஒன்றும் துரோணர் இல்லை. என்றாலும் அவள் எப்போது எது கேட்டாலும் தருவதற்குத் தயராய் நீ ஏகலைவனாகவே இரு\nகண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே எ��்று அடித்துச் சொல்கிறது திருக்குறள். உன் காதலியும் இப்படித்தான் உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள். ஆனால், அதற்கு முன்... உன் ஐம்புலனாலும் அவளை நீ காதலி.\nகண்களில் அவள் உருவத்தை வை,\nகாதுகளில் அவள் குரலை வை,\nசுவாசத்தில் அவள் வாசம் வை,\nஉதடுகளில் அவள் பெயரை வை,\nஉணர்வில் அவள் உயிரை வை\nஒரு நாள் காதலைச் சொல்\nஅவள் மகிழ்வாய் இருக்கும் நேரம் பார்த்து, ''நான் ரொம்ப நாளாய் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவள் நீயா\nபுன்னகையை அடக்கிக்கொண்டு 'ஏன்... அவள் யாரென்று உனக்குத் தெரியாதா\n'அவளை நினைக்க ஆரம்பித்த பிறகு என்னையே நான் மறந்துவிட்ட தால், அவள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது' என்று சொல்.\n'உன்னை ஞாபகப்படுத்திக்கொள். அவள் யாரென்பது தெரிந்துவிடும்' என்பாள்.\n'அவளை நான் மறந்தால்தானே என் ஞாபகம் எனக்கு வரும்' என்று கேள்.\n'அவளை மறந்துவிட வேண்டியது தானே' என்பாள்.\n'என் ஆயுள் காலம் வரை அவளை ஞாபகம் வைத்திருப்பேன்' என்பது நிஜமில்லைதான்.\nஆனால், அவளை நான் ஞாபகம் வைத்திருக்கும்வரைதான்... 'நான் உயிரோடு இருப்பேன் என்பது மட்டும் கண்டிப்பாய் நிஜம்' என்று சொல்.\n'அப்படியானால் நீ காதலிக்கும் பெண் நான்தான்' என்பாள் தலையைக் குனிந்து.\n'எனக்குத் தெரியும்' என்று சொல்.\nசெல்லமாய் கோபிப்பாள். பிறகு கண்டிப்பாய் கிடைக்கும் அழகான பிகு முத்தம்\nஅந்த உலகம் அற்புதமானது. அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்... கதகதப்பாய் மழை பெய்யும்.\nஅந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே. நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.\nஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம். அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள். அதற்கின்னும் காலமும் கனியவில்லை. ஆப்பிளும் கனியவில்லை\nஇது என்ன வார்த்தை என்று முழிக்காதே. தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.\nதொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது. அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இ��்லை என்று அர்த்தம் அல்ல. மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்... நீ பூமியாய்\nகாதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது. ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.\nதொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்\n-நன்றி: ஆனந்த விகடன் (19.02.06)\nசமீபத்தில் புதிய தலைமுறையில் டாக்டர். அப்துல் கலாமின் இளைய இந்தியா தொடரில் செயல்வீரர்கள் என்ற வரிசையில் \"எவரெஸ்ட் டீம்\" பற்றிய கட்டுரையை படித்தேன். மிகவும் அருமையான சேவை செய்கிறார்கள் இவர்கள். படித்துப் பாருங்கள்...\nஎவரெஸ்ட் என்பது உலகின் உயர்ந்த சிகரம். மலையேறும் வீரன் சிகரத்தைத் தொட்ட மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சி, ஏதேனும் சிறு உதவியை மற்றவர்களுக்கு செய்துப் பார்த்தாலும் கிடைக்கும். எனவேதான் உயர்ந்த உள்ளங்களின் சங்கமமான இந்த அமைப்புக்கும் ‘எவரெஸ்ட்’ என்று பெயர்.\nசுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் இவ்வமைப்பில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு சமூகத்துக்கு, தங்களால் ஆன பங்களிப்பினை செய்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.\nஎவரெஸ்ட்டுக்கு என்று அலுவலகம் கூட கிடையாது. ஒருவரை ஒருவர் இவர்கள் பெரும்பாலும் சந்தித்தது கூட இல்லை. இண்டர்நெட்தான் இவர்களை ஒருங்கிணைக்கிறது. யாருக்காவது உதவி தேவை என்பதை அறிந்தால், உடனடியாக இண்டர்நெட்டில் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அச்சமயத்தில் இயன்றவர்கள் உடனடியாக பங்களிக்கிறார்கள். அவ்வப்போது இவர்களில் சிலர் ஒன்றுகூடி களச்சேவையும் செய்வதுண்டு.\nகட்டுரையாசிரியரின் இணையதளத்தில் மேலும் படிக்க இங்கு கிளிக் பண்ணுங்க.\nமேலும் சில இணைப்புகள் - இணையத்தில் தேடிய போது கிடைத்தவை இவை:\nகிழக்கு பதிப்பக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் எவரெஸ்ட் டீம் பற்றிய பதிவு\nஎவரெஸ்ட் டீம் நிறுவனர் கார்த்தீபனின் சமூக இணையதள பக்கம்\nLabels: கல்வி, சமூகம் சேவை, சாதனையாளர்கள்\nஜென் குருவான ஹகுயின் எல்லோராலும் தூய்மையானவர் என்று புகழப்பட்டு\nபெரிதும் மதிக்கப்படுபவர். ஜப்பானிய அழகி ஒருத்தி அவர் வாழும் இடத��திற்கு அருகில் உணவு விடுதி வைத்திருந்த தம்பதிகளுக்கு ஒரே புதல்வி. திடீரென்று ஒரு நாள் அவள் கர்ப்பமுற்றிருப்பதைக் கண்ட பெற்றோர் திகைத்தனர். கோபம் மேலிட இதற்குக் காரணமானவன் யார் என்று பெற்றோர் அவளைக் கேட்டனர். பதில் வரவில்லை. உடனே மிகவும் அவளை வற்புறுத்தவே அவள் ஹகுயின் பெயரைக் கூறினாள். கோபமடைந்த பெற்றோர் ஹகுயினை அணுகிக் கத்தினர்.\nகுழந்தை பிறந்தவுடன் அதை ஹகுயினிடம் கொண்டு வந்து விட்டனர் பெண்ணின்\nபெற்றோர். அவரது நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்பட்டது. அதைப் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. குழந்தையைச் சீராட்டி நன்கு வளர்க்க ஆரம்பித்தார். அண்டை அயலாரிடம் பால் வாங்கி குழந்தைக்குக் கொடுத்து வரலானார்.\nஒரு வருடம் கழிந்தது. குழந்தையின் தாயான அந்தப் பெண்ணால் பொறுத்துக்\nகொள்ள முடியவில்லை. மீன் சந்தையின் மீன் விற்பனை செய்யும் இளைஞன் ஒருவனே குழந்தையின் தகப்பன் என்று அவள் உண்மையைப் பெற்றோரிடம் கூறினாள். உடனே பெண்ணின் பெற்றோர் குழந்தையைத் திரும்பப் பெற வேண்டி ஹகுயினிடம் விரைந்தனர். குழந்தையைத் திருப்பித் தர ஹகுயின் இசைந்தார்.\nதங்கள் செயலுக்கு மன்னிப்பு அளிக்குமாறு அவரைப் பெண்ணின் பெற்றோர் மன்றாடிக் கேட்டுக் கொண்டு குழந்தையின் தந்தை யார் என்பதையும் கூறினர்.\nநன்றி: மஞ்சரி அக்டோபர் 2006\nஈரோட்டில் ஓர் புரட்சி அமைப்பு - பசுமை உலகம்\nஈரோடு நகரின் மையப் பகுதிகளில் நீங்கள் பயணம் செய்திருக்கிறீர்களா அப்படியானால் நடந்து செல்லும் போதோ அல்லது பஸ்ஸில் பயணம் செய்யும் போதோ அல்லது வண்டியை சிக்னலில் நிறுத்தி விட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் போதோ, பக்கத்தில் சுவர்களில் எழுதியுள்ள இந்த வாசகங்களை பார்க்காமல் நீங்கள் கடந்து சென்றிருக்க முடியாது\nகை ரேகையை நம்பாதே, கைகளை நம்பு.\nகாடு நகரமானால், நாடு நரகமாகும்.\nமனைவியை மட்டும் நேசி, எயிட்ஸ் வருமா யோசி.\nஇது மாதிரி இன்னும் நிறைய விழிப்புணர்வு வாசகங்களும், பொன் மொழிகளும் அரசுச் சுவர்களை அழகுபடுத்துகின்றன. இவற்றின் பின்னணியில் 'பசுமை உலகம்' என்ற சமூகசேவை அமைப்பும் சில தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இருக்கிறது.\nஅரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, நீதிமன்ற வளாகச் சுவர் ஆகிய இடங்களில் பசுமை உலகத்தால் அழகுபடுத்தப்பட்ட இத்தகைய வாசகங்களை காணமுடியும். மேலும் ஈரோடு பேருந்து நிலையத்திற்குள் சமீபத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்ட அழகுப்பூங்கா, மினி பஸ் ஸ்டேண்ட் பூங்கா ஆகியவை இவ்வமைப்பின் முயற்சியாலும் தனியார் நிறுவனங்களின் உதவியாலும் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஈரோட்டில் சாதாரணமாகவே நம் கண்ணில் படுகின்ற விசயங்கள். இவை தவிர இன்னும் நிறைய விஷயங்கள் பசுமை உலகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nயார் இந்த பசுமை உலகம்\nபசுமை உலகம் அமைப்பானது உலகம் வெப்பமாதலை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கையின் பொருட்டு, மரக்கன்றுகளை ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகமாக நடும் முயற்சியாக ஒரு தன்னார்வ சேவைக் குழுவாக 2001-ல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டிலேயே 2002-ல் 'பசுமை உலகம்' என்ற தன்னார்வ சமூகசேவை நிறுவன அமைப்பாக முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாலப் போக்கில் சமூகத்தின் தேவையுணர்ந்து, மரக்கன்றுகளை நட்டு ஈரோட்டை பசுமையாக்குவதோடு மட்டுமல்லாது, மேலும் பல சமூகப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு எல்லா வகையிலும் சமூகத்தை பசுமையாக்கிட முயன்று கொண்டிருக்கிறது இவ்வமைப்பு\n1. மரக்கன்று உற்பத்தி மற்றும் நடுதல்\nதமிழக அரசின் \"பசுமை தமிழகம் 2010\" திட்டத்துடன் இணைந்து பசுமை உலகமானது, மரக்கன்றுகள் வளர்க்கும் பண்ணை அமைத்து, மரக்கன்று உற்பத்தி மற்றும் மரம் நடுதல் சேவையை செய்து வருகிறது. 2010-ல் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் மரக்கன்றுகள் தேவைப்படுவோர் பசுமை உலகத்தை தொடர்பு கொள்ளலாம். மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\n2. குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி\nபசுமை உலகம் மூலம் ஆண்டுக்கு குறந்தபட்சம் 200 முதல் 250 ஏழைக் குழந்தைகள் கல்வி உதவி பெற்று வருகிறார்கள். இக்குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nமேலும் ஈரோட்டைச் சுற்றிலும் உள்ள குடிசைவாழ் பகுதிகளில், அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அந்தந்தப் பகுதிகளிலேயே தன்னார்வத் தொண்டர்கள் மூலம் மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கு மாதம்தோறும் சிறு ஊக்கத் தொகையாக ரூ.300/- இவ்வ��ைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. இங்கு ஏட்டுக் கல்வி தவிர வாழ்க்கை கல்வியாக சமூகத்துடன் இணக்கமான இதர விஷயங்களும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 25 முதல் 30 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.\nசமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக ஆதரவற்ற பெண்கள், உடல் ஊனமுற்ற பெண்கள், விதவைப் பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக, சமூகத்தில் அவர்களுக்கு சிறப்பான மரியாதைப் பெற்றுத் தரும் வகையில் தன்னம்பிக்கையையும் சுய தொழில் வேலைவாய்ப்பு பயிற்சியையும் பசுமை உலகம் வழங்கி வருகிறது.\nதையல் பயிற்சி, கம்ப்யூட்ட்ர் பயிற்சி, அழகுக் கலை பயிற்சி ஆகிய பயிற்சிகளுக்கு ஒவ்வொரு சுற்றுக்கும் 20 பெண்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிய உணவுடன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான பயிற்சி, ஒவ்வொன்றும் 70 நாட்களில் நிறைவடையும். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாகவும், பகுதி உதவித் தொகையுடனும் இரு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.\nசுயதொழில் வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புடன் கூடிய தையல் பயிற்சியானது, பிரத்யோக பயிற்சிக் கூடத்தில் பெண்களுக்காக வழங்கப்படுகிறது. பயிற்சி பற்றிய விபரங்கள் பயிற்சி ஆரம்பிக்கும் ஒரு வாரம் முன்னதாக நாளிதழ் மற்றும் பசுமை உலக இணையதளத்தில் வெளியிடப்படும் அல்லது பசுமை உலகம் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.\n2002-லிருந்து 2009 நவம்பர் வரை 300 பெண்கள் இலவச தையல் இயந்திரத்துடன் பயிற்சியும் பெற்றுள்ளார்கள்.\nபசுமை உலகத்தின் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் நேரு யுவ கேந்திரா, நகராட்சி மற்றும் நபார்டு நலத்திட்ட உதவியுடன் பெண்களுக்காக அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியும், D.T.P, Tally போன்ற படிப்புகளும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் அளிக்கப்படுகிறது. இதுவரை தற்காலிகமாக இதில் 125 பேர் பயனடைந்துள்ளனர்.\nநபார்டு உதவியுடன் பெண்கள் தாங்களே சுயமாக அழகுக் கலை நிலையம் வைத்துக் கொள்ளும் வகையில் சிறப்பான அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. அழகுநிலையம் சொந்தமாக வைக்க இவர்களே வங்கிக் கடனுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.\nதன்னம்பிக்கை மற்றும் யோகா பயிற்சி:\nபெண்களுக்கு சமூகத்தில் உண்டாகும் தடைகளை எதிர்த்துப் போராடவும், வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் யோகா மற்றும் தன்னம்பிக்கை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nஒரு தாய் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்கிறார்ளோ, எதை உணருகிறார்ளோ, எந்த மனநிலையை அதிகம் கொண்டிருக்கிறார்ளோ அதைப் பொறுத்து குழந்தையும் அதன் வளரும் விதமும் இருக்கும். குழந்தையின் இயல்புக்கும் தாயின் மனம் மற்றும் உடல்நிலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அறிவியல் உண்மை மற்றும் நம் அனுபவ உண்மையும் கூட. இத்தகைய கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்திற்கு வழிகோலும் வகையிலும், நாளைய தலைமுறைக்கு நல்ல குழைந்தைப் பேறு உண்டாகிடவும் யோகா பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.\nநேரு யுவ கேந்திரா திட்டத்தின் உதவியுடன் இளைஞர் மன்றங்களுக்குத் தேவையான விளையாட்டுக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇளைஞர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் பேணும் விதமாக கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டும் ஊக்குவிக்கப்பட்டும் வரப்படுகிறது.\nநாட்டுநலப் பணித்திட்ட முகாம்கள், தன்னம்பிக்கை முகாம்கள், உலகப்பொருளாதார விளக்க முகாம்கள், தொழில் முனைவோர் ஆலோசனை முகாம்கள் ஆகியவைகளில் பசுமை உலகம் உற்சாகமாக பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்புக்காக அணுகுவோரையும், வேலை வாய்ப்பு கொடுப்போரையும் பசுமை உலகம் ஒருங்கிணைக்கும் சேவையும் செய்து வருகிறது.\n6. மற்ற செயல்பாடுகள் மற்றும் சமீபகால திட்டங்கள்:\nபிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்களை ஆதரவற்றோர், கருணை இல்லங்களோடு ஆத்ம திருப்தியுடன் கொண்டாட ஒருங்கினைப்பு செய்தல்.\nகண்தானம், இரத்ததானம் செய்ய விருப்பமுடையவர்கள் பசுமை உலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவை பசுமை உலகத்தால் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப் படுகின்றன.\nஉலக எயிட்ஸ் தினம், ரேபிஸ் (வெறிநாய்க் கடி) தினம் போன்ற எல்லா உலக விழிப்புணர்வு தினங்கள் பசுமை உலகத்தால் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nமோளக்கவுண்டம் பாளையம் அரசுப்பள்ளியில் மிகச் சமீபத்தில் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சின்னச் சின்ன மலைக்குன்றுகள், கரடு ஆகிய இடங்களில் வளமான நீர் ஆதாரத்தை உருவாக்கி, அவற்றின் மேலும், அதனைச் சுற்றிலும் மரக்கன்றுகளை உள்ளூர் நன்கொடையாளர்களின் பெயரில் நட்டு வளர்ப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன. நன்கொடை ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளலாம்.\nகிராம இந்தியா திட்டத்திற்காக, ஐந்து கிராமங்களை தத்தெடுக்க இருக்கிறது பசுமை உலகம். இதற்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன.\nதெருக்களில் கேட்பாரற்று சுற்றித் திரியும் வெறிநாய்களின் பிரச்சினைக்காக பசுமை உலகம் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. எயிட்ஸ் போலவே வெறிநாய்க் கடி நோயும் குணப்படுத்த முடியாத நோய் என்பது இன்னும் நம்மில் பலருக்கு தெரிந்திராத விஷயும். இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு குறும்படமும் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.\nபசுமை உலகம் பற்றிய செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதியாக இன்டர்னெட் ஊடக வசதிகளும் (blog, twitter), செல்போன் இலவச SMS வசதிகளும் பசுமை உலகத்தால் வழங்கப்படுகின்றன. உங்களின் வசதிக்கேற்ப ஒன்றையோ எல்லாவற்றையுமோ பயன்படுத்திக்கொள்ளலாம். கீழே இந்த வசதிகள் அனைத்துக்குமான இணைய இணைப்புகள் (Links) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n7. திட்டங்கள் தயார், உதவி தேவை:\nசில நல்ல திட்டங்கள் போதிய நிதி ஆதாரமின்மையால் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் தேங்கி நிற்கின்றன. அவற்றில் சில\nபேருந்து நிலையம் மற்றும் நகரில் ஆங்காங்கு இருக்கும் ஆதரவற்ற பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்தல்\nஎயிட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்விற்குத் தேவையான உதவிகளை செய்தல்\nஇதுபோன்ற இன்னும் ஆரோக்கியமான நல்ல திட்டங்களும் ஆக்கபூர்வமான எண்ணங்களும் என்றும் பசுமையாக 'பசுமை உலகமிடம்' இருக்கிறது.\nஎல்லா சமூக சேவை அமைப்பிற்கும் இதயத் துடிப்பாக இருபது சேவை மனப்பான்மை கொண்ட தொழிலதிபர்கள், நல்ல இதயம் படைத்த சமூக ஆர்வலர்கள், மக்கள் ஆகியோர்தான். கொடுக்கும் நிதி முழுமையாக, சரியான இலக்குக்காக, சரியான விதத்தில் சென்று சேர வேண்டும் என நினைக்கும் நன்கொடையாளர்கள் நம்பிக்கையோடு பசுமை உலகத்தை அணுகலாம��\nபசுமை உலகம் இணையதளம் இப்போது புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பசுமை உலகம் அதன் செயல்பாடுகளை உடனுக்குடன் பதிவு செய்து வருகிறது. இவற்றில் உங்களை பதிவு செய்து கொண்டு மேலும் பசுமை உலகத்தின் சேவையை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபசுமை உலகம் பற்றிய செயல்பாடுகளை உடனுக்குடன் செல்போனிலேயே தெரிந்து கொள்ளமுடியும். அதற்கு இங்கு சென்று பதிவு செய்யலாம் அல்லது <9870807070> என்ற எண்ணிற்கு என்று செய்தி அனுப்பவும். உங்கள் நெட்வொர்க்கைப் பொறுத்து ஒருமுறை மட்டும் National SMS-க்கான செலவாகும்.\nநீங்கள் உங்களின் இமெயில் கையொப்பம், வலைப்பூ, இணையதளம், சமூக வலைதள புரபைல்(Profile) ஆகியவற்றில் 'பசுமை உலகம்' இணையதளத்தின் முகவரிக்கு இணைப்பு கொடுத்து உதவலாம். இணைப்பு கொடுக்க இங்கு வாருங்கள்.\nஉங்களின் ஓய்வு நேரத்தை சமூக சேவைக்கு செலவிட விரும்பினால் பசுமை உலகத்தில் தன்னார்வ சேவகராக இணைந்து கொண்டு, வாய்ப்பு கிடைக்கும் போது உடலுழைப்பையோ, கருத்துக்களையோ அல்லது எந்த வகையில் உங்களது பங்களிப்பை தரமுடியுமோ அவ்வாறு தந்து உதவலாம். இணையதளத்திலேயே உங்களை பதிவு செய்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.\nஅதேபோல் உதவி தேவைப்படுவோர்களும் தங்களைப் பற்றிய விபரங்களை இங்கே பதிவு செய்ய முடியும்.\nமேலும் தொடர்புக்கு பசுமை உலகம் அமைப்பின் தலைவர் மணமோகன் (98421 39831), செயலாளர் பூங்குன்றன் (98426 74110) இவர்களை அணுகலாம்.\nLabels: ஈரோடு, சமூகம் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/04/23-4-10.html", "date_download": "2018-04-20T20:07:12Z", "digest": "sha1:F7PWOYSC5POX5BO2AYYURPE6FTVLPUTJ", "length": 21613, "nlines": 280, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(23-4-10)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஉடல் இளைக்க சிலர் 'டயட்' டில் இருப்பதாகக் கூறுவர்..ஆனால் இப்படி டயட்டில் இருப்பதால் இதய நோய்கள்,கேன்சர்,டயாபடீஸ் ஆகிய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வு அறிக்கைக் கூறுகிறது..ஆகவே மருத்துவரை கலந்து ஆலோசிக்காது..நீங்களே இஷ்டத்திற்கு டயட்டில் இருக்காதீர்கள்\n2)சர்வதேச நிதி நெருக்கடிக்கு இடையேயும்..வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த நிதியாண்டில் முதல் ஆறு மாத காலங்களில் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 1.22 லட்சம் கோடி..நமது நன்றியை என்.ஆர்.ஐ., க்களுக்கு சொல்வோம்\n3)நம் நாட்டு மக்கள் தொகையில் 37.2 சதவிகிதத்தினர்..அதாவது கிட்டத்தட்ட 40.71 கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாம்..\n4)உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக கோவையில் 140 திருமண மண்டபங்கள் இதுவரை பதிவு செய்து வைக்கப் பட்டுள்ளனவாம்..தவிர்த்து கோவையில் நான்காயிரம் ஓட்டல் அறைகளும்,மேட்டுப்பாளயத்தில் 300 அறைகளும்,திருப்பூரில் 400 அறைகளும், நீலகிரியில் ஆயிரம் அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்\n5)தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 105 கடைகள்..கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம். இவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது..(தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என அறிவித்த தமிழக அரசு..எங்களுக்கும் அப்படி அறிவித்தால் தமிழில் பெயர் வைக்கிறோம்..அதைவிடுத்து சட்டப்படி நடவடிக்கை என்றால்..அரசு..ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பாய் செயல்படுவது ஏன்\n6) இரவுக்கு வேண்டியதை பகலில் தேடி வைத்துக் கொள்\nமழைக்காலத்திற்கு வேண்டியதை மற்றைய காலத்தில் தேடி வைத்துக் கொள்\nமுதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக்கொள்\nமறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக்கொள்\n உங்க மேல உயர்நீதி மன்றத்தில் உள்ள கேஸ்ல தர்மம் வெல்லும்னு மக்கள் பேசிக்கிறாங்க\nஉச்ச நீதி மன்றம் வரைக்கும் போய் பார்த்துடலாம்.,\nடிஸ்கி- 25-4-10 ஞாயிறு மாலை 7 மணி அளவில் நாரத கான சபாவில் நடைபெறும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் நான் எழுதி, இயக்கும் 'மனசேதான் கடவுளடா' என்ற நாடகம் அரங்கேறுகிறது.அனுமதி இலவசம்..அனைத்து நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன்\nLabels: சிந்தனைகள் - நிகழ்வுகள்\n//5)தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 105 கடைகள்..கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம். இவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது..(தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என அறிவித்த தமிழக அரசு..எங்களுக்கும் அப்படி அறிவித்தால் தமிழில் பெயர் வைக்கிறோம்..அதைவிடுத்து சட்டப்படி ந���வடிக்கை என்றால்..அரசு..ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பாய் செயல்படுவது ஏன்\nசிறு கடைகளுக்கு அரசே பெயர் பலகைகளை எழுதித்தரலாம். புதிய விளம்பர பலகை செய்யும் அளவுக்கு உபரி வருமானம் இல்லாதவர்களை மிரட்டுவது கண்டனத்துக்குரியது.\n//முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக்கொள்\nமறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக்கொள்//\nவர வர ஆன்மிகம் பக்கம் ரொம்ப ஒதுங்கிற மாதிரி தெரிகிறது.\n\"நம் நாட்டு மக்கள் தொகையில் 37.2 சதவிகிதத்தினர்..அதாவது கிட்டத்தட்ட 40.71 கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாம்..\"\nமொத்தத்தையும் சில ஆளுங்களே சாப்பிட்டா...\nநாடகம் சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள் அய்யா\nஉயர்-உச்ச நீதிமன்ற ஜோக் அருமை.\nஉங்கள் நாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநாடக அரங்கேற்றத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nடமில் மாநாட்ல ரூம் போட்டு யோசிப்பாங்களோ\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த நிதியாண்டில் முதல் ஆறு மாத காலங்களில் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 1.22 லட்சம் கோடி..//\nஇது கொஞ்சம் ரிஸ்கி. அந்த நாட்டு பொருளாதாரம் தொங்கல்ல இருக்கும்போது இதனால் அங்கிருப்பவருக்கு ஆபத்து.\nபோற போக்க பார்த்தா, பிள்ளைகளுக்கு தமிழ்ல பெயர் வெக்க கூட வரி விலக்கு ..ஊக்கத்தொகை கேட்பாங்க போல இருக்கு :)\nநாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்\n4)உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக கோவையில் 140 திருமண மண்டபங்கள் இதுவரை பதிவு செய்து வைக்கப் பட்டுள்ளனவாம்..தவிர்த்து கோவையில் நான்காயிரம் ஓட்டல் அறைகளும்,மேட்டுப்பாளயத்தில் 300 அறைகளும்,திருப்பூரில் 400 அறைகளும், நீலகிரியில் ஆயிரம் அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்\n5)தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 105 கடைகள்..கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம். இவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது..(தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என அறிவித்த தமிழக அரசு..எங்களுக்கும் அப்படி அறிவித்தால் தமிழில் பெயர் வைக்கிறோம்..அதைவிடுத்து சட்டப்படி நடவடிக்கை என்றால்..அரசு..ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பாய் செயல்படுவது ஏன்\nஉடல் இளைக்க சிலர் 'டயட்' டில் இருப்பதாகக் கூறுவர்..ஆனால் இப்படி டயட்டில் இருப்��தால் இதய நோய்கள்,கேன்சர்,டயாபடீஸ் ஆகிய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வு அறிக்கைக் கூறுகிறது..ஆகவே மருத்துவரை கலந்து ஆலோசிக்காது..நீங்களே இஷ்டத்திற்கு டயட்டில் இருக்காதீர்கள்\nதங்களின் நாடகம் சிறப்புடன் நடந்தேற வாழ்த்துக்கள்....\n//டிஸ்கி- 25-4-10 ஞாயிறு மாலை 7 மணி அளவில் நாரத கான சபாவில் நடைபெறும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் நான் எழுதி, இயக்கும் 'மனசேதான் கடவுளடா' என்ற நாடகம் அரங்கேறுகிறது.அனுமதி இலவசம்..அனைத்து நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன் //\nஉங்கள் நாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநாடகம் நல்லபடியாக நடக்க என் வாழ்த்துக்கள்\nநாடகம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்\nதமிழ்மணம் ப்ரீஸ் ஆகும்போது சரியாக முகப்பில் தோன்றிவிட்டதே..\nநாடகம் நன்றாக நடைபெற வாழ்த்துக்கள் ..\nவருகை புரிந்த, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி..வாசக பரிந்துரைக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கும்...எதிர்த்து வாக்களித்தவருக்கும் நன்றி\nநல்ல தகவல்களை தந்ததற்கு நன்றி\nநல்ல தகவல்களை தந்ததற்கு நன்றி\nசாகுந்தலம் ..(நாட்டிய நாடகம் )- 3\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 15\nசாகுந்தலம்..(நாட்டிய நாடகம்) - 4\nநான் நீயாக ஆசை ..\nநான் ஏன் பதிவர் சந்திப்பைப் புறக்கணித்தேன்\nகார்க்கியின் தந்தைக்கு ஒரு மடல்\nசாகுந்தலம்..(நாட்டிய நாடகம்) - 5\nநளினி-பார்வதி அம்மா-சோனியா மற்றும் கலைஞர்\nமுப்பதாயிரத்தில் திரைப்படம் எடுக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t46187-topic", "date_download": "2018-04-20T20:28:44Z", "digest": "sha1:OO4EP2QBF3NY4C7NP4HWIAXWG33DUP2P", "length": 21702, "nlines": 249, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஒரு தலைக்காதல் கவிதை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ��ிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஒற்றை பூ தான் பூக்கிறது.....\nரோஜா செடியை தந்தாய் ....\nபிரியாத வயதில் நீ தந்தது ....\nபரிசு என்று நினைத்தேன் ....\nஇன்றுவரை அது ஒற்றை பூ ....\nவழிந்த கண்ணீரில் புரிந்தது ....\nஉன் ஒற்றை காதலின் வலி ....\nஒருதலை காதல் உறவுகளுக்காய் ....\nகவிப்புயல் இனியவன் தரும் .\nகவி மழை தொடர் 01\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: ஒரு தலைக்காதல் கவிதை\nஉன் இதயத்துக்கு எப்போது புரியுமோ ....\nஉன்னை நினைத்து நான் ...\nஏற்கும் இதய வலியின் வலி ....\nஉனக்கும் எனக்கும் இடையே ....\nஉள்ள இடைவெளி -காதல் ....\nநானோ கோபுரத்தின் முன் ....\nஉன் அந்தஸ்து -என்னசெய்வது ....\nகூலிக்கும் காதல் வரும் ....\nஒருதலை காதல் உறவுகளுக்காய் ....\nகவிப்புயல் இனியவன் தரும் .\nகவி மழை தொடர் 02\nLocation : யா��்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: ஒரு தலைக்காதல் கவிதை\nஒருதலை காதல் என்றால் ...\nஒரு இதயம் தானே ....\nஒருதலை காதல் உறவுகளுக்காய் ....\nகவிப்புயல் இனியவன் தரும் .\nகவி மழை தொடர் 03\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: ஒரு தலைக்காதல் கவிதை\nஇது காதல் தோல்வியால் ....\nஒருதலை காதல் உறவுகளுக்காய் ....\nகவிப்புயல் இனியவன் தரும் .\nகவி மழை தொடர் 04\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: ஒரு தலைக்காதல் கவிதை\nநீ காதலனோடு வந்து ....\nஇதயம் கண்ணீர் விட்டது ....\nஅதுபோதும் என் காதலுக்கு ....\nஒருதலை காதல் உறவுகளுக்காய் ....\nகவிப்புயல் இனியவன் தரும் .\nகவி மழை தொடர் 05\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: ஒரு தலைக்காதல் கவிதை\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்��ு மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2010/02/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-20T20:06:47Z", "digest": "sha1:IO4WFMJT74LRZGPG47TIDJH3YH4Y66QX", "length": 6949, "nlines": 62, "source_domain": "barthee.wordpress.com", "title": "புளிக்குளம்பு | Barthee's Weblog", "raw_content": "\nபுளி – சிறு எலுமிச்சம் பழ அளவு\nதயிர் – 1 கப்\nசாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை\nஉப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nவெண்டைக்காய் – 4 அல்லது 5\nகாய்ந்த மிளகாய் – 5 முதல் 6 வரை\nஉளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்\nவெந்தயம் – 1 டீஸ்பூன்\nதேங்காய்த்துருவல் – 1/2 அல்லது 3/4 கப்\nஎண்ணை – 1 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nவெந்தயம் – 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்\nபுளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.\nவெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். (கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்). அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.\nக���னிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.\nகுறிப்பு: இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/56334aa131/gst-tax-shifting-awareness-camp-organized-in-chennai-", "date_download": "2018-04-20T19:58:59Z", "digest": "sha1:KHRIWGRNQYH3VCY42MR5LB65PWEAEQJS", "length": 7372, "nlines": 89, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஜி.எஸ்.டி. வரிக்கு மாறுவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் சென்னையில் ஏற்பாடு!", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரிக்கு மாறுவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் சென்னையில் ஏற்பாடு\nசென்னை சேவை வரி ஆணையரகம் III தற்போது உள்ள சேவை வரி செலுத்துவோரை சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது.\n2017 ஜூலை முதல் தேதி சரக்கு சேவைகள் வரியை அமல்படுத்துவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகச் சென்னை சேவைகள் வரி ஆணையரகம் III சரக்கு சேவைகள் வரி முறைக்கு மாறும் விழிப்புணர்வு முகாமை இந்த முகாம் செவ்வாய்க் கிழமை (மார்ச் 21) காலை மணி 10.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தற்போதைய சேவை வரி செலுத்துவோர் சரக்கு சேவைகள் வரி வலையத்துக்குள் வருவதை 31.03.2017 – க்குள் நிறைவு செய்ய இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் சேவைகள் சரக்கு வரி முறையில் சேருவதற்கு இந்த முகாமிற்கு வந்து அதில் வழங்கப்படும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nவிழிப்புணர்வு முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:-\n1. எல் அமிக்கேல் கிளப், ராமாபுரம் சென்னை.\n2. கஜலட்சுமி திருமண மண்டபம், திருவேற்காடு\n3. சிட்கோ வளாகம், திரு.வி.க தொழிற்ப் பூங்கா, கிண்டி\n4. அருணா ஹால், ராஜா அண்ணாமலைபுரம்\n5. ஹோட்டல் ஹென்கலா, தாம்பரம்\nமேலும் வரி செலுத்துவோர் கீழ்க்கண்ட வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசரக்கு சேவைகள் வரிமுறைக்கு மாறுவதற்கான வசதிகளை வழங்க சென்னை சேவை வரி ஆணையகம் III தனது தலைமை இடமான நியூரி டவர்ஸ், எண் 2054 – 1, II அவன்யூ, அண்ணாநகர், சென்னை – 40 என்ற முகவரியில் சரக்கு சேவை வரி சேவை மையத்தை அமைத்துள்ளது. (தொ.பெ. 044-26142852/56)\n24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் சேவை வரி செலுத்துவோருக்க உதவுவோருக்கென அமைக்கப்பட்டுள்ளது. (இலவச தொலை பேசி எண். 1800 – 1200 – 232, மின்னஞ்சல் : cbecmitra.helpdesk@icegate.gov.in)\nசரக்கு சேவைகள் வரி வளையத்திறகென உதவி மையம் உள்ளது. தொலைபேசி எண் – 0124 – 4688999. இந்த வளையத்துக்கான மின்னஞ்சல் முகவரி : help@gst.gov.in\nபுதிய வரிமுறைக்கு நாடுவதற்கான படிப்படியான விளக்கங்கள் கொண்ட வரி செலுத்துவோர் வழிகாட்டி விவரம் கீழ்க்கண்ட வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. www.aces.gov.in மற்றும் www.cbec.gov.in\nஆக்சென்சர் பணியை விட்டு இளநீர் விற்பனை செய்ய நண்பர்களுடன் நிறுவனம் தொடங்கிய மணிகண்டன்\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nலீவ் விட்டாச்சு - இயற்கைச் சூழலில் விடுமுறையை கொண்டாட இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2017/06/17182340/cm-asked-governor-to-leave-pondy.vid", "date_download": "2018-04-20T20:34:39Z", "digest": "sha1:OECGDZZCBAHRXAD3L7PYCJYTQ2ZQKI24", "length": 5235, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Live news Videos | Local news Videos | Cricket Videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை iFLICKS\nபிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து தரும் அரவிந்த்சாமி\nநம்பிக்கை இல்லன்னா போயிடுங்க... கவர்னரை கண்டித்த முதல்வர்\nஇன்றைய முக்கிய செய்திகள் 17-06-17\nநம்பிக்கை இல்லன்னா போயிடுங்க... கவர்னரை கண்டித்த முதல்வர்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளில் என்ன ட்ரீட் தெரியுமா\nஅஜித் பிறந்தநாளில் விவேகம் டீசர் வெளியாகத காரணம் என்ன தெரியுமா\nவிஜய் பிறந்தநாளில் ரிலீசாகும் அஜித்தின் ‘விவேகம்’ \nபிறந்தநாளில் இலங்கை அகதிகள் பிள்ளைகளுக்கு உதவிய விஷால்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-37675435", "date_download": "2018-04-20T20:45:48Z", "digest": "sha1:DSBXAVHDKLTUNFMURV2IWFXNQXXURFZR", "length": 7716, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "30 மில்லியன் டாலர் பணமாக வைத்திருந்த சீன ஊழல் அதிகாரிக்கு மரண தண்டனை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n30 மில்லியன் டாலர் பணமாக வைத்திருந்த சீன ஊழல் அதிகாரிக்கு மரண தண்டனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதன்னுடைய வீட்டில் 30 மில்லியனுக்கு மேலான டாலர் பணத்தைமறைத்து வைத்திருந்த முன்னாள் சீன அதிகாரி ஒருவருக்கு இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nImage caption சீனாவின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் அதிபர் ஷி ஜின்பிங்கின் அரசியல் போட்டியாளர்கள் சிலரின் வீழ்ச்சிக்கு வழிகோலியுள்ளது\nசீனாவின் நிலக்கரி வர்த்தகத்தை மேலாண்மை செய்த மூத்த அதிகாரி வெய் பெங்யுவான்.\nநிலக்கரி பணித்திட்டங்களை அனுமதித்தபோது, அவர் பெருந்தொகை கையூட்டு பெற்றிருப்பதாக சீனாவின் வட பகுதியிலுள்ள பாவ்திங் நகர நீதிமன்றம் ஒன்று கூறியிருக்கிறது.\nஅவருடைய வீட்டில் இருந்த டாலர் பண இருப்பை கணக்கிட்டபோது, நான்கு பணம் எண்ணும் இயந்திரங்களே உடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nசீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஊழல் தடுப்பு நடவடிக்கைகளால். நூற்றுக்கணக்கான அதிகாரிகள் தண்டனை பெற்று வருகின்றனர்.\nஇது, சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அரசியல் போட்டியாளர்கள் சிலரின் வீழ்ச்சிக்கும் இட்டு செனறுள்ளது\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/15221750/1157154/vandavasi-young-girl-tease-Bilateral-conflict.vpf", "date_download": "2018-04-20T20:16:49Z", "digest": "sha1:ITDLBMGMEBNE5PEX3GJUJO7IKQSM6ZOO", "length": 16894, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வந்தவாசியில் இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் இருதரப்பினர் மோதல் || vandavasi young girl tease Bilateral conflict", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவந்தவாசியில் இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் இருதரப்பினர் மோதல்\nவந்தவாசியில் இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் இருதரப்பினர் மோதல்; போலீஸ் மீது தாக்குதல் டீக்கடை சூறை-தடியடி\nவந்தவாசியில் இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் இருதரப்பினர் மோதல்; போலீஸ் மீது தாக்குதல் டீக்கடை சூறை-தடியடி\nவந்தவாசி அருகே இருத்தரப்பினர் கல்வீசி தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர். போலீசார் தடியடி நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள தெள்ளார் கிராமத்தில் இரு பிரிவினர் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். சிறு சிறு பிரச்சினை என்றாலும், அந்த பகுதி போர்களம் போல் மாறிவிடுகிறது.\nஇந்த நிலையில் நேற்று மாலை தெள்ளார் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஒரு பிரிவை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண், செய்யாறு ரோட்டில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார்.\nஅப்போது, அங்கு வந்த மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு வாலிபர் இளம்பெண்ணை வழி மறித்து கேலி, கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து, அப்பெண் பெற்றோரிடம் கூறினார். பெற்றோர், தனது உறவினர்கள் 50 பேருடன் தெள்ளார் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.\nபோலீசார், சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை விசாரிக்க போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதையறிந்த அந்த வாலிபரின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nவாலிபரை விடுவிக்கக் கோரி, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்கிருந்த இளம்பெண் தரப்பினருடனும் எதிர் தரப்பினர் தகராறு செய்தனர். பிறகு, ஆத்திரமடைந்த வாலிபரின் உறவினர்கள், திண்டிவனம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.\nஅப்போது, அங்கிருந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமான டீக்கடையை மறியலில் ஈடுபட்டவர்கள் அடித்து, நொறுக்கி சூறையாடியுள்ளனர்.\nசூறையாடப்பட்ட டீக்கடை இளம்பெண் தரப்புடையது. இதனால், போலீஸ் நிலையம் அருகே திரண்டிருந்த இளம் பெண் தரப்பினர், மறியலில் ஈடுபட்ட எதிர் தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர். இருத்தரப்பினரும் கல்வீசி தாக்கி பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.\nஇதனால், அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. மோதலை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புக்குளம், தனிப்பிரிவு ஏட்டுக்கள் சுரேஷ், யோகானந்தம் ஆகிய 3 போலீஸ்காரர்களும் தாக்கப்பட்டனர்.\nதகவலறிந்த செய்யாறு டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட கும்பலை தடியடி நடத்தி கலைத்தனர். வன்முறையை கட்டுப்படுத்தி, தாக்குதலில் காயம் அடைந்த 3 போலீஸ்காரர்களையும் மீட்டனர்.\nஇருபிரிவினர் மோதலால் அப்பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்ட இருத்தரப்பையும் சேர்ந்த 40 பேரை பிடித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகைது நடவடிக்கைக்கு பயந்து இருத்தரப்பையும் சேர்ந்த ஆண்கள் ஊரில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டனர். வீடுகளில் பெண்கள் மட்டுமே உள்ளனர்.\nவன்முறை குறித்து தகவலறிந்ததும், எஸ்.பி. பொன்னி நள்ளிரவில் தெள்ளாருக்கு வந்து விசாரணை நடத்தினார். மோதல் நடந்த இடத்தை பார்வையிட்டார்.\nபதட்டம் நீடிப்பதால், 50-க்கும் மேற்பட்ட போலீசார் தெள்ளார் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராசிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nமெரினா கடற்கரையில் கடைசியாக போராட்டம் நடத்த அனுமதித்தது எப்போது- போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு கேள்வி\nகுப்பையில் ஆதார் அட்டைகள்- திருப்பூர் தபால் ஊழியர் சஸ்பெண்டு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nதஞ்சை பெரியகோவிலில் ரூ.100கோடி மதிப்புள்ள சிலைகள் மாயம்: அடுத்த வாரம் முதல் விசாரணை\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்\nதயவுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் - மோடியிடம் கெஞ்சிய கருணாகரன்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ���பிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nகனிமொழி எம்பி குறித்து எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது- தமிழிசை\nநாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nவன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உடல்நிலை கவலைக்கிடம்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/12042819/1156540/ISRO-launches-the-IRNSS1I-navigation-satellite-aboard.vpf", "date_download": "2018-04-20T20:16:30Z", "digest": "sha1:K2ZRN3KJ4F77DVLOE3VK3TXYRDQ6PGAN", "length": 14169, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி41 ராக்கெட் || ISRO launches the IRNSS-1I navigation satellite aboard the PSLV-C41 from Sriharikota", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி41 ராக்கெட்\nஇஸ்ரோவின் வழிகாட்டியான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. #ISRO #Satellite\nஇஸ்ரோவின் வழிகாட்டியான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. #ISRO #Satellite\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது.\nஇந்நிலையில், இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்டு வரும் வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோளை சுமந்தப்டி பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.\nசுமார் 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி 41 ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் ந���லைநிறுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅந்த செயற்கைக் கோளில் இருந்து பெறும் தகவல்கள், மீனவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். செயற்கைக்கோளின் சிக்னல் ரிசீவர்கள் ப்ளூடூத் மூலமாக மீனவர்களின் செல்போன்களுடன் இணைக்கப்படும். இதன்மூலம், கடலில் தாங்கள் இருக்கும் பகுதி, வானிலை எச்சரிக்கைகள் மற்றும் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த தகவல்களை மீனவர்கள் அறிந்துகொள்ள முடியும். கடல்சார் கண்காணிப்பு, சாலை மற்றும் வான்வழி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த இந்த செயற்கைக்கோள் உதவும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #Satellite #IRNSS1i #NavigationSatellite\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராசிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி\nமெரினா கடற்கரையில் கடைசியாக போராட்டம் நடத்த அனுமதித்தது எப்போது- போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு கேள்வி\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\nவாட்சன் அதிரடியால் ராஜஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெலுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்\nதயவுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் - மோடியிடம் கெஞ்சிய கருணாகரன்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nகனிமொழி எ���்பி குறித்து எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது- தமிழிசை\nநாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nவன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உடல்நிலை கவலைக்கிடம்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-feb-15/fa-pages/115268-fa-pages.html", "date_download": "2018-04-20T20:23:42Z", "digest": "sha1:ZKX4HCKSJE6S6MYWVXITLNI3P7C3NU5U", "length": 14550, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "vocabulary | FA Pages - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-02-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரயில் விளையாட்டில் conjunction words\nமுழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி\nவேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்\nடாப் 10 ஆப்ஸ் 10\nபசி போக்கும் அணையா அடுப்பு\nகலை எண்ணம்... கை வண்ணம்\nடீச்சர் டீச்சர் தேடிப் பிடி\nஒரு புடியா... ரெண்டு புடியா\nநாட்டாமை சொன்ன பசுமைத் தீர்ப்பு\n\"காரைக் கட்டி இழுப்பேன் கேரம் சுண்டி ஜெயிப்பேன்\nமண்ணைக் காக்கும் சின்ன விஞ்ஞானி\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 6\nசுட்டி விகடன் - 15 Feb, 2016\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nரயில் விளையாட்டில் conjunction words\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வ��்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamverysimple.blogspot.com/2010/05/wc-t20-day-3.html", "date_download": "2018-04-20T20:09:50Z", "digest": "sha1:X434W3MMA4OE7AK322B5CNELRYWBYU7F", "length": 2750, "nlines": 37, "source_domain": "iamverysimple.blogspot.com", "title": "A Simple Man: WC-T20 - Day 3", "raw_content": "\nஇன்னைக்கு 2ஆட்டமுமே ரொம்ப பரபரப்பா இருக்கும்.\nஇந்தியா தன்னோட வெற்றியத் தொடர்ர ஆர்வத்துல உற்சாகமா ஆடுவாங்க.\nதென்னாப்பிரிக்கா வெற்றிக்கணக்க தொடங்கனும்னு ஆடுவாங்க.\nஇந்தியாவோட ஸ்பின் பௌலிங் சாதகமா இருக்கும். அதே நேரம் ஸ்டெய்ன், மார்க்கலோட பௌன்ஸர எப்படி நம்ம பேட்ஸ்மென் சமாளிக்கிறாங்கன்னு பாக்கணும்.\nநேத்தைக்கு பங்களாதேஷ் கொஞ்சம் பயம்காட்டினாலும், சமியோட பாஸ்ட் பௌலிங்கால கடைசியில் பாகிஸ்தான் ஜெயிச்சிடிச்சு. அவங்க பேட்டிங்,பௌலிங் எப்பவுவே ஸ்ட்ராங்தான் அதே நேரம் ஒரேயடியா அவுட் ஆப் பார்ம் ஆகுறதும் அப்பப்போ நடக்கும். கடைசியா நடந்த ஆஸ்திரேலியா டூர்ல டெஸ்ட்,ஒன் டே எல்லாத்திலயும் தோத்திட்டு, டி 20 ல ஜெயிக்கிற மாதிரி வந்து கடைசில அதிலயும் தோத்திட்டாங்க. ஆனா இன்னைக்கு பாகிஸ்தான் ஜெயிக்கும்னு தோணுது.\nLabels: WC-T20, கிரிக்கெட், விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katpahaththaan.blogspot.com/2011/10/10102011.html", "date_download": "2018-04-20T20:13:20Z", "digest": "sha1:LTJJ2CBPT62RJGI5ADHRN2TJ7GDNH4KN", "length": 6301, "nlines": 98, "source_domain": "katpahaththaan.blogspot.com", "title": "தேர்த்திருப்பணியின் பிந்திய களநிலவரம் (10.10.2011) ~ கற்பகத்தான்", "raw_content": "\nதேர்த்திருப்பணியின் பிந்திய களநிலவரம் (10.10.2011)\nஎமது ஊர் தேர்த்திருப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சேய்தி கிடைக்கப் பெற்றிருந்தது. அனைவரும் அருந்த விடயமாகும்.\nஇன்று ஆலயவழிபாட்டிற்காக சென்ற சமையம் சில முன்னாயத்தங்களைக் காணக் கூடியதாக இருந்தது.\nஆலய முன்றலில் அளவுப்பிரமாணங்களின் அடிப்படையில் கட்டைகள் இறுக்கப்பட்டுள்ளது. இது எதற்கான ஆயத்தம் என உறுதிப்படுத்த முடியவில்லை.\nஇணைக்கப்பட்டுள்ள படங்களில் அதை நீங்கள் காணலாம்.\nஇறுதியாக கிடைத்த தகவலின்படி அடுத்த வாரம் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக���கப்பட்டள்ளது.\n0 Responses to “தேர்த்திருப்பணியின் பிந்திய களநிலவரம் (10.10.2011)”\nதளம் பற்றி ஒரு அறிமுகம்\nஇத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.\nதிருமண நாள் வாழ்த்து (1)\nபிறந்த நாள் வாழ்த்து (39)\nமகா சிவராத்திரி 2014 (1)\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nகற்பகத்தானின் சுற்றுவீதி 2015ல் புனரமைக்கப்படுமா\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஜப்பானில் அடுத்த சுனாமியாக ரஜினியின் ரோபோ: 1300 தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்\nஇலக்கை அடையாலப்படுத்திய ஆசானிற்கு வாழ்த்து,ஆசிரியர்களே என்னை மன்னியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/business/8186-2017-03-13-03-12-39", "date_download": "2018-04-20T20:17:35Z", "digest": "sha1:SMZKSCMTSVCIRRDXPFHOG45ZU3DTPFKZ", "length": 12866, "nlines": 233, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கிளைகளைக் குறைக்க பிஎஸ்என் திட்டமா? -டத்தோ அடினான்", "raw_content": "\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\nபிஎஸ்எம் கட்சிக்கு ஒரு தொகுதிதான் தருவோம்\nபொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு பந்தயச் சூதாட்டம் தொடங்கி விட்டது\nசீனாவிலிருந்து வந்த சார்டினில் புழுக்கள்\nபொதுத் தேர்தல்: சிலாங்கூர் சுல்தான் நடுநிலை\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\n\"கணவருக்கு பெண்களை சப்ளை செய்த நடிகை ஜீவிதா\nபாலியல் பேரம்: பேராசிரியை உயிருக்கு ஆபத்து - பெரிய புள்ளி���ள் தொடர்பு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nகிளைகளைக் குறைக்க பிஎஸ்என் திட்டமா\nPrevious Article ரிங்கிட் வீழ்ச்சி: நமது அன்னியக் கடன் தொகை ரிம.90,807 கோடியை தாவியது\nNext Article பேங்க் ராக்யாட்டை விலைக்கு வாங்க பிஎன்பி நிதி நிறுவனம் திட்டமா\nஜொகூர்பார், மார்ச்.13- பொருளாதாரச் சூழல் அவ்வளவு நன்றாக இல்லை. இருந்தாலும், தனது கிளைகளை மூடுவதற்கோ அல்லது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவோ திட்டமிடவில்லை என்று பேங்க் சிம்பானான் நேஷனல் (பி.எஸ்.என்) அறிவித்திருக்கிறது.\nவாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, புதிய திட்டங்களை அமல் படுத்துவதன் வழி வைப்புத் தொகையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வங்கியின் பொருளாதார நிலையை வலுப்படுத்தப் போவதாக பிஎஸ்என் வங்கியின் தலைமைச் செயல்நிலை நிர்வாகி டத்தோ அடினான் மானிங் தெரிவித்துள்ளார்.\nதற்போது நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கிலுமாக மொத்தம் 403 கிளைகளை அது கொண்டுள்ளது வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய 7,200 ஊழியர்களை அது பெற்றிருக்கிறது.\nபிஎஸ்என் வங்கியின் ஜொகூர் தலைமையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ அடினான் மானிங், இதனைத் தெரிவித்தார். கிடத்தட்ட 99 லட்சத்து 90 ஆயிரம் பேர் இந்தச் சேமிப்பு வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர். இவ்வாண்டு ஜனவரி வரையில் வங்கியிலுள்ள சேமிப்புத் தொகை 1,500 கோடி ரிங்கிட் முதல் 2,000 கோடி ரிங்கிட் வரையாகும்.\nநகர்ப்புறங்களிலும், புதிதாக வளர்ச்சி கண்ட பகுதிகளிலும் செயல்பட கூடுதலான பிஎஸ்என் முகவர்களை நியமிப்பதோடு தானியங்கி பண���் பட்டுவாடா இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக டத்தோ அடினான் சொன்னார்.\nPrevious Article ரிங்கிட் வீழ்ச்சி: நமது அன்னியக் கடன் தொகை ரிம.90,807 கோடியை தாவியது\nNext Article பேங்க் ராக்யாட்டை விலைக்கு வாங்க பிஎன்பி நிதி நிறுவனம் திட்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=642122", "date_download": "2018-04-20T20:08:18Z", "digest": "sha1:GHVSNGJ7JEIRHI55ZZISJQITL2D5JYPS", "length": 10469, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அதிகாரங்களைப் பறிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: பந்துல!", "raw_content": "\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nஅதிகாரங்களைப் பறிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: பந்துல\nநாடாளுமன்றத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சகலரும் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என, மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பனர் பந்துல குணவர்தன கேட்டுக் கொண்டுள்ளார்.\nசொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் புதிய சட்டமூலம் குறித்து கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n‘சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் சட்டமூலம் குறித்த விவாதம் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் நிதி அதிகாரத்தைப் பறித்து, நாடாளுமன்றத்தைத் தரைமட்டமாக்கியுள்ளது.\nபிரதமரைப் பிரதானமாகக் கொண்டு துறைசார் அமைச்சர்கள் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் வகையில், சில உடன்படிக்கைகளுக்கு அமைய உள்நாட்டு வெளிநாட்டு உதவியாளர்களிடமிருந்து மொத்தமாக கடனைப் பெற்றுக் கொள்ள, இந்த சட்டமூலம் வழி செய்கிறது.\nஅவ்வாறு கடனைப் பெற்றுக் கொள்ள முன்னின்று செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சிவில், மற்றும் குற்றவியல் சட்டப்பிரிவில் குற்றம் சுமத்த முடியாத வ���ையில் அவர்களைப் பாதுகாப்பதாக இந்த சட்டமூலம் அமைந்துள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதும், நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார்.\nஇலங்கை வரலாற்றில், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி போன்றதொரு மோசடி எங்கும் நடைபெற்றது இல்லை. பிணைமுறியினால் இதுவரையில் 2000 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நாம் நாடாளுமன்றில் நிரூபித்துள்ளோம். இந்த சட்டமூலம் குறித்து நாம் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களிடமும் ஒன்றைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.\nகட்சி விசுவாசத்திற்கும் கட்சியின் நிலைப்பாட்டிற்கும் அப்பால் சென்று, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பறித்து எடுக்கும் இந்த சட்டமூலத்திற்கு எதிராக, எதிர்வரும் புதன்கிழமை உங்கள் வாக்குகளை பயன்படுத்துங்கள்’ என நாடாளுமன்ற உறுப்பனர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபன்னல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு\nமுடிந்தால் கொழும்பில் இருந்து என்னை விரட்டுங்கள்: மனோ சவால்\nநாட்டினது ஒன்பது மாகாண சபைகளும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றன: ஜனாதிபதி\nகாலிமுகத் திடலில் திரண்ட மக்களினால் அரசியல் தீா்விற்கு பாதிப்பு இல்லை: சுமந்திரன்\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nடிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி\nகாஷ்மீர் வன்கொடுமை : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் இணைய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nசிறந்த நிர்வாகிகளை உருவாக்க முழு மூச்சுடன் செயற்படுவோம்: நி.சுரேஸ் தெரிவிப்பு\nஹொரணை தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184934373.html", "date_download": "2018-04-20T20:20:33Z", "digest": "sha1:4RFMVHNH7GTUD3EO5KEVS6D5JKG3JWY4", "length": 7006, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "Hug a Tree", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாரதியார் கவிதைகள் விருப்பத்தின் சக்தி சமயமும் வாழ்வும்\nமாசறு அகலிகை நினைவாற்றல் நிரந்தரமா எளிமையின் ஏந்தல்\nஊசி வேலையும் உடை தயாரித்தலும்(மூன்றாம் பகுதி) ராய்பகது காவல்துறை சொன்ன உண்மைக் கதைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/education/?page=32", "date_download": "2018-04-20T20:11:25Z", "digest": "sha1:4WX7KUGEP4PBPC76ILJ75PPAUMT4UM75", "length": 6002, "nlines": 116, "source_domain": "www.nhm.in", "title": "கல்வி", "raw_content": "\nஸ்போக்கன் இங்கிலீஸ் தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க ஸ்போக்கன் இங்கிலீஸ் தமிழ் மூலம் ஆங்கிலம் பேசலாம் ஹார்டுவேர்\nR. கோவிந்தாசாரி R. கோவிந்தாசாரி பி. கார்த்திகேயன்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=220&cat=3", "date_download": "2018-04-20T20:09:26Z", "digest": "sha1:XA66YLHI5E5T25OJ3IL3G32Z4G62CZ63", "length": 16158, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nஎம்.டி.டி.எஸ் பயிற்சி - சில சந்தேகங்களுக்கான பதில்கள் | Kalvimalar - News\nஎம்.டி.டி.எஸ் பயிற்சி - சில சந்தேகங்களுக்கான பதில்கள்\nமாணவர்கள், தங்களின் கணிதத்திறனை வளர்த்துக் கொள்வதற்கென நடத்தப்படும், எம்டிடிஎஸ் பயிற்சி படிப்பு தொடர்பாக பல சந்தேகங்கள் எழலாம். அவற்றுள், சில சந்தேகங்களுக்கான பதில்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.\n1. கணித ஆய்வில், ஒரு சுதந்திர சிந்தனையை, MTTS எவ்வாறு உருவாக்குகிறது\nMTTS பயிற்சியில், முதல் நாளிலிருந்தே, மாணவர்கள், நிறைய கேள்விகளைக் கேட்க தொடங்குகிறார்கள். ஆசிரியர் கற்பிக்கும்போது, அவர், எவ்வாறு சிந்திக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார். எனவே, பங்கேற்கும் மாணவர், ஒரு கணித சிக்கலைத் தீர்க்கும் செயல்பாடானது, கேள்விகள் கேட்பதில் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்துகொள்கிறார். இறுதியில், விடையும் கிடைக்கிறது.\n2. கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுவோர் பற்றி\nபல மாணவர்கள், தாங்கள் கணிதப் பாடத்தில், அதிக மதிப்பெண் பெறுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காகவே, தாங்கள் கணிதப் புலிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், MTTS பயிற்சியில் அவர்கள் தங்கள் திறன் குறித்து ஏமாந்து போகிறார்கள். அதுபோன்றவர்களுக்கு, தகுந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் பயிற்சியை விட்டு பாதியிலேயே வெளியேற விரும்பினாலும், வெளியேறலாம். அப்படி செல்பவர்களுக்கு, சான்றிதழ் கிடைக்காது.\n3. MTTS -��்கான மாணவர் தேர்வின்போது, பரிந்துரை போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திறமை புறக்கணிக்கப்படுமா\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பற்றிய Mental record -ஐ நாங்கள் வைத்திருப்போம். ஒரு ஆசிரியர், தனது மாணவனுக்கு கொடுத்த வாய்வழி நற்சான்றிதழ், அம்மாணவனின், செயல்பாடு மற்றும் திறமையோடு ஒத்துப்போனால், அடுத்தமுறை, அந்த ஆசிரியரின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.\nசில இடங்களில், பரிந்துரைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ஒரே ஆசிரியரின் மாணவர்கள் மத்தியில், திறமையை மதிப்பிட, வேறு அளவுகோள்களும் உள்ளன.\n4. ஒருவர் நல்ல ஆசிரியர் என்று எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது\nஒருவரின் கற்பித்தல் அனுபவம் மற்றும் கணிதத்திற்கான அவரது சேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஆசிரியர் தேர்வு செய்யப்படுகிறார். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறந்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை அதிகம் என்பது ஒரு கசப்பான உண்மை.\n5. பிற சவால்கள் என்னென்ன\nநல்ல பயிற்சி மையங்கள் மற்றும் பகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் உள்ளன. MTTS பயிற்சிக்காக வாடகைக்கு எடுக்கப்படும் சில மையங்கள், எப்படியெல்லாம் பணம் வசூலிக்கலாம் என்பதிலேயே குறியாக உள்ளன.\nசமையல் ஒப்பந்தக்காரர்கள்தான் பெரிய பிரச்சினையே. 19 முதல் 22 வயது கொண்ட 200 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் ஆகியோருக்கு, தரமான சிறந்த உணவை அளிக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஆனால், அனைத்துக்கும் தலையாட்டும் சமையல் ஒப்பந்தக்காரர்கள், தங்களின் கடமையை நிறைவேற்றுவதில்லை.\nவெற்றிக்கு வழிகாட்டி முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nகடலோர காவற்படையில் அசிஸ்டன்ட் கமாண்டண்ட் பணிக்கான தகுதிகள் பற்றிக்கூறவும்.\nநான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்\nஎனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்டி மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண��டும் என்ற விருப்பம் இருப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும்.\nதற்போது பி.எஸ்சி., பயோ-கெமிஸ்ட்ரி படிக்கிறேன். இதை முடித்து விட்டு எம்.பி.பி.எஸ்., படிக்க முடியுமா\nஇன்டீரியர் டிசைனிங் துறை பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-04-20T20:08:18Z", "digest": "sha1:GFDPCE3LCYPAIOY6QEYUPJSIIG236KLB", "length": 8993, "nlines": 80, "source_domain": "mawanellanews.com", "title": "ஹலால் சான்றிதழ் வழங்குவதை இடைநிறுத்தியது ஜம்இய்யதுல் உலமா – Mawanella News", "raw_content": "\nஹலால் சான்றிதழ் வழங்குவதை இடைநிறுத்தியது ஜம்இய்யதுல் உலமா\nஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி முதல் நிறுத்திக் கொண்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று அறிவித்துள்ளது.\nஇவ்வருட ஆரம்பம் முதல் இலங்கையில் புகழ்பெற்ற, துறை சார்ந்தோர் மூலம் நிறுவப்பட்ட உத்தரவாதமுள்ள வரையறுக்கப்பட்ட நிறுவனமொன்று ஹலால் சான்றிதழ் வழங்குவதையும் தயாரிப்பு செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு உட்பட அதன் அனைத்து விடயங்களையும் வழிநடத்தவுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறிப்பிட்டுள்ளது.\nஇது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“தேசிய பொருளாதார அபிவிருத்தியையும் சமூக ஒழுங்கையும் பேணிப் பாதுகாப்பதற்காகவே பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நல்ல முடிவாகவே இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது. பலதரப்பட்ட பங்குதாரர்கள், அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்த பின்னரே உத்தரவாதமுள்ள வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனத்துடைய வடிவமைப்பில் சுதந்திரமான நிறுவனமொன்றை அமைப்பது இன்றியமையாததாக கருதப்பட்டுள்ளது.\nநாட்டிலுள்ள ஏனைய தரச் சான்றிதழ் வழங்கப்படுவது போல் உள்நாட்டு நுகர்வோர் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி��ாளர்கள் ஆகிய இரு சாராருடைய வேண்டுகோளுக்கிணங்க செல்லுபடியாகும் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.\nஏற்கனவே ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொண்ட மற்றும் ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருக்கும் நிறுவனங்களுடைய அனைத்து விடயங்களையும் புதிதாக பொறுப்பேற்கவுள்ள நிறுவனம் கவனிக்கும்.\nமேலும் எதிர்காலத்தில் ஹலால் சான்றிதழ் வழங்குவது மற்றும் தயாரிப்பு செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு தொடர்பான விடயங்களில் சமூக நலனையும் பொறுப்பையும் கருதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடைய ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் இருக்கும்”.\nமாவனல்லை ரம்புக்கனை வீதி புணரமைப்பு பணிகள் ஆரம்பம்\nஐ.தே.க புதிய பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் மாவனல்லை நியூஸ்க்கு வழங்கிய விஷேட செவ்வி\nசட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை பெறுபேறு வெளியீடு: 16 முஸ்லிம்கள் தெரிவு\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் முழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nNext story பலஸ்தீனம் சென்றடைந்தார் ஜனாதிபதி\nPrevious story சாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2011/10/blog-post_29.html", "date_download": "2018-04-20T20:32:21Z", "digest": "sha1:4XU67AEDFEBQI7YUEO55Z3WZIQEVRRBF", "length": 21864, "nlines": 442, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பா��ல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nகமான் கேர்ள்ஸ் இட்ஸ் டைம் டூ பிளே\nலெட்ஸ் ஹாவ் ஃபன் இன் மை ஓன் வே\nபுட் யுவர் ஹாண்ட்ஸ் அப் இன் தி ஏர் அண்ட்\nபுஸ் யுவர்செல்ப் லெட்ஸ் கோ சம்வேர்\nதிஸ் இஸ் பார் ஆல் பீபுள் அவுட் தேர்\nமூவ் பேர் அண்ட் யு அவுட் தேர்\nபுல் யுவர் லெக் டூ ஹாவ் சம் ஃபன்\nலெட்ஸ் லாஃப் அவுட் லௌட் அண்ட் ஐ வில் பி டன்\nஎன் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே\nயாரு இந்த யாரு இந்த ஆரவாரப் பூ\nஎன் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ\nஎன் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே\nயாரு இந்த யாரு இந்த ஆரவாரப் பூ\nஎன் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ\nகமான் கேர்ள்ஸ் இட்ஸ் டைம் டூ பிளே\nலெட்ஸ் ஹாவ் ஃபன் இன் மை ஓன் வே\nபுட் யுவர் ஹாண்ட்ஸ் அப் இன் தி ஏர் அண்ட்\nபுஸ் யுவர்செல்ப் லெட்ஸ் கோ சம்வேர்\nதிஸ் இஸ் பார் ஆல் பீபுள் அவுட் தேர்\nமூவ் பேர் அண்ட் யு அவுட் தேர்\nபுல் யுவர் லெக் டூ ஹாவ் சம் ஃபன்\nலெட்ஸ் லாஃப் அவுட் லௌட் அண்ட் ஐ வில் பி டன்\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nநான் ஒரு விண்மீனை கண்டேனடி பகலில்\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nநீ இவன் கண்ணுக்குள் கைதட்டினாய் இரவில்\nஜடஜெட் ஜடஜெட் ஜடஜெட் ஜெட்\nகூந்தல் வீசி தூண்டில் போட்டால்\nமீசை யாவும் மீனாய் மாட்டும்\nபாம்பை போல பார்வை பார்த்து\nவீணை வேகம் யானை தந்தம்\nநீ தான் எந்தன் ஆதி அந்தம்\nஎன் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே\nயாரு இந்த யாரு இந்த ஆரவாரப் பூ\nஎன் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ\nயார் இவள் பூ பூத்த பூகம்பம் போல் அழகா\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nநான் இவள் வெப்பத்தில் விழுந்தேனடா மெழுகாய்\nஜடஜெட் ஜடஜெட் ஜடஜெட் ஜெட்\nபூக்கள் எல்லாம் ஒவ்வொர் வண்ணம்\nபூவே உன்னில் ஏழு வண்ணம்\nகிள்ளி பார்க்க கைகள் நீளும்\nவானம் விட்டு பூமி வந்த\nஏதேன் தோட்ட ஏஞ்சல் நீயோ\nபாதி கண்ணால் பார்த்து நெஞ்சை\nஎன் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே\nயாரு இந்த யாரு இந்த ஆரவாரப் பூ\nஎன் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ\nகமான் கேர்ள்ஸ் இட்ஸ் டைம் டூ பிளே\nலெட்ஸ் ஹாவ் ஃபன் இன் மை ஓன் வே\nபுட் யுவர் ஹாண்ட்ஸ் அப் இன் தி ஏர் அண்ட்\nபுஸ் யுவர்செல்ப் லெட்ஸ் கோ சம்வேர்\nதிஸ் இஸ் பார் ஆல் பீபுள் அவுட் தேர்\nமூவ் ப��ர் அண்ட் யு அவுட் தேர்\nபுல் யுவர் லெக் டூ ஹாவ் சம் ஃபன்\nலெட்ஸ் லாஃப் அவுட் லௌட் அண்ட் ஐ வில் பி டன்\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nபாடடியவர்கள்: நரேஷ் ஐயர், எம்சி ஜாஸ்,ஆண்ட்ரியா ஜெரிமியா, ஷர்மிளா\nLabels: VEDI, வெடி, வெடி படத்தின் பாடல் வரிகள்\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஇச்சு இச்சு இச்சு இச்சு கொடு...\nஎன்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு\nஓ ரிங்கா ரிங்கா ...\nயம்மா யம்மா காதல் பொன்னம்மா...\nஅக நக நக சிரிப்புகள் அழகா...\nநான் சொன்னதும் மழை வந்துச்சா...\nவோட வோட வோட தூரம் கொறயல...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil143.do.am/index/0-74", "date_download": "2018-04-20T19:55:24Z", "digest": "sha1:HM5UUO5QY6R2FLTLJHVYNICFM2AVVMVC", "length": 4981, "nlines": 31, "source_domain": "tamil143.do.am", "title": "tamil143 - நயன்", "raw_content": "\nமண்டோதரியாக ஓகே.. ஆனால் அழகை மூடிக்கொண்டு' நடிக்க மாட்டேன்\nராவண் படத்தில் மண்டோதரி வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். ஆனால் இந்த வேடத்தில் கவர்ச்சியாகத்தான் நடிக்க முடியும். அழகை மூடிக் கொண்டு நடிக்க விரும்பவில்லை என நயன்தாரா தெரிவித்துள்ளாராம். நடிகைகள் தாங்களே முன்வந்து குறைந்த பட்ச ஆடையுடன்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கும் காலமிது. அந்த ஆடைப் புரட்சிக்கு முக்கிய காரணம் நயன்தாரா. ஆடையின் அளவு குறையக் குறைய சம்பளத்தின் அளவை உச்சத்துக்குக் கொண்டுபோனவர் அவர்.\nகுறிப்பாக பில்லா, சத்யம் போன்ற படங்களில் கவர்ச்சி ஒன்றையே பிரதானமாக நம்பினார்.\nஆனாலும் இப்போதைக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் இன்றி பிறமொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில், பெரும் பொருட்செலவில் ராவணா எனும் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் மணி ரத்னம். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ப்ரியாமணி ஏற்கெனவே நாயகிகளாக நடித்துவருகின்றனர். இறுதிக் கட்டப்படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ராவணனின் மனைவி மண்டோதரி பாத்திரத்துக்குப் பொருத்தமான ஒருவரை மணிரத்னம் தேடிவந்தார்.\nஅதற்கு நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்கக் கேட��டுள்ளார்.\nஇதுகுறித்து நயன்தாராவிடம் மணிரத்னம் மனைவி சுஹாசினி பேசினாராம்.\nஅவரிடம், 'நான் இந்தப் படத்தில் நடிக்கத் தயார். ஆனால் மணிரத்னம் படத்தில் பெரும்பாலும் கவர்ச்சியான காட்சிகள் இருக்காது. நான் உடம்பை மூடிக் கொண்டு நடிப்பதென்றால் அதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே அது சரியாக வருமா என்று தெரியவில்லை. எனக்கு கவர்ச்சியான காட்சிகள் இருந்தால் சம்மதம்\n'சரி, மணிரத்னத்திடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்' என்று கூறியுள்ளாராம் சுஹாசினி.\nஅக்னி நட்சத்திரம், ஆய்த எழுத்தையெல்லாம் நயன்தாரா பார்க்கவில்லை போலிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasrinews.com/category/germany/international", "date_download": "2018-04-20T20:17:08Z", "digest": "sha1:LRNOMKMUSMOCYEEKO2T42CCLPFNJVKKJ", "length": 11406, "nlines": 205, "source_domain": "www.lankasrinews.com", "title": "Germany Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Germany News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n10,000 அகதிகளை ஏற்றுக்கொள்கிறது ஜேர்மன்\nஐரோப்பிய யூனியனின் சீர்திருத்தங்களுக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஒப்புதல் அளிக்கும்: ஏஞ்சலா மெர்க்கெல்\nஜேர்மனி 1 day ago\nஜேர்மனியில் அதிகரித்துவரும் யூத வெறுப்பு: ஆதார வீடியோ\nசிரியா மீதான கூட்டுப்படை தாக்குதலில் ஜேர்மனி இணையாததன் காரணம் இதுதான்: வெளியான தகவல்\nஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு: மக்கள் வெளியேற்றம்\nஜேர்மனி வரலாற்றிலேயே முதன்முறையாக பொலிஸாரின் மாபெரும் ரெய்டு\nதலை துண்டிக்கப்பட்டு இரத்தக்காயங்களுடன் கிடந்த சடலம் பொலிசையே தலை சுற்ற வைத்த சம்பவம்\nஜேர்மனியில் நாய்க்கு மரண தண்டனை\nஜேர்மனியில் காதலை ஏற்க மறுத்த மாணவி கொலை: விசாரணைகள் தீவிரம்\nஜேர்மனியின் இருண்ட காலத்தை மறக்க நடவடிக்கையா: பெர்லின் தெருக்களின் பெயர் மாற்றங்கள்\nசிரியாவின் மீதான தாக்குதல்கள் சரியானவை: பின் வாங்கும் ஜேர்மன்\nசிரியா மோதலை முடிவுக்கு கொண்டுவர ஜேர்மனி ஒத்துழைக்கும்: வெளியுறவுத்துறை அமைச்சர்\nநம்பிக்கையை இழந்து விட்டோம்: காணாமல் போன ஜேர்மனி கோடீஸ்வரரின் குடும்பத்தார் உருக்கம்\nநைஜீரியாவில் ஜேர்மன் ஊழியர் கடத்தல்\nஜேர்மனி சிரியாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களில் பங்கெடுக்காது: மெர்க்கல்\nஉலகிலேயே அதிவேகமாக வளர்ந்துவரும் நகரங்களின் பட்டியலில் பெர்லின்\nஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோரில் அதிகம்பேர் கிழக்கு ஐரோப்பிய நாட்டவர்கள்: ஆய்வு\nஜேர்மனியில் மர்மமான முறையில் மாயமான பெரும் பணக்காரர்\n900 சிறுமிகளை கர்ப்பமாக்கிய நாசிக்கள்: பதறவைக்கும் ஜேர்மானிய வரலாறு\nபோதை மருந்து செலுத்தி பெண்ணுடன் உறவு கொண்ட மருத்துவர் கைது\nகுழந்தையை கடித்துக் குதறிக் கொன்ற வளர்ப்பு நாய்: அதிர்ச்சியில் பெற்றோர்\nபெர்லின் மாரத்தான் சம்பவம்: ஆறு பேரை விடுதலை செய்தது பொலிஸ்\nஜேர்மனியில் மக்கள் மீது பயங்கர விபத்தை ஏற்படுத்திய கொடூரன்: வெளியான திடுக்கிடும் தகவல்\nஇஸ்லாமிய குழந்தைகள் ஸ்கார்ப் அணிவதற்கு தடை: வரவேற்கும் ஆசிரியர் குழுக்கள்\nபெர்லின் மராத்தான் போட்டியின்போது அதிர்ச்சி சம்பவம்: துரிதமாக செயல்பட்ட பொலிஸ்\nகுறைந்து போன அகதிகள் முகாம்கள் மீதான தாக்குதல்: வெளியான புள்ளிவிபரம்\nஜேர்மனியில் பொதுமக்கள் மீது பயங்கர விபத்தை ஏற்படுத்தியவன் யார்\nஜேர்மனியில் பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதிய வேன்..4 பேர் பலி: 30 பேர் படுகாயம்\nபசிக்காக அரியவகை ஆட்டை கொன்ற இருவர் கைது\nகர்ப்பிணி ராணுவ வீராங்கனைகளுக்கான புதிய சீருடை: ஜேர்மனி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanet.com/news/59301/", "date_download": "2018-04-20T20:12:52Z", "digest": "sha1:ZGLUFBLBRCS7BKKD5TVVVPQ4CVRGUSY2", "length": 11089, "nlines": 125, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 6 பேர் புனர்வாழ்வின் பின் விடுதலை!!(படங்கள்) - Vavuniya News | Vavuniya | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nவவுனியாவில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 6 பேர் புனர்வாழ்வின் பின் விடுதலை\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆறு பேர் புனர்வாழ்வு பயிற்சி முடிவடைந்த நிலையில் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இன்று(30.06.2015) செவ்வாய்க்கிழமை இந் நிகழ்வு இடம்பெற்றது.\nயுத்த காலத்தின் ப��து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார்கள் மற்றும் அவ் அமைப்பில் அங்கத்துவம் வகித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பூசா உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் ஆறு பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.\nபுனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் கேணல் எம்.எச்.ஆர்.கமின்டோன் அவர்களின் பணிப்புரைக்கமைய உதவி புனர்வாழ்வு ஆணையாளர் லெப் கேணல் பீ.பீ.எச்.பெர்ணான்டோ, பூந்தோட்ட புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி கப்டன் எச்.எஸ்.டீ.பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளால் நபர்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.\nஇவ்வாறு கையளிக்கப்பட்டோர் புனர்வாழ்வின் போது சிங்கள மொழி, தச்சுத் தொழில், அலுமினிய பிற்றிங் தொழில், வயறிங் தொழில் போன்ற பயிற்சிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nShare the post \"வவுனியாவில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 6 பேர் புனர்வாழ்வின் பின் விடுதலை\nவவுனியாவில் அழிவடைந்து வரும் தமிழர்களின் சான்றுப் பொருட்கள்\nவவுனியாவில் உருக்குலைந்த நிலையில் யானைக்குட்டியின் சடலம் மீட்பு\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம் : சிவசக்தி ஆனந்தன் அழைப்பு\nவவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்\nவவுனியா நகரசபையினருடன் முஸ்லிம் வர்த்தகர்கள் முறுகல்\nவவுனியாவில் உணவு வீண்விரயத்தினை தடுக்கக் கோரி விழிப்புணர்வு வாகனப் பேரணி\nவவுனியாவிலிருந்து வடக்கு – தெற்கிற்கான நல்லுறவுப் பயணம் ஆரம்பம்\nவவுனியா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரப் பிரிவினர்\nவவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு\nவவுனியாவில் கூட்டமைப்பின் கையை மீறிப்போகும் நிலையில் தவிசாளர் பதவியை கைப்பற்றினோம்\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nவவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டீபன் காக்கிங்க்கு அஞ்சலி நிகழ்வு\nவவுனியாவில் இலவச மருத்துவ மு��ாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17980", "date_download": "2018-04-20T20:28:56Z", "digest": "sha1:SU5WL7REJDCB4NDLRLK3R6ZGIAPGRH43", "length": 10194, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ். மத்திய கல்லூரியுடனான ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸுக்கு வெற்றி | Virakesari.lk", "raw_content": "\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nகல்விச் சுற்றுலா மேற்கொண்ட கணனி துறையியல் மாணவர்கள்.\n\"வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக சில தெரிவுகள் இடம் பெற்றுள்ளது\"\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nலண்டனில் புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்\n முடிவு ஜனாதிபதி, பிரதமரின் கைகளில் - ரணதுங்க\nமனோ வார்த்தை தவறி விட்டார் : கிருஷ்ணாவிடம் தாவினார் வேலணை வேணியன்\nயாழ். மத்திய கல்லூரியுடனான ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸுக்கு வெற்றி\nயாழ். மத்திய கல்லூரியுடனான ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸுக்கு வெற்றி\nசென்.ஜோன்ஸ் கல்­லூ­ரிக்கும் யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூ­ரிக்கும் இடையே நடை­பெற்ற வடக்கின் பெரும்போர் என வர்­ணிக்­கப்­படும் கிரிக்கெட் போட்­டியின் ஒருநாள் போட்­டியில் சென்.ஜோன்ஸ் கல்­லூரி அணி 5 விக்­கட்­டுக்­க­ளினால் அபார வெற்றி பெற்­றுள்­ளது.\nகடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற இப் போட்­டியில் யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூரி முதலில் துடுப்­பெ­டுத்­தாடி 40 ஓவர்­களில் 101 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.\nமத்­திய க���்­லூரி சார்­பாக ஜெனோசன் (22), தனோபன் (14), ஜெய­தர்சன் (10), மதுசன் (3) ஓட்டங்களைப் பெற்­றுக்­கொண்­டனர்.\nபந்து வீச்சில் சென்.ஜோன்ஸ் கல்­லூரி அணி சார்­பாக பந்­து­வீச்சில் யதுசன் 5 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். பதி­லுக்கு ஆடிய சென்.ஜோன்ஸ் அணி 28.3 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 102 ஓட்­டங்­களைப் பெற்று வெற்றி பெற்­றது.\nசென்.ஜோன்ஸ் அணி சார்பில் துலக்சன் (31), கிசாந்­து ஜன் (13), யதுசன் (13), கபில்­ராஜா (9) ஓட்டங்களைப் பெற்­றுக்­கொண்­டனர்.\nபோட்­டியின் ஆட்டநாயகனாக சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர் யதுசன் தெரிவு செய்யப்பட்டார்.\nசென்.ஜோன்ஸ் கல்­லூ­ரி யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூ­ரி கிரிக்கெட் வடக்கின் பெரும்போர்\nபுனேக்கு படையெடுக்கும் சென்னை ரசிகர்கள்\nசென்னை சுப்பர் கிங்ஸ் பங்குபற்றும் ஐ.பி.எல். போட்டியை பார்வையிடுவதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே நோக்கி படையெடுத்துள்ளனர்.\n2018-04-19 12:45:37 தமிழ்நாடு கிரிக்கெட் சென்னை சுப்பர் கிங்ஸ்\nஇலங்கை விளை­யாட்­டுத்­துறை வர­லாற்றில் முதன்­மு­றை­யாக பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி\n2018-04-19 11:17:11 இலங்கை விளை­யாட்­டுத்­துறை\nஇலங்கை கிரிக்கெட்டின் அழிவு குறித்து முரளி ஆவேசம் \nஇலங்கையின் கிரிக்கெட்டை அரசியல்வாதிகள் அழிக்கின்றனர் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.\n2018-04-18 14:09:22 முரளீதரன் இலங்கை கிரிக்கெட் அரசியல்\nபதவியை இராஜினாமா செய்தமைக்கான காரணத்தை நிக்போத்தஸ் வெளியிட்டார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நிக்போத்தஸ் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.\n2018-04-17 14:04:14 இலங்கை கிரிக்கெட் நிக்போத்தஸ் களத்தடுப்பு\nகோலாகலமாக நிறைவடைந்தது பொதுநலவாய விளையாட்டு விழா : பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் ஆஸி.\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா பதக்கப் பட்டியிலில் முதலிடம் பிடிக்க, இங்கிலாந்தும் இந்தியாவும் அடுத்த இரண்டுகளில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, பொதுநலவாய விளையாட்டு விழாவில் இம்முறை அதிகப் பதக்கங்களை வென்ற இலங்கை 31 ஆவது இடத்தைப் பிடிக்க 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இனிதே நிறைவுபெற்றது.\n2018-04-16 15:45:08 கோல்ட் கோஸ்ட் ஆண் பொதுநலவாய விளையாட்டு\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\nபூஜைக்காக அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஆளுநர் பதவி விலக வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\n\"காற்றின் மொழி\"யில் பேச தயாராகும் ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/88329", "date_download": "2018-04-20T20:17:05Z", "digest": "sha1:2D77T6YABSZTDNI3MGYZWREFPG66MIRI", "length": 5391, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "மூதூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மூதூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்\nமூதூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்\nமூதூர் பிரதேசத்தின் இவ் வருடத்துக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று(16) மூதூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இடம் பெற்றது இதன் போது அபிவிருத்திகள் தொடர்பிலும் நிதி ஒதுக்கீடுகள் எதிர்கால அபிவிருத்தி திட்டம் தொடர்பிலும் பேசப்பட்டது இதன் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் முப்படை உயரதிகாரிகள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleரவூப் ஹக்கீம் தலைமையில் குவைத் பிரதிநிதிகள் கண்டி விஜயம்\nNext articleதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n(Photos) மட்டு-மாங்காட்டில் இன்று அதிகாலை பாரிய விபத்து: இளைஞர் பலி; 5 பேர் படுகாயம்\nமெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிகள் கௌரவிப்பு\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/06/21/sathyasai-chiefjustice/", "date_download": "2018-04-20T20:09:34Z", "digest": "sha1:NVZCWZNNAOBXXIRE2DW4XAJEZYN26SSN", "length": 49574, "nlines": 206, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்:சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்) « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nசத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்:சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)\nகண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையாங்கற விளம்பரம் போல உங்களை ரெண்டு தாட்டி கேட்கனும்.ஏன்னா இந்த பதிவுல ஒன்னுக்கொண்டு தொடர்பில்லாத 3 பதிவுகள் அடங்கியிருக்கு. ஒன்னு தலைப்பிற்குரியது. ( சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்)\nஅடுத்தது பிரணாப் முகர்ஜி சாம்பர்ல ரகசிய காமிரா செய்தி குறித்த என் ஆய்வும் அதிரடி முடிவும்.\nஅடுத்தது நம்ம தமிழ் நியூஸ் சானல்களோட லட்சணத்தை பத்தினது. ஒழுங்கா படிக்காட்டாலும் கடைசி வரை ஸ்க்ரால் பண்ணிருங்ணா. ( வழக்கமா நாம பண்றதுதானே)\nமேற்படி 3 பதிவுகளையும் ஒரே மூச்சில் படிக்க இங்கே அழுத்துங்க\nThis entry was posted in அரசியல், ஆன்மீகம் and tagged சத்யசாயி, சுப்ரீம் கோர்ட், தமிழ் நியூஸ் சானல், தலைமை நீதிபதி, தீர்ப்புகள், பிரணப், ரகசிய காமிரா.\n12 thoughts on “சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்:சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)”\nஒங்களுக்கு ஆவதவுங்க ஆருன்னு பாத்துருமா\nஇப்ப நாம பாட்டுக்கு நம்ம பாட்ட பாத்துக்குனு இருப்போம். ஆனாலு செளறு வந்து வோனுக்குனு வம்பு இலுப்பாங்க. செளறு ஆருன்னே ஒங்களுக்கு தெரியாது. ஆனாலும் ஒங்கள தேடி வந்து இன்சல்ட் பண்ணுவாங்க. இதுக்கு இன்னா காரணம்னா நாம போன சென்மத்துல செஞ்ச பாவ மேட்டருங்கதேன்.\nஇப்ப சாதகரீதியா பாத்தாக்க போன சென்மத்துல செஞ்ச பாவ மேட்டருங்கள குறிக்கிறது எட்டாம் பாவம். இந்த எட்ட வெச்சி எட்டு போடுரவுகள கண்டுபுச்சிர்லாம்.\nசரி. நமக்கு ஆரு டிச்டபன்சு குடுப்பான்னு பாப்பம். ஒங்களோட செம்ம லக்னத்துக்கு எட்டாம் பாவத்த லக்னமாவோ இல்லாங்காட்டி ராசியாவோ வெச்சிருக்காங்களா உசாராயிருங்கோ. பார்ட்டிக்காரன் தேடி வந்து வம்புளுப்பான். அது போவ அந்த எட்டாம் பாவத்துக்குன்னு நச்சத்துற எழுத்து இருக்கும்லா அத தன்னோட நேமுல ஒப்பெநிங் லெட்டரா வெச்சிருக்காங்களா. அது போவ எட்டாம் பாவத்தோட ஒனருக்��ுன்னு செல பட்டப்பேருங்க இருக்குமுல்லா அத வெச்சிருக்குரவுங்கல்ட்டையும் உஷார். அது போவ ஒங்களோட எட்டாம் பாவத்தோட தசைய நடப்பு தசையா வெச்சிருக்குரவுங்கல்டையும் சாக்கிரத.\nசரி. அப்டி பாத்தாக்க நேரிய வேறு இருப்பான்கல்லா\nஅப்ப அவிங்க அல்லாருமே நமக்கு ப்ராப்ளமா\nஇல்லீங்க்ணா. வேலியில போற ஓனான இழுக்குறதுக்கு முன்னாடி உசார் பன்னத்தேன் இந்த டிப்சு.\nஅவிங்களால ஒங்களுக்கு எடஞ்சல் வருமான்னு பாப்பம்.\nஎட்டாம் பாவத்துக்குரியவுங்க கேந்துரத்துல இருந்தாலோ, இல்ல லக்னாதிபதியோத் சேந்தாலோ, இல்ல லக்னாதிபதிய பாத்தாலோ எழ்ரதேன். அது போவ எட்டுக்கு ஒனறு பத்துக்குள்ள ஒனர பாத்தாலும் “எப்ப வரும் எப்டி வரும்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரீட்டா வரும்”\nஎப்ப வரும்னு பாத்தாக்க, எட்டுக்குள்ள தசா நடக்கும்போது, எட்டுக்குள்ளவரோட சாரத்துல ஒரு கெரகம் நின்னு தசா நடத்தச்சில……………… அட போங்கப்பு. ரொம்ப ஒழப்பி ஒளப்பி நாக்கு தள்ளுது.\nகைரேகைய பத்தி எழுதனும்னு நெனச்சாக்க நல்ல கை கெடைக்க மாட்டேங்குது. சரி நம்ம கைய ஸ்கேன் பண்ணி போடலாம்னு பாத்தாக்க நம்ம கை அல்லகையாகீது. கைய வெச்சி வாழ்க்கைய பத்தி சொல்லலாம்னு பாத்தாக்க நல்ல ஸ்டில்லு கெடைக்க மாட்டுக்கு. சரி போட்டும்.\nநமக்கு சுக்கிலம் வெளிய போயி ஒரு வருசத்துக்கு மேலாச்சி. ஒரு எழவும் புரிய மாட்டுக்கு. மொதல்ல அது என்ன கண்ட்ரோல் பண்ணிச்சி. நாமதேன் அடங்காத கேசாச்சே. இப்ப அது என்ன கண்டிசன்ல கீதுன்னே தெரில.\nஆம்பளைங்க சாதகத்துல விந்துவ குறிக்கிறது சுக்கிரன். இந்த விந்துள உள்ள உயிரணுக்கள குறிக்கிறது சூரியன். அதேமாரி பொண்ணுங்க சாதகத்துல கருமுட்டைய குறிக்கிறது சுக்கிரன். சோ, சுக்கிர பகவான் இங்கன அல்லது அங்கனயாச்சும் நல்லாருக்கணும். பொதுவா சூரியன் சுட்டெரிக்கும். சுட்டெரிக்கிற சூரியனும் சுக்கிரனும் ஒரே நச்சத்துரத்துல விந்துள உள்ள உயிரணுக்கள நீர்க்க வெச்சிரும்.\nஅதே மாறி சுக்கிரனும் சந்திரனும் ஒரே பாதத்துல இருந்தாலும் தண்ணி மாறி நீர்த்துரும். உயிரணுக்கள் எண்ணிக்கைய கொறிக்கும். அதே மாறி பொன்னுன்ன்க சாதகத்துல சுக்கிரனும் சந்திரனும் ஒரே பாதத்துல இருந்தா கருமுட்ட கர்ப்பபையில தங்காது. ஏன்னா சந்திரன் ஒரு நீர்க்கேரகம்னு நமக்கு தெரியுமே. இந்த மாரிருந்தா வெள்ளின்னு ஒ���ே டிசீஸ் சொல்லுவாங்க அது இருக்கும். அது போவ இதுல முக்கியமான மேட்டரு இன்னான்னா இந்த மூணு பார்ட்டியும் (சூரி,சுக்கி,சந்தி) எனிமீஸ் என்பது நோட் பண்ண வேண்டியது.\nசுக்கிரனுக்கு மொத கோணத்துல (ஒன்னஞ்சி ஒம்போதுல) இல்லாங்காட்டி ரெண்டாவது கோணத்துல (ரெண்டாறு பத்து) ராகு இருந்தா கர்ப்பத்துலையே கரு அழியும், அதாவது குழந்தை இறந்து பிறப்பார்கள். அப்டி மீறி வெளிய வந்தாலும் ஆயிசு கொஞ்சம்.\nஅதே மாறி கேதுவும் இத மாறி (மேல சொன்ன மாறி) இருந்தா கர்ர்ப்பபைல அடப்பு இருக்கும். இல்லேன்னா கர்ப்பப்பை சின்னதாருக்கும். இதனால குழந்தை பிறப்பு தடைய உண்டு பண்ணும்.\nஅதே மாறி சூரியனுக்கு மேல சொன்ன மாறி () ராகு இருந்தாலும் கர்ப்பத்துலையே கருவ பாதிக்கும். கேது இருந்தா தடைய உண்டாக்கும்.\nஇந்த புத்திர தோசத்த உண்டாக்குறதே ராகுவும் கேதுவும்தான். இந்த ராகு ஒரு பக்கம் காலரா தூக்கி விடுற மாறி இருந்தா இன்னொரு பக்கம் கேது டவுசர கலட்டிருது. அட போங்கப்பு… இந்த வெளாட்டுக்கு நா வரல.\nநானு அவுத்து உடுற மேட்டர படிச்சிக்கினு நீங்களா சட்டு புட்டுன்னு முடிவேடுத்துராதீங்கோ. எதுக்கும் நைநா மாறி பெரிய சொசியக்காரவுகல்ட்ட சாதகத்த காட்டி கண்ணாலத்த முடிங்கோ.\nஎனக்கு ஒரு சந்தேகம். கோசார பலன்கள் பார்க்கும் போது ராசியை மையமாக துவக்கமாக வைத்து பார்ப்பது பரவலாக உள்ளது. பத்திரிக்கைகளில் குரு சனி பெயர்ச்சி பலன்கள் ராசியை ஆரம்பமாக வைத்தே சொல்லப்படுகிறது. ஏன் லக்னத்தை மையமாக வைத்து பார்ப்பதில்லை.\nலக்னம் ராசி சப்ஜெக்ட் ஏற்கெனவே ஒரு தாட்டி டிஸ்கஸ் ஆயிருச்சு.\nலக்னம் என்பது உடலை – ராசி என்பது மனதை காட்டும். லக்னம் சூரியனின் நிலையை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படும். ராசி சந்திரனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. கோசாரம் என்பது தற்காலிக மாற்றம். சிறு சிறு காரணங்களாலும் உடனடி மாற்றத்துக்குள்ளாவது மனதில் இயல்பு.\n(மனம் உடலையும் பாதிக்கும் என்பது வேறுவிஷயம்.) எனவே கோசாரம் சந்திர ராசியை அடிப்படையாக கொண்டு சொல்லப்படுகிறது. இது பொதுவிதி.\nஅதே சமயம் இன் ஜெனரல் மனிதன் பேசிக்கலா 30 வயதுவரை உடலுக்கு அடிமை. அதற்கு பின் தான் மனம் சொல்வதை கேட்க ஆரம்பிக்கிறான்.\nஇது மனிதனுக்கு மனிதன் வேறு படும் நானெல்லாம் 19 வயசுலயே மனசு சொல்றத கேட்க ஆரம்பிச்சுட்ட���். 90 வயசுலயும் உடல் சொல்றதை மட்டும் கேட்கும் பார்ட்டிங்க இருக்காய்ங்க. (உ.ம் பேத்தியை கற்பழித்த தாத்தா)\nஇன்னொரு க்ளூ. லக்னாதிபதி -ராசியாதிபதிகள்ள யாரு பலம் பெற்றிருக்கானும் பாருங்க. ஒரு ட்ரெய்ல் ரன் மாதிரி கோசார பலனை லக்னம் -ராசி ரெண்டையும் அடிப்படையா கொண்டு 3 மாசமாச்சும் ஃபாலோ பண்ணுங்க. எது மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு தெரிஞ்சுரும். ( கோசாரத்துல செவ் நிலைய வச்சுப்பாருங்க – கான் க்ரீட் ரிசல்ட் வரும்)\nஎன் ஜாதகத்துலயே லக்னாதிபதி+ராசியாதிபதி பரிவர்த்தனை -சம பலத்துல இருக்காய்ங்க. ( சூரிய ,சந்திரர்கள்) . பகல்ல ராசி வேலை செய்யும் – ராத்திரியில லக்னம் வேலை செய்யும்.\nநேத்து நான் நம்ம முர்கேசு நைனா வூட்டுக்கு போனேன். அவரு ஊட்டுக்கதவ டொக்கு டொக்குன்னு தட்டுனேன். சத்தம் கேட்டு நாய் கொலச்சிச்சி. இன்னாங்கடா இது ஆளுங்க ஆரும் இல்லியான்னு தலைய திருப்பி சைடுல பாத்தா காலிங் பெல் சுச்சி இருந்திச்சி. ஒடனே பெல்ல அமுக்குனேன். ”கொடக்”குனு கதவு தொரந்திச்சி.\nதிடீர்னு எலக்ட்ரிக் ஷாக் அடிச்சா எப்பிடி இருக்கும் அத மாறி பீல் பண்ணேன். காரணம், நைனா அதே செவப்பு சட்டயோட, அதே அரசியல்வாதி கும்புடோட என்னை வரவேற்கிறார்.\nநைனா: வாங்க டவுசரு. வாங்க. வாங்க. உள்ள வாங்க. (என்று வேகமாக கதவை திறக்க வந்தார். கேட்டின் முன் கொலச்சிக்கினு இருந்த நாயை வாயில் நுழையாத பெயரை சொல்லி போ என்று சொல்லியவாறே திறந்து, அவரது வீட்டின் வரவேற்பறைக்குள் என்னை அழைத்து சென்று உக்காருங்க என்று சோபாவை காட்டி உக்கார சொன்னார்.)\nநைனா: அப்புறம் டவுசர் என்ன இவ்வளவு தூரம். என்ன விஷேசம்\nடவுசர்: இல்ல நைனா சோசியத்த பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்னு வந்தேன்.\nநைனா: ஓ பேஷா பண்ணலாமே. (என்று சொல்லியவாறு தனது பார்வையை எதிரில் இருந்த கடிகாரத்தின் மீது செலுத்தினார்)\nடவுசர்: நீங்க பிசியா இருக்குறீங்கன்னு நெனைக்கிறேன். நான் வேணாம்னா அப்புறம் வரட்டுமா\nநைனா: (சுதாரித்தவாறே) இல்ல இல்ல மெனக்கிட்டு நம்மள தேடி வந்திருக்கிறீங்க. பரவால்ல இருங்க. என்ன தெரிஞ்சிக்கணும்னு சொல்லுங்க. (என்று சொல்லியவாறே என் தலைக்கு பின்னால் பிதாமகன் படத்தில் வரும் விக்ரமைப்போல் பார்த்தார்)\nடவுசர்: நைனா நீங்க சாதகம் கணிக்கிரதுக்கு எபிர்மேரிஸ் வெச்சி கணிங்கன்னு சொல்லிக்குடுத்தீங்க இல்லியா, என்னிடம் சிலர் இதெல்லாம் எதுக்கு இந்த மாறி செய்றது வெட்டி வேலை என்று சொல்றாங்களே.\nநைனா: அப்படி பார்த்தால் ஜோதிடம் பார்ப்பதே வெட்டி வேலைதான். அதை இவர்கள் ஏன் செய்கிறார்கள் செய்வதை திருத்தமாக செய்ய வேண்டும். தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்ள முயற்சி செய்யணுமே ஒழிய இப்படி வெட்டி வேலை என்று ஒதுங்கிக் கொண்டால் அவர்களால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.\nடவுசர்: சரி நைனா, இப்ப கொயந்த பெறக்குரத ஆன்காலம் பொன்காலம்னு பிரிச்சி சொல்றாங்களே. எப்டி அது நடமொரைக்கி கரீட்டா வருமா\nநைனா: ஆங்… நல்ல கேள்வி. அது சரியா வராது என்பதுதான் என்னோட கருத்து. காரணம் ஸ்டேண்டர்ட் டைம் அமைப்புதான். பொதுவா ஆண் காலம், பெண் காலம் என்ற கணக்கீடு சுதேச மணியின் அடிப்படையிலான் நாழிகையில்தானே ஒழிய ஸ்டேண்டர்ட் டைம பேஸ் பண்ணி கணிக்கிரதல்ல.\nடவுசர்: புரிலயே நைனா. கொஞ்சம் வெலக்கி சொல்ல முடிமா\nநைனா: ஓ தாராளமா. (என்று சொல்லும்போதே காபி வந்தது) எடுத்துக்கங்க.\nடவுசர்: இல்ல நைனா வரச்சிலதேன் குச்சிட்டு வந்தேன். (நைனா தொடர்ந்து வற்புறுத்த காப்பிய ஒரு மண்டு மண்டினேன்) டேங்சு நைனா.\nநைனா: ஆங்…. சுதேச மணிய பத்தி கேட்டீங்க இல்லியா இப்ப ஒரு உதாரணத்துக்கு சித்தூருல ஒரு ஆண் குழந்தை காலை ஆறு பத்துக்கு பிறந்ததாக வைத்துக் கொள்வோம். அதுவும் திங்கள் கிழமையில். இப்ப நாம சூரிய உதயமோ, சுதேச மணியோ கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அப்படியே நாழிகையில் கணக்கிட்டால், ஒரு நாழிகை நாற்பது வினாடியில் குழந்தை ஜனனம் என்றால் அந்த நேரத்தில் ஆண் காலம், பெண் காலம் பட்டியல் படி பெண் ஜனனம்தான் வரும். ஆண்குழந்தை பிறந்துள்ளது என்று பார்க்கும் பொழுது பல ஜோதிடர்கள் செய்யும் காரியம் என்னன்னா, இந்த நேரத்துக்கு ஆண் குழந்தை பிறக்காது, பெண் குழந்தைதான் பிறக்கும் என்று கூறி ஆண் காலத்தில் வரும்படியாக நேரத்தை சரி செய்து விடுகிறார்கள். அது எப்படி சரியாகும்\nடவுசர்: ஆமா..ஆமா (என்று நைனா சொல்ல சொல்ல பாதி நேரம் மண்டைய ஆட்டவும் மீதி நேரம் ஆமா ஆமா என்று சொல்லிக்கொண்டும் இருந்தேன்)\nநைனா: ரொம்ப டீப்பா உள்ள போறேனோ\nடவுசர்: இல்ல நைனா நல்லா தெளிவாத்தேன் சொல்றீங்க. சொல்லுங்க. அப்புறம்\nநைனா: இப்ப சொல்லப்பட்ட நேரமான காலை ஆறு மணி பத்து நிமிஷம் என்பது சரியான கடிகார மணி, வானொலி நேரம் என்று டைம் குறித��தவர் சொல்கிறார். ஆனால் கடிகார மணி என்பது ரேகாம்சம் எண்பத்தி இரண்டு டிகிரி முப்பது நிமிடத்திற்கு சரியாக்கப்பட்டது. சித்தூர் என்னும் ஊர் எழுவத்தி ஒன்பது டிகிரி புள்ளி ஒன்பது நிமிடத்தில் உள்ளது. ரேகாம்ச வித்தியாசம் மூணு டிகிரி இருபத்தி இரண்டு நிமிடம் வருகிறது. ஒரு டிகிரிக்கு நான்கு நிமிடம் வீதம் பொது மணிக்கும் சித்தூரின் சுதேச மணிக்கும் வித்தியாசம் பதிமூன்று டிகிரி இருபத்தி எட்டு நிமிடம் வரும். அதாவது இந்தியன் ஸ்டேண்டர்ட் டைம் காலை ஆறுமணி பத்து நிமிடத்திற்கு ஒரு குழந்தை ஜனனமானால் உண்மையான குழந்தை பிறந்த நேரம் சித்தூரின் சுதேச மணிப்படி காலை ஐந்து மணி ஐம்பத்தி ஆறு நிமிடம் முப்பத்தி இரண்டு வினாடிகள் ஆகும். இப்ப இதை ரவுண்ட் பண்ணும்பொழுது ஐந்து மணி ஐம்பத்தி ஏழு நிமிடம் என்பதற்குதான் ஜனனம் ஆகும். இந்த பதிமூன்று நிமிடம் (பதிமூநு புள்ளி இருவத்தி எட்டு) விடப்பட்டு கணக்கீடு செய்தால் கணிதம் எப்படி சரியாக வரும் ஜோதிடர் விருப்பத்திற்கு ஐந்து நிமிடமோ அல்லது பத்து நிமிடமோ கூட்டியோ அல்லது குறித்தோ போட்டுவிட்டால் சரியான பிறந்த நேரம் கண்டுபிடித்து விட்டதாக கூற முடியுமா டவுசரு\nடவுசர்: நிச்சியமா முடியாது நைனா. ஆனா ஆரும் இத்த கண்டுக்கிட மாட்டேன்கிறாங்களே. இத்த ஒரு மேட்டர கண்டுக்குட மாட்டுக்காங்க. (என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கொசு என்னிடம் கேட்காமல் முகத்தில் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருப்பதை தடுக்க வேகமாக அடிக்க என்னை அறியாமல் உண்மையிலேயே என் மூஞ்சில அடிக்கச்ச வலி தாங்க முடியாம ஆ….நு கத்த…… கண்ண தொறந்து பாக்கேன்…………அடத்தூ………..இம்புட்டு நேரம் நாம கனவா கண்டோம்………. என்று மணிய பார்க்க மணி கரீட்டா காலைல ஆறு பத்து ()….. வேக வேகமா எந்திச்சி பாத்ரூமுக்கு ஓடுனேன் வேற எதுக்கு)….. வேக வேகமா எந்திச்சி பாத்ரூமுக்கு ஓடுனேன் வேற எதுக்கு\nஒகே. பாய். நாளைக்கி தூங்கும் போது கலர் கனவு வந்திச்சின்னா இங்கன வந்து அவுத்து உடுறேன்.\nநம்மள்ட்ட உள்ளதெல்லாம் கடைச்சரக்கு. காகிதப்பூ மனக்காதுன்னு நெனைக்கிறேன். நைனாதேன் பொதுவா சாதகத்த நோண்டி நுன்கேடுப்பாறு. இனி நாம அல்லாரும் சேந்து நைநாட்ட நுங்கேடுப்போம். ஓகேவா.\nநைனாட்ட நுங்கெடுத்தா பரவாயில்லை. நைனாவை நுங்கெடுத்துரப்போறிங்க\nஅனுபவ ஜோதிட வாசகர்கள் அ��ைவருக்கும் ஒரு வேண்டுகோள்.\nமுந்தைய பதிவு ஒன்றில் டவுசர் பாண்டி யாரு என்கிற ஆராய்ச்சியில் நான் சறுக்கிவிட்டேன். அநியாயமாக ஒன்றும் அறியாத டவுசர் பாண்டியை கண்டுபிடித்துவிட்டதாக பீற்றிக்கொண்டு அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பிவிட்டமைக்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.\nநான் அவரப்பட்டு நமது வாசகர் Yoghi என்கிற Superrsyed தான் டவுசர் பாண்டி என்று தவறாக கணித்துவிட்டேன்.\nஉண்மையில் Supperrsyed மிக சாமர்த்தியமாக என்னை திசைதிருப்பி விட்டார்.\nடவுசர் பாண்டிக்கும் Yoghi என்கிற Superrsyed க்கும் உள்ள வித்தியாசம் எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது.\nநமது தளத்தில் டவுசர் பாண்டியின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறார். அதனையும் அவரது பின்னூட்டத்தையும் உங்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.\n//தல, சதுர்த்தசிக்கும் பவுர்ணமிக்கு எடைல மொளச்சிக்கினேன். பொரக்கச்சிலையே என்கூட அல்லா மொள்ளமாரித்தனமும் கூடவே வந்து ஒட்டிக்கினு. என்னோட சாதகத்துல ஒரு கெரகமும் உச்சம் கடியாது. அல்லா சோசியக்காரவுகளும் என்னோட சாதகத்த பாத்துக்கினு இது தரித்திரம் புடிச்ச சாதகம்னுதேன் சொல்வாக. நீ இன்னா புச்சா ஏதும் சொல்ல போறீயா தல எனக்கு ஒரு பலான ஆசை. இன்னான்னு கேளு. எனக்கு காளிதேவி அம்மனை நேருல பாக்கணும். அது முடியுமா முடியாதான்னு சொல்லு. இப்ப பிளாஸ் பேக்கு. மிந்தி ஒரு தாட்டி தீவிரமா காளி மந்திர உச்சாடனம் செஞ்சிக்கினு இருந்தேம்ப்பா. எண்ணூர தாண்டி போய்க்கினு இருக்கச்சுல சோன்னு மழை சின்ன இடியோட வந்து தியானத்த கலச்சிட்டுப்பா. இத ஒரு சாமி கைல சொன்னா, அவுரு ஒன்னோட சாதகத்துல மழைக்கு காரகன் சுக்கிரன் நீசம்னு சொல்லிட்டாருப்பா. நீ எதா இருந்த பாத்து சொல்லு கண்ணு.\nடவுசர் பாண்டி ஜாதகத்திற்கான இணைப்பு link-ஐ கீழே கொடுத்திருக்கிறேன்.\nநம்ம டவுசர் மீன லக்னம், மகர ராசியில் பிறந்தவர்.\nஆனால் Yoghi என்கிற Superrsyed விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்.\nஅதனை அவரே கீழ்கண்ட பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார்.\nவிருச்சிக லக்னம் 8/11 க்கு அதிபதி 8ம் அதிபதியா பாவியாக‌வும் 11இல் லாபாதிபதியாவும் குலப்பம் பன்னிக்கிட்டு இருக்காரு(லக்னதுலயேதான் சூரியன்,புதன்,ஆட்ச்சிபெர்ர செவ்,உச்சம்பெர்ர ராகு எல்லரும் இருக்காங்க)\nநான்பாட்டுக்கு சிவனேன்னு என் குலத்தொல்ில பார்த்துக்கிட்டு இருந்தேன் இப்ப��� ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு ((யோகி,கலியுக சித்தர்,மகான் முக்காலம் உனர்ந்தவர்)) எப்டிவேன சொல்லிக்கலாம்///\nஎன்னப்பார்த்து நீ பெரிய ஜோதிடரா வருவேன்னு சூட்ச்சுமம சொல்லிட்டாரு\nஅதான் சும்ம இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி நானும் ஜோசியம் பாக்குரேன்ன கெலம்பிட்டேன்.\nஇப்போது டவுசர் பாண்டிக்கும் Yoghi என்கிற Superrsyed க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று வாசகர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாக புரிந்திருக்கும்.\nடவுசரு என்னை மன்னிச்சிருப்பா. நீ சொன்னது உண்மைதான். எனக்கு யார பார்த்தாலும் டவுசரு பாண்டியாவே தெரியிறாங்க. நீ சொன்னபடி டாக்டரை போய் பார்த்தேன் அவரு என் தலையில கழண்டு கிடந்த ஸ்ரூவை டைட் பண்ணிவிட்டாரு அப்புறம் வந்து அனுபவ ஜோதிடம் தளத்தில் ஆற அமர உக்காந்து பார்க்கிறேன். அப்புறம் தான் தெரிஞ்சது டவுசர் பாண்டி வேற Yoghi என்கிற Superrsyed ங்கறவரு வேறன்ற உண்மை என் மரமண்டைக்கு உறைச்சது.\nசரி நான் ஏன் டவுசரை தேடறேன். டவுசர் மிக அருமையான விஷயங்களை தெரிந்தவர். அவர் எழுதும் ஜோதிட விஷயங்கள் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் இல்லை. ஓரளவிற்கு ஜோதிடத்தில் அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சாதாரண வாசகர்கள் ஒரு முறைக்கு பலமுறை படித்தால் மட்டுமே ஓரளவிற்கு புரியும்.\nமேலும் டவுசர் பாண்டி பின்னூட்டதிலேயே பொழைப்பை ஓட்டுகிறார். பிட்டு பிட்டாக எழுதுவதால் அவர் எழுதுவதில் தொடர்ச்சி இல்லாமல் யாருக்கும் புரியவும் இல்லாமல் அவரது திறமை வீணாகிப் போகிறது.\nஅதனால் தான் நான் அவரிடம் கேள்விகள் கேட்பது போல் கேட்டு விளக்கமாக எழுத வைக்கிறேன். நாம் அனைவரும் அவரிடம் தனிப்பதிவாக போடலாமே என்று வேண்டுகோள் வைத்தும் டவுசர் அதனை நிராகரித்துவிட்டார். ஏன் என்றால் அவர் தர டிக்கெட்டாம், அரைகுறையாம், நாம் எதிர்பார்க்கும் விஷயங்கள் அவரிடம் இல்லையாம் இது அவரின் பதில்.\nஅவர் தாழ்வு மனப்பான்மையால் அவ்வாறு பின்வாங்குகிறாரா அல்லது அவரைப்பற்றிய விபரங்கள் தெரிய வேண்டாம் என்று பின்வாங்குகிறாரா அல்லது அவரைப்பற்றிய விபரங்கள் தெரிய வேண்டாம் என்று பின்வாங்குகிறாரா என்று தெரியவில்லை. உண்மையில் அவரைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம் என்னால் அவரது நைனாக்கிட்ட சொல்லிட்டு தனிப்பதிவு போடலாமே. நைனா மேலயே டவுசருக்கு நம்பிக்கையில்லாம போயிடிச்சா என்று தெரியவில்லை. உண்மையில் அவரைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம் என்னால் அவரது நைனாக்கிட்ட சொல்லிட்டு தனிப்பதிவு போடலாமே. நைனா மேலயே டவுசருக்கு நம்பிக்கையில்லாம போயிடிச்சா\nடவுசர் பாண்டி உங்களுக்கு நமது அனுபவ ஜோதிடம் தளத்தின் வாசகர்கள் அனைவரின் சார்பாக எனது வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் அறிந்த தெரிந்த விஷயங்களை உண்மையிலேயே பிறருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதைப்பற்றி நீங்கள் தனிப்பதிவில் எழுதலாம். அப்போது அது சம்பந்தமாக வினாக்கள், ஐயம், மேலாதிக்க தகவல்கள் அந்த பதிவின் பின்னூட்டத்தில் மற்றவர்கள் கேட்பார்கள். அதற்கு தாங்கள் விரும்பினால் பதில் அளிக்கலாம்.\nஇதன் மூலம் உங்கள் விஷயங்கள் ஒரு முழுமையாக ஒரே பதிவில் பின்னாளில் நமது தளத்தை படிப்பவருக்கு உபயோகமாக இருக்கும். இங்கு உங்ளுக்கு எழுத விருப்பமில்லையென்றால் உங்கள் கடையில் எழுதலாம். லிங்க் மட்டும் இங்கே போட்டால் நாங்கள் அங்கு வருகிறோம்.\nசெய்வீர்களா டவுசர் பாண்டி. இல்லை பழைய படி நானெல்லாம்………அப்படிங்கற புராணம் தானா.\nநீங்க சொல்றது அல்லாமே கரீட்டுதேன். எம்சாருட்ட சாதம் கேட்டீங்கன்னு வைங்க, அவ்ரு கேக்குற பார்ட்டிய பொறுத்து ஒடனே இன்ஸ்டன்ட் சாதகம் குடுப்பாரு. ஒரு வேல டவுசரும் ஒரு ப்ராடா இருக்குமோ. இன்னாங்கடா இது ஆரத்தேன் நம்ப. டவுசரு ஒரு டுபாக்கூருன்னு இம்புட்டு நாலு தெரியாம போச்சே.\nதல சொன்னா மாதிரி போஸ்ட்மார்ட்டம் ஜோதிடர்கள் நெரையபேர் நம்ம தளத்துல உலாவுராமாரிகீது நடக்கப்போரத முன்ன்ககூட்டியே சொல்லக்கூடிய ஜோதிட சிரோன்மனிங்கோ யாருனா இருந்திஙகன்னா நம்ம ஜாதகத்த கொஞம் பாத்து பலன் சொல்லுங்கப்பு உஙலொக்கு புன்னியமா போவும்\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசிய���் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/02/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-04-20T20:02:08Z", "digest": "sha1:5X7FHAMBB6ISKZOVZTFAFPG7SO6F43DT", "length": 7803, "nlines": 57, "source_domain": "barthee.wordpress.com", "title": "சிவன் + பார்வதி = காதலர் தினம்! | Barthee's Weblog", "raw_content": "\nசிவன் + பார்வதி = காதலர் தினம்\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: காதலர் தினம், valentine's day |\nValentine’s day என்பதை நம் தமிழர்கள் காதலர் தினம் என்று மொழி பெயர்த்து விட்டார்கள். ஆங்கிலத்தில் அதை lovers day என்றோ அல்லது அதன் பொருள் படும்படியாகவா அதை கொண்டாடுகிறார்கள்\nஇங்குள்ள ஆரம்ப பள்ளிகளில் இந்த தினத்தை நட்புக்கும் அன்புக்கும் உரிய தினமாக கொண்டாடுகிறார்கள்.\nதமிழ் ரேடியோ முதல் தொலைக்காட்சி வரை இப்போது முக்கியமான கேள்விகள் “உங்கள் காதலிக்கு/மனைவிக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்”, “முத்தம் தான் சிறந்த பரிசா”, “முத்தம் தான் சிறந்த பரிசா\nகடைகளில் எல்லாம் காதலர்தின படங்களும், அலங்காரங்களும் தான். இதயங்கள், ரோஜாக்கள், சாக்கிலேட்டுகள்….\nஇரண்டு இதயத்திற்குள் அம்பு பாய்தல், இருண்டு ரோஜாக்கள், கரடிக்குட்டிகள் கட்டிப்பிதித்தல்…இப்படி பல காதலர் தின படங்களுக்கு அளவே இல்லை. இந்த காதலர்தினத்திற்கு இந்து கடவுளே எமக்கு ஒரு அருமையான படத்தை தந்துள்ளனர் (இந்துக்கள் யாரும் கோபிக்க வேண்டாம்)\nகணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அர்த்தநாரீஸ்வரரை விடவும் சிறந்த எடுத்துக் காட்டு உண்டா என்ன\nஆண் பாதி பெண் பாதியாக.. ஆணே பெண்ணாக.. பெண்ணே ஆணாக.. ஆணும் பெண்ணும் சேர்ந்த ஒற்றை உயிராக.. பிரித்தறிய முடியாமல் பிணைந்திருப்பதுதான் தாம்பத்யம்.\nஇரு வேறு தனித்தனி மனிதர்கள்.. தனித்தனி சிந்தனை உள்ளவர்கள்.. தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளவர்கள்.. ஒருவராவது சாத்தியமா\nதினசரி நாம் செய்யும் சமையலே இதற்கு மிகச் சிறந்த உதாரணம்\nமலையில் விளையும் ஏலக்காயும், வட இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியும், கொ��்சம் முறாஞ்சி மணம் அடிக்கும் ஆட்டு இறைச்சியும், அல்லது கோழி இறைச்சியும், கடல் தரும் உப்பும் இன்ன பிறவும் சேர்த்து பிரியாணி செய்கிறோமே.. கமகமக்கும் அந்த பிரியாணியில் தனித்துத் தெரிவது அரிசியா ஆடா இவையெல்லாம் தனித்தனியே தெரிந்தால் அந்த பிரியாணிதான் வாயில் வைக்க சகிக்குமா\nவெவ்வேறு குணங்களும் மணங்களும் கொண்ட பொருட்கள் சேர்ந்து, தங்களின் சிறப்புகளையெல்லாம் கொடுத்து, முற்றிலும் புதிய சுவை கொண்ட பிரியாணியை உருவாக்குவது போலத்தான் வெவ்வேறு இடங்களில் பிறந்து, வெவ்வேறு எண்ணங்களும் செயல்களும் கொண்டு வளர்ந்த இரு மனிதர்கள் திருமணம் என்கிற பந்தத்தில் இணையும்போது முற்றிலும் புதியவர்களாக மாறுகிறார்கள்.\nஇங்கு ஒருவரின் தனித்தனி ரசனையையோ, குணங்களையோ, சுபாவங்களையோ பிரித்து பார்கக்கூடாது. இருவரும் ஒன்றாகிய அந்த இனிய வாழ்வே எம் கண்ணுக்கு தெரியவேண்டும்.\nஇதுவே இன்றைய காதலர் தினத்தில் நாம் செய்யும் விடயமாகட்டும்\nஒரு பதில் to “சிவன் + பார்வதி = காதலர் தினம்\n[…] சிவன் + பார்வதி = காதலர் தினம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுறிச்சொற்கள்: காதலர் தினம், valentine's day\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dengue-may-spread-chennai-as-flood-water-increasing-300186.html", "date_download": "2018-04-20T20:31:07Z", "digest": "sha1:SUKLPKY5GIVAOTMBJAVY5GOS5OFLTXUP", "length": 15134, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன பாடு படுத்துனீங்க.. அதிகாரிகளே இப்போ நீங்க அபராதம் கட்ட ரெடியா? | Dengue may spread in Chennai as flood water increasing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» என்ன பாடு படுத்துனீங்க.. அதிகாரிகளே இப்போ நீங்க அபராதம் கட்ட ரெடியா\nஎன்ன பாடு படுத்துனீங்க.. அதிகாரிகளே இப்போ நீங்க அபராதம் கட்ட ரெடியா\nபெண்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. எஸ்.வி சேகருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்\nசென்னையில் எஸ்.வி.சேகர் வீடு மீது சரமாரி தாக்குதல்... பத்திரிகையாளர்கள் கைதால் பரபரப்பு\nஉயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை... இன்று வரலாற்றில் ���ுதிய உச்சம்\nஎச் ராஜாவுக்கு அட்மின் பதிவு... எஸ்.வி சேகருக்கு பார்வேட் பதிவு... நல்லா சொல்றாங்க காரணம்\nகாவிரி வாரியத்திற்காக ஏப்ரல் 29ல் மெரினாவில் போராட்டம்... வேல்முருகன் எச்சரிக்கை\nபாலியலுக்கு முக்கிய காரணமே செல்போன்தான்: அளவுக்கு மீறினால் செல்போனும் நஞ்சுதான்\nதென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்... 97% மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்\nசென்னை: ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் தத்தளிக்கும் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களும், இந்த கன மழை காரணமாக கலங்கிப்போயுள்ளன.\nதமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு அரசு அறிவித்த புள்ளி விவரப்படி டெங்கு காய்சலுக்கு 52 பேர் பலியாகியுள்ளனர்.\nகவனிக்க வேண்டும். இது அரசு கொடுத்த புள்ளி விவரம். ஆனால் டெங்குவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக மருத்துவமனை கள நிலவரங்கள் கூறுகின்றன.\nடெங்குவால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதை மீடியாக்களுக்கு தெரிவிக்க கூடாது என்பது ரகசிய உத்தரவு என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரங்களில். இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்துமாம். எனவே, மர்ம காய்ச்சல் என்று சொல்லி கேஸை முடிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nடெங்கு பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்வதாக கூறி வீடு வீடாக போய் கலெக்டர்களும், உயர் அதிகாரிகளும் ஆய்வுகள் நடத்தி அபராதம் விதித்து வருகிறார்கள். ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என்றெல்லாம் அபராதம் விதிக்கப்பட்ட செய்திகளை மக்கள் அறிந்திருப்பார்கள். கரூர் மாவட்டத்தில், கலெக்டர் ஆய்வுக்கு மக்களே எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியது.\nடெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் விதத்தில், வீட்டுக்கு அருகே குப்பை கூளங்கள், தண்ணீரை சேகரமாக விட்டதுதான் இந்த அபராதத்திற்கு காரணம். ஆனால் இன்று நிலைமை என்ன சென்னையில் எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இப்படி நீர் தேங்க யார் காரணம் சென்னையில் எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இப்படி நீர் தேங்க யார் காரணம் ஏரிகளை ஆக்கிரமிக்க லஞ்சம் பெற்றுக்கொண��டு அனுமதித்த அதிகாரிகளும், ஏரிகளை வளைத்துப்போட்ட அரசியல் வியாதிகளும்தானே.\nஅபராதம் கொடுப்பார்களா அரசு அதிகாரிகள்\nஅரசு கூறிய லாஜிக் படி பார்த்தால், தண்ணீர் மற்றும் கழிவுகள் தேங்கியுள்ளதால் சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிக்குமே. அப்படியானால் இதற்கு அபராதம் முதலான தண்டனைகளுக்கு உள்ளாகப்போவோர் யார் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவில்லை என மக்களிடம் அபராதம் வசூலித்தீர்களே, ஆனால் இங்கு சுற்றுப்புறமே தூய்மையாக இல்லையே. பொதுமக்களிடமே அபராதம் வசூலித்த அதிகாரிகள் இப்போது தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்தாக வேண்டிய நிலை வந்துள்ளதே. தங்கள் கையாலாகாதத்தனத்தால் ஏற்பட்ட வெள்ள நீர் தேக்கம், கொசு உற்பத்திக்காக தங்களது ஒரு மாத சம்பளத்தையாவது அவர்கள் அரசுக்கு செலுத்த தயாரா\nவெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில், மக்கள் கொசுக்கடியிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியதை தவிர வேறு வழியில்லை. டெங்கு பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பவை என்பதால் பகலிலும் கொசு விரட்டிகளை பயன்படுத்த தயங்க வேண்டாம். டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு, வெள்ளத்தை அகற்றுவதில் மட்டும் துரிதம் காட்டிவிடுமா என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபடிக்காமல் பார்வார்டு செய்துவிட்டேன்... மன்னிக்கவும்... பேஸ்புக் பதிவு குறித்து எஸ் வி சேகர்\nஇப்ப எப்படி திருடுவீங்கன்னு பார்ப்போம்.. தென்னை மரத்தில் மண்டை ஓடுகளை கட்டி வைத்த பலே விவசாயி\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தலாம்.. தடையை நீக்கி உத்தரவிட்டது சுப்ரீம்கோர்ட்\nஎச் ராஜாவுக்கு அட்மின் பதிவு... எஸ்.வி சேகருக்கு பார்வேட் பதிவு... நல்லா சொல்றாங்க காரணம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/11/7_28.html", "date_download": "2018-04-20T20:28:19Z", "digest": "sha1:O5SCQTK23X2DW4IVW3AUJDFJYP2FET3G", "length": 8861, "nlines": 142, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சேவ் செய்திடுகையில் இன்னொரு பைல் திறக்க", "raw_content": "\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் சேவ் செய்திடுகையில் இன்னொரு பைல் திறக்க\n���ிண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வசதியினைப் பயன்படுத்தலாம்.\nபலரும் அறியாத ஒரு வசதியை, இங்கு நான் உங்களுக்குத் தரப் போகிறேன்.\nபைல் ஒன்றைத் திறக்கும் போதும், சேவ் செய்திடும்போதும், சிஸ்டமானது, சிறிய அளவில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் டூலைப் பயன்படுத்துகிறது.\n இதனால் தான் நமக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. பைல் ஒன்றை \"\"சேவ்'' அல்லது \"\"சேவ் அஸ்'' கொடுக்கையில், கிடைக்கும் டயலாக் பாக்ஸில் உள்ள காலியான இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும்.\nஇங்கு அப்போது காட்டப்படும் போல்டரில் உள்ள பைல்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி பிரிக்கப்பட வேண்டும், அல்லது குழுவாக அமைக்க வேண்டும் என்பதனைத் தீர்மானித்து மேற்கொள்ளலாம்.\nஇந்த டயலாக் பாக்ஸில் \"New” என்பதனைக் கூடத் தேர்ந்தெடுத்து, புதிய பைல் ஒன்றைத் திறக்கலாம்.\nஅதே போல, பைல் ஒன்றை சேவ் செய்கையில், திருத்தங்களுக்கு முந்தைய பதிப்பினையும், திருத்தங்களுடன் கூடிய பதிப்பினையும் தனித்தனியே சேவ் செய்திட விரும்பலாம். இதனை ஒரே முயற்சியில் அமைக்கலாம்.\nசேவ் டயலாக் பாக்ஸில் இருக்கையிலேயே, பார்க்க விரும்பும் பைலில் ரைட் கிளிக் செய்து, \"Open” தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பைல் புதிய விண்டோவில் திறக்கப்படும்.\nஇப்போது எந்த பைலையும் பிரிண்ட் செய்திடலாம், வேறு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம், நீக்கலாம் மற்றும் வேறு போல்டர்களுக்கு எடுத்துச் செல்லலாம். இவை அனைத்தையும் அதே \"Save” டயலாக் பாக்ஸில் இருந்தபடி மேற்கொள்ளலாம்.\nபேஸ்புக் களப் பதிவு நீக்கம்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் சேவ் செய்திடுகையில் இன்னொரு...\nடாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை\nமைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி\nகூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்...\nஉங்கள் வசதிப்படி விண்டோஸ் 7\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11\nநடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே\nஇந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா\nஉயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்\nசிகிளீனர் (CCleaner) புதிய பதிப்பு\nஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்\nஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை\nவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி.\nஎக்ஸ்பி சிஸ்டத்தில் க���ரோம் பிரவுசருக்குப் பாதுகாப்...\nவிண்டோஸ் அட்மின் பாஸ்வேர்டை மாற்றி அமைக்க\nசமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் ...\n80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை\nவிண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/krishnakiri-district-inscription-unsafe/", "date_download": "2018-04-20T20:06:23Z", "digest": "sha1:UXL3MUGRSZEBJE74Y4JV4NIXJ34CISBV", "length": 11650, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நடுகல் மற்றும் பாறை கல்வெட்டுகள்! - World Tamil Forum -", "raw_content": "\nApril 21, 2018 1:36 am You are here:Home தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நடுகல் மற்றும் பாறை கல்வெட்டுகள்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நடுகல் மற்றும் பாறை கல்வெட்டுகள்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நடுகல் மற்றும் பாறை கல்வெட்டுகள்\nகிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் – பேரிகைக்கு இடையே படுதே பள்ளியில், பழமையான பாறைக் கல்வெட்டு மற்றும் நடுகற்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇது குறித்து ஆய்வு நடத்திய, அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர், கூறியதாவது:\nபடுதேபள்ளியில், பெண் தெய்வ உருவத்துடன், 10 அடி உயரமுள்ள, இரண்டு கல்துாண்கள் உள்ளன. துாண்களில், ஊஞ்சல் கட்டி, திருவிழாவின் போது, மாரியம்மன் சிலையை வைத்து, மக்கள் வழிபடுகின்றனர். துாண் சிற்பங்களின் அமைப்பு ஆராய்ச்சிக்கு உரியதாக உள்ளது. அங்கிருந்து சிறிது துாரத்தில், இடிந்து விழும் நிலையில், மண்கோட்டை சுவர்களும், நுழைவாயிலும் உள்ளன. அருகில், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் கோவில் ஒன்று உள்ளது.\nதொடர்ந்து சென்றால், பாறையில், தெலுங்கு மொழி கல்வெட்டு ஒன்று, சிதைந்த நிலையில் உள்ளது. இதே ஊரில், 13-14ம் நுாற்றாண்டுகளைச் சேர்ந்த, 10-ற்க்கும் மேற்பட்ட நடுகல்கள் உள்ளன.\nபோரில் இறந்த வீரன், பாம்பு கடியால் இறந்த வீரன், வாளை உயர்த்தி நடனமாடும் வீரர்களின் கல்வெட்டுகள் ஆங்காங்கே உள்ளன. ஒரு வீரனின் கையில், ஆங்கில எழுத்தான, ‘யு’ வடிவ ஆயுதமும் உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த அனைத்து சின்னங்களும் எவ்வித பாதுகாப்பும் இன்றி, சிதறிக் கிடக்கின்றன. அவற்றை பாதுகாக்க தொல்லியல் துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n800 வருடங்களுக்கு முன்பே நிலத்தை கையகபடுத்தும் மன்... 800 வருடங்களுக்கு முன்பே நிலத்தை கையகபடுத்தும் மன்னராட்சி முறை அத்தியாவசியம் எனில் யாருடைய நிலத்தையும் உரிய இழப்பீட்டைக் கொடுத்து அரசாங்கம் கையகப்ப...\nசிங்கபுரம் ரங்கநாதருக்கு மண்டபம் கட்டிய மன்னன் குற... சிங்கவரம் ரங்கநாதருக்கு கருங்கல் மண்டபம் கட்டிய மன்னன் குறித்த கல்வெட்டு செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் சுவாமிக்கு கருங்கல் மண்டபம் கட்டி புண்ணிய...\nஆண்டாள் என்ற பெண் கட்டிய பெருமாள் கோவில் கல்வெட்டு... ஆண்டாள் என்ற பெண் கட்டிய பெருமாள் கோவில் கல்வெட்டு கண்டுபிடிப்பு 'ஆண்டாள் என்ற பெண் கட்டிய, பெருமாள் கோவில் பற்றிய கல்வெட்டு கிடைத்துள்ள நிலையில், ...\n14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரச... சென்னை, பாகலுார் அருகேயுள்ள பேரிகையில், ஒய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாளன், நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிர...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க ���ற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/88924", "date_download": "2018-04-20T19:52:22Z", "digest": "sha1:TM5DBHNMT72TGCNYEAHLUYPPO3XPQODU", "length": 6650, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "வவுணதீவு பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி மாடு கடத்தல் முறியடிப்பு! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் வவுணதீவு பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி மாடு கடத்தல் முறியடிப்பு\nவவுணதீவு பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி மாடு கடத்தல் முறியடிப்பு\nமட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில், சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகளும் அதனை ஏற்றிச் சென்ற வாகனமும் வவுணதீவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ.ரி. நஸீர் தெரிவித்தார்.\nபடுவான்கரை பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கி நேற்று (26) திங்கட்கிழமை குறித்த மாடுகள் வாகனத்தில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட வேளையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவ் விடயம் தொடர்பில் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.\nபடுவான்கரை பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக காத்தான்குடி உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு கால்நடைகளைக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகளில் கடத்தல் காரர்கள் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் இது குறித்து விழிப்பாக இருந்து பொலிஸாருக்குத் தகவல்களை அளித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.\nPrevious article(Video) ரஷியா-சைபீரியா ஷாப்பிங் மாலில் தீ விபத்து: 37 பேர் பலி\nNext articleகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் வட்டியில்லா கடன் திட்டம்\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n(Photos) மட்டு-மாங்காட்டில் இன்று அதிகாலை பாரிய விபத்து: இளைஞர் பலி; 5 பேர் படுகாயம்\nமெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிகள் கௌரவிப்பு\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2014/07/blog-post_2360.html", "date_download": "2018-04-20T20:25:15Z", "digest": "sha1:SL242JREELPMTDIG7LBG7MQ2OGLPNTNY", "length": 12854, "nlines": 176, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: ஜிமெயிலை லாக் அவுட் செய்ய மறந்துவிட்டீர்களா....?", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nஜிமெயிலை லாக் அவுட் செய்ய மறந்துவிட்டீர்களா....\nகடந்த வாரம் ஜிமெயிலில் இருந்துக்கொண்டே அலுவலக மின்னஞ்சல்களை பெறுவது, பதில் எழுதுவது பற்றி விளக்கமாக பார்த்தோம்...\nஇன்று, தேவையில்லாமல் வெவ்வேறு இடங்களில் சைன் இன் செய்துவிட்ட ஜிமெயிலை சைன் அவுட் செய்வது பற்றி பார்ப்போம்.\nஏற்கனவே சொன்னது போன்று, உங்கள் ஜிமெயில் சைன் அவுட் செய்யாமல் சென்றுவிட்டீர்கள்...\nஉடனே அதனை யாருக்கும் தெரியாமல் சைன் அவுட் செய்ய வேண்டும்... என்ன செய்யலாம்... என்று யோசிப்பவர்களுக்கு பதில் இருக்கிறது.\nசெல்பேசியிலோ, வீட்டு கணினிலேயோ அல்லது இணைய வசதி உள்ள ஒரு கணினியில் அமர்ந்துக்கொள்ளுங்கள்...\nஉடனே ஜிமெயிலை திறந்து உள் நுழையுங்கள்....\nஎதற்காக ஜிமெயிலை திறந்தோம் என்ற சிந்தனையே இல்லாமல், இன்பாக்சில் மெயில் படித்துக்கொண்டிருக்காதீர்கள்... ஆன்லைனில் இருக்கிறவங்க வெட்டியா ஏதாவது செய்திட்டிருப்பாங்க....அவங்களோடு அரட்டை செய்துக்கொண்டிருக்காதீர்கள்...\nஉங்கள் அஞ்சல் பெட்டியின் கீழ் பகுதிக்கு வாங்க...\nஅங்கு கீழ் காணும் படித்தில் இருப்பது போன்று தெரிகிறதா... \nஅங்க last activity கீழ் details என்பதை சொடுக்கவும்....\nஇப்போது இன்னொரு திரை தோன்றும்...\nஅதில், இதற்கு முன் எங்கெங்கு உங்கள் ஜிமெயில் திறக்கப்பட்டது... தற்போது எந்தெந்த கணினியில் திறந்திருக்கிறது என்பதை காட்டும்..\nஉலகின் எந்த மூலையில் உங்கள் ஜிமெயில் திறந்திருந்தாலும்.... உடனே மூடப்படும்....\nஇது பாதுகாப்பு தொடர்பான விஷயமும் கூட. அதாவது... உங்கள் கடவுச்சொல்லை அறிந்த வேறுயாரேனும் உங்கள் ஜிமெயிலை திறந்திருந்தாலும் இந்த முறை மூலம் கண்டறி��லாம்.\nமேற்காணும் படத்தில் location என்ற பகுதியில் IP எண்கள் இடம்பெற்றிருக்கும். அதன் மூலம் வெளி நபர் அணுகலை கண்டறியலாம்.\nசரிங்க.... பாதுகாப்பு முக்கியம்... அதனால இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்...\nஒவ்வொரு முறையும் நம்ம ஜிமெயிலை யாராவது பார்த்திருப்பாங்களோ... நம்ம பாஸ்வேர்ட் தெரிஞ்சிருக்குமோ... என்ற கவலையா உங்களுக்கு \nஇப்படி சதா சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும் ரகசிய மனிதர்களுக்கு பயமே இல்லாத வசதி இருக்கிறது...\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nசிறிய ரக இன்வெர்டர்களை தயாரிக்க அழைக்கிறது கூகுள்....\nஜிமெயிலை லாக் அவுட் செய்ய மறந்துவிட்டீர்களா....\nஅலுவலக மின்னஞ்சல்களை, சொந்த மின்னஞ்சல் பெட்டியில் ...\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-celebrates-onam-with-vignesh-shivan-042204.html", "date_download": "2018-04-20T20:10:22Z", "digest": "sha1:B3S6AOZNHY6GDUG3T6G462RYFSTCE3GB", "length": 8708, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் கொண்டாடிய சேச்சி நயன்தாரா | Nayanthara celebrates Onam with Vignesh Shivan - Tamil Filmibeat", "raw_content": "\n» காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் கொண்டாடிய சேச்சி நயன்தாரா\nகாதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் கொண்டாடிய சேச்சி நயன்தாரா\nசென்னை: நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.\nகேரளாவை சேர்ந்தவர்கள் ஓணம் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் வித்யாசாகர் ராவ், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கசவு சேலை கட்டிக் கொண்டாடியுள்ளார். இருமுகன் படம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் நயன் ஓணம் பண்டிகையை தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.\nநயன் கேரளா புடவையில் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து எடுத்துள்ள செல்ஃபி ட்விட்டரில் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளார்.\nவிக்னேஷுக்கு சூர்யா கால்ஷீட் கொடுக்க காரணமே நயன்தாரா என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா\nஎன்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: நயன்தாரா மீது ரசிகர்கள் வருத்தம்\nசிம்புவுக்கு டயலாக் பேப்பர் காட்டும் பையனாக வேலை செய்த சிவகார்த்திகேயன்\nஅம்பேத்கரின் அரசியல் பேசும் அறம் 2\nசிவகார்த்திகேயன் ஜோடி சாய் பல்லவி இல்லை நயன்தாரா\nநயன்தாராவை விடாது துரத்தும் பேய்\nஅமலா பால் ஓணம் பண்டிகையை யாருடன், எங்கு கொண்டாடினார் தெரியுமா\nஇருக்கு, ஆதாரம் இருக்கு ராஜசேகர்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\n'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு\nசிவகார்த்திகேயன் படத்தி��் இன்னொரு காமெடியன்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/3-college-students-death-in-vellore-169923.html", "date_download": "2018-04-20T20:37:43Z", "digest": "sha1:M4KPKDBDGETTWKH3Q7YSGXHEQU4QGUDK", "length": 6906, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி-வீடியோ\nவேலூர் காட்பாடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள்\nநண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு அருகில்\nஉள்ள குளத்தில் குளிக்கச்சென்றபோது குளத்தில் மூழ்கி மூவரும் பலியாயினர் .\nதண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி-வீடியோ\nமதுரையில் மாணவியுடன் எஸ்கேப்பான ஆசிரியர்\nகாலா படத்திற்கு தடை கோரிய மனு சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி- வீடியோ\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்- வீடியோ\nமர்ம நபர்கள் கைவரிசை- வீடியோ\nஎச்.ராஜா மீது சைபர் கிரைம் வழக்கு- வீடியோ\nபெண் புள்ளி மான் பலி- வீடியோ\nமனநலம் குன்றிய எச் ராஜா.. நாராயணசாமி அறிவுரை- வீடியோ\nரஜினியை மட்டும் சிலர் குறிவைத்து தாக்குகிறார்கள் -ஆனந்த் ராஜ்-வீடியோ\nஅரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை-சிம்பு- வீடியோ\nமேம்பாலத்தில் கட்டி தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை-வீடியோ\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள்-வீடியோ\nமீண்டும் அமெரிக்காவுக்கு ஆன்மீகப் பயணம் செய்கிறார் ரஜினிகாந்த்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/07/blog-post_06.html", "date_download": "2018-04-20T19:49:22Z", "digest": "sha1:3LAHKACYCJNKJHDFIMBCWXFUXVUKZGAH", "length": 2773, "nlines": 45, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காமம்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்���ுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/01/vijay.html", "date_download": "2018-04-20T19:51:24Z", "digest": "sha1:UIIR22F7YBVMJZ7J2OICQ7G6JQ5XV3H6", "length": 5463, "nlines": 106, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2012-சினிமா-நல்லா ந(அ)டிச்சது யாரு?முடிவு", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\n2012-ல் சிறந்த அதிரடி நடிகர் யார்\nஇளையதளபதி டாக்டர் விஜய் அவர்களே சிறந்த அதிரடிநடிகர்...நல்லா ந(அ)டிச்சவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ...வாழ்த்துக்கள்\nதுப்பாக்கியின் வெற்றி தமிழ்-ஹிந்தி திரையுலகில் நூறு கோடிக்கு மேல் வசூல் மன்னர்கள் வரிசையில் விஜய்-யை சேர்த்துவிட்டது\n2012-ல் சிறந்த அதிரடி நடிகர் யார்\n2012-ல் சிறந்த அதிரடிப் படம் எது\nவாக்களித்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிநன்றி\nஇந்த நகைச்சுவை சினிமாப் பதிவை வாசித்தீர்களா...\n2012 சினிமா:காதல் ஆப்பச்சட்டியும் (நகைச்)சுவை ஆப்பங்களும்\nஇப்பதிவைப் பற்றிய தங்களது கருத்து.....\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.ch/2017/01/blog-post_30.html", "date_download": "2018-04-20T19:52:53Z", "digest": "sha1:ANRPSMEZ7ZCZI5D3CPJFMTG33QGID3TA", "length": 18688, "nlines": 221, "source_domain": "alpsnisha.blogspot.ch", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்", "raw_content": "\n'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nபெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்\nஇலங்கையில் ஈழ விடுதலைப்போரால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்ட பகுதிகளில் நூலகம் அமைத்திடும் அரிய பணிக்கு உதவுங்கள்.\nபல இலடசம் நூல்கள் அடங்கிய எம் யாழ் நூலகம் தீக்கு இரையானாலும் அச்சாம்பலிலிருந்து மீண்டெழுந்த எங்கள் இளம் சிட்டுக்களின் எதிர்காலம் சிறக்க இழந்து விட்ட எமதுரிமையை மீட்டெடுக்க கல்வியில் சிறந்தோராய் தங்களை உயர்த்திட அறிவுப்பசிக்கு தீனி போடலாம் வாருங்கள்.\nஉங்களிடம் இருக்கும் நூலகளை அனுப்பி உதவுங்கள்.\nஅறிவு அமுது நூல் நிலையம்.\nசகல விதமான நூல்களையும் கொண்ட நூலகம் ஒன்றை அமைக்க பாரிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறோம். .\nஇதற்கு நல்ல தரமான நூல்கள் அவசியமாகவுள்ளது.\nஇதற்கு தேவையான நூல்களை நன்கொடையாகத் தந்து உதவக்கூடிய உறவுகள் உதவுங்கள். .\nஇலங்கை -இந்தியா -மலேசியா -சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் பேசும் உறவுகளிடம் இவ்வுதவியினை நாம் எதிர்பார்க்கிறோம்.\nதமிழர் சமூக மேம்பாட்டு அமைப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்ல செயல் வாழ்க தமிழ்\nவெங்கட் நாகராஜ் முற்பகல் 3:24:00\nநல்லதொரு முயற்சி. அனுப்பி வைக்கவேண்டிய முகவரியும் குறிப்பிடலாமே....\nஉங்கள் பதிலுக்கு நன்றி சார்.\nமுகவரி பதிவுடன் இணைத்து விட்டேன்.\nபுத்தகங்கள் தரக்கூடியவர்கள் எத்தனை புத்தகங்களை தங்களால் தர முடியும் என தெளிவாக தெரிவித்தால் , தபால் செலவு மற்றும் கொண்டு சேர்க்கும் வழிகளை குறித்து நான் ஆலோசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் இங்கேயே பகிருங்கள். உங்கள் ஆர்வம் மற்றவர்களுக்கும் தூண்டுதலை தரும்.\nகீத மஞ்சரி முற்பகல் 9:37:00\nநல்லதோர் முயற்சி.. நிச்சயம் என்னாலான பங்களிப்பை செய்வேன்.. தகவலுக்கு நன்றிமா நிஷா.\nபுத்தகங்கள் தரக்கூடியவர்கள் எத்தனை புத்தகங்களை தங்களால் தர முடியும் என தெளிவாக தெரிவித்தால் , தபால் செலவு மற்றும் கொண்டு சேர்க்கும் வழிகளை குறித்து நான் ஆலோசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் இங்கேயே பகிருங்கள். உங்கள் ஆர்வம் மற்றவர்களுக்கும் தூண்டுதலை தரும்.\nகரந்���ை ஜெயக்குமார் பிற்பகல் 1:03:00\nமிக அருமையான முயற்சி ..வாழ்த்துக்கள்பா\nபரிவை சே.குமார் பிற்பகல் 6:24:00\nமுயற்சி பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.\nமிக மிக அருமையான போற்றுதலுக்குரிய முயற்சி. தமிழ் புத்தகங்கள் மட்டும்தானா இல்லை ஆங்கிலப் புத்தகங்களும் எடுத்துக் கொள்ளப்படுமா இல்லை ஆங்கிலப் புத்தகங்களும் எடுத்துக் கொள்ளப்படுமா நிஷா மிக்க நன்றி இங்கு பகிர்ந்தமைக்கு.\nஆங்கிலப்புத்தகங்களும் அனுப்பலாம் மேம், ஆனால் பயன் தருவதாக இருக்க வேண்டும், ஆங்கிலப்புலமை வளர்க்க நீங்கள் அனுப்பும் புத்தகம் உதவுமானால் அதுவும் நற்செயல் தானே\nபுத்தகங்கள் தரக்கூடியவர்கள் எத்தனை புத்தகங்களை தங்களால் தர முடியும் என தெளிவாக தெரிவித்தால் , தபால் செலவு மற்றும் கொண்டு சேர்க்கும் வழிகளை குறித்து நான் ஆலோசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் இங்கேயே பகிருங்கள். உங்கள் ஆர்வம் மற்றவர்களுக்கும் தூண்டுதலை தரும்.\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது வரை காணாத எழுச்சி இது.\nபத்துரதப்புத்திரனின் மித்திரனின் சத்துரு யார்\nநீர் நாடி துடிக்கும் நிலமகள்\nSAVE WATER SAVE LIFE - ஒரு பிடிச்சோற்றின் முன்\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nபத்துரதப்புத்திரனின் மித்திரனின் சத்துரு யார்\nஒருவருக்கு நெருஞ்சி முள் குத்திவிட்டதாம் . மருந்து கேட்டு வைத்தியரிடம் போனாராம். வைத்தியரிடம் போய் கொஞ்சம் ஏறுக்கு மாறாக நெருஞ்சி முள் குத...\nஇலக்கில்லாத ஓட்டத்தில் இலக்கியத்துக்கு இடம் இல்லை.\nஎல்லோரும் நலமாக இருப்பதோடு எவர் பதிவிலும் பின்னூட்டமிடாமலும் என் பக்கம் பதிவிடாமலும் போனதனாலே என்னை மறந்தும் போயிருக்க மாட்டீர்கள் என நின...\n விருந்துக்கு வருவோருக்கு வாசலில் வைத்து பரிமாறப்படும் குளிர்பானங்கள் வரிசையில் ஆரஞ்சுயூஸ், விட்டமின் யூஸ்...\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 2\nஇது ஒரு தொடர் பதிவு முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் நான் சின்னவளாய் இருந்தபோது.- 1 பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/02/astrology_21.html", "date_download": "2018-04-20T20:14:03Z", "digest": "sha1:WLDIBAKOT2OWWNG3QEJS65BCBNMB7JEJ", "length": 53502, "nlines": 749, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology: பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே\nAstrology: பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே\nபூமியில் இருப்பதும் - வானத்தில்\nநேற்றையப் பதிவில் அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவரின் கல்வித் தகுதி, மற்றும் நிதி நிலைமையை அலசி உங்கள் கணிப்பை\n1. பத்தாம் வகுப்போடு படிப்பைத் தலை முழுகியவர் அவர். School drop out\n2. துவக்கத்தில் இருந்து, கடைசிவரை, பல இடங்களில் submissive levelலில் வேலை பார்த்தவர் அவர். கைக்கும் வாய்க்குமான வருமானம்.\nஅவ்வளவுதான்.பிறப்பில் இருந்தே கடைசிவரை ஏழ்மைநிலைதான்\nதுலா லக்கினம். லக்கினாதிபதி சுக்கிரனும், யோககாரகன் சன���யும் கூட்டணி போட்டுள்ளார்கள். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று\nகவலைப் படாமல் வாழ்ந்தவர் அவர். ஆறாம் வீட்டுக்காரன் (வில்லன்) பார்வை அந்தக் கூட்டணிக்குள் கலவரத்தை உண்டாக்கியதால், பெருத்த\nயோகம் எல்லாம் ஒன்றும் இல்லை. ரோட்டி, கப்டா, மக்கானுக்குத் இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு) தீங்கில்லாமல் வாழ்க்கை கடைசிவரை ஓடியது.அவரை அன்பாகப் பார்த்துக்கொள்ள ஒரு நல்ல துணைவி கிடைத்தார். மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவை மட்டும்தான் சற்று ஆறுதலான விஷயம்.\n2ல் மாந்தி, இரண்டாம் வீட்டுக்காரன் செவ்வாய் நீசம். தனகாரகன் குரு அந்த வீட்டிற்கு எட்டில். கையில் காசு தங்கவில்லை. வந்தால் அல்லவா\n4ஆம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் சனி மறுபக்கம் சூரியன். அந்த வீட்டுக்காரன் சனி, அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். ஆகவே\nகல்வி, பள்ளிப் படிப்போடு கட்’டானது. உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக்கொண்டுவிட்டது.\nசரி, உங்கள் கணிப்புக்கு வருவோம். 28 பேர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் எட்டு பேர்கள் மட்டுமே சரியான விடைகளை எழுதியுள்ளார்கள். இரண்டு கேள்விகளுக்குமே சரியான விடைகளை எழுதியவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அந்த எண்மருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். கலந்துகொண்ட மற்ற நல் உள்ளங்களுக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகுக\n4 மற்றும் 5 க்கு அதிபதியும் லக்னாதிபதியும் 3 இல் மறைவு. 8 இல் சந்திரன் (1௦ ஆம் இடத்து அதிபதி) மறைவு. ஆகவே படிப்பு மற்றும் தொழில்\nகிடையாது. ஆனால் 5 இல் சூரியன் புதன் கூட்டணி. ௧௨ இல் கேது . ஆகவே, ஞானி & புத்திசாலி. 2-இல் மாந்தி மற்றும் சுக்கிரன் 3 இல் மறைவு.\nஇதனால் பணவரவு குறைவு தான். ஆனாலும், 9 இல் குரு. வாழ்க்கைக்கு தேவையான அளவு பணம் வந்து கொண்டே இருக்கும். பிழைத்துக்\nகொள்வார். ஆனால் சேமிப்பு குறைவு.\nதுலா லக்கினம், ரிஷப ராசி, ரோகினி நட்சத்திரம்\n1. ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.\n2. தினமும் உழைத்து சம்ப்பாதிப்பவர். எழ்மையான‌வர்.\nஇந்த ஜாதகத்தின் பலம் :\nசந்திரன் (5 ப‌ர‌ல்) உச்சம் அடைந்து 7ம் பார்வை 2ம் வீட்டின்மீது.\n6ல் ராகு (36 பரல்) தீர்கமான‌ ஆயூள்.\nகுரு வக்கிரம், செவ்வாய் வக்கிரம், நீசம்\n4ம் வீடு பாபகர்த்தாரி தோஷம்\nசெவ்வாயின் 4ம் பார்வை லக்கினத்தின்மீது\nசெவ்வாயின் 7ம் பார்வை 4ம் வீட்டின்மீது\n6ம் வீட்டு அதிபதி 7ம் பார்வை 3ம் வீட்டின்மீது\nல‌க்கினம் (37 பரல்) பாபகர்தாரி தோஷத்தில் உள்ளது. ஒரு பக்கம் கேது 12ல், மறுபக்கம் மாந்தி 2ல். 10ல் உள்ள நீசமான, வ‌க்கிரமான‌ செவ்வாயின் தீய பார்வையும் (4ம்பார்வை ) லக்கினத்தின் மீது விழுகிறது. லக்கினம் பாதிக்க பட்டுள்ளது. வாழ்க்கை குறை சொல்லும்படியாக அமைந்துள்ளது.\n4ம் வீடு கல்விக்கான வீடு. 4ம் வீடு (25 பரல்) பாபகர்தாரி தோஷத்தில் உள்ளது.ஒரு பக்கம் சூரியன் 5ல், மறுபக்கம் சனி 3ல். 4ம் வீடு பாதிக்க\nபட்டுள்ளது.மேலும், 10ம் வீட்டில் உள்ள வக்கிரமான, நீசமான, செவ்வாயின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது. கல்வி பெற வாய்ப்பில்லை. கல்வி பாதிப்பு,\nமண அமைதி இருக்காது. தாயுடன் உறவு சுமுகமாக இருக்காது. சொந்த வீடுகள் இருக்க வாய்ப்பில்லை. சொத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.\n4ம், 5ம் வீட்டு அதிபதி 3ம் வீட்டில் சனியுடன் கூட்டு. 4ம் வீட்டு அதிபதி அதாவது, 4ம் வீட்டிற்க்கு 12ல். கல்வி தடங்கள். கஷ்டங்கள், நஷ்டங்கள்,\nஅதிகமாகும். வாழ்க்கை வசதியில்லாமல் போய்விடும்.வருமானத்தைவிட செலவுகள் அதிகமாக இருக்கும்.\n6ம் வீட்டு அதிபதி வ‌க்கிரமான‌ குருவின் பார்வை 4ம் வீட்டின் மீது 8ம் பார்வையாக இருப்பதால், மேலும் கல்விக்கு தடங்கள்.\nசனியின் 3ம் பார்வை 5ம் வீட்டில்ள்ள புதன் மீதும் பார்ப்பதால் ஜாதகனின் நுண் அறிவிற்க்கும் தடங்கள்.\nஎந்த சுப கிரகங்களின் பார்வையும் 4ம் வீட்டின் மீது இல்லை.\n4ம் வீடு பூரணமாக் கெட்டு இருக்கிறது. கல்விக்கு பாதிப்பு அதிக‌ம்.\nசனி அமர்ந்த வீடும் பார்வை பெற்ற வீடும் நன்மையளிக்காது.\n2ம் வீட்டில் மாந்தி. 2ம் வீடு (28 பரல்). ஜாதகன் வறுமையால் வாட நேரிடும்.சொத்துக்கள் இருக்காது.நாவன்மை பங்கு எற்படும். விதண்டாவாதம்\nஉச்சமான சந்திரன் 8ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் நிதி மேலான்மைக்கு இது இடைஞ்சல்.\n11ம் வீடு தன் சொந்த முயற்ச்சியால் சம்பாதிப்பது.11ம் வீட்டு அதிபதி சூரியன்(4 பரல்) 5ம் வீட்டில் சனியின் 3ம் பார்வையுடன் இருப்பதால் 11ம் வீட்டு\nஅதிபதி பாதிக்கப்பட்டுள்ளதால் செல்வத்திற்க்கு மற்றவர்களின் எதிர்ப்பார்ப்பை பெற‌வேண்டும்.\n5ம் வீட்டு அதிபதி சனி 3ல், தன் வீட்டையே 3ம் பார்வையால் வைத்துள்ளார். துர்திஷ்டம்.\nராசியிலும், நவாம்சத்திலும் சனி, சுக்கிரன் கூட்டு வர்க்கோத்தமம் அடைந்துள்ளது. திருமணம் ஆனவுடன், மனைவியின் மூலம் ஜாதகர்க்கு செல்வம் கிடைக்க வழியிருக்கிறது.\n10ம் வீட்டு அதிபதி 8ம் வீட்டிலுள்ளபடியால், வேலையில் அடிக்கடி மாற்றம் எற்படும். தடைகள் எற்படகூடும்.பணிகாலம் மிக குறுகியதாக\nஇருக்கும். கட்டிடம் கட்டும் சம்பந்தப்ப‌ட்ட தொழிலில் வேலை செய்வார்.\nசனியின் 10ம் பார்வை 12ம் வீட்டின் மீது. அயனம், சயனம், போகம் பாதிப்பு.\n3ல் இருக்கும் சுக்கிரன் வீட்டில் உள்ள உறவை கெடுக்கும். நிலைதடுமாறி விடுபவர்.\nஇந்த ஜாதகத்தில் சொல்லும்படியாக எந்த யோகமும் இல்லை.\n1.கல்விக்கு 4ம் வீடு. பாபகத்தாரி யோகத்தில்\n2.4ம் அதிபதி சனி 4க்கு 12ம் இடத்தில்\n3.கல்விக்கு காரகன் புதன் பாதகாதிபதி சூரியனுடன்\n1.2ம் வீட்டில் மாந்தி இது ஏழ்மை நிலை\n2. 2ம் வீட்டு அதிபதி செவ்வாய் நீசம்\n3.10ம் அதிபதி உச்ச சந்திரன் 2ம் வீட்டை பார்பதால் தொழில் மூலம் பணவரவு இருந்தாலும் லாபம் இல்லை. 11ம் அதிபதி லாபாதிபதி பாபகத்தாரி\nயோகத்தில். உடன் 12ம் அத்பதி\nகைக்கும் வாய்க்கும் ஆன நிலை.\nபூர்வபுண்ணியாதிபதி சனி அஸ்டமாதிபதி சுக்ரனுடன் உள்ளதால் பலன் இல்லை\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nதுலா லக்னம் ,ரிஷப ராசி .திசை இருப்பு 4.1.7.,\n1.லக்னத்திற்கு 4 மிடம் கல்வி ஸ்தானம் ...அதிபதி சனி அந்த வீட்டிற்கு 12ல் தனுசில் .\n2.5 மிடம் நுண்ணறிவு .அங்கே புதன் சூரியன் கூட்டணி புத ஆதித்ய யோகம்\n[சூரியனுக்கு பகை வீடு -புதன் சம வீடு ]கல்வி கற்காமல் பல கலைகளும் தெரிந்தவர்.பலதுறை நிபுணர்\n3. கல்விகாரகன் புதன் இருப்புக்கு 12 மிடம் 4ம் வீடு\nஆகவே உயர் கல்வி இவருக்கு இல்லை ..பள்ளி படிப்போடு சரி..\n2,5,9,10,11 இடங்களை வைத்து பார்த்தால்...\n1...2ல் மாந்தி ஒ ஒ ஒ ஒட்டை வாளி ..2&7குடையவன் செவ்வாய் 9ல் நீசம்\n2... 5,9.மிடம் வைத்து பார்க்கும் போது பூர்வ புண்ணியம் குறைவுதான் \n3..10ல் செவ்வாய் நீசம் 10ம் வீட்டு அதிபதி 8ம் வீட்டில் உச்சம்.அது சந்திரன். ..போச்சு..போச்சு...எல்லாம்.. போச்சு.. அது தர்க்கம் விவாதம் பண்ண சரி ..\n4..11ம் வீட்டதிபதி 5ல் பகை வீட்டில் ..\n5..ஆக ராஜ கிரகமான.சூரியன்&சந்திரன் வலுவிழந்து போனார்கள்\n6...லக்னாதிபதி 3ல் சனியுடன் துலாத்துக்கு யோககாரகன் சனி அவன் .3ல். பிரயோஜனம் இல்லை ..6&12 ல் கேது இருப்பதால் வாழ்க்கை பாடம்\nஇதுதான் என கண்டு மனம் தேற்றி ஞானி போல் வாழ்வார்.\n***ஆக கல்வி இந்த நபருக்��ு பள்ளி படிப்போடு சரி.பலதுறை நிபுணர் .**.\n***ஆக ஏதாவது ஒரு வகையில சம்பாத்தியம் வந்தாலும் கைல தங்காது\nவாய்க்கும் கைக்குமான வருமானம் ..***\nலேபிள்கள்: Astrology, classroom, Quiz, புதிர் போட்டிகள்\nஅருமையாக ஒரு ஜாதகத்தை அலசியிருக்கிறீர்கள் ஐயா...\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\n நான் பாஸ் பண்ணிட்டேன் ...\nஒரு விஷயத்தை கவனிக்க விட்டு விட்டேன். 4 மிடம் பாபகர்த்தாரி யோகத்தில் இருக்கின்றது என்பதை அது மிகவும் முக்கியமால்லவா.அதை கணக்கிட்டால் .மேலும் அலச வேண்டியதில்லையே \nவாத்தியார் அய்யா .இருக்க இடம்.. உடுக்க உடை.., உண்ண உணவு .., இந்த மூன்றுக்கும் வழி வகுத்தவர்கள் யார் . எவ்வாறு .அதோடு .6ம் வீட்டுக்காரன் குரு . இவரை பொருத்தவரை வில்லன் .குரு பார்வை லக்னத்தின் மேல் இருப்பதால் மேற்கண்ட இந்த 3ம் கிடைத்ததா .குரு பார்வை லக்னத்தின் மேல் இருப்பதால் மேற்கண்ட இந்த 3ம் கிடைத்ததாஎன்பதை கொஞ்சம் தெளிவு படுத்த வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.\nபுதிருக்கான விடையளிக்க தவற விட்டமைக்காக மன்னிக்கவும் ஐயா. (அவசரத்தில் கை பேசியை மற‌ந்து தொழிற்ச்சாலையிலேயே வைத்துவிட்டு வந்ததானால் பதிலலிக்க இயலாமல் போய் விட்டது.)\nஇந்த பணிக்கு எத்தனை நன்றி\nவாத்தியார் தலைப்பை அழகாக கொடுத்துள்ளார்.\nசூழ்நிலைக்கு எற்ப தலைப்பை கொடுப்பது\nஎனது தந்தையும் துலா இலக்கினம். அவருக்கும் 2ம் வீட்டு அதிபர் செவ்வாய் நீசம். பரம்பரை சொத்தும் சரியாக கிடைக்கவில்லை. பெரிதாக சம்பாதிக்கவும் இல்லை. ஆனால் வீடு வாகன வசதி இருந்தது. இந்த ஜாதகத்தில், இலாபாதிபதி தனது வீட்டை பார்ப்ப‌தாலும், தன காரகர் இலக்கினாதிபதியையும், யோக காரகரையும், இலாபாதிபதியையும் பார்ப்பதாலும் பிற்காலத்தில் வசதி வாய்ப்புகள் வந்திருக்கும் என்று தவறாக கணித்து விட்டேன். இதன் மூலம் 2ம் வீட்டு அதிபதி நீசம் பெற்றால், அதுவும் மாந்தியோ, மற்ற இயற்கையான தீய கிரகங்களோ 2ம் வீட்டில் இருந்து, சுப கிரக பார்வை பெறாவிட்டால் பெரிதாக வசதிகள் இருக்காது என்று புரிகிறது. சரியான விடையளித்தவர்களுக்கும், புதிரில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.\nதொடர்ந்து பாடங்களைப் படியுங்கள். உங்களுக்கும் அலசும் திறமை உண்டாகும். நீங்களும் மற்றவர்களை ஒரு நாள் வியப்படைய வைக்கலாம். வாழ்த்துக்கள்\nஅருமையாக ஒரு ஜாதகத்தை அலசியிருக��கிறீர்கள் ஐயா...\nதொடர்ந்து பாடங்களைப் படியுங்கள். உங்களுக்கும் அலசும் திறமை உண்டாகும். நீங்களும் மற்றவர்களை ஒரு நாள் வியப்படைய வைக்கலாம். வாழ்த்துக்கள்\nஎட்டாம் வீட்டில் போய் சிக்கிக்கொண்டு விட்டதால், ஜாதகருக்கு ஒரு நல்ல, நிரந்தமான வேலையைக்கூட வாங்கித் தர முடியாதவன், இரண்டாம் வீட்டிற்கு எப்படி உதவ வருவான்\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\n நான் பாஸ் பண்ணிட்டேன் ...\nஒரு விஷயத்தை கவனிக்க விட்டு விட்டேன். 4 மிடம் பாபகர்த்தாரி யோகத்தில் இருக்கின்றது என்பதை அது மிகவும் முக்கியமால்லவா.அதை கணக்கிட்டால் .மேலும் அலச வேண்டியதில்லையே \nவாத்தியார் அய்யா .இருக்க இடம்.. உடுக்க உடை.., உண்ண உணவு .., இந்த மூன்றுக்கும் வழி வகுத்தவர்கள் யார் . எவ்வாறு .அதோடு .6ம் வீட்டுக்காரன் குரு . இவரை பொருத்தவரை வில்லன் .குரு பார்வை லக்னத்தின் மேல் இருப்பதால் மேற்கண்ட இந்த 3ம் கிடைத்ததா .குரு பார்வை லக்னத்தின் மேல் இருப்பதால் மேற்கண்ட இந்த 3ம் கிடைத்ததாஎன்பதை கொஞ்சம் தெளிவு படுத்த வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.\nஎட்டில் இருந்தாலும் பாக்கியாதிபதி சந்திரன் உச்சம் பெற்றதும் ஒரு காரணம். குருவின் பார்வை லக்கினத்தின் மேல் இருப்பதும் ஒரு காரணம்\nபுதிருக்கான விடையளிக்க தவற விட்டமைக்காக மன்னிக்கவும் ஐயா. (அவசரத்தில் கை பேசியை மற‌ந்து தொழிற்ச்சாலையிலேயே வைத்துவிட்டு வந்ததானால் பதிலலிக்க இயலாமல் போய் விட்டது.)\nஇதில் வருத்தப் படுவதற்கும் ஒன்றுமில்லை ராசா அடுத்த புதிரில் உங்கள் கை வண்ணத்தைக் காட்டுங்கள்\nஇந்த பணிக்கு எத்தனை நன்றி\nஅடுத்த பின்னூட்டத்தில் திருவாளர் சந்திரசேகரன் சூரியநாராயணா அவர்கள் எழுதியுள்ளதையே என்னுடைய பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள் வேப்பிலையாரே\nவாத்தியார் தலைப்பை அழகாக கொடுத்துள்ளார்.\nசூழ்நிலைக்கு எற்ப தலைப்பை கொடுப்பது\nஉங்கள் பின்னூட்டம் அவருக்கு (வேப்பிலையாருக்கு) உரிய பதிலாக அமைந்துள்ளது. நன்றி சுவாமி\nஎனது தந்தையும் துலா இலக்கினம். அவருக்கும் 2ம் வீட்டு அதிபர் செவ்வாய் நீசம். பரம்பரை சொத்தும் சரியாக கிடைக்கவில்லை. பெரிதாக சம்பாதிக்கவும் இல்லை. ஆனால் வீடு வாகன வசதி இருந்தது. இந்த ஜாதகத்தில், இலாபாதிபதி தனது வீட்டை பார்ப்ப‌தாலும், தன காரகர் இலக்கினாதிபதியையும், யோக காரகரையும், இ��ாபாதிபதியையும் பார்ப்பதாலும் பிற்காலத்தில் வசதி வாய்ப்புகள் வந்திருக்கும் என்று தவறாக கணித்து விட்டேன். இதன் மூலம் 2ம் வீட்டு அதிபதி நீசம் பெற்றால், அதுவும் மாந்தியோ, மற்ற இயற்கையான தீய கிரகங்களோ 2ம் வீட்டில் இருந்து, சுப கிரக பார்வை பெறாவிட்டால் பெரிதாக வசதிகள் இருக்காது என்று புரிகிறது. சரியான விடையளித்தவர்களுக்கும், புதிரில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்./////\nபுரிந்துணர்விற்கும் அதை வெளிப் படுத்திய மேன்மைக்கும் நன்றி பாண்டியரே\nAstrology: பிள்ளையாடி வர செல்வம் கோடி பெரும் நல்ல ...\nAstrology: மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம் வர...\nAstrology: கொடுத்த தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண...\nAstrology: பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்...\nAstrology: பனியில்லாத மார்கழியா, படையில்லாத மன்னவர...\nAstrology: நான் அவன் பேரை தினம் பாடும் குயிலல்லவா:...\nAstrology: Quiz No.41 என்னை யாரென்று எண்ணி எண்ணி ந...\nAstrology: Quiz 40 Answer பாட்டோடு பொருளிருந்தென்ன...\nAstrology: Quiz 40 குயிலாக நான் இருந்தென்ன, குரலாக...\nநூல் நயம் (புத்தக விமர்சனம்): முரண்பாடுகள்\nஇதுவும் புதிர்தான் - ஆனால் படங்கள் சம்பந்தப்பட்டது...\nAstrology: தன்னாலே வெளிவரும் தயங்காதே. ஒரு தலைவன் ...\nAstrology: இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு, இரண்டி...\nShort Story - சிறுகதை: இரண்டுமுகமும் ஆறுமுகமும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் எ���்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9545/2018/02/woman-tracks-down-biological-mom-only-to-find-they.html", "date_download": "2018-04-20T20:03:06Z", "digest": "sha1:OOX4OJRFCMKUSH5C7UMQ4U6CXJUUOYXW", "length": 18036, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஒரே இடத்தில் வேலை செய்த தாயும் மகளும்.... 38 ஆண்டுகளுக்கு பிறகு தாய் மகள் என அறிந்த ஆச்சரியம்!! - Woman-tracks-down-biological-mom-only-to-find-they - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஒரே இடத்தில் வேலை செய்த தாயும் மகளும்.... 38 ஆண்டுகளுக்கு பிறகு தாய் மகள் என அறிந்த ஆச்சரியம்\nWoman-tracks-down-biological-mom-only-to-find-they - ஒரே இடத்தில் வேலை செய்த தாயும் மகளும்.... 38 ஆண்டுகளுக்கு பிறகு தாய் மகள் என அறிந்த ஆச்சரியம்\nதன்னை பெற்றெடுத்து, வளர்க்க வழியில்லாமல் அனாதை ஆசிரமத்தில் விட்டுச் சென்ற தாய், தான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணிபுரிவதை பல ஆண்டுகள் கழித்து அறிந்த மகள் ஆனந்தப் பரவசம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் பிரான்ஸைன் சிம்மன்ஸ். 14 வயதில் கர்ப்பிணியாக இருந்த இவரை காதலன் கைவிட்டு சென்றுவிட்டதால் காப்பகம் ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் பெண் குழந்தையை பிரசவித்தார். அதை வளர்க்க வழியில்லாததால் அந்த காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு பிழைப்பு தேடி சென்று விட்டார். அக்குழந்தைக்கு லா-சோன்யா மிச்சேல் கிளார்க் என்று பெயர் சூட்டிய காப்பக நிர்வாகிகள் சிறு வயதிலேயே அவளை ஒரு தம்பதியருக்கு தத்து மகளாக ஒப்படைத்து விட்டனர்.\nஅந்த தம்பதியரின் செல்ல மகளாக வளர்ந்துவந்த போதிலும் தான் தத்தெடுக்கப்பட்ட மகள்தான் என்பதை அறிந்து கொண்ட சோன்யாவுக்கு இப்போது 38 வயது ஆகின்றது. ஓஹியோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் உள்ள இன்போசிஷன் என்ற கோல் சென்டர் நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வருகிறார். என்னதான் தத்தெடுத்த பெற்றோர் பாசத்தை பொழிந்து வளர்த்திருந்தாலும் ‘நம்மை பெற்ற தாயின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க மாட்டோமா..’ என்ற ஆசையும் ஏக்கமும் சோன்யாவின் மனதில் நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், அவரை எப்படி, எங்கு தேடுவது’ என்ற ஆசையும் ஏக்கமும் சோன்யாவின் மனதில் நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், அவரை எப்படி, எங்கு தேடுவது என்ற பெருங்குழப்பம் அந்த ஆசைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.\nஇந்நிலையில், 1964ம் ஆண்டுக்கும் 1996ம் ஆண்டுக்கும் இடையில் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தவர்களின் பட்டியலை அம்மாநில அரசு கடந்த மாதம் வெளியிட்டது. அதில் அனாதைகள் காப்பகத்தில் பிறந்த சோன்யாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த பெயருக்கு நேர் எதிரே தாயாரின் பெயர் பிரான்ஸைன் சிம்மன்ஸ் என்று இடம்பெற்றிருந்தது. அந்த பெயரை வைத்து ‘முகப்புத்தகத்தில்' தேடியபோது சோன்யாவுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பணிபுரியும் கோல் சென்டரான இன்போசிஷன் நிறுவனத்தில் தனது தாயும் வேலை செய்கிறார்.\nஅவரது வசிப்பிடம் தனது விட்டில் இருந்து சுமார் 6 நிமிட பயண தூரத்தில்தான் இருக்கின்றது என்பதை அறிந்துகொண்ட சோன்யா மகிழ்ச்சியில் கூத்தாட தொடங்கினார். மூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது தாயின் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து உடனடியாக அவருடன் பேசினார். ’நான் உங்கள் மகள் என்று நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க வரலாமா’ என சோன்யா பாசத்தூண்டில் போட, பிரான்ஸைன் சிம்மன்ஸ் விம்மிவெடித்து, கதறி அழத்தொடங்கி விட்டார். பின்னர், தாயும் மகளும் முதன்முறையாக சந்தித்துக் கொள்ள, இரட்டிப்பு ஆனந்தம். தனது தாயிற்கு ஒரு குடும்பம் இருப்பதை அறிந்து கொண்டவள் தன் தாய் தனிமையின் கொடுமையை அனுபவிக்காதது தனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.\nஇயக்குனரின் தாடியின் பின் இருக்கும் இரகசியம் \nஇளமையினை தக்கவைத்துக்கொள்ளும் இவரை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்\n4000 பொலிசாரின் ஐந்து அடுக்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சென்னையில் ஐ.பி.எல் ஆட்டம் இன்று\n பெற்ற தாய்க்கு மகள் செய்த கொடூரம்..\nWhats App அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி\nஅக்‌ஷரா ஹாசனிடம் கமல் சொன்னது என்ன.....\n21 வயது முதல் வெறுப்பை எதிர்கொள்ளும் சன்னி லியோன்\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மை��் சம்பவம்\nFacebook Messanger App ஐ எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது\nவிஜய் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல முன்னணி நடிகர்\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்களுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/sri-kannaki-amman-alaya-thirukkathavu-thirakkum-nikalvu", "date_download": "2018-04-20T20:03:47Z", "digest": "sha1:QXI6CUZ62FBAMMNJCSXFZGBJRTLF7KDW", "length": 3251, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருக்கதவு திறத்தல் நிகழ்வு - www.veeramunai.com", "raw_content": "\nவீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருக்கதவு திறத்தல் நிகழ்வு\nவீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் திருக்கதவு திறக்கும் நிகழ்வு இன்று 05.06.2014 இரவு இடம்பெற்றது. வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி அம்மன் விக்கிரகமானது ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சடங்குகளுடன் திருக்கதவு திறக்கும் நிகழ்வு இனிதே இடம்பெற்றது. இதேவேளை கண்ணகி அம்மன் ஆலயமானது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு தொடர்ந்து 8 தினங்களுக்கு சடங்குகள் இடம்பெற்று 12.06.2014 அன்று காலை குளிர்த்தி பாடுதலுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T20:16:54Z", "digest": "sha1:XIO6OR5BUDH64VSUIZ2AL45G4FHXBPHQ", "length": 1428, "nlines": 28, "source_domain": "vallalar.net", "title": "எட்டும்", "raw_content": "\nஎட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்\nஎட்டுரு வாயினீர் வாரீர் வாரீர்\n() எட்டும் இரண்டும் - பத்து (ய) ய - ஆன்மா\nஎட்டுரு - அ;டமூர்த்தம் எட்டு உரு-(எட்டு தமிழில் எழுத ஹஅஒ ஆகும்)\nஅகர வடிவம் எட்டுரு - அரு ச மு க\nஎட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே\nஎட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே\nதுட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே\nதூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே எனக்கும் உனக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasrinews.com/2018-04-14/international", "date_download": "2018-04-20T19:53:45Z", "digest": "sha1:YLISUG5JYPP22UDOGBVXH7APEDXZ4TCT", "length": 20283, "nlines": 265, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூட்டுப்படைகளின் அதிரடி தாக்குதல்: சிரியா மக்களின் ஆதரவு யாருக்கு\nஏனைய நாடுகள் 6 days ago\nதந்தை எங்கே என கேட்டு கதறிய மகள்: தாயார் எடுத்த நெஞ்சை உலுக்கும் முடிவு\nஒரு ஸ்பூன் கடுகு போதுமே... கர்ப்பத்தை கண்டுபிடிச்சிடலாம்\nகர்ப்பம் 6 days ago\nசிறுமி ஆஷிபா விவகாரம்: நிர்பயா தாயார் உருக்கமான வேண்டுகோள்\nகேன் வில்லியம்சன் அதிரடி: கொல்கத்தாவை துவைத்தெடுத்த ஐதராபாத்\nகிரிக்கெட் 6 days ago\nஇந்தியாவின் புதிய ஆட்கடத்தல் சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்\nஅமெரிக்க கூட்டுபடைகளின் தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக கூடும் ஐ.நா பாதுகாப்பு சபை\nஏனைய நாடுகள் 6 days ago\nபார்வையாளர்களுக்கு தடை... காலவரையின்றி இழுத்து மூடப்பட்ட ஈபில் டவர்\nபிரான்ஸ் 6 days ago\nடொனல்ட் ட்ரம்ப் - தெரசா மே - மேக்ரான் ஆகிய மூவரும் குற்றவாளிகள் : ஈரான் தலைவர் கமேனி\nஏனைய நாடுகள் 6 days ago\nஅடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து காரோடு விழுந்த நபருக்கு ஏற்பட்ட கதி : வீடியோ\nஏனைய நாடுகள் 6 days ago\nஏவுகணை தாக்குதல் மூலம் சிரியாவுக்கு அமெரிக்கா செய்துள்ள பாரிய உதவி இது : சிரியா ஜனாதிபதி ஆசாத்\nஏனைய நாடுகள் 6 days ago\nகூட்டுப்படைகளின் வான்வழி தாக்குதலுக்கு பின்னர் எப்படி இருக்கிறது சிரியா\nஏனைய நாடுகள் 6 days ago\nசிரியாவில் தொடங்கியதா மூன்றாம் உலகப் போர் களத்தில் இறங்கிய உலக நாடுகள்\nஏனைய நாடுகள் 6 days ago\nஇன்றைய ஏவுகணை தாக்குதலில் இருந்து சிரியாவை காப்பாற்றிய ரஷ்யா\nஏனைய நாடுகள் 6 days ago\nமூன்று இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தினர்: சிரியா தாக்குதல் துல்லியமாக நடந்ததாக அமெரிக்கா பெருமிதம்\nஅமெரிக்கா 6 days ago\nகடைசி ஓவரில் டெல்லி ரசிகர்களை ஆத்திரப்படுத்திய ராய்: மூன்றாவது தோல்வியை சந்தித்த மும்பை\nகிரிக்கெட் 6 days ago\nமீண்டும் பிறந்துவிட்டாள் ஆஷிபா: கேரளா நபருக்கு குவியும் பாராட்டு\nகடந்த 10 வருட ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை சந்தித்த எதிர்ப்புகள் மற்றும் பிரச்சனைகள்\nஏனைய விளையாட்டுக்கள் 6 days ago\nஎன்றென்றும் இளமையாக இருக்க இந்த 6 இயற்கை பழச்சாறுகளை அருந்துங்கள்\nஊடகங்களால் தான் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது : சீமான் ஆவேசம்\nஅவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ: வீடுகளை காலி செய்யச் சொல்லும் பொலிசார்\nஅவுஸ்திரேலியா 6 days ago\n7 சிங்கங்களுக்கிடையே சிக்கிக் கொண்ட முள்ளம் பன்றி: இறுதியில் என்ன நடந்தது தெரியுமா\nஏனைய நாடுகள் 6 days ago\nரஷ்யாவுடன் மோதல் போக்கை விரும்பவில்லை: பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர்\nபிரான்ஸ் 6 days ago\nவீடு - தோட்டம் 6 days ago\nபிரபல பாடகர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு\nபொழுதுபோக்கு 6 days ago\nமகள் வயது சிறுமியை திருமணம் செய்ய துடிக்கும் 35 வயது நபர்\nசிரியா மீது தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை: தெரேசா மே\nபிரித்தானியா 6 days ago\nமனைவியுடன் சேர்ந்து அழகாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன இலங்கை வீரர்: வைரலாகும் புகைப்படம்\nஏனைய விளையாட்டுக்கள் 6 days ago\nதமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி\nஏனைய நாடுகள் 6 days ago\nதலையில் பேன் தொல்லை அதிகமா\nசென்னையில் இனி டோனி விளையாட மாட்டார்\nகிரிக்கெட் 6 days ago\nஅழகாக இருக்கிறாய்... நம்பரை கொடு: இன்ஸ்பெக்டரின் செயலால் கலங்கிய பெண்\nநம்பிக்கையை இழந்து விட்டோம்: காணாமல் போன ஜேர்மனி கோடீஸ்வரரின் குடும்பத்தார் உருக்கம்\nபயனர்களை ஏமாற்றும் அன்ரோயிட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்கள்: அதிர்ச்சி தகவல்\nநடுரோட்டில் தீக்குளித்த வைகோவின் மருமகன் மரணம்\nஉலகிலேயே விலையுயர்ந்த கார் நம்பர் விற்பனை: இத்தனை கோடிகளா\nபெங்களூருக்கு முதல் வெற்றி: கோஹ்லிக்கு முத்தப் பரிசு கொடுத்த அனுஷ்கா சர்மா\nகிரிக்கெட் 6 days ago\nஅச்சுறுத்தும் அமெரிக்கா: அதிரடி முடிவெடுத்த ரஷ்யா\nஏனைய நாடுகள் 6 days ago\nசுவிஸ் கல்வியாளருக்கு எதிராக இன்னொரு பாலியல் குற்றச்சாட்டு\nசுவிற்சர்லாந்து 6 days ago\nகுறி தவறாமல் துப்பாக்கியால் பல முறை சுட்ட டோனி: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் 6 days ago\n வெயிலுக்கு இதமாக இதை சாப்பிடுங்கள்\nகனடா பிரதமரின் அகதிகள் கொள்கையே காரணம்: மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் வாக்குமூலம்\nஒரு வயது குழந்த��யை வீட்டின் மாடியில் இருந்து கீழே வீசிய கொடூர தந்தை\nஏனைய நாடுகள் 7 days ago\nமிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: சிறுமி ஆஷிபாவின் பெண் வழக்கறிஞர் உறுதி\nஉலகின் முதலாவது ஸ்மார்ட் வீதி விரைவில் சீனாவில்\nஏனைய தொழிநுட்பம் 7 days ago\nதமிழில் வாழ்த்து சொன்ன CSK வீரர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் 7 days ago\nஆஷிபாவை கொன்றது சரிதான்: கேரள வாலிபரின் சர்ச்சை பதிவு\nகனடாவின் தெருவுக்கு பிரபல தமிழனின் பெயர்\nமலையகத்தில் களைகட்டிய புதுவருட கொண்டாட்டங்கள்\nதென் ஆப்பிரிக்காவில் தீயில் கருகி துடிதுடித்து இறந்த இந்திய வம்சாவளியினர்\nஏனைய நாடுகள் 7 days ago\nWater Belly: அதிகளவு தண்ணீர் அருந்துவதால் தொப்பை ஏற்படுமா\nஆரோக்கியம் 7 days ago\nவெளிநாட்டு பெண்ணை காதலித்து மணந்த தமிழ்நாட்டு இளைஞன்\nபிரபல மெசேஜ் அப்பிளிக்கேஷனுக்கு தடை விதிப்பு\nஏனைய தொழிநுட்பம் 7 days ago\nஉயிரிழக்கும் முன்னர் ஸ்ரீதேவியின் கடைசி வார்த்தை: உருக்கமான பதிவு\nஐபிஎல் பார்க்க நடிகைக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்த CSK வீரர்: யார் அவர் தெரியுமா\nகிரிக்கெட் 7 days ago\nசிரியா மீது வான்வழி தாக்குதல் ஆட்டத்தை ஆரம்பித்தன அமெரிக்க கூட்டுப்படைகள்\nஏனைய நாடுகள் 7 days ago\nகூட்டாக 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: மதுரையில் பரபரப்பு\nசிரியாவில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் இவைதான்\nஅமெரிக்கா 7 days ago\nஅவர்களிடம் டாப் வீரர்கள் உள்ளார்கள்: தோல்விக்கு பின்னர் பேசிய அஸ்வின்\nகிரிக்கெட் 7 days ago\nஉலகில் அதிக முறை மரண தண்டனை விதித்த நாடுகளின் பட்டியல்\nஏனைய நாடுகள் 7 days ago\nமனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அசம்பாவிதம் 3 தசாப்தங்களாக தொடரும் ஆபத்து\nதமிழ் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரித்தானிய போதகர் கைது: என்ன தண்டனை\nபிரித்தானியா 7 days ago\nநாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் அடைமழை\nபேத்தி பாடிய கண்ணே கலைமானே பாடலை ரசித்த கருணாநிதி: வைரலாகும் வீடியோ\n12 ராசியினருக்கான 2018 தமிழ் புத்தாண்டு பலன்கள்\nஇந்த ஷாட்டுக்கு 8 ஓட்டங்கள் தரணும்: வித்தியாசமான கோரிக்கை வைத்த டோனி\nகிரிக்கெட் 7 days ago\nஅவள் சொன்ன அந்த வார்த்தை கர்ப்பிணி பெண்ணை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்\nஏனைய நாடுகள் 7 days ago\nநைஜீரியாவில் ஜேர்மன் ஊழியர் கடத்தல்\nஎரிபொருள் விலை நிர்ணயம் மே மாதம் முதல்... மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும்\nவர்த்தகம் 7 days ago\nநாட்டு ம��்களுக்கு விசேட எச்சரிக்கை\nஅடிக்கடி வெவ்வேறு நிறங்களில் மாறும் பாறை: காரணம் இதுதான்\nசொந்த மகளை ஆணவகொலை செய்ய முயற்சித்த தந்தை: நடந்த விபரீதம்\nபோர் மூளும் அபாயம்: உணவு பண்டங்களை சேமிக்க மக்களை வலியுறுத்தும் ரஷ்ய ஊடகங்கள்\nஏனைய நாடுகள் 7 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/07/11/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-04-20T20:50:21Z", "digest": "sha1:25ZS5I4JOTJIO2STITX2H4UR7HCN2QM4", "length": 7771, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "சம்மந்தரின் தலைமைத்துவமே தமிழ் மக்களிற்கு தற்ப்போது தேவை – வடக்கு முதல்வர் | tnainfo.com", "raw_content": "\nHome News சம்மந்தரின் தலைமைத்துவமே தமிழ் மக்களிற்கு தற்ப்போது தேவை – வடக்கு முதல்வர்\nசம்மந்தரின் தலைமைத்துவமே தமிழ் மக்களிற்கு தற்ப்போது தேவை – வடக்கு முதல்வர்\nகனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.\nஇதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅண்மையில் இடம்பெற்ற கருத்துக் கணிப்பு ஒன்றில் தமிழ் மக்களின் தலைமையை விக்னேஸ்வரன் ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇது குறித்து இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். எனினும், “தற்போதைக்கு தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லை.\nமாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.\nஇந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவித பிரிவினைகளுக்கும் இடமில்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை முழுமையாக நம்புகின்றேன். Next Postகஜேந்திரகுமார்,சுரேஷ் போன்றோரின் கனவு பலிக்காது -முதலமைச்சர்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர��வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanet.com/news/57341/", "date_download": "2018-04-20T20:05:06Z", "digest": "sha1:VUUEAZSC5LWO2L5VJPD5Q4EOF635HSPB", "length": 8955, "nlines": 123, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருசாபிசேகமும் மணவாளகோல பெருவிழாவும்(படங்கள் ) - Vavuniya News | Vavuniya | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nவவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருசாபிசேகமும் மணவாளகோல பெருவிழாவும்(படங்கள் )\nவவுனியா புளியங்குளம் புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் கும்பாபிசேக தினமான நேற்று 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை காலை அபிசேகங்கள் இடம்பெற்று மாலையில் மணவாள கோல உற்சவமும் இடம்பெற்றது.\nஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெரு விழா எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளநிலையில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பாகவும் ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன .\nShare the post \"வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருசாபிசேகமும் மணவாளகோல பெருவிழாவும்(படங்கள் )\"\nவவுனியாவில் அழிவடைந்து வரும் தமிழர்களின் சான்றுப் பொருட்கள்\nவவுனியாவில் உருக்குலைந்த நிலையில் யானைக்குட்டியின் சடலம் மீட்பு\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம் : சிவசக்தி ஆனந்தன் அழைப்பு\nவவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்\nவவுனியா நகரசபையினருடன் முஸ்லிம் வர்த்தகர்கள் முறுகல்\nவவுனியாவில் உணவு வீண்விரயத்தினை தடுக்கக் கோரி விழிப்புணர்வு வாகனப் பேரணி\nவவுனியாவிலிருந்து வடக்கு – தெற்கிற்கான நல்லுறவுப் பயணம் ஆரம்பம்\nவவுனியா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரப் பிரிவினர்\nவவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு\nஅக்ஷய திருதியை ஏன் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது என்று தெரியுமா\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nவவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டீபன் காக்கிங்க்கு அஞ்சலி நிகழ்வு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/comedy/?printable=Y", "date_download": "2018-04-20T20:09:33Z", "digest": "sha1:F4SCNJU4AD2MHGX2KRNVIVYMLWRQYPTK", "length": 2629, "nlines": 60, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள் அதிகப் பிரசங்கம் அன்புள்ள சண்டைக்கோழியே...\nமதி சோ J.S. ராகவன்\nஅப்பளக் கச்சேரி அப்புசாமி படம் எடுக்கிறார் அப்புசாமிய��ம் 1001 இரவுகளும்\nதேவன் பாக்கியம் ராமசாமி பாக்கியம் ராமசாமி\nஅப்புசாமியும் அற்புத விளக்கும் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் அமெரிக்காவில் கிச்சா\nபாக்கியம் ராமசாமி பாக்கியம் ராமசாமி கிரேசி மோகன்\nஅல்வா ஆகஸ்ட் தியாகி அப்புசாமி ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\nS.V. சேகர் பாக்கியம் ராமசாமி S.V. சேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-248-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-keerthi-suresh.html", "date_download": "2018-04-20T19:48:42Z", "digest": "sha1:NJLJKHT2SFH2WL4LQTEHFYQAINTVXNYR", "length": 10746, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ரஜினி முருகனில் கலக்கும் கீர்த்தி சுரேஷ் | Keerthi Suresh on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரஜினி முருகனில் கலக்கும் கீர்த்தி சுரேஷ் | Keerthi Suresh\nரஜினி முருகனில் கலக்கும் கீர்த்தி சுரேஷ் | Keerthi Suresh\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகலக்கும் கீர்த்தி சுரேஷ் - Keerthi Suresh\nவெள்ளையில் கலக்கும் கீர்த்தி சுரேஸ்-இது புதுசு கண்ணா\nபுகைப்படக் கலைஞராகவும் கலக்கும் தல அஜித் - ஈடுபாடும் அர்ப்பணிப்பும்\nகவர்சியிலும் கலக்கும் ரெஜினாவின் படங்கள்\nபுதிதாய் கலக்கும் அழகு தமிழச்சி நிவேதா - Nivetha Pethuraj\nராதிகா ஆப்தே - ரஜினியின் புதிய நாயகி\n ரஜினி பாதி கமல் பாதி\nபார்ட்டியில் கலக்கும் ரெஜினா- Regina Cassandra Images\nராகவேந்திரா மடத்தில் superstar ரஜினிகாந் தரிசனம்\nநட்சத்திர பட்டாளங்கள் இணைந்து கலக்கும் \"பெங்களூர் நாட்கள்\" திரைப்பட புகைப்படங்கள்\nநடிகை ஆண்ரியா கலக்கும் விஸ்வரூபம் 2\nஅதி பயங்கரமான கப்பல் விபத்துக்கள் அதிர்ச்சி காணொளி \nஇப்படி ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பாருங்கள் புரியும் \nநைஜீரிய நாட்டு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கீங்களா இதோ \nஉலக புகழ் பெற்ற பிரபலங்களின் விடை தெரியாத மர்ம மரணங்கள் \nவர்ண வர்ணமாய் பெறுமதியான முத்துக்கள் பார்த்து இருக்கீங்களா \nபங்களாதேஷ் மீன் சந்தைக்கு போய் வருவோமா \nஇப்படி ஒரு சாப்பாடு பார்த்து இருக்க மாட்டீங்க \nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு போய் வரலாமா \nஇந்த காணொளியை பார்த்தால் கண்ணீர் வரும் \nஉலகிலேயே மிகவும் சிறிய அழகான தீவுகள் எங்கெங்கு உள்ளது உங்க���ுக்கு தெரியுமா \nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nயாழில் கதறும் தாய்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபொக்கிஷங்களை பாதுகாக்கும் பொறுப்பை மறந்து விடாதீர்கள்... போராடும் அதிகாரிகள்\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த, இரண்டாம் உலகப்போரின் ஆயுதம் இதோ\nநாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஇவளொரு ஏமாற்றுக்காரி.. வருங்கால இளவரசி மீது சகோதரர் குற்றச்சாட்டு\nபதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nஉணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்\nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\nஉலக சைக்கிள் தினம் இன்று\nமருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nடி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா\nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏட்படாமல் இருக்கிறது\nவருங்காலத் துணையை தெரிவு செய்யாது நழுவினார் ஆர்யா. \nசுசானாவின் தந்தை கடும் கோபத்தில்\nகாஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் \nமீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை - பதறவைக்கும் சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevanbennie.blogspot.com/2009/11/blog-post_23.html", "date_download": "2018-04-20T19:59:38Z", "digest": "sha1:R7S4FK53CUKM3VKGUJMVYPIIXBW5A7U3", "length": 13219, "nlines": 88, "source_domain": "jeevanbennie.blogspot.com", "title": "Nothing: வலி", "raw_content": "\nஅன்றைக்கு காலையில் 6 மணிக்கு மேல் தூக்கம் வரவில்லை. அவன் பதின்ம வயதை கடந்த பின் அவனது நெடுநாளைய விருப்பம் ஒன்று நிறைவேறப்போகின்ற மகிழ்ச்சியும��� அந்த தருணத்தையும் நேற்றிலிருந்தே அவன் அனுவிக்க தொடங்கிவிட்டதன் காரணமாகவும் இருக்கலாம். வீட்டின் முன் பக்க கதவை திறந்து செய்திதாளினை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். அன்றைய தினம் விடுமுறையாதலால் வீட்டில் யாரும் எழுந்திருக்கவில்லை. அவனும் விடுமுறை நாட்களில்\nதாமதாகத்தான் எழுவான். கடிகாரத்தை பார்த்தான் மணி 06.05 காட்டியது. காலைக்கடன்களை முடித்துவிட்டு புத்தாடையை உடுத்திக்கொண்டு வீட்டினை விட்டு வெளியேரும் போழுது மணி 06.30.\nஅவன் வீட்டிற்க்குப் பின்புறம் கருவேலங்காடு அதன் தொடர்ச்சியாக சுடுகாடும், இடுகாடும். அதனூடே ஒற்றையடிப்பாதை. பாதையின் இரு புறமும் கருவேலங்காடு. கருவேல மரங்களின் கிளைகளை முகத்தில் படாதவாறு ஒரு கையால் ஒதுக்கியவாரு நடக்கத்தொடங்கினான். பள்ளிக்காலங்களில்\nஇதே பாதையில்தான் சைக்கிளில் பள்ளிக்கு செல்வான்.\nஇவன் சைக்கிளில் போகும் போது பாம்புகள் இவனைக் கடந்துபோகும்.\nசில நேரங்களில் பிரேக் அடித்து நிறுத்துவான். சில நேரங்களில் அதன் மீது ஏறிப்போவதும் உண்டு. அப்போது இல்லாத பயம் இப்போது இவனை தொற்றிகொண்டது. ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எடுத்து வைத்தான். சுடுகாடு என்பதால் ஒற்றையடிப்பாதையின் இரண்டு பக்கமும் மனித மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகளும் இருக்கும். அதனைப் பார்த்த போது பயம் கூடிப்போனது. பாம்புகளே மேல் என தோன்றியது. நடையில் வேகம் கூடியது.\nஒரு வழியாக சுடுகாட்டினைக் கடந்து நெல்வயலினை ஒட்டிய பிரதான சாலைக்குச் செல்லும் இணைப்புச் சாலையை\nஅடைந்தான். இன்று அவன் பார்க்கும் அனைத்துமே அவன் பள்ளிக்குச்\nசெல்லும் போது பார்த்தவை தான் என்றாலும் எல்லாம் மாறிவிட்டாதாக எண்ணிக்கொண்டான். மாறிவிட்டது என்பதைவிட மோசமாகிவிட்டது என்பதே உண்மையென அவனுக்கு தோன்றியது. வேகமாக நடக்கத்தொடங்கினான். தென்னந்தோப்பைத் தாண்டி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்துவிட்டான். இப்பொழுது பசிக்கத்தொடங்கியது. பையைத் துலாவினான். காசு எடுக்காமல் வந்தது பையில் கையை வைத்தவுடன் நினைவுக்கு வந்தது. வீட்டிற்கு போனால் தான் சாப்பாடு. சரி வந்த கடைமையை முடித்துவிட்டே செல்லலாம் என்று எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.\nவிடுமுறையானதால் சாலையில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அதுவும் கரைவேட்டிகளின் நடமாட்டம்தான். எல்லோரும் இவனையே கவனிக்கிறார்களோ என்ற எண்ணம். புதுசட்டையும்,பேண்டும் தான் காரணமோ யோசித்துக்கொண்டே வந்ததால் பைக்கில் வந்த கரைவேட்டி இவனை உரசிக்கொண்டே சற்று தள்ளிப்போய் நின்றான். இவன் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் விழுந்தான். முகம், கை,கால் என்று நிறைய இடங்களில் சிராய்ப்புகளுடன் இரத்தமும் வழியத்தொடங்கியது. மயக்கம் வருவது போலிருந்தது. கும்பல் கூடிவிட்டது. இருவர் கைகொடுத்து தூக்கி அருகில் இருந்த டீக்கடை பெஞ்சில் உட்காரவைத்தனர். கரைவேட்டி மேல் தவறில்லை என்றாலும் அவனை ஒரு சிலர் குறை சொல்லிக்கொண்டிருந்தனர். அவன் ஒன்றும் பேசவில்லை. எந்த ஏறியா, அப்பா பெயர், எதுக்கு வந்த இப்படி சில விசாரணைகளுக்கு பிறகு டீயும்,பன்னும் கிடைத்தது. அதனை சாப்பிட்ட பிறது கொஞ்சம் நிதானம் வந்தது போல் உணர்ந்தான்.\nஅவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நடக்கத்தொடங்கினான். வலது காலின் மூட்டு வலிக்கத்தொடங்கியது.\nகாவல் நிலையத்தைக் கடக்கும் போது யாரோ அவனை அழைப்பது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தான் யாரையும் காணவில்லை. இந்த வலியோடு எப்படிச் சுடுகாட்டினை தாண்டி வீட்டுக்கு போவது என்ற கவலையும் சேர்ந்த போது வலி இன்னும் அதிகரிக்கத்தொடங்கியது. ஒரு வழியாக வந்து சேர்ந்துவிட்டான். அங்கு இருபதுக்கும் மேலானோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இவனும் வரிசையில் நின்று கொண்டான்.\nஅவனுக்கு இருந்த மகிழ்ச்சியில் வலி இருப்பதையே மறந்திருந்தான். பின்னால் இருந்தவர் காயங்களை பார்த்துவிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார். நடந்தவைகளை சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் புலம்பிக்கொண்டு செல்வதை கவனித்தான். போலிஸ்காரர் பேசாதே என்று சைகைக்காட்டினார். இவன் பேசுவதை நிறுத்திக்கொண்டான். வரிசை சிறிது சிறிதாக குறைந்து இவனுடைய முறை வந்தது. அலுவலரிடம் அடையாள அட்டையைக் கொடுத்தான். மேஜையில் இருந்த புத்தகங்களில் அடையாள அட்டையினை வைத்துக்கொண்டு எதையோ தேடுவதில் முனைந்தார். இவன் கால்கள் தரையில் நிற்கவில்லை எங்கோ பறப்பது போல் உணர்ந்தான். அலுவலர் இவனைப் பார்த்தார். இவன் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கையை நீட்டினான்.\n'தம்பி உங்க பேரு லிஸ்டுல இல்ல, அதனால நீங்க ஓட்டு போடமுடியாது'. காலின் வலி சுலிரென்று ஏறி மூளைக்குச் சென்றது.\nஇடுகையிட்டது ஜீவன்பென்னி நேரம் 15:52\nலேபிள்கள்: அனுபவம், முதல் கதை\n//காலின் வலி சுலிரென்று ஏறி மூளைக்குச் சென்றது. //\nநன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் சமீர். இன்னும் நிறைய எழுதுங்கள்..\nஅது ஒரு கனாக் காலம் said...\nநன்னா இருக்கு .... இன்னும் எழுததுங்கோ\nமலைகளின் உலகம் - ஹத்தா\nஒரு கப் காபி கிடைக்குமா\nதுபை பஸ்ஸில் ஏறிய மானம்\nதுபை - விபச்சாரத்தின் அறிமுகம்\nகோர்பகான் பூங்கா - சிறிய அறிமுகம்\nதிருச்சி, தமிழ்நாடு, United Arab Emirates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=18705&cat=1", "date_download": "2018-04-20T20:00:37Z", "digest": "sha1:NZCW64L3T6TTS73KP5XQQ7C7PENJOWW7", "length": 13262, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nமருத்துவம் சார் முதுநிலை படிப்புகள்: விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு | Kalvimalar - News\nமருத்துவம் சார் முதுநிலை படிப்புகள்: விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்புஜூலை 14,2013,10:16 IST\nசென்னை: மருத்துவம் சார் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலகெடு, வரும், 20ம் தேதி வரை, நீடிக்கப்பட்டுள்ளது.\nஎம்.எஸ்சி., - மருத்துவ இயற்பியல், எம்.பில்., - மருத்துவ சமூக பணி, எம்.எஸ்சி., - மூலக்கூறு ஆய்வியல் ஆகிய, மருத்துவம் சார் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இம்மாதம், 13ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.\nதற்போது இதற்கான காலக்கெடு, வரும், 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில், 19ம் தேதி, மாலை, 5:00 மணி வரை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சுகாதாரத் துறை இணையதளத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nரீடெயில் படிப்புகளைப் பற்றி நமது பகுதியில் அடிக்கடி படிக்கிறேன். அஞ்சல் வழியில் இத் துறையில் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் பற்றி சொல்லவும்.\nஎனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா\nஒரு மெட்ரிக் பள்ளியில் கடந��த சில ஆண்டுகளாக இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். நான் பி.ஏ., இந்தி படித்துள்ளேன். எனக்கு வேறு எங்கு வேலை கிடைக்கும்\nஐ.டி.ஐ.,படிப்பதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்\nஅஞ்சல் வழியில் படிக்கக் கூடிய வேலைக்கு உதவும் படிப்புகள் சிலவற்றைக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2018-04-20T20:16:04Z", "digest": "sha1:6UNLQCNSNHSTG3FHWE43YWHEAW5CCHH3", "length": 6647, "nlines": 78, "source_domain": "mawanellanews.com", "title": "நோன்பு என்றால் என்ன? மாவனல்லையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் இப்ஃதார் – Mawanella News", "raw_content": "\n மாவனல்லையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் இப்ஃதார்\nமாவனல்லை நகரில் பெரும்பான்மை இன இளைஞர்களுடன் நட்புடன் தோழமை பாராட்டும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நோன்பு பற்றிய விழிப்புணர்வை சக மத தோழ்ர்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும், இன நல்லுறவை மேம்படுதும் நோக்கிலும் இஃப்தார் நிகழ்ச்சி ஒன்றை கடந்த 27 ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.\nஇந்நிகழ்வில் நோன்பு பற்றிய தவறான‌ கருத்துக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டு நோன்பின் சரியான நோக்கம் விளக்கப்பட்டதுடன்\nமதங்களுக்க்கிடையிலான கருத்துபபரிமாரலின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பெரும்பான்மை இன சகோதர‌ர்கள் ஒற்றுமையையும் சமாதானத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினர்.\nஏறத்தாழ அழைப்பு விடுககப்பட்டவர்களுள் 95 % க்கும் அதிகமானவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்ததை காணக் கூடியதாக இருந்தது.\nஇந்நிகழ்வு சிடி கொலேஜ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஹெம்மாத்துகம நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் “ஜன ஜய” நிகழ்ச்சித் திட்டம்\nமயூரபாத கல்லூரி பழைய மாணவர் சங்க முஸ்லிம் அமைப்பின் ஒன்று கூடல்\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் முழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nPrevious story காஸா மீதான இஸ்ரேலியத் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/86279.html", "date_download": "2018-04-20T20:13:37Z", "digest": "sha1:3GV6DRG75YZPD2ZUA4CAJNYPHUZEUCSC", "length": 4019, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "புதுக்குடியிருப்பில் தியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் – Jaffna Journal", "raw_content": "\nபுதுக்குடியிருப்பில் தியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதியாக தீபம் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.\nமேற்படி நிகழ்வு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.\nநாட்டில் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு\nபொதுப்பணிகளில் படையினரை அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு\nதந்தையின் வரவை எதிர்பாத்திருந்த குழந்தைகளுக்கு கிடைத்தது உதவி பணம் மாத்திரமே\nமுச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாயமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21041", "date_download": "2018-04-20T20:16:23Z", "digest": "sha1:W5Z7247ZE6CLKL2EE5GEN7M55TTODVQ3", "length": 9616, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஓடும் ரயிலில் பாடசாலை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் | Virakesari.lk", "raw_content": "\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nகல்விச் சுற்றுலா மேற்கொண்ட கணனி துறையியல் மாணவர்கள்.\n\"வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக சில தெரிவுக���் இடம் பெற்றுள்ளது\"\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nலண்டனில் புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்\n முடிவு ஜனாதிபதி, பிரதமரின் கைகளில் - ரணதுங்க\nமனோ வார்த்தை தவறி விட்டார் : கிருஷ்ணாவிடம் தாவினார் வேலணை வேணியன்\nஓடும் ரயிலில் பாடசாலை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்\nஓடும் ரயிலில் பாடசாலை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்\nபீகார் தெற்கு பகுதியிலுள்ள லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியை இனந்தெரியாத நபர்கள் ஓடும் ரயிலில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் அக்கிராமத்தில் குழப்பநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவி வீட்டை விட்டு வெளியே வந்த போது மர்ம நபர் ஒருவரால் கடத்தபட்டுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் பாடசாலை மாணவியை ரயிலில் ஏற்றி, ஓடும் ரயில் வைத்து அந்த பாடசாலை மாணவியை 6 பேர் கொண்ட ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.\nபின்னர் அந்த மாணவியை குறித்த கும்பல் ஓடும் ரயிலில் இருந்து வெளியில் வீசியுள்ளனர். இதில் பலத்த காயங்களுக்குள்ளாகி உயிருக்கு போராடிய மாணவியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பாட்னா வைத்திய கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.\nகுறித்த மாணவியின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.\nபீகார் ரயில் பாலியல் பலாத்காரம்பாடசாலை\nஆளுநர் பதவி விலக வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகவேண்டும் என்று ம.தி.மு.கட்சியின் பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியிருக்கிறார்.\n2018-04-20 15:47:16 பேராசிரியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் கைபேசியை எடுத்து செல்ல மீண்டும் அனுமதி\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் கைபேசியை எடுத்துச் செல்ல மீண்டும் அனுமதியளிக்கப்படுவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.\n2018-04-20 15:05:55 மதுரை மீனாட்சியம்மன் கோவில் கைபேசி தீ விபத்து\nபல பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட தமிழர் கைது\nகனடா - டொரெண்டோ பகுதியில் TTC பஸ்ஸில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் 47 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\n2018-04-20 12:42:45 கனடா - டொரெண்டோ பாலியல் குற்றச்சாட்டு தமிழர்\nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சிரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பென்டகன் தெரிவித்துள்ளது.\n2018-04-20 12:41:53 பென்டகன் அமெரிக்கா தாக்குதல்\nபாகிஸ்தான் நாட்டின் பாடகியும், நடிகையுமான மிஷா ஷபிக்கு பாலியல் தொல்லைகொடுத்த பாடகர்\nபாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகியும், நடிகையுமான மிஷா ஷபி தனக்கு பாடகர் அலி ஜாபர் பாலியல் தொல்லை தருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n2018-04-20 12:15:47 பாகிஸ்தான் பிரபல பாடகி நடிகை\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\nபூஜைக்காக அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஆளுநர் பதவி விலக வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\n\"காற்றின் மொழி\"யில் பேச தயாராகும் ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-20T20:03:15Z", "digest": "sha1:NN6FHWIAQRGGO3AFGUBPRH4WGR5MXPIH", "length": 3590, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வகிடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வகிடு யின் அர்த்தம்\nதலை முடியை வாரும்போது இரு பிரிவாகப் பிரித்து ஒதுக்கிவிடுவதால் ஏற்படும் கோடு போன்ற இடைவெளி.\n‘வகிடு எடுத்து உனக்குச் சீவத் தெரியாதா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/670", "date_download": "2018-04-20T19:48:43Z", "digest": "sha1:VRLIGITUU2276DZDFLJBB5MWA3J7SSMK", "length": 36430, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்", "raw_content": "\nஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nபூரியிலிருந்து செப்டெம்பர் 18 அன்று காலையில் கொனார்க் கிளம்பினோம். கடலோரமாகவே சாலை சென்றது. பெருமழைவெள்ளம் கடலுக்குச் செல்லாமல் ஈச்சைமரக்காடுகள் சவுக்குத்தோப்புகள் நடுவே பளபளவென தேங்கிக்கிடந்தது. இந்தக்கரை முழுக்க ஏராளமான ரிசார்ட்டுகள் இருந்தன. சவுக்குக்காடுகளுக்குள் குடிசைகள். கான்கிரீட் குடில்கள். வெளிநாட்டினரை நம்பி உருவாக்கப்பட்டவை. புயலில் அவையெல்லாம் சிதைந்து கிடந்தன. பல இடங்களில் ஜனநடமாட்டமே இல்லை.\nகொனார்க் சென்றுசேர்ந்தபோது வெயில் ஒளியுடன் இருந்தது. மேகமிருந்ததனால் வெப்பம் இல்லை. கொனார்க் கோயிலை வாசலில் நின்று நோக்கும் ஒருவருக்கு ஏமாற்றம் ஏற்படும். கோயிலுக்கு முன்னால் உள்ள பெரிய மண்டபத்தின்மீதுள்ள கோபுரம் மட்டுமே கண்ணுக்குப்படும். அதை வைத்து ஓர் உயரமில்லாத சிறிய கோயில் என்று நாம் எண்ணிவிடுவோம். ஆனால் உள்ளே நடந்துசெல்லச் செல்ல கோயில் பிரம்மாண்டமாக நம் கண்முன் எழுந்துவரும். கோயிலின் அடித்தளமும் மேலே உள்ள கருவறைக்கட்டுமானமும் மட்டுமே இப்ப்போது இடியாமல் உள்ளது. கொனார்க் கோயிலைச் சுற்றிவரும்போதுதான் அது எத்தனைபெரிய ஆலயம் என்ற பிரமிப்பு ஏற்படும்.\nகொனார்க் கோயில் சூரியனுக்காக கட்டபப்ட்ட கோயில். சூரியனுக்கு இந்தியாவில் எஞ்சியிருக்கும் பெரிய கோயில் இது ஒன்றுதான். இந்து ஞானமரபில் உள்ள ஆறு மதங்களில் சௌரம் ஒன்று. அது சூரியனை முக்கியமான கடவுளாகக் கொண்டது. இந்திய நிலப்பரப்பில் இருந்த மிகத்தொன்மையான வழிபாட்டுமரபுகளில் ஒன்று அது. சூரியவழிபாடு பண்டைய எகிப்து மெசபடோமியா ரோம் எங்கும் மிக வலுவாக இருந்த ஒன்று. சூரியவழிபாட்டை ஆரம்பகால ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் மதக்காழ்ப்பின் கண்ணோட்டத்தில் அணுகி புரிந்துகொள்ள முடியாமல் தவித்து சிறுமைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். பிற்கால ஐரோப்பிய அறிஞர்கள்- குறிப்பாக எமர்சன் அதை சரியான விரிந்த பொருளில் அணுகியிருக்கிறார்கள்.\nஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் சொல்லி நம் பாடநூல்களில் நாம் கற்பது போல சூரிய வழிபாடு என்பது [அல்லது அதேபோல இயற்கைசக்திகளை வழிபடுவதென்பது] இயற்கையை அப்படியே வழிபடும் ஒரு பழங்குடி நம்பிக்கை அல்ல. சூரியன் மேல் கொண்ட வியப்போ அச்சமோ அல்லது அதன் பயனோ அவ்வழிபாட்டுக்கு அடிப்படையாக அமையவில்லை. அதாவது இயற்கைசக்திகளைப் புரிந்துகொள்ள முடியாமல் அதை வழிபட்ட பேதைகள் அல்ல அம்மக்கள். இன்றும் நம்மில் சிலர் எட்டாம் வகுப்பு பாடத்திலிருந்து மீள முடியாமல் அதையே சொல்லிக் கொண்டிருப்பதைக் காணலாம்.\nஉதாரணமாக ரிக்வேதத்தைச் சொல்லவேண்டும். ரிக்வேதத்தில் சௌர மதத்தின் தொடக்கநிலை மிக விரிவாகவே உள்ளது. சூரியன் அதில் வெறும் ஓர் இயற்கைசக்தியாகச் சொல்லப்படவில்லை. விண்ணகத்தில் நிறைந்துள்ள கோடானுகோடி ஆதித்தியர்களில் நம் கண்ணுக்குப் படும் ஒன்றாக மீண்டும் மீண்டும் ரிக்வேதம் சூரியனை சொல்கிறது. அந்த கோடானுகோடி ஆதித்யர்களுக்கு ஒளிதரும் ஆதித்யன் ஒன்று உண்டு. அந்த ஆதித்யனைப்போல மீண்டும் கோடானுகோடி ஆதித்யர்கள் உண்டு…இவ்வாறுசெல்கிறது ரிக்வேதத்தின் முடிவின்மைபற்றிய உருவகம். அதாவது பிரபஞ்சமெங்கும் நிறைந்து நிற்கும் அலகிலா ஆற்றலின் ஒரு சிறு துளியாக ஒரு பிரதிநிதியாக மட்டுமே சூரியன் வழிபடப்பெற்றான். ரிக்வேத சூத்திரங்களில் பரம்பொருள் என்று அது சொல்லும் ஞானத்துக்கு அப்பாற்பட்ட, பிரபஞ்சமேயாக மாறிய ஒன்றின் வடிவமாகவே சூரியன் சொல்லப்படுகிறான்.\nகொனார்க்கின் சூரியர் கோயில் ஒரு மாபெரும் ரதமாக உருவாக்கபப்ட்டுள்ளது. அதன் முகப்பில் ஏழு பெரும் கல்குதிரைகள் கால்தூக்கி நின்று அதை இழுக்கின்றன. மொத்தம் 24 மாபெரும் சக்கரங்கள் அக்கோயிலுக்கு இருப்பதுபோலச் செதுக்கப்பட்டுள்ளன. மிகநுணுக்கமான சிற்பவேலைப்பாடுகள் கொண்ட கொனார்க் சித்திரச் சக்கரங்கள் மிகப்புகழ்பெற்றவை, ஒரியாவின் அதிகாரபூர்வ இலச்சினைகள் இவையே. இந்தச்சக்கரங்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் நிழல்கடிகாரங்களாக இயங்கியிருக்கின்றன. இதன் ஆரங்களின் நிழல் சரியான நேரத்தைக் காட்டக்கூடியது.\nகோயிலுக்கு முன்பக்கம் நாதமந்திர் என்ற மண்டபம் உள்ளது. பிரமிக்கச் செய்யுமளவுக்கு நுண்மையான சிற்பங்கள் அடர்ந்த வெளி இது. கஜுராகோ போலவே மக்காச்சோளக் கதிர் வடிவிலான உயரமான கோபுரம் மைய ஆலயத்தில் இருந்திருக்கலாம். முன்மண்டபத்தில் உய���ம் குறைவான பிரமிடுவடிவ கோபுரம் உள்ளது.\nகொனார்க் மைய ஆலயத்தின் அடித்தானம் இரண்டாள் உயரம் கொண்டது. கஜுராஹோ போல இதிலும் நுண்ணிய சிற்பங்கள் செறிந்துள்ளன. அவற்றில் கணிசமான அளவு சிற்பங்கள் பாலியல் லீலைகள் சார்ந்தவை. சௌரமதம் சூரியனை மாபெரும் சிருஷ்டிதேவனாகவே அணுகுகிறது. ஒளி என்பது பிரபஞ்சசக்தியின் விந்து. அது மண்ணில் படைப்புலகை உருவாக்குகிறது. இந்தக் காரணத்தால் சூரியன் வீரியம், ஆக்க சக்தி, அழகு ஆகியவற்றின் மூர்த்தியாக எண்ணப்படுகிறார். ஆகவேதான் இக்கோயிலெங்கும் பாலியல் சிற்பங்கள் பரவியிருக்கின்றன.\nகோணம் அர்க்கம் என்ற இரு சொற்களின் கூட்டுதான் கொனார்க். அர்க்கன் என்றால் சூரியன். இங்கே தென்கிழக்குமூலையில் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து எழுவதுபோல இகோயில் அமைக்கப்பட்டிருப்பதனால் இந்தப்பெயர். பலகாலமாகவே கொனார்க் சௌர மதத்தின் மையமாக விளங்கிவந்திருக்கிறது. புராணங்களில் இந்த தலத்துக்கு முந்திரவனம் என்று பெயர். கோணாதித்யாபுரம் என்றும் பெயருண்டு. கலிங்கநாட்டின் முக்கியமான தலமாக இது இருந்தது. ஐதீகப்பிரகாரம் கிருஷ்ணபரமாத்மாவின் மகனாகிய சாம்பரால் இது கட்டப்பட்டது.\nஇந்த ஆலயம் 1238 முதல் 1264 வரை கலிங்கத்தை ஆண்ட மன்னர் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது என்று வரலாறு. கங்க வம்சத்தைச்சேர்ந்த மன்னர் நரசிம்மதேவர் டெல்லி சுல்தானின் படைகளை வென்றதன் நினைவாகக் கட்டபப்ட்டது என்று சில கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. பதினேழாம் நூற்றாண்டில் மொகலாயப்பேரரசர் ஜகாங்கீரின் தளபதி கொனார்க்கைக் கைப்பற்றி வென்று இக்கோயிலை இடித்து தள்ளினார். அதன்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை இடிபாடுகளாக பாழடைந்து கிடந்தது இது.\nகொனார்க் கோயிலை 1903ல் அன்றைய வங்காள கவர்னர் ஆக்ரமிப்பாளர்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்து முத்திரையிட்டார். அதன் உள்ளே எவரும்போகவிடாமல் சுவர்கட்டி பாதுகாத்தபின் அதைப்பேணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 100 வருடங்களாக கொனார்க்கை மறுபடியும் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. உடைந்த கல்துண்டுகளை பொறுக்கி அடையாளம் கண்டு அடுக்குவது, எஞ்சிய பகுதிகளில் கற்களைக் கொடுத்து கட்டமைப்பை பேணுவது ஆகியவையே அப்பணிகள். ஆனால் சுதந்திரத்துக்குப் பின் இப்பணிகள் வெகுகாலம் கைவிடப்பட்டு இப்போது யுனெஸ்கோ உதவி கிடைத்தபின்னர் மெல்லமெல்ல சூடு பிடித்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். இதைப்பேணுவதில் ஆங்கில ஆட்சியாளர்களிடம் இருந்த அக்கறை இந்திய ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதே உண்மை.\nகொனார்க்கின் முக்கியமான வரலாற்று நுட்பங்களில் ஒன்று இங்கே சிங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம். ஆந்திரம் முதல் வந்த வழியெங்கும் யானையின் அழகும் வலிமையும்தான் காணக்கிடைத்தது. பெரிய யானைச்சிற்பங்கள் யானைகளாலேயே ஆன தோரணங்கள் யானையின் நுட்பமான உடல்மொழி…. ஆனால் கொனார்க்கின் காவல்தெய்வம் சிம்மம். இங்கே கோயில் முகப்பில் சிம்மங்கள் யானைகளை கால்கீழே போட்டு மிதித்து நசுக்குவதுபோன்ற சிற்பங்கள் உள்ளன. ஒரிசாவில் இருந்துதான் இலங்கைக்கு சிங்களர் சென்று குடியேறினார்கள். சிங்கப்பூருக்குச் சென்றவர்களும் ஒரியர்களே. எங்கும் அவர்கள் இந்தச் சிங்கத்தைக் கொண்டுசென்றார்கள்.அந்த முத்திரைகளுக்கும் இச்சிங்கங்களுக்கும் இடையேயான உறவு ஆச்சரியமூட்டுவது.\nசூரியரதத்தின் நான்கு வாயில்களிலும் உள்ள நான்கு கருங்கல் சூரியசிலைகள் கம்பீரமானவை. அவற்றின் கைகளும் மூக்கும் உடைந்துள்ளன. சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் தலைமையில் இங்கே அகழ்வாய்வுசெய்தவர்களால் இவ்வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு முறைபப்டி மீண்டும் நிறுவப்பட்ட சிலைகள் அவை. இடிந்த கோபுரத்துக்குக் கீழே உடைந்து நின்றாலும் சூரியனின் எதையும் பார்க்காமல் திசைகளை ஏறிடும் நோக்கில் உள்ள கம்பீரம் மனதைக் கவர்கிறது.\nகொனார்க்கில் உள்ள பெரும்பாலான பாலியல்சிலைகள் உப்புக்காற்றால் அரிக்கப்பட்டுள்ளன. கஜுராஹோ பாணிசிற்பங்கள்தான் இவையும். பெருத்த மார்புகளும் சிற்றிடையும் கொண்ட நடனமாதர். கோயிலெங்கும் ஒரு பெரும் களியாட்டம் நிகழ்வதுபோல சிற்பங்கள். கையில் மிருதங்கத்துடன் நடனமாடும் பெண்கள் இங்குள்ள தனிச்சிறப்பு என்கிறார்கள். நூற்றுக்கணக்கான இசைக்கருவிகள். நடனநிலைகள். தோரண ஊர்வலங்கள். ராமப்பாகோயில் மண்டபமும் சரி, கஜுராஹோவும் சரி, கொனார்க்கும் சரி , முன்பு இந்தியாவில் பிரபஞ்சம் என்பது ஓர் இறைவிளையாட்டு என்றும் மானுடவாழ்க்கை அவ்விளையாட்டின் பகுதியான ஒரு விளையாட்டு என்றும் சொல்லும் லீலைக்கோட்பாடு நம் நாட்டில் எப்படி வேரூன்றியிருந்தது என்��தையே காட்டுகிறது. நமது பெரும் திருவிழாக்கள் அம்மனநிலையின் வெளிபாடுகளே\nஇன்றும் இந்தநாடு அந்தக் கொண்டாட்ட களியாட்ட மனநிலையை விட்டு விலகவில்லை. நாங்கள் ஈரோடுவிட்டு கிளம்பும்போதே வினாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. ஆனால் தாரமங்கலம், லெபாட்ஷி முதல் கஜுராஹோவரை எங்கும் வினாயகர்பூஜை நடந்துகொண்டிருந்தது. ஒரு இடம்கூட மிச்சமில்லை. மிகமிகச் சிறிய கிராமங்களில் கூட பெரிய வினாயகரை பூஜைசெய்திருந்தார்கள். ஒவ்வொரு இடத்திலும் கொண்டாட்டத்தின் விதத்தில் சிறிய மாற்றங்கள் இருந்தன. பொது இடம் ஒன்றில் பந்தல் அமைத்து வினாயகரை நிறுவி உள்ளூர் இளைஞர்களே பூஜைசெய்து சுண்டல் பாயசம் போன்றவற்றை பிரசாதமாக வினியோகம் செய்கிறார்கள். ஒலிபெருக்கிகளில் பக்திப்பாடல்கள் ஓயாது ஒலிக்கின்றன. வினாயகரை விஸர்ஜம்செய்ய கொண்டு செல்லும்போது வாத்தியங்கள் முழங்க இளைஞர்களின் நடனம். லாரிகளில் சிலைகள் செல்லும்போது கணபதி பாபா மோரியா என்ற களியாட்டக்கூச்சல்.\nஆந்திரத்தில் ஹோலி போல வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டாடினார்கள். பையன்கள் சாயம்பூசிய முகத்துடன் தெருக்களில் அலைந்தார்கள். ஸ்ரீசைலத்தில் அதை போட்டோ எடுக்கப்போன வசந்தகுமார் சாயத்துடந்தான் திரும்பிவருவார் என்று எண்ணினேன், மயிரிழையில் தப்பினார். நாங்கள் சென்ற ஊர்களில் வினாயகர்பூஜை நடக்காத எந்த இடமும் இல்லை என்பதே ஆச்சரியமளித்தது. எல்லாபூஜைகளுமே பெரிய வினாயகர் சிலைகளும் பெரிய பந்தலுமாக ஆர்ப்பாட்டமாகவே இருந்தன.வசந்தகுமார் இந்த பூஜைக்கு ஏதாவது அமைப்பு நிதியுதவிசெய்திருக்கலாம், ஒரு பூஜைக்கு 5000 வரை செலவாகுமே என்றார். செந்தில் அதை மறுத்தார்.\nசரி கேட்டுவிடலாமென பானகிரியில் இருந்த இளைஞர்களிடம் கேட்டோம். வீட்டுக்கு குறைந்தது 10 ரூபாய் என்று ‘வரி’ போட்டு வசூலித்ததாகவும் பலர் பெரிய தொகைகள் கொடுத்ததாகவும் சொன்னர்கள். நாங்கள் பேசிய இளைஞர் குழுவிலேயே இருவர் ஐந்நூறு ரூபாய் கொடுத்திருந்தார்கள். பூஜைக்கான செலவு 20000 ரூபாய்க்கு மேல். 2000 ரூபாய்கொடுத்தவர்களும் இருந்தார்கள். அந்தக் கொண்டட்டம் கிராமத்தின் ஒரு மகிழ்ச்சிகரமான காலகட்டம் என்பதனால் ஊரே அதை வரவேற்கிறது.\nவங்கத்துக்குள் நுழைந்தபோது அதேபோல கொண்டாட்டத்துடன் சிலைகள் ஊர்வலமாகச் சென்றன. மேளதாளம் நடனம் களியாட்டம் . ஆனால் வினாயகர் அல்ல. துர்க்கை என்று எனக்குப் பட்டது. ஆனால் துர்க்காபூஜைக்கு இன்னும் நாளிருக்கிறதே. இந்த சாமிக்கு மீசை இருந்தது. என்ன தெய்வமென்றே புரியவில்லை. அதேபோல தெருவெங்கும் பந்தல்கள். பூஜைகள். துர்க்கைபூஜைக்கான ஏதோ முன்னோடி பூஜை என்று தெரிந்தது. கேட்குமளவுக்கு வங்கமொழி தெரியாது.\nகொனார்க்கிலிருந்து மதியம் கிளம்பி புவனேஸ்வர் வந்தோம். செந்தில் சிவா இருவருக்குமே வீடுதிரும்பும் எண்ணம் வந்துவிட்டது. ஆகவே கோயில்நகரமான புவனேஸ்வரத்தை கிட்டத்தட்ட பார்க்காமல்தாண்டித்தான் வந்தோம். வழியில் ஒரு இடத்தில் முக்தேஸ்வர், சித்தேஸ்வர் என்ற இரு கோயில்களும் அதற்கு அப்பால் லிங்கராஜ் கோயிலும் தெரிந்தன. கஜுராகோ பாணி கோபுரங்கள் கொண்ட 12 ஆம் நூற்றாண்டுக் கோயில்கள் அவை. மழைநீர் தேங்கிக்கிடந்த பள்ளங்களுக்குள் இருந்தன கோயில்கள். கோயில் பிராகாரம் கருவறை எங்கும் தண்ணீர். பூஜை இல்லாத தொல்பொருள்துறைக் கோயில்கள் இவை. அதிகம் சிதைவுபடாமல் உள்ளன. அழகிய சிற்பங்கள் கோயிலின் சுற்றுச்சுவர்களில் இருந்தன. சிறிய கச்சிதமான அக்கோயில்களின் கட்டிட அமைப்பு மிக அழகானது.\nலிங்கராஜ் கோயிலுக்கு அப்பால் செல்லும் சாலையில் ஒரு வரைபடத்தை சுவரில் கண்டோம். அச்சாலை ஒரு பெரிய ஏரியைச் சென்றடையும் என்றும் அவ்வேரிக்குள்ளும் அதைச்சுற்றியும் நிறைய கோயில்கள் இருப்பதாகவும் அப்பகுதியே ஒரு கோயில்வளாகமென்றும் தெரிந்தது.ஆனால் குழுவினருக்கு மேலும் பயணம்செய்யும் தெம்பு இல்லை. வேறுவழியில்லாமல் திரும்பி காரில் ஏறினோம்.\nகஜுராகோ ஒரு பாலியல் சிற்பம்\nவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை\nவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்\nவடகிழக்கு நோக்கி- 6, திம்பு\nவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nவடகிழக்கு நோக்கி 2 – நெடும் பயணம்\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nஇந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா\nஇந்தியப் பயணம் 19 ,போத் கயா\nஇந்தியப் பயணம் 18 – சாரநாத்\nஇந்தியப் பயணம் 17 – வாரணாசி\nTags: கொனார்க், பயணம், புகைப்படங்கள், புவனேஸ்வர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72\nஅருகர்களின் பாதை 8 - கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு ��றிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/04/11090759/1156335/health-benefits-yoga.vpf", "date_download": "2018-04-20T20:19:08Z", "digest": "sha1:B6XQ2MN3ULRRSIJU6UKSYPTHGELNRQ24", "length": 15685, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்கும் யோகா || health benefits yoga", "raw_content": "\nசென்னை 13-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்கும் யோகா\nயோகத்திலும் கூட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஸ்தூல உடலையும், சுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள ஹடயோக பயிற்சிகள் உதவுகின்றன.\nயோகத்திலும் கூட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஸ்தூல உடலையும், சுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள ஹடயோக பயிற்சிகள் உதவுகின்றன.\nநல்ல உடல் ஆரோக்கியத்தை விரும்பாதவர்கள் உலகில் யாரும் இருக்க மாட���டார்கள். ஆரோக்கியத்தை காப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் யோகம். யோகத்திலும் கூட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஸ்தூல உடலையும், சுவாசத்தையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள ஹடயோக பயிற்சிகள் உதவுகின்றன.\nஹடயோகம், ஆசனம், பிராணாயாமம், பந்தங்கள், முத்திரைகள், ‘ட்கர்மா, தியானம் (அனுசந்தானம்) என 6 அங்கங்களை கொண்டுள்ளது.\nஎலும்பு மண்டலம், தசை மண்டலம், மூளை மற்றும் நரம்பு மண்டலம், இருதயம் மற்றும் ரத்த ஓட்ட மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம், நிணநீர் சுரப்பி மண்டலம் என உடலில் உள்ள அனைத்து மண்டலங் களும் ஆரோக்கியத் துடன் இருக்க ஆசனப் பயிற்சிகள் உதவுகின்றன.\nசுவாச இயக்கத்தை சீர்படுத்தி உடலில் உள்ள கழிவுகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி ரத்தத்தை தூய்மைப்படுத்தி உடலில் பிராண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மனதை அமைதிப்படுத்துகிறது.\nஜாலந்தர பந்தம், உட்டியாண பந்தம், மூல பந்தம் என பந்தங்கள் மூன்று வகைப்படும். பந்தங்கள் உடலில் சூட்சும சக்கரங்களில் பிராண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. குண்டலினி சக்தியை விழிப்படைய செய்கிறது. இளமைத் தன்மையை நீட்டிக்கச் செய்கிறது.\nஉடலில் குறிப்பிட்ட பகுதியில் பிராண சக்தியை நிறுத்தவும், குறிப்பிட்ட நரம்புகளில் பிராண ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் குண்டலினி சக்தியை விழிப் படையச் செய்கிறது. இளமை, சுறுசுறுப்பை நீடிக்க செய்கிறது.\nஉடலின் உள்உறுப்புகளில் இருக்கும் கழிவுகளையும், நச்சுப்பொருட்களையும் வெளியேற்றி உடலை முழுமையாக தூய்மைப் படுத்துகிறது.\nமனதை அமைதிப் படுத்தவும், மனதை ஒருமுகப் படுத்தவும், மனமற்ற நிலையை தியானத் தில் அடை வதற்கும் இறைத் தன்மையை அறிவதற்கும் உதவுகிறது. மாசு கலந்த காற்றை சுவாசிப்பதாலும், மாசு கலந்த நீரை பருகுவதாலும், ரசாயன மருந்து கலந்த உணவை சாப்பிடுவதாலும் தற்கால வாழ்க்கை முறையில் மனிதன் மிகச்சிறிய வயதிலேயே பல நோய்களுக்கு உட்படுவதை காணமுடிகிறது.\nசமீப காலமாக பல புதுப்புது நோய்கள் உருவாகிக் கொண்டிருந்தாலும் மனிதன் அத்தகைய நோய்களுக்கு உட்படாமல் நீண்ட ஆயுளுடனும், முழு ஆரோக்கியத்துடனும் வாழ ஹடயோகப் பயிற்சிகள் உதவுகின்றன.\n- ஸ்ரீ ஸ்ரீ யோகி சிவானந்த பரமஹம்சா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் ��ேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராசிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nயோகா மரபிலிருந்து முக்கியமான இரண்டு பிராணாயாமம்\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்தியர் குடும்பம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு\nபாமக ரெயில் மறியல் - என்ஜின் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்\nஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந்துக்கு 8 ரன்- டோனி\nமோடி வருகைக்கு எதிர்ப்பு- உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான #GoBackModi\nசென்னையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட்ட கிரிக்கெட் வீரர் தோனி\nசென்னையில் இனி ஐபிஎல் போட்டிகள் இல்லையா வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை\nமோடிக்கு எதிர்ப்பு - சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எம்எல்ஏக்கள் கைது\nரஜினி-கமலை விட சிம்பு முதிர்ச்சியுடன் செயல்பட்டுள்ளார் - கன்னட நடிகர் அனந்த நாக் பேட்டி\nதலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2005/02/blog-post_17.html", "date_download": "2018-04-20T19:59:29Z", "digest": "sha1:VFA6FTNGPKXBQIBX4PAVQZUXNYAKL4TB", "length": 42425, "nlines": 160, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: மெய்லிங்கின் பூனைகள்", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nஅந்த சீனப்பெண் தினமும் இரவு நேரங்களில், வெகு குட்டையான ஷார்ட்ஸ் மற்றும்டி-ஷர்ட் அணிந்து என் புளோக்கின் தாழ்வாரத்தில் பூனைகளுக்கு உணவு தருவதைவ���கு நாட்களாக பார்த்து வந்தேன்.எப்போதும் அவளைச் சுற்றி பூனைகள் \nசிங்கப்பூரின் மேற்குப்பகுதியில் நிறைய புளோக்குகள். அந்த புளோக்குகளில் ஆயிரமாயிரம்வீடுகள். அதில் ஒன்று நான் தங்கியிருந்த மூவறை வீடு. வாடகை என்றால்முழு வீடும் அல்ல - ஒரே ஒரு அறை மட்டும். ஒற்றை பிரம்மச்சாரிக்கு எதற்கு முழுவீடு அந்த வீட்டின் இன்னொரு அறையில், வெகு குண்டான, சற்று திக்கி பேசக்கூடிய, பெரிய கண்ணாடி அணிந்த, முப்பத்தி ஐந்து வயதான, வீட்டு உரிமையாளனான ஜானி என்ற சீனன் தங்கியிருந்தான்.\nஜானி என்றுதான் பெயர் சொன்னான். வாடகை ஒப்பந்தம் போடும்போது அதில் தே லாய்சூன் என்று பெயர் எழுதினான். ஏதோ ஒன்று.பெயரா முக்கியம் அவன் ஒரு தனிக்கட்டை.நான் ஒரு தனிக்கட்டை. அவன் அறையில் அவன். என் அறையில் நான். இந்தசுதந்திரம்தான் பெரிதாகப்பட்டது.\nஜானியே ஒரு ஹவுசிங் ஏஜெண்ட். இருந்தும், இன்னொரு ஏஜெண்டான அடிலின் மூலம்தான் அவன் வீட்டை அடையாளம் கண்டேன்.புளோக்கின் உச்சத்திலிருந்த வீட்டைப்போய் பார்ப்பதற்கே பெரும்பாடு பட வேண்டியிருந்தது.வீட்டிற்குள் நுழைய முடியாதபடிவழியெங்கும் பூந்தொட்டிகளை வைத்திருந்தான். வாசலில் என்னைப் பார்த்ததும் பெரிதாக புன்னகை செய்தான் - அதில் துளித்துளியாக சினேகம்.\nஅந்த வீட்டின் ஹால் முழுக்க 'அண்டிக்' ஜாமான்கள். சமையலறைக்குப் போக ஒற்றையடிப்பாதை மாதிரி ஒரு வழி.மற்ற இடம் முழுக்க பொருட்கள் நிரப்பி வைத்திருந்தான் ஜானி.அப்படியே திரும்பிப்போய் விடலாம் என்று தோன்றியது.\nஅடிலின்தான் 'இந்த ஹாலைப்பார்த்து பயந்துவிடாதீர்கள். உங்கள் அறையை வந்து பாருங்கள்' என்று அழைத்தாள். பார்த்தேன். சிங்கிள் பெட், டிரெஸிங் டேபிள், ஓரமாய்ஒரு கப்போர்ட், ஒரு எக்ஸிக்யூட்டிவ் சேர். அப்பாடா...இந்த அறையையாவது சுத்தமாக வைத்திருக்கிறானே \n'ஜானி மாஸ்டர் ரூமை பயன்படுத்துவான். நீங்கள் இந்த அறையையும்,சமையலறையை ஒட்டிய டாய்லெட்டையும் பயன்படுத்திக் கொள்ளளாம்' என்றாள் அடிலின்.அந்த சமையலறையில் இருந்து ஒரு துர்வாசம் வந்து வயிற்றை பிரட்டியது.டாய்லெட் சுத்தமாக இருந்தது. மிக யோசித்து அந்த அறையை வாடகைக்கு எடுக்க ஒப்புக்கொண்டேன்.\nஅதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று - நான் அப்போது குடியிருந்த வீட்டை உடனே காலிசெய்ய வேண்டிய நிலை. இரண்டு - ஜானி முன்னூறு வெள்ள��யை மட்டுமே வாடகையாகக் கேட்டான். அது, வெகு சகாய விலை.\nஒரு நல்ல நாளில் அந்த அறைக்கு குடிபெயர்ந்து வாழ ஆரம்பித்தேன். அப்படி வாழ்ந்து வந்த கால கட்டத்தில்தான் அந்த சீனப்பெண் பூனைகளுக்கு உணவு கொடுப்பதை புளோக்கின் தாழ்வாரத்தில் அடிக்கடி பார்க்க முடிந்தது.\nஅவளுக்கு என்ன வயதிருக்கும் என்று சரியாக யூகிக்க முடியவில்லை. இருபத்தி ஐந்துமுதல் நாற்பதுவரை எது வேண்டுமானாலும் இருக்கலாம். கழுத்துவரை வெட்டி விடப்பட்டதலைமுடியை மேல்வாரிச் சீவி ரப்பர் பேண்ட் போட்டிருந்தாள். அவளது கால்கள் வனப்பு மிக்கதாகவும், நடை ஒரு திமிர் பிடித்த குதிரையினுடையதைப் போல் மதர்ப்பாகவும் இருந்தது. அவள் அழகானவள் என்பதை அவளும் உணர்ந்தே இருந்தாள் என்று யூகம்.\nஎட்டு மணி என்பது இரவு சாப்பாட்டு நேரம். பன்னிரண்டாவது தளத்திலிருந்து கீழிறங்கி, ஏதாவது ஒரு ஹாக்காட் சென்டரில் சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்குள் தூங்குவது என்தினசரி வழக்கம். அந்த நேரத்தில்தான் அவளும் பூனைகளுக்கு உணவு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.\nஅவளைப் பற்றி சில கேள்விகள் மனதில் வந்தது. முதல் கேள்வி - பூனைகளுக்கு உணவுதரும் வேலையை ஒரு யாகம் போல் எப்படி தினசரி அவளால் செய்ய முடிகிறது அவள் ஒருதாய்ப் பூனையோ இதை அவளிடம் கேட்கவில்லை. அறிமுகமில்லாத அவளிடம் பேச மிகுந்த தயக்கம். இத்தனைக்கும் எதிரில் பார்த்த ஓரிருமுறை அவள் நட்பாக புன்னகை செய்ததுண்டு.\nசீக்கிரமே அவளிடம் பேசும்படியான ஒரு சந்தர்ப்பம் இயற்கையில் அமைந்தது.\nஅந்த நாளில் கை நிறைய தட்டுகளும், கிண்ணங்களுமாக அவள். மீதமாகி பாலிதீன் பைகளில்இருந்த பொருள்களை எப்படி பக்கத்து புளோக்குக்கு தூக்கிக் கொண்டு போவது என்று அவள்திகைத்து நிற்பதை தூரத்திலிருந்தே பார்த்து விட்டேன்.உதவு என்றது மனம். இன்னொரு மனம்தயங்கியது.கடந்து நடந்தேன்.கூப்பிட்டே விட்டாள்.\n\"ஸோரி, எனக்குக் கொஞ்சம் உதவ முடியுமா இதை நான் பக்கத்து புளோக்குக்கு கொண்டுபோக வேண்டும்.முடியுமா இதை நான் பக்கத்து புளோக்குக்கு கொண்டுபோக வேண்டும்.முடியுமா\nஎன்று கெஞ்சலாக கேட்டாள்.\"அதனாலென்ன...\" என்று சொல்லிபொருள் தூக்கி நடந்தேன்.\"நன்றி\" என்றாள்.\n\" என்று கேட்டேன்.\"அப்பாவி ஜீவன்கள்.ராத்திரி எட்டுமணியாகிவிட்டால் போதும், எல்லா பூனைகளும் என்னைத்தேடி இந்த புளோக்கிற்குக் கீழேவந்து விடும்\" என்றவள், \"நீங்கள் இந்த புளோக்கிற்கு புதிதாக வந்து இருக்கிறீர்களா\" என்றுகேட்டாள்.அவளும் என்னை கவனித்திருக்கிறாள் போல.\n\"ஆமாம். அது உங்களுக்கு எப்படித் தெரியும் \n\"எனக்கு ஜானியைவெகு நாட்களாக தெரியும்.அவன் தன் வீட்டு அறையை ஒரு இந்திய வாலிபருக்கு வாடகைக்கு விட்டிருப்பதாகச் சொன்னான்.அது நீங்கள்தானா\n\"ஆமாம்\"என்றேன்.\"ஜானி\" என்ற பெயரை இன்னொரு முறை சொல்லி புன்னகைத்துக் கொண்டாள்.அந்தப் புன்னகையில் ஜானியைப் பற்றி ஏதோ ஒரு சேதியிருந்தது.அவள் பெயர் மெய்லிங் என்பதை நானும், என் பெயர் ரவி என்பதை அவளும் அறிந்து-பிரிந்தோம்.\nஇன்னொரு நாள் இரவு பூனைகள் சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டிருந்த மெய்லிங் என்னைப் பார்த்ததும் புன்னகையித்தாள். \" தினமும் வெளியில்தான் சாப்பாடா \" என்றுகேட்டாள்.\"ஆமாம்\" என்று தலையசைத்தேன்.\"சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ளவேண்டியதுதானே...நல்ல சாப்பாடு கிடைக்கும்\" என்றாள்.\"நல்ல யோசனை\" என்று சொல்லிசிரித்தேன்.\"ஒரு நாள் என் வீட்டுக்கு சாப்பிட வாருங்களேன். சைனீஸ் உணவு ஒ.கேதானே \" என்றுகேட்டாள்.\"ஆமாம்\" என்று தலையசைத்தேன்.\"சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ளவேண்டியதுதானே...நல்ல சாப்பாடு கிடைக்கும்\" என்றாள்.\"நல்ல யோசனை\" என்று சொல்லிசிரித்தேன்.\"ஒரு நாள் என் வீட்டுக்கு சாப்பிட வாருங்களேன். சைனீஸ் உணவு ஒ.கேதானே\"என்று அழைத்தாள் மெய்லிங்.\"உங்கள் கணவர் ஒப்புக் கொள்வாரா\"என்று அழைத்தாள் மெய்லிங்.\"உங்கள் கணவர் ஒப்புக் கொள்வாரா நான் யார் என்பது கூடஅவருக்குத் தெரியாதே\" என்று திருப்பிக் கேட்டேன். அவளின் முக பாவனை மாறியது.\"அப்படி ஒருவர் இருந்தால்தானே கேள்வி கேட்க ...நான் விவாகரத்து வாங்கி எட்டு வருடம்ஆகிறது.\" என்று பதில் சொன்னாள் மெய்லிங்.\"ஸோரி\"\n\"அதனாலென்ன..அது முடிந்து போன கதை\" என்ற மெய்லிங், தனது பூனை அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டாள்.அந்த வட்டாரத்திலிருந்த பல பூனைகளுக்கு அவள்தான் 'ஸ்டிரிலைஸ்' செய்து கூட்டி வந்தாளாம்.அப்படி செய்யாத பூனைகளை பிடித்துக் கொண்டு போய் கொன்று விடுவார்கள் என்று கவலைப் பட்டாள்.'ஸ்டிரிலைஸ்' செய்யப்பட்டபூனைகளின் காது மடல்கள் வெட்டப் பட்டிருந்தன.\nஒவ்வொரு மாதமும் பூனைகளுக்கென்றே கணிசமான தொகை செலவாவதாகச் சொன்னவள்திடீ��ென்று \"ஜானி எப்படி இருக்கிறான்\" என்று கேட்டாள்.அதை கேட்கும்போது மறுபடியும்அவளது முகத்தில் அந்த புன்னகையைப் பார்த்தேன்.\"ஜானியைப் பற்றிப் பேசும் போதெல்லாம்ஏன் இந்த புன்னகை\" என்று கேட்டாள்.அதை கேட்கும்போது மறுபடியும்அவளது முகத்தில் அந்த புன்னகையைப் பார்த்தேன்.\"ஜானியைப் பற்றிப் பேசும் போதெல்லாம்ஏன் இந்த புன்னகை\" என்று கேட்டும் விட்டேன்.\"வேறொன்றுமில்லை, ஜானி என்னை காதலிக்கிறான்\" என்றாள் மெய்லிங். ஜானியா\nஎன்னால் நம்ப முடியவில்லை.ஜானி காதலிக்கிறானா அதுவும், மதர்த்த, திமிர் பிடித்த குதிரைபோன்ற இவளையா அதுவும், மதர்த்த, திமிர் பிடித்த குதிரைபோன்ற இவளையா \"பார்க்க அவனே ஒரு பூனை மாதிரிதான் இருக்கிறான்\" என்றேன்.\"ஆள்பார்க்கத்தான் அப்படி.இதுவரை என்னிடம் பலமுறை தன் காதலைச் சொல்லி விட்டான்\"என்றாள் மெய்லிங்.ஜானியைப் பற்றி மேலும் பல விஷயங்களைச் சொன்னவள், தன் கை தொலைபேசி எண்ணை கொடுத்து, ஒரு மாலை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்.\nசிலநாட்களுக்குப் பின் ஓய்ந்திருந்த ஒரு மாலையில்,மெய்லிங்கின் வீட்டிற்குப் போனேன்.வாசற்கதவு துவங்கி, அந்த வீட்டின் ஒவ்வொரு துளியிலும், ரசனையும் அழகும் பிரதிபலித்தது.உபசரித்து சோபாவில் உட்கார வைத்தாள்.எதிரில் அமர்ந்து கொண்டாள்.\n\"உங்கள் ரசனை மிக உயர்வானது என்பதை இந்த வீட்டின் அழகு சொல்கிறது.\"\n\"கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது ரவி. வீடு சுத்தமாக,அழகாக இருப்பதில் கவனமாகஇருப்பேன். இந்த வீட்டுக் கதவில் தொங்கும் மணி கூட 'யுனிக்'கானது.இந்தியாவிலிருந்துநண்பரொருர் வாங்கி வந்தார். என்னிடம் இருக்கிற ஒவ்வொரு பொருளுமே யுனிக்கானதாகஇருக்க வேண்டுமென்று பிரயாசைப் படுவேன்.\"\nஅவள் இதைச் சொன்னபோது, என்மனம் ஏனோ ஜானி வீடு வைத்திருக்கும் விதம் பற்றி யோசித்தது. இவ்வளவு ரசனை இடைவெளி கொண்ட இருவர் காதலித்தல் சாத்தியமா மெய்லிங் வேலை செய்து சம்பாரிப்பவளாகத் தெரியவில்லை.விவாகரத்தானவள் வேறு. வீட்டை வளமாக வைத்துக் கொள்ளவும், சாப்பிடவும், பூனைகளுக்கு உணவிடவும் பணம் எங்கிருந்து வருகிறது மெய்லிங் வேலை செய்து சம்பாரிப்பவளாகத் தெரியவில்லை.விவாகரத்தானவள் வேறு. வீட்டை வளமாக வைத்துக் கொள்ளவும், சாப்பிடவும், பூனைகளுக்கு உணவிடவும் பணம் எங்கிருந்து வருகிறது இப்படியும் யோசனை வந்தத���. அவள் என் மனதை வாசித்திருக்க வேண்டும்....\n\"கடந்த நான்கு வருடமாக நான் வேலை செய்யவில்லை ரவி. என் பாய்பிரண்ட் நான் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார்\" நான் அவள் முகம் பார்த்தேன்.\n\"ஓ...எனக்கு பாய்பிரண்ட் இருப்பதை நான் உங்களுக்குச் சொல்லவில்லையே...அவர் ஒரு பிஸினஸ்மேன்.நன்றாக சம்பாதிக்கிறார். நான் கேட்பதற்கு மேலேயே பணம் கொடுக்கிறார்.\"\n\"இதெல்லாம் தெரிந்த பிறகுமா ஜானி உங்களை காதலிப்பதாகச் சொல்கிறான்\n\"தெரியும். அதோடு அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பதும் அவனுக்குத் தெரியும்.அதனால்தான் அவன் காதலை தைரியமாகச் சொல்ல முடிகிறது.\"\nஅது எனக்கு மிக ஆச்சரியமளித்த செய்தி. அழகும் வனப்பும்மிக்க இவள் ஏன் ஒரு திருமணமான ஆணின் ஆசை நாயகியாக இருக்க வேண்டும்\n\"இது எனக்கு புது செய்தி மெய்லிங். மிகுந்த அழகோடு மெல்லிய மனம் படைத்தவராக இருக்கிறஉங்களின் வாழ்க்கைப் போராட்டங்களை கேட்ட வருத்தமாக இருக்கிறது.\" என்று சொன்னேன்.அவ்வளவுதான். அவளது கண்களில் சட்டென நீர் கோர்த்துக் கொண்டது. மெல்லிய குரலில் தன் கதையை சொல்லத் துவங்கினாள்...\nசின்ன வயது மெய்லிங் பேரழகி. அவளது அழகு, வேலையிடத்தில், சாப்பாட்டுக் கூடங்களில், மார்க்கெட்டுகளில் ஆர்வமிக்க பார்வைகளையும், காதல் விண்ணப்பங்களையும் வாங்கித் தந்தது. என்றாலும், தன்னுடைய பொருள்கள் 'யுனிக்'காக இருக்க வேண்டுமென்று நினைக்கிற மெய்லிங், அவர்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு,அவளுடன் வேலை செய்த, அவளை நிமிர்ந்தும் பார்க்காத டியோவை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். முதல் வருடமே அழகான ஆண் குழந்தை. வசந்தமெனப் போனது வாழ்க்கை. வருடங்கள் கடந்தது.\nஒருநாள் டியோவின் வெளச்ளைச் சட்டையில் உதட்டு வடிவ லிப்ஸ்டிக் தடத்தை மெய்லிங் பார்த்துவிட, அந்த வாழ்க்கை திசைமாறிப் போனது. மெய்லிங்கின் தன்னம்பிக்கை, அழகைப் பற்றிய கர்வமெல்லாம் அழிந்து போனது. டியோ யுனிக்கானவன் இல்லை என்ற விஷயமே விவாகரத்துக்குக்போதுமான காரணமென்று மெய்லிங் நினைத்தாள். இது நடந்து எட்டு வருடமாகிறதாம்.\n\"ஒரு பெண் தனித்திருப்பதும், தனியே பிள்ளையை வளர்ப்பதும் சிரமம் ரவி. என் பாய்·பிரண்ட் என்னை நிஜமாகவே நேசிப்பதை புரிந்ததும், அவரது காதலை தவிர்க்க முடியவில்லை. என் கணவர் எனக்கு செய்த அதே துரோகத்தை நான் இன்னொரு பெண்ணுக்கு செய்கிறேன் என்பதுஎனக்குத் தெரியும். பத்தாண்டு கால இடைவெளியும், வாழ்ந்தே ஆக வேண்டுமென்ற கட்டாயமும்எது சரி, எது தவறு என்பது பற்றிய எனது பார்வையை மாற்றிவிட்டது.\"\n\"அது இன்னொரு சோகம். ஒரு பெண் என்னதான் கண்டிப்பாக பிள்ளையை வளர்த்தாலும், சில விஷயங்கள் அவள் பார்வையில் படாமல் பதுங்கிக் கிடந்து திடீரென்று வெடித்து விடுகிறது.நானும் என் பிள்ளை மீது நல்ல நம்பிக்கைகளோடுதான் இருந்தேன். சில மாதங்களுக்கு முன் போலிஸ் என்னை கூப்பிட்ட போதுதான் அந்த நம்பிக்கை உடைந்தது. அவன் ஒரு ரவுடி கும்பலோடு சேர்ந்து அடிதடியில் இறங்கி கைதாகி இருந்தான். நீதிமன்றம் அவனுக்கு ஆறுமாத சிறைதண்டனை வழங்கியிருக்கிறது. இப்போது அவன் ஜெயிலில் இருக்கிறான்\"\nமெய்லிங்கைப் பார்க்க பாவமாக இருந்தது. இத்தனை சோகங்களை தன்னுள் வைத்துக் கொண்டுஎப்படி இவளால் பூனைகளைத் தேடிப்போய் உணவு தர முடிகிறது\nயோசித்துப் பார்த்தேன்... ஜானி குண்டானவன்தான். அழகற்றவன்தான். ஆனால், நல்லவன். நிறையசம்பாதிக்கிறான். மெய்லிங்கை காதலிக்கிறான். அது போதாதா அவன் வீடு குப்பையாக இருந்தாலென்ன அவன் வீடு குப்பையாக இருந்தாலென்ன அவன் குப்பையாக இல்லாத பட்சம், அவனில் போதுமான மாற்றங்களைமெய்லிங் நிகழ்த்திவிட மாட்டாளா அவன் குப்பையாக இல்லாத பட்சம், அவனில் போதுமான மாற்றங்களைமெய்லிங் நிகழ்த்திவிட மாட்டாளா\n\"ஜானியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n\"நான் இதை சொல்லலாமா, இல்லையா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். நீங்கள்ஏன் ஜானியின் காதலை ஏற்று அவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது\n\"உங்கள் அக்கறைக்கு நன்றி ரவி. ஆனால், உங்களுக்கு என் ரசனை தெரியும். ஜானிக்கும், எனக்கும்பொருந்துமா அவன் நல்லவன்தான். ஆனால் காதல் என்ற ரசாயன மாற்றம் நிகழ, அழகு, கவர்ச்சிபோன்ற மற்ற விஷயங்களும் தேவைப்படுகிறது என்பதுதானே உண்மை அவன் நல்லவன்தான். ஆனால் காதல் என்ற ரசாயன மாற்றம் நிகழ, அழகு, கவர்ச்சிபோன்ற மற்ற விஷயங்களும் தேவைப்படுகிறது என்பதுதானே உண்மை\nஅந்த பதிலுக்குப்பின் ஜானியைப்பற்றி மேலும் அவளிடம் பேசத் தோன்றவில்லை.அவளை தற்போதுஆழ ஆட்கொண்டிருக்கும் அந்த அதிசய மனிதன் யாரென்ற கேள்விதான் மனதில் வந்தது.\n\"உங்கள் பாய்·பிரண்டின் புகைப்படம் இருக்கிறதா மெய்லிங்\n\"ஸோரி...இல்லை ரவி. ஆனால் அவர் அழகானவர்.கம்பீரமானவர். ம்...எப்படிச் சொல்லுவது சுருக்கமாகசொல்வதென்றால், ஒரு நடிகரைப் போல் அழகானவர்.\"\n\"அவர் இங்கு - உங்கள் வீட்டுக்கு வருவாரா\n\"வருவார். ஆனால் அது ஊர் உறங்கிய நள்ளிரவு நேரமாக இருக்கும். இந்த புளோக்கில் யாருமே அவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை.\"\n\"அப்படியென்றால் இந்த அழகிய பெண்ணின் அழகான காதலரை யாருமே பார்க்க எனக்கும் வாய்ப்பில்லை.\" என்று சொல்லி சிரித்தேன். அவளும் அந்த சிரிப்பில் அவளும் சேர்ந்து கொண்டாள். இன்னும் கொஞ்ச நேரம் வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவளது உபசரிப்புக்கு நன்றி கூறி வெளியேறினேன்.\nஅதற்கப்புறம் வாய்ப்பு கிடைக்கும்போது புளோக்கின் தாழ்வாரத்தில் நின்று ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டோம்.அவளது மகன் சேர்த்து வைத்திருக்கிற ஆங்கில வி.சி.டிக்கள் சிலவற்றை என்னிடம்தந்து பார்க்கச் சொல்லி அன்பு பாராட்டினாள் மெய்லிங். அவளது பூனைகளைப் போலவே அவளும் மென்மையானவள் என்று தோன்றியது.\nஒருநாள் சாங்கி சிறைச்சாலை வரை வேலை விஷயமாக போக வேண்டியிருந்தது. நன்பரோடுகிளம்பினேன். சுள்ளென்று வெயிலடித்த காலை பத்து மணி. புது சிறைச் சாலையின் கட்டுமானப் -பணிகள் பழைய சிறைச் சாலையை ஒட்டியே நடந்து கொண்டிருந்தது.\nஐ.டி கார்டை வாங்கி பாஸ் கொடுத்து உள்ளே அனுப்பினார்கள். போன வேலை முடிந்து வெளியேவந்த போது மணி பன்னிரெண்டாகி இருந்தது. பாஸை கொடுத்து ஐ.டி கார்டை வாங்க நிழல்பாதை வழி நடந்து நடந்தோம். சிறைக் கைதிகளை பார்க்க வருவோரும் போவோருமாக அந்தஇடம் பரபரப்பாக இருந்தது.\nஅங்குதான் மெய்லிங்கைப் பார்த்தேன். அது அவளாக இருக்க முடியாதென்றும் தோன்றியது. இந்த மெய்லிங் முழங்கால் வரை ஸ்கர்ட் அணிந்திருந்தாள். தலைமுடியை விரித்து விட்டிருந்தாள். உற்றுப்பார்த்தபோது அது மெய்லிங்தான் என்பது உறுதியானது. அவள் என்னை நோக்கிதான் நடந்து வந்து கொண்டிருந்தாள். ஆனால் என்னை கவனிக்கவில்லை.\nஅவளது கைகள் பக்கத்தில் நடந்து வந்த அந்த மனிதரின் கைகளோடு கோர்த்துக் கிடந்தன.அந்த மனிதருக்கு வயது அறுபது இருக்கலாம். தலை வழுக்கை. முகத்தில் சுருக்கங்களும், வழுக்கையும் இருந்தது. உடல் வயோதிகத்தால் ஒடுங்கியும், அதை அலட்சியப்படுத்தி முன் நின்றதொப்பையுடனும��� இருந்தது.மெய்லிங்கின் மகன் சிறையிலிருப்பது ஞாபகத்தில் வந்தது. அவனைபார்க்கத்தான் அவள் வந்திருக்க வேண்டும். இதுதான் அவள் சொன்ன நடிகரைப் போன்ற அழகானகாதலனா\nஒரு பத்தடி தூரத்தில் வரும் போது மெய்லிங் என்னை பார்த்து விட்டாள். அவள் முகத்தில் அதிர்ச்சி அலை ஓடி ஓய்ந்தது. அந்த மனிதரிடமிருந்து அவசரமா தன் கைகளை விடுவித்துக் கொண்டாள். தரை பார்த்தாள். ஏதோ பேசுவது போன்ற பாவனையோடு அந்த மனிதரிடம் பேசியபடி என்னைக் கடந்து நடந்தாள்.\nஅந்த வினாடியில் மெய்லிங்கைப் பற்றி பல சிந்தனைகள், தர்க்கங்கள், தீர்மானங்கள் மனதுக்குள் வந்து போனது. எப்படி சொல்வது அதை\nராத்திரியில் மெய்லிங் தரும் உணவிற்காக பசியோடு காத்திருக்கும் பூனைகள் ஞாபகத்திற்கு வந்தது. அழகான பூனைகள்...மென்மையான பூனைகள்...ஆதரவில்லாத பூனைகள்...யாரவது நல்லஉணவு தருவார்களா என்று ஏங்கி நிற்கும் பூனைகள்... மெய்லிங்கும் ஒரு பூனை மாதிரிதானோ \nPosted by பாலு மணிமாறன்\nஇன்னமும் கதை படிக்கவில்லை பாலு.மணிமாறன். வரவேற்க வந்தேன். எங்களின் பூ(வலைப்பூ)வுலகில் அடியெடுத்து வைத்த உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\nவலைப்பதிவு நன்றாயிருக்கிறது. கதைகளைப் பிறகு படித்துவிட்டு என் எண்ணங்களைச் சொல்கிறேன்.\nகதை மிக அருமை பாலு மணிமாறன். படித்து முடித்தவுடன் திரையுலகில் சிம்மாசனத்தில் இருந்து கடைசியில் நிஜவாழ்வில் இரண்டாம் தாரமாக ஜோடியாகிப்போன பல கதாநாயகிகள் சட்டென நினைவுக்கு வந்துபோனார்கள், ஏனென்று தெரியவில்லை.\nகதை நன்றாக் உள்ளது. சொல்லப்பட்ட விதம் நேர்த்தி. கரு கொஞ்சம் conservativaaga உள்ளது.\nஅன்பு நண்பர்கள் மூர்த்தி, எம்கே குமாரின் வரவேற்பிற்கு நன்றிகள்.\nசரியாகச் சொன்னீர்கள் முத்து...எங்கு ஓடினாலும் வாழ்க்கை கடைசியில் சிலரை சமதளத்தில் நிற்க வைத்து வேடிக்கை பார்த்து விடுகிறது.\nபாலாஜி-பாரி சார்...Conservative சம்பவங்கள் நிறைந்து கிடக்கிற நிஜ வாழ்க்கை கதையாகும்போது, கருக்களும் Conservativeஆக அமைந்து விடுகின்றன. உங்கள் பாராட்டு மேலும் எழுத உற்சாகமளிக்கிறது. \" இப்படிக்கு இணையம் \" என்ற கதை Conservative கரு அல்ல என்று தோன்றுகிறது. அது பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆசை.\nநேரம் கிடைத்து இப்போது தான் உங்களின் இந்த கதையைப் படித்தேன். அதிக நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன். அருமை நண்பரே, உங��களையெல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமை,நிறைய பெருமையாகவும் உள்ளது. எவ்வளவு நாள் தான் போட்டுத் தாக்கிக் கொண்டிருப்பது,என் எழுத்தை மேம்படுத்தவும் ஆவலாக உள்ளது.\nசிங்கப்பூர் சிராங்கூன் சாலை சீனிவாச பெருமாள் மீது\n2008-ம் ஆண்டின் hit பாடல்கள்\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/06/humour_30.html", "date_download": "2018-04-20T20:23:06Z", "digest": "sha1:VMQ37LM7RIONCV4NCDO32UAW3M4B2J4R", "length": 32886, "nlines": 591, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான படங்கள் இவைகள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nHumour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா வாருங்கள் உங்களுக்கான படங்கள் இவைகள்\nHumour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா வாருங்கள் உங்களுக்கான படங்கள் இவைகள்\n1. இரண்டு கால்களால் நடக்கத்துவங்கினால் என்ன ஆகும்\n2. ஆஹா... என்ன இது\n3. புதிய கண்டு பிடிப்பு. மடிக் கணினியில் இதையும் நீங்கள் செய்யலாம்\n4. ஸ்பைடர்மேன் குடும்பஸ்தனாக ஆனால்.......\n5. இந்தக்காலத்து மக்களின் குறுக்குச் சொற்களுக்கான விளக்கங்கள்\n8. திருமணச் சடங்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான வரி\nஇவைகள் எல்லாம் இணையத்தில் கிடைத்தவை. இவற்றில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nபொதுமக்களின் பொருளாதாரம் நகைச்சுவை நன்றாக இருந்தது.\n2, 1, 7, 8,6,5,4,3 - இந்த வரிசையில் பிரிந்து கொள்ளவும் மொத்தத்தில் எல்லாம் நன்றாக இருந்தது \nஎனக்குப் புடிச்சது,\"வீடியோ கிளிப்\" தான்,வாத்தியாரைய்யா\nஉங்கள் தளத்தின் வாயிலாக அடிப்படை ஜோதிடம் தெரிந்து கொண்டேன். ஒரு சிரு கேள்வி..\nசாதக அலங்காரம் புத்தகம் தற்போது பயின்று வருகிரேன்.ஆதில் பலா பலன்களையும், தசா புத்தி பலன்களையும் ராசி சக்கரம் வைத்து சொல்லுவது தவறு.ராசி சக்கரத்தை வைத்து கிரக பலம் மட்டுமே தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.\nஎனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர்\nநான் ஜோதிடம் கற்பதை பார்த்து ,ஜோதிடம் கற்காதே.அதை கற்றவர்கள் யாரும் நன்றாக வால்ந்து நான் பார்த்ததில்லை.ஆக ஜோதிடம் கற்காதே, உன் வால்க்கை சிறக்காது என்றார்..\nஇந்த இரண்டு கேள்விக்கும் தாங்கள் தயவு செய்து பதில் அளிக்குமாறு பனிவு���ன் வேண்டுகிரேன்.\n(தங்கள் பதில் எனக்கு மட்டும் அல்ல, இங்கு பயிலும் அனைவருக்கும் பயன்படும்).\nஅடடே, வாருங்கள் டீச்சர். உங்களுக்கு அது பிடித்திருப்பது பற்றி எனக்கும் மகிழ்ச்சிதான். உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\nபொதுமக்களின் பொருளாதாரம் நகைச்சுவை நன்றாக இருந்தது./////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\nஆமாம். அந்தக் காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் பதிவில் ஏற்றினேன். நன்றி நண்பரே\n2, 1, 7, 8,6,5,4,3 - இந்த வரிசையில் பிரிந்து கொள்ளவும் மொத்தத்தில் எல்லாம் நன்றாக இருந்தது \nநல்லது. நன்றி முரளி கிருஷ்ணா\nஎனக்குப் புடிச்சது,\"வீடியோ கிளிப்\" தான்,வாத்தியாரைய்யா\nஆமாம். அந்தக் காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் பதிவில் ஏற்றினேன். நன்றி நண்பரே\nஉங்கள் தளத்தின் வாயிலாக அடிப்படை ஜோதிடம் தெரிந்து கொண்டேன். ஒரு சிரு கேள்வி..\nசாதக அலங்காரம் புத்தகம் தற்போது பயின்று வருகிரேன்.ஆதில் பலா பலன்களையும், தசா புத்தி பலன்களையும் ராசி சக்கரம் வைத்து சொல்லுவது தவறு.ராசி சக்கரத்தை வைத்து கிரக பலம் மட்டுமே தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.\nபல நூல்களையும் படிக்கும்போது இப்படிக் குழப்பங்கள் வருவது சகஜம்தான். தசாபுத்தியைப் பார்க்கும்போது, தசாநாதன் எந்த இடத்தில் இருக்கிறான் மறைவிடங்களில் இருக்கிறானா என்று பார்ப்பதற்கு என்ன செய்வது ராசிச் சக்கரத்தைப் பார்க்காமல் என்ன செய்வது\nதசாநாதனும், புத்திநாதனும் அஷ்டம சஷ்ட நிலைகளில் இருப்பதை எப்படிக் கண்டுகொள்ளாமல் பலன் சொல்வது\nஎனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர்\nநான் ஜோதிடம் கற்பதை பார்த்து ,ஜோதிடம் கற்காதே.அதை கற்றவர்கள் யாரும் நன்றாக வாழ்ந்து நான் பார்த்ததில்லை.ஆக ஜோதிடம் கற்காதே, உன் வாழ்க்கை சிறக்காது என்றார்..\nஇந்த இரண்டு கேள்விக்கும் தாங்கள் தயவு செய்து பதில் அளிக்குமாறு பனிவுடன் வேண்டுகிரேன்.\n(தங்கள் பதில் எனக்கு மட்டும் அல்ல, இங்கு பயிலும் அனைவருக்கும் பயன்படும்).\nகல்வி, மருத்துவம், ஜோதிடம் ஆகிய மூன்றும் அந்தக் காலத்தில் தர்மத் தொழில்கள். காசு வாங்காமல் அதைத் தர்மமாகச் செய்வார்கள். அந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு மன்னரிடம் இருந்து மான்யம் (உதவி) கிடைக்கும். அதனால் முற்காலத்தில் அப்படிச் சொல்��ிவைத்தார்கள். இன்று அந்த மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழிலாகிவிட்டது. இப்போது அந்தப் பழைய மொழியெல்லாம் எடுபடாது. சாத்தியமும் இல்லை\nஆமாம். அந்தக் காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் பதிவில் ஏற்றினேன். நன்றி நண்பரே\nதங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐய்யா....\nபல நூல்களையும் படிக்கும்போது இப்படிக் குழப்பங்கள் வருவது சகஜம்தான். தசாபுத்தியைப் பார்க்கும்போது, தசாநாதன் எந்த இடத்தில் இருக்கிறான் மறைவிடங்களில் இருக்கிறானா என்று பார்ப்பதற்கு என்ன செய்வது ராசிச் சக்கரத்தைப் பார்க்காமல் என்ன செய்வது\nதசாநாதனும், புத்திநாதனும் அஷ்டம சஷ்ட நிலைகளில் இருப்பதை எப்படிக் கண்டுகொள்ளாமல் பலன் சொல்வது\nஇதற்க்கு அவர்கள் பாவ சக்கரத்தை பலா பலன்களுக்கும்,தசா புத்தி பலன்களுக்கும் பயன்படுத்த சொல்கிரார்கள்.....\nபாவ சக்கரமா (அ) ராசி சக்கரமா..எதை பயன்படுத்த\nதங்கள் முடிவே இறுதியானது என ஏற்று கொள்கிரேன்.\nவீடியோ க்ளிப்தான் சூப்பர் ஐயா. எல்லாமே சிரிக்க வைத்தது.\nதங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐய்யா....\nபல நூல்களையும் படிக்கும்போது இப்படிக் குழப்பங்கள் வருவது சகஜம்தான். தசாபுத்தியைப் பார்க்கும்போது, தசாநாதன் எந்த இடத்தில் இருக்கிறான் மறைவிடங்களில் இருக்கிறானா என்று பார்ப்பதற்கு என்ன செய்வது ராசிச் சக்கரத்தைப் பார்க்காமல் என்ன செய்வது\nதசாநாதனும், புத்திநாதனும் அஷ்டம சஷ்ட நிலைகளில் இருப்பதை எப்படிக் கண்டுகொள்ளாமல் பலன் சொல்வது\nஇதற்க்கு அவர்கள் பாவ சக்கரத்தை பலா பலன்களுக்கும்,தசா புத்தி பலன்களுக்கும் பயன்படுத்த சொல்கிரார்கள்.....\nபாவ சக்கரமா (அ) ராசி சக்கரமா..எதை பயன்படுத்த\nதங்கள் முடிவே இறுதியானது என ஏற்று கொள்கிரேன்.\nராசிச் சக்கரத்தையே பயன் படுத்துங்கள்\nவீடியோ க்ளிப்தான் சூப்பர் ஐயா. எல்லாமே சிரிக்க வைத்தது./////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி\nHumour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா\nAstrology: quiz.60: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில...\nபரோட்டா மாஸ்டரும், வெறும் கையால் தூணில் ஏறும் பையன...\nHumour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா\nநில்லாத இளமையும் நிலையாத யாக்கையும்\nAstrology: quiz.59: இன்பம் எங்கே இன்பம் எங்கே என்ற...\nகுழந்தைகளை எப்படி எல்லாம் வளர்க்கிறார்களடா சாமி\nDevotional: அறிவுக் கண்ணத் திறப்பது எது\nAstrology: படித்த ��ுட்டாள்களும், படிக்காத மேதைகளும...\nHunour: நகைச்சுவை: இறைவனுக்கு வந்த கோபம்\nAstrology: கேள்வி வந்ததும் பதில் வந்ததா\nAstrology: quiz.57: வெற்றி மீது வெற்றி வந்து என்னை...\nShort story: சிறுகதை: அழகே காணிக்கை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/canada/03/168954?ref=category-feed", "date_download": "2018-04-20T20:22:28Z", "digest": "sha1:EJ3RONOBOQJXLTHFLE6IFY6MCCEGIXHX", "length": 7473, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கனடிய மருத்துவ பல்கலைக்கழகத்தின் மீது வழக்கு தொடரும் மனிதன் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடிய மருத்துவ பல்கலைக்கழகத்தின் மீது வழக்கு தொடரும் மனிதன்\nஒன்ராறியோ ���ெஸ்ரன் பல்கலைக்கழகம் தான் தெரிவு செய்த துறையை சரியான முறையில் வெற்றி அடைய தேவையான கல்வியை தர தவறி விட்டதென மனிதன் ஒருவர் பல்கலைக்கழகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.\nகுறிப்பிட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஐந்து-வருட-முதுகலை பட்ட படிப்பு மருத்துவ பயிற்சியில் சான்றிதழ் பரீட்சையில் சித்தி பெறவும் மருத்துவ நுண்ணுயிரியலாளராக உரிமம் பெறவும் தேவையான பயிற்சியை தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் ஜேம்ஸ் ஸ்ருவட் என்பவர்.\nபல்கலைக்கழகத்தின் Schulich பாடசாலையான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பரிவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.\nகுறிப்பிட்ட திட்டம் தகுதி காண் நிலையில் இருந்துள்ளதாகவும் இறுதியில் இவர் தனது படிப்பை முடித்ததும் கைவிடப்பட்டுள்ளதாவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.\nஇக்குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பல்கலை கழகம் இன்னமும் பாதுகாப்பு அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/category/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-04-20T20:04:26Z", "digest": "sha1:UIYDKYNUED23R5SMG3UXPGHRUPLXJR4Y", "length": 6286, "nlines": 120, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "வட சென்னை | THF Islamic Tamil", "raw_content": "\nகபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை – திருவல்லிக்கேணி மார்கெட்\nபெயர் : கபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை.​​​ இடம் : டாக்டர். பெசன்ட்...\nஅப்பாஸி ஹசூர் கானா மசூதி – ஆயிரம் விளக்கு\nஆயிரம் விளக்கு​ப் பகுதியில் அமைந்திருக்கும்​ மசூதி ​மிகப்...\nமசூதியின் பெயர் : யாஹூசைனி மஸ்ஜித் தர்காவின் பெயர் : யாஅப்பாஸ்...\nஉஜ்ரத் சையத் துராபுதீன்ஷா காதிரியுல் சிஸ்தி\nதர்காவின் பெய​ர்:​ ​உஜ்ரத் சையத் துராபுதீன்ஷா...\nமஸ்ஜிதே முஹம்தியா – கொருக்குப்பேட்டை\nமசூதியின் பெயர் : மஸ்ஜிதே முஹம்தியா ​அமைந்திருக்கும் ​இடம் :...\nமதர்ஸா -ஈ-தளிமுல் கூர்ஆன் – திருவல்லிக்கேணி\nமசூதியின் பெயர் : மதர்ஸா -ஈ-த��ிமுல் கூர்ஆன் ​அமைந்திருக்கும்...\nபழைய வண்ணாரப்பேட்டை மஜிரே காமின்\nமசூதியின் பெயர் : மஜிரே காமின் ​அமைந்திருக்கும்​ இடம் : பழைய...\nசென்னை இஸ்லாமிய வரலாறு – கௌதம சன்னா\nதிரு. கௌதம சன்னா இந்த ஒலிப்பதிவில் வட சென்னையைச் சார்ந்த...\nதிரு.கௌதம சன்னா இந்த ஒலிப்பதிவில் வட சென்னையைச் சார்ந்த...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanet.com/news/59341/", "date_download": "2018-04-20T20:09:22Z", "digest": "sha1:YDYDHXP4Y7XZ7MV2O4DPTRNPLEHV5WRP", "length": 8965, "nlines": 123, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க, பாலர் பாடசாலையின் 22வது விளையாட்டு விழா!!(படங்கள்) - Vavuniya News | Vavuniya | வவுனியா | வவுனியா செய்திகள்", "raw_content": "\nவவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க, பாலர் பாடசாலையின் 22வது விளையாட்டு விழா\nவவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க, பாலர் பாடசாலை மாணவர்களின் 22 ஆவது விளையாட்டு விழா இன்று 01.07.2015 நடைபெற்றது.\nசுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு.சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.\nShare the post \"வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க, பாலர் பாடசாலையின் 22வது விளையாட்டு விழா\nவவுனியாவில் அழிவடைந்து வரும் தமிழர்களின் சான்றுப் பொருட்கள்\nவவுனியாவில் உருக்குலைந்த நிலையில் யானைக்குட்டியின் சடலம் மீட்பு\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம் : சிவசக்தி ஆனந்தன் அழைப்பு\nவவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்\nவவுனியா நகரசபையினருடன் முஸ்லிம் வர்த்தகர்கள் முறுகல்\nவவுனியாவில் உணவு வீண்விரயத்தினை தடுக்கக் கோரி விழிப்புணர்வு வாகனப் பேரணி\nவவுனியாவிலிருந்து வடக்கு – தெற்கிற்கான நல்லுறவுப் பயணம் ஆரம்பம்\nவவுனியா மக்களுக்கு எச்சரிக்கை விடுக��கும் சுகாதாரப் பிரிவினர்\nவவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு\nவவுனியாவில் கூட்டமைப்பின் கையை மீறிப்போகும் நிலையில் தவிசாளர் பதவியை கைப்பற்றினோம்\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nவவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டீபன் காக்கிங்க்கு அஞ்சலி நிகழ்வு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்\nவவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/10/Kochchadaiyan.html", "date_download": "2018-04-20T20:01:43Z", "digest": "sha1:J777WMFYSBE7KSYVMO3RNFZXBJ42JHPG", "length": 8343, "nlines": 61, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கேள்வியும் பதிலும் கோச்சடையானே!", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஉம் படத்தை பற்றி...ம்...ஏதாச்சும்...டக்கரா கீச்சுப்பா\nநண்பர் டைட் கபாலி அவர்களே\nஎன் பெயர்தான் கோச்சடையான் நான் சூப்பர் ஸ்டார் இல்லை ஆனாலும் அது மிகப்பெரிய பட்ஜெட் படம் பெரிய வெற்றி பெரும் (நண்பரே பெரிச்ச பட்ஜிட் பயம்னா காத்தால ஆரம்பிச்சி னைட்ல உட்ருவாங்களா பெரிச்ச பட்ஜிட் பயம்னா காத்தால ஆரம்பிச்சி னைட்ல உட்ருவாங்களா என்று நீர் அனத்துவது காதில் கேட்கிறது)\nஏல...கொச்சடயான்...இந்த கூடங்குளத்த பத்தி என்னால சொல்ற...\nநண்பர் நடுத்தெரு ஆ....சுடலை அவர்களே நீங்கள் நடுத்தெருவில் நின்று போடும் கூக்குரல் உங்கள் தெருவைத்தாண்டி இப்போதுதான் க���ட்க ஆரம்பித்துள்ளது அது டெல்லி வரை போய் சேருவதற்குள் அணு உலை இயங்க ஆரம்பித்தாலும் ஆச்சிரியமில்லை.\n டெங்கு காய்ச்சல் பரவுவதை பற்றி என்ன நினைக்கிறீர்\nநண்பர் து.ஆரோக்கிய சாமி அவர்களே காலரா ஈ,டெங்கு கொசு,மற்றும் மருத்துவ மனைகளில் எலிகள்,பூனைகள்,நாய்கள் ....இவைகள் நாடு ஆரோக்கியமாக இருப்பதின் அடையாளங்கள்.(நாடு நாற்றமெடுக்கும் குப்பைத்தொட்டியாகிவிட்டது என்று சொல்லி நீதிமன்ற படிக்கட்டில் படுத்து உறங்க என்னால் முடியாதப்பா காலரா ஈ,டெங்கு கொசு,மற்றும் மருத்துவ மனைகளில் எலிகள்,பூனைகள்,நாய்கள் ....இவைகள் நாடு ஆரோக்கியமாக இருப்பதின் அடையாளங்கள்.(நாடு நாற்றமெடுக்கும் குப்பைத்தொட்டியாகிவிட்டது என்று சொல்லி நீதிமன்ற படிக்கட்டில் படுத்து உறங்க என்னால் முடியாதப்பா\nஅன்புள்ள நண்பர் கோச்சடையான் அவர்களே இரண்டு நாளுக்கு முன்பு எனது பதிவை படிக்கச்சொல்லி மினஞ்சல் அனுப்பி இருந்தேன் படித்தீரா இரண்டு நாளுக்கு முன்பு எனது பதிவை படிக்கச்சொல்லி மினஞ்சல் அனுப்பி இருந்தேன் படித்தீரா ஹி..ஹி...எனக்கு ஹிட்ஸ் ரொம்ப கம்மியா இருக்கே... ஹி..ஹி...எனக்கு ஹிட்ஸ் ரொம்ப கம்மியா இருக்கே... நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை...நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...போன மின்சாரம் தொடர்வதில்லை இறைவன் ( நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை...நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...போன மின்சாரம் தொடர்வதில்லை இறைவன் () ஏட்டினிலே தொடர்ந்த மின்சாரம் இருப்பதில்லை மனிதன் வீட்டினிலே..\nபதிவர் நண்பர் திண்டுக்கல் போன தனபாலன் அவர்களே தாங்கள் மின்னஞ்சல் கிடைத்தது அதில் தாங்கள் குறிப்பிட்டது போல்....பாதி படித்துக்கொண்டிருக்கும் போது போன மின்சாரம் இது வரை வரவில்லை....நெருப்புக் கோழி மாதிரி ஏதும் மின்சாரக் கோழி இருக்கிறதா தாங்கள் மின்னஞ்சல் கிடைத்தது அதில் தாங்கள் குறிப்பிட்டது போல்....பாதி படித்துக்கொண்டிருக்கும் போது போன மின்சாரம் இது வரை வரவில்லை....நெருப்புக் கோழி மாதிரி ஏதும் மின்சாரக் கோழி இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன் இருந்தால் கரண்ட் முட்டையோ என்று தேடிக்கொண்டிருக்கிறேன் இருந்தால் கரண்ட் முட்டையோவிட்டையோ\n.... சோதனை மேல் சோதனை போதுமடா சாமி மின்சாரம்தான் வா���்க்கை என்றால் தாங்காது பூமி.\n(யாரடா அது என் பாட்டுக்கு பின் பாட்டு பாடுறது...\nதிண்டுக்கல் போன தனபாலன் கோபத்தில் வருகிறார் என்று நினைக்கிறேன் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் இது வரை பொறுமையாக வாசித்த நண்பர்களுக்கு நன்றி...மின்சார(ஷாக்) நன்றி....இப்படிக்கு உங்கள் நண்பன் கோ.சடையன்)\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2014/01/LearningDisability-AmericanEducation-IndianEducation.html", "date_download": "2018-04-20T20:01:38Z", "digest": "sha1:5UMPRFQGIPLEB2ON2TAYD3GW4X2VDXID", "length": 95489, "nlines": 722, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : அமெரிக்கக் கல்வி முறையும், இந்தியக் கல்வி முறையும், கற்றல் குறைபாடு இருந்த குழந்தையும் LD - 3", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசனி, 11 ஜனவரி, 2014\nஅமெரிக்கக் கல்வி முறையும், இந்தியக் கல்வி முறையும், கற்றல் குறைபாடு இருந்த குழந்தையும் LD - 3\nஅமெரிக்கப் பயணம், அமெரிக்க கல்வி முறை என் மகனின் வாழ்வில ஒரு பெரிய திருப்பு முனை. கண்டிப்பாக அந்தக் கல்வி மகனை எப்படி மாற்றியது என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும். ஆம், 7 ஆம் வகுப்பில் சேர, அங்கு அவனுக்கு ஒரு சிறிய தேர்வு வைத்தார்கள். குறிப்பாக ஆங்கில அறிவும், கணக்கும் அவனது வயதுக்கு ஏற்றார் போல் உள்ளதா என்று அறிய. இங்கு அவர்களது முறையை விள��்க ஆரம்பித்தால் மிகப் பெரிதாகி விடும் அதனால் இந்தத் தலைப்பிற்கு வேண்டியது மட்டும் இங்கு பகிர்கின்றேன். நாங்கள் இங்கிருந்து செல்லும் முன்னரே நான் நெட்டில் எல்லாம் ஆராய்ந்து எந்த ஸ்கூல் அதைச் சுற்றி எந்த அபார்ட்மென்ட், இவனது கராத்தே ஸ்டைல் அங்கு எங்கு உள்ளது என்பது முதற் கொண்டு, முடிவு செய்து சென்றேன். மகனை பப்ளிக் ஸ்கூலில் சேர்த்ததால் இவனது டெஸ்ட் School District –ல் நடந்தது. பள்ளியில் அல்ல. (அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் Cupertino School District ல் உள்ள பள்ளிகள், பப்ளிக் பள்ளிகளுமே நல்ல தரம் வாய்ந்தவை. இங்குள்ள அரசுப் பள்ளிகள் போல் அல்ல)\nஇவனை டெஸ்ட் செய்த ஆசிரியை நம் வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவர் டெஸ்ட் செய்துவிட்டு இவனை “Borderline Child” என்று சொல்லி எங்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைக்கு வேண்டிய நல்ல சப்போர்ட் கொடுப்பதாக இருந்தால் அவனை “Main Stream” ல் சேர்த்து விடலாம். இல்லை என்றால் அவனுக்கான பள்ளியில் சேர்த்துவிடலாம்” என்று எங்களிடமே முடிவெடுக்கக் கூறினார்.\nநாங்கள் முதலாவதைத் தேர்ந்தெடுத்தோம். “MainStream”. அவரும் இவனை அசெஸ் பண்ணிய விவரங்களை எழுதி பள்ளிக்கு அனுப்பிவிட்டார். நானும் இவனது குறைபாடு பற்றி படித்து என் அறிவையும், கையாளும் முறையையும் வளர்த்துக் கொண்டேன். தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த லிங்கிற்கு சென்று வாசிக்கலாம்.\nஇவனைப் பள்ளியில் நடத்திய விதம் சொன்னால் நம்ப மாட்டீர்கள் அத்தனை மரியாதை, மதிப்பு இவன் எது நன்றாகச் செய்தாலும் உடன் எங்களுக்கு மெயில் வரும், கூப்பிட்டுப் பாராட்டுவார்கள் அவனையும், எங்களையும் இவன் எது நன்றாகச் செய்தாலும் உடன் எங்களுக்கு மெயில் வரும், கூப்பிட்டுப் பாராட்டுவார்கள் அவனையும், எங்களையும் அவனது கணக்கு ஆசிரியைக்கும், சோசியல் நடத்திய ஆசிரியைக்கும், அறிவியல் நடத்திய ஆசிரியைக்கும் நெருக்கமானவன் ஆனான். இவனுடைய பொது அறிவு அந்த ஆசிரியையை மிகவும் கவர்ந்துவிட்டது. கணித ஆசிரியை அவனுக்கு Word Problem தான், எழுத பிரச்சினை என்று அறிந்து அவனுக்கு அதில் பயிற்சி அளித்தார். ஆங்கில ஆசிரியைகள் இருவர் இருந்தனர். ஒருவர் நம் வட இந்தியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் அமெரிக்கர். இவனது ஆங்கில அறிவு B grade வாங்கும் அளவு முன்னேறியது அவனது கணக்கு ஆசிரியைக்கும், சோசியல் நடத்திய ஆசிரியைக்கும், அறிவியல் நடத்திய ஆசிரியைக்கும் நெருக்கமானவன் ஆனான். இவனுடைய பொது அறிவு அந்த ஆசிரியையை மிகவும் கவர்ந்துவிட்டது. கணித ஆசிரியை அவனுக்கு Word Problem தான், எழுத பிரச்சினை என்று அறிந்து அவனுக்கு அதில் பயிற்சி அளித்தார். ஆங்கில ஆசிரியைகள் இருவர் இருந்தனர். ஒருவர் நம் வட இந்தியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் அமெரிக்கர். இவனது ஆங்கில அறிவு B grade வாங்கும் அளவு முன்னேறியது எங்கள் அனுமானத்திற்கு எதிராக, அமெரிக்க ஆசிரியை இவனது முன்னேற்றத்தை உச்சி முகர்ந்து பாராட்டினார். ஆனால், நம் இந்திய ஆசிரியை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல அவனைப் பற்றி குறைதான் கூறினார்கள். ஏன் என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிர் எங்கள் அனுமானத்திற்கு எதிராக, அமெரிக்க ஆசிரியை இவனது முன்னேற்றத்தை உச்சி முகர்ந்து பாராட்டினார். ஆனால், நம் இந்திய ஆசிரியை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல அவனைப் பற்றி குறைதான் கூறினார்கள். ஏன் என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிர் வகுப்பில் சில பாடங்களை மாணவர்களிடமே அசைன்மென்டாகக் கொடுத்து, அதை வகுப்பில் இவர்கள் நடத்த வேண்டும். நாங்கள் எதிர்பார்த்ததை விட இவன் மிக நன்றாக நடத்தியிருந்திருக்கிறான். அறிவியலிலும் அதுவும் பயாலஜியில் நல்ல அறிவு. அந்த ஒரு ஆசிரியை தவிர மற்ற ஆசிரியைகள் எல்லாரும் இவனது சிறிய குறைக்கு நடுவிலும், அறிவையும், திறமையையும், presentation skill ஐயும் பாராட்டிக் கொண்டாடினார்கள்.மகனின் கால்நடைமருத்துவ ஆசையையும் ஊக்கப்படுத்தினர். இவனது செயலில், படிப்பில் எல்லாமுமே நல்ல முன்னேற்றம். தன்னம்பிக்கை உயர்ந்தது.\nஇங்கு ஒன்று சொல்லியே ஆக வேண்டும். அங்கு வகுப்பில் மாணவர்கள் சந்தேகம் கேட்டால், ஆசிரியை தனக்குத் தெரிந்தால் உடனே அதை விளக்கித் தீர்த்து வைப்பார். தனக்குத் தெரியவில்லை என்றால், உடன் கம்ப்யூட்டரில் நெட்டைத்தட்டி கண்டுபிடித்து விளக்கிவிடுவார். இல்லை என்றால் மறுநாள் விளக்குவதாகக் கூறி, மறு நாள் வகுப்பில் முதல் வேலையாக முதல் நாள் கேட்கப்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துவிட்டு, கேள்வி கேட்ட மாணவர்களைப் பாராட்டி விட்டுத்தான் வகுப்பை ஆரம்பிப்பார்கள். இது எனது மகனின் அனுபவம். இது நம் இந்தியாவில் அப்படியே தலைகீழான அனுபவம் மகனுக்கு. இந்தியா திரும்பும் சமய��் அவனது ஆசிரியைகள் எல்லாரும் இவனைப் பாராட்டி, வாழ்த்தி, “Miss You” என்று அட்டைகள் வழங்கிக் கொண்டாடினார்கள். எங்கள் மகனையும் மதித்து நடத்தி, அவன் முன்னேற்றத்திற்கும், தன்னம்பிக்கை உயரவும் உதவிய அந்த ஆசிரியைகள் அனைவருக்கும் எங்கள் நன்றி என்றுமே உண்டு\nஅங்கும் ஒக்கினாவா கொஜுரியு கராத்தேயில் உலகின் மிகச் சிறந்த கிரான்ட் மாஸ்டராக விளங்கிய யமாகுச்சியின் நேரடி மாணவரான கார்னல் வாட்ஸ்ன் என்பவரிடம் இவனைச் சேர்த்தோம். அங்கும் மிக நல்ல பெயர். இவனது திறமையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். அங்கு வந்த எல்லா மாணவர்களுக்கும் இவனை மிகவும் பிடித்துப் போக அவர்களுடன் நன்றாகப் பழக ஆரம்பித்தான். பெரியவர்களுடனும். அங்கு அவர்களுடன் சேர்ந்து தங்கியும், அவர்களுடன் பீச்சில் சென்று விளையாடி, கராத்தே செய்து, இப்படி பல விஷயங்கள் அவனது தன்னம்பிக்கையை வளர்த்தது. நாங்கள் இந்தியா திரும்பும் சமயம் மாஸ்டர், “ஒரு ஆசிரியருக்கு நல்ல மாணவன் கிடைப்பது அரிது. கிடைத்தாலும் ஒன்று அல்லது இரண்டுதான். உங்கள் மகன் எனக்குக் கிடைத்த அரிதான ஒரு மாணவன். I miss him\nமுதலில் அங்கேயும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவன், அபார்ட்மென்ட் குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தான். பேசிப் பழகாதவன் பேசிப் பழக ஆரம்பித்தான் பள்ளியிலும் நண்பர்கள் சேர்ந்தனர். அரைப் பக்கமாவது எழுத ஆரம்பித்தான். நல்ல முன்னேற்றம். இந்த முன்னேற்றம் அவனை மட்டுமல்ல, எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது பள்ளியிலும் நண்பர்கள் சேர்ந்தனர். அரைப் பக்கமாவது எழுத ஆரம்பித்தான். நல்ல முன்னேற்றம். இந்த முன்னேற்றம் அவனை மட்டுமல்ல, எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது ஒரு நல்ல பாஸிட்டிவ் சூழ்நிலை ஒரு குறைபாடு உள்ளக் குழந்தையைக் கூட எப்படி மாற்றுகின்றது ஒரு நல்ல பாஸிட்டிவ் சூழ்நிலை ஒரு குறைபாடு உள்ளக் குழந்தையைக் கூட எப்படி மாற்றுகின்றது நானும் அவனுக்கு சிறு வயது முதல் தன் வேலையைத் தானே செய்யக் கற்றுக் கொடுத்து, எனக்கும் வீட்டில் உதவி செய்யக் கற்றுக் கொடுத்தேன். மகனுக்கு நல்ல முன்னேற்றம் தொடங்கிய சமயம், அடுத்த 3 மாதங்களில் இந்தியாவிற்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை வந்துவிட நாங்கள் Back to India.\nஇங்கு 8 ஆம் வகுப்பு சேர முதலில் பள்ளி அமெரிக்க கல்வியை ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பின்ன��் சேர்த்துக் கொண்டுவிட்டனர். இங்கு வந்ததும் திரும்பவும் பழையபடி ஆமை ஓட்டிற்குள் புகுந்து கொள்வது போல ஆனது. வீணை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டான், சேர்த்தோம். அது அவன் “mind body coordination” க்கு உதவியது. சைக்கிள் கற்றுக் கொடுத்து சைக்கிளில் பள்ளிக்குப் போக வைத்தோம். எனது strategies ம் பழையபடி அவன் படுத்தால் நானும் படுத்து, அவன் பின்னாலேயே போய்க் கொண்டே வாசித்துக் கொண்டே அவன் காதில் விழுந்தால் போதும் என்று.....திரும்பவும் இந்தி படிக்க வைத்து...இப்படி 10 ஆம் வகுப்பு வந்து, அதில் அரையாண்டு பரீட்சையில் மகன் 60% தான் வாங்கியதால் (அப்போதெல்லாம் அரையாண்ட்டுத் தேர்வு அடிப்படையில்தான் 11 ஆம் வகுப்பு அட்மிஷன்) 11 ஆம் வகுப்பிற்கு பயாலஜி பாடப் பிரிவு தர மாட்டோம், CBSE பொதுத்தேர்வில் இவன் 90 க்கு மேல் எடுத்தால்தான் பயாலஜி என்று கூறிவிட நாங்கள் அவனை கால்நடை மருத்துவம் பற்றி நினைவு படுத்தி அவனை சந்தோஷப் படுத்தி, 10ஆம் வகுப்பில் அறிவியலும், கணக்கும் சேர்த்து 92% வாங்கி விட்டான். ஆனால், பள்ளியில் பயாலஜி கொடுக்க மறுத்தனர்.\n“அவனால் 11, 12 ஆம் வகுப்பு படிக்க முடியாது. அவன் மிகவும் கஷ்டப்படுவான். அவனுக்கு அவ்வளவு திறமை இல்லை என்றனர்.”\nநாங்கள் விவாதம் செய்தோம். “அவனது திறமையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். ஒரு மாணவனின் எதிர்காலத்தை 10ஆம் வகுப்பிலேயே முடக்கக் கூடாது. உங்களுக்கு அந்த உரிமை கிடையாது. எல்லாருக்கும் அவரவர் விரும்பும் கல்வித் துறையை படிக்கும் உரிமை உண்டு. மகன் 2 ஆம் வகுப்பிலிருந்து கால்நடை மருத்துவம் படிக்க வேண்டும் எனறு ஆசைப்பட அதை நாங்கள் ஊக்கப்படுத்திக் கொண்டுவந்துள்ளோம். இப்போது பயாலஜி அவன் படிக்கவில்லை என்றால் அவன் கால்நடை மருத்துவம் அப்ளை கூட செய்ய முடியாது. 12 ஆம் வகுப்பிற்கு பிறகு அவன் விரும்புவது கிடைக்கிறதோ, கிடைக்காமல் போகிறதோ. அது அப்போது. அதை ஏன் இப்போதே தடுக்க வேண்டும்\nகோர்டிற்கு போவோம் என்றும் சொன்னோம். நாங்கள் இந்த இடத்தில் அமெரிக்கக் கல்வி முறையை, தனிமனிதனின் கல்வி விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமையையும், கல்வித் துறையில் உள்ள flexibility யையும் ரொம்பவே நினைத்துக் கொண்டோம்.\nகோர்ட் என்றவுடன், 10 நாட்கள் கழித்து பயாலஜி கொடுத்தார்கள். பரவாயில்லை. அவன் வகுப்பில் Back Bench தான். ஸ்பெஷல் வகுப்புகள், ட்யூஷன் எதிலும் எங்களுக்கு ஆர்வமில்லை ஏன் என்றால் இந்தக் குறைபாட்டைக் கையாளும் அளவிற்கு வகுப்புகள் இங்கு இல்லை. ஆதலால், நாங்கள் அவனுக்கு வீட்டிலேயே பயிற்சி கொடுத்து, பெரிய விடைகளை எல்லாம் சிறிது சிறிதாகப் பிரித்து தேவையான பாயின்ட்ஸ் படிக்க வைத்து, எழுதவைத்து பயிற்சி கொடுத்தோம். எழுதுதல் கஷ்டப்பட்டாலும் முன்னேற்றம் நன்றாகவே இருந்தது. அவனுடைய வித்தியாசமான எண்ணங்களும், நமது கல்வி முறையும் முரண்பட்டதால் வந்த கஷ்டமே. அவனது முறை கொஞ்சம் ஸ்லோ. படிப்படியாகத்தான் ஏறும். எங்களுக்குத் தெரியும் அவன் இறுதிப் பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று விடுவான் என்று. எனவே, ஆசிரியர்கள் சொன்ன கமென்ட்ஸிற்கு நாங்கள் காது கொடுக்கவில்லை. 12 ஆம் வகுப்பில் 87% எடுத்துவிட்டான். ஆனால், கால்நடை மருத்துவ சேர்க்கை, தமிழ்நாட்டில் wait list 1 ல், வந்தது என்றாலும் யுனிவர்சிட்டியில் கேட்டதற்கு இறுதிவரை அவனுக்குக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் தரவில்லை. எனவே, பாண்டிச்சேரியிலும் அப்ளை செய்து, கிடைக்கப் பெற்று, 7.3 OGPA எடுத்து, இப்போது, இங்கு படித்து ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவரின் கீழ் பயிற்சி மருத்துவராக 1 ½ வருடமாக வேலை செய்து வருகிறான்.\nஇப்போதும் எழுதுதல் கொஞ்சம் பிரச்சினைதான். ஸ்லோ தான். பேசிப் பழகுதல், Socialization வாசித்தல், ஆங்கில அறிவு, ஆங்கிலம், தமிழ் சினிமாக்கள் பார்த்து அலசுதல், இப்படி, முன்பு செய்ய முடியாத, கொஞ்சம் கஷ்டப்பட்ட பல விஷயங்களில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டான். முந்தைய இடுகையில் கூறியது போல கானடாவில் க்ளினிக்கல் பயிற்சி பெற அப்ளை செய்துள்ளான். GRE எழுத வேண்டாம். TOEFL மாத்திரமே. அதில் 99 வாங்கியது பொதுவாகக் குறைவு என்றாலும், எங்களைப் பொருத்த வரை அவனுக்கு இது நல்ல ஸ்கோர்தான்.\nமகனுக்கு காலேஜில் அவனைப் புரிந்து கொண்டு கிடைத்த நண்பர்கள் அதிகம். சொல்லப் போனால் வகுப்பு முழுவதுமே அவனது அறிவைக் கண்டு, புரிந்து கொண்டவர்கள். அதனால் அவனில் நிறைய முன்னேற்றம். நல்ல பழகல், விளையாட்டுப் பயிற்சி, காலேஜ் கல்சுரல்ஸ் என்று பல மாற்றங்கள். அவனது OGPA அவனது ப்ரொஃபசர்களுக்கு மிக ஆச்சரியம் அதாவது அவர்கள் இவன் தான் முதல் மாணவனாக வருவான் என்று நினைத்திருந்தனராம் அதாவது அவர்கள் இவன் தான் முதல் மாணவனாக வருவான் என்று நினைத்திருந்தனராம் “காமன் சென்ஸ், ப்ராக்டிகல் அப்ரோச், நல்ல சப்ஜெக்ட் அறிவு எல்லாம் பொருந்திய அவனுக்கு எப்படிக் கிடைக்காமல் போனது” என்று கேட்டதற்கு, மகனின் நண்பர்கள் “அவன் எழுதவே மாட்டான் ஒரு கோடு போடவே ரொம்பவே நேரம் எடுத்துக்குவான். கேள்வித்தாள் கொடுத்ததும் உடன் எழுத மாட்டான். ½ மணி நேரம் எடுத்துக் கொள்வான். பெரிய விடைகள் எல்லாம் பாயின்ட்ஸ் மட்டும்தான் மிஞ்சி மிஞ்சி போனால் ¾ பக்கம். (அதுவே பெரிய விஷயம்). எக்ஸ்ட்ரா ஷீட்ஸ் வாங்கியதாகச் சரித்திரம் கிடையாதாம். இத்தனைக்கும் நடுவில் அவனது மார்க் எங்களைப் பொருத்தவரை பெரிய விஷயம்தான்.\nஇங்கு நான் நமது Professional கல்வியின் தரத்தைச் சொல்ல வேண்டும். மகன் பயிற்சி மருத்துவராக இருந்த சமயம், கிராமங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் பயிற்சியில், பரீட்சை சமயம் இவனுக்கு வந்த கேஸ் மாடு. இவன் மாட்டைச் சோதித்து டயக்னாசிஸ் செய்துவிட்டு கேஸ் ஹிஸ்டரி க்ரிஸ்பாக ½ பக்கத்திற்கு எழுதியிருக்கிறான். அதைத் திருத்திய ஆசிரியர், இவனிடம் “2 பக்கம் எழுதணும், நீ என்ன படிச்சிருக்க புக் படிக்கலையா”.\nஇவன், “எப்படி சார், எனக்கு வந்த மாட்டுக்கு என்ன பிரச்சினையோ அதைத்தானே எழுத முடியும். இது தியரி இல்லியே அதுமட்டும்ல புக்குல நான் படிச்சது அமெரிக்க மாடு பத்தி. எனக்கு வந்த மாடு, நம்ம கிராமத்து மாடு”\n“என்ன எதிர்த்து பேசற. உன்ன வைவாவுல கவனிச்சுக்கறேன். உனக்கு இதுல மார்க் கம்மிதான்” என்று சொல்லி அந்த பரீட்சையில் மார்க் குறைவாகக் கொடுத்தார். அதே பிரிவில் உள்ள கைனக்காலஜி ஆசிரியர் இவன் எழுதிய கேஸ் ஷீட்டை மாணவர்களிடம் காட்டி “ஒரு டாக்டரின் ஷீட் இப்படித்தான் க்ரிஸ்பாக இருக்க வேண்டும். சம்பந்தம் இல்லாத கதை கூடாது” என்று சொல்லியிருக்கிறார். முரண்பாடு\nகுறை உள்ள குழந்தைகளோ, இல்லாத குழந்தைகளோ, பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் ஈடுபாடு, ஆர்வம், திறன், இவற்றை அறிந்து, அதற்கேற்றார் போல் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். நம்முடைய எதிர்பார்ப்புகளை, நம்மால் முடியாமல் போன காரியங்களை அவர்கள் செய்ய வேண்டும் என்ற பிடிவாதம், பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையில் பிரச்சினைகளைத்தான் உருவாக்கும். எனவே குழந்தைகளையும் மதித்து, கையாளும் விதத்தில் கையாள வேண்டும்.\nபி.கு: இந்த இடு���ையை வாசிப்பவர்களுக்கு இது போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு எப்படிப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து ஏதாவது உதவி வேண்டும் என்றால், என்னைத் தொடர்பு கொள்ளலாம். அது போன்று கால்நடை மருத்துவ மேற்படிப்பு அயல்நாட்டில் படிக்க விரும்புபவர்கள், இல்லை Clinical Training பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு, அது பற்றிய முழு தகவல்களும் கொடுத்து உதவமுடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், கட்டுரைகள்\nபயனுள்ள பதிவு தொடருங்கள். இதற்கு முந்தைய பதிவு எனது ரீடரீலல் அப்டேட் ஆகவில்லை அதை இப்போதுதான் பார்த்தேன் & படித்தேன்.. பாராட்டுக்கள் அமெரிக்க கல்வி மூறை இங்கு டீச்சர்கள் பாராட்டி உற்சாக மூட்டி படிக்க செய்வதை இந்திய டீச்சர்களும் அறிந்து செயல்படுத்த வேண்டும் இதை படிக்கும் டீச்சர்கள் இதை செய்வார்களா\nஅமெரிக்க டீச்சர்கள் படிக்க கஷ்டப்படும் குழந்தைகளை எந்த நேரத்திலும் மட்டம் தட்ட மாட்டார்கள்\n இந்திய ஆசிரியர்களும் இதைப் படித்தால் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான் கொடுத்துள்ளேன். சற்று முன் எனது தோழி ஒருத்தர் அவரது மகன் எல்.கே.ஜி. படிக்கும் மகன் பள்ளியில் என்ன சொல்லித் தருகிறார்கள் என்பதைச் சொல்ல மாட்டேன் என்கிறான் என்றும், வகுப்பில் ஆசிரியை அவன் பதில் சொல்லாததால் அடித்ததாகவும், அவனுக்கு ஏதாவது பிரச்சினை இருக்குமா என்றும் கேட்டார். நமது ஆசிரியர்களின் தகுதி இவ்வளவுதான். இது போன்ற பிரச்சினைகளைக் கையாளுவதற்கு அவர்கள் பயிற்சி அளிக்கப்படவில்லை என்றாலும், At least பெற்றோருக்கு குழந்தைகளை நல்ல Educational Psychologist டம் காட்டவாவது சொல்லலாம் என்ன செய்ய நம் பள்ளிகள் அப்படித்தான் உள்ளது. என்ன செய்ய நம் பள்ளிகள் அப்படித்தான் உள்ளது. இத்தனைக்கும் பேரெடுத்த பள்ளி வேறு\nதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அமெரிக்க கல்வி முறையே வேறு அமெரிக்க கல்வி முறையே வேறு தாங்கள் சொல்லுவது போல.\nbandhu 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:53\nஎளிதாக மூன்று பதிவில் எழுதி விட்டாலும், இதன் பின்னே பெற்றோரின் அசுர உழைப்பு மலைக்க வைக்கிறது. உங்கள் மகன் மிகவும் கொடுத்து வைத்தவர்\n தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும் இதைப் பாராட்டிற்காக எழுதவில்லை குறைபாடு உள்ள குழந்தைகளை ஒதுக்காமால், அவர்களையும் நாம் கூர்ந்து கவனித்து அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் support கொடுத்தால் அவர்களாலும் தன்னம்பிக்கையுடன் தங்கள் காலில் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்க் முடியும் என்பதைச் சொல்லத்தான் . நிறைய விஞ்ஞானிகள் இந்து போன்ற குறைப்பாடுகள் உள்ளவர்கள் தான். ஆனால் அவர்கள் உலகம் போற்றுபவர்களாகவில்லையா புகழ் அடையாவிட்டாலும், நார்மல் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுத்தலே போதும் புகழ் அடையாவிட்டாலும், நார்மல் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுத்தலே போதும் நம் குழந்தைக்கு நாம் செய்வதில் பெருமை எதுவும் இல்லை\nதியானா 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:57\nதங்களின் மூன்று இடுகைகளையும் படித்தேன்.. பெற்றோர் எவ்வாறு குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியுள்ளீர்கள்.. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.. வாழ்த்துகள் தங்களுக்கும் தங்கள் மகனுக்கும்\n தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும் 3 இடுகைகளையும் வாசித்ததற்கும்\nஉங்கள் பையனின் வாழ்க்கை வரலாற்றையே சொல்லி விட்டீர்கள், உங்களின் பரந்த மனப்பான்மையை பாராட்டுகின்றேன் \n இந்த மாதிரி குழந்தைகளையும் வாழ்க்கையில் நிலை நிறுத்த முடியும் என்பதையும், பெற்றோர்கள் குழந்தைகளை support செய்து வளர்த்தால் போதும் என்பதைச் சொல்லவும்தான் இந்த இடுகை ஜி மிக்க நன்றி\n((குறை உள்ள குழந்தைகளோ, இல்லாத குழந்தைகளோ, பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் ஈடுபாடு, ஆர்வம், திறன், இவற்றை அறிந்து, அதற்கேற்றார் போல் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும்))) ஒவ்வொரு பெற்றோர்களும் உணர்ந்தால் பிள்ளைகளின் எதீர்காலம் சிறப்பாக அமையும் என்பது...உறுதி சரியாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.\nகுறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com\nஇந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.\n தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், ஊக்கத்திற்கும்\nதங்கள் வலைப்பூ விவரம் கண்டிப்பாகப் பார்க்கிறோம்\nதிண்டுக்கல் தனபாலன் 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:39\nஉங்களின் உழைப்பிற்கும், தங்களின் மகனின் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\n தாங்கள் தரும் ஊக்கம் மகிழ்சி அளிக்கின்றது தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:40\nஉங்கள் பதிவை படித்த பின் கீழ் உள்ள முந்தைய பகிர்வு தான் ஞாபகம் வந்தது... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்... நன்றி...\nதமிழானவன் 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:18\nகேட்கவே இனிமையான செய்தி. இது போன்று கல்வி ஊக்குவிக்கும்படி இருப்பின் பெரும்பான்மையானவர்கள் தேறி விடுவர்\nதங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி\nநம்பள்கி 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:05\nஇதை தயவு செய்து எல்லோரும் படிக்கவேண்டும்; ஆதலால், துளசி மற்றும் கீதா..இதை முழுவதும் வெளியிடுங்கள்.\nஇங்கு மேலை நாடுகளில், எல்லா வித மனித குறைபாடுகளுக்கும், இன்று நல்லது நடக்குது என்றால், அதற்கு காரணம் அவர்கள் அந்த குறைபடுகளுக்கு-advocate ஆக மாறுவது தான். தங்கள் குறைபாடுகளை மறைப்பது இல்லை---நானும் அப்படியே என் பின்னூட்டம் அதை ஒட்டியே\nஎன் குறைபாடுகளை சொல்வதில் எனக்கு வெட்கமில்லையா என்று கேட்பவர்களுக்கு, இந்த குறைபாடுகளை வைத்து நான் ஜெயித்தேன் என்ற பேர் எனக்கு\nபள்ளியில் எங்கள் நான் தான் கணக்கில், விஞ்ஞானத்தில்,ஆங்கிலத்தில் முதல் மாணவன்; அதே சமயம் social studies-ல் நான் சுமார்; காரணம் ஹி அதுவும் தமிழுக்கு 200 மார்க் ஹி\nபரிட்சையில் ஒரு கேள்வி கேட்ட்ரார்கள்; இந்தியாவிற்கு என்று சுதந்திரம் கிடைத்தது என்று. ஆகஸ்ட் 15, 1947 –என்ற இந்த பதில் எல்லா களிமன் மண்டையன்களுக்கும,தெரியும; நானும் ஒரு களிமண் மண்டையன் என்பதால் எனக்கும சரியான பதில் தெரியும்\nநான் எழுதின பதில்.. ஆகஸ்ட் 15, 1497. எனக்கு எங்க வாத்தி மார்க் கொடுக்காதது பெரிய விஷயம் அல்ல மேலும் ஐந்து மார்க் கழித்தார். இந்த சிரிய விஷயம் கூட உனக்கு தெரியவில்லையே என்று\n1497.-ல் தப்பு என்றார்; நான் எடுத்து சொன்னேன்; நான் ஏன் 1947-என்று தான் எழுதினேன் சார்; அது எப்படி 1497.என்று மாறியது என்று எனக்கு தெரியவில்லை என்றேன். என்னை பொய்யன் என்றார். எவனும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை.. Because, I am dyslexic என் குறைபாடை புரிந்து கொள்ளாமல் இருந்தது தவறு இல்லை; நான் படிக்கும் போது ஒரு ஆசிரியர்,\nஎனக்கு துன்பம் வரும் போது எல்லாம் என்னை கரை சேர்த்தவர்கள் எ��்லாமே பெண்கள்;நண்பிகள் ஆசிரியைகள் தான். அதை நான் எழுதினால் சிலர் நம்புவதில்லை; அதனால் நான் அதை (எனக்கு உதவி செய்த பெண்கள் பற்றி) மறைத்து எழுதுகிறேன்\nபெண்மை இன்று இன்பம் ஏதாடா இது நான் சொன்னால் ஆபாசம்\nஅதையே பெரிய தலை S.P. பால சுப்ரமணியம் சொன்னால் தெய்வீகம்\n தங்கள் குறைபாட்டுடன் வெற்றி பெற்றதற்கு எங்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நீங்களே ஒருநல்ல உதாரணம்தான் நம்பள்கி\nகாமக்கிழத்தன் 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:44\n//முதல் நாள் கேட்ட சந்தேகங்களைத் தீர்த்துவிட்டு, கேள்வி கேட்ட மாணவரைப் பாராட்டிவிட்டுத்தான் வகுப்பைத் தொடங்குவார்கள்//\nஇவர்களைப் பார்த்து நம்மூர் ஆசிரியர்கள் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.\nநல்ல அனுபவப் பதிவு. பாராட்டுகள்.\n//இவர்களைப் பார்த்து நம்மூர் ஆசிரியர்கள் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.//ஆம் தங்கள் கருத்திற்கும், வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி\nஜோதிஜி திருப்பூர் 12 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:33\nஅவர்கள் உண்மைகள் உங்கள் பதிவை அறிமுகம் செய்து வைத்தார். இனிய பாராட்டுரைகள்.\n தங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும்\nஇந்தத் தில்லைஅகத்தில் நாங்கள் இருவர் இணைந்து எழுதுகின்றோம் துளசிதரன், கீதா. நாங்கள் இருவரும் கலந்து,பேசி, எடிட் செய்து எழுதுகின்றோம் துளசிதரன், கீதா. நாங்கள் இருவரும் கலந்து,பேசி, எடிட் செய்து எழுதுகின்றோம் எங்கள் அன்பும், நட்பும் அதற்கு துணை புரிகின்றது\nஎங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்த அவர்கள் உண்மைகள்-மதுரைத் தமிழன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி அவரது நகைச்சுவை தனிச் சுவை\nஜோதிஜி திருப்பூர் 12 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:34\nநம்பள்கி 14 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:21\nதுளசிதரன் மற்றும் கீதா அவர்களுக்கு..\nஎழுதுவதில் இரண்டு வகை உண்டு; ஒன்று உங்கள் மாதிரி அறிவுபூர்வமா எழுதுவது ஒரு வகை; மற்றொரு வகை என்னை மாதிரி ஜல்லி அடிப்பது. என் மாதிரி எழுத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்--பல்லவன் பஸ் மாதிரி-oppoiste lane-ல் கூட போகலாம்.\nஉங்கள் எழுத்துக்கள் எழுதுவதை மக்கள் படிக்கவேண்டும். பத்திகள் பிரித்து எழுதுங்கள். இன்றைய ஆரய்ச்சி பிராகாரம், அதிக பட்சம் ஒருவர் ப்ளாக் இடுகையை படிக்க எடுக்கும் நேரம் மூன்றே மூன்று நிமிடம் தான். அதற்குள் சொல்ல வேண்டியதை நீங்க���் சொல்லியாகனும்\nபெரிய font-ல் எழுதுங்கள். மேலும் துளசிக்கு தெரியும்; அல்லது தெரிந்து இருக்கும். இங்கு அமெரிக்காவிற்கு எந்த கொம்பன் வந்தாலும், இங்கிலாந்தில் இருந்து வந்தாலும் முதலில் Advanced Composition எடுக்கணும்--எந்த ஆராய்ச்சி கட்டுரை எழுதுமுன் இது அவசியம்.\nஇங்கு கட்டுரை ஆரம்பிக்கும் போதே..active voice-ல் தான்.ஆர்மபிக்கணும்; இங்கிலாந்தில் passive voice. உதரணமா, இங்கு I want to...இங்கிலாந்தில்...May I...\nநம் மாணவர்கள் எல்லோரும், இங்கு ஆசிரியர்கள் சொன்னால் கேட்ப்பது இல்லை. நான் TOEFEL-ல் இவ்வளவோ மார்க் எடுத்தேன் என்பார்கள்; அவர்கள் கட்டுரையைப் படித்தால் மண்டை காயும். TOEFEL-ல் என்பது ஆங்கிலம் {எனக்கும்] படிக்கத் தெரியும் என்று சொல்லும் ஒரு பரீட்சை; அவ்வளவுதான். அதை இங்கே எவனும் மதிப்பதில்லை\nஎந்த விவாதம் எடுத்தாலும் இரு பக்கம் பேசணும் \"காதலித்து கல்யாணம் செய்யலாமா\" என்று விவாதம் செய்தால்,அதானால் நல்லது என்ன என்ன, கெடுதல்கள் என்ன என்ன என்று விலாவரியாக சொல்லி...பிறகு உங்கள் முடிவை சொல்ல்ல்னும்---அது தவறாக இருந்தாலும் உங்கள் கட்டுரை வரவேற்கப்படும்.\nஇந்தியாவில் எல்லாமே ஒரு பக்கம் தான்--உதாரணாம காதலித்து திருமணம் செய்பவர்கள் பொறுக்கிகள் என்று தான் எழுதுவார்கள். இரு பக்க நியாங்களை எழுது....பிறகு காதலித்து திருமணம் செய்பவர்கள் ஏன் பொறுக்கிகள் என்று கட்டுரையை முடி. அது தான் சரி.\nஉங்கள் கட்டுரை பெரியது எனபதை விட அதை படித்தது புரிந்து கொள்ள ஆகும் நேரம் அதிகம். சிறு சிறு பகுதிகளாக எழுதுங்கள்.\nவாழுத்துக்கள்...உங்கள் முயற்சி ஒரு தாயரின் வெற்றி; இங்கு இப்படி ஆரம்பித்த எல்லா சமூக நலத் திட்டங்களும், பாதிக்கப்பட்டவர்களின் முயற்சி\nஒரு சகோதரரைப் போன்று, தோழமையுடன், எங்கள் மீது அக்கறை கொண்டு, எங்களுக்கு ஆக்க பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்து எங்கள் எழுத்துக்கள் மிளிர ஊக்கம் அஅளிக்கும் உங்களுக்கு எவ்வளவு நன்றி உரைத்தாலும் தீராது நம்பள்கி கண்டிப்பாக தங்களது வழிமுறைகளைக் கடைபிடிக்க முயற்சி செய்கிறோம். இன்றைய இடுகையிலேயே அதை முயற்சி செய்யலாம் என்றிருக்கின்றோம் கண்டிப்பாக தங்களது வழிமுறைகளைக் கடைபிடிக்க முயற்சி செய்கிறோம். இன்றைய இடுகையிலேயே அதை முயற்சி செய்யலாம் என்றிருக்கின்றோம்\nகவியாழி கண்ணதாசன் 14 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:02\n���ங்கெல்லாம் பாராட்டுக்கள் அதிகமாய் இருக்கிறதோ அங்கெல்லாம் வளர்ச்சியும் அதிகமாய் இருக்கும் அதுதான் உங்கள் மகன் விஷயத்திலும் நடந்திருப்பது உண்மை, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 18 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:52\n உங்கள் வருகைக்கும் . கருத்திற்கும் \nகுலவுசனப்பிரியன் 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:14\nதொன்மையான கலாச்சாரம் எங்களுடையது என்று பேசிக்கொண்டு, அதன் கொடுமையை உணராத நம் மக்கள் பலர், அமெரிக்கா போன்ற நடை முறையில் உயிர்களிடத்தில் சமத்துவமான அன்பு காட்டி நாகரீகமடைந்த நாடுகளுக்கு போனாலும், அங்கேயும் பல வகைகளில் வேற்றுமை பாராட்டுவதைக் காணலாம். அதைத்தான் நீங்களும் அனுபவித்து இருக்கிறீர்கள்.\nஉங்கள் மகனின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தருகிறது. விரிவான இடுகைக்கு நன்றி.\nகுலவுசனப்பிரியன் 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:16\nதொன்மையான கலாச்சாரம் எங்களுடையது என்று பேசிக்கொண்டு, அதன் கொடுமையை உணராத நம் மக்கள் பலர், அமெரிக்கா போன்ற நடை முறையில் உயிர்களிடத்தில் சமத்துவமான அன்பு காட்டி நாகரீகமடைந்த நாடுகளுக்கு போனாலும், அங்கேயும் பல வகைகளில் வேற்றுமை பாராட்டுவதைக் காணலாம். அதைத்தான் நீங்களும் அனுபவித்து இருக்கிறீர்கள்.\nஉங்கள் மகனின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தருகிறது. விரிவான இடுகைக்கு நன்றி.\n தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்\nமிகத் தாமதமாகப் படிக்கிறேன் இந்தப் பதிவை. ஆனாலும் எக்காலத்துக்கும் பொருத்தமான கருத்து என்பதால் இன்றும் பயனுள்ளதே. இக்கட்டுரையை நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன். நன்றி\nஎன்னுடைய ஈமெயில் contactorchard@gmail.com என் மகனுக்கு எழுதுவதில் குறைபாடு உள்ளது .நான் கோவையில் வசிக்கிறேன் .இது குறித்து தங்களிடம் பேச விரும்புகிறேன் .என் செல் எண் 9865999681.மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசைவம் பாதி வைணவம் பாதி கலந்து செய்த கலவையாம் 'இந்த...\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் ..............விருந்த...\nதலைக்கு வருவதை தலைப்பாகையோட��� போக வைக்கும் மூலிகை ...\nஜில்லா - ஜஸ்ட் ஒரு பார்வை\nஅமெரிக்கக் கல்வி முறையும், இந்தியக் கல்வி முறையும்...\nமண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும்...\nமண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும்...\nமுயற்சி திருவினை ஆக்கிய GSLV D 5\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/671", "date_download": "2018-04-20T19:48:58Z", "digest": "sha1:WIBCNW3ZZMRJWFGVURSK44DBDZAMWLQB", "length": 25842, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம், இன்னும் கடிதங்கள்", "raw_content": "\n« இந்தியப்பயணம் 21, பூரி\nதிரு.பூமிநாதனின் கருத்துக்களில் சில உண்மைகள் உண்டு. தமிழகத்தில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் சமூக, பொருளியல் மாற்றங்களுக்குப் பெரிதும் காரணம் திராவிட இயக்கங்களே. தாழ்த்தப் பட்ட பிரிவினர்கள், பிற்படுத்தப் பட்ட பிரிவினர்கள் அளவுக்குப் பயன் பெற வில்லையெனினும், வட மாநிலங்களை விட பரவாயில்லை. இது பற்றிய ஒரு பரிசீலனையை நீங்கள் செய்தே ஆக வேண்டும். – பாலா\nஉங்கள் இந்தியப் பயணம் குறித்த பயணக் குறிப்புகளின் மூலமாக எங்களையும் உடன் அழைத்துச் செல்கிறீர்கள்.\nகுறிப்பாக காசி பற்றிய கட்டுரை. இதுவரை நான் ஒரு முறை கூட காசி சென்றதில்லை. ஆனால், உங்கள் கட்டுரையைப் படித்தபோது நான் ஆண்டாண்டுகளாக வாழ்ந்த ஒரு நகரம் அது என்பதான பிரமையில் ஆழ்ந்தேன்.\nஉள்கட்டமைப்பு பற்றிய உங்கள் கட்டுரையில் காமராஜர் குறித்த உங்கள் கருத்துக்களோடு நான் உடன்படுகிறேன். மேலதிகமாக, திராவிட இயக்க அரசுகளும் தொடர்ந்து அத்தகைய முயற்சிகளை முன்னெடுத்து(அதன் பிண்ணனிக் காரணங்கள் எதுவாக இருப்பினும்) சென்றதன் மூலமாகவே தமிழகத்தின் இன்றைய வளர்ச்சி சாத்தியப் பட்டிருக்கிறதென்று எண்ணுகிறேன்.\nமற்றபடி, இத்தகைய ஒரு பயணம் என்பது எனது வாழ்��ாள் முழுவதற்குள்ளாவது எனக்கு சாத்தியப்படுமா என்ற ஏக்கம் உண்டு. உங்களுக்கு சாத்தியப்பட்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.\nதங்களின் பயணக்கட்டுரைகள் நன்றாக உள்ளது.\nஒரு வாசகர் திராவிட இயக்கங்களை பற்றியும் அண்ணாதுரை பற்றியும் ஒரு மறுபரிசீலனையை கோரியிருந்தார்.\nஉங்களை இளைய தலைமுறையை சார்ந்தவர் என்று சொல்லியிருந்தார்.உங்களை விடவும் இளைய தலைமுறையை சார்ந்தவன் நான். அதனாலேயே நான் காண்பதில் நியாயம் இல்லை என்று சொல்லி விட முடியாது.நிலக்கிழார் ஒழிப்பு பற்றி சொல்லியிருந்தார் .ஆனால் நிலக்கிழார்கள் ஒழிக்கப்பட்டு அந்த இடத்துக்கு இவர்கள் வந்து விட்டார்கள்.பழைய நிலக்கிழார்கள் ஒழிக்கப்பட்டு புதிய நிலக்கிழார்கள் அந்த இடத்தை பிடித்துக் கொண்ட புரட்சி\n.உங்கள் முந்தைய கட்டுரையில் ஹிந்தியை விட ஆங்கிலம் தெரிந்தால் வடக்கில் வேலை கிடைப்பது கடினமில்லை என்று எழுதியிருந்தீர்கள் அது ஒரு பகுதி உண்மை.வேலை கிடைப்பது சிரமமில்லை ஆனால் அந்த இடத்துக்கான மொழி உங்களுக்கு தெரியா விட்டால் அந்த அலுவலகத்தில் உங்களுக்கென்று ஒரு தொடர்புவட்டத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.வேலை கிடைக்கும் வரை வேண்டுமானால் வேலை கிடைத்தால் போதும் என்ற மனோபாவம் அதற்க்கு பிறகு அந்த இடத்தில் புழங்கும் மொழியை உங்களுக்கு பேச தெரியாவிட்டால் உங்களுக்கான தொடர்பு வட்டம் சுருங்கி விடும்.\nதொடர்பு வட்ட சுருக்கம் எனபது உங்களின் அடுத்த கட்ட வாய்ப்பு சுருங்குவதர்க்கான ஒரு குறியீடு.பாகல் என்கிற ஹிந்தி வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்கள்ளுக்கு தெரியும் இது தெரியாமல் ஒரு ஆறு மாத காலம் எனக்கு கழிந்திருக்கறது எனக்கு.என்னை பொறுத்தவரை நான் ஹிந்தி கற்கும் வாய்ப்பில் மண்ணைப்போட்ட புண்ணியவான்கள் இவர்கள்.என்னைப்போல் எத்தனை பேர்அதற்காக நான் தமிழை மட்டம் தட்ட முனையவில்லை ஆனால் தமிழை வளர்ப்போம் என்று முழங்கிய அளவுக்கு இவர்களால் வளர்க்க முடிந்ததா என்கிற கேள்வியை எத்தனை முறை தான் கேட்ப்பதுஅதற்காக நான் தமிழை மட்டம் தட்ட முனையவில்லை ஆனால் தமிழை வளர்ப்போம் என்று முழங்கிய அளவுக்கு இவர்களால் வளர்க்க முடிந்ததா என்கிற கேள்வியை எத்தனை முறை தான் கேட்ப்பது .தமிழ் நாட்டு அரசியலில் ராஜாஜி,காமராஜர் ஆகியோரின் அரசியலில் நாம் எவ்வளவு தான் ��ுற்றம் கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு மாற்று கண்டிப்பாக இவர்கள் அல்ல.கையூட்டு பெறுவது கேவலம் என்கிற நிலை மாறி ஊழல் என்பது ஒரு உரிமை என்கிற அளவுக்கு மக்களின் பொது மனோபாவத்தை சிறுமைப்படுத்தியவர்கள். நீங்களும் நானும் ஆயுள் முழுவதும் முயன்றாலும் இந்த கட்சிகளின் வட்டச்செயலர் சம்பாதிப்பதை கூட நாம் சம்பாதிக்க முடியாது. இதை அந்த வாசகர் மறுக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். திராவிடநாடு,மொழிப்போர்,அண்ணாயிசம் இவையெல்லாம் தமிழ்நாட்டின் அர்த்தமிழந்துபோய் விட்டன.இவர்களே அதை கைவிட்டு ஆண்டுகள் பலவாகின்றன.இன்னும் அவையெல்லாம் மிகவும் ரசிக்கத்தக்க நகைச்சுவைகள் அவை.அனால் அதை நம்பியவர்கள் போராடி அடிபட்டவர்கள் எத்தனை பேர்\nஇரண்டாவதாக அந்த வாசகர் தமிழகம் கட்டமைப்பு வசதியில் திராவிட இயக்கங்களின் காலத்தில் முன்னேறிஇருப்பதாக சொன்னார். கடந்த நாற்பத்தியொரு ஆண்டு காலத்தில் இருபத்தியொரு வருடங்கள் ஆண்டது அதிமுக அரசு. மதிய உணவு திட்டத்தை அன்றைய முதல்வர் எம் ஜீ.ராமச்சந்திரன் விரிவுப்படுதியது.\nபொது விநியோக முறையை நெறிப்படுத்தியது முதலியவை அவருடைய ஆட்சியின் சிறப்பம்சங்கள்.\n.இவையெல்லாம் ஏதோ திராவிட இயக்கத்தின் சித்தாந்த தெளிவை உணர்ந்தா செய்தார் கண்டிப்பாக இல்லை அவர் திராவிட இயக்ககங்களில் பங்கு பற்றியது சினிமாவில் தனக்கென ஒரு தனிஇடத்தை அடைய விரும்பி கண்டிப்பாக இல்லை அவர் திராவிட இயக்ககங்களில் பங்கு பற்றியது சினிமாவில் தனக்கென ஒரு தனிஇடத்தை அடைய விரும்பி அதற்க்கு இவர்களுடைய மேடை பேச்சும் நாடகமும் வசன உத்தியும் வெகுஜன மக்களிடம் தன்னுடைய வெற்றியை உறுதி செய்யும். என்று அவர் புரிந்து கொண்டது தான் காரணம் ஆனால் அவர் திரையுலகில் வெற்றி பெறுவதற்கு மாத்திரமல்லாது அவர் ஒரு அரசியல் ஆளுமையாக மாறியது அவரே நினைத்தும் பார்காத அதிசயம்.அதை தக்க வைத்துக்கொள்ள எளிய மக்களின் நம்பிக்கையை பலப்படுத்த மதிய உணவு திட்டம்,பொது விநியோக முறை ஆகியவை அவருடைய சூத்திரங்கள்.\n.அவர் சித்தாந்தங்களையோ இவர்களின் முழக்கங்களையோ மனதளவில் ஏற்றுக்கொண்டதே கிடையாது. ஆனால் மேடைகளில் ஆதரித்தார்.சினிமாவில் விளம்பரப்படுத்தி விளம்பரமடைந்தார் காமராசர் மேல் அவர் கொண்ட மதிப்பை திமுக மேடையில் அண்ணா முன்னிலையில் பகிரங்கப்படுத்தியவர் அவர்.அடுத்ததாக ஜெயலலிதா அவர் எந்த அளவுக்கு திராவிட சித்தாந்தத்தை மதிப்பவர் என்று எல்லோருக்கும் தெரியும். அவரிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அவர் ஒரு சிறப்பான் நிர்வாகி. கடந்த ஆட்சியில் அவருடைய மழை நீர் சேகரிப்பு திட்டம் அவருடைய நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானாலும் அவை சிறப்பானவை. சட்டம் ஒழுங்கு விஷயத்தில் எந்த சமரசத்தையும் அவர் செய்து கொண்டதில்லை.அடுத்தாக சினிமாகாரர்களை கூப்பிட்டு கொஞ்சியதில்லை.\nஇவையெல்லாம் திராவிட இயக்கம் என்ற பெயரில் திராவிட சித்தாந்தத்தை கொஞ்சம் கூட நம்பாத இரு தலைவர்களின் சிறப்பியல்புகள்.\nஅவர்களிடம் குறைகளும் உண்டு அதை மறுப்பதற்கில்லை.\nசென்ற நாடாளுமன்ற தர்தலில் திமுக சார்பில் எம்.பீ யாக விண்ணப்பம் பூர்த்தி செய்ய அறுபது லட்ச ரூபாய் பெறப்பட்டது.அது வெறும் விண்ணப்ப செலவே.தமிழகத்தில் தொண்ணூறு லட்சம் குடும்பங்கள் கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றன. இது தமிழகத்தின் ஜனத்தொகையில் ஆறில் ஒரு பகுதி மாற்ற மாநிலங்களின் காட்டிலும் நாம் பரவாயில்லை என்று சொல்லியிருந்தீர்கள் ஜெயமோகன். பரந்த மனப்பான்மை எதில் எதில் இருக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். காமராசர் ஆட்சி காலத்தில் ஒன்பது ஆண்டுகளில் கல்வித்துறையில் நாம் பெற்ற வளர்ச்சி எங்கே இன்று நாற்பது ஆண்டுகளில் பெற்றிருக்கிற வளர்ச்சி என்ன இன்று நாற்பது ஆண்டுகளில் பெற்றிருக்கிற வளர்ச்சி என்ன இயல்பான வளர்ச்சியை திராவிட இயக்கங்களோடு முடிச்சு போடுவது நம்மை நாமே ஏமாற்றி கொள்கிற செயல்.முக்கால்வாசி கல்லூரிகள் தரமற்று துவக்கப்பட்டு அங்கு பட்டம் பெற்றவர்கள் படுகிற பாடு என்ன இயல்பான வளர்ச்சியை திராவிட இயக்கங்களோடு முடிச்சு போடுவது நம்மை நாமே ஏமாற்றி கொள்கிற செயல்.முக்கால்வாசி கல்லூரிகள் தரமற்று துவக்கப்பட்டு அங்கு பட்டம் பெற்றவர்கள் படுகிற பாடு என்னகடந்த உள்ளாட்சி தேர்தல் கலவரங்கள் மறந்து பொய் விட்டதா என்ன அந்த நண்பருக்குகடந்த உள்ளாட்சி தேர்தல் கலவரங்கள் மறந்து பொய் விட்டதா என்ன அந்த நண்பருக்குமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதை விட மக்களின் அறியாமையை மிக அழகாக பயன்படுத்திக்கொள்கிற கவர்ச்சி திட்டங்கள் இது தான் திராவிட அரசியலின் உண்மை���ான முகம். அராஜகம்;ஊழல் மத இழிவு; தெளிவின்மை;மக்களின் அறியாமையின் மீது அபார நம்பிக்கை;எல்ல அரசியல் அறங்களையும் அப்புறப்படுத்திய சிறுமையை தாண்டி திராவிட இயக்கங்கள் எதையும் சாதிக்கவில்லை சதிக்கப்போவதுமில்லை இது திண்ணம்.\nஉங்கள் பயணம் பற்றிய கட்டுரைகளையும் கடிதங்களையும் கூர்ந்து படித்துவருகிறேன். ஒரு இந்திய தரிசனத்தை அக்கட்டுரைகள் அளிக்கின்றன. இந்திய நிலப்பகுதியில் உள்ள வாழ்க்கையைப்பற்றிய உங்கள் பதிவுகளும் அங்குள்ள வாழ்க்கையைப்பற்றிய ஒப்பீடுகளும் சிறப்பானவை. அறிஞர் அண்ணா பற்றி த சண்டே இண்டியன் வெளியிட்ட சிறப்பிதழில் ஒரு விஷயம் படித்தேன். அண்ணா அவரது கடைசிக்காலத்தில் எம்பியாக இருந்தபோது ஒருமுறை காரிலேயே டெல்லிக்குச் சென்றாராம். அந்தப்பயணம்தான் அவரை தேசிய நோக்கு கொள்ளச் செய்தது. கடைசிக்காலத்தில் அவர் இந்தியாவின் முழுமையை உணர்ந்துகொண்டாராம். ஒருமுறை காரில் இந்தியாவெங்கும் வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது\nTags: பயணம், வாசகர் கடிதம்\nஒழிமுறி - இன்னொரு விருது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் ��கரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.ch/2017/02/blog-post.html", "date_download": "2018-04-20T19:51:51Z", "digest": "sha1:O5HXUMLL6QCCIX4ZUUB4DPP6QITM427X", "length": 15592, "nlines": 167, "source_domain": "alpsnisha.blogspot.ch", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: இலங்கையில் சுதந்திர தினம்????", "raw_content": "\nசுதந்திரமாம் சுதந்திரம் சொக்க வைக்கும் சுதந்திரம்\nசொந்த மண்ணில் அடிமையாய் விந்தையான சுதந்திரம்\nசுப்பன் சொன்ன சுதந்திரம் சுகமாய் கிடைத்த சுதந்திரம்\nகப்பல் ஏறி கடலிலே மறைந்து போன சுதந்திரம்\nசுற்றி வரும் சுழல்களில் அமிழ வைக்கும் சுதந்திரம்\nமுட்கம்பு வேலிக்குள்முடக்கி வைத்து சுதந்திரம்\nகாடுமேடு கடலென கதறடித்து சுதந்திரம்\nஉயிர்க்கும் உணர்வை உடலிலே மரிக்க வைத்து சுதந்திரம்\nஇரத்தம் குடிக்கும் இனவெறிக்குள் தள்ளி விட்ட சுதந்திரம்\nஇருப்போரெல்லாம் அடிமையாய் அடங்க வைத்து சுதந்திரம்\nஅடங்காதோரை மண்ணுக்குள் அடக்கம் செய்து சுதந்திரம்\nஅடிமைகளை அலங்கார பதுமையாக்கி சுதந்திரம்\nமேதைகளை பேதையாய் வதைக்க வைத்து சுதந்திரம்\nகற்றோரெல்லாம் கடுதியில் மறைத்தழித்து சுதந்திரம்\nகண்ணீர் மட்டும் அருவியாய் சொரியதந்து சுதந்திரம்\nசோகம்தனை சுமையாக சுமக்க வைத்தே சுதந்திரம்\nவாயிருந்தும் ஊமையாய், வாழ சொல்லும் சுதந்திரம்\nகாதிருந்தும் செவிடராய் கடந்து செல்லும் சுதந்திரம்\nவெந்த புண்ணில் வேலாக கல்வி மறுக்கும் சுதந்திரம்\nசொந்த மண்ணே உனக்கில்லை என்று துரத்தும் சுதந்திரம்\nஉரிமை கேட்கும் உடலினை உரமாய் மாற்றும் சுதந்திரம்\nவறுமை தனையே பரிசாக வழங்கிச்சென்ற சுதந்திரம்\nஅன்னை தந்தை உறவினை தூரமாக்கும் சுதந்திரம்\nதேடும் இடத்தில் உறவினை தொலைக்க வைத்து சுதந்திரம்\nமென்மையான பெண்மையை சிதைக்க வைத்து சுதந்திரம்\nமேன்மையான எம்மினத்தை அழித்தொழித்து சுதந்திரம்\nநேர்மையாய் நின்றோரை சிறையடைத்து சுதந்திரம்\nவன்மையால் தனிமையை உணர வைத்து சுதந்திரம்\nபடையெடுத்து மக்களை பலியெடுக்கும் சுதந்திரம்\nசிறகொடித்து பாடையில் படுக்க வைத்து சுதந்திரம்\nநாடு விட்டு நாடுகள் ���லைய செய்து சுதந்திரம்\nவிடையில்லாத கேள்விகள் எம்முள் எழுப்பும் சுதந்திரம்\nஅடிமையில்லா ஓர்வாழ்வு என்றெமக்கு கிடைக்குமோ\nதடையில்லாமல் கல்விக்கண் என்றெமக்கு திறக்குமோ\nமதகு திறந்த அணை போல என்றெம் மண் சொந்தமாகுமோ\nஎன்றெம் இன்னல்கள் தீருமோ அன்றே எங்கள் சுதந்திரம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், இலங்கை, ஈழமும் இலக்கும்\nதி.தமிழ் இளங்கோ முற்பகல் 2:52:00\nஉணர்ச்சி மிக்க ஒரு ஆதங்கக் கவிதை.\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 3:36:00\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 3:36:00\nஉங்கள் தளத்தை blogspot.com என்று மாற்றி விடுங்கள்...\nஏன் என்பதை கீழே இணைப்பில் சென்று வாசிக்கவும்...\nஉதவி தேவையென்றால் தொடர்பு கொள்ளுங்கள் சகோதரி... நன்றி...\nமீரா செல்வக்குமார் முற்பகல் 6:17:00\nஇனிப்பென்று எழுதி நக்கிப்பார்ப்பதே சுதந்திரம்..\nவரிக்குவரி அனலும்...அழுகையும் பீறிடும் வரிகள்..\nஎன்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் ..\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்..\nஎன்றெமதன்னை கை விலங்குகள் போகும்\nஉணர்வு பூர்வமான வரிகள். உங்கள் வேதனை ஆதங்கம் எல்லாம் ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலும் வெளிப்படுகிறது..உண்மை...\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுவர் பாடல்கள்.. புலி வருது\nஎரிகின்ற கொள்ளியில் எது நல்ல கொள்ளி\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nபத்துரதப்புத்திரனின் மித்திரனின் சத்துரு யார்\nஒருவருக்கு நெருஞ்சி முள் குத்திவிட்டதாம் . மருந்து கேட்டு வைத்தியரிடம் போனாராம். வைத்தியரிடம் போய் கொஞ்சம் ஏறுக்கு மாறாக நெருஞ்சி முள் கு��...\nஇலக்கில்லாத ஓட்டத்தில் இலக்கியத்துக்கு இடம் இல்லை.\nஎல்லோரும் நலமாக இருப்பதோடு எவர் பதிவிலும் பின்னூட்டமிடாமலும் என் பக்கம் பதிவிடாமலும் போனதனாலே என்னை மறந்தும் போயிருக்க மாட்டீர்கள் என நின...\n விருந்துக்கு வருவோருக்கு வாசலில் வைத்து பரிமாறப்படும் குளிர்பானங்கள் வரிசையில் ஆரஞ்சுயூஸ், விட்டமின் யூஸ்...\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 2\nஇது ஒரு தொடர் பதிவு முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் நான் சின்னவளாய் இருந்தபோது.- 1 பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolipaiyan.blogspot.in/2012/01/", "date_download": "2018-04-20T20:01:41Z", "digest": "sha1:C6RZQYOL2WRJPK3GGDXYCQOR34563JSP", "length": 141203, "nlines": 866, "source_domain": "kolipaiyan.blogspot.in", "title": "January 2012 | கோழிபையன்", "raw_content": "\nநான் கண்டதும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nமாயனின் லீலையில் மயங்குது உலகம் - இளையராஜா\nகண்கள் சொல்கின்ற கவிதை - இளம் வயதில் எத்தனை கோடி-ன்னு ஒத்தை வரியில் கண்ணனையும் காதலையும் ஒரு சேரக் காட்டியவர் இசைஞானி இளையராஜா-ன்னு ஒத்தை வரியில் கண்ணனையும் காதலையும் ஒரு சேரக் காட்டியவர் இசைஞானி இளையராஜா 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' என்னும் மனம் மயக்கும் பாட்டில்\n ஆனா அவ்வளவு சீக்கிரம் டைல்யூட் பண்ணவே விடாது ஸ்வர வரிசையும் ரொம்ப சிக்கலானது\n'கண்ணன் - ராதை’ பாடல் என்பதால் பாடல் முழுவதும் புல்லாங்குழலின் மயக்கும் பிரவாகம் இசை மேதைகள், அறிஞர்கள், கர்னாடக இசை ஜாம்பவான்கள், விமர்சகர்கள் அனைவரும் வியந்து கொண்டாடும் பாடல் இது என்பதாலும், இந்தப் பாடலில் உள்ள நுணுக்கங்களை அலசுவது ஒரு பக்கம் இருக்கட்டும், விளங்கிக் கொள்வது என்பது கூட என் புத்திக்கு எட்டாத விஷயம் என்பதாலும், ஒரு மேதை Compose செய்த பாடலைப் பாடியிருப்பது இன்னொரு மாமேதை என்பதாலும், பாடலைப் பற்றிய செய்திகளை மட்டும் கீழே காண்க\nஇந்தப் பாடலைக் குறித்து இசைஞானி இப்படிக் கூறுகிறார்:-\n“தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ‘கவிக்குயில்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதைக் கதாநாயகனால் இசைத்துக் காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார். நாயகனோ அந்த இசையைப் புல்லாங்குழலில் வாசித்துப், பிறகு பாட்டாகவும் பாடிக் காட்டி நாயகி மனதில் இடம் பிடிப்பான். இதற்கு ஒரு Tune compose செய்தேன். அதைக் கேட்ட பஞ்சு சார், ‘இதை பாலமுரளி கிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்’, என்று சொன்னார். தொடர்ந்து பாலமுரளி கிருஷ்ணாவிடமும் பேசி நிச்சயித்து விட்டார்கள்.\n‘பாலமுரளி கிருஷ்ணா பாடப்போகிறார்’ என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது. “இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளி கிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரிய வந்ததுமே எனக்குக் கொஞ்சம் கவலையாகிவிட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே\nரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.\nஸ்வரத்தை பாடலின் வரிகளின் மேல் எழுதிப் பாடினார். அதுதான் ‘சின்னக் கண்ணன்’ அழைக்கிறான் பாடல்.\nபாடலைப் பாடியவர், 'இதுதான் புதிது சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைத்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை, அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைத்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை, அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.\nசாதாரணமாக கர்னாடக இசைக் கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே’ என்று மனம் விட்டுப் பாராட��டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப் படுத்திய நிகழ்ச்சி இது’ என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப் படுத்திய நிகழ்ச்சி இது\nஜெயா டி.வியின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இசைஞானியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “எந்நூற்று சொச்சம் படங்கள்.. இனி மனித வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனை\nஎன்னுடைய ‘கண்கள் இரண்டால்’ (படம்: சுப்ரமணியபுரம்) வெளியில பிரபலமாக ஆரம்பித்த பொழுது, எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும், சங்கீதம் படித்தவர்கள் படிக்காதவர்கள், யாரைக் கேட்டாலும் ‘இது சின்னக் கண்ணன் அழைக்கிறான் தானே’ என்று கேட்டார்கள். அதை ‘Imitation is the best form of Flattery’ அப்டின்னு கூட எடுத்துக்கலாம்.\nஅவர் (இசைஞானி) கொடுத்திருந்த ரீதிகெளளையை நான் இன்னொரு விதமாகக் கொடுத்ததில் எனக்கு சந்தோஷம் தான் அவர் மூலமாக எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை நான் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்” என்றார்.\n‘Cheeni Kum’ ஹிந்தி திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னர், ‘Headlines Today’ தொலைக்காட்சியில் இசைஞானியைக் குறித்தும், அவர் அந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பது பற்றியும் ஒரு செய்தித் தொகுப்பு ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதில் ஒரு இசை விமர்சகர் (பெயர் மறந்து விட்டது) இவ்வாறு கூறியது நினைவில் உள்ளது.\n“உலகத்தில் எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத ஒரு பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. 1980-களில் இசைஞானி இசையமைத்த படத்தை விளம்பரப்படுத்தும் பொழுது ‘ராகதேவன் இளையராஜா இன்னிசையில் ________ (படத்தின் பெயர்)’ என்று விளம்பரப்படுத்துவார்கள்.\nஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் படத்தின் பெயரின் முன்னால், ஒரு இசையமைப்பாளரின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்தப்பட்ட பெருமை உலகிலேயே இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு” என்று கூறினார். மேலும் அவர் கூறும்பொழுது, “Only a Maestro like Ilayaraja can compose a master piece like “சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்றார்.\nகண்ணன்-ராதையின் காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும். இதே பாட்டை இன்னொரு வெர்ஷனாக, ஜானகி அதே படத்தில் பாடியிருப்பார். ஆனால் பாலமுரளி கிருஷ்ணா பாடியது தான் ஹிட்டோ ஹிட்\nஇந்தக் கிளாசிக்கல் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque இசைப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்; ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம் - ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது - ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது அல்லவா\n மாயனின் லீலையில் மயங்குது உலகம் நாமும் மயங்குவோம்\nஇந்தப் பதிவிலேயே கேட்க play button-ஐச் சொடுக்கவும்\nகண்ணன் என்றாலே புல்லாங்குழல் தானே பாடலின் ஓப்பனிங், Flute Bit-ஐ, Baroque-வோடு கேட்கத் தவறாதீர்கள் பாடலின் ஓப்பனிங், Flute Bit-ஐ, Baroque-வோடு கேட்கத் தவறாதீர்கள்\nகண்ணதாசனின் காதல் பாடல் வரிகள் ....\nஅவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்\nஇளம் வயதில் எத்தனை கோடி\nஎன்றும் காதலைக் கொண்டாடும் காவியமே\nஅந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை\nஇது தானா கண்மணி ராதா\nஉன் புன்னகை சொல்லாத அதிசயமா\nஅந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்\nசின்னக் கண்ணன் அழைக்கிறான் - காணொளி:\nThanks : தினத்தந்தியின் ‘வரலாற்றுச் சுவடுகள்'\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nஇன்டர்வியூ போகும் முன் இத படிக்க ஒரு முறை\nஇண்டர்விக்கு போகும் முன் இத படிக்க ஒரு முறை.... வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\nஇன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளின் வகைகள் \nஒரு நேர்முகத் தேர்வு செயல்பாட்டைப் பொறுத்தவரை, கேள்வி-பதில் பகுதிதான், அனைத்திற்கும் தலையாய அம்சமாக விளங்கி, அந்த செயல்பாட்டிற்கே அர்த்தத்தைக் கொடுக்கிறது. பொதுவாக, எந்தமாதிரியான கேள்விகள், நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், நேர்முகத் தேர்வின்போது, அவற்றை எளிதாகப் புரிந்து, தெளிவாக பதிலளித்து வெற்றிபெற ஏதுவாக இருக்கும். பொதுவாக, 7 வகையான கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும். அவற்றின் விபரங்கள்:\nஉங்களை இலகுவாக உணரவைத்து, ஊக்கப்படுத்தி பேச வைப்பதற்கே இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும், உங்களை தீவிர சிந்தனைக்குள் தள்ளும் ��ாய்ப்பை அதிகப்படுத்தவும் இந்தவகை கேள்விகள் கேட்கப்படுகின்றன.\nஉங்களின் விருப்ப விஷயங்கள் மற்றும் செயல்பாடுகள் என்ன\nஉங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் என்ன\nகலப்பு பொருளாதாரத்தின் நன்மைகள் என்ன\nஇந்திய பொருளாதாரத்தில் பன்னாட்டு கம்பெனிகளின் தாக்கம் எப்படி\nஇந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள், முந்தையப் பகுதி கேள்விகளிலிருந்து மாறுபட்டது. உதாரணமாக,\nஉங்கள் படிப்பை எப்போது முடித்தீர்கள்\nபட்டப்படிப்பில் உங்களது பாடப்பிரிவு என்ன\nஉங்களின் முதல் தொழில்முறைப் பயிற்சியை எங்கே பெற்றீர்கள்\nஉங்களுக்கு டேட்டா ப்ராசஸிங் தெரியுமா\nஇந்தவகை கேள்விகள், ஒரு தலைப்பு அல்லது விஷயம் பற்றி விரிவாகப் பேசும் பொருட்டு, உங்களை உற்சாகப்படுத்த கேட்கப்படுகின்றன.\nஒரு இன்டர்வியூவில், நீங்கள் சொன்ன விஷயங்களை, நேர்முகத் தேர்வுகளை நடத்துபவர் புரிந்துகொண்டதை உறுதிசெய்ய இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,\nநீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், தனியார்மயமாக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா\nஇந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன், சரியா\nதிரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றுதானே நீங்கள் கூறுகிறீர்கள்\nஒரு கடினமான அல்லது சிக்கலான சூழலை சமாளிக்கும் திறன் உங்களுக்கு இருக்கிறதா என்று சோதித்து அறியும் பொருட்டு, இவ்வகை கேள்விகள் உங்களிடம் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,\nநீங்கள் மிகவும் குள்ளமாக இருக்கிறீர்கள், இதை ஒரு ஊனமாக நீங்கள் கருதவில்லையா\nபாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்திலேயே ராமர் கோயில் கட்டப்பட வேண்டுமா\nஇத்தகைய கேள்விகளும் Loaded கேள்விகளைப் போலத்தான். ஒரு செயற்கையான சூழ்நிலை உங்களுக்குத் தரப்பட்டு, அதற்கேற்ப நீங்கள் எவ்வாறு முடிவெடுக்கிறீர்கள் என்ற வகையில் உங்களது திறனை சோதிக்க இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,\nநிறுவனத்தின் லாரி மோதியதால் ஒரு தொழிலாளி காயமடைந்துள்ளார். இதனால் கொதிப்படைந்த இதர தொழிலாளர்கள், நிறுவனத்தின் இதர வாகனங்களை அடித்து நொறுக்க எத்தனிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையை ஒரு மேல���ிகாரி என்ற முறையில் எவ்வாறு கையாள்வீர்கள்\nஉங்கள் சக ஊழியர்களில் ஒருவர், நிறுவனத்திற்கு ஒவ்வாத ஒரு காரியத்தைப் பணத்திற்காக செய்வதை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். சிகிச்சைப் பெறும் தனது நோயாளி தாயாருக்காக அவர் இந்தத் தவறை செய்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியவருகிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்\nஉங்களிடமிருந்து சாதகமான பதில் வருகிறதா என்பதை சோதிக்க இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,\nஎலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் நமது நிறுவனம் சந்தையில் முன்னனியில் இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா\nபன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன என்ற கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா\nநமது நாட்டின் பொருளாதார அமைப்பில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா\nமேற்கூறிய கேள்வி வகைகளை கையாளும் முறைகள் :-\nஒரு கேள்விக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்ற முறை, நீங்கள் அளிக்கும் பதிலைவிட முக்கியமானது. இதன்மூலம் உங்களது தகவல்தொடர்பு திறன் வெளிப்படுகிறது. கேள்விகளை கையாளும் முறை குறித்து சில விரிவான ஆலோசனைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.\nஒரு நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை சரியாக கவனிக்காத பட்சத்தில், சரியான பதில்களை வழங்க முடியாது. எனவே, கவனம் என்பது மிக முக்கியம். இன்டர்வியூ எடுப்பவர், பேசும்போதே நீங்கள் குறுக்கே பேசக்கூடாது. எதிலும் அவசரப்படக்கூடாது. அவர் முழுவதுமாக பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேற்றப்படுவீர்கள்.\nநீங்கள் அளிக்கும் பதிலானது, நுட்பமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். தேதி, நேரம், நபர், இடம் போன்ற விஷயங்களை தெளிவாக தெரிந்துகொண்டு, தவறின்றி பதிலளிக்க வேண்டும். உங்களுக்கு தேதி, நபர் போன்ற நுட்பமான விஷயங்கள் சரியாக தெரியவில்லை எனில், அவற்றை குறிப்பிட வேண்டாம். ஏனெனில், முழுமையற்ற மற்றும் தவறான பதில்கள் உங்களது வாய்ப்பினை குறைக்கலாம். இன்டர்வியூ நடத்துபவரை ஏமாற்ற நினைக்க வேண்டாம். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். தவறான பதிலை தருவதைவிட, பதில் தெரியாது என்று ஒப்புக்கொள்வது நல்லது. அது உங்கள் மே���் ஒரு மரியாதையை ஏற்படுத்தும். ஏனெனில், அனைவருக்கும், அனைத்தும் தெரிந்திருக்காது. உங்கள் குறையை ஒப்புக்கொள்வதில் தவறில்லை.\nஎன்ன கேள்வி கேட்கப்படுகிறதோ, அதற்கு ஏற்றவாறு சுருக்கமான, தெளிவான பதிலை கூறுங்கள். கேள்வியை நன்கு கவனித்தல் முக்கியம். நீளமான பதில் சிறப்பான பதில் என்று அர்த்தமல்ல. ஒரு கேள்விக்கு பதிலளிக்க 1 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம், அது மிகவும் சிக்கலான கேள்வியாக இருந்தால் தவிர.\nபலர், நேர்முகத் தேர்வில் பதிலளிக்கும்போது, கேள்விக்கு தொடர்பில்லாது விஷயங்களையும் சேர்த்துப் பேசுகின்றனர். இதன்மூலம் கேள்வி கேட்பவரை கவர முயல்கின்றனர். ஆனால் இது தவறு. கேள்விக்கான சரியான பதிலை அளிப்பதே, குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் பொருத்தமானவர் என்ற எண்ணத்தை கேள்வி கேட்பவரிடம் விதைக்கும். சரியான, முறையான மற்றும் சிறப்பான வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது. கேள்விக் கேட்பவரை குழப்பும் விதத்தில் பதிலளிக்க வேண்டாம்.\nநேர்முகத்தேர்வில் நீங்கள் கூறும் பதிலானது, தெளிவானதாகவும், நேரடியானதாகவும் இருக்க வேண்டும். \"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் இன்னொருமுறை சொல்ல முடியுமா போன்ற கேள்விகளை இன்டர்வியூ நடத்துபவர்கள் கேட்காத வண்ணம் உங்களின் பதில் இருக்க வேண்டும். உங்களுடைய மொழித்திறன், உங்களின் தொழில்திறனை பிரதிபலிக்கிறது. எனவே, தெளிவாக பேசத் தெரிந்தவரே, இன்டர்வியூ நடத்துபவர்களை கவர முடியும்.\nஉங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை வெளிக்கொணர, வேண்டுமென்றே உங்களிடம் எதிர்மறை கேள்விகள் கேட்கப்படலாம். எனவே, நீங்கள் எதிர்மறை கேள்விகள் கேட்கப்பட்டாலும்கூட, நேர்மறையாகவே பதிலளிக்க வேண்டும். அப்போது, உங்களின் வாய்ப்புகளை நீங்கள் அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.\nஉங்களின் தர்க்கரீதியிலான சிந்திக்கும் திறனை அளவிட, அதுதொடர்பான கேள்விகள் கேட்கப்படும். தர்க்கம் மற்றும் பகுத்தறிவற்ற பதில்கள், உங்களின் ஒருங்கிணைக்கப்படாத மற்றும் அமைப்பற்ற ஆளுமைத்திறனை வெளிப்படுத்தும். எனவே, பதிலளிக்கையில் இதுபோன்ற அம்சங்களில் மிகவும் கவனமாக இருக்கவும்.\nஏறக்குறைய, அனைத்து இன்டர்வியூக்களிலும், சில வழக்கமான கேள்விகள் எப்போதுமே கேட்கப்படும். எனவே, அதுபோன்ற கேள்விகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப உ��்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உங்களின் நண்பர்களை வைத்து, ஒரு மாதிரி இன்டர்வியூ நிகழ்ச்சியையும் நடத்திப் பார்க்கலாம். இதன்மூலம் ஒரு நடைமுறைப் பயிற்சியை நீங்கள் பெறலாம்.\nபொதுவாக அனைத்து இன்டர்வியூக்களிலும் கேட்கப்படும் சில கேள்விகள் :-\nஉங்களின் விருப்பங்கள் மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் என்னென்ன\nபணி தொடர்பாக உங்களின் திட்டங்கள் என்னென்ன\nநாங்கள் ஏன் உங்களை இந்தப் பணிக்கு அமர்த்துகிறோம் அல்லது இந்தப் பணிக்கு நீங்கள் எவ்வாறு பொருத்தமானவர்\nஎங்கள் நிறுவனத்தில் சேர நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்\nஉங்கள் பணி அனுபவம் குறித்து சொல்லுங்கள்.\nஉங்களைப் பொறுத்தவரை, ஒரு சிறந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்வது என்றால் என்ன\nபடிப்பில் நீங்கள் செய்த சில சாதனைகளைப் பற்றி கூறுங்கள்\nஇந்தப் பணியை நீங்கள் விரும்புவதற்கான காரணங்கள் என்ன\nதற்போது நீங்கள் செய்துவரும் வேலையில் உங்களின் பொறுப்புகள் என்னென்ன\nஉங்களின் சாதக அம்சங்கள் என்னென்ன\nநீங்கள் பணியில் சந்தித்த ஒரு சவாலான பிரச்சினை மற்றும் அதைத் தீர்க்க நீங்கள் கையாண்ட வழிமுறை ஆகியவற்றைப் பற்றி கூறுங்கள்.\nஉங்கள் பலவீனம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்\nஉங்களை நீங்கள் எவ்வாறு மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள்\nஎங்கள் நிறுவனத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் பணிபுரிய உத்தேசித்துள்ளீர்கள்\nநீங்கள் விரும்புவது முழுநேரப் பணியா\nசற்று கீழ்நிலைப் பணியாக இருந்தாலும், சிறிதுகாலத்திற்கு அதை ஒப்புக்கொள்வீர்களா\nஎங்களின் நிறுவனத்தில் எப்போது சேர விரும்புகிறீர்கள்\nஇதுபோன்ற கேள்விகளுக்கு, நேர்மறையான, நம்பிக்கையான, சாதுர்யமான, தெளிவான, சுருக்கமான, எளிமையான முறையில் பதிலளிக்க பயிற்சி எடுக்க வேண்டும். பின்னர், வெற்றி தானாக உங்களைத் தேடிவரும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nதமிழக அரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட M.L.A-கள் பலர் பொது மக்கள் தரும் மனுவை / கோரிக்கையை படிப்பதில்லை. அப்படியே அதனை தந்தாலும் அவரது சாகாக்கள் அதனை அவருடன் கொண்டு சேர்ப்பதில்லை. இதனால் பொது மக்களிடம் ஒரு தவறான கருத்து உருவாகிறது. அதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஈமெயில் திட்டத்த�� அறிமுகம் செய்துள்ளது.\nமுதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இந்த திட்டத்தை துவக்கி வைத்து ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail ID கொடுத்துள்ளார். இனிமேல் உங்கள் \"நியாயமான\" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.\nஎல்லா M.L.A.க்கும் லேப்டாப் (Laptop) கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் உங்கள் கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.\n234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே கொடுக்கப்பட்டுள்ளது.....\nதொகுதி பெயர் - M.L.A ஈமெயில் ID\nஉங்கள் கோரிக்கையை ஈமெயில் மூலம் நேரிடையா M.L.A.வுக்கு அனுப்புங்க...\nநல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ...\nஇந்த திட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் \nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nஆணிவேர் - ஒரு பக்கக் கதை\nமதன்-மைதிலி திருமணம் பேசிமுடித்த நாளில் இருந்தே பிரச்சினை தான். பெண் வீட்டிலோ பையன் வீட்டிலோ யாராவது ஒருவர் உப்பு பெறாத விஷயத்துக்குக் கூட முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.\nஇதனால் எந்த நிமிடத்திலும் கல்யாண ஏற்பாடுகள் நின்று விடுமோ என்ற பயம்கூட இருவர் வீட்டிலும் நிலைகொண்டிருந்தது.\nமைதிலியின் அப்பா திருமண பத்திரிகை அச்சடித்த கையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார். அப்போது வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து மாப்பிள்ளையின் பெரியப்பா பத்திரிகை படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் மாப்பிள்ளையின் பெரியப்பா என்று அவர் நெற்றியில் எழுதியா ஒட்டியிருந்தது அதனால் யாரோ வயசான பெரியவர் என்ற பட்டியலில் அவரை சேர்த்து விட்ட பெண்ணின் அப்பா அவரை கண்டு கொள்ளாமலே போய் விட்டார்.\nஅவர் போனாரோ இல்லையோ மாப்பிள்ளையின் பெரியப்பா இதையே ஒரு கொடும் குற்றமாக எடுத்துக்கொண்டு ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்.\n\"என்னை அவமானப்படுத்தியவன் வீட்டில் பொண்ணு எடுத்துத்தான் ஆகணுமா\" என்று அவர் போட்ட கூச்சலில் அந்தப்பக்கமாக போய்க்கொண்டிருந்த ஒரு தெருநாய் கூட வாலை சுருட்டியபடி ஓட்டம் பிடித்தது.\nஇதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாப்பிள்ளையின் அப்பா பராங்குசம், சீர்வரிசைப்பட்டியலில் கடைசியாக பைக்கையும் சேர்த்தார். பைக் கொடுக்கமுடியாவிட்டால் தன் அண்ணனின் ஆசையை நிறைவேற்றிய மாதிரிஆச்சு. பைக் கிடைத்துவ��ட்டால் அண்ணனின் காட்டுக்கத்தலுக்கு கிடைத்த போனசாக எடுத்துக்கொண்டால் ஆச்சு.\nகையில், பையில் இருந்ததெல்லாவற்றையும் பெண்ணின் கல்யாணத்துக்கு வாரிவிட்ட பெண்ணின் அப்பா செங்கோடன் புதிதாக வந்த 'பைக்' திணிப்பில் நொந்து போய்விட்டார். பைக் பற்றி சொல்லிவிட்டுப்போக வந்த மாப்பிள்ளையின் தூரத்து சொந்தக்காரரிடம் 'குய்யோ முறையோ' என்று கத்த ஆரம்பித்து விட்டார்.\nஅதைப்பார்த்து பயந்துபோன அந்த மனிதர், தோளில் போட்டிருந்த துண்டு பறந்து போவதுகூட தெரியாமல் அப்போது எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த பஸ்சில் ஓட்டமாய் ஒடிப்போய் ஏறிக்கொண்டு விட்டார்.\nஅதிலிருந்து கடுகு வெடிக்க ஆரம்பித்தது.\nஎப்படியோ ஊர் பெரிசுகள் தலையிட்டதில் கல்யாணம் முடிந்து இதோ முதல் பந்தி ஆரம்பம்.\nவீட்டு பெரிசுகள் இனி எப்படி முட்டிக்கொண்டாலும் மதனும் மைதிலியும் குடும்பத்தை ஓட்டியாகணுமே. ஆயிரம் காலத்துப் பயிராயிற்றே...\nஎல்லாம் முடிந்து மண்டபம் காலி செய்து மாப்பிள்ளை வீடு வந்தாயிற்று. பெண் வீட்டாரும் கொஞ்சப் பேர் உடன் வந்தார்கள். மாப்பிள்ளை தன் புது மனைவியிடம் \"மைதிலி காபி கொண்டா\" என்றான்.\nமைதிலியும் காபி போட்டு எடுத்து வந்தாள். முதல் சேவகம் தானே... கணவனாகி விட்ட மதனிடம் காபியை நீட்ட, வாங்கிய மதன் கை நழுவ விட்டதில் காபி கொட்டி விட்டது. அதுவும் அவன் கல்யாண பேண்ட் மீது.\nஇந்த காட்சியை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரு வீட்டாரும் 'ஆஹா கிடைத்து விட்டதடா பிரச்சினை' என்ற சந்தோஷத்தில் நெருங்கினார்கள்.\n\"கூறுகெட்ட பிள்ளை, முதல் முதலா காபி கொடுக்கிறா. ஒழுங்கா கொடுக்கத் தெரியுதா எப்படித்தான் குப்ப கொட்டப் போறாளோ எப்படித்தான் குப்ப கொட்டப் போறாளோ\n\"திமிர் பிடித்த பையன், எங்கேயோ பார்த்துக்கிட்டு காப்பிய வாங்கினா இப்படித்தான்\"\nவெறும் வாயை மென்று கொண்டிருந்த கூட்டம் பிரச்சினையைக் கிளப்ப...\nமைதிலியும், மதனும் அதிர்ந்தார்கள். இதுவரை எப்படியோ... இப்போது தாலி கட்டியாயிற்று. இனி இவர்களின் கவுரவ பசிக்கு நாம் இரையாகி விடக்கூடாது.\nமுடிவுக்கு வந்த மாப்பிள்ளை கேட்டான். \"மைதிலி, என்னம்மா ஆச்சு\n\"முதன் முதலாய் ஆசையா காபி போட்டுக் கொண்டு வந்தேன். என் கவனக் குறைவினாலே காப்பி கொட்டிப் போச்சு மாமா\". பெண் சொன்னாள்.\n\"இல்லம்மா... ஆசைஆசையாய் நீ போட்டுக் கொண்டு வந்த காபியை அஜாக்கிரதையாய் நான் வாங்கியதால் வந்த வினை. தப்பு என் மேலே தான்\".- இது மாப்பிள்ளை.\nவார்த்தைகளில் தம்பதியர் விட்டுக்கொடுத்து பேசிக்கொண்டிருந்தது இரு வீட்டாருக்குள்ளும் அதிர்ச்சி கலந்த வெட்கத்தை ஏற்படுத்தி வைக்க,\nபுதமண தம்பதியரைப் பார்த்து வாயடைத்து நின்றன பெரிசுகள்.\nமைதிலி அடுத்த காபி கொண்டுவரப் போனாள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nPosted by Kolipaiyan / Labels: அமலாபால், ஆர்யா, சினிமா விமர்சனம், திரை விமர்சனம், மாதவன், லிங்குசாமி, வேட்டை / Comments: (0)\nதமிழ் சினிமாவின் எவர் கீரின் ஃபார்மூலாவான அண்ணன் - தம்பி ஆல்மாரட்ட ஃபார்மூலாதான் என்றாலும், அதை சொல்லியிருக்கும் விதம் சுவராஸ்யமாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் அமைந்திருக்கும் படமாக இருக்கிறது 'வேட்டை'.\n'பையா’ படத்தின் வரவேற்பை தொடர்ந்து, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘வேட்டை’.\nமாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். லிங்குசாமியின் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து இருக்கிறது.\nசரி சரி படத்தோட கதை என்ன ....\nபயந்தாங்கொள்ளி அண்ணன். ஆக்ரோஷமான தம்பிக்கு இடையிலான பாசமும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுமே கதை... மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பிகள். மாதவனுக்கு சிறுவயதில் இருந்தே பயந்த சுபாவம்.\nஆர்யா அடிதடி பேர் வழி. போலீஸ் அதிகாரி தந்தை இறந்து போக அவர் வேலை மாதவனுக்கு கிடைக்கிறது. தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் பொறுப்பு ஏற்கிறார். அங்கு இரு தாதா கோஷ்டிகள் கொலை, கள்ளக்கடத்தல் என தனி ராஜ்ஜியம் நடத்துகின்றனர்.\nபோலீசே அவர்களை கண்டு நடுங்குகிறது. ரவுடிகள் கடத்தும் குழந்தையை மீட்கும் பொறுப்பை மாதவனிடம் மேலதிகாரிகள் ஒப்படைக்கின்றனர். அவருக்கு பதில் ஆர்யா ரவுடிகளுடன் மோதி குழந்தையை மீட்டு கொடுக்கிறார்.\nமாதவன்தான் மீட்டார் என நினைத்து சக போலீசார் அவரை கொண்டாடுகிறார்கள். கடத்தல் லாரிகளையும் ஆர்யா மடக்கி மாதவனுக்கு புகழ் சேர்க்கிறார். வெறியாகும் வில்லன்கள் மாதவனையும் ஆர்யாவையும் தீர்த்துக்கட்ட வியூகம் வகுக்கின்றனர். அவர்களுக்கு இருவரும் எப்படி பதிலடி கொடுக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்...\nலிங்குசாமி, மாதவன், ஆர்யா கூட்டணியில் வந்துள்ள வீரியமான கமர்ஷியல் மசாலா. ஆர்யா ஆக்ஷனில் வெளுத்து கட்டுகிறார். முகத்தை மறைத்த தொப்பியுடன் குழந்தை கடத்தல்காரர்கள் ஏரியாவுக்குள் நுழைந்து அடித்து துவம்சம் செய்வது அனல்... ரவுடிகளால் அடிபட்டு குற்றுயிராக கிடக்கும் மாதவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ரவுடி கும்பல் கூட்டத்தில் புகுந்து அவர்கள் அழிவுக்கு கெடு வைத்து திரும்புவது ஆரவாரம்.\nமாதவன் `கோழை' போலீஸ் அதிகாரி கெட்டப்பில் கலகலப்பூட்டுகிறார். தம்பியின் சாகசங்களை தான் செய்ததாக நம்ப வைத்து பாராட்டுக்கள் பெற்று பூரிப்பாவது ரகளை. அடிபட்டு சக்கர நாற்காலியில் இருக்கும்போது தம்பி ஆர்யாவை தாக்கும் ரவுடிகள் மேல் ஆவேசப்பட்டு விழுந்து தடுமாறி எழுந்து நடக்கையில் பாசத்தை கொட்டுகிறார்.\nசமீராரெட்டி, அமலாபால் அக்காள் தங்கையாக வருகின்றனர். சமீரா ஸ்கூட்டரை உடைத்து சண்டைக்காரராக ஆர்யா அவரோடு அறிமுகமாவதும் பிறகு அண்ணன் மாதவனுக்கு அப்பெண்ணே மனைவியாக வருவது உண்டு தவிப்பதும் ரசனையான பதிவுகள்.\nஅமலாபாலுக்கும் ஆர்யாவுக்குமான காதல் கவித்துவ தொகுப்பு. அமலாபாலை அமெரிக்க மாப்பிள்ளைக்கு சமீரா மணமுடிக்க முயற்சிப்பதும், அந்த மாப்பிள்ளையை ஆர்யா மடக்கி சொல்லாமல் கொள்ளாமல் ஓட வைத்து தானே மணமகனாவதும் குலுங்க வைக்கும் காமெடி. போலீஸ் அதிகாரி மனைவியாக சமீராரெட்டி மிடுக்கு காட்டுகிறார்.\nவீட்டில் புகுந்த ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க போராடும் கிளைமாக்ஸ் பதட்டப்படுத்துகிறது. அமலாபால் கண்களால் வசிகரிக்கிறார். பாடலில் தாராள கவர்ச்சி. நாசர், தம்பிராமையா சிரிக்க வைக்கின்றனர். சகோதர பாசம், காதல், ஆக்ஷன் கலவையில் திரைக்கதையை விறு விறுப்பாக நகர்த்தி படத்தோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.\nஅமெரிக்க மாப்பிள்ளை சீன்கள் ஈர்க்க வில்லை. யுவன் சங்கர்ராஜாவின் பின்னணி இசை பலமாக இருந்தாலும் பாடல்கள் கவர வில்லை. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.\nஆக்ஷன் படம் என்பதை மனதில் கொண்டு லாஜிக்குகளை யோசிக்க வைக்காமல் விறுவிறு என காட்சிகளை நகர்த்துகிறார் லிங்குசாமி. என்றாலும், அவரது பழைய படங்களின் சாயல் ஆங்காங்கே தலை தூக்குகிறது. குறிப்பாக ரன் படத்தின் பாடல் காட்சிகள் இங்கேயும் எட்டிப்பார்ககின்றன.\nவேட்டை - ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nதமிழர்களின் அற்புதமான உணவு இட்லி. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.\nஇட்லி மீந்தால் உப்புமா கிண்டவோ, வேறு என்ன செய்யலாம் என்றோ யோசிக்க வேண்டாம். இட்லியை கொண்டு செய்யப்படும் ஒரு உணவு தான் இட்லி மஞ்சூரியன். வாங்க சுடச்சுட இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nமைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்\nகடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்\nகார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி - 1 துண்டு\nபச்சை மிளகாய் - 5\nபூண்டு - 5 பல்\nடொமேட்டொசாஸ் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு\nஇட்லியை விரல் நீளத் துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.\nஒரு பேசினில் மைதா மாவு, கார்ன் ப்ளவர், கடலை மாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளவும்.\nஇஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி அரைத்து மாவில் சேர்க்கவும்.\nடொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இட்லித்துண்ட்களை கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.\nசுடச்சுட இட்லி மஞ்சூரியன் தயார்.\nபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவியும் பரிமாறலாம். இட்லியை பொரிக்காது வதக்கியும் போடலாம்.\nஇட்லி மாவில் போதுமான அளவு உளுந்து இல்லையென்றால் இட்லி கெட்டியாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கரண்டி நெய் அல்லது ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பிறகு ஊற்றுங்கள். இட்லி மிருதுவாக இருக்கும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nநீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.\nஉப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.\nபீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீர��கள் போன்றவை.\nமன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\n சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும் கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.\nசிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்\nநிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.\nகாய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.\nநீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் \nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nஜில்லுனு ஒரு பொங்கல் வாழ்த்துக்கள்\nநம்மை உயிர்ப்போடு காத்துநிற்கும் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழர் திருநாளாக தைமாதம் முதல்நாளை கொண்டாடுகிறோம்.\nஅனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... அனைவரது வாழ்விலும் சந்தோசங்கள் பொங்கட்டும்...\nஎன எந்த வேறுபாடும் பார்க்காமல்\nஉழவர்கள் நன்றி தெரிவிக்கும் பண்டிகைதான். உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த கால் நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவித்து அவற்றை கும்பிட்டு பூஜை செய்யும் நாள் இது.\nவீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றிற்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு அவற்றை பூஜைசெய்வர்.அன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப்பொலிவு பெறும்.\nமாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு அவை ஊர்வலமாக அழைத்து வருவர். அவை தாள கதியுடன் ஜல்ஜல் என்ற ஒலியுடன் வருவது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.\nதமிழகத்தில் பல பகுதிகளில் கணு என்ற பெயரில் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பிராமணர் வீடுகளில் கணு கொண்டாடப்படும்.\nமுதல் நாள் செய்த பொங்கலுடன், சாதத்தில் குங்குமம், மஞ்சள் போன்றவை சேர்க்கப்பட்டு பல வண்ணங்களில் சாதம் செய்யப்பட்டு அவை பறவைகளுக்குபடைக்கப்படும்.\nபெண்கள், தங்களது சகோதரர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை பிரார்த்திக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.\nபொங்கலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அரிசி, பருப்பு,பணம் ஆகியவற்றை பொங்கல் சீராக கொடுப்பதும் நடந்து வருகிறது. அக்காலத்தில் அறுவடை முடிந்த பின் தங்கள் சகோதரிகளுக்கு பிறந்த வீட்டு சீராக நிலத்தில் விளைந்த அரிசி, பருப்பு போன்றவற்றை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப கிர்ந்து கொண்டார்கள். இப்போதும் இந்த பழக்கம் இருந்து வருகிறது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nமெரினா - சூப்பர் ஹிட் பாடல்கள்\nPosted by Kolipaiyan on Jan 11, 2012 / Labels: நா.முத்துக்குமார், பாடல் வரிகள், பாண்டிராஜ், மெரினா, யுகபாரதி / Comments: (0)\nபசங்க, வம்சம் என இரண்டே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க, நம்பிக்கை தரும் படைப்பாளிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளவர் பாண்டிராஜ். இப்போது இவர் உருவாக்கியுள்ள புதிய படம் மெரினா. தலைப்பே சொல்லிவிடும் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை.\nஆம்… மெரினா கடற்கரையே வாழ்க்கை என அங்கே சுண்டல், டீ விற்றபடி திரியும் சிறுவர்கள், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள லோக்கல் புரோக்கர்கள், மெரினாவில் காதல் வளர்க்கும் இளசுகள்… என நாம் பார்க்கும், ஆனால் விரிவாகத் தெரியாத இன்னொரு உலகம் பற்றித்தான் இந்தப் படத்தில் அவர் சொல்லியிருக்கிறாம்.\nபடத்தின் நாயகனாக 'விஜய் டி.வி.' புகழ் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கும் ஜோடியாக 'களவாணி' புகழ் ஓவியா நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.\nகிரிஷ்.ஜி இசை அமைத்துள்ளார். நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.\nமெரினா கடற்கரையில், குழந்தைகளின் உலகம், காதலர்களின் உலகம், வயதானவர்களின் உலகம், இவற்றை யதார்த்தமாக, காமெடியாக, உணர்வுப்பூர்வமாகப் பேசும் படம் இது.\nப்ரோமோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் காலையிலிருந்து இரவு வரை சென்னை எப்படியிருக்கும் என்று சொல்லும் பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். 'வணக்கம், வாழவைக்கும் ச���ன்னை...' என்று தொடங்கும் இந்தப் பாடலில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சினேகா, விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஅந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.\nமுதல் முறை கேட்டபோதே மிகவும் பிடித்து விட்டது....வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதோ அந்த பாடலின் வீடியோ ...\nவணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை\nமிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை\nவாங்க கடல் விட்டு விட்டு அலை அடிக்கும்\nஇங்கு வஞ்சர மீன் வாசத்துல வள விரிக்கும்\nபர பர பரவென பரபரக்கும்\nஇங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும்\nவணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை\nபத்து பட்டி போல இங்கு வீடு இருக்கும்\nதெரு சுத்தி எங்கும் Cøncrete காடு இருக்கும்\nமூச்சு முட்ட நெரிசலில் Røad இருக்கும்\nஅதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்\nஎத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும்\nஇது அத்தனை கனவையும் நெரவேத்தும்..\nவணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை\nகட்சி கொடி கூட்டணியா கை அசைக்கும்\nநமக்கு அரனாகொடிதான் மிச்சம் இருக்கும்\nபச்சை மஞ்ச சிவபுலதான் Šignal இருக்கும்\nஅது விழுந்ததும் குழந்தை இங்க பிச்சை எடுக்கும்\nமிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை\nசிங்கார சென்னை என்று சொல்லுவோம்\nஊர் எங்கும் Pøster ஒட்டி கொள்ளுவோம்\nசேரோடும் கூவம் எங்கும் கொசுக்களே\nஎன்றாலும் விட்டு போக நினைகல..\nஇன்பம் துன்பம் ரெண்டும் உள்ள சென்னையடா\nஇது இளைப்பாற இடம் தரும் தின்னையடா\nஇந்த விழகிலே எத்தனையோ விட்டில்லடா\nபல ஊரு சனம் வந்து வாழும் இடம்தான்\nஅட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம்தான்\nஎல்லாருக்கும் தனி தனியா தாய் இருப்பா\nநம்ம ஒட்டு மொத்த தாயாக Chennai இருப்பா\nஇப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா\nஅவ உன்னோடைய வளர்சிக்கு ஏணி கொடுப்பா\nஉலகத்தில் பல கோடி ஊர் இருக்கும்\nஇந்த ஊர் போல பன்முகம் எதில் இருக்கும்\nவணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை\nமிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை\nசில காட்சிகளை மட்டும் ஸ்பெஷல் பர்மிசன் வாங்கி மெரினாவில் படமெடுத்த பாண்டிராஜ், மற்றி காட்சிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரையை மெரினாவைப்போல் மாற்றி படம்பிடிக்கவுள்ளார்.\nஇந்தியில் வெளியாகி பெரும் வெற்றியும் விருதுகளும் குவித்த மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ என்ற படத்தினை பார்த்துதான் இந்த படத்தின் கதையை தயார் செய்தாராம் பாண்டிராஜ்.\nஅந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\n27 பெண்கள் செய்த ஒரு கின்னஸ் சாதனை\nசிறிய ரக கார் எனப்படும் மினி காரில் 27 இளம் பெண்கள் உள்நுழைந்து சாதனைப் படைத்துள்ளனர். ஒரு மினிக் காரில் இத்தனை நபர்கள் ஏற முடியுமா என்ற சந்தேகம் இருந்த போதிலும் சந்தேகத்தைத் தீர்த்து இந்த இளம் பெண்கள் சாதனைப் படைத்துள்ளனர்.\nஇதற்கு முன்னர் மினி கார் ஒன்றில் 19 இளம் பெண்கள் உள்நுழைந்து சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை 2010ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. எனினும் இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன், 30 செக்கன்களில் (seconds) 187 முறை தலையினால் பந்தைத் தட்டி மற்றுமொரு இளைஞர் சாதனைப் படைத்துள்ளார்.\n2.89 மீற்றர் உயரத்திற்கு மரப் பலகைகளை அடுக்கி அந்தளவு தூரத்திற்கு சைக்கிளில் ஏறி சாதனைப் படைத்துள்ளார் ஒஸ்ரிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வீரர் டொமேஸ் ஓலா.\nஇவ்வாறு இன்னும் சில சாதனைகளுடன் இறுதியாக புரியப்பட்ட கின்னஸ் தொகுப்பு வீடியோவே இதுவாகும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\n5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.\nயோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். \"யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.\"\nஆசனம் என்ற சொல் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும்.\nயோகாசனம்= யோகம் +ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்க���ுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன.\nபல யோகசனக்கள் உண்டு. அதில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வயிற்றுக்கான யோகாசனம் பற்றி இன்று பார்ப்போம்.\nமுதலில் முழங்காலில் நின்று கொண்டு உடம்பை முன்புறமாக வளைத்து தரையில் கைகளை ஊன்ற வேண்டும்.\nமுழங்காலை சரியாக இடுப்புப் பகுதிக்குக் கீழாகவும் கைகளை சரியாக தோள்களுக்குக் கீழாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமூச்சை வெளியில் விட்டபடி தலையைக் குனிந்து முதுகை மேலே உயர்த்தி அடிவயிற்றை உள்ளே இழுக்கவும்.\nமூச்சை உள்ளிழுத்து மெதுவாக அடிவயிற்றைத் தளர்த்தி முதுகை சமப்படுத்தி தலையை நிமிர்ந்து மேலே\nஇவ்வாறு தொடர்ந்து 4 முதல் 5 முறை மாறி மாறி முடிந்தவரை செய்து பின் தளர்த்தவும். நாளடைவில் படிப்படியாக அதிக முறை செய்யவும்.\nஇந்த ஆசனம் வயிற்றுப் பகுதி, பின்புறம், முதுகு, தண்டுவடம் போன்ற பகுதிகளை உறுதிப்படுத்தக் கூடியது. இது ஜீரண சக்தியைத் தூண்டும். நரம்பு மண்டலம் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது.\nஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் \nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nநாணயம் - ஒரு பக்கக் கதை\nஅந்த கிராமத்தின் கடைக்கோடியில் இருந்த அண்ணாச்சி கடை என்றால் தெரியாதவர்கள் இல்லை. நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர் அண்ணாச்சி. காலை, பகல் பொழுதை விட, மாலை வேளைகளில் தான் கடையில் கூட்டம் மிகுதியாக காணப்படும், ஊரில் பெரும்பாலும் கூலிப்பாட்டு மக்கள்தான் மானம்பார்த்த தெக்கத்திச் சீமை மண்ணையே நம்பி வாழும் சனங்க.\nஉடல் உழைப்பையும், கூலிப்பாட்டையுமே நம்பி வாழும் கூட்டம், வேலை முடிந்து களைத்து வீடு திரும்பும்போது கூலிக்காசுக்கு அரிசி, பருப்பு, புளி என்று வாங்கிப் போய் உலை வைத்து பொங்கித் தின்று எட்டு மணிக்கெல்லாம் முடங்கி விடுவார்கள்.\nகாலையில் கூலிப்பாட்டுக்கு வெள்ளன எழும்பணுமே அதனால் பலசரக்கு சாமான் வாங்க மாலைப் பொழுதில்தான் அண்ணாச்சி கடையில் கூட்டம் கூடும்.\n\"அண்ணாச்சி அரை கிலோ புழுங்கரிசி. நூறு மொளகாத் தூளு, நூறு பருப்பு, அம்பது புளி. வெரசா கட்டிக் குடுங்க\" முந்தானை முடிச்சிலிருந்து காசை எடுத்துப் பிரித்தபடியே சொன்னாள் பவுனம்மா.\nபவுனம்மா அருகில் நின்றிருந்த காமாட்சி கேட்டாள். ``என்ன பவுனு இன்னிக்கென்ன வெறும் சாம்பாரு தானாக்கும், வெஞ்சனமில்லியா\n\"ஆமா தெனமும் நாலுவகை பொரியல் காய்கறிகளோட விருந்து சாப்பாடா சமைக்கிறேன் கிடைக்கிற கூலிக்காசிலே அரிசிக்கே அரைவாசிப் பணம் போயிருது. இதுல வெஞ்சனத்துக்கு வேறு நாக்கு அலையுதாக்கும் கிடைக்கிற கூலிக்காசிலே அரிசிக்கே அரைவாசிப் பணம் போயிருது. இதுல வெஞ்சனத்துக்கு வேறு நாக்கு அலையுதாக்கும் மோர் மொளவா பொரிச்சா போதும்'' என்றபடி காசைக் கொடுத்துவிட்டு சாமான்களை அள்ளிக்கொண்டு நடந்தாள்.\nஅப்போதுதான் கவனித்தார் அண்ணாச்சி. சனிக்கிழமை தோறும் கூலிப்பணம் வாங்கியதும் கொஞ்சமாக மளிகை சாமான் வாங்கும் தேவானை தயங்கி நிற்பது தெரிந்தது. கூட்டம் கலையட்டும் என்று காத்திருப்பது போலிருந்தது.\n``என்னலே ஒதுங்கி நிக்கே, சட்டுபுட்டுனு சாமான்க வாங்கிப் போவியா.. இப்படி ஒத்தையிலே நிக்கியே என்ன வேணும்'' கேட்டார் அண்ணாச்சி. \"அரைக்கிலோ அரிசி, கருப்பட்டி காக்கிலோ, காப்பித்தூளு அம்பது, புளி நூறு வேணும்.\n``தப்பா நெனைச்சுக்கிடாதிய அண்ணாச்சி. காசு கம்மியாயிருக்கு. பதினைஞ்சு ரூவாதே இப்பம் இருக்கு. மிச்சத்தை கடன்லே எழுதிக்கிடுங்க'' என்றபடி தயக்கத்தோடு கையிலிருந்த காசைக் கொடுத்தாள்.\n எப்பமும் வாங்குகிற ஆளுதானே நீ அதனாலென்ன ஜாமான் வாங்கிப்போ. காசு வந்ததும் குடு'' என்றபடி பொட்டலங்களை பாலிதீன் பைகளில் போட்டுக் கொடுத்தார்.\n``பிஞ்சு கத்தரிக்காயா வாங்கி சுள்ளுனு புளிக்கொழம்பு வைக்கணும். கையிலே அஞ்சு ரூவாதே மிச்சமிருக்கு'' தனக்குத்தானே முனுமுணுத்தபடி நடந்தாள் தேவானை.\nஅவள் கணவன் தேனப்பனுக்கு சூளையில் கல்லடுக்குகிற வேலை. வேலை கிடைத்தால் கூலி. வானம் மப்புத்தட்டி மூடியிருந்தால் சூளையில் வேலை நடக்காது. மண்ணும் மிதிக்க மாட்டார்கள். இரண்டு பிள்ளைகள். கூலிப்பணம் இல்லையென்றால் கும்பி எப்படி நிறையும் கோழிக்குஞ்சாய் தீனிக்கு பறக்கும் குழந்தைகளுக்கு அதெல்லாம் புரியுமா கோழிக்குஞ்சாய் தீனிக்கு பறக்கும் குழந்தைகளுக்கு அதெல்லாம் புரியுமா பவலையில் கெவுருக் கூழைக் கரைத்துக் குடிச்சாலும் ராப்பொழுதுக்கு கொதிக்கக், கொதிக்க புளிக்குழம்போடு சோறு கிடைக்கும் என்று காத்திருக்கிற குஞ்சும், குலுவனுமாச்சே பவலையில் கெவுருக் கூழ���க் கரைத்துக் குடிச்சாலும் ராப்பொழுதுக்கு கொதிக்கக், கொதிக்க புளிக்குழம்போடு சோறு கிடைக்கும் என்று காத்திருக்கிற குஞ்சும், குலுவனுமாச்சே புருஷனுக்கு கூலிப்பாடு இல்லாத நாட்களில் உடையார் ரைஸ் மில்லுக்குப் போய் அரிசி புடைப்பாள். கூலிக்காசோடு கொஞ்சம் அரிசிக் குருணையும் கிடைக்கும். அரிசி வாங்கக் காசில்லாத இக்கட்டான நேரங்களில் அந்த அரிசிக் குருணை கமகமக்கும் சுடுகஞ்சியாக மாறும் புருஷனுக்கு கூலிப்பாடு இல்லாத நாட்களில் உடையார் ரைஸ் மில்லுக்குப் போய் அரிசி புடைப்பாள். கூலிக்காசோடு கொஞ்சம் அரிசிக் குருணையும் கிடைக்கும். அரிசி வாங்கக் காசில்லாத இக்கட்டான நேரங்களில் அந்த அரிசிக் குருணை கமகமக்கும் சுடுகஞ்சியாக மாறும் தொட்டுக் கொள்ள தோதாய் பருப்புத் துவையல் அரைப்பாள் தேவானை.\nஅண்ணாச்சி கடையில் கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. பொழுதடையும் நேரத்தில் வேர்க்க, விறுவிறுக்க ஓலைக்கூடையோடு வந்தாள் வேலம்மா.\n``அண்ணாச்சி சுள்ளிக்கட்டு வித்து வர்ற பணத்திலேதான் தெனத்திக்கும் அரிசி, பருப்பு வாங்குவேன். இட்லிக்காரம்மா இன்னிக்கி காசு தரலே. நாளைக்குத் தரம்னுட்டாவ நாள் வந்து சோறாக்கித் தருவேன்னு வூட்லே புள்ளைவ பசியோட காத்துக் கெடக்குங்க. இன்னிக்கி மட்டும் அரிசி, பருப்பு, எண்ணெய் குடுங்க அண்ணாச்சி. நாளைக்கு சுள்ளிக்கட்டு வித்த பணத்த வாங்கித் தந்துடறேன்.'' கெஞ்சலோடு கேட்டாள் வேலம்மா.\nஅவளது புருஷன்காரன் அவளை கை விட்டு விட்டான். வேறொருத்தியோடு பக்கத்து ஊரில் குடித்தனம் நடத்துகிறான். ஓலைக்கூரை வேயும் வேலை செய்து சம்பாதிக்கிறான். ஆனால் குழந்தைகளுக்காகக் கூட பணம் தருவதுமில்லை. திரும்பிப் பார்ப்பதுமில்லை. அவனைப் பொறுத்தவரை இவர்கள் கை கழுவப்பட்டவர்கள் என்பதே சரி.\nஒரு தாயால் பெற்றபிள்ளைகளை உதறித் தள்ள முடியுமா அதிலும் வேலம்மா படிக்காத கைநாட்டுக்காரி. அன்னாடங்காய்ச்சி, புருஷன் கொண்டு வந்தால் ஆக்கிப் போடவும், துவைத்துப் போடவும், பாத்திரம் தேய்க்கவும் மட்டுமே தெரிந்த வீட்டுப் பறவை.\n காடு கரை என்று திரிந்து சுள்ளி பொறுக்கி விறகு வெட்டி கட்டாக சுமந்து இட்லி கடைக்கும், ஓட்டல் கடைக்கும் போட்டு வயிற்றுப்பாட்டை கவனிக்கிறாள்.\n``என்ன அண்ணாச்சி யோசிக்கிறிய, அப்ப நான் கௌம்பட்டா'' என்றாள் வேலம்��ா. \"இந்தாப்பா முருகா'' என்றாள் வேலம்மா. \"இந்தாப்பா முருகா வேலம்மா கேட்ட சாமான்களை போட்டுக் கொடுத்தனுப்பு வேலம்மா கேட்ட சாமான்களை போட்டுக் கொடுத்தனுப்பு'' என்ற அவரது உத்தரவைத் தொடர்ந்து பலசரக்குச் சாமான்கள் கைமாறின.\nகிட்டத்தட்ட இதேநேரத்தில் வந்தான் சேகர். \"அண்ணாச்சி, இந்த சாமானெல்லாம் போட்டுத்தாங்க'' என்றபடி துண்டுக் காகிதத்தை நீட்டினான்.\nபட்டியலை வாங்கிப் பார்த்த அண்ணாச்சி நிமிர்ந்தார்.\n``என்னப்பா 5 கிலோ அரிசி, பருப்பு, ஆயில்னு கிலோ கணக்கிலே லிஸ்ட் போட்டிருக்கே... மொத்தமாப் பார்த்தாக்கா எழுநூறு ரூபாய்க்கு மேலே ஆவும்போலிருக்கே பணமிருக்கா\n\"அடுத்த வாரம் தந்துடறேன் அண்ணாச்சி. இப்ப மளிகை சாமான்களைப் போட்டுத்தாங்க''. என்றான் சேகர்.\n\"ஏற்கனவே நீ சாமான் வாங்கிய கடன் மூன்னூத்தி இருபது நிக்கி. அதைத்தராம மேக்கொண்டு ஜாமான தர தோதுபடாது'' என்று அவன் கொடுத்த சீட்டைத் திருப்பிக் கொடுத்தார்.\n``வீட்லே மளிகை சாமான் ஏதுமில்லே, இப்பக் கொடுங்க. அடுத்த வாரம் பணம் தர்றேன்.''\n``இல்லப்பா. கடன் தர ஏலாது. பழைய பாக்கி நிக்கில்ல'' கறாராக மறுத்தார் அண்ணாச்சி.\nஇவ்வளவு நேரமும் இறங்கிய குரலில் பேசியவன், கோபம் உசுப்பேற்ற, குரலை உசத்தினான். ``நான் கடனுக்கு ஜாமான் கேட்டாக்க தரமாட்டிய மப்பும், மந்தாரமுமா பார்க்க கண்ணுக்கு லட்சணமா எள வயசுக்காரியா வேலம்மா போல பொம்பிளை கேட்டாக்கா மறுக்காம கடனுக்கு ஜாமாங்க தருவிய. சேலை கட்டினவளுக்கு ஒரு நாயம், மீசை வெச்சவனுக்கு ஒரு நாயம்'' ஆங்காரம் தொனித்தது அவனது குரலில்.\n\"நீ சம்பாதிக்கிறதையெல்லாம் குடியிலயும், சீட்டாட்டத்திலேயும் அழிக்கிறே அதனாலே ஒன்னோட பொண்டாட்டி புள்ளைவ, பசி, பட்டினினு கஷ்டப்படறாங்க. வேலம்மாவோ... புருஷன் கைவிட்டாலும், படிப்பறிவில்லாதவ. அவ சுள்ளி பொறுக்கியாச்சும் பெத்த புள்ளைகளைக் காப்பாத்துறா. அவ நாணயத்தை நம்பித்தான் கடன் குடுத்தேன். வியாபாரத்துல மட்டுமில்லே, வாடிக்கைக்காரர்களுக்கும் தேவை நாணயந்தே நாளைக்கு இதே நேரம் இந்தக் கடைப்பக்கம் வந்து நின்னு வேடிக்கை பாரு. வேலம்மா சுள்ளி பொறுக்கறவதான். ஆனா சொன்ன சொல்லைக் காப்பாத்தறவ நாளைக்கு இதே நேரம் இந்தக் கடைப்பக்கம் வந்து நின்னு வேடிக்கை பாரு. வேலம்மா சுள்ளி பொறுக்கறவதான். ஆனா சொன்ன சொல்லைக் காப்பாத்தறவ நாளைக்கு காசைக் கொண்டுகிட்டு வருவா. அப்படிப்பட்டவளை தப்பாப் பேசிப்புட்டியே நாளைக்கு காசைக் கொண்டுகிட்டு வருவா. அப்படிப்பட்டவளை தப்பாப் பேசிப்புட்டியே'' அண்ணாச்சி சொன்னதைக் கேட்டு, அதிலுள்ள நியாயம் சாம்பலை உதிர்த்த தணலாய்ப் புரிபட, மனதிற்குள் உறுதிமொழி எடுத்தான் `குடியும், சீட்டும் இனிமேல் என் வாழ்க்கையில் இல்லே' என்று.\n\"மன்னிச்சிடுங்க அண்ணாச்சி கோபத்திலே பேசிப்புட்டேன். தரவேண்டிய பணத்தை அடுத்த வாரம் கண்டிப்பா தந்துடறேன்'' என்றபடி திரும்பி நடந்தான். திருந்திய மனத்தோடு சேகர்.\nஞான விடியலுக்கு போதி மரம் தேவையில்லை. அண்ணாச்சியின் பலசரக்கு கடையும் போதி மரம் தான்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்\nஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சில எளிய டிப்ஸ்\nதூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்தரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.\n1. ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டு புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித்தொல்லை நீங்கும்.\n2. மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.\n3. தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.\n4. அருகம்புல் சாறு பருகிவர சளித்தொல்லை நீங்கும். (2) காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூளைப் போட்டுக் கலக்கினால் நெஞ்சுச் சளி அகலும்.\nசுண்டைக்காயை வத்தல் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.\nசளி, இருமல், இளைப்பு நோய்கள் வராமல் தடுக்க:\nநத்தை சூரி விதைகளை வறுத்து பொடியாக்கி சம அளவு கல்கண்டு அல்லது பனங்கல் கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை மாலை சாப்பிட, சளி இருமல் வராமல் தடுக்கலாம்.\nஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.\nகடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.\nமழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக:\nமுசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.\nஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.\nதூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.\nஇருமல், சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த:ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.\nமாதுளம்பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.\nஜலதோஷம் பிடிக்காமல் இருக்க :\nகாய்ச்சல்விட்டதும் முதலில் தலைக்கு நீர்விட்டுகொள்பவர்கள் ஓமத்தை அரைத்து தலைக்கு தேய்த்தால் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.\nஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் \nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nபல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான்கள் உள்ளது. காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.\nகாளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.\nஇதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.\nஇவளவு பயன்கள் கொண்ட அந்த காளான்கள் கொண்டு அப்படி சுவையான காளான் பனீர் கறி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.\nமொட்டுக் காளான் – 3 பாக்கெட்\nகட்டித்தயிர் – 1 1/2 கப்\nபொடியாக அரிந்த வெங்காயம் – 1 கப்\nஅரிந்த தக்காளி – 1 1/2 கப்\nமுந்திரிப் பருப்பு – 10\nபெரிய வெங்காயம் – 2\nஇஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 3\nபனீர் – 2 லிட்டர் பாலில் தயார் செய்தது\nமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி\nசீரகத்தூள் – 1 தேக்கரண்டி\nகரம்மசாலாத்தூள் – 1 /2 தேக்கரண்டி\nவெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.\nகாளான்களை நன்கு கழுவி ஈரம்போக துடைத்து அரியவும்.\nஒரு பெரிய வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.\nபின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சி�� நிமிடங்கள் கிளறிவிடவும்.\nஇத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.\nஇக்கலவையுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.\nகட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.\nகடைசியாக பனீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.\nகொத்தமல்லித்தழையை மேலே தூவி சூடாகப் பூரி, நான் அல்லது குல்ச்சாவுடன் பரிமாறவும்.\nகாளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\n2011 ஆண்டின் 'ஹாட்டஸ்ட்' அழகி\n2011 ஆண்டின் சூப்பர் மாடல் அழகியாக இங்கிலாந்து நடிகை, மாடல் அழகி ரோசி ஹன்டிங்டன் ஒயிட்லி (Rosie Huntington Whiteley) -யை நேயர்கள், ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் வெளிவரும் F.H.M இதழ் 'கவர்ச்சியான பெண் யார் ' என்று போட்டி நடத்தியது. இதில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று நம்பர் ஒன் அழகியாக ரோசி தேர்வாகியுள்ளார்.\nஉலகம் முழுவதும் உள்ள நடிகைகள், மாடல் அழகிகளை அலசி ஆராய்ந்து 'ஹாட் அழகிகள்' என்ற பட்டியலை மேக்சிம் இதழ் வெளியிட்டுள்ளது. அதிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் ரோசி.\n\"என் உதடுகள் பெரிதாக இருக்கும். படிக்கும் காலத்தில் இதை சொல்லி தோழிகள் கிண்டல் செய்வார்கள். அதுதான் எனக்கு தற்போது அழகி பட்டத்தை பெற்று தந்திருக்கிறது\" என்கிறார் ரோசி.\nபள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பே மாடலிங் தொழிலுக்கு வந்தவர். உள்ளாடை தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற விக்டோரியாஸ் சீக்ரட் நிறுவனம், ஆடைகள், சென்ட் தயாரிக்கும் பர்பரி நிறுவனம் ஆகியவற்றில் இவர் தான் நம்பர் ஒன் மாடல் அழகி.\nசினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். 'டிரான்ஸ்பார்மர்கள்' என்ற வரிசையில் ஹாலிவுட் படங்கள் 2007-ம் ஆண்டு முதல் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையின் 3-வது படமான 'டார்க் ஆப் த மூன்' ('Transformers: Dark of the Moon') கடந்த 2011 ஜூன் 29-ம் தேதி வெளியானது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nநாமக்கல் + சேலம், தமிழ்நாடு, India\nஎங்கும் எதிலும் வாங்கியது வாங்குவது வாங்கபோவது முட்டையே இதற்கு மேலும் என்னை பற்றி தெரியவேண்டுமா \nஇந்த வாரம் புகழ் பெற்றவைகள்\nசீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்\nநாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா சீரகம் ஒரு மருத்துவ ...\nதயிரின் 20 மருத்துவ குணங்கள்\nநாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ...\nவலை விருந்து - ஹைக்கூ + படங்கள்\nகீழ்வரும் படங்களை சற்றே உற்று பாருங்கள். அதில் பல தகவல்கள் நிறைதுள்ளன. இவை மிக சிறந்த விளம்பர படமாக தேர்வு செய்யப்பட்டவைகள். You are my bes...\nஎனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.\nதமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் \nஒரு பக்க கதை - பிரசாதம் \n\"ஏன் இப்படி இடிச்சிட்டு வரீங்க. அமைதியாய் நின்னு தரிசனம் பண்ணுங்களேன்.\" அவரின் குரல், மந்திர ஓலி, மணி ஓலியையும் மீறிக் கொண்டு கணீர...\nMalena (2000) - விமர்சனம் (கண்டிப்பாக 18+)\nஇன்று நாம் பார்க்க இருக்கும் ஹாலிவூட் படம் Malena . இது இத்தாலி நாட்டு படம். படத்தை இயக்கியவர் Giuseppe Tornatore. இவர் 'Cinema Paradis...\nThe Raid 2 (2014) - ஹாலிவுட் பட விமர்சனம்\nதி ரெய்ட் - தமிழில் பல படங்களில் வந்த கதை தான். ஆனால் எடுத்திருக்கும் விதம் தாம் பிரமாண்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘இதுவரை இப்படி ஒரு வன்மு...\nநவீன தாலாட்டு - கவியரசு வைரமுத்து\nஇந்தியாவுக்கு ஒரு ஆகத்து 15 வந்து விட்டது. இந்திய பெண்களுக்கு ஆகத்து 15 எப்போது. பொருளாதார உதவி கிடைத்துவிட்டதால் பூட்டியிருந்த விலங்கு நொ...\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nநாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா . சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடி...\nசுவர்ணலதா - ஈடு இணையற்ற பாடகி\nகேட்ட உடன் தெரிந்துகொள்ளக் கூடிய வித்யாசமான குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ணலதா . அவரை பற்றிய சில தகவல்கள். அறிமுகம் : 1973 -இல் கேரளா மாநில...\nமாயனின் லீலையில் மயங்குது உலகம் - இளையராஜா\nஇன்டர்வியூ போகும் முன் இத படிக்க ஒரு முறை\nஆணிவேர் - ஒரு பக்கக் கதை\nஜில்லுனு ஒரு பொங்கல் வா���்த்துக்கள்\nமெரினா - சூப்பர் ஹிட் பாடல்கள்\n27 பெண்கள் செய்த ஒரு கின்னஸ் சாதனை\nநாணயம் - ஒரு பக்கக் கதை\nஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்\n2011 ஆண்டின் 'ஹாட்டஸ்ட்' அழகி\nபதிவினை இமெயிலில் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/03/blog-post_07.html", "date_download": "2018-04-20T20:31:32Z", "digest": "sha1:J5MECSAAULJHH3A5EBHT2BTWZV7AYWAP", "length": 19199, "nlines": 398, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி\nகாதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி\nகாதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி\nகடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி\nகாதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி\nஅஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி\nசீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது\nகோதையின் காதலின்று செவி வழி புகுந்தது\nஎன்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது\nஇசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது\nஇசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்\nதமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்\nஅஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி\nகவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி\nஅழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே\nஅஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே\nகார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே\nகண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி\nகவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி\nபாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nசிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை...\nஇன்று நான் தனி ஆள் ஆனேன்...\nயாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே ...\nஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் ...\nபூவு��்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்......\nதொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/difficult-for-sasikala-to-become-cm-lawyer-defined-117020700042_1.html", "date_download": "2018-04-20T20:26:32Z", "digest": "sha1:5RCKYNZLFY4EOXGFWQCZ4NDBR2CAKS4N", "length": 11409, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சசிகலா முதல்வராவது கஷ்டம்; சட்ட சிக்கல் உள்ளது: வழக்கறிஞர் விளக்கம் | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசசிகலா முதல்வராவது கஷ்டம்; சட்ட சிக்கல் உள்ளது: வழக்கறிஞர் விளக்கம்\nசசிகலா முதல்வராவதில் மூன்று விவகாரங்களில் சட்ட ரீதயாக சிக்கல்கள் உள்ளதாக வழக்கறிஞர் விஜயன் குறிப்பிட்டுள்ளார்.\nசசிகலா தமிழகத்தின் முதல்வராவது இந்திய அரசியலமைப்பு படி கடினம் என வழக்கறிஞர் விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுறித்து அவர் கூறியதாவது:-\nஇந்திய அரசியலமைப்பு 10வது விதியின் படி நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்க வேண்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவையில் அமர்வதற்கு பிரமணம் எடுக்க வேண்டும். அப்படியே முதலமைச்சராக வந்தாலும் 6 மாதகாலம் உறுப்பினர் இல்லாமல் எப்படி அமர முடுயும்.\nஅந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு வரவுள்ளது. இப்படி அவர் மீது உள்ள வழக்குகளாலும் சசிகலாவுக்கு சிக்கல் உள்ளது, என்றார்.\nஇந்திய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள முதலமைச்சருக்கான விதிகளைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nசசிகலா முதலமைச்சர் ஆவது நிச்சயம் - செங்கோட்டையன் பேட்டி\nநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே பதவியேற்பு - கவர்னர் முடிவு\n33 வருடங்கள் உடன் இருந்தது மட்டுமே தகுதி இல்லை - தீபா விளாசல்\nசசிகலா முதல்வராவது தமிழ்நாட்டுக்கு மோசமான நாள்: ஜெ.தீபா ஆவேசம்\nமக்கள் வாக்களித்தது அ.தி.மு.க.விற்கு..... பொன்னையன் பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/manisha-yadav-marries-her-lover-117021300030_1.html", "date_download": "2018-04-20T20:25:36Z", "digest": "sha1:PLGPMKAKSJGZ4SEDEXN7D5KLNHMJJQDD", "length": 10356, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "காதலரை கரம் பிடிக்கும் சொப்பன சுந்தரி!! | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாதலரை கரம் பிடிக்கும் சொப்பன சுந்தரி\nபாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ்.\nஇதன் பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு அடுத்து படங்கள் எதுவும் அமையவில்லை.\nஇந்நிலையில், ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதைத் தொடர்ந்து எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் தனது காதலரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திரு���்தார்.\n7 வருடங்களாக காதலித்த தனது காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்தது. ஆனால், திரையுலக பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.\n’ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்துவிட்டது; நாங்கள் வந்துவிடுவோம்’ - ராதாரவி\nகொள்ளையனுக்கு திருமணம்: ஒரே இடத்தில் குவிந்த 1000க்கும் மேற்பட்ட திருடர்கள்\nநடிகர் வாகை சந்திரசேகர் மகள் திருமணம்\nசினேகா, பிரசன்னா ஜோடி பிரிகிறதா: மோதலுக்கு காரணம் அந்த நடிகரா\nபீட்சாவை திருமணம் செய்த இளம்பெண்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/672-2/", "date_download": "2018-04-20T20:12:15Z", "digest": "sha1:AZRBGZGYUBBXWL42DUWF6DNS65IKKTZJ", "length": 7414, "nlines": 97, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "தக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு | THF Islamic Tamil", "raw_content": "\nHome மதுரை தக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nadminMay 23, 2017மதுரை, முஸ்லீம்களின் புனிதத் தலங்கள், வரலாறு0\nஇடம்: தக்கலை பீர்முகமது நினைவிடம்\nஇங்கு வருடாவருடம்​ பெரியவர்​ பீர்முகமது நினைவுநாளில் அவரின் ஞானப்புகழ்ச்சி பாடுவது என்பது மிகவும் சிறப்புக்குரியது.சுற்று வட்டாரத்தில் இருந்து மதவேறுபாடின்றி ​ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றன​ர்​.\nமொத்தம் பத்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் இறுதி நாளில் ஞானப்புகழ்சி​ பாடல்கள்​ பாடப்படுகி​ன்றன. மேலும் இந்த​ப்​ பாடல் ​ எட்டு மணி​நேரம் தொடர்ச்சியாக​ ஆறு பேர் கொண்ட குழு​வினால்​ சுழற்சி முறையில் இரவு ​ஒன்பது ​மணியளவில் தொடங்கி அடுத்தநாள் அதிகாலை ​நான்கு மணிக்கும் மேலாக பாடப்படுகிறது.\nஇந்த ஞானப்புகழ்ச்சி​ பாடல்கள்​ முழுவதும் தமிழிலே பாடப்பட்டு வருகிற​ன்றது.\nஅத்துடன் அந்த நாளில் மக்கள் பெருமளவு தக்கலையை ஆக்கிரமித்து கோலாகல கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.\nஅந்த ஞானப்புகழ்சியை​ப்​ பாடலாக​ப்​ பாடும் அனைவரும் பரம்பரை பரம்பரையாக பாடிவருகின்றனர்​. ​ அவர்கள் அனைவரும் 45​ ​வயதுக்கு​ம்​ மேலானவர்கள்​ என���பது குறிப்பிடத்தக்கது.\nநூற்றாண்டிற்கான வரலாற்றை​ப்​ பேசும்​ பெரியவர் பீர்முகது அவர்களின் ஞானப்புகழ்ச்சி கன்னியாகுமரி , நாகர்கோவில் நெல்லை போன்ற பகுதிகளில் உள்ள மக்களையெல்லாம் ஒன்று சேர்க்கும் வரலாற்று நினைவு நிகழ்​வாகும்.​\nஅந்த நினைவிடம் சுமார் 13ஏக்க​ர் நிலப்பரப்பில் அரண்மனை போன்ற கட்டமைப்பில் கம்பீரமாக தோற்றம் கொண்டுள்ளது. திருவிழா நாளான அந்த பத்து நாட்க​ளும்​ தக்கலையையே ஒரு கண்ணியத்துடன் காண​ப்படுகிறது.\nTAGஞானபுகழ்ச்சி தக்கலை பாடல்​ நிகழ்வு பீர்முகமது\nPrevious Postஜவ்வாது புலவர் Next Postமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/87542.html", "date_download": "2018-04-20T19:54:03Z", "digest": "sha1:ANCGHDOTK6IBF5SM5Y6IZN47KYI7FLWT", "length": 5037, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஆடைகளை உலர்த்திய பெண் காற்றாடியில் சிக்கி மரணம்! – Jaffna Journal", "raw_content": "\nஆடைகளை உலர்த்திய பெண் காற்றாடியில் சிக்கி மரணம்\nஆடைகளை உலர்த்த உழவு இயந்திரத்திற்கு அருகில் சென்ற பெண் ஒருவர், உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nபுத்தூர் பகுதியினை சேர்ந்த 58வயதுடைய பெண்னொருவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nமழையில் நனைந்திருந்த வெங்காய பிடிகளை உலர்த்துவதற்காக உழவு இயந்திரத்தினை இயக்கி அதனூடாக காற்றாடியினை இணைத்து வெங்காயத்தினை உலரவைத்துள்ளனர்.\nஇதன்போது, குறித்த பெண்மணி ஆடைகளை உலர்துவதற்காக காற்றாடிக்கு அருகில் ஈரமான ஆடைகளை எடுத்து சென்றுள்ளார். அப்போது வேகமாக வீசிய காற்று அருகில் சென்ற குறித்த பெண்மணியை இழுத்துள்ளது.\nஇதனால், பாரிய வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். இருப்பினும், அவர் ��ுரதிஷ்டவசமாக இடைநடுவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாட்டில் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு\nபொதுப்பணிகளில் படையினரை அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு\nதந்தையின் வரவை எதிர்பாத்திருந்த குழந்தைகளுக்கு கிடைத்தது உதவி பணம் மாத்திரமே\nமுச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாயமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/04/15/pulls/", "date_download": "2018-04-20T20:16:46Z", "digest": "sha1:5CF3CJHCB6AUJL6JE3UO4CSGI2MKVE5I", "length": 25251, "nlines": 174, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "நாடியை நாடி : கந்தன் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nநாடியை நாடி : கந்தன்\nகேட்டவர் எல்லாம் பாடலாம்ங்கற மாதிரி படித்தவர் எல்லாம் எழுதலாம்னு அறிவிச்சதுக்கு ரெஸ்பான்ஸ் நெல்லாவே கீது. இப்ப லேட்டஸ்டா நம்ம கந்தன். ஒரு தொடர்பதிவுக்கான முஸ்தீபுல இறங்கி முதல் அத்யாயத்தை அனுப்பியிருக்காரு.தலைப்பு . நம்ம கைங்கரியம்.\n தமிழ் சினிமால காதல் தோத்துப்போயிருச்சுன்னு ஹீரோவோ ஹீரோயினோ மணிக்கட்டுக்கு பின்புறம் உள்ள ரத்தக்குழாயை அறுத்துக்குவாங்களே அதன் பேரு தமனி. இதயத்துலருந்து ரத்தம் பம்ப் ஆகிறதை இதை தொட்டுப்ப்பார்த்து தெரிஞ்சிக்கிடலாம்.இரத்தக்குழாயில் பாயும் ரத்த்தத்தின் வேகத்தை நாடிங்கறாய்ங்க. (பார்க்க: தமிழ் நண்பர்கள்)\nஇதுல 3 கேட்டகிரி. கபம் வாதம் பித்தம். இது மூனும் எப்பவும் சம அளவுல -பேலன்ஸ்டா இருக்கணும்.இந்த பேலன்ஸ் மிஸ் ஆகிறதுதான் எல்லா நோய்களுக்கும் காரணம். உடம்பில இந்த மூணுல ஏதாவது ஒன்னு அதிகரிச்சா அது சம்பந்த பட்ட நோய் ஏற்படும்.\nகிரகங்களை நாடி அடிப்படையில 3 க்ரூப்பா பிரிச்சிருக்காய்ங்க.\n1 வாத கிரகம் : சனி, புதன், ராகு\n2 பித்த கிரகம் : சூரியன், செவ்வாய், புதன், கேது\n3 கப கிரகம் : சந்திரன், சுக்ரன், குரு, புதன்\n(புதன் பொதுவா வாதம் சம்பந்த பட்டது. ஆனா இது மூன்றையும் குறிக்கிறதா ஒரு கருத்து இருக்கு).\nநட்சத்ரங்களையும் இதே மாதிரி மூணு க்ரூப்பா பிரிச்சிருக்காய்ங்க. ஒரு கிரகத்துக்கு 3 நட்சத்திரங்கண்ணா. 9X3=27 நட்சத்திரம்ங்கண்ணா. கணக்கு சரியாப்போச்சா\nஇந்து மூணு நாடியும் பஞ்ச பூதங்களால் உருவானது :\nகப���் : நீர் + நிலம்\nபித்தம் : நீர் + அக்னி\nவாதம் : வாயு + ஆகாசம்\nபஞ்ச பூதங்களை அடிப்படையா கொண்டு ராசிகளை நாலு விதமா பிரிச்சிருக்கு( நீர், நிலம்,அக்னி,வாயு).\nஒரு ஜாதகத்துல கிரகங்கள் நின்ற ராசி, நின்ற நட்சத்திரம் (சாரம்) + பஞ்ச பூதங்கள், நாடிகளை பொருத்தவரை அந்த கிரகத்தோட கேட்டகிரி இத எல்லாம் பாத்து ஒருத்தர் எந்த வகையை சேர்ந்தவர்னு கணிக்கலாம். இதன் மூலம் அந்த ஜாதகரோட உடல் வாகு – மனசு – பார்ட்டிக்கு எந்த மாதிரியான் நோய் ஏற்படும்னும் கணிக்கலாம்.\nசரி. இப்போ முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த மூணையும் நாம உணவை வச்சே கட்டுப் படுத்தலாம். ஐ மீன் அவை சம நிலை இழக்கும்போது – ஏதோ ஒரு நாடி டவுன் ஆகும்போது அ ரெய்ஸ் ஆகும்போது ரெய்ஸ் ஆனதை டவுன் பண்ணியோ டவுன் ஆனதை ரெய்ஸ் பண்ணியோ மீண்டும் சம நிலைப்படுத்தலாம்.\nஉணவுல மொத்தம் ஆறு சுவை. ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு விதமான எஃபெக்டை தருது.\n1 இனிப்பு – வாதம் பித்தம் கட்டு படும். கபம் கூடும்.\n2 உப்பு – வாதம் கட்டு படும். கபம் பித்தம் கூடும்.\n3 புளிப்பு – வாதம் கட்டு படும். பித்தம் கபம் கூடும். (ஆமாங்க, ரிபீட்டு)\n4 துவர்ப்பு – பித்தம் கபம் கட்டு படும் வாதம் கூடும் (மாவடு சுவை)\n5 காரம் – கபம் கட்டு படும் பித்தம் வாதம் கூடும்\n6 கசப்பு – பித்தம் கபம் கட்டு படும் வாதம் கூடும்\nஉணவுல இந்த ஆறு சுவையும் இருந்தா நோய் வர்றது கம்மி ஆயிரும். உடம்பு மனசு எப்பவும் ஆரோக்யமா இருக்கும்.\nசாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன் அல்லது பின் உள்ள நேரத்துக்குள்ள அல்லது சாப்பிடும் போது தண்ணி ( தண்+ நீர் = தண்ணீர் அதாவது குளிர்ந்த நீர்) குடிச்சா சரும வியாதி வருவதற்கான வாய்ப்பு கூடும். வேணம்னா அரை டம்ளர் சுடு தண்ணி குடிக்கலாம்.\nபிராணயாமம் ,குண்டலி யோகா இத்யாதில சொல்ற இடகலை பிங்கலை சுழுமுனைக்கும் இந்த 3 நாடிகளுக்கும் உள்ள தொடர்பை சித்தர் டாட் காம் சொல்லுது .\nதமிழ் களஞ்சியம் மேற்படி 3 நாடியையும் யமுனை கங்கை சரஸ்வதிக்கு ஒப்பிடறதை பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது \nசெப், 27 க்குள் ஒரு திகீர் நிகழ்வு \nபொய் பொய் தவிர வேறில்லை\n15 thoughts on “நாடியை நாடி : கந்தன்”\n“தமிழ் களஞ்சியம் மேற்படி 3 நாடியையும் யமுனை கங்கை சரஸ்வதிக்கு ஒப்பிடறதை பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது ” – அதுதான் மெட்டரெ தல. சங்கமத்தல குளிச்சா நல்லதுனா அதுக்கு அர்த்தம் இதுதான்.\nஇன்னம் ஒரு க்ளூ தரேன் சரஸ்வதிக்கும் சுழுமுனை நாடிக்கும் என்ன ஒற்றுமை\nஇது நம்மளுக்கு தெரியாது தல. சும்மா பட்டம் விட்டு பாக்றென். சரஸ்வதி கண்னுக்கு தெரியாது. அன்டர்கிரவுன்ட ஓடிகிடிருக்கு. சூக்சமம். இதுக்கு மேல் ஒன்னும் தோனல. நீங்களெ சொல்லீருங்க.\nதூள்மா.. பாய்ண்டை பிடிச்சிங்க. வெரி குட். கீப் இட் அப்.\nகந்தன்னே டக்கரான பதிவுனே. நைனா டைட்டில வேற சோக்கா பின்னிட்டாரு.\nஉங்க அழகான தமிழ படிக்க வந்த என்ன இப்பிடி எமாத்திடீங்களே கந்தன். முருகேசன் அவரு ஸ்டைல்ல மாத்திடாரே :).\nமத்தபடி விஷயம்லாம் அருமையா இருக்கு.\nஎழுத்து பிழையெல்லாம் வேற தல திருத்தீட்டாரு பாஸு. என்ன கொடும சார்\n…..ஸ்ஸ்ஸப்பா இந்த வெட்டு என்னிக்கித்தான் கட்டாகுமோ தெர்ல. நைனா வேற “விரைவில் இந்திய நகரம் இருட்டுக்குள மூழ்கும்னு” சொல்லிக்கினு இருக்குறதால கொஞ்சம் பீலிங்காத்தேன் இருக்கு.\nசரிப்பா. இந்த நாடின்னு சொன்ன ஒடனே நமக்கு ஒன்னு தோணிச்சி. இன்னான்னா இத பத்தி அகத்தியர் ஜீவனாடில ஒன்னு சொன்னது,\nஅதாவ்து நம்ம சாதகத்துல செவ்+பாம்பு இவிக ரெண்டு பேரும் கட்டி பிடிச்சிக்கினு மேசத்துல இருந்தாகன்னா தலைல ஆப்பரேஷன் பண்ணவேண்டி இருக்குமாம்.\nரிஷபத்துல இந்த கூட்டணி இருந்திச்சின்னா மூஞ்சிலயும், மிதுனத்துலன்னா கைலயும், கடகத்லன்னா ஹார்ட்லயும், சிம்மத்லன்னா வவுத்துலயும், கன்னிலன்னா கிட்டினி ஏரியாளையும்,\nதுலாத்லன்னா “அதுலயும்”, விருச்சிகத்துலன்னா கு……லயும் (ஸ்ஸ்ஸ்…. காதக்கொண்டாங்க நைனா குண்டின்னு சொல்லக்கூடாதுன்னு சொன்னது ஞா இருக்குல்லா), தனுலன்னா கு……என்ட்ரன்ஸ்லயும்,\nமகரத்துலன்னா கால் முட்டுலயும், கும்பத்துலன்னா கால்லயும், மீனத்துலன்னா உள்ளங்காள்ளையும் ஆப்பரேஷன் பண்ண வேண்டி இருக்குமாம்ப்பா. நான் சொல்லல மிந்தியே ஒரு ரிஷி (சப்தரிஷில ஒருத்தரு சொல்லிருக்காரு)\nஆமாங்க பாண்டி. மருத்துவ ஜொதிடத்ல அத கால புருஷரொட ஜாதகம் அப்டிம்பாங்க. அதெ கான்செப்ட எல்லா ஜாதகத்லயும் உபயொகிக்கலாம். அதாவது லக்னத்த மெஷமா பாவிச்சி பாக்கனும்.\n(பி.கு‍‍ அ.அ.அ. பகுதி 5 ல‌ மிட்னைட் மெட்டர் ஒன்னு கேட்ருந்தெனெ 🙂 )\nரிஷின்னு சொன்ன ஒடனே ஒன்னு டிஸ்ப்ளே ஆச்சி. இன்னான்னா நம்ம நாடி சோசியத்துல குருதேன் மெய்நுன்னு ஒங்களுக்கு தெரியும். அவருதேன் அல்லாத்துக்கும் ��க்னாதிபதின்னு கரீட்டா சொல்லிருவீங்க. சரி. இந்த இந்த குருவோட லுக்கு ராகு மேல விழிந்திச்சின்னா ஆவிகளுக்கு பதினெட்டு சித்தர்கள் தொடர்பு கெடைக்குமாம். லுக்கு கேது மேல விழிந்திச்சின்னா சப்த ரிஷிகள் டீலிங் கெடைக்குமாம். அந்த டீலிங் மேட்டர் வந்து அவிக நெலமைய பொறுத்தது. குருவோட லுக்கு விசயகாந்து தம்பி லுக்கு மாறி இருந்திச்சினா கொஞ்சம் தள்ளாடும். அம்புட்டுதேன். நம்ம நாடி சோசியத்துல போன சென்மத்த கூட பாத்து சொல்லலாம்னு சாமி சொல்லுது. மெய்யாலுமே டவுட்டுதேன். எப்புடி கரீட்டுன்னு கண்டுபுடிக்கனும்னா ஆவிகளுக்கு வுட்ட கொற தொட்ட கொற இந்த பெறவில இருக்குமாம். எப்டி சொல்றாங்கோன்னா, நம்ம சாதகத்துல உள்ள குருவ பின்னாடி லவட்டி வச்சி பாக்கணுமாம். என்னமோ சொல்றாங்கப்பா. நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன்.\nகுரு+சனி+கேது= சப்த ரிஷிகள் இத எப்டி எப்டி கற்பன பண்ணணுமோ அப்டி அப்டி பண்ணிக்கோங்க. அதாவது லுக்கு விடுரதா வச்சோ, கூட்டனிய வச்சோ பண்ணிக்கனுமாம்.\nஉங்களுக்கு புண்ணியமா போவட்டும். கமெண்ட்ல பேரா பிரிங்க. என்னாட்டம் கிழவாடிகளும் படிக்கனும்ல\nநம்ம ரைட்டிங் ஸ்டைலு மின்வெட்டுக்கு பயந்து அப்டி ஆயிச்சி நைனா. சாரிப்பா.\nநம்மாள்க சோசியத்துல, ஒண்ணா நம்பர் வூட்டுக்காரனும், ராசிக்காரனும், பத்தா நம்பர் வூட்டுக்காரனும் ஒரே ராசிக்குள இருந்தாகன்னா பார்ட்டிக்காரன் சித்தன் மாறி பிலிம் காட்டிட்டு இருப்பான். மத்தபடி வூட்டுக்காரங்க நெலமைய பொறுத்து பார்ட்டிக்காரன் மெய்யாலுமே சித்தனான்னு கண்டுபுடிச்சிர்லாம். அதே மாறி ஒண்ணா நம்பர் வூட்டுக்காரனும், எட்டா நம்பர் வூட்டுக்காரனும் ஒரே வூட்டுக்குள்ள குந்திக்கினு, தொணைக்கு செவ்வாய வச்சிருந்தாலோ, அல்லது ரெண்டு வேரையும் செவ்வா சைட் அடிச்சிக்கினு இருந்தாலும் (அவிக குந்திக்கினு இருந்த எடம் மோசமான எடமா இருந்தாலும்) அந்த பார்ட்டிக்காரன் எட்சனி, மோகினி வசியம் மாதிரி பலான மேட்டருல எறங்கி சூனிய வித்தையெல்லாம் பழகிக்கினு மனிதர்களை சீரழிப்பானாம் (நான் இல்லீங்க). பொறவு நாலா நம்பர் வூட்டுக்காரனும், ஏழா நம்பர் வூட்டுக்காரனும், தொணைக்கு நம்ம ராசிக்காரனும் நல்ல பையனா இருந்து, மூணு டிக்கெட்டும் சேந்து ஒண்ணா நம்பர் வூட்டுக்குள்ள இருந்தாலோ, அல்லது ஒன்ன நம்பர் வூட்ட லுக்கு விட்டாலும் பார்ட்டிக்காரன் மாந்திரீக வித்தைகள படிச்சிக்கினு பில்லி, சூனியத்த எல்லாம் கில்லி விலாண்டுருவானாம் (அதாம்பா இந்த பில்லி சூனியத்த எடுப்பாங்கல்லா)\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/08/27/pathivar-santhippu/", "date_download": "2018-04-20T20:17:00Z", "digest": "sha1:6SS465KSHKIZMY7DNOEKLD655NBMHB6V", "length": 16748, "nlines": 114, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "பதிவர் சந்திப்பு : கூடி கலைஞ்சாச்சு ,அப்பாறம் என்ன? « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nபதிவர் சந்திப்பு : கூடி கலைஞ்சாச்சு ,அப்பாறம் என்ன\nநேத்திக்கு நடந்த சென்னை பதிவர் சந்திப்புல கலந்துக்கிட்டு ஊடு வந்து சேர்ரதுக்குள்ள டர்ருனு கிளிஞ்சிருச்சு. ஆரம்பம் : காட்பாடி டு சென்னை எக்ஸ்பிரஸ்ல நின்ற நிலையில் -கில்மா -இல்லிங்க.. பயணம்.\nஇப்பம் பாடி வெய்ட்டு வேற சகட்டு மேனிக்கு ஏறிருச்சா ( முன்னம் 48 இப்பம் 71 கிலோ) ..பாதமும் -முட்டியும் தாங்கனும்லா.\nசாதாரணமா மெட்ராஸ் காரவுக கிட்டே ஃபோன் டீலிங் மட்டும் வச்சிக்கிறது பெஸ்ட். ஏண்டான்னா தெரியாத்தனமா சென்னை போயிட்டு ஃபோன் போட்டா அப்படியே நழுவுவாய்ங்க.ஆனால் சகோ மதுமதி அப்படியில்லை. பொறுப்பா பதில் எல்லாம் சொல்ல பார்க் ஸ்டேஷன் டு மாம்பலம் .. மாம்பலத்துலருந்து மண்டபம்.\nகண்ணால வீட்ல பன்னீர் தெளிச்சு , சந்தனம் கொடுத்து ,தவனம் கொடுக்கிறாப்ல ஐ.டி ஒன்னு கொடுத்தாய்ங்க. சட்டை போடாத பிள்ளைக பாண்ட் பாக்கெட்ல அதும் சைடு பாக்கட்ல க்ளிப்பி வச்சிருந்தது ஒரு மாதிரியா இருந்தது.\nபோறது வெளியூரு – நம்ம வாயா ரெம்ப ” நெல்ல” வாயி. ஒன்னு கிடக்க ஒன்னாயிட்டா என்னா பண்றதுன்னு மகள் -மாப்பிள்ளையோட கூட்டணி போட்டு வந்திருந்ததால் அஜீஸ் ஆயிருச்சு. மகள் தான் கேஷியர் கம் பி.ஏ. மாப்பிள்ளை ஃபோட்டோ கிராஃபர்.\nஒரு மூலையில நூல் எக்சிபிஷன்+ சேல்ஸ் . சுவாமி காரியம் சுயகாரியம் ஒன்னா நடக்கட்டுமேன்னு நம்ம ஜோதிடம் 360 நூலையும் விற்பனைக்கு வைக்க நம்ம பி.ஏ ஏற்பாடு பண்ணிட்டாய்ங்க.\nநம்ம பேருல ஒரு கேரக்டர் வருதுங்கற ஒரே காரணத்துக்காவ அழிக்க பிறந்தவனை வாங்கினேன் . பின்னே 45 வயசுல ஃபிக்சன் படிச்சா அடுக்குமா\nடீயும் ,கிரேப் ஜூசுமா சப்ளை நடந்துக்கிட்டிருந்தது. நம்மை தே டிவந்த தி.ரசத்தை மட்டும் பட்டுன்னு அடிச்சு விட்டம்.\nபதிவர் சந்திப்புல மொதல் ப்ரோக்ராம் பதிவர் அறிமுகம்.. சனங்க பாவம் ரெம்ப சுருக்கமாதான் பேசினாய்ங்க.ஆனாலும் சாப்பாட்டு வேளை நெருங்கிருச்சு. கொஞ்ச நாழி மேடையில இருந்த கேபிள் சங்கரை பட்டுக்கோட்டையாரோன்னு கன்ஃபிசன் ஆன கூத்தும் நடந்தது.\nபதிவர் அறிமுகங்கறது பேஸிக்கலா ரெம்ப ட்ரை ப்ரோக்ராம். இதை கூட மேடையில இருந்தவுக சில சமயம் மொக்கை போட்டு கூட தூக்கி நிறுத்த பார்த்துக்கிட்டிருந்தாய்ங்க.\nபதிவர்களையே உங்களை பற்றி பத்து வரிகள் + ஃபோட்டோ அனுப்புங்கன்னுட்டு அதை சின்னதா புக்லெட் மாதிரி போட்டு கையில கொடுத்து தொலைச்சுட்டு நேரடியா ப்ரோக்ராமுக்கு போயிருக்கலாம்.நேரம் வீணாகாம இருந்திருக்கும்.\nநிர்வாகிகள் – பதிவர்கள் என்னதான் சுவையா பேச முயற்சி பண்ணாலும் மைக்கும் -சவுண்ட் சிஸ்டமும் செமர்த்தியா சதி பண்ணிக்கிட்டிருந்தது.\nபதிவர்கள்ள 90 சதவீதம் கலீஞசரு கணக்கா தூய தமிழ்ல பேசி ட்ராயரை அவுக்க பார்த்தாய்ங்க. கலீஞருல்லாம் தூய தமிழ் பேசி – அதை வித்து -இன்னைக்கு தன்மானம் -இனமானம் எல்லாத்தையும் வித்துட்டதால தூய தமிழ்னாலே கடுப்பாயிருச்சு. . நாம தூ.த ல பேசினா நம்மையும் ஃப்ராடுன்னிருவாய்ங்களோன்னு சம்சயம். அதிலும் தூய தமிழ்ல யதார்த்தங்களை எழுதறச்ச கஸ்டமாயிருது.\nபெண்கள் – அதிலும் குடும்ப தலைவிகள் -அதிலும் பாட்டிகள் – அதிலும் முஸ்லீம் பெண்கள் வந்திருந்ததும் – செம தில்லா பேசி -அறிமுகம் செய்துக்கிட்டதும் சூப்பரு.\nதாத்தாக்க���் கூட யூனி கோட்ல அடிச்சு ப்ளாக் போடறது. இந்த கேட்டகிரியில நமக்கு தமிழ் பித்தன் கொஞ்சம் தெரியும்.அவரை காணோம்.\nசெரி அறிமுகம் ஓஞ்சு போச்சு . மதியத்துக்கு அப்பாறமாச்சும் நிகழ்ச்சி சூடு பிடிக்குதானு பார்த்தா உபய லஞ்சுக்கு அப்பாறம் பட்டுக்கோட்டையார் வந்தார். கவியரங்கம் துவங்கிருச்சு. பிரபாகர் எல்லாம் மேடையில் இருக்கும் போது நாம கவிதை சொல்றது வீண் வேலை. அதைவிட அவரை பேசவிட்டிருந்தா பதிவர்களுக்கு எத்தனையோ டிப்ஸ் கிடைச்சிருக்கும்.\nஏதோ புஸ்தவம் வெளியிட்டதா சொன்னாய்ங்க – மக்கள் சந்தை பத்தி பேச்சு நடந்தா சொன்னாய்ங்க. நான் பதிவன்னு போட்டி அறிவிச்சதா சொன்னாய்ங்க.\nநாமே ஒரு காலத்துல கவிதை எழுதின பார்ட்டிங்கறதால கவிதைன்னாலே அலர்ஜியாச்சா அதிலயும் நகம் பத்தி ஒரு கவிதை கேட்டு கடுப்பாயிட்டு வெளி நடப்பு பண்ணிட்டமா நிறைய மேட்டரை கோட்டை விட்டுட்டம்.\nஇந்த சந்திப்பை எதாச்சும் தோட்டத்துல ஒரு சாமியானா போட்டு – இன்னம் நெருக்கமா நடத்தியிருக்கலாம். லஞ்ச் கூட பஃபேயா வச்சிருந்தா பெட்டர். முக்கியமா அந்த சவுன்டு சிஸ்டம். நாப்பத்தஞ்சு வயசுக்கு நாலே வரிகள்ள நம்ம அறிமுகத்தை முடிக்க காரணம் மைக்கு காரரு தான்.\nஎனி ஹவ்.. விமர்சிக்கவே முடியாத சாதனை 100+ பதிவர்கள் வந்தது. ஆனால் இந்த சந்திப்பின் விளைவுகள் எப்படியிருக்கும்னு இப்பமே சொல்லிருவன். ஆனால் இந்த மாதிரி ஒரு சவாலான நிகழ்ச்சியை ப்ளான் பண்ணி -கைக்காசு – நேரம் செலவழிச்சு நடத்தினவுக நொந்துருவாய்ங்க.\nஅதனால இந்த சந்திப்பின் விளைவுகள் குறைஞ்ச பட்சம் மக்கள் சந்தை டாட் காமுக்காச்சும் உபயோகமா இருக்கனும்னு ப்ரே பண்றேன்.\nஆரும் இங்கன தான் தம் போடுவேன்னு அடம் பிடிக்கலை .ஆரும் லாலா போட்டுட்டு வந்து ரவுசு பண்ணல்லை.\nகேபிள் சங்கரை நேரில் சந்திச்சது -அவரோட ஃபோட்டோ எடுத்துக்கிட்டது.\nபதிவுலகில் என் வெற்றியின் ரகசியம்\nஉங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு\n2 thoughts on “பதிவர் சந்திப்பு : கூடி கலைஞ்சாச்சு ,அப்பாறம் என்ன\nஸ்லைட் ஷோவே போட்டிருக்கம் பார்த்திங்கல்ல.\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/srikanth-says-039-the-craze-for-t20-will-not-affect-test-cricket-039-224889.html", "date_download": "2018-04-20T20:33:47Z", "digest": "sha1:NACPHF75IJMAUO5DJT4LZ4WMB3CTBKVG", "length": 7113, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு-வீடியோ\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு-வீடியோ\nஐபிஎல் 2018, பறந்து கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்..\nஐபிஎல் 2018, புதிய சொந்த மைதானமான புனேயில் முதல் போட்டி\nஐபிஎல் 2018, தோனி போன்றே மாறிவரும் தினேஷ் கார்த்திக்\nபஞ்சாபிற்கு எதிரான போட்டியில் முதல் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி\nஇந்த வருட ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்கள் இவர்கள் தான்\nசென்னை ரசிகர்களின் வருகையை புகழ்ந்து ட்வீட் போட்ட ஹர்பஜன்\nமனநலம் குன்றிய எச் ராஜா.. நாராயணசாமி அறிவுரை- வீடியோ\nமிரள வைத்த கெயில்... சதம் அடித்து அசத்தல்...\nகெயில் மிரட்டல் ... பஞ்சாப் அதிரடி ரன் குவிப்பு\nபவுலிங்கை தேர்வு செய்யும் நடைமுறையை மாற்றிய அஸ்வின்\nஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டி.. பஞ்சாப் டாஸ் வென்றது ..\nவாவ் சொல்ல வைக்கும் தினேஷ் கார்த்���ிக்\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=640545", "date_download": "2018-04-20T20:12:08Z", "digest": "sha1:DTUDJMPACULHEGCEAYPMB6UNKC45IKHV", "length": 8902, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முத்தரப்பு T-20 போட்டியில் வெல்லப்போவது யார்?", "raw_content": "\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nமுத்தரப்பு T-20 போட்டியில் வெல்லப்போவது யார்\nஇலங்கை ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றுவரும் முத்தரப்பு T-20 போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையில் இன்று பலத்த போட்டி இடம்பெறவுள்ளது.\nஇலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி முத்தரப்பு T-20 என்ற இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.\nஇதன் முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது. பின்னர் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஆட்டம் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் வென்று, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nகடந்த (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இறுதிச்சுற்றுக்குள் நுழைவதற்கான போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய பங்களாதேஷ் அணி இறுதிச்சுற்றுக்கு தெரிவானது.\nஎனவே இன்று மாலை ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் முத்தரப்பு T-20 இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இதன்போது இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்\nஇந்திய அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா (அணித்தலைவர்), சுரேஷ் ரெய்னா, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் அல்லது ஜெய்தேவ் உனட்கட், யுஸ்வேந்திர சாஹல்.\nபங்களாதேஷ் அணி: தமிம் இக்பால், லிட்டான் தாஸ், சப���ர் ரகுமான், முஷ்பிகுர் ரஹிம், சவும்யா சர்கார், மக்முதுல்லா, ஷகிப் அல்-ஹசன் (அணித்தலைவர்), மெஹிதி ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான், ருபெல் ஹூசைன், நஸ்முல் இஸ்லாம்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆஷஸ் தொடருக்காக இந்திய அணிக்கெதிரான தொடரில் இருந்து முக்கிய அவுஸ்ரேலிய வீரர் விலகல்\nதொடரை தக்கவைக்குமா மே. தீவுகள்\n17 வயதில் சச்சினின் சாதனையை எட்டிய இளம் புயல்\nபாண்ட்யா குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்த டிராவிட்\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nடிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி\nகாஷ்மீர் வன்கொடுமை : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் இணைய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nசிறந்த நிர்வாகிகளை உருவாக்க முழு மூச்சுடன் செயற்படுவோம்: நி.சுரேஸ் தெரிவிப்பு\nஹொரணை தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-04-20T20:19:35Z", "digest": "sha1:EJTJRHWMBPP3JZJURPOEIW6JDD5LYT6F", "length": 5844, "nlines": 76, "source_domain": "mawanellanews.com", "title": "கேகாலை- மாவனெல்ல, கேகாலை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிபில் – Mawanella News", "raw_content": "\nகேகாலை- மாவனெல்ல, கேகாலை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிபில்\nகேகாலை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேரக்கணிப்பாளர் ஒருவர் பஸ் ஊழியரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே இந்த பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகேகாலை- கொழும்பு தனியார் பஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கேகாலை- மாவனெல்ல தனியார் பஸ் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் இணைந்துள்ளனர்.\nஇதேவேளை, குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகபர் கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nவக்பு சபைத் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் முழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nPrevious story சிங்கள ராவயவின் மிருக வதைக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் மாவனல்லை நகரை வந்தடைந்தது\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-04-20T20:28:05Z", "digest": "sha1:FP2SBGKQ46VZLEIDJAUBGYPHWDWG4FV5", "length": 17768, "nlines": 377, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: கரிகாலன் காலைப்போலக் கருத்திருக்குது குழலு", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nகரிகாலன் காலைப்போலக் கருத்திருக்குது குழலு\nகரிகாலன் காலைப்போலக் கருத்திருக்குது குழலு\nகுழலில்ல குழலில்ல தாஜ்மஹால் நிழலு\nசேவலோடக் கொண்டை போல செவந்திருக்குது உதடு\nஉதடில்ல உதடில்ல மந்திரிச்சத் தகடு\nஏய் பருத்திப் பூவப்போல பதியுது ஒம்பாதம்\nபாதமில்ல பாதமில்ல பச்சரிசி சாதம்\nஏ வலம்புரி சங்கப்போல வழுக்குது உன்கழுத்து\nகழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து\nமேம்பால வளைவுப்போல உள்ளதடி மூக்கு\nமூக்கு இல்ல மூக்கு இல்ல முந்தரி முந்தரிக்கேக்கு\nஊதிவச்ச பலூன் போலப் பூத்தி���ுக்கு கன்னம்\nகன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளிக் கிண்ணம்\nமருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்\nதேகம் இல்ல தேகம் இல்ல தீப்புடிச்ச மேகம்\nமாராப்புப் பந்தலிலே மறைச்சு வச்ச சோலை\nசோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை\nகண்டவுடன் வெட்டுதடி கத்திரிக்கோலுக் கண்ணு\nகண்ணு இல்ல கண்ணு இல்ல கெரங்கடிக்கிற ஜின்னு\nபத்த வச்ச மத்தாப்புப் போல மினு மினுக்குது பல்லு\nபல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக்கல்லு\nசுருக்குப் பையப்போல இருக்கு இடுப்பு\nஇடுப்பு இல்ல இடுப்பு இல்ல இந்திரன் படைப்பு\nகண்ணுப்படப் போகுதுன்னு கன்னத்துல மச்சம்\nமச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்\nபாடியவர்கள்: சுசித்ரா, சங்கீத், ராஜேஸ்வரன்\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ��த்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nநினைத்து நினைத்து பார்த்தேன் ...\nஉலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு...\nபூவே பூவே காதல் பூவே\nஅது ஒரு காலம் அழகிய காலம்...\nகரிகாலன் காலைப்போலக் கருத்திருக்குது குழலு\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinwesley.blogspot.in/2011_07_01_archive.html", "date_download": "2018-04-20T19:52:34Z", "digest": "sha1:RUJMR3IAGUF6PLKTC2SPRU76A5IMT2S3", "length": 159122, "nlines": 606, "source_domain": "stalinwesley.blogspot.in", "title": "July 2011 ~ கர்த்தர் நல்லவர்", "raw_content": "\nவெள்ளி, 29 ஜூலை, 2011\nசகோ.வின்சென்ட் செல்வகுமார் செய்திகள் (BRO.vincent selva kumar message)\nகடைசி கால எச்சரிப்பின் செய்திகள்.....\nஉங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்\nஉன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு\nமுடியாததை முடிய பண்ணும தேவன்\nதேவ மகிமை யாருக்கு வெளிப்படும்\nTAMIL CHRISTIAN WALLPAPER(தமிழ் கிறிஸ்தவ வசனங்கள் )\nப்ளீஸ் கிளிக் பண்ணா பெரிசா பாக்கலாம் .\nவியாழன், 21 ஜூலை, 2011\nஇயேசு சொன்ன உவமை கதைகள்\nஅநீதியுள்ள உக்கிராணக்காரன் - லூக்கா 16:1-13\nபின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.\nஅப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன உன் உக்கிராணக் கணக்கையொப்��ுவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.\nஅப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.\nஉக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;\nதன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.\nஅவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.\nபின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.\nஅநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.\nநான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.\nகொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.\nஅநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்\nவேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்\nஎந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.\nஇரக்கமற்ற ஊழியகாரன�� - மத்தேயு18:21-35\nஅப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்\nஅதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.\nஎப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.\nஅவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.\nகடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.\nஅப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழவிழுந்து வணங்கி: ஆண்டவனே என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.\nஅந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.\nஅப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.\nஅப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.\nஅவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.\nநடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.\nஅப்பொழுது அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.\nநான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,\nஅவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.\nநீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.\nஇருக்குமாரர்கள் - மத்தேயு 21:28-32\nஆயினும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.\nஅதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.\nஇளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.\nஇவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.\nஐசுவரியவானும் தரித்திரனும் - லூக்கா16:19-31\nவசனம் 19: ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.\nவசனம் 20: லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,\nவசனம் 21: அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.\nவசனம் 22: பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.\nவசனம் 23: பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.\nவசனம் 24: அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜீவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.\nவசனம் 25: அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும்\nவசனம் 26: அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.\nவசனம் 27: அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,\nவசனம் 28: நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.\nவசனம் 29: ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.\nவசனம் 30: அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.\nவசனம் 31: அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.\nஅவர்கள் ஜனங்களிடத்தில் வந்த போது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:\nஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.\nஅவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற் போயிற்று என்றான்.\nஇயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன் எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன் எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன் அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள். என்றார்.\nஇயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.\nஅப்பொழுத��, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.\nஅதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nஇந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.\nகாணாமற்போன ஆடு - லூக்கா 15:4-7\nஉங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ\nகண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,\nவீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா\nஅதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nவசனம் 11: பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.\nவசனம் 12: அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான்: அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.\nவசனம் 13: சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.\nவசனம் 14: எல்லாவற்றையும் அவன் செவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று: அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,\nவசனம் 15: அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான்: அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.\nவசனம் 16: அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.\nவசனம் 17: அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.\nவசனம் 18: நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்:\nவசனம் 19: இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;\nவசனம் 20: எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்: அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.\nவசனம் 21: குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.\nவசனம் 22: அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.\nவசனம் 23: கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்: நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.\nவசனம் 24: என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான்: அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.\nவசனம் 25: அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான்: அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;\nவசனம் 26: ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.\nவசனம் 27: அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.\nவசனம் 28: அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான்: தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.\nவசனம் 29: அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.\nவசனம் 30: வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.\nவசனம் 31: அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.\nவசனம் 32: உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.\nகோதுமையும் களைகளும் - மத்தேயு13:24-30,37-43\nவேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.\nமனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.\nபயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.\nவீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.\nஅதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா\nஅதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.\nஅறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.\nஅவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;\nநிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;\nஅவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.\nஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்\nமனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து,\nஅவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.\nஅப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.\nசெம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் - மத்தேயு25:31-46\nவசனம் 31: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.\nவசனம் 32: அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்: மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,\nவசனம் 33: செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.\nவசனம் 34: அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.\nவசனம் 35: பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;\nவசனம் 36: வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.\nவசனம் 37: அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்\nவசனம் 38: எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்\nவசனம் 39: எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.\nவசனம் 40: அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எ���க்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.\nவசனம் 41: அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.\nவசனம் 42: பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;\nவசனம் 43: அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.\nவசனம் 44: அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.\nவசனம் 45: அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.\nவசனம் 46: அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.\nதாலந்துகள் - மத்தேயு 25:14-30\nஅன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.\nஅவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப்போனான்.\nஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம்பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.\nஅப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.\nஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.\nவெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.\nஅப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.\nஅவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.\nஇரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.\nஅவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.\nஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.\nஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.\nஅவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.\nஅப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,\nஅவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.\nஉள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.\nபிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.\nதிராட்சத்தோட்டக்காரர் - மத்தேயு 21:33-44\nவேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட��டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.\nகனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.\nதோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.\nபின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.\nகடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.\nதோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;\nஅவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.\nஅப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.\nஅதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.\nஇயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா\nஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.\nஇந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nதிராட்சத்தோட்டத்துவேலையாட்கள் - மத்தேயு 20:1-16\nபரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.\nவேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்.\nமூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சில��ைக் கண்டு:\nநீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.\nமறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.\nபதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.\nஅதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.\nசாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.\nஅப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.\nமுந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.\nபிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.\nஅவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா\nஉன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.\nஎன்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.\nஇவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.\nநடு இரவில் சிநேகிதன் - லூக்கா 11:5-13\nபின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,\nஎன் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒ���்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.\nவீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான்.\nபின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nமேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.\nஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.\nஉங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா\nஅல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா\nபொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.\nநல்ல சமாரியன் - லூக்கா 10:25-37\nவசனம் 25: அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.\nவசனம் 26: அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.\nவசனம் 27: அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.\nவசனம் 28: அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.\nவசனம் 29: அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.\nவசனம் 30: இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.\nவசனம் 31: அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.\nவசனம் 32: அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.\nவசனம் 33: பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,\nவசனம் 34: கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.\nவசனம் 35: மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.\nவசனம் 36: இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான் உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.\nவசனம் 37: அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான்: அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்;\nநல்ல மேய்ப்பன் - யோவான் 10:1-18\nவசனம் 1: மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.\nவசனம் 2: வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.\nவசனம் 3: வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது: அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான்:\nவசனம் 4: அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.\nவசனம் 5: அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அ��்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போகும் என்றார்.\nவசனம் 6: இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.\nவசனம் 7: ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nவசனம் 8: எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.\nவசனம் 9: நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.\nவசனம் 10: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.\nவசனம் 11: நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.\nவசனம் 12: மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.\nவசனம் 13: கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.\nவசனம் 14: நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,\nவசனம் 15: நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.\nவசனம் 16: இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.\nவசனம் 17: நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்\nவசனம் 18: ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு: இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.\nபந்தியில் முதன்மையான இடம் - லூக்கா:14:7-11\nவசனம் 7: விர���ந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:\nவசனம் 8: ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.\nவசனம் 9: அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.\nவசனம் 10: நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.\nவசனம் 11: தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.\nபரிசேயனும், ஆயக்காரனும் - லூக்கா 18:9-14\nஅன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்:\nஇரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.\nநான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.\nவாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.\nஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனேபாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.\nஅவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.\nபுத்தியுள்ள மனுஷனும், புத்தியில்லாத மனுஷனும் - மத்தேயு 7:21-27\nவசனம் 21: பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே என்��ு சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.\nவசனம் 22: அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவேஉமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா\nவசனம் 23: அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.\nவசனம் 24: ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.\nவசனம் 25: பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.\nவசனம் 26: நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.\nவசனம் 27: பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.\nஇயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.\nநாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.\nஇயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன\n ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்;\nஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா\nபரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி ��ன்றார்.\nஅப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.\nபூட்டப்பட்ட கதவு - லூக் 13:23-27\nஅப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:\nஇடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nவீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.\nஅப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.\nஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nபெரிய விருந்து - லூக்கா 14:16-24\nவசனம் 16: அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.\nவசனம் 17: விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.\nவசனம் 18: அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள்: ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.\nவசனம் 19: வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.\nவசனம் 20: வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.\nவசனம் 21: அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான்: அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணி���ளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.\nவசனம் 22: ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.\nவசனம் 23: அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;\nவசனம் 24: அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.\nமதிகேடனான ஐசுவரியவான் - லூக்கா 12:15-21\nபின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.\nஅல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.\nஅப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன் என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு இடமில்லையே;\nநான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,\nபின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.\nதேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.\nதேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.\nமன்னர் மகனின் திருமணம் - மத்தேயு 22:2-14\nபரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.\nஅழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.\nஅப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; ���லியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.\nஅழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள்.\nமற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.\nராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.\nஅப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்.\nஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.\nஅந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.\nவிருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:\nசிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.\nஅப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.\nஅந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.\nமெய்யான திராட்சச்செடி - யோவான் 15:1-17\nவசனம் 1: நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.\nவசனம் 2: என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.\nவசனம் 3: நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.\nவசனம் 4: என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.\nவசனம் 5: நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்: ஒருவன் என்னிலும் நான் அவனிலும் ��ிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.\nவசனம் 6: ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.\nவசனம் 7: நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.\nவசனம் 8: நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.\nவசனம் 9: பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.\nவசனம் 10: நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்:\nவசனம் 11: என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.\nவசனம் 12: நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.\nவசனம் 13: ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.\nவசனம் 14: நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.\nவசனம் 15: இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான்: நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.\nவசனம் 16: நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.\nவசனம் 17: நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.\nவிதைக்��ிறவனும் விதையும் - லூக்கா 8:5-15\nவிதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.\nசில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.\nசில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.\nசில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.\nஅப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.\nஅதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.\nஅந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.\nவழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.\nகற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.\nமுள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.\nநல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.\nவிழித்திருக்கும் ஊழியக்காரர் - லூக்கா 12:34-40\nஉங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.\nஉங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,\nதங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.\nஎஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nஅவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.\nதிருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.\nஅந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.\nவிவேகமுள்ள ஊழியக்காரன் - மத்தேயு 24:42-51\nஉங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.\nதிருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.\nநீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.\nஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்\nஎஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.\nதன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nஅந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,\nதன் உடன்வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,\nஅந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,\nஅவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.\nதுரும்பும் உத்திரமும் - மத்தேயு 7:1-5,12\nவசனம் 1: நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்பட��தபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.\nவசனம் 2: ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.\nவசனம் 3: நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன\nவசனம் 4: இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி\n முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.\nவசனம் 12: ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்.\nபுத்தியுள்ள கன்னிகைகள், புத்தியில்லாத கன்னிகைகள் - மத்தேயு 25:1-13\nவசனம் 1: அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.\nவசனம் 2: அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.\nவசனம் 3: புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.\nவசனம் 4: புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.\nவசனம் 5: மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.\nவசனம் 6: நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.\nவசனம் 7: அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.\nவசனம் 8: புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.\nவசனம் 9: புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.\nவசனம் 10: அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.\nவசனம் 11: பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.\nவசனம் 12: அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nவசனம் 13: மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.\nபுதன், 20 ஜூலை, 2011\nTAMIL CHRISTIAN WALLPAPERS(தமிழ் கிறிஸ்தவ வால்பேப்பர்கள்)\ntamil christian wallpapers(தமிழ் கிறிஸ்தவ வால்பேப்பர் )\nசெவ்வாய், 19 ஜூலை, 2011\nஅதிசயம் நிகழ்த்திய அப்போஸ்தலர் - தோமா\nஅப்போஸ்தலர் தோமா கி.பி.52ல் இந்தியா வந்தார். சென்னை, கேரளாவில் அவர் ஊழியம் செய்தார். ஒருமுறை கேரள கடற்கரை வழியே அவர் வந்தார். அங்கே பலர் நின்றனர். அவர்களிடம்,\"\"சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கின ஆண்டவர் ஒருவர் இருக்கிறார்.\nஅவர் தான் இயேசுகிறிஸ்து. அவர் அற்புதங்களைச் செய்கிறவர். அவர் இன்றைக்கும் ஜீவனோடிருக்கிறார். நிரூபிக்கிறேன்,'' என்றார்.\nஉடனே அவர்கள், \"\"நீர் சொல்வது உண்மையானால், இந்த கடல்நீரை மேலே எறியும். அது கீழே விழாமல் அப்படியே நிற்க வேண்டும்,'' என்றனர்.\nஅப்போஸ்தலர் அந்த சவாலை ஏற்றார். கை நிறைய தண்ணீரை எடுத்தார்.\nஅதை நோக்கி, \"ஜீவனுள்ள இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கட்டளையிடு கிறேன். தண்ணீரே ஆகாயத்தில் நில்,'' என்றபடியே மேலே எறிந்தார். என்ன ஆச்சரியம் ஆகாயத்தில் நில்,'' என்றபடியே மேலே எறிந்தார். என்ன ஆச்சரியம்\nதேவன் இன்றைக்கும் ஜீவனோடு இருக்கிறார். தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்டு அற்புதங்களைச் செய்ய அவர் ஆவலோடு கூட காத்திருக்கிறார்.\nகப்பர்நகூம் என்ற ஊருக்கு இயேசுநாதர் சென்றிருந்தார். அப்போது, ஒரு செல்வந்தன் அவரைச் சந்தித்தான்.\n என் வேலைக்காரனுக்கு திமிர்வாதம் வந்து படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்,'' என்றான். இயேசு அவனிடம்,\"\"நான் வந்து அவனை குணப்படுத்துவேன்,'' என்றார். உடனே அந்த பணக்காரன், \"\"ஆண்டவரே நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்த��ாவான்,'' என்றான்.\nஅதாவது, \"\"நீர் என் வீட்டுக்கு வரும் அளவு நான் தகுதியுடையவன் அல்ல, நீர் இங்கிருந்தே \"அவன் குணமாகட்டும்' என்று ஒரு வார்த்தை சொன்னாலே, அவன் எழுந்து விடுவான்,'' என்றான் அந்த பணக்காரன். அந்தளவுக்கு அவன் இயேசுவின் வார்த்தைகள் மீது விசுவாசம் வைத்திருந்தான். இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். தன் பின்னால் வந்தவர்களை நோக்கி, \"\"இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்,'' என்றார்.\nபின்பு அந்த செல்வந்தனிடம், \"\"நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது,'' என்றார். அந்த நாழிகையிலேயே அவனது வேலைக்காரன் சொஸ்தமானான்.\n பல வைத்தியர்களாலும் குணம் செய்ய முடியாத நோயை ஆண்டவர் நீக்கினார். அவரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை. இயேசுவின் வார்த்தைகளை, நற்செய்தியை விசுவாசித்தவர்களுக்கு என்றுமே துன்பமில்லை.\nசாமுவேல் லோகன் பிரிங்கிள் என்பவர் பரிசுத்தத்தின் தீர்க்கதரிசி என்று அறியப்பட்டிருந்தார். அவர் ஒரு புகழ்பெற்ற வேதாகமக் கல்லூரியில் பயிற்சி பெற்று, மெதடிஸ்ட் சபையில் போதகராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் ஒரு பெரிய ஆலயத்தில் போதகராக பணியாற்றி இருந்திருக்கலாம். ஆனால், அவரோ இரட்சண்ய சேனையில் சேர்ந்து ஆண்டவரின் ஊழியத்தைச் செய்ய விரும்பினார். இந்த நோக்குடன் அவர் அமெரிக்காவை விட்டு, லண்டன் நகரத்தை அடைந்த போது, இரட்சண்ய சேனையின் தலைவர்கள் அவருக்கு நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். அதில் அவருக்குக் கொடுக்கப்பட்ட முதல்வேலை இரட்சண்ய சேனை அங்கத்தினர்களின் சேறு படிந்திருந்த காலணிகளைச் சுத்தம் செய்து, அவற்றிற்கு பாலிஷ் போட வேண்டும் என்பதே. அப்போது, சாத்தான் அவரைப் பரிகசித்து, எப்படியாவது அந்த ஊழியத்தைச் செய்ய விடாமல் அவரைத் தடுக்க முயற்சி செய்தான். ஆனால் ஆண்டவரோ, சீடர்களின் கால்களை, தான் கழுவிய காட்சியை அவருக்கு நினைவு படுத்தினார். இயேசு தம்முடைய சீடர்களின் காலைக் கழுவ ஆரம்பித்தார்.\n நீர் என் கால்களைக் கழுவலாமா'' என்றும், \"\"நீர் ஒருகாலும் என் கால்களைக் கழுவப்படாது,'' என்றான். ஆனால், \"\"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் பங்கில்லை என்றார். அதற்கு சீமோன் பேதுரு என் கால்களை ம���்டுமல்ல, என் கைகளையும் தலையையும் கூட கழுவும் என்றான்''. இயேசு அவன் கால்களைக் கழுவினார். \"\"நானே உங்கள் கால்களைக் கழுவிதுண்டானால் நீங்களும் ஒருவருடைய காலை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்'' என்ற இயேசுவின் வார்த்தைகளையும்நினைவு கூர்ந்தார். பிரிங்கிள் ஆண்டவருக்குத் தன்னை அர்ப் பணித்தவராய், தனக்கு கொடுக்கப்பட்ட எத்தகைய வேலையையும் செய்வதற்கு மனம் இணங்கினார். இதன் விளைவாக, தேவன் அவரைப் பயிற்றுவித்து, இரட்சண்ய சேனையில் ஒரு ஒப்பற்ற தலைவராக உயர்த்தினார்.\nவெள்ளி, 15 ஜூலை, 2011\nசிறியோருக்கு செய்வதே தேவனைச் சேரும்\n‘‘எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும், வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாய் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘‘என்\nதந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.\nஏனெனில், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’’ என்பார்.\nஅதற்கு நேர்மையாளர்கள், ‘‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம் அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம் அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம் எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம் எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம் எப்பொழுது நோயற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம் எப்பொ���ுது நோயற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்\nஅதற்கு அரசர், ‘‘மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’’ என பதில் அளிப்பார்.\nபின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘‘சபிக்கப்பட்டவர்களே என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும், அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை; நான் அந்நியனாய் இருந்தேன், நீங்கள் என்னை\nஏற்றுக்கொள்ளவில்லை; ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை; நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’’ என்பார்.\nஅதற்கு அவர்கள், ‘‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருந்தீர்கள்’’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘‘மிகச்\nசிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச்\nசொல்கிறேன்’’ எனப் பதிலளிப்பார். ‘இவர்கள் முடிவில்லா தண்டனை அடையவும், நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்’& (மத்தேயு 25: 32&46)\nமனிதன் கடவுளைத் தேடும்போது, அவரும் அவனை நாடி வருகிறார். அன்புருவாகிய அவர், தம்மைத் தாழ்த்தி, மனிதனாய் திரு அவதாரம் எடுத்தார். எங்கும் நிறைந்து அவர் மனித உருவில் சஞ்சரித்தார். உலக ரட்சகராகிய இயேசு கிறிஸ்து, பாவ மன்னிப்பைத் தருவதுடன், இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்கக்கூடிய சக்தியையும் தருகின்றார்.\n‘‘நானே உலகின் ஒளி, என்னைப் பின் தொடர்பவன் இருளில் நடப்பதில்லை’’ என்கிறார் இயேசு. வாழ்வில் நெறி தவறி அலையும் உள்ளங்கள் மீட்கப்படவும், ஞானத்தெளிவடையவும், உண்மையை விரும்பி உத்தம வாழ்வில் ஒன்றித்து, நற்செய்கைகளில் பலன்களை நன்குணர்ந்து வாழவேண்டுமென்று அந்த வார்த்தைகளால் நமக்கு உணர்த்துகின்றார். ஆதலால் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையையும், வாழ்க்கையையும் தியானிப்பதே நமது உத்தம நினைவாக இருத்தல் வேண்டும்.\nநாம் பிரிவினையின் தே���னல்ல, சமாதானத்தின் தேவன். அந்த சமாதானம், சொந்த மேன்மையில்லை. ஆனால் மெய்யான தாழ்ச்சியில்தான் அடங்கி இருக்கின்றது. தாழ்ச்சியுள்ளவர்களே சந்தோஷப்படுங்கள்; ஏழைகளே, அகமகிழுங்கள். ஏனெனில் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுடையது. ஆனால் சத்திய வழியில் நடந்தால் மட்டுமே.\nநம்மிடத்தில் தாழ்ச்சி இல்லை என்றால் நம் வார்த்தைகள் நம்மை நீதிமானாக்கப் போவதில்லை. நாம் வாழும் புண்ணிய வாழ்க்கையே நம்மை இறைவனுக்கு உகந்தவர்களாக்கும். அன்பும், இரக்கமும், நல்லொழுக்கமும், பணிவும், நற்செயலும் நம்மிடம் இல்லாவிடில் வாழ்வதன் பயனென்ன இறைவனை நேசிப்பதும், அவருடைய வார்த்தைகளைப் பூரணமாய்க் கடைப்பிடித்து மோட்ச ராஜ்ஜியத்தைத் தேடுவதே\nஉன்னதமும், உத்தமமும் நிறைந்த வழியாகும்.\nஅழிந்துபோகும் செல்வத்தைத் தேடுவதும், சேமிப்பதும் அவைமேல் மிகுந்த நம்பிக்கையும், அளவற்ற பற்று வைப்பதும் பயனற்றவையே.\nபெருமைகளை முன்னிறுத்தி விரும்புவதும், தன்னைத்தானே மேலான நிலைக்கு உயர்த்தி தற்புகழ் தேடி வாழ்வதும் பயனற்றவையே. வாழ்வில் வெகுவிரைவில் கடந்துபோவதை நேசிப்பதும், நித்திய மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இடத்திற்கு விரைந்து செல்லாதிருப்பதும் பயனற்றவையே.\nபள்ளியிலிருந்து திரும்பிய மகனின் முகம் வாடியிருந்தது. ‘‘என்னப்பா ஆச்சு ஸ்கூல்ல’’ கரிசனத்துடன் கேட்டார் அப்பா.\n‘‘இன்னிக்கு ஸ்கூல்ல ஃபுட்பால் மேட்ச். என்னால் ஒரு கோல்கூட அடிக்க முடியல’’ என்றான் மகன்.\n‘‘ஏன், உன்னால சரியா விளையாட முடியலையா\n‘‘இல்லப்பா, நான் நல்லாத்தான் விளையாடினேன். ஒவ்வொரு தடவையும் நான் கோலைப் பார்த்து பந்தடிச்சுட்டுப் போகும்போது எதிர் டீம்காரன் குறுக்கே வந்து பந்தைத் தட்டிட்டுப் போயிடறான்.’’\n‘‘எதிராளி வர்றதுக்குள்ள உன் டீம்ல யாருக்காவது பந்தைத் தட்டி விட்டுட வேண்டியதுதானே\n‘‘தட்டிவிடலாம்தான். ஆனா, அப்படினா அவன் இல்லே பந்தை எடுத்துட்டுப் போய் கோல் அடிப்பான்\nதந்தைக்கு என்ன பிரச்னை என்பது புரிந்தது.\n‘‘இங்க பார், கால்பந்து, அணியாய் சேர்ந்து விளையாடும் விளையாட்டு. அணியில் மற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது. மற்றவர்கள் கோல் அடிக்க நீ உதவினால், நீ கோல் அடிக்க அவர்கள் உதவுவார்கள்’’ என்றார்.\nஒருவருக்கொருவர் உதவாமல் வாழ்க்கையில் வெல்ல முடியாத��.&மணவைப்பிரியன்\nசகோ.வின்சென்ட் செல்வகுமார் செய்திகள் (BRO.vincent ...\nஇயேசு சொன்ன உவமை கதைகள்\nஅதிசயம் நிகழ்த்திய அப்போஸ்தலர் - தோமா\nசிறியோருக்கு செய்வதே தேவனைச் சேரும்\nபுண்ணிய பூமி இஸ்ரேல் ஒரு பயணம் (the holy land isra...\nதிறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்\nசுறுசுறுப்பை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் -ஜான் வ...\nதவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்\nஜெபம் தரும் பலம் -டி.எல்.மூடி\nஇயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of ...\nசகோ.வின்சென்ட் செல்வகுமார் செய்திகள் (BRO.vincent ...\nஇயேசு சொன்ன உவமை கதைகள்\nஅதிசயம் நிகழ்த்திய அப்போஸ்தலர் - தோமா\nசிறியோருக்கு செய்வதே தேவனைச் சேரும்\nபுண்ணிய பூமி இஸ்ரேல் ஒரு பயணம் (the holy land isra...\nதிறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்\nசுறுசுறுப்பை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் -ஜான் வ...\nதவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்\nஜெபம் தரும் பலம் -டி.எல்.மூடி\nஇயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of ...\nகட்டுரை கதை கிறிஸ்தவ திரைப்படம் கிறிஸ்தவ பாடல்கள் கீர்த்தனை பாடல்கள் செல்பேசி தமிழ் பைபிள் தமிழ் மொபைல் பைபிள் வசனம் Bible tools christian wallpapers tamil christian tamil christian message tamil christian songs tamil mobile bible\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\n. அதி மங்கள காரணனே 2. அமல தயாபரா 3. அரசனைக் காணாமல் 4. அல்லேலூயா கர்தரையே ஏகமாய் 5. அன்பே பிரதானம் சகோதர அன்பே 6.அனுக்...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nவேகமான இணைய இணைப்பு இருந்தால் Flash Player -ல் கேட்கவும் . இல்லை என்றால் Switch HTML Style என்பதை கிளிக் செய்யவும் .. நன்றி ...\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=616050", "date_download": "2018-04-20T20:18:29Z", "digest": "sha1:HYT66GM6ME4IUW7FTIF3VPZEBRZVKUQN", "length": 14817, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "TN governer participate in telugu meet | உலக தெலுங்கு மாநாட்டில் தமிழக கவர்னர் பங்கேற்பு | Dinamalar", "raw_content": "\nஉலக தெலுங்கு மாநாட்டில் தமிழக கவர்னர் பங்கேற்பு\nநகரி: திருப்பதியில் மூன்று நாட்கள் நடந்த, உலக தெலுங்கு மாநாட்டில், நிறைவு நாள் நிகழ்ச்சியில், தமிழக கவர்னர், ஆந்திர முதல்வர் ஆகியோர் பங்கேற்றனர்.திருப்பதியில், கடந்த, 27ம் தேதி உலக தெலுங்கு மாநாடு துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த மாநாடு, நேற்று நிறைவு பெற்றது. மாநாட்டில் கலந்து கொள்ள ஆந்திர அரசின் சார்பில், தனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என, அதிருப்தி தெரிவித்த, தமிழக கவர்னர் ரோசய்யா, நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய அமைச்சர்கள் சிரஞ்சீவி, பள்ளம் ராஜூ மற்றும் மாநில அமைச்சர்கள் உட்பட, பலர் கலந்து கொண்டனர். இம் மாநாட்டுக்கு, துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஸ்ரீபெரும்புதூரில் கோலாகல தேரோட்டம் ராமானுஜர் 1,001ம் ... ஏப்ரல் 21,2018\nவாக்காளர்களுக்கு விழிப்புணர்வு புதுமையான திருமண ... ஏப்ரல் 21,2018\n'5ஜி' தொழில்நுட்பம் உயர்மட்ட குழு ஆய்வு ஏப்ரல் 21,2018\nதென் மாவட்டங்களில் கடல் சீற்றம்; 11.5 அடி உயரத்திற்கு ... ஏப்ரல் 20,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீ��ித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1449343", "date_download": "2018-04-20T20:03:19Z", "digest": "sha1:JLZQLL2R7W4TRKR5CIIT4X6SDOXDCKLD", "length": 29964, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "கணவனே கண்கண்ட தெய்வமா! - என்பார்வை| Dinamalar", "raw_content": "\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 177\nஅன்றாட செய்திகளைப் படித்தால், பார்த்தால் கணவனுக்கு மனைவி மீது சந்தேகம், மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை. கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவனைக் கொன்றாள் காதல் மனைவி. மனைவி கொலை, கள்ள காதலனுக்கு தொடர்பா, பெண் கொலையில் மர்மம்\n என்ற செய்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடப்பது மனதை அவ்வளவாக பாதித்ததில்லை.ஆனால் ஒரு ஐந்து ஆண்டுகளாக நெருங்கிய தோழியிடம், பக்கத்து வீட்டில், அடுத்த தெருவில், ஏன் நம்முடைய நெருங்கிய சொந்தத்தில் இவ்விஷயங்கள் நடந்தேறிய போது மனதை மிகவும் பாதிக்க தொடங்கியது.\nஎனது தோழி திடீரென்று தற்கொலை செய்து கொண்டாள். விசாரித்ததில் அவளுக்கு ஒருவருடன் கள்ளக்காதல். குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடித்ததால் தற்கொலை செய்து கொண்டாளாம். இரண்டு குழ���்தைகளின் நிலை என்னவாயிற்று என்ற கவலை அவளுக்கு இல்லையா\nபீப் பாடலா... உடனே வெகுண்டு எழுகிறோம். ஜல்லிக் கட்டு நடக்கவில்லையா... தமிழ் பாரம்பரியம் என்ன ஆயிற்று என்று பதறுகிறோம்.\nஆனால் மேற்சொன்ன விஷயங்கள் தொடருமானால்... ஒன்று ஐந்தாகி, ஐந்து பத்தாகி, பத்து நுாறானால்...'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கலாசாரம் மாறினால் என்னவாகும் தமிழ் பாரம்பரியம். சரி இன்று தானே இந்த நிலைமையா,\nஅல்லது முன்பும் இதே நிலைமைதானா. இப்போது ஜனத்தொகை பெருக்கத்தாலும், தொலைக்காட்சி, செய்திதாள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலமாக இவை பூதாகரமாக தெரிகிறதாகற்பு என்பது கல்வி சார்ந்த ஒன்றாக, அதன் ஊடாக வாழுகின்ற ஒழுக்கம், வலிமை, ஞானம் என்பதற்காகத் தான் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கற்பை இழப்பது என்பது, கற்பதன் ஊடாக வருகின்ற ஒழுக்கத்தை, ஞானத்தை, வலிமையை\nஇழப்பது தான். கற்பு என்பது இலக்கியங்களை பொறுத்தவரை கல்வி சார்ந்தது. உடல் சார்ந்தது அல்ல. கற்பை யாரும் பலவந்தமாக அழிக்க முடியாது.\nகளவொழுக்கம் திருமணத்திற்கு முன்னரே ஆணும், பெண்ணும் காதல் புரிந்து ஆணிடம் பெண் தன்னை இழப்பது களவொழுக்கம். இந்த களவொழுக்கத்திற்கு பிறகு இருவரின் உறவையும் பெரியவர்கள் உறுதிப்படுத்தி, ஊரார் முன்னிலையில் திருமணம் செய்து வைப்பார்கள். இந்த ஒழுக்கத்தையும், அதாவது இந்த களவொழுக்கத்தையும் கற்பு என்பார்கள். சரி கற்பு, களவொழுக்கம், கற்பை இழப்பது இப்படியென்றால், திருமணம் செய்த பெண் வேறொரு ஆணிடம் தன்னை இழப்பது... தாலி கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து விட்டு அடுத்த ஆணுடன் செல்வது, பழகுவது பற்றி இலக்கியங்களும், புராணங்களும் என்ன சொல்கின்றன.\nவேதங்கள் உள்ளிட்ட புராணங்களும் 'பிறன் மனை நோக்காதே' அதாவது ஆண் மகனாகிய நீ பிறருடைய மனைவியை பார்க்காதே. மனதளவில் கூட நினைக்காதே என்கிறது. அக்காலத்தில், கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களைப் பற்றி எதுவும் கூறவில்லையா அல்லது அதைப்பற்றி கூறும் தைரியமில்லையா அல்லது அக்கால பெண்கள் நுாறு சதவீதம் கற்புக்கரசிகளாக இருந்தார்களா.\nகணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று வாழ்ந்தார்களா. இந்த நிலைமை எந்த நுாற்றாண்டில் மாறியது. புராணங்கள், இதிகாசங்கள் கூறுவது இருக்கட்டும் குடும்பத்தலைவிகளாகிய நம் க��ுத்து என்ன...\n''ஒருவருக்கே வாழ்க்கைப்பட்டு, பல துன்பங்களை அனுபவித்த கண்ணகி, கற்புக்கரசி என்றால்... என் கணவரிடம் இல்லற சுகத்தை அனுபவிக்க முடியவில்லை. போதிய பணம் இல்லை; எதற்கும் பற்றாக்குறை. தினமும் என்னை சந்தேகப்பட்டு அடி, உதை வாங்குகிறேன். தினமும் 24 மணி நேரமும் குடிக்கிறார். ஒரு கணவன் காட்டக்\nகூடிய பாசம், அன்பில் சிறு துளி கூட காட்டவில்லை. நான் வேறு என்ன செய்வேன்'' என்கிறீர்களா. பாதிப்புக்கு எல்லையில்லை ஒரு சில நிமிடங்கள் உங்களையும் உங்களை சார்ந்த பிறந்த வீடு, புகுந்த வீட்டை நினைத்துப் பாருங்கள். அந்த இரண்டு குடும்பங்களின் கவுரவம் இந்த சமுதாயத்தில் எந்த அளவு பாதிக்கப்படும். அடுத்த மிக முக்கியமான விஷயம் உங்கள் குழந்தைள். சிறு வயதில் அந்த குழந்தைகளின் வேதனை, எவ்வளவு\nஅவமானச் சொற்கள், சமூகத்தில் எந்த குற்றமும் செய்யாத அவர்கள், இவ்வளவு வேதனைகளை சுமக்க வேண்டுமா.தன்னை பெற்ற தாயே, தங்களை அசிங்கப்படுத்திவிட்டு சென்றால் அந்த குழந்தைகளின் மனநிலை என்னாவது. தாயும், தந்தையும் உயிருடன் இருந்தும் அனாதைகளாகிவிடாதா அந்த குழந்தைகள். அல்லது தற்கொலையும், கொலையும்\nநடந்தேறினால் அவர்களின் எதிர்காலம் என்னாவது எதற்கும் தீர்வுகள் உண்டு 'ஐவருக்கும் பத்தினி அழியா கற்புடையாள்' என ஐந்து பேரை மணமுடித்தாலும் திரவுபதி பத்தினி தானே. யார் என்ன சொன்னாலும் நான் அடுத்த ஆணுடனான உறவை விடமாட்டேன் என்றால்... நீங்கள் என்ன செய்ய வேண்டும்.\nமுறைப்படி கணவரிடமிருந்து விவாகரத்து பெறுங்கள். குழந்தைகளுக்கு எதிர்காலத்தேவைகள் என்ன. அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். குழந்தைகளை மனதளவில் தயார்\nபடுத்திவிட்டு அந்த வேறொரு ஆணை முறைப்படி திருமணம் செய்து கொண்டு சமுதாயத்தில் சந்தோஷமாக வாழுங்கள். தவறான ஒரு உறவை சரியான ஒரு உறவாக மாற்றுங்கள். தலைநிமிர்ந்து வாழுங்கள். ஆனால் இதற்கு பதிலாக கொலைகளும், தற்கொலைகளும் ஒருபோதும் தீர்வாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\n- அமுதா நடராஜன்மனநல பயிற்றுனர், மதுரை.r_amudha@yahoo.com\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்\nபாரம்பரியங்களை போற்றுவோம் : இன்று உலக தொன்மைகள் ... ஏப்ரல் 18,2018\nதுயரத்தின் சிவந்த நிறம் இன்று ஜாலியன் வாலாபாக் ... ஏப்ரல் 13,2018\nஉன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுர�� கிளை ஏப்ரல் 12,2018 1\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல கட்டுரை. முயற்சி செய்தும் திருந்தாத கணவனை மனைவிக்கு பிடிக்கவில்லயென்றால் வெளிப்படையாக பேசி விவாகரத்து செய்துவிட்டு வேறு மனம் புரிந்தோ அல்லது தனிமையிலோ இருப்பது நல்லது. கணவனோடு வருத்ததோடு அல்லது வசதிக்காக கூட இருந்து மற்றோர் உறவு கொண்டு அனைவரின் மனதையும் மானத்தையும் கெடுப்பது தவறு. ஆண்களும் தாம்பத்யத்தை பற்றிய நமது முன்னோர்கள் கூறிய தந்த்ரா வழிகளை அறிந்து செயல்பட்டால் மனைவியை திருப்தி அடைய வைக்கலாம். இல்லையேல் வாழ்வில் அவதிப்பட வேண்டியதுதான். கோவையின் திரு போதி பிரவேஷ் என்பவர் எழுதிய தந்த்ரா முலம் தாம்பத்ய வாழ்க்கை என்ற தமிழ் நூல் இதற்க்கு உதவும்.\nகர்பதடை மாத்திரை போட்டுகிட்டு, 2 வருசம் கழிச்சு,புருசன்- பொஞ்சாதி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு,வருங்காலம் நல்லா இருக்கு தெரிஞ்சப்பாலே தான் ( இது மேல் நாட்டு ஆராய்சிலே கண்டுகிட்டாங்க ) புள்ளே பெத்துகிடணும், இல்லாட்டி பாவிங்க புள்ளேக தலையிலே நாசத்தை இல்லே கட்டிட்டு போவானுக.\nநல்ல ஒரு கட்டுரை. என் சகோதரி மணவாழ்க்கை முறிந்ததால் இன்னும் மணமாகாமல் இருக்கும் நானும் என் சகோதரர்களும் என்ன தவறு செய்தோம். எங்களுக்கு மணம் முடித்து வைக்க விருப்பமில்லாமல் இருக்கும் எங்களது அம்மா, அப்பா மற்றும் அவளையும் இன்னும் கவனித்துக்கொண்டு எங்கள் விதியை நொந்துகொண்டும் வாழ்கிறோம். எனவே அன்பு சகோதரிகளே முடிவெடுக்கும் முன் சற்றே சிந்தியுங்கள்.\nசிந்திக்க வேண்டிய கருத்து....மிக முக்கியமான விஷயம் குழந்தைள். சிறு வயதில் அந்த குழந்தைகளின் வேதனை, எவ்வளவு..... குழந்தைகளுக்கு எதிர்காலத்தேவைகள் என்ன. அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். குழந்தைகளை மனதளவில் தயார்படுத்திவிட்டு தலைநிமிர்ந்து வாழுங்கள். கை தொழில் ஒன்றை கற்றுகொல்....... எவளவு உண்மை ........... தற்கொலைகளும் ஒருபோதும் தீர்வாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/my-last-click-maari-meesai-dhanush-033657.html", "date_download": "2018-04-20T20:09:09Z", "digest": "sha1:BO63MQVGXNEIBKRTZVR3CNGJKVLUJJRI", "length": 11306, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"மாரி\" நீ போ.. சமந்தா நீ வா... \"கும்\"மென்று மாறிய தம்பி தனுஷ்! | My last click Maari meesai... : Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\n» \"மாரி\" நீ போ.. சமந்தா நீ வா... \"கும்\"மென்று மாறிய தம்பி தனுஷ்\n\"மாரி\" நீ போ.. சமந்தா நீ வா... \"கும்\"மென்று மாறிய தம்பி தனுஷ்\nசென்னை: மாரி பட ஷூட்டிங் முடிந்து விட்டதால் தனது முருக்கு மீசைக்கு சோகத்தோடு பை பை சொல்லியுள்ளார் நடிகர் தனுஷ்.\nதனுஷிற்கு இந்த வருடம் அனேகன் மற்றும் ஷமிதாப் என இரண்டு வெற்றிப் படங்களோடு அமோகமாகவே தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து பாலாஜி மோகனின் மாரி படத்தில் நடித்து வந்தார்.\nஇப்படத்தில் தனுஷுடன் முதன்முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் முடிவடைந்தது.\nதூத்துக்குடியில் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து அமர்க்களமாக படப்பிடிப்பை முடித்தார் தனுஷ். மாரிப் படம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனுஷ் வேல்ராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கத் துவங்குகிறார்.\nஇப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அனிருத் தான் இசை.\nஇதனால், மாரி படத்திற்காக வைத்த முருக்கு மீசைக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஅதில், தனுஷின் மீசையை இயக்குனர் பாலாஜி மோகன் கத்தியைக் கொண்டு தாடியை எடுக்கப்போவது போலவும், ஆர்ட் டைரக்டர் கிரண் கத்திரியுடன் அவருடைய மீசையை வெட்டப்போவது போலவும், இதனால் தனுஷ் ரொம்பவும் சோகமான முகத்துடன் இருப்பதுபோலவும் உள்ளது.\nபடப்பிடிப்பு முடிந்த அதே வேகத்தில் ‘மாரி' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்கிவிட்டன. மிகக் குறுகிய காலத்தில் இப்படம் படமாக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன் லிமிட் என்னவென்று எனக்கு தெரியும்: சாய் பல்லவி\nமும்பையில் தோழிக்கு டும் டும் டும்: தனுஷ் செல்வாரா\nதனுஷ் படத்தில் பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்\nதனுஷ், சிவகார்த்திகேயன் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nமீண்டும் ஒன்று சேரும் தனுஷ், அனிருத்: அப்போ சிவகார்த்திகேயன்\nவட சென்னை படத்தில் முக்கிய வில்லனாக சுப்ரமணிய சிவா\n'காக்கா முட்டை' படத்தில் நடிக்கும்போதே இந்த ஆசை இருந்தது - ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனுஷ் நடிக்கும் அடுத்த படம் இதுவா.. தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ஆர்வம்\nநடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஐஸ்வர்யா தனுஷ், ஏன் இப்படி ஒரு முடிவு\nஎன்னாது, ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷா\nதனுஷ் இயக்கும் படத்தின் டைட்டில் இதுவா\n'மாரி 2' படத்தில் இன்னொரு நடிகை... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\nஅரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\nவிக்ரமுக்கு ஃப்ரெண்ட்.. வரலட்சுமிக்கு கணவர்.. - 'கபாலி' விஷ்வந்த் பேட்டி #Exclusive\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு\nசிவகார்த்திகேயன் படத்தில் இன்னொரு காமெடியன்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-may-15/sports/118588-village-games.html", "date_download": "2018-04-20T20:19:18Z", "digest": "sha1:SDS5TVL63YA2ERVDFBWA4YUQLYHW7JDD", "length": 27380, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "வாங்க விளையாடலாம் | Village Games - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-05-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்\nதேசிய கீதம் தந்த தாகூர்\nஅசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்\nயாருய்யா கண்டுபிடிச்சது இந்த சம்மர் கிளாஸை\nத்ரில் த்ரில் தீம் பார்க்\nஸ்கில் தந்த நாசா பயணம்\nகுறும்புக்காரன் டைரி - 12\nடாப் 10 ஆப்ஸ் 10\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\nசுட்டி விகடன் - 15 May, 2016\nஆடலாம், பாடலாம், தேடலாம், ஓடலாம்\n சம்மர் லீவு விட்டுட்டாங்க, நாளைக்கே கிராமத்துல இருக்கிற தாத்தா, பாட்டி வீட்டுக்குப் போய், அங்கே இருக்கிற ஃப்ரெண்ட்ஸ்கூட ஜாலியா விளையாடுவேன்’ நகரத்தில் இருந்து கிராமத்துக்கு உற்சாகமாகச் செல்லும் சுட்டிகள், என்னவெல்லாம் விளையாடலாம்\nஆபியம்: முதுகில் கை ஊன்றித் தாண்டுதல்\nஎத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடும் சூப்பரான விளையாட்டு. சா, பூ, த்ரி போட்டு கடைசியில் மாட்டிக்கொள்பவர், குனிந்து நிற்க வேண்டும். அவரின் முதுகில் கை வைத்து, வரிசையாக மற்றவர்கள் தாண்ட வேண்டும். முதல் ஆபியம் சொல்லித் தாண்டும்��ோது, குனிபவர், கால் விரல்களைத் தொட்டபடி குனிந்திருக்க வேண்டும். இரண்டாவது ஆபியத்தில் கால் விரல்களிலிருந்து ஒரு ஜாண் உயரத்திலும், மூன்றாவது தாண்டலுக்கு முட்டிகளையும், நான்காவது ஆபியத்தில் இடுப்பிலும் கை வைத்து நிற்க வேண்டும். இப்படியே 10 ஆபியம் வரை கை மேலே மேலே உயர்ந்துகொண்டே இருக்கும். யார், முதுகைத் தாண்ட முடியாமல் இருக்கிறாரோ, அவர் அடுத்ததாகக் குனிந்து நிற்க வேண்டும். கால்களை அகலமாக்குதல், கைகளால் உடம்பை உயர்த்துதல் ஆகியவற்றில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது.\nஇந்த விளையாட்டில், நாம் ஓட்டப்போகும் வண்டியை நாமே உருவாக்க வேண்டும். பனை நுங்குகளைத் தோண்டி எடுத்த பின், கோம்பைகளை விட்டெறிந்துவிடுவார்கள். அதில் இரண்டை எடுத்துத் துளையிட்டு, இடையில் கம்பு செருக வேண்டும். அதைப் பிடித்துக்கொண்டு ஓட, நீளமான கவைக் கம்பால் அதைத் தள்ள வேண்டும். இதேபோல தயார்செய்திருப்பவர்களோடு பந்தயம் வைத்து, விளையாடி வெற்றி பெறுவது ஜாலியாக இருக்கும்.\nஆலமரத்தில் நிறைய விழுதுகள் தொங்கும். அதில், எல்லோரும் சேர்ந்து சத்தம் போட்டுக்கொண்டு தொங்குவதே ஜாலிதான். அதில்கூட இரு அணிகளாகப் பிரிந்து, எந்த அணி அதிக நேரம் விழுதுகளிலிருந்து விழாமல், அதிக வீச்சில் ஆடுகிறார்கள் எனப் போட்டி போட்டு விளையாடுவார்கள்.\nஇந்த விளையாட்டில், எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். சா, பூ, த்ரி போட்டு கடைசியில் மாட்டுபவரைத் தவிர, மற்றவர்கள் வட்டமாக உட்கார வேண்டும். உதாரணமாக, பூரணி என்கிற சிறுமி மாட்டிக்கொள்கிறார் என வைத்துக்கொள்வோம். பூரணி கையில் ஒரு துண்டு வைத்துக்கொண்டு, ‘குலை குலையா முந்திரிக்கா’ என்று பாடிக்கொண்டே அந்த வட்டத்தைச் சுற்ற வேண்டும். உட்கார்ந்திருப்பவர்கள், ‘நரியே, நரியே சுத்தி வா...’ என்பார்கள். பூரணி உடனே, ‘ஓட்டு மேலே ஏறுவேன்’ என்றதும், ‘ஈட்டியாலே குத்துவேன்’ என்று பதிலடி கொடுப்பார்கள். பாட்டின் முடிவில், அந்தத் துண்டை உட்கார்ந்திருப்பவர்களில் யார் மீதாவது போட வேண்டும். பூரணி, சுந்தர் மீது துண்டைப் போடுகிறார் என்றால், சுந்தர், பூரணியைத் துரத்துவார். பூரணி, வட்டத்திலேயே ஓடி, சுந்தரின் இடத்தில் உட்கார்ந்துவிட வேண்டும். உட்காருவதற்குள் சுந்தர் பூரணியைத் தொட்டுவிட்டால், பூரணி, மீண்டும் பாட்டுப் பாடி ஓட வேண்ட���ம். பூரணியைத் தொட முடியாவிட்டால், சுந்தர் விளையாட்டைத் தொடர வேண்டும்.\nகிட்டி என்பது நீளமான குச்சி, புள் என்பது இருபுறமும் கூர்மையாகச் சீவப்பட்ட சின்னக் குச்சி. ஒரு குழியின் முனையில், புள்ளை வைத்து, கிட்டியால் கெந்திவிட்டு, கிட்டியைக் குழியின் மீது வைக்க வேண்டும். எவ்வளவு தூரம் விழுகிறதோ, அந்த இடத்திலிருந்து எதிர் அணியினர் கிட்டியைச் சரியாக அடித்துவிட்டால், கெந்தியவர் அவுட். இல்லாவிட்டால், அவர் ஆட்டத்தைத் தொடர்வார். அடுத்த கெந்தலின்போது, அந்த தூரத்திலிருந்து கிட்டியால் தடுத்து, திருப்பி அனுப்புவார். அந்த இடத்திலிருந்து குழிக்கு எவ்வளவு காலடிகள் இருக்கிறதோ, அதுவே கெந்தியவருக்கான பாய்ன்ட். இரு அணிகளில் நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோரை, முதலில் அடையும் அணிக்கே வெற்றி.\nஇருவர் ஆடும் விளையாட்டு இது. இருவரும், மணலில் எதிர் எதிராக அமர்ந்துகொள்ள வேண்டும். மணலில் பாம்புபோல குவித்துக்கொண்டே போய், எதிரே இருப்பவருக்குத் தெரியாமல், சிறு குச்சியை அதற்குள் மறைத்துவிட வேண்டும். அந்தக் குச்சியை எதிரே இருப்பவர் கண்டுபிடித்துவிட்டால், வெற்றிபெற்றவராவார். இல்லாவிட்டால் தோல்விதான்.\nகோலி விளையாட்டில், பலவிதமான ஆட்டங்கள் உள்ளன. ஒரு குழியைத் தோண்டிக்கொள்வர். குறிப்பிட்ட தூரத்திலிருந்து கோலியைத் தூக்கி எறிந்து, குழிக்குள் விழச்செய்ய வேண்டும். மூன்று முறை குழிக்குள் விழவைக்க முடியாதவர்கள் தோற்றவர்கள். இதுபோல வட்டத்தில் இருந்து கோலியை வெளியே கொண்டு வரும் ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும்.\nஅபீட் எடுக்க, கடைசியில் மாட்டுபவரின் பம்பரத்தை, ஒரு வட்டம்போட்டு அதில் வைக்க வேண்டும். மற்றவர்கள், பம்பரத்தில் குத்துவிட்டு அந்தப் பம்பரத்தை வெளியே எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும்போது, பம்பரம் வட்டத்துக்குள்ளே மாட்டிக்கொண்டால், அவரும் மாட்டிக்கொள்வார். பம்பரம் வெளியே வந்ததும் எல்லோரும் அபீட் எடுக்க, கடைசியில் மாட்டுபவரின் பம்பரத்தில் ஆணியால் ஆக்கர் போடுவார்கள்.\nமெள்ள வந்து கிள்ளிப் போ\nஎத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடும் விளையாட்டு இது. வட்டமாக, கால் நீட்டியபடி உட்கார்ந்துகொள்ள வேண்டும். அதில், ஒருவரின் கண்களை மட்டும் மூடிக்கொண்டு, ‘மல்லிகையே மல்லிகையே மெள்ள வந்து கிள்ளிப்போ’ என்று பாட்டுப் பாட, வட்டத்திலிருந்து யாரேனும் ஒருவர் வந்து, சத்தம் இல்லாமல் மெள்ளக் கிள்ளிவிட்டு, பழையபடி உட்கார்ந்துகொள்வார். மூடிய கண்களைத் திறந்ததும், யார் கிள்ளியது எனச் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். எல்லோரும் கை, கால்களை ஆட்டியபடி குழப்புவார்கள். சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், கண்டுபிடிக்கப்பட்டவரின் கண்களை மூடி, பாட்டுப் பாட வேண்டும். இல்லையேல், மீண்டும் அவரின் கண்களைப் பொத்தியே ஆட வேண்டும்.\nமண்ணில் ஆறு அல்லது எட்டு கட்டங்களை வரைந்துகொள்ள வேண்டும். முதல் கட்டத்தின் வெளியே ஓட்டுச் சில்லை வைத்து, காலால் எத்திக்கொண்டே மறுபுறம் கொண்டு வர வேண்டும். கட்டங்களின் கோட்டில் சில்லு மாட்டிக்கொண்டால், அவர் அவுட். இதைப் பின்புறமாக எத்திக் கொண்டும் ஆடுவர்.\nஉங்களில் யாருக்காவது கிராமத்துக்குச் செல்லும் வாய்ப்பு இல்லையா அதனாலென்ன, இந்த விளையாட்டுகளை நகரத்து வீதிகளிலேயே விளையாடி, கிராமத்தை இங்கே கொண்டு வாருங்கள், கோடையைக் கொண்டாடுங்கள்.\n- த.க.தமிழ் பாரதன், ச.மோகனப்பிரியா, அட்டை: சசிகுமார் படங்கள்: வீ.சக்தி அருணகிரி,அ.குரூஸ்தனம்.\nகிராமத்து விளையாட்டு,பள்ளிக்கூடம்,சம்மர் லீவ்,கோலி,பம்பரம்,கிச்சி கிச்சி தாம்பூலம்,கிட்டி புள்,நுங்கு வண்டி,எத்து சில்லு,Village Game,Kids,Kids Game,School,Summer Leave,Kitti Pul,Koli,Kichi Kichi Thaampoolam,Nungu Vandi.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nத்ரில் த்ரில் தீம் பார்க்\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/10/astrology.html", "date_download": "2018-04-20T20:18:03Z", "digest": "sha1:VMEXHIC3W6233GWL2D7FUPKAZMBSAB33", "length": 32228, "nlines": 569, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nநாள் என்பது நட்சத்திரங்களையும் கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிப்பதாகும். இறைபக்தி மிகுந்தவர்களுக்கு அவைகளால் எந்தத்\nதுன்பமும் ஏற்படாது என்பது செய்தி. அதை வலியுறுத்திச் சொல்லும் விதமாகக் கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nநாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த\nகோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு\nதாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்\nதோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”\n- அருணகிரியார் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்களில் ஒரு\nநல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாது\nஎன்பதையே அவர் அப்படி குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர்,\nநாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள்\nஎன் செய்யும் என்று அடித்துச் சொல்கிறார். முருகன் அருள் முன்,\nகிரகங்கள் வலிமை இழந்து போகும் என்பதே அதன் பொருள்.\nசரி, நாளையும் கோளையும் நாம் பார்க்க வேண்டாமா\nநாமென்ன அருணகிரியார் போல, அல்லது குமரகுருபரர் போல\n நாம் முருக பக்தர்கள் என்பது\nமட்டுமே உண்மை. மற்றபடி நாம் சாதாரண மனிதர்கள்தான்.\nநம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை\nதிருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்\nஅவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து\nஅதில் செய்கிறார்கள். ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான்\nமுகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.\nஎந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை\n வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனி��்கிழமைகளில் செய்கிறார்களா\nஎன்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த\nஇரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.\nராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)\nசுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட\nஅந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.\n அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.\nஉங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டுவிடும். அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும்\nகுழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்த\nவீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல்\nபோன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.\nஅனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.\nசரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்\nசாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு\nஅதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிட\nவேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க\nவேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச்\nஅதுபோல தண்ணியடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், டாஸ்மாக்\nகடைக்குப் போவதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.\nசெட் சேர்ந்தால், அதாவது தோழமைகள் அழைத்தால் போக\nதந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால்,\nஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று\nஅதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய\nபிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.\nஇது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக\nஇருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.\nகூடாத நாட்களையும், ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்\n”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்\n சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்\n���ோட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா\nதெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்\nசென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா\nகெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன\n . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.\nலேபிள்கள்: Astrology, classroom, ஜோதிடப் பாடல்கள்\nதிதிகளில் அஷ்டமி, நவமி, நாட்களில் செவ்வாய், சனி,நட்சத்திரங்களில் பரணி கார்த்திகை,யோகங்களில் மரணயோகம் ஆகியவற்றைத் தவிர்ப்பது எங்கள் குடும்பங்களில் வழக்கம். ராகுகாலம், எமகண்டமும் கூடாது.\nநல்ல பதிவுக்கு நன்றி ஐயா\nகடன் மீண்டும் வாராது இருக்க\nஅது பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்\nநல்ல பகிர்வு நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருந்து மூன்றாமிடம் நன்றாக இருந்தால் நல்ல எழுத்தாளராக வருவார்களென ஜோதிட புத்தகங்களில் படித்தேன். உங்கள் ஜாதகத்தில் அதுபோன்று அமைப்பு உள்ளதா. உங்களுக்கும் மற்றும் வகுப்பறை மாணவர்களுக்கும் எனது உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.\nசலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்\nதுலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்\nகலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்\nஅலங்கார நூற்று ளொருகவிதான்கற் றறிந்தவரே.\nசினம் கொள்கின்ற அரசர்களுக்கும் அஞ்சமாட்டார்கள்; இயமனுடைய\nபோருக்கும் அஞ்சமாட்டார்கள்; இருண்ட நரகக் குழியை அடைய\nமாட்டார்கள்; கொடிய நோய்களால் துன்புறமாட்டார்கள்; புலி கரடி யானை\nமுதலிய கொடிய விலங்குகள் குறித்தும் மனம் கலங்க மாட்டார்கள்;\nகந்தப்பெருமானது பெருமையைக் கூறும் நல்ல நூலாகிய\nகந்தரலங்காரத்தின் நூறு திருப்பாடல்களுள் ஒரு திருப்பாடலையேனும்\nகற்று அதன் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களே அவர்களாவர்.\nநீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்\nInteresting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செய...\nQuiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நட...\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nQuiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து ந...\nHumour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nகவிதை: நீயொரு பாதி நானொரு பாதி\nShort story: சிறுகதை: காசின் அருமை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/28/azhahendra-sollukku-amudha-official-trailer-video-songs/", "date_download": "2018-04-20T20:19:47Z", "digest": "sha1:TMTFFR3FGYA6422WGVFTKU35CX4DIQTJ", "length": 8327, "nlines": 151, "source_domain": "mykollywood.com", "title": "Azhahendra Sollukku Amudha – Official Trailer & Video Songs – www.mykollywood.com", "raw_content": "\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\nஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் ...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.ca/2015/", "date_download": "2018-04-20T20:28:18Z", "digest": "sha1:624UYLYBZGPZLI5JIQXFEJ4UGRHKJ5Q7", "length": 50371, "nlines": 815, "source_domain": "s-pasupathy.blogspot.ca", "title": "பசுபதிவுகள்: 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 31 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 64\nசங்கீத சீசன் : 56 -4\nஇது 56 சீசனைப் பற்றிக் ‘கல்கி’ யில் வெளிவந்த கட்டுரை.\n[ நன்றி : கல்கி ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ; சங்கீத சீசன் : 56 -3\nLabels: கட்டுரை, கல்கி, சங்கீதம், சுப்புடு\nசெவ்வாய், 29 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 63\nசங்கீத சீசன் : 56 -3\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2\nஇது 56- சீஸன் பற்றிய விகடனின் மூன்றாவது கட்டுரை. இது ஒரு ஓவியப் பொக்கிடம் என்றே சொல்வேன். ‘சில்பி’யின் அதியற்புத ஓவியங்களை இங்கே பார்க்கலாம்.\nஇங்கே உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி நிறைய எழுதலாம்\nஓர் உதாரணம்: “ஹிந்து” உப ஆசிரியர் ரகுநாதய்யர் என்ற ஒருவரை நீங்கள் ஒரு படத்தில் பார்ப்பீர்கள். இவர் தான் “ரசிகன்” என்ற பெயரில் அருமையான தமிழ்ச் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார் ( “விசித்திரவாணி” என்ற பெயரில் நக்கல் நிறைந்த, இசைத் தொடர்புள்ள ஒரு கதையை எழுதியுள்ளார் ( “விசித்திரவாணி” என்ற பெயரில் நக்கல் நிறைந்த, இசைத் தொடர்புள்ள ஒரு கதையை எழுதியுள்ளார் ) ஆங்கிலத்தில் ‘விக்னேஸ்வரா’ என்ற புனைபெயரில் ‘ Sotto Voce' கட்டுரைகளையும் தான் ) ஆங்கிலத்தில் ‘விக்னேஸ்வரா’ என்ற புனைபெயரில் ‘ Sotto Voce' கட்டுரைகளையும் தான் . பாகவதம், பத்துப்பாட்டு, ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்\nபி.எஸ்.வைதேகி ; சென்னை வானொலியில் எஸ்.ராஜம் அவர்களுடன் கோடீஸ்வர அய்யர் பாடல்களை நிறையப் பாடிக் கேட்டிருக்கிறேன்\nஇப்படி ஒவ்வொருவரையும் பற்றித் துணுக்குகள் எழுதிக் கொண்டே போகலாம் ( இந்தக் காலத்தில் யாருக்காவது அக்கறை உண்டா ( இந்தக் காலத்தில் யாருக்காவது அக்கறை உண்டா \n[ நன்றி : விகடன் ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ;\nசங்கீத சீசன் : 1956 -3 ; சங்கீத சீசன் : 1956 -4\nLabels: கட்டுரை, சங்கீதம், சில்பி, விகடன்\nதிங்கள், 28 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 62\nசங்கீத சீசன் : 56 -2\nசங்கீத சீசன் : 1956 - 1\nஇந்த இரண்டாம் ’விகடன்’ கட்டுரையில் காணப்படும் சில தகவல்கள்:\nமயங்கச் செய்த காருகுறிச்சியாரின் இசை.\nஏழெட்டு மாதங்களாய்ப் பாடாத எம்.எஸ்.\nஜி.என்.பி யின் ‘அப்ளாஸ்’ கச்சேரி\nஅமீர்கானின் ‘பாதாம் அல்வா’க் கச்சேரி ........\nஇதோ 56 சீசனின் இரண்டாம் ‘ஆடல் பாடல்’ கட்டுரை\n( கோபுலு, சில்பியின் உன்னதமான ஓவியங்களுடன் )\n[ நன்றி : விகடன் ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ;\nசங்கீத சீசன் : 1956 -3 ; சங்கீத சீசன் : 1956 -4\nLabels: கட்டுரை, கோபுலு, சங்கீதம், சில்பி, விகடன்.\nஞாயிறு, 27 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 61\nசங்கீத சீசன் : 1956 - 1\n50-களில் சென்னை இசை விழாக்கள் என்றாலே மூன்று இடங்கள் தான் ரசிகர்களை இழுத்தன: வித்வத் சபை ( Madras Music Academy ), தமிழிசைச் சங்கம், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி. 1956-இலும் அப்படியே.\n1956-இல் வித்வத் சபையின் தலைவர்: திருவீழிமிழலை சுப்ரமண்ய பிள்ளை .\nவித்வத் சபை தொடங்கிய 1927-ஆம் ஆண்டிலேயே அங்கே நாகஸ்வரம் வாசித்தவர் \nதமிழிசைச் சங்கத்தில் மு.வரதராசனார் தலைமை. “ தியாகய்யர் தமிழரே. அவர் தாய்மொழி தெலுங்காக இருந்ததால் அவர் தெலுங்கில் பாட்டியற்றினார். ஆனால் அவர் கையாண்ட இசை தமிழிசை தான். ஆகவே கர்நாடக சங்கீதம் வேறு தமிழிசை வேறு என்று சொல்வது பெரும் தவறு” என்றெல்லாம் பேசினார் மு.வ. ( இதை இவருக்குப் பின் எத்தனை பேர்கள் சொல்லியிருப்பார்கள் என்பதைக் கணக்கிடுவது கடினம் ஆனால், சொன்னவர்கள் மு.வ. 56-இலேயே சொன்னார் என்று சொல்லியிருப்பார்களா என்பது ஐயமே ஆனால், சொன்னவர்கள் மு.வ. 56-இலேயே சொன்னார் என்று சொல்லியிருப்பார்களா என்பது ஐயமே\nஇந்த வருடத்தில் இன்னொரு விசேஷம். சில்பி, கோபுலு இருவருமே ‘ஆடல் பாடலுக்கு’ அவர்களின் கைவண்ணத்தைச் சேர்த்திருக்கிறார்கள் ( சில்பியும், கோபுலுவும் நல்ல நண்பர்கள் ( சில்பியும், கோபுலுவும் நல்ல நண்பர்கள் ”சிலரை நான் வரைகிறேன், நீர் வரைய வேண்டாம்”, என்று கோபுலு சொல்லியிருப்பார்” என்பது என் யூகம். பாலசரஸ்வதியை அவர் ‘காரிகேசராக’ வரைந்தது நடனமணிக்குப் பிடிக்கவில்லை ;அவர் விகடன் ஆசிரியர் வாசனைக் கூப்பிட்டுப் பேசினதாகப் பின்னர் கோபுலு ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.)\nஇந்த வருடம் ‘தேவன்’ விகடனில் பொறுப்பாசிரியராய் இருந்தார். 57-இல் இசை விழாவைப் பார்க்க அவர் இல்லை.\n56-இல் இசை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு: நாகஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 12 டிசம்பர், 56 -இல் மறைந்தார்.\nஇதோ ‘விகடனின்’ 56-இன் முதல் ஆடல் பாடல் கட்டுரை\n[ நன்றி : விகடன் ]\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ;\nசங்கீத சீசன் : 1956 -3 ; சங்கீத சீசன் : 1956 -4\nLabels: கட்டுரை, கோபுலு, சங்கீதம், சில்பி, விகடன்.\nவெள்ளி, 25 டிசம்பர், 2015\nஇந்த உலக மன்றம் தனிலே\nஆங்கில மூலம் : ராஜாஜி ; தமிழாக்கம்: மீ.ப.சோமு\nடிசம்பர் 25. ராஜாஜி அவர்களின் நினைவு நாள்.\nமார்கழி இசை விழாக்களில் எம்.எஸ். பாடிப் பிரபலப் படுத்திய “குறை ஒன்றும் இல்லை” என்ற ராஜாஜியின் பாடலைப் பலரும் அறிவர். இந்த சமயத்தில் அவர் எழுதிய , எம்.எஸ். பாடிய இன்னொரு ஆங்கிலப் பாடலையும் நினைவு கூரலாமே\nஇதில் இரண்டு பொருத்தங்கள் . ஒன்று, இந்த வருடம் எம்.எஸ். ஸின் நூற்றாண்டு வருடம். இரண்டாவது, “குறை ஒன்றும்” பாடலில் ராஜாஜிக்கு உதவியவர் தமிழறிஞர் மீ.ப.சோமு . அவரே இந்த ஆங்கிலப் பாடலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.\nஎம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் தன் 1966 ஐ.நா. சபைக் கச்சேரியின் நிறைவில் ராஜாஜியின் ஆங்கிலப் பாடலை, ஆங்கில இசை முறைப்படியே பாடினார். இதற்கு இசை அமைத்தவர் சென்னை வானொலியில் மேனாட்டிசைப் பொறுப்பாளராய் இருந்த ஹாண்டேல் மானுவல் அவர்கள். ஐ.நா.சபையில் எம்.எஸ். ஒரு ஆங்கிலப் பாடலைப் பாட வேண்டும் என்று தூண்டியவர் மேஜர் ஜெனரல் கரியப்பா என்று சொல்வர்.\nஎனக்குத் தெரிந்தவரை இந்தத் தமிழாக்கம் “நாதோபாஸனை” என்ற பிரதிபா பிரசுரம் ஒன்றில் டிசம்பர் 83-இல் ம���தலில் வெளியானது. அவர்களுக்கு என் நன்றி.\nஅனைவரின் குற்றமும் பொறுத்தருள் இறைவா\nமக்கள் யாவரும் ஒன்றாய்ச் சேர்ந்தே\nஇந்த உலக மன்றம் தனிலே\nவெறுப்பும் அச்சமும் விட்டுத் தொலைந்தே\nஒருவரை ஒருவர் உள்ளம் புரிந்திட\nஇந்த உலக மன்றம் தனிலே \nசென்ற போரில் ஆகுதி யாக\nஉயிரை ஈந்தவர் எம்மைக் கருதிப்\nபூசலில் உள்ள தீரம் தனிலும்\nஅமைதியில் மாபெரும் தீரம் வேண்டுமென்(று)\nஅமைத்தனர் எமக்கொரு பணியை அன்றோ\nஇந்த உலக மன்றம் தனிலே\nஒவ்வொரு மானிட நல்லுயி ருள்ளும்\nஅரியதோர் சக்தி மறைந்துள துணர்ந்தே\nஅதனைக் கண்டு பயன்பெற முனைந்தே\nஅவனியில் அமைதி நிலைத்திடும் வண்ணம்\nஅணுவெடி போலதை வெடித்திட அருள்வாய்\nஇந்த உலக மன்றம் தனிலே\nஇறைவா அனைவரின் குற்றம் பொறுத்தே\nஅமைதியில் எம்மை உய்த்தே அருள்வாய்\nஇந்த உலக மன்றம் தனிலே\nLabels: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, கட்டுரை, கவிதை, மீ.ப.சோமு, ராஜாஜி\nசெவ்வாய், 22 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 60\nஇது (2015) எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் நூற்றாண்டு வருடம்.\nஎம்.எஸ். 1943-இல் எப்படிப் பாடினார் என்று தெரியவேண்டுமா இதோ, ’கல்கி’யில் ‘கல்கி’ எழுதிய விமர்சனக் கட்டுரையைப் படியுங்கள்\n[ நன்றி: கல்கி களஞ்சியம், வானதி பதிப்பகம் ]\nLabels: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, கட்டுரை, கல்கி, சங்கீதம்\nவெள்ளி, 18 டிசம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 59\nஎன் சங்கீத சங்கதிகள் - 1 கட்டுரையில் 1953-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இசை விழாவைப் பற்றி ‘ஆனந்த விகட’னில் வந்த ஆடல் பாடல் கட்டுரையை வெளியிட்டிருந்தேன். (அதைத் தொடர்ந்த ‘சங்கதிகளிலும்’ தான்.)\nஆனால், 53- ஐப் பற்றிய ஒரு விஷயம் என்னை ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. ஏனென்றால், 1953-இல் தான் பேராசிரியர் ‘கல்கி’ இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சங்க’த்தின் சங்கீத மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்; அச்சங்கத்தார் அவருக்கு ’சங்கீத கலா ரசிக சிகாமணி’ என்று ஒரு பட்டம் அளித்தனர். அப்போது அவர் நிகழ்த்திய தலைமை உரை என்னிடம் எங்கோ இருக்க வேண்டுமே, படித்த ஞாபகமாய் இருக்கிறதே என்று ஒரு குருவி மனத்துள் சொல்லிக்கொண்டே இருந்தது. மேலும், அதற்கு அடுத்த வருடம் 54-இல், கல்கி மறைந்து விட்டார். அதனால், கல்கி பங்கேற்ற கடைசி இசை விழா என்பதால் அந்த 53 ஆண்டு உரையைக் கண்டு பிடிப்பது மேலும் முக்கியமானதாய் ஆயிற்று\nகடைசியில் என்னுடைய ‘களஞ்சியத்தில்’ அண��மையில் அதைக் கண்டு பிடித்தேன்\nசீஸன் 53 : 1\nசீஸன் 53 : 3\nகல்கியைப் பற்றி . . .\nLabels: கட்டுரை, கல்கி, சங்கீதம்\nஞாயிறு, 13 டிசம்பர், 2015\nடிசம்பர் 13. ‘தீபம்’ நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவு நாள்.\nஅவர் நினைவில், ஜனவரி-பிப்ரவரி, 88 ‘தீபம்’ இதழில் வந்த தலையங்கத்தையும், சி.சு.செல்லப்பாவின் அஞ்சலிக் கட்டுரையையும் இங்கிடுகிறேன்.\n[ நன்றி : தமிழம்.நெட் ]\nLabels: கட்டுரை, சி.சு.செல்லப்பா, தீபம்., நா.பார்த்தசாரதி\nவெள்ளி, 11 டிசம்பர், 2015\nபி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3\nடிசம்பர் 11. பாரதியார் பிறந்த தினம்.\nபாரதி விஜயம்’ என்ற சிறுதொடரைக் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கிய\nகாலத்தில் ... 41-43- வாக்கில் ... இந்திய சுதந்திரத்திற்கு முன்பு ---\n- தமிழறிஞர் பி.ஸ்ரீ.ஆச்சார்யா எழுதினார்.\nஅந்தத் தொடரின் இரண்டாம் கட்டுரை இதோ:\nஇந்தப் “பாரதி விஜயம்” தொடரிலிருந்து முன்பு நான் இட்டவை:\n[ நன்றி: கல்கி ; ஓவியம் : வர்மா ]\nபாடலும் படமும் -1: வெள்ளைத் தாமரை\nLabels: கட்டுரை, பாரதி, பி.ஸ்ரீ\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 64\nசங்கீத சங்கதிகள் - 63\nசங்கீத சங்கதிகள் - 62\nசங்கீத சங்கதிகள் - 61\nசங்கீத சங்கதிகள் - 60\nசங்கீத சங்கதிகள் - 59\nபி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிற���்த நாள். சுதேசமி...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\nசங்கீத சங்கதிகள் - 23\n'சிரிகமபதநி’ -1 ’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு ...\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n -1 ஆரணி குப்புசாமி முதலியார் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பது பழமொழி. அதே போல் , ஷெர்லக...\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\nவருஷப் பிறப்பு ச.து.சு.யோகி ஏப்ரல் 14 . இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 1956-இல் கவிஞர் ச.து.சுப்பிரமணிய யோகியார் ‘சுதேசம...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 (தொடர்ச்சி) மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/05/blog-post_7.html", "date_download": "2018-04-20T20:23:52Z", "digest": "sha1:H4PFGQKG5EEDZAD2BTGAJKUXSLRWDJHJ", "length": 44611, "nlines": 541, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: ரூபாய் நோட்டு தடை: உண்மையான பொருளாதார நோக்கமும் அதன் பாலியலும்", "raw_content": "\nரூபாய் நோட்டு தடை: உண்மையான பொருளாதார நோக்கமும் அதன் பாலியலும்\nஆயிரம், 500 ரூ நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு (இதை நான் எழுதும் போது) 44 நாட்கள் ஆகின்றன. கறுப்புப் பணத்தை ஒழித்து, மொத்த பண பரிவர்த்தனையையும் டிஜிட்டலாக்கும் அரசின் நோக்கம் தொடர்ந்து ஒரு பக்கம் விதந்தோம்பப்படுகின்றன. இன்னொரு பக்கம் அவஸ்தைப்படுபவர்கள் இந்த பிரச்சாரங்களின் திசையில் காறித் துப்புகிறார்கள். பா.ஜ.கவின் ஆரம்ப கட்ட ஆதரவாளர்கள் கூட இன்று அமைதியாகி தலை குனிந்து விட்டார்கள்.\nவீட்டின் நிலவறையில் சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டு தொடர்ந்து அலறும் ஒரு பைத்தியத்தை போல் இந்த ரூபாய் நோட்டு விவகாரம் அவர்களுக்கு மாறி விட்டது. தம் காதுகளை பொத்திக் கொள்கிறார்கள். பிறரையும் அவ்வாறு இருக்க தூண்டுகிறார்கள். ஆனால் ஒன்றுமே கேட்கவில்லை என பாவனை செய்ய அவர்களுக்கு இனியும் துணிச்சல் இல்லை. மோடி பக்தர்களுக்கும் பதற்றத்தில் கைகள் லேசாய் நடுங்குகின்றன.\nநிச்சயமாய், இந்திரா காந்தியின் நெருக்கடி பிரகடனத்துக்கு சற்றே நெருக்கமான ஒரு பிரகடனம் தான் இது. அரசின் மீது இரு குற்றச்சாட்டுகள் பிரதானமாய் வைக்கப்பட்டன. 1) போதுமான புது நோட்டுத்தாள்களை விநியோகிக்காமல் அரசு அவசரமாய் தடையை கொண்டு வந்து விட்டது.\n2) முழுக்க இணையவசதியற்ற இந்த தேசத்தின் பல பகுதிகளை கணக்கில் கொள்ளாமல் பணமில்லாத பொருளாதாரத்தை கொண்டு வருவோம் என அரசு கனவு காண்கிறது. விளைவாக செலவு செய்ய எந்த வழியும் இன்றி மக்கள் கைகள் கட்டப்பட்டு தவிக்கிறார்கள். சிறுவியாபாரிகள் தினம் தினம் நஷ்டத்தில் மெலிகிறார்கள். கார்ட் மெஷின் இல்லாத கடைகள் அல்லாடுகின்றன. அவசரத்துக்கு மருந்து வாங்க கூட பணமின்றி மக்கள் தெருத்தெருவாய் அலைகிறார்கள்.\nஅரசின் அவசரக்குடுக்கை செயல்பாட்டினால் ஒரு தேசமே கோமணத்துடன் தெருவில் ஓடுவதாய் ஒரு சித்திரம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிகை சித்திரம் அல்ல. எதார்த்தமே ஆனால் அரசின் தவறு நடைமுறைபடுத்தலின் இயலாமை மட்டுமே தானா அல்லது இது வெறும் பாவனையோ என்பது தான் இப்போதுள்ள முக்கியமான கேள்வி.\nகடந்த சில நாட்களாக மத்திய வர்க்கத்தின் எளிய பிரதிநிதிகள் என கருதத்தக்க சிலரிடம் தொடர்ந்து இது சம்மந்தமாய் உரையாடுகிறேன். அவர்கள் அறிவுஜீவிகளோ அரசியல் ஆய்வாளர்களோ அல்ல. அவர்கள் மோடி பக்தர்களோ இடதுசாரிகளோ எந்த கட்சியின் ஆதரவாளர்களோ அல்ல. ஆனால் அவர்கள் ஒரு கருத்தை தெளிவாக கூறுகிறார்கள். குறைவான பணத்தை அச்சடித்து வங்கிகளில் பற்றாக்குறையை ஏற்படுத்துவது, ஏ.டி.எம், வங்கிகள் எங்கும் நீண்ட வரிசைகளை ஏற்படுத்தியது மத்திய அரசின் திட்டமிட்ட செயலே. இது எதேச்சையாய் நிகழ்ந்த ஒன்று அல்ல.\nஅதாவது, மக்களிடம் புழங்க வேண்டிய பணம் இப்போது வங்கிகளின் இருப்புத்தொகைகளுக்குள் உலாவுகின்றன. இதன் மூலம் வங்கிகளுக்கு நிச்சயம் லாபம் கிடைக்கிறது. அதே போல் இணைய பணபரிவர்த்தனை செயலிகள், நிறுவனங்க���ுக்கும் கொள்ளை லாபம். மக்கள் சிறுவியாபாரிகளிடம் இருந்து சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கி நகர்கிறார்கள். சிறு கடைகளில் நூறு ரூபாய்க்கு மேல் பொருள் வாங்க தயங்குகிறார்கள். இன்று சாமான்யர்களே இந்த புரிதலுக்கு வந்து விட்டார்கள்.\nமக்களுக்கு வழங்கும் அளவுக்கு போதுமான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க அரசுக்கு அவகாசம் இல்லை எனும் கதையை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை. ஒரு பாசாக்கார முரட்டு அப்பா தன் மகளுக்கு விருப்பத்துக்கு எதிராக ஒரு பிடிக்காத மாப்பிள்ளையை கட்டி வைத்து விட்டு ”உன் நன்மைக்காகத் தான் செஞ்சேன்” என திரும்ப திரும்ப வெள்ளை மீசையை தடவியபடி சொல்வது போன்ற செயல். இப்போது மகள் வாயிலும் கையிலும் குழந்தைங்களோடு தன் அப்பாவை நோக்கி திரும்ப கத்துகிறாள்: “நீங்க பார்த்து கட்டி வச்ச மாப்பிள்ளை குடிகாரன், போக்கிரி, உதவாக்கரை”. அப்பா மீண்டும் நரைத்த மீசையை தடவுகிறார். அவருக்கு இது ஏற்கனவே தெரியும். அவருக்கு வேறு சில நோக்கங்கள் இருந்தன. அவை நிறைவேறி விட்டன.\nஇதையும் சாமான்யர்களே சொல்கிறார்கள். இந்த அரசு பெரும் சவடால்களுடன் ஆட்சிக்கு வந்தது. ஆனால் பொருளாதார நிலை மேம்படவில்லை. கறுப்புப் பண முதலைகள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு கோடானுகோடிகளை வாராக்கடனாய் அளித்து விட்டு வங்கிகள் தடுமாறுகின்றன. தன் மானத்தை காப்பாற்றவும், வங்கிகளுக்கு தற்காலிக சுவாசம் அளிக்கவும் இந்த நோட்டுத் தடை உதவும் என அரசு கணக்கு போட்டது. அதனாலே குறைவான நோட்டுகளை அச்சிட்டு வழங்கி நெருக்கடியை உருவாக்கியது. அதனாலே மக்களை ரூபாய் தாள்களுக்காய் நீண்ட வரிசைகளில் நிற்க வைத்தது. அதனாலே வங்கியில் காசோலையை சமர்ப்பித்தால் அது இருப்புத்தொகையில் சேர மூன்று வாரம் ஆகும் என புது நடைமுறையை கொண்டு வந்தார்கள். வங்கிகளில் செல்லான் மூலம் நேரடியாய் பணம் எடுக்க முடியாது என்றார்கள். காசோலையை பயன்படுத்துங்கள் என்றார்கள். ஆனால் எல்லாரிடமும் தேவையான காசோலைகள் இல்லை என அரசுக்கு தெரியும். ஏ.டி.எம்களை மாதத்தில் 25 நாட்களும் மூடி வைத்தார்கள். மிச்ச ஐந்து நாட்களும் ரகசியமாய் சில மணிநேரங்கள் திறந்து வைத்தார்கள். எப்போதெல்லாம் ஏ.டி.எம்கள் திறந்துள்ளன என மக்களுக்கு சமிக்ஞை அளிக்கும் மொபைல் செயல��கள் தோன்றின. மக்கள் வங்கித் திருடர்களை போல ஏ.டி.எம்களை கண்காணிக்க துவங்கினார்கள். தமக்கு முன் அங்கு மற்றொருவர் வந்து பணத்தை காலி பண்ணி விடக் கூடாதே என பிரார்த்தித்தார்கள். இந்த அரசோ பணத்தை கையில் பார்க்கும் எல்லா வழிகளை மூடி, ரூபாய் தாள்களே இல்லாமல் வாழ்ந்து பாருங்கள் என மக்களை தூண்டினார்கள். மக்களை மூச்சு முட்ட வைத்தார்கள். இதன் எதிர்விளைவுகள் அரசுக்கு தெரியும். ஆனால் இந்திய தேசத்தின் தற்காலிக மறதியை இந்த அரசுக்கு பெருமளவு நம்பி இருக்கிறது.\nஅடுத்த 6 மாதங்களில் 6 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. அதற்குள் அந்த குறிப்பிட்ட மாநிலங்களிலேனும் அரசு போதுமான அளவு ரூபாய் தாள்களை விநியோகித்து விடும். கொஞ்ச நாட்களில் மக்கள் தமது சமீபத்தைய அவலங்களை மறந்து விடுவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது; மக்களுக்கு ஏற்பட்ட தற்காலிக அல்லல்களால் நாட்டுக்கு பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டது, பொருளாதார மறுமலர்ச்சி வந்து விட்டது என அரசு அப்போது பிரச்சாரம் செய்யும். ஆனாலும் மக்கள் அதை ஏற்பார்களா இது தான் நம் முன் உள்ள முக்கியமான கேள்வி.\nபா.ஜ.கவின் இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்கள் பெரும் கவலையிலும் பதற்றத்திலும் இருப்பதாய் செய்தி வருகிறது. அவர்கள் மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புலம்பி இருக்கிறார்கள். மக்களின் இப்போதைய கோபம் தேர்தலில் தம்மை கவிழ்த்து விடுமோ என அஞ்சுகிறார்கள். ஆனால் அப்படி நிகழுமா இங்குதான் நாம் ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படும் மக்களுக்குமான உளவியல் உறவை புரிந்து கொள்ள வேண்டும்.\nமோடி ஒரு சர்வாதிகாரியாக மக்களின் மெஸோக்கிச மனநிலையை பெருமளவு நம்பி இருக்கிறார் எனலாம். பொதுவாக சர்வாதிகாரிகளுக்கும் குடிமக்களுக்குமான உறவு சற்றே பாலியல் தன்மை கொண்டது. பாலுறவில் சித்திரவதைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. துன்புறுத்துற ஆளுக்கும் துன்பம் அனுபவிக்கிறவருக்கும் ஒரு அனுசரணையான உறவு உண்டு. போகத்தின் போது ஒரு பக்கம் கிள்ளல், கடித்தல்கள், அடி உதைகளை எதிர்த்து கத்திக் கொண்டு அதை இன்னொரு பக்கம் மனம் ரசிக்கவும் செய்யும். மோடி இந்த மெசோக்கிஸ உறவில் தன்னை ஆதிக்கம் செலுத்தும் ஆண் மகனாகவும் குடிமக்களை வலியில் லயித்து நெளியும் பெண்ணாகவும் கற்பனை செய்கிறார். அத��ால் தான் தான் அளிக்கும் துன்பங்களை அவர்கள் ஏற்பார்கள் என அவர் நம்புகிறார்.\nஉலகம் முழுக்க சர்வாதிகாரிகள் இந்த நடைமுறையை வெற்றிகரமாய் செயல்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு பெரும் துன்பங்கள் நேரும். ஆனால் அவர்கள் அதை உள்ளூர ஏற்று கிளர்ச்சி கொள்வார்கள். அதை ஒரு பொது எதிரிக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை என அபத்தமாய் புரிந்து கொள்வார்கள். இலங்கையில் ராஜபக்‌ஷே ஆட்சியின் போதான இன அழித்தொழிப்புகள் அவரது ஆட்சியின் குறைபாடுகளை மறைக்க அவருக்கு உதவியது. ஆனால் அதை நேரடியான மெஸோக்கிஸம் என்பதை விட மெஸோக்கிஸ போர்னோ கிளுகிளுப்பு எனலாம். தமிழ் உடல்களை சிதைத்து அதை காட்சிப்படுத்தி அந்த துன்பத்தின் பாலியல் இன்பத்தை ராஜபக்‌ஷே சிங்கள் குடிமக்களுக்கு (மீடியா இன்றியே) ஒளிபரப்பினார். அந்த பிம்பங்களில் அவர்கள் திளைத்தனர். ஆனால் ஓரளவுக்கு தான். ஒரு கட்டத்துக்கு மேல் சிங்களவர்களே வெறுத்து விட்டு நிறுத்துங்கள் என்றனர். அடுத்த தேர்தலில் ஒரு மிதவாதியை தேர்ந்தெடுத்தனர்.\nஹிட்லர் யூதர்கள் மீது நிகழ்த்திய அழித்தொழிப்புகளும் தன் தேசத்தின் அன்றைய பொருளாதார நெருக்கடிகளை மூடி மறைக்கும் நோக்கம் கொண்டவை தான். தன் இன அழித்தொழிப்புகளை அவர் பகிங்கரமாய் நடைமுறைப்படுத்தியதுடன் அதை ஒரு கொள்கையாகவும் நியாயப்படுத்தினார். அவருக்கு யூதர்கள் மீது உள்ளார்ந்த வெறுப்பு ஏதும் இல்லை. சொல்லப் போனால் அவரது ஆட்சிக்காலத்தில் பெரும் யூத செல்வந்தர்களிடம் இருந்து பொருளாதார உதவிகள் பெற்றிருக்கிறார். ஆனால் ஹிட்லர் ஜெர்மானிய தம் மக்களுக்கு ஒரு மெஸோக்கிஸ தேவை இருப்பதை உணர்ந்திருந்தார். இன அழித்தொழிப்பின் மூலம் அவர் லட்சம் யூத உடல்களை சிதைத்து இன்பம் காணும் உன்னத ஆண்மகனாக தெரிந்தார். அவர்கள் அவரை வழிபட்டனர். அவர் தேசத்தின் மேம்பாட்டுக்கு நேரடியாய் ஒன்றும் செய்யவில்லை தான். ஆனால் உடல் மீதான வன்முறைக்கும் இன்பத்துக்குமான நுணுக்கமான உறவை அவர் புரிந்து கொண்டிருந்தார்.\nஜெயலலிதா மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருந்தும், அவர் பல அடாவடித்தனங்களை செய்தும் மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தது இதனால் தான். தன் முன்பு வரிசை வரிசையாக ஆண்களை மண்டியிட்டு படுக்க வைத்த அவரது அந்த வதைக்கும் மனதை, அவர் ஒரு எம்.பியை கன்னத்தில் அறைவதை, பீதி நிலையை மாநிலமெங்கும் தக்க வைப்பதை, சிறு குற்றவாளிகள் மீதான என்கவுண்டர்களுக்கு விரல் சொடுக்கும் வேகத்தில் ஆணையிடும் அவரது வன்மத்தை மக்கள் உள்ளூர ரசித்தார்கள். அதனால் தான் அதிமுகவுக்கு இணையான மக்கள் நலத்திட்டங்களை, இலவசங்களை திமுகவும் அள்ளி வழங்கிய போது அது தேர்தலில் தோற்றது. மக்கள் மாலையேந்திய காதலனை விட சாட்டையேந்திய வன்முறையாளருக்காக ஏங்கினார்கள்.\nமோடிக்கு இது நன்கு தெரியும். மக்கள் ஒரு சர்வாதிகாரியை விரும்புவது அவரது மிடுக்கும் அதிகாரத்துக்காகவும் மட்டும் அல்ல. அவர் அளிக்கும் துன்பங்களுக்ககாவும் தான். ரூபாய் நோட்டுத் தடை போன்ற முடிவுகள் அவர் மக்களின் பின்புறத்தில் அளிக்கும் செல்ல சாட்டையடிகள். அந்த வலியின் இன்பத்தில் அவர்கள் திளைப்பார்கள் என அவர் எதிர்பார்க்கிறார். தன் நியாயப்படுத்தல்களை, அதிகாரத்தை இந்த வன்முறையின் மூலம் மக்களை ஏற்க வைக்க முடியும் என நம்புகிறார்.\nபொதுவாக தம்மை துன்புறுத்துகிறவரின் இடத்தில் பாதிக்கப்படுபவர் தம்மை வைத்துப் பார்த்து துன்பம் தருபவரின் அதிகாரத்தை ரசிக்கும் மனநிலையும் இந்த இடத்தில் செயல்படுகிறது. இதையும் மோடி அறிவார் (இதுவும் பாலுறவின் ஒரு முக்கிய அம்சம் தான்). நேரடியான அரசியல் அதிகாரமற்ற, மாறும் காலத்தின் பண்பாட்டு தடுமாற்றங்களில் நிலையற்று தவிக்கும் ஒரு இளம் தலைமுறை ஒரு வலுவான வதையாளர் தம் மீது பிரயோகிக்கும் வன்முறையை ஏற்று கைதட்டுவார்கள்\nஆனால் இந்த சுய-துன்ப விழைவுக்கும் ஒரு எல்லை உண்டு. சாட்டை விளாசிய இடங்களில் ரத்தம் கட்டி விட்டது. தோல் பிய்கிறது. குருதி எட்டிப் பார்க்கிறது. இனி விளையாட்டு வேறு திசையை எடுக்கும். தன் எல்லையை மோடி கடந்து விட்டார் எனத் தோன்றுகிறது.\nஅடுத்த வருடத்தின் தேர்தல்கள் அதை தெளிவாகவே சொல்லி விடும்.\nநன்றி: உயிர்மை, டிசம்பர் 2016\nLabels: அரசியல், உளவியல், சர்வாதிகாரம், பாலியல், மோடி\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jun/09/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2716165.html", "date_download": "2018-04-20T20:37:09Z", "digest": "sha1:BTUIRZI5W2P5ACUQLVHYXJICRZOHAXXQ", "length": 16214, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "எமவாதனை நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருக்கடையூர் மயானம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nஎமவாதனை நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருக்கடையூர் மயானம்\nகாவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 48-வது தலமாக இருக்கும் திருக்கடவூர் (திருக்கடையூர்) மயானம் என்ற இத்தலம், செய்த பாவங்களும் வினைகளும் நீங்கும் தலம் என்று தேவாரத்தில் போற்றப்பட்டுள்ளது. மேலும், எமவாதனையை நீக்கும் தலம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு.\nஇறைவன் பெயர்: பிரம்மபுரீஸ்வரர், பெரிய பெருமானடிகள்\nஇறைவி பெயர்: நிமலகுசாம்பிகை, அமலக்குய மின்னம்மை\nஇத்தலத்துக்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று என மூன்று பதிகங்கள் இருக்கின்றன.\nமயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.\nநாகப்பட்டினம் மாவட்டம் – 609 311.\nஇவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிரு சிவகுமார், செயல் அலுவலர், கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், கைபேசி: 8098274712\nசைவ சமயத்தில் ஐந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சிபுரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம் மற்றும் கடவூர் மயானம். மயானம் என்பது பிரம்மதேவரை சிவபெருமான் எரித்து நீராக்கிவிட்ட இடமாகும். ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில், பிரம்மாவை சிவபெருமான் எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு சிவபெருமானால் பிரம்மா எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம். தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி திருக்கடவூர் மயானம் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும் உயிர் வழங்கவேண்டி தவம் செய்தனர். இறைவன் அதற்கிணங்கி, இத்தலத்தில் பிரம்மாவை உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து, படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். பிரம்மா, சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயான��். ஆகவே, இத்தலம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற 44 தலங்களில் திருக்கடையூர் மயானம் தலமும் ஒன்றாகும். மேற்கு பார்த்த 55 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. ஆலயத்தின் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன், ஒரு பெரிய வெளிப் பிராகாரம் காணலாம். நேர் எதிரே உள்ள மூன்று நிலை கோபுரத்தின் முன் நந்தி மண்டபம், பலிபீடம் உள்ளன. மூன்று நிலை கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால், மூலவர் பிரம்மபுரீஸ்வரர் தனி கருவறையில் சுற்றுப் பிராகாரத்துடன் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். சிவன் சந்நிதியில் வடபுறம் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் முருகன் தென்திசை நோக்கி அருள் புரிகிறார். சிங்காரவேலர் கையில் வில்லும், அம்பும் கொண்டு பாதக்குறடு அணிந்தும் காட்சியளிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். சிங்காரவேலரை வழிபட்டுவர அனைத்துவித சத்ரு தொல்லைகளும் நீங்கி, நம்முடைய அனைத்து காரியங்களும் நல்லபடியாக முடியும்.\nஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீபிள்ளைபெருமாள் காட்சி தருகிறார். வெளிப் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில், கிழக்குப் பார்த்த தனி கோவிலில் தனி சந்நிதியில் இறைவி நிமலகுசாம்பிகை கிழக்கு நோக்கி அருள் புரிகிறாள். ஆலயத்தின் வெளியே தென்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்துக்கு அருகில் உள்ள கிணறு காசி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டுதான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.\nஎன்றும் 16 வயதுடன் வாழ இறைவன் அருள்பெற்ற மார்க்கண்டேயர், சிவபூஜை செய்வதற்காக, கங்கையை இக்கிணற்றில் சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது தல வரலாறு. காசியில் இருந்து கங்கா தீர்த்தம் எடுத்துவந்தாலும், அமிர்தகடேஸ்வருக்கு அபிஷேகம் கிடையாது. இந்தப் புனித நீரைக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன ஆகிவிடும் என்று கூறி பாகுலேயன் என்ற மன்னன், கடவூர் மயானம் இறைவன் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தபோது சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான தழும்பு ���த்தல இறைவனின் திருமுடியில் காணப்படுகிறது.\nஇத்தல காசி தீர்த்தத்தில் மார்க்கண்டேயருக்காக இறைவன் அருளால் கங்கை வந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடந்தோறும் வரும் இந்தப் புண்ணிய நாளில் அமிர்தகடேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் பிரம்ம தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அச்சமயம் மட்டுமே பிரம்ம தீர்த்தத்தில் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர். இந்நாளில் இங்கு பிரம்ம தீர்த்தத்தில் நீராடுவது காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்று தலபுராணம் குறிப்பிடுகிறது.\nஇத்தலத்துக்குரிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் தேவார பதிகப் பாடல்களிலும், இத்தல ஆலய கலவெட்டுகளிலும், இத்தல இறைவன் பெரிய பெருமானடிகள் என்று குறிப்பிடப்படுகிறார். இவ்வாலயத்தின் தலவிருட்சமாக கொன்றை மரமும் வில்வ மரமும் விளங்குகின்றன.\nசம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சுந்தர் ஓதுவார்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2011/12/14/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-04-20T20:31:31Z", "digest": "sha1:MINX73JWWT3GAWGQX6WPBOBM4EE7DK56", "length": 17054, "nlines": 349, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "பா. ராகவனின் “புவியிலோரிடம்” – இட ஒதுக்கீடு வாதங்கள் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nபா. ராகவனின் “புவியிலோரிடம்” – இட ஒதுக்கீடு வாதங்கள்\nby RV மேல்\tதிசெம்பர் 14, 2011\n1989-இல் மண்டல் கமிஷன் சிபாரிசுகளை வி.பி. சிங் அரசு ஏற்றபோது வட இந்தியா கொந்தளித்தது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 69% இட ஒதுக்கீடு இருந்ததால் பெரிதாக ரியாக்ஷன் தெரியவில்லை. மண்டல் கமிஷன் பற்றிய புத்தகத்தை பா.ரா. எழுதி இருக்கிறார் என்று முன்னுரையில் தெரிந்தபோது தமிழர் என்னதான் சொல்லி இருக்கிறார் என்று பார்க்கலாம் என்றுதான் படிக்க ஆரம்பித்தேன். மேலும் ஜெயமோகன் நாவலின் உள்கட்டுமான, தொழில் நுட்ப யோசனைகளை பகிர்ந்து ��ொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று வேறு எழுதி இருந்தார்.\nஏழை பிராமணக் குடும்பம். எட்டு பையன் ஒரு பெண். யாருக்கும் படிப்பு வரவில்லை. கடைசி பையன் வாசு தட்டுத் தடுமாறி ப்ளஸ் டூ பாஸ் செய்துவிடுகிறான். குடும்பத்தில் ஒருவராவது காலேஜ் போக வேண்டும் என்று நினைக்கும் அப்பா, ஆனால் ஐம்பது சதவிகிதத்துக்கும் குறைவான மார்க்தான். அண்ணன் வரதன் கொடுக்கும் தைரியத்தில் நாடார் என்று போலி சான்றிதழ் கொடுத்து ஒரு காலேஜில் சேர்ந்துவிடுகிறான். நாளாக நாளாக மனசாட்சி உறுத்துகிறது. காலேஜை விட்டு டெல்லிக்கு ஓடிவிடுகிறான். அங்கே பல வேலைகள், தொழில்கள். மெதுமெதுவாக முன்னுக்கு வருகிறான். அப்போதுதான் மண்டல் கமிஷன் சிபாரிசுகள் ஏற்கப்படுகின்றன. ஏழைகள், குறிப்பாக ஏழைப் பிராமணர்கள் என்ன செய்வார்கள் என்பது உட்பட பல வித வாதங்களை பாத்திரங்கள் மூலமாக பா.ரா. முன் வைக்கிறார். சலுகைகளை ஏற்பது அவமானம் என்ற வாதத்தை கடைசியாக வாசு சொல்கிறான்.\nபுத்தகம் எப்போது எழுதப்பட்டது என்று தெரியவில்லை. வி.பி. சிங் அரசு காலத்திலேயே கல்கி, விகடன் மாதிரி பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருந்தால் பெரிய ஹிட் ஆகி இருக்கும். நான் கேள்விப்பட்டிருப்பேன். அப்படி இல்லாததால் பிற்காலத்தில்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇட ஒதுக்கீடு பற்றி pro and cons வாதங்களை விட கதையில் எனக்கு பிடித்த விஷயம் வாசு குடும்பச் சித்தரிப்புதான். ரியலிஸ்டிக்காக இல்லை, (அதெப்படி எல்லோரும் நல்லவராக இருப்பார்கள் குடும்பம் என்றால் சண்டை சச்சரவு இல்லாமலா குடும்பம் என்றால் சண்டை சச்சரவு இல்லாமலா) என்றாலும் படிக்கப் பிடித்திருந்தது. பாசமுள்ள மன்னிகள், அண்ணன்மார்கள், வயிற்றுப்பாட்டுக்காக அவர்கள் செய்யும் தொழில்கள், சொந்த வீடு கட்டும் கனவு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் தெரு, ஜெயராஜ் தியேட்டர் references, எல்லாம் நன்றாகவே வந்திருந்தன. பா.ரா. சைதாப்பேட்டையில் வளர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த குடும்ப சித்தரிப்புக்காகப் படிக்கலாம்.\nஇட ஒதுக்கீடு – ஆர்வியின் சொந்த அனுபவம்\nபா.ரா.வின் ஆர்.எஸ்.எஸ்.: மதம், மதம், மற்றும் மதம்\nபா. ராகவனின் 108 வடைகள் சிறுகதை\nஇட ஒதுக்கீடு குறித்த விரிவானதாக தகவல்களுடன் இந்த புத்தகத்தைத் தொட்டே எழுதியிருக்கேன்\nமறுமொழியொ��்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« விஷ்ணுபுரம் விருது விழா – டிசம்பர் 18 ஞாயிறு அன்று கோவையில்\nடார்க்வின் ஹாலின் விஷ் பூரி சீரிஸ் »\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறிஞர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வரிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-20T20:31:08Z", "digest": "sha1:QZTBCJ6WHCG6Y6C33QSGXSZB4TBSEDHQ", "length": 5775, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக குருதிக் கொடையாளர் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலக குருதிக் கொடையாளர் நாள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும�� இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.\nஉலக குருதி வழங்குநர் நாள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2017, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/674", "date_download": "2018-04-20T20:01:28Z", "digest": "sha1:4MWUWU3YQZCX7P3HJDCND7JDGLHTMD6K", "length": 20075, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம்:கடிதங்கள்", "raw_content": "\n« இந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nஇந்தியப்பயணம் 23, முடிவு »\nஉங்கள் பயணத்தின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் எனக்கான அனுபவ நீட்சியாகவே இருக்கிறது. இப்போதெல்லாம் நான் நிகழ்வுகளை (ஹாப்பனிங்ஸ்) அதிகமாக நம்புகிறேன். எனக்கும் இப்படிப்பட்ட ஒரு பயண அனுபவம் லபிக்குமா என்று தெரியவில்லை. நிச்சயம் நம் தேசத்தை ஓரளவாவது புரிந்துகொள்ள எனக்கு ஒரு தேசிய சுற்றுப்பயணம் அவசியம் தேவை.குறிப்பாக வட கிழக்கு மாநிலங்கள் ஒரு மிஸ்டரியாகவே இருக்கிறது.\nகேரளம் போலவே வங்காளமும் இருப்பதாக பட்டதாக நீங்கள் சொல்லியிருந்தீர்கள். எனக்கும் நான் அறிந்தவரை அப்படியே தோன்றுகிறது. இரண்டுமே ஒரு பெண் தலைமை சமூகமாக அல்லது ஒரு ஆளுமையான பெண்கள் இருக்கும் சமூகமாக படுகிறது.இரு மாநிலங்களிலும், பெண் தெய்வ வழிபாடும் அதிகம், நீர்வழிப்போக்குவரத்து வசதி உள்ளது. மீன், ப்ரதான அங்கமாக இருக்கிறது. கலைஞர்கள் ஒரு நுன்கலையில் மிக உயரிய இடத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது. இசையிலும் மற்றவர்களை விட சிறப்பாகவே உள்ளது.அற்புதமான தேசிய விருது பெறும் திரைப்படங்கள் இங்கேதான் உருவாகின்றன. கம்யூனிஸத்திற்கு ஆதரவு அதிகம் இருப்பதும் இங்கேதான். இன்னும் பல இருக்கலாம். எனக்கு என்னவோ கேரளமும் வங்காளமும் ஒன்றெனவே தோன்றுகிறது.\nநான் அறிந்தவரை பல எழுத்தாளர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள்.நீங்கள் இந்தியாவைப் புரிந்துகொள்கிறேன் என்று கிளம்பிவிட்டீர்கள். இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா உதாரணமாக பலர், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்க கண்டத்திற்கும் சென்று வந்து கோட் சூட் படங்களுடன் அங்கு பரிமாரப்பட்ட ஸ்காட்ச் பற்றியும், காக்டெயில் பற்றியும் எழுதும் போது, நீங்களோ சவரம் செய்யப்படாத முகத்துடன், காவித்துண்டோடு, இந்தியாவின் மாநிலங்களை, புராதன இடங்களை சுற்றி வந்து, மிக அதிகபட்சமாக அருந்திய கள்ளைப்பற்றி எழுதுகிறீர்கள்.\nதெலுகு இலக்கியம் பற்றி ஒருவர் உங்களுக்கு பதித்திருந்த கடிதம் படித்தேன். தெலுகு மொழியில் வந்த நல்ல படைப்புகளை அடையாளம் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இப்போது விஸ்வநாத சத்யநாராயணா எழுதிய “வேயி படகலு” படித்துக்கொண்டு இருக்கிறேன்.\nநீங்கள் எழுத்துகளாக மட்டுமில்லாமல், ஏன் உங்களது சில பதிவுகளை, குரல் பதிப்புகளாக பதிவு செய்வதில்லை உங்கள் பேச்சைக்கேட்கவும் ஆவலாகவே உள்ளோம் சார்.\nநான் எப்போதுமே இந்திய தரிசனத்தில் ஆர்வம் கொன்டவந்-என் 19 வயது முதல் இந்த நாட்டு மண்ணில் அலைந்துகோன்டே இருக்கிறேன். நெடும்பயணங்கள் செய்யாத வருடமே இருந்ததில்லை. சென்றவருடம் பத்தாயிரம் கிலோமீட்டர். அதற்கு முந்தைய வருடம் பன்னிரண்டாயிரம் கிலோமீட்டர். நண்பர்களுக்கு கார் இருப்பதை மிக அதிகமாக பயன்படுத்திக் கொள்பவன் நாந் அதில் கூச்சம் பார்க்க மாட்டேன். எந்த பயண வாய்ப்பையும் நான் தவிர்ப்பதில்லை\nஇந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் அனைவருமே நிரந்தரப் பயணிகள். பஷீர், காரந்த்… தமிழ் எழுத்தாளனுக்கு பயணத்துக்கு பணம் அமைந்ததில்லை. எனக்கு சினிமா அந்த சிறிய வருமானத்தை அளிக்கிறது, அவ்வளவுதான்.\nகுரல்பதிவு நல்ல யோசனை. ஆனால் பொதுவாக தொழில் நுட்ப விஷயங்களில் நான் மிகமிக மந்தம்\nஉங்கள் பயணக்கட்டுரைகளை தொட்ர்ந்து வாசித்து வருகிறேன். ஏங்கவைக்கும் பயணம், பிரமிக்கவைக்கும் விவரணம்.\nவங்காளத்தின் மீசை வைத்த சாமி பற்றி சொல்லி இருந்தீர்கள் – அது விஸ்வகர்மா பூஜை – செப்டம்பர் 15 வாக்கில் பீஹாரிலும் வங்காளத்திலும் (மற்ற இடங்கள் பற்றி எனக்குத் தெரியாது) பிரம்மாண்டமாக நடக்கும் பூஜை. நம் ஊர் ஆயுதபூஜைக்கு வடக்கின் மாற்று அது. தொழிற்சாலைகளில் துர்கா பூஜையை விடவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பூஜை. ஏறத்தாழ விநாயகர் சதுர்த்தி பார்மட்டில்தான் நடக்கும் – பெரிய சிலைகள், ஆட்டம் பாட்டத்துடன் பூஜை, 3 ஆம் நாள் விசர்ஜ��ம் என்று.இதற்கும் வரி வசூலித்து சிறுவர்கள் ரௌடிகள் ஆவதன் தொடக்கமும் உண்டு.\nஎன் பீஹார் நாட்களை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.\nஉங்கல் எழுத்துக்கள் வழியாக உங்களுடன் பயணம்செய்கிறேன். பயண அனுபவம் முழுமையாகட்டும் என்ற எண்ணத்தால் நான் நடுவே எதுவும் எழுதவிரும்பவில்லை\nஎழுத வைத்தது என்னவென்றால் சிங்களப்பயணிகளைப் பற்றிய அவ்சந்தகுமாரின் கருத்துதான். அவர்கள் இங்கே பணக்காரர்களாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. மேல்நடுத்தரவற்கத்தினர் அதிகமாக இந்தியாவில் பயணம்செய்கிறார்கள். கட்டுபப்டியான செலவில் புத்தகயாவுக்கு பயணம் ஒழுங்கு செய்யும் பல நிறுவனங்கள் இங்கே உண்டு. என்னுடன் பணியாற்றும் பெரும்பாலான நிர்வாகிகள் கயாவுக்கும் பிற பௌத்த தலங்களுக்கும் சென்றுவந்தவர்களே\nஇங்கே பொதுவாகவே மக்கள் பயணத்தை விரும்புகிறவர்கள். இந்த நாட்டுக்குள்ளேயே இவர்கள் நிறைய பயணம்செய்கிறார்கள். மூன்றுநாள் விடுமுறை வந்தால் கூட குழு சேர்ந்து சிறிய பயனங்கள் செல்வார்கள். இந்தியாவில் பொதுவாக மக்கள் பயணங்களில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய இந்திய நண்பர்கள் நான் இந்தியாவில் பார்த்த இடங்களில் பாதியைக்கூட பார்த்ததில்லை.\nநீங்கள் மேலும் மேலும் பயணம்செய்யவேண்டுமென விரும்புகிறேன். காரணம் எங்களையும் உடனழைத்துச் செல்கிறீர்கள்\nகொனார்க் சூரிய கோயில் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழ்நாட்டிலும் சௌரமதம் மிகவலுவாக இருந்திருக்கிறது. பொங்கல் அதன் விளைவாக உருவானது. சூரியனை வளத்தின் தெய்வமாக கருதுவது பொங்கலின் சிறப்பு. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோயில்களில் கோபுரத்திந் உட்பக்கம் நுழையும்போது இடப்பக்கம் சூரியமூர்த்தி சிலைகள் இருப்பதைக் காணலாம். சூரியனார்கோயில் என்ற ஊரே சூரியவழிபாட்டின் அடையாளம்.\nTags: பயணம், வாசகர் கடிதம்\nஅருகர்களின் பாதை 21 - அசல்கர், தில்வாரா\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\nஅருகர்களின் பாதை 27 - சங்கானீர், ஜெய்ப்பூர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=662&cat=10&q=Courses", "date_download": "2018-04-20T20:20:41Z", "digest": "sha1:L63GPWZIKVKPHM3GGMLVXSJ323CL3LFU", "length": 12613, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த பல்துறை அரசு கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nசாப்ட் ஸ்கில்ஸ் என்பவை எவை\nசாப்ட் ஸ்கில்ஸ் என்பவை எவை\n* ஒரு குழுவில் பணியாற்றும் போது ஒருவருக்கொருவர் பழக உதவும் எளிதாக நட்பு கொள்ளும் திறன்\n* குழுவில் ஒருவராக இயைந்து செயல்படும் குழு உணர்வு (டீம் ஸ்பிரிட்)\n* யார் மனதையும் கவரும் பாந்தமான முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் திறன்\n* எளிமையான ஆனால் தீர்க்கமான பாடி லாங்வேஜ்\n* யாரையும் கன்வின்ஸ் செய்து தனது கருத்துக்கேற்ப மாற்றிடும் உரையாடல் திறன்\n* எதையும் பாசிடிவாகப் பார்க்கும் மனப்பாங்கு, தானே தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டு பிறரையும் எளிதில் ஊக்கப்படுத்திடும் ஆர்வம், நேரத்திற்குள் செய்து முடிக்கக் கூடிய மேலாண்மைத் திறன்.\nஇந்த குணங்களும் திறன்களும் அனைவரிடமு���் இயல்பாகவே இருக்க வேண்டும் என்பதில்லை அல்லவா ஆனால் இவற்றைப் பெற முயல துவங்கினாலே நாம் வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம்.\nகணிதம், நளினம், நேர்மை, நம்பகத்தன்மை, இலகுத் தன்மை, சிறப்பான எழுத்துத் திறன், டிரைவிங் திறன், தானாகவே தன்னை நிர்வகித்துக் கொள்வது, எனர்ஜி நிறைந்தவராக செயல்படுவது, கற்றுக் கொள்ளும் ஆர்வம், காமன்சென்ஸ், சிறப்பான தோற்றம் ஆகியவற்றையும் சாப்ட் ஸ்கில்ஸ் என்றே அழைக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரியும்.... இவற்றில் 3ல் ஒரு பங்கு திறன்களையும் குணங்களையும் பெற்றிருந்தாலே நமக்கு நல்ல வேலை கிடைப்பது உறுதி என்பதை நடைமுறையில் நாம் பார்க்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னையிலுள்ள அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷனில் பதிவு செய்ய பாஸ்போர்ட் தேவையா\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nகுரூமிங் ஆலோசகர் என்னும் துறை பற்றி தற்போது கேள்விப்படுகிறேன். இது நல்ல துறைதானா இதில் வேலை வாய்ப்புகள் எப்படி\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது பற்றிக் கூறவும்.\nசென்னை சந்தை ஆய்வுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai07.blogspot.in/2016/11/blog-post_24.html", "date_download": "2018-04-20T20:02:40Z", "digest": "sha1:WYAXVHLVRIXDE4KVYNUGHCLHVGP34J2Z", "length": 9897, "nlines": 54, "source_domain": "kavithai07.blogspot.in", "title": "நிர்வாண உண்மைகள்: சினிமா சினிமா சினிமா", "raw_content": "\nஒரு காலத்துல சினிமா பார்த்தே கெட்டு குட்டிச்சுவரா போயிருவனு சொல்லாத பெற்றோரே கிடையாது .அந்த காலத்து வீடியோ காஃபி பார்ல பலான படமே பார்த்தும் நான் கெட��டுப்போகல. (அல்லது கெட்டுப்போனதா நினைக்கல). நம்ம ஜாதகத்துல 10 ல ராகு இருந்ததாலயா அல்லது பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாயோட கேது சேர்ந்து வித்யா ஸ்தானத்துல இருந்ததாலயா கன்ஃபார்மா சொல்ல மிடியலின்னாலும் சினிமாவால நான் பெற்றது அதிகம்.\nஇதை எல்லாம் ஏற்கெனவே என் ப்ளாக்ல அப்பப்போ பிட்டு பிட்டா எழுதியிருக்கன். உங்களுக்கு பொறுமை இருந்தா அடுக்குமல்லி , தம்பிக்கு எந்த ஊரு ,கிராதகுடு இப்படி தேடிப்பாருங்க.\nநமக்கு சினிமா கொடுத்த காட் ஃபாதர் என்.டி.ஆர். அவரோட ஆளுமை -அதன் வீச்சு என்னன்னு தெரியாமயே அவர்பால் கவரப்பட்டதுக்கு காரணம் பூர்வ புண்ணியம்னு தான் நினைக்கேன்.\nநம்ம கேரக்டருக்கு கொய்ட் ஆப்போசிட் கேரக்டர் என்.டி.ஆரோடது. (இது அந்த காலத்துல நம்ம நிலையை வச்சு சொன்னது) அவர் விடியல் 3 மணிக்கு எந்திரிச்சுருவாராம் .நாம மதியம் 12. இங்கே ஆரம்பிக்குது கான்ட் ராடிக்சன்.ஆனாலும் ஒரு புள்ளியிலருந்து கோடு போட்டா நம்ம சுயமரியாதை , தன்னம்பிக்கையில ஆரம்பிச்சு ஆன்மீகம்வரை என்.டி.ஆர்ல தான் போய் முடியுது.\nலேட்டஸ்டா யோக வேதம்னு ஒரு ஒரு புஸ்தவம் தருவிச்சு படிச்சேன். 400+ ரூவா கொடுத்து வாங்கின புஸ்தவத்தோட சாரம் தலீவரோட ஒரு படத்துல ஒரு பாட்டுல கடேசி சரணத்துல பைசல்னா பார்த்துக்கங்களேன் .\nநிற்க . வறுமையால கூட சோத்துக்கில்லாத காலத்துல கூட சினிமாவை என் வாழ்க்கையில இருந்து பிரிக்க முடியல. சினிமா பார்த்து நாளாச்சேனு நினைச்சா அன்னைக்குதேன் அமாவாசை சோறு சிக்கும். கடமைகளை எல்லாம் முடிச்சுட்டு உடு ஜூட்டு.\nசினிமாவோட இருந்த தொடர்பு எப்ப கட் ஆச்சுன்னு சரியா ஞா இல்லை. 1997 ஆ ..அடுத்த வருசமா தெரியல அன்னமய்யா -ஸ்ரீராம தாஸு படங்களை பல முறை பார்த்தன். அதே டைரக்டர் பால கிருஷ்ணாவை வச்சு அவரை கிருஷ்ணரா போட்டு ஒரு படம் பண்ணாரு. அதை பார்த்ததுல ஆரம்பிச்சது சனி .சினிமாவை நான் மறந்து போக காரணம் நீங்கல்லாம் வீடியோ மீம்ஸா போட்டு கலாய்க்கிற பாலகிருஷ்ணா படம் தான். கருமம் பேர் கூட ஞா வல்ல. அதோட அலர்ஜி ஆயிருச்சு.\nபிறவு நாம தியேட்டருக்கு போயி படம் பார்த்ததெல்லாம் விரல் விட்டு எண்ணிரலாம். சிவாஜி -உத்தம வில்லன் -கடேசியா கபாலி.\nசமீப காலமா (ஒரு ஆறு மாசம்) மறுபடி பழைய சீசன் ஆரம்பிச்சுருக்கு. நிறைய பார்க்கிறேன். மனசுல பதியவே மாட்டேங்குது . எழுதியாவது பார்க்கலாம்னு நினைக்கேன். அப்பமாச்சும் மனசுல பதியுதா பார்ப்பம்\nபதிவிட்டவர் சித்தூர் முருகேசன் at November 24, 2016\nLabels: சினிமா, தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா\nஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி அறிவது பிறந்த தேதி விவரமிருந்தால் கம்ப்யூட்டரில் ஒரு நொடியில் கணித்துவிடலாம். அது தெரியாதவர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு \nசர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். தமிழ் சினிமாக்களில் கெட்ட காரியம் செய்து கொண்டிருந்த போது ஆண் பாம்ப...\n\"ஆகா ஆரம்பிச்சுட்டாங்கய்யா..ஆரம்பிச்சுட்டாய்ங்க\"ன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க. நாட்ல ஸ்பெக்ட்ரம், அரச குடும்பத்துல பிளவு அது இதுன...\nபதிவுகளை மெயில் மூலம் பெற\nஉங்கள் முன்-பின் பிறவிகளை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/karthi/", "date_download": "2018-04-20T19:52:46Z", "digest": "sha1:IP4ZREAUYIFCC2RDFXR24DMRI6FBR3D2", "length": 9356, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "karthi Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்– 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nசகுனி – சலிப்பூட்டும் சூதாட்டம் … அனந்து\nசகுனி – சலிப்பூட்டும் சூதாட்டம் … அனந்து\nTagged with: ananthu, karthi, PRANITHA, அனந்து SAGUNI, கார்த்தி, சகுனி, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம்\nதொடர்ந்து தன்னுடைய படங்கள் வெற்றி பெற்று [மேலும் படிக்க]\nநிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை\nநிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை\nநிர்வாணம் ஆக நடிக்க தயாராயிருக்கும் நடிகை [மேலும் படிக்க]\nநடிக‌ர் கார்த்தி ர‌ஞ்ச‌னி திரும‌ண‌ ஃபோட்டோஸ்\nநடிக‌ர் கார்த்தி ர‌ஞ்ச‌னி திரும‌ண‌ ஃபோட்டோஸ்\nநடிக‌ர் கார்த்தி ர‌ஞ்ச‌னி திரும‌ண‌ ஃபோட்டோஸ் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்���ாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம்- 2018-2019 சிம்ம ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2014/07/blog-post_21.html", "date_download": "2018-04-20T20:05:46Z", "digest": "sha1:YF2ZIIULUIIY2MHBSWATCMGSFMXRJJN4", "length": 12654, "nlines": 211, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி - பாபநாசம் சிவன் & நீ வரவில்லையெனில் ஆதரவேது .. - மருதகாசி", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nஎண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி - பாபநாசம் சிவன் & நீ வரவில்லையெனில் ஆதரவேது .. - மருதகாசி\nதாயே ஏழைபால் தயை செய்வாயே\nதாயே ஏழைபால் தயை செய்வாயே\nதயாபரி சங்கரி - சகல லோக நாயகி ( தாயே )\nநாயேனுன் பாலன்றி எங்கே செல்வேன்\nநளின மிருதுள சுகுமார மனோகர\nசரணயுகல மருள தருணமிதுவே என் ( தாயே )\nஎண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி\nஎட்டாத பேராசை கோட்டை கட்டி\nபுண்ணாக நெஞ்சம் புலம்பும் மடம்(இடம்)\nபோதும் இனி முடியாது உனதடி\nஇப்போது அடைய இது போது வரம் அருளும் என் ( தாயே )\nகற்பகம் பாட்டி பாடிய கானாம்ருதங்கள்\nநீ வரவில்லையெனில் ஆதரவேது .. - மருதகாசி\nவாடிய துளசி வாடாமல் வாழ்ந்திட\nநீ வரவில்லையெனில் நீரைப் பொழிந்து\nஅன்போடு காப்பவர் யார் இந்த வீட்டினில���\nநீ வரவில்லையெனில் நிழலும் ஏது\nநிம்மதி இன்பம் என்பது ஏது\nஆறுதல் அளித்திடும் அன்னையின் அன்பை\nஅனாதை நானும் அறிவதும் ஏது\nநீ வரவில்லையெனில் நிலவின் குளுமை\nஇனிமை எல்லாம் ஏது வாழ்விலே\nகாரிருள் நீக்கும் கலைத்தேன் நிலையே\nநீ வரவில்லையெனில் இதயம் தனிலே\nஅவளா சொன்னாள் இருக்காது - வாலி\nநம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...\nஇசை சரணம் - 1\nஉள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா\nஉதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா\nநம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...\nஇசை சரணம் - 2\nஉப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்\nமுப்பது நாளிலும் நிலவை பார்க்கலாம்\nசுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்\nசுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்\nநீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...\nநம்ப முடியவில்லை... இல்லை ...இல்லை...\nஅன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்\nஎன்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்\nஅன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்\nஎன்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்\nஉன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்\nஉன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்\nநீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...\nநம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...\nநம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...\nசூன்யப் பிளவு - கைலாஷ் சிவன்\nவெறுமை அற்ற வெற்றுத்தாள் & இசை ஆனந்தம் : சாக துணிந...\nஎண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி - பாபநாசம் சிவன் &...\nஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)...\nபிரம்மாண்டம் - சுரேஷ் குமார இந்திரஜித்\nஎதிர்பாராத முத்தம், துன்பம் நேர்கையில் யாழ் எடுத்த...\nகமலா தாஸின் \" ஆடி\" (மொ.பெ. - பத்மா)\nநெய்தல் தேசம் - பிரம்மராஜன்\nஅதுவாகும் நீ - பிரம்மராஜன்\nஉறவு - சுரேஷ் குமார இந்திரஜித்\nவட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பி...\nநியதியின் முன் - ஃப்ரான்ஸ் காஃப்கா - http://writer...\nகுடை நிழல் - மௌனி, சித்தி - புதுமைப்பித்தன்\nபெர்டோல்ட் ப்ரெஷ்ட் கவிதைகள் - Marie A . இன் நினைவ...\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t96303-topic", "date_download": "2018-04-20T20:28:42Z", "digest": "sha1:4QKEC45PTDI5IRZ3HGOD5UHA75QZZ7SN", "length": 23573, "nlines": 371, "source_domain": "www.eegarai.net", "title": "கடி ஜோக்ஸ் ச��ல", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்���ிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒருவர் :ஒரு நிமிஷத்துல 130பெயர்கள் சொல்ல முடியுமா\nமற்றொருவர் :முடியாது, நீயே சொல்லு..\nஒருவர் :100மொஹமத் ,9தாரா, 6முகம் , 7மலை, 5அலி மற்றும் 3ஷா\nகூட்டி பாருங்க கணக்கு சரியா வரும்..:-)\n1. ஆசிரியர் : முதல் மாதம் ஜனவரி\nமாணவன் : டெலிவரி டீச்சர்.\n2. 1000, 2000 செலவு பண்ணி ஊட்டி , கொடைக்கானல் சுத்தின டூர்னு சொல்றாங்க.10p செலவு இல்லாம ஊற சுத்தினா தண்டசோறுனு சொல்றாங்க என்ன உலகம்பா..\n3. கடவுள் கிட்ட துணி கேட்டேன் ...துணி கடையே கொடுத்தார் ....\nசாப்பாடு கேட்டேன் ..ஹோடேலே கொடுத்தார் ...\nசெலவுக்கு 5000 கேட்டேன் ...உன் செல் நம்பர் கொடுத்தார் , எப்ப வரட்டும் ...\n4. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ...\nகாலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ...\nப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா \n5. போலீஸ் : எப்படியா விபத்து நடந்தது \nடிரைவர் : அதான் சார் எனக்கும் தெரியல அப்போ நான் தூங்கிட்டு இருந்தேன் .\n6. மனைவி : ஏங்க இப்படியே நான் சமச்சி போட்டா எனக்கு என்ன கிடைக்கும் \nபுருஷன் : என்னோட LIC பணம் சீக்கரம் கிடைக்கும் .\n7. புருஷன் :டார்லிங் உன் பிறந்தநாளுக்கு நான் நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு .\nமனைவி: கார் வாங்கிட்டு வந்ததிருக்கலாமில்ல\nபுருஷன் : கார் கவரிங்கல வராது மா,\n8. 2 பசங்க சாப்பிட்டு கொண்டிருக்கும்போது …\nபையன் 1 : ஏன்டா Fan-a ஆப் பண்ணிட்ட …\nபையன் 2 : எங்க அப்பா தான் என்னை ‘வியர்வை சிந்தி ’ சாப்பிடனும்னு சொன்னாரு அதான் …\n9. திருடன்1 : ராத்திரி எவ்வளவு திருடினோம் என்று எண்ணாமலே , ஆனா பணத்த ஒளிச்சு வச்சுடோமே .\nதிருடன் 2: நோ ப்ரொப்லெம் , நாளைக்கு பேப்பர்ல வரும், அப்போது பார்த்து கொள்ளலாம் .\n10. அப்பா : என்னடா டெஸ்ட் ல ‘O’ மார்க் வாங்கிட்டு வந்திருக்கே \nமகன் : அது ஜீரோ இல்லப்பா நான் நல்ல படிச்சக்க்காக மிஸ் “O” போட்டாங்க …\nRe: கடி ஜோக்ஸ் சில\nஒரு நகைச்சுவைகாக தனி திரி தொடங்க வேண்டாம் .\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: கடி ஜோக்ஸ் சில\nநூர்முகமது, நயன்தாரா , ஆறுமுகம், ஏழுமலை , அஞ்சலி மற்றும் த்ரிஷா என்று படிங்க நண்பர்களே \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடி ஜோக்ஸ் சில\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடி ஜோக்ஸ் சில\n10p செலவு இல்லாம ஊற சுத்தினா தண்டசோறுனு சொல்றாங்க என்ன உலகம்பா\nRe: கடி ஜோக்ஸ் சில\n10p செலவு இல்லாம ஊற சுத்தினா தண்டசோறுனு சொல்றாங்க என்ன உலகம்பா\nRe: கடி ஜோக்ஸ் சில\n“அப்புறம் ஏன் தினமும் இப்படி நடந்து சாகுற\n“இதெல்லாம் ரிசர்வ்ல இருக்கே. நடக்காட்டி வந்திடுமே”\nRe: கடி ஜோக்ஸ் சில\n”என்னப்பா காய்ச்சல், காய்ச்சல்னு டாக்டர் கிட்ட போனயே…\nRe: கடி ஜோக்ஸ் சில\nஅவரு ஒத்துக்கிட்டா தானே அவருக்கு மேய்ச்சல் வரும்... இந்த கடிக்கு ஊசிபோட்டிருப்பாரே ஹி\nRe: கடி ஜோக்ஸ் சில\nRe: கடி ஜோக்ஸ் சில\n@Muthumohamed wrote: ”என்னப்பா காய்ச்சல், காய்ச்சல்னு டாக்டர் கிட்ட போனயே…\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடி ஜோக்ஸ் சில\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t31711-topic", "date_download": "2018-04-20T20:14:47Z", "digest": "sha1:6LY6UBKTRHMOYHENDIHH4EUMB3G6KF4C", "length": 20266, "nlines": 266, "source_domain": "www.tamilthottam.in", "title": "என் நண்பன்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஉன் கரங்களுக்குத் தான் முதலில்\nஉன் கரங்களுக்கு தான் முதலில்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nமனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...\nLocation : அன்பு உள்ளங்களில்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதய��்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும�� புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17988", "date_download": "2018-04-20T20:25:46Z", "digest": "sha1:7SOCUI75EAZKAUOLZSHFS676DWNYUT43", "length": 13386, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "குறை பிரசவம் ஏன்.? | Virakesari.lk", "raw_content": "\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nகல்விச் சுற்றுலா மேற்கொண்ட கணனி துறையியல் மாணவர்கள்.\n\"வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக சில தெரிவுகள் இடம் பெற்றுள்ளது\"\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nலண்டனில் புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்\n முடிவு ஜனாதிபதி, பிரதமரின் கைகளில் - ரணதுங்க\nமனோ வார்த்தை தவறி விட்டார் : கிருஷ்ணாவிடம் தாவினார் வேலணை வேணியன்\nஅண்மைய காலங்களில் மருத்துவர்கள் குறித்த திகதிக்கு முன்னரே குழந்தைகள் பிறப்பது என்பது அதிகரித்து வருகிறது.\nபொதுவாக 40 முதல் 42 வாரங்களில் குழந்தை பிறக்க வேண்டும். மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம். பேறு காலத்தில் தோன்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்ற பல காரணங்களால் 32, 36 வாரங்களில் குழந்தை பிறக்கிறது.\nபிரசவ காலத்தில் சர்க்கரை நோய் அதிகரிப்பது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, பிரசவத்தைப் பற்றிய பயம், அதனால் ஏற்படும் மன அழுத்தம் என்பது இயல்பானது.ஆனால், இதற்கெல்லாம் தங்களை தயார் செய்து கொள்வது என்பது தற்போது வெகுவாகக் குறைந்து விட்டது. வேலைக்குப் போகும் பல பெண்கள் கடைசி நாள் வரை அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் உடல் அளவிலும், மன அளவிலும் நிறைய அழுத்தம், அவர்களுக்கு இருக்கிறது. பிரசவ நாள் வரை நடப்பது, லேசான வேலைகள் செய்வது நல்லது தான். ஆனால், அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்தில் இருப்பது, குறிப்பிட்ட திகதிக்கு முன்பே பிரசவம் ஆவதற்கான ஒரு காரணம். அம்மாவின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்றால், 30 வாரங்கள் வரை குழந்தை சீரான வளர்ச்சியில் இருக்கும். அதன்பின் பிரச்சனை வரலாம். அம்மாவின் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், குழந்தையின் சர்க்கரை அளவு குறைந்துவிடும். இதுபோன்ற சூழலில் 30 சதவீத குழந்தைகள் 1.8 கிலோ எடைதான் இருக்கும். எடை குறைவாகப் பிறந்தால் இயல்பாகவே மூச்சுத் திணறல் வரும். இதுபோன்ற குழந்தைக்கு நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புக்களின் செயல்திறனும் முழுமை���ாக இருக்காது. தொற்று, மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகளும் வரலாம். வலிப்பு வருவதற்கான சாத்தியங்களும் உண்டு. குழந்தையின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் குளுக்கோஸ் செலுத்த வேண்டியிருக்கும். 25, 26 வாரங்கள் வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதன்பின் ஸ்கேன் செய்து பார்த்தால், ஒரு சிலருக்கு கர்ப்பப் பையில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.\nஇதன் தொடர்ச்சியாக, பனிக்குடத்தில் உள்ள நீர் குறைந்து குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம். தாய், சேய் இணைபுத் திசு (placenta) மூலம் 50 சதவீதம் ஊட்டச்சத்து குழந்தைக்கு கிடைக்கிறது என்றால், இந்த திரவத்தின் மூலம்தான் மீதமுள்ள சத்துக்கள் கிடைக்கின்றன. மருத்துவ ரீதியான காரணங்கள் எதுவும் இல்லாமல் நாள், நட்சத்திரம் பார்த்து குறிப்பிட்ட நேரத்தில்தான் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று வலுகட்டாயமாக, 'சிசேரியன்' செய்யச் சொல்பவர்களும் தற்போது அதிகம். தவிர, பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் செய்து விட சொல்பவர்களும் உண்டு. பிரசவம் என்பது இயற்கை, பெண்களுக்கு கொடுத்துள்ள வரம். அந்த நேரத்தில் பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அதனால் குறைபிரசவத்தைத் தடுக்க விரும்பும் பெண்கள் தங்களுடைய கர்ப்ப காலத்தின் போது, மனதை இயல்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கவேண்டும். பிரசவ வலி என்பது குறித்து தேவையற்ற அச்சங்கொள்ளக்கூடாது. மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, முதியவர்கள் சொல்லும் நடைமுறை பழக்கங்களையும் பின்பற்றினால் குறைபிரசவத்தை தடுக்கலாம்.\nஎச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்\nஎச்.ஐ.வி நோய் தொற்றிற்கு நீண்ட கால தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியின் இறுதி கட்டத்தில் விஞ்ஞானிகள் உள்ளனர்.\n2018-04-19 11:11:51 எச்.ஐ.வி நோய் தொற்று தடுப்பூசி ஆராய்ச்சி\nஇன்றைய திகதியில் காலையில் எழுவது முதல் இரவு உறங்கச் செல்வது வரை ஆண், பெண், மாணவர்கள், குழந்தைகள் என வயது\n2018-04-18 15:09:46 இரவு மாணவர்கள் குழந்தைகள்\nதலைசுற்றலுக்கான விழிப்புணர்வை பெறுவது அவசியம்\nஇலங்கையர்கள் மற்றும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஏற்படும் தலைச்சுற்றலைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை.\n2018-04-16 10:47:21 இலங்கை இந்தியர்\nதலைசுற்றலுக்கான விழிப்புணர்வை பெறுவது அவசியம்\nஇலங்கையர்கள் மற்றும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஏற்படும் தலைச்சுற்றலைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. அத்துடன் அதற்கான விழிப்புணர்வையும் பெறுவதில்லை.\n2018-04-13 19:09:03 தலைச்சுற்று மூளை சிகிச்சை\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிகிச்சை\nஇன்றைய திகதிகளில் எம்மில் பலரும் அலுவலக பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\nபூஜைக்காக அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஆளுநர் பதவி விலக வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\n\"காற்றின் மொழி\"யில் பேச தயாராகும் ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/04/blog-post_61.html", "date_download": "2018-04-20T20:15:55Z", "digest": "sha1:ATYJCVGPM2WVNVKTO2D3FXNYVBGJH5WF", "length": 10490, "nlines": 117, "source_domain": "www.yarldeepam.com", "title": "குருப்பெயர்ச்சி…. கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு: முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்? - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி…. கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு: முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nமற்ற ராசிக்காரர்களுக்கு குரு என்ன தர போகிறார், மேலும் இந்த குருப் பெயர்ச்சியில் கடுமையாக பாதிக்கப்படப் போகும் அந்த நான்கு ராசிக்காரர்கள் செல்லவேண்டிய கோயில்கள் குறித்து தெளிவாக காணலாம் வாருங்கள்.மேஷம், மிதுனம், கும்பம் கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு குரு அப்படித்தான் கொடுக்கப்போகிறார்.ஆனாலும், உங்கள் பலனை முழுமையாக அடைய சில கோயில்களுக்கு சென்றுவரவேண்டும்.\nசென்னை அருகில் பாடியில் உள்ள, வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். குருவுக்கு இங்கு சன்னதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு. ராஜகுரு திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும். லட்சார்ச்சனை குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.\nஇங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர்.\nகுரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார். இந்த தலம். மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் ஏற்ற தலம் இதுவாகும். கடுமையாக பாதிக்கப்பட போகும் அந்த நான்கு ராசிகள் இந்த குருப் பெயர்ச்சியினால் அதிகம் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் கவலைப் படவேண்டிய அவசியமே இல்லை.\nகுரு பார்வை இனி வரும் வருடங்களில் உங்கள் மேல் விழும். இந்த வருடத்துக்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் குரு பகவானிடம் சென்றுவருவதுதான். வாருங்கள் உங்களுக்கான கோயில்களையும் காணலாம். ரிஷிபம், சிம்மம் ,விருச்சிகம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களும் மிகவும் துரதிஷ்டமான செய்தி இது. இந்த வருடம் குரு உங்களுக்கு பெரிதாக எந்த மகிழ்ச்சியையும் தரப்போவதில்லை.\nஆனால், நம்புங்கள் கூடியவிரைவில் உங்கள் கவலைகள் நீங்கும். உடல் நலத்தைப் பேணுங்கள். குருவை நாடுங்கள். நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/53112", "date_download": "2018-04-20T20:28:43Z", "digest": "sha1:VKBC3J42XLYCHCACCYXETOZ6OPYQK3MX", "length": 4893, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் ஒரே இரவில் நடந்த மாற்றம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/Talking Photo/அதிரையில் ஒரே இரவில் நடந்த மாற்றம்\nஅதிரையில் ஒரே இரவில் நடந்த மாற்றம்\nஅதிரையில் அதிகரித்து வரும் வட நாட்டு வேலையாட்கள் - எச்சரிக்கை பதிவு\nஅதிரை விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t133761-topic", "date_download": "2018-04-20T20:33:45Z", "digest": "sha1:5NUNGCJAYHXSH5EPGW225ZFKL4COW3OC", "length": 16744, "nlines": 243, "source_domain": "eegarai.darkbb.com", "title": "யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nயூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற��றும் புகைப்படங்கள்\nயூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை\nRe: யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை\nவடகிழக்கு இந்தியப் பகுதி அது.\nஅசாம் மாநிலத்தில் உள்ள கார்பி கிராமம்.\nபல்வேறு விதமான உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன.\nசுமார் 19,000 கி.மீ. நீளத்துக்கு ஓடைகளும், ஆறுகளும்\nஅங்கிருக்கும் அரிய வகை கெண்டை மீன்களைப் பிடிக்க\nபுதுவித முறையைக் கையாளுகின்றனர் கிராமத்தினர்.\nநோ. ஈட்டி மூலம் குத்திப் பிடிப்பதா\nபதில். வேறு எதன் மூலமாகத்தான் பிடிக்கிறார்கள்\nRe: யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை\nஆம் மக்காச்சோளத்தைக் கொண்டுதான் கிராம மக்கள்\nமீன் பிடிக்கிறார்கள். என்ன வகை மீன் தெரியுமா\nபூமீன் கெண்டை. பெரிய வாயைக் கொண்ட மீன் இது.\n9 அடி வரை வளரும் தன்மையும், 50 கிலோ எடை வரை\nஇது பெரும்பாலும் இமாலய நதிகளில் மட்டுமே காணப்படுகிறது.\nஆங்கிலேயர் காலத்தில் விளையாட்டுக்கு இந்த மீன் பயன்ப\nடுத்தப்பட்டுள்ளது. முந்தைய சமஸ்தான அரசு இலச்சினைகளில்\nஇவ்வகை மீன்களின் உருவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nவாழ்விட இழப்பு, மாசுபாடு, மீன்பிடிப்பு உள்ளிட்ட\nகாரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக்\nகுறைந்துவிட்டன. தற்போது இவ்வகை கெண்டை\nமீன்கள் அழிந்து வரும் பட்டியலில் இணைந்துள்ளன.\nஆனால் கார்பி இன மக்களுக்கு இவ்வகை மீன்கள்\nஅதிகம் பிடிக்குமாம். அவற்றைப் பிடிக்க மழைக்காலங்களில்\nஆற்று நீரினுள் மக்காச் சோளத்தை வீசுகின்றனர். தினந்தோறும்\nபல மாதங்களுக்கு காலையிலும் மாலையிலும் மக்காச்சோள\nமீன்கள் அதிகமாக இருந்தால் அவை நீரினுள் விழும்முன்பே\nஅவை எம்பிக்குதித்து இரையைப் பிடிக்கின்றன.\nபின்னர் மீன்கள் கிடைக்கும் வரை காத்திருக்கும் படலம் தொடர்கிறது.\nவெடி வைத்துப் பிடிப்பது உள்ளிட்ட காரணிகளால்\nக.சே. ரமணி பிரபா தேவி\nRe: யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevanbennie.blogspot.com/2011/02/blog-post.html?showComment=1298296990350", "date_download": "2018-04-20T20:04:19Z", "digest": "sha1:E5JA64VAEHLOSS7Q4RMLEFEIMEARQO7R", "length": 4684, "nlines": 91, "source_domain": "jeevanbennie.blogspot.com", "title": "Nothing: கூடிக்கழித்த பொழுதுகள்", "raw_content": "\nவிழியில் தொடங்கி விழியில் முடியும் பார்வை கொண்டு..\nபிரகாசமான இரவுகளின் துவக்க விழா...\nவிழிக்குள் விழிமூடி இமைக்குள் பேசிக்கொண்டோம்...\nகாத்திருப்புகளை எனக்கான கவிதைகளாக மாற்றினாயே..\n(என்) கவிதையின் தொடக்கம் எது வென்று அறிவேனடி..\nவிரல் பிடித்து நடக்கவே உரசல்களின் வழி அழைத்தேன்..\nசட்டென கரம் பிடித்து கன்னத்தில் இச்சென முத்தம் பதித்தாய்..\nதிகைத்துப்போனேனடி நித்தம் உன் செய்கைகளால்..\nஇதை நீ சொல்லாத நாளில்லை..\nநாம் கடந்து சென்ற வழிப்பாதைகள்\nஇடுகையிட்டது ஜீவன்பென்னி நேரம் 16:42\nஅழகான ஒரு காதல் கவிதை ரசித்தேன். காத்திருப்புகளில் கூட காதல் சுகமானது போல :-)\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nரொம்ப அழகான அழைப்பு தான்.. உங்க விழிப் பெண்ணுக்கு...\nநல்லா இருக்குங்க... கவிதை :)\nசரி சரி நல்லாருக்கு சமீர் அண்ணே\nதிருச்சி, தமிழ்நாடு, United Arab Emirates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katpahaththaan.blogspot.com/2012/01/2012_22.html", "date_download": "2018-04-20T20:20:56Z", "digest": "sha1:R43KIZ3QEQVB3BPKSGSARDEMB7SPSBU4", "length": 4866, "nlines": 92, "source_domain": "katpahaththaan.blogspot.com", "title": "சப்பறத் திருவிழாவின் படங்கள் 2012 ~ கற்பகத்தான்", "raw_content": "\nசப்பறத் திருவிழாவின் படங்கள் 2012\n0 Responses to “சப்பறத் திருவிழாவின் படங்கள் 2012”\nதளம் பற்றி ஒரு அறிமுகம்\nஇத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.\nதிருமண நாள் வாழ்த்து (1)\nபிறந்த நாள் வாழ்த்து (39)\nமகா சிவராத்திரி 2014 (1)\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nகற்பகத்தானின் சுற்றுவீதி 2015ல் புனரமைக்கப்படுமா\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஜப்பானில் அடுத்த சுனாமியாக ரஜினியின் ரோபோ: 1300 தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்\nஇலக்கை அடையாலப்படுத்திய ஆசானிற்கு வாழ்த்து,ஆசிரியர்களே என்னை மன்னியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-20T20:31:05Z", "digest": "sha1:ZYXESK4MP3BMAWQ63GHFQRIFQFO35J5P", "length": 3611, "nlines": 70, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “பாக்யராஜ் கண்ணன்”\n3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.\nகமல், பிரஷாந்த் சாதித்ததை சிவகார்த்திகேயன் முறியடிப்பாரா..\nஇன்று மாலை சிவகார்த்திகேயன் தரும் ‘ரெமோ’ விருந்து…\n‘ரெமோ’ அப்டேட்ஸ்…. பாடல் உரிமையை பற்றிய பிரபல நிறுவனம்..\nஅஜித்துக்கு ஆலுமா; சிவகார்த்திகேயனுக்கு ……..\nகே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்த சிவகார்த்திகேயன்..\nசிவகார்த்திகேயன்-நயன்தாராவுடன் இணையும் மலையாள நடிகர்.\nமாஜி நடிகைகளை நோட்டமிடும் சிவகார்த்திகேயன்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1717&lang=ta", "date_download": "2018-04-20T20:22:11Z", "digest": "sha1:3YOTHKGDJPPDR4YMZZE2OHFXOKOWP5J7", "length": 5014, "nlines": 58, "source_domain": "www.tyo.ch", "title": "மாவீரர் கிண்ணத்தில் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு", "raw_content": "\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\n120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன\nசிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்\nஇளையோர் அமைப்பால் மேட்கொள்ளப்பட்ட மாவீரர் வார வணக்க நிகழ்வுகள்\nYou are at:Home»வேலைத்திட்டங்கள்»மாவீரர் கிண்ணத்தில் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு\nமாவீரர் கிண்ணத்தில் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு\nBy on\t 10/07/2017 வேலைத்திட்டங்கள்\n09.07 அன்று சுவிற்சர்லாந்தில், லுட்சேர்ன் மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ணத்தில் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு சிறு விளையாட்டுக்களை பார்வயாளர், இளையோருக்காக நடத்தினர். தேசியம் சார்ந்த பொதறிவுக்கேள்விகளும் நடாத்தப்பட்டன.\nஇந்நிகழ்வின்போது 10வது அக்கினித்தாண்டவத்திற்கான அழைப்பிதழும் வெளியிடப்பட்டது.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\n120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் ��ளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/07/blog-post_4.html", "date_download": "2018-04-20T20:03:58Z", "digest": "sha1:5HM6I5DBZFXIOKKIBRM47AQPXMTB3ZQZ", "length": 4911, "nlines": 71, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அன்னா நூலகமும் அதோ கதியும்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஅன்னா நூலகமும் அதோ கதியும்\nஊருக்கு ஒரு கோயில் படைத்து\nஊருக்கு ஒரு நூலகம் படைத்து\nநீதிமன்றம் தடை விதித்தது என்று\nஅந்த ஆட்சியில் நட்ட மரத்தை\nஇந்த ஆட்சி வெட்டி வீழ்த்துவதும்\nஇந்த ஆட்சியில் நட்ட மரத்தை.....\nநூலகமில்லாத ஊர் இனி வேண்டாம்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rip-anitha-memes-collection-259924.html", "date_download": "2018-04-20T20:36:54Z", "digest": "sha1:HEDQGWIYV4JVK757X2PAVW4BZTFKJIDV", "length": 6597, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண் கலங்க வைக்கும் மீம்ஸ்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடிய��ா » தமிழகம்\nகண் கலங்க வைக்கும் மீம்ஸ்-வீடியோ\nநீட் போராளி, தற்கொலை செய்து கொண்ட அனிதா பற்றி சமூகவலைதளங்களில் உலவி வரும் மீம்ஸ்\nகண் கலங்க வைக்கும் மீம்ஸ்-வீடியோ\nமதுரையில் மாணவியுடன் எஸ்கேப்பான ஆசிரியர்\nகாலா படத்திற்கு தடை கோரிய மனு சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி- வீடியோ\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்- வீடியோ\nமர்ம நபர்கள் கைவரிசை- வீடியோ\nஎச்.ராஜா மீது சைபர் கிரைம் வழக்கு- வீடியோ\nபெண் புள்ளி மான் பலி- வீடியோ\nமனநலம் குன்றிய எச் ராஜா.. நாராயணசாமி அறிவுரை- வீடியோ\nரஜினியை மட்டும் சிலர் குறிவைத்து தாக்குகிறார்கள் -ஆனந்த் ராஜ்-வீடியோ\nஅரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை-சிம்பு- வீடியோ\nமேம்பாலத்தில் கட்டி தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை-வீடியோ\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள்-வீடியோ\nமீண்டும் அமெரிக்காவுக்கு ஆன்மீகப் பயணம் செய்கிறார் ரஜினிகாந்த்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35667", "date_download": "2018-04-20T19:53:59Z", "digest": "sha1:4NA3TNTVVHL3M24SZWAXQ6QF3L5HAS4X", "length": 11644, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொற்றவை-கடிதம்", "raw_content": "\n“என் ஆக்கங்களில் நான் மிகச்சிறப்பானதாக எண்ணுவது கொற்றவை” என்று தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ” முன்னூறு பக்கங்கள் வரை உரைநடையில் எழுதிவிட்டு பின்னர் இது கோரும் வடிவம் வேறு என்பதை உணர்ந்து செய்யுள் நடையில் எழுதியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ” ஒரு யுகத்திற்கு ஒருமுறை ஆதிகேசவப் பெருமாள் புரண்டு படுக்கிறார் ” என்ற சொற்றொடரே விஷ்ணுபுரம் எழுதுவதற்கு ஆதாரமாக அமைந்தது என்றும் ஒரு குறிப்பு உண்டு. அது போல “கொற்றவை” என்ற புதுக்காப்பியத்தைப் படைப்பதற்குத் தங்களுக்கு ஆதார சக்தியாக அமைந்தது எது என்பதைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள இயலுமா இதை எழுதுகையில் தங்களுக்கு சவாலாக அமைந்த விஷயங்கள் மற்றும் அவற்றை எதிர்கொண்டு வென்ற விதத்தையும் அறிந்து கொள்ள ஆவல். கடிதம், பல்கலைக்கழக வினாத்தாள் போன்று அமைந்தததற்கு மன்னிக்கவும்.\nஎன்னுடைய எல்லா நாவல்களிலும் மையச்சரடாக ஒரு படிமம் ஓடுவதை நானே பின்னர் கண்டேன். நீலி என்று அதை சொல்லலாம். என்னுட��ய குழந்தைப்பிராயத்தில் குலதெய்வமாக அறிமுகமாகிக் கதைகள் கற்பனைகள் வழியாக வளர்ந்துவந்த பிம்பம் அது. கட்டற்ற இயற்கை ஆற்றல். காடு என்னும் வடிவமாகக் கண்ணுக்குத்தெரிபவள்.\nபின்பு நான் முதல்முறையாகக் கன்யாகுமரி அம்மனைக் கண்டேன். அப்போது அவள் எனக்கு வேறு வகை நீலியாகவே தெரிந்தாள். அங்கே கடலுக்குள் அம்மன்பாறையில் உள்ள ஒற்றைப்பாதத்தடம் என்னை சொல்லிழந்து நிற்கச் செய்தது. அந்த வயதில் அந்தப் பெருந்தவத்தை எப்படியோ என் மனம் கண்டுகொண்டது என்று படுகிறது\nஅதுதான் தொடக்கம். நான் சொல்ல நினைத்தது அந்தப்பாதத்தில் இருந்து நீளும் அத்தனை பெண்படிமங்களையும்தான் என்று எழுதியபின் அறிந்தேன்\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\n’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.\nமின் தமிழ் பேட்டி 2\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nநமது கலை நமது இலக்கியம்\nகொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்\nகொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை\n[…] கொற்றவை ஆறுமுகத்தமிழன் விமர்சனம் கொற்றவை ஒரு கடிதம் […]\nஉலகம் யாவையும் [சிறுகதை] 3\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 4\nசிவசக்தி நடனம் - கடலூர் சீனு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழ��தழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001219.html", "date_download": "2018-04-20T20:16:48Z", "digest": "sha1:GLIHICT5FE5VCZZKA7EEKELW6AJB2YNQ", "length": 7609, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "100 குட்டிக் கதைகள்", "raw_content": "Home :: இலக்கியம் :: 100 குட்டிக் கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமகஸ்ரீயின் கதை கதையாம் காரணமாம் ( சிவகதைகள் பதினெட்டு) ஓமியோபதி அறிமுக்க் கட்டுரைகள் யுநானி தாதுவிருத்தி போதினி\nதிருவள்ளுவர் ஒரு மருத்துவர் தொகுதி - 4 பாரதி இந்தியா மமதா பானர்ஜி\nதத்துவ தரிசனங்கள் இன்னும் ஒரு பெண் முதல் உதவி\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=10164", "date_download": "2018-04-20T20:22:25Z", "digest": "sha1:DPDQFOKKLNKK3DNDLP4ANK66Y7VNVCTN", "length": 19911, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "sensex up nifty up | ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்!!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று(30 .06.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 135.68 புள்ளிகள் அதிகரித்து 27,780.83 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50.10 புள்ளிகள் அதிகரித்து 8,368.50 என்ற நிலையில் வர்த்தகமானது\nசென்செக்ஸில் 1727 பங்குகள் ஏற்றத்திலும், 968 பங்குகள் இறக்கத்திலும்,170 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 1007 பங்குகள் ஏற்றத்திலும், 412 பங்குகள் இறக்கத்திலும்,65 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஹெல்த் கேர் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.\nஐடியா செல்லுலார் ( 3.53%)\nகோல் இந்தியா ( 3.32%)\nஅல்ட்ரா டெக் சிமென்ட் (3.05%)\nசன் பார்மா (2.95 %)\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று(30.06.2015) மதியம் 2.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 51.23 புள்ளிகள் குறைந்து 27593.92 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.45 புள்ளிகள் குறைந்து 8315.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.22 % குறைந்து 26,611.00 ரூபாயாக உள்ளது\nவெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.34 % குறைந்து 35,733.00 ரூபாயாக உள்ளது\nகச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.03 % குறைந்து 3,734.00 ரூபாயாக உள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.11% குறைந்து 63.77 ரூபாயாக உள்ளது\nஅல்ட்ரா டெக் சிமென்ட் ( 2.72%)\nகோல் இந்தியா (2.72% )\nஐசிஐசிஐ பேங்க் (-2.04% )\nஎச் சி எல் டெக் (-1.66%)\nஆக்சிஸ் பேங்க் ( -1.58%)\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று(30.06.2015) மதியம் 12 .00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 16.13 புள்ளிகள் அதிகரித்து 27,661.28 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.\nதேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 10.90 புள்ளிகள் அதிகரித்து 8,329.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.19 % குறைந்து 26,620.00 ரூபாயாக உள்ளது\nவெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.39 % குறைந்து 35,713.00 ரூபாயாக உள்ளது\nகச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.37 % குறைந்து 3,721.00 ரூபாயாக உள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.17 % குறைந்து 63.73 ரூபாயாக உள்ளது\nஜீ என்டர்டெயின் ( 2.64%)\nஐடியா செல்லுலார் ( 2.35%)\nகோல் இந்தியா (2.59% )\nடெக் மஹிந்திரா (-1.74% )\nஎன் டி பி சி ( -1.62%)\nஐசிஐசிஐ பேங்க் ( -1.17%)\nபவர் கிரிட் கார்ப் (-1.15%)\nகாலை 10.00 மணி நிலவரம்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று(30.06.2015) காலை 10.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 13.32 புள்ளிகள் அதிகரித்து 27,658.47 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 6.85 புள்ளிகள் அதிகரித்து 8,325.25 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.55 % அதிகரித்து 26,671.00 ரூபாயாக உள்ளது\nவெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.32 % குறைந்து 35,854.00 ரூபாயாக உள்ளது\nகச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 2.10 % குறைந்து 3,735.00 ரூபாயாக உள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.08% குறைந்து 63.79 ரூபாயாக உள்ளது\nஜீ என்டர்டெயின் ( 2.91%)\nசன் பார்மா ( 2.37%)\nகோல் இந்தியா (1.94% )\nஎச் யூ எல் (1.23%)\nஎன் டி பி சி (-1.51% )\nஎச் சி எல் டெக் (-1.01%)\nஆக்சிஸ் பேங்க் ( -1.00%)\nபவர் கிரிட் கார்ப் (-0.90%)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n“22 வருஷமா மாவட்டச் செயலாளர்... ஆனா, கட்சிக்காக ஒண்ணும் செய்யலை\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\n`ஹெச்.ராஜா ஏன் இப்படிப் பேசுகிறார்' - ஓர் அலசல்\n''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்’’ - பாலபாரதி கேள்வி\n`சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்\n`நீர் நிலைகளைத் தூர்வாரப் போகிறேன்' - நடிகர் சிம்பு பேட்டி\nநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி\n’’ -நிர்மலா தேவியின் ��ாட்ஸ்அப் உரையாடல்\n'கோமாளி என்றார்கள் ஜெயிச்சிட்டேன்'- சபதத்தை நிறைவேற்றிய இயற்கை விவசாயி\nஆளுநர் மாளிகைக்குள் புரோஹித் எப்படி நடந்து கொள்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2005/03/blog-post_23.html", "date_download": "2018-04-20T20:09:06Z", "digest": "sha1:PKFCU3YNGTBSXLHKM5RUS5AWKPDVKSBE", "length": 24430, "nlines": 166, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: சிறுகதை : ரகசியமாய் ஒரு கவிதை", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nசிறுகதை : ரகசியமாய் ஒரு கவிதை\nஇந்த நிமிடம் சிங்கப்பூரில் இருக்கும் சகோதரி துளசி கோபாலை போன ஞாயிறுக்கிழமை சிங்கப்பூர் இணைய நண்பர்கள் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் ஒரு கேள்வி கேட்டார்...\"இலக்கியம் என்றால் என்ன\nவருடம் 2105. சிங்கப்பூரை ஒட்டிய கடற்புரம். அந்தக் கட்டிடம் கடல் நடுவே நாங்கூரமிடப்பட்டிருந்த ராட்சச பலூன் மீது கட்டப்பட்டிருந்தது.\nஅதன் 160வது தளத்தில் 100 பேர் கூடியிருந்ததார்கள். அது - \" போன நூற்றாண்டுத் தமிழர்கள் \" என்ற கருத்தரங்கு. வயிற்றைத்தொடும் தாடியோடு ஒரு கண்ணாடி போட்ட அறிஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.\nஅவரைச்சுற்றி மட்டும் விளக்குகள் பீய்ச்சிய ஒளி. மற்றவர்கள் இருட்டில்\n\" உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் போன நூற்றாண்டு மனிதர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். இலக்கியம் என்ற ஒரு சங்கதி அவர்கள் வாழ்க்கையில் இருந்திருக்கிறது. அது அவர்களது வாழ்க்கையில் பெரும் பகுதியை சாப்பிட்டிருக்கிறது. \"\nஅடி தன் முன்னால் இருந்த பட்டனைத் தட்ட விளக்குகள் அவன் மீது ஒளிவீச, முன்னால் இருந்த பெரிய திரையில் அகலமாய் அவன் முகம்.\n\" என்ன சந்தேகம் மகனே \" என்றார் அறிஞர். எல்லோரும் திரையில் தோன்றிய அடியை ஆர்வமாய் பார்த்தார்கள்.\n\" இலக்கியம் என்றால் என்னவென்று சுருக்கமாக விளக்க முடியுமா \n\" முடியும் \" என்ற அறிஞர் தொடர்ந்து பேசினார். \" இலக்கியம் என்பது ஒரு போதைப்பொருள் மாதிரி. எப்படி போதைப் பொருள் மனிதமனதைப் பாதித்து உண்மை வாழ்க்கைக்கு ஒவ்வாத கற்பனை பிம்பங்களை மனதுக்குள் விதைக்கிறதோ, அதே காரியத்தை இலக்கியமும் செய்தது. நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததுபோல் யாராவது ஒருவர் கற்பனை செய்து எழுத, பலரும் அதை படித்துவிட்டு அதில் மனம் ஒன்றிப்போய் கற்பனையான உலகில் வாழ்ந்தார்கள்.\"\n\" ஆக இலக்கியம் என்ற விஷயத்தால் எந்த பலனும் இல்லை என்று சொல்கிறீர்கள்\n இலக்கியம் என்பது போன நூற்றாண்டு மனிதர்களை பிடித்திருந்த நோய் என்றுதான் சொல்ல வேண்டும்.\"\n\" அவ்வளவு ஆபத்தான ஒன்றை நம் முன்னோர்கள் ஏன் நேசித்திருக்க வேண்டும் \" இந்தக் கேள்வியை மகி கேட்டான்.இப்போது வெளிச்சம் அவனிடம், திரையில் அவன் முகம்\n\" அவர்கள் நம்மைப்போல் இல்லை. சரியான சோம்பேரிகள். நாம் தினமும் மூன்று மணி நேரம்தான் தூங்குகிறோம். அவர்களோ நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரம் தூங்கினார்கள். இலக்கியம் அந்த சோம்பேரித்தனத்தை அங்கீகரித்ததால் அது அவர்களுக்குப் பிடித்திருந்தது. \"\n\" சோம்பேறிகள் சிலர் இலக்கியம் என்று ஒன்றைப் படைத்து இன்னும் பலரை சோம்பேறியாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தானே \n\" புத்திசாலி. சீக்கிரம் புரிந்து கொண்டாய். \" என்று பாராட்டினார் அறிஞர். எல்லோரும் மெலிதாக கைதட்டினார்கள்.\n\" இப்படிப்பட்ட ஆபத்தான விஷயத்தை அரசாங்கங்கள் எப்படி விட்டு வைத்தன\n\" எது அதிக ஆபத்தானது என்ற கேள்வி எழும்போது அதிக ஆபத்தான விஷயத்தின்மீது தாக்குதல் தொடுப்பதையே அரசாங்கங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தன. போன நூற்றாண்டில் இதைவிட ஆபத்தான பல விஷயங்கள் இருந்ததால் இதை அதிகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். \"\n\" இதைவிட ஆபத்தான விஷயங்களா ஏதாவது சிலவற்றை சொல்ல முடியுமா ஏதாவது சிலவற்றை சொல்ல முடியுமா \" என்று கேட்டாள் சகி.\n\" பலவற்றைச் சொல்லலாம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடி, சினிமா இப்படிப் பல அதி ஆபத்தான விஷயங்கள். அதிலும் சினிமா மிக ஆபத்தான, அபத்தமான விஷயமாக கருதப்பட்டது. சரி, நானே பேசிக் கொண்டிருக்கிறேன். சினிமாவைப் பற்றி உங்களில் யாராவது விளக்க முடியுமா\n \" என்ற கவி மீது விளக்குகள் விழுந்தன.\n\" சொல் பெண்ணே... சினிமா என்பது என்ன\n\" அது இலக்கியத்தை விட அதிகமாக மக்களை ஆக்கிரமித்திருந்த போதைப் பொருள். சினிமா என்ற சமாச்சாரம் பல வடிவங்களில் மக்களுக்குத் தரப்பட்டது. அதிலும் தமிழ்ச் சினிமா இருக்கிறதே அது இன்னும் அதிக அபத்தம். தலை மயிர் கலையாமல் 50 பேரை அடிக்கும் கதாநாயகன், அவன் பம்பரம் என்ற பொருளை தொப்புளில் விட மல்லாந்து படுத்திருக்கும் கதாநாயகி...\nசினிமாவில் வரும் பாடல்களை வானொலி நிலையங்கள் 24 மணிநேரமும் ஒலிபரப்பி வந்தார்கள். அந்த பாடல்களில் இலக்கிய நயம் இருக்கிறதா இல்லையா என்று வேறு விவாதித்து நேரத்தை வீணாக்கினார்கள். இதுதான் சினிமா மற்றும் அதன் சார்ந்த சுருக்கமான விவரம் \"\n\" நல்லது பெண்ணே... உனது விளக்கம் ஏறக்குறைய சரியாகவே இருக்கிறது \" என்று ஒப்புதல் தந்த அறிஞர் தொடர்ந்து பேசினார்.\n\" தமிழ்ச் சினிமா மட்டுமல்ல. தமிழ் இலக்கியம்கூட அபத்தம் நிறைந்ததாகவே இருந்தது. படைப்பாளிகளைவிட வெட்டி விமர்சகர்கள் அதிகம் இருந்தார்கள். தாங்களும் ஒன்றும் செய்யாமல், மற்றவர்களையும் ஒன்றும் செய்யவிடாமல் தடுத்து வந்த இவர்கள் மிக மிகச் சோம்பேறிகள் \"\n\" இலக்கியத்தில் என்னவெல்லாம் இருந்தது ஐயா\n\" கதை, கவிதை, கட்டுரை என பல வடிவங்கள் இருந்தது. கதையை பலரும் விரும்பிப் படித்தாலும், கவிதையே மனிதர்களது உணர்வுகளை சரியாக வெளிப்படுத்திய வடிவம். \"\n\" உதாரணமாக ஒன்றைச் சொல்லுங்கள் \"\n\" சொல்கிறேன். அதற்குமுன் சிறுவிளக்கம். இன்று ஒரு ஆணும் பெண்ணும் விரும்பினால் அரசாங்கத்திடம் தகவல் சொல்லிவிட்டு இணைந்து வாழலாம். ஆனால் 2005ல் காதல், கல்யாணம் போன்ற சம்பிரதாயங்கள் அதிகம். அதிலும் காதல்... ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்ற சம்பிராதாயத்தில் இணைவதற்கு முன் நிகழ்கிற விஷயங்களை காதல் என்று சொல்லிக் கொண்டார்கள். அப்படி காதலிக்கும் காலங்களில் ஆண் பெண்ணுக்காக ஏங்குவதும், பெண் ஆணுக்காக ஏங்குவதுமான பெருமூச்சுகள் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. இதில் யாராவது ஒருவர் காதலுக்கு மறுப்புச் சொல்லி விட்டால், அது தோல்வியடைவதும் உண்டு.\nஅப்படி காதல் தோல்வி அடைந்த ஒருவன் தன் காதல் தோல்வி பற்றி மறைமுகமாக குறிப்பிட்ட ஒரு கவிதையைச் சொல்கிறேன் கேளுங்கள்....\nஅறிஞர் இந்தக் கவிதையைச் சொல்லி நிறுத்தியதும் அங்கு சட்டென்று ஒரு மொளனம் சூழ்ந்தது. அந்தக் கவிதை எல்லோருக்கும் புரிந்தது. அவர்கள் மனதில் புகுந்தது. பிசைந்தது. ' ஓ...இலக்கியம் இவ்வளவு சுவையானதா' என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுந்தது.\nஅதற்கப்புறம் அறிஞர் பல விஷயங்களைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அங்கிருந்தவர்களின் மனமோ அந்தக் கவிதையிலேயே லயித்துக் கிடந்தது. \" உலக சரித்திரத்தையே மாற்றும் சக்தி இலக்கியத்திற்கு இருந்ததால்தான், ஆபத்து மிகுந்த இந்த போதைப்பொருளை உலக அரசாங்க���்கள் தடை செய்தன. \" என்று சொன்னார் அறிஞர்.\nஅடி அன்றைய தின இரவு சகியை நினைத்து ரகசியமாய் ஒரு கவிதை எழுதினான். அது இப்படித் துவங்கியது....\n\" அன்பு சகி. என் உயிர் கலந்த ஆக்ஸிஜனே... \"\nPosted by பாலு மணிமாறன்\nபோன பதிவிலே சென்ற நூற்றண்டு மக்கள் இன்றுள்ளது பற்றி பேசுவதுபோல நான் எழுதியிருந்தேன்.\nநல்ல கற்பனையோடு கூடிய அலசல். இலக்கியம் காலத்தை கடக்கும் அற்புத சக்தி வாய்ந்தது என்பதை கதையின் மூலம் நிரூபிக்கிறீர்கள். அருமை.\nஆனால் ஒரு சந்தேகம் 2105-ம் ஆண்டு எல்லாரும் எந்த மொழியில் பேசிக் கொண்டார்கள். தமிழிலா இல்லை வேறு மொழியில் \"போன நூற்றாண்டு தமிழர்கள்\" என்று பேசிக் கொண்டார்களா\nகதை முழுக்க அடுத்த நூற்றாண்டிலும், தமிழும், தமிழ் இலக்கியமும் உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை வெளிப்படையாக ஒட்டிக் கொண்டிருந்ததை பார்த்திருப்பீர்கள் விஜய்...தமிழ் இருந்து, தமிழில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்..\nநாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையில் இன்றைக்கே இட்லிக்கு மாவரைத்து வைத்துவிடும் நம்பிக்கை சிகரங்கள்தானே தமிழர்கள் \nமிகவும் ரசிக்க வைத்த பதிவு.. உயிரினம் இருக்கும் வரைக்கும் காதல் இருக்கும்.. கல்யாணம் மட்டும்தான் மணிக்கொன்றாய் மாறலாம்\nநல்ல கற்பனை இது. ரசித்துப் படித்தேன் நான்.\nநல்லாயிருக்கு மணிமாறன். ஆனா இடையில காதல் இல்லாமப் போறதுதான் கொஞ்சம் உறுத்துது.\nஉங்கள் எல்லோர்பதிவையும் படித்து,கூட்டம் பற்றி அறிந்துகொண்டேன்.\nகதையின் ஆரம்பமே,உங்கள் கற்பனை வளத்தைக்காட்டுகிறது.நங்கூரமிடப்பட்ட பலூனின் மீது அடுக்குமாடிக்கட்டிடம்.....ம்ம்..\nஎந்தையு நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானு நீயும் எவ்வழி அறிதும்\nநேற்றுக்கூட என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.இந்த சங்கப்பாடலை.\nநீஙகளும், வசந்தனும் சொல்வது சரிதான் மூர்த்தி. காதல் என்றுமே அழியப்போவதில்லை... அது வெளிப்படும் விதம்தான் கால ஓட்டத்தில் மாறியபடி இருக்கிறது. ' நாதா...ஸ்வாமி ' வகை \"ஞான சொளந்தரி\" பட கால காதல் வெளிப்பாடுகளுக்கும், ' டேய்....கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா..\" வகை இக்கால காதல் வெளிப்பாடுகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்.... இன்னும் நூறு வருடங்களுக்குப்பிறகு காதல் எப்படி வெளிப்படும் என்பதை யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது...\nமூர்த்தி, செல���வநாயகி, வசந்தன் - உங்களது பின்னூட்டங்களுக்கு அன்பும் நன்றியும்\nவாங்க இளங்கோ...கொஞ்ச நேரத்திற்கு முன் தான் உங்களைப்பற்றி நினைத்தேன்...புது மனைவியிடம் இலக்கியமா\nஅறிவியல் புனைகதையா பாலு அண்ணாச்சி\nஅதுக்கு \"ஆத்தரைசேஷன்\" அ.கு அண்ணாச்சிகிட்டே வாங்கிட்டீங்களா எதுக்கும் 'பாதுகாவல்' கதையை ஒருதரம் படிச்சிடுங்க\nகதையில் \"சகி\" யைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம். எப்படி இருப்பாளோ அவள்\nசிறுகதை : ரகசியமாய் ஒரு கவிதை\nசிங்கப்பூர் இணைய நண்பர்கள் கூட்டத்தில் நான் கொறித்...\n2008-ம் ஆண்டின் hit பாடல்கள்\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=564517", "date_download": "2018-04-20T19:57:51Z", "digest": "sha1:E6ZQ4JKRJB4AXCYM4OAQ3R2AM7BVA2F5", "length": 7130, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | லயன் வீடுகளுக்கு பதிலாக 7 பர்ச்சஸ் காணி வழங்குவதே பிரதமரின் கனவு!", "raw_content": "\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nலயன் வீடுகளுக்கு பதிலாக 7 பர்ச்சஸ் காணி வழங்குவதே பிரதமரின் கனவு\nதோட்ட பகுதிகளில் உள்ள லயன் வீடுகளுக்கு பதிலாக 7 பர்ச்சஸ் காணியில் வீடு கட்டி கொடுப்பதே பிரதமரின் கனவு என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.\nமாத்தறை-தெனியாய பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிபத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், “பிரதமருக்கு எண்ணம் ஒன்று இருக்கிறது. தோட்ட பகுதிகளில் லயன் அரைகளில் வாழ்பவர்களுக்கு லயன் வீடுகளுக்கு பதிலாக 7 பர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு வீடுகட்டி காணி உறுதிபத்திரமும் வழங்கப்பட வேண்டும் என்பதே பிரதமரின் கனவு கனவாக இருக்கின்றது. அதற்கான நடவடிக்கையை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மேற்கொண்டு வருகின்றோம்” என கூறினார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅரசின் நிதியில் தனியார் பாதை- தெனியாயவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nசட்டவிரோத சிகரெட் பக்கற்றுக்களுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் கைது\nமரமொன்று வீழ்ந்தமையால் மக்கள் அசௌகரியம்\nதெனியாய பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்: வீடு தீக்கிரை\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nடிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி\nகாஷ்மீர் வன்கொடுமை : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் இணைய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nசிறந்த நிர்வாகிகளை உருவாக்க முழு மூச்சுடன் செயற்படுவோம்: நி.சுரேஸ் தெரிவிப்பு\nஹொரணை தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2014_10_01_archive.html", "date_download": "2018-04-20T19:49:31Z", "digest": "sha1:ZAC4YIRHAH4FGCQS5BRHW7BUC7W7EBRW", "length": 36363, "nlines": 200, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: October 2014", "raw_content": "\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேகத்தோடு தியேட்டர் போனால் அங்கே கியூ...படம் வந்துருச்சுன்னு சொன்னாங்க.\n\"கலியுகம்\" தினேஷுக்கு போனைப்போட்டேன் வாறியாய்யான்னு \"இல்லைண்ணே தீபாவளி பொங்கல் வச்சு எனக்காக வீட்டுல காத்திருக்காங்க நீங்க பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க\"ன்னு சொல்லிட்டார்.\nபடம் பார்க்க வந்தவர்களில் 25 சதவீதம் மலையாளிகள் என்பது குறிப்பிட தக்கது \nசரி இனி கத்தி\"யை தீட்டுவோம்...\nஒரு காலத்தில் தண்ணீர் ஊற்றாக பொங்கியதால் அந்த ஊருக்கு \"தண்ணூற்று\" என்று பெயர், விவசாயம் அமோகமாக நடந்த அந்த பூமி காலபோக்கில் வறண்ட நிலமாகி விவசாயம் இல்லாமல் போகிறது, தற்போது படித்த இளைஞன் ஒருவன் பூமிக்கடியில் பெரிய நதியே ஓடுவதை கண்டறிகிறான்,\nஅவன் கூடவே இருக்கும் ஒரு பேராசிரியர் அதை கார்பரேட் கம்பெனிக்கு காட்டி [[துரோகம்]] குடுக்க, கார்பரேட் கம்பெனி குறுக்கு வழியில் உள்ளே புகுந்து வேலையையே ஆரம்பிக்கிறார்கள், அதை நம்ம ஹீரோ எப்படி ஜெயித்து அந்த கிராமத்து மக்களை வாழ வைத்தான் என்பதே கதை.\nசரி இனி உள்ளே போவோம்...\nஇளைய தளபதி என்றே போர்டு போட்டு தப்பித்து கொண்டார்கள், படம் ஆரம்பம் கொல்கத்தா மத்திய சிறையில் ஆரம்பிக்கிறது, கைதி ஒருவன் ஒரு போலீசை போட்டு தள்ளிவிட்டு ஓட...சிறை அதிகாரிகள் அவனை பிடிக்க முடியாமல் தவிக்க...\nஒரு போலீஸ் சிறையில் இருக்கும் விஜயால்தான் முடியும் என்று கூற [[அப்பவே எனக்கு சங்கந்து போச்சு]] விஜய் ஜெயில் மேப்பை காட்ட சொல்ல, மேப் வருகிறது, விஜய் அந்த மேப்பை ஒரு கோணத்தில் பார்க்க...விசிலடிச்சான் குஞ்சிகள் கும்மி அடிக்கிறார்கள்.\nஅவனை வெளியே வர விரட்டி வந்து போலீசுக்கு பிடித்து கொடுத்துவிட்டு விஜய் எஸ்கேப் ஆகி சென்னை நண்பன் வீட்டுக்கு வந்து விடுகிறார், நண்பன் அவருக்கு பேங்காங்க போக போலி பாஸ்போர்ட் [[இப்பவும் இருக்கா ]] செய்து கொடுத்து ஏர்போர்ட் வர அங்கே...\nசமந்தாவை கண்டு டாவுகிறார், அங்கே நடக்கும் சம்பவங்கள் விஜய் படங்களில் வரும் நார்மல் சீன்கள்தான். [[அப்பவும் நடுக்கம் எனக்கு வர ஆரம்பிச்சிது]] சமந்தாவும் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி போன் நம்பர் கொடுக்க...\n எனக்கு அவ வேணும்டா என்று டிக்கெட்டை வீசி எறிந்து விட்டு வெளியே வருகிறார்கள், விஜய் நண்பனாக வரும் காமெடி நடிகர் பெயர் தெரியவில்லை ம்ம்ம்ம் பரவாயில்லை, சந்தானம் மாதிரி முயற்சிகிறார்.\nசென்னையில் ஒரு பாலத்தில் இருந்து சமந்தாவுக்கு போன் பண்ணும் போது அது நாய் காற்பரேஷனுக்கு போக, கடுப்பாக இருக்கும்போதே கீழே ஒரு கார் விபத்துக்குள்ளாக, எட்டி பார்கிறார்கள், அடுத்த காரில் வந்த ஐந்துபேர் விபத்துக்குள்ளான காரில் இருப்பவரை சராமாரியாக சுட்டு தள்ளி செல்கிறார்கள்.\nவிஜய்யும் நண்பனும் கீழே ஓடி வந்து காருக்குள் இருக்கும் நபர் உயிரோடே இருக்கிறாரா என்று எட்டி பார்க்க...ஆத்தே...இன்னொரு விஜய் அங்கே, அப்பவே தமிழ் மகனா எழும்பி ஓட கால் பரபரத்தது எனக்கு, ஆனால் சமந்தா பாவமுல்ல அவ்வவ்...\nசரி அடிபட்டவர் பெயர் ஜீவானந்தம், பாக்கெட் திருடன் பெயர் கதிர்...ஜீவானந்தம் சாகவில்லை என்றதும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவர் பாக்கெட்��ில் இவர் பர்ஸை வைத்து கொல்கொத்தா போலீஸ்கிட்டே மாட்டிவிட்டுகிட்டு எஸ்ஸாகிறார் கதிர்.\nசும்மா ஜாலியா ஒருநாள் ரோட்டில் நிற்கும்போது கலக்டர் பார்த்துவிடுகிறார், வண்டியில் ஏற்றி கொண்டு இருபத்தைந்து லட்சம் பணத்தின் செக்கை குடுத்து, ஒரு முதியோர் [[ஆண்கள்]] இல்லத்திற்கு அழைத்து செல்கிறார்.\nஆனால் அங்கே இருக்கும் முதியோர்கள் கலெக்டரை எதிர்கிறார்கள் கலக்டரை, கதிரிடம் கொடுத்த அந்த செக்\"கையும் ஒருவர் கிழித்து எறிகிறார், ஆட்டையை போடலாம் என்று இருந்த கதிருக்கு ஏமாற்றம், அந்த முதியோர் இல்லத்தார் கதிரை ஜீவானந்தம் என்றே நம்புகிறார்கள்.\nமறுபடியும் கலெக்டர் கதிரிடம், அடுத்த வாரம் இதே செக்\"கை உனக்கு தருகிறேன் என்று சொல்லிப்போக, பணத்தை ஆட்டையை போட்டுகிட்டு பேங்காங் போக கதிர் திட்டமிடுகிறார்.\nஅங்கேயே தங்கி விட்ட நேரத்தில், வெளிநாட்டு மீடியா ஒன்று ஜீவானந்தத்தை பேட்டி எடுக்க வருகிறது [[கதிர்]] இரண்டு வெளிநாட்டு பெண்கள் வந்து மைக் எல்லாம் செட் செய்ய, கதிரும் பேட்டி குடுக்க ரெடியாகும் நேரத்தில் கேமரா ஸ்டான்ட் கத்தியாக வெளியே வர, செம ஃபைட்...இரண்டு பெண்களுடன் வீராவேச சண்டை சூப்பரோ சூப்பர் \nவில்லனின் மிரட்டல் அழைப்பில் செல்லும் கதிர், வில்லனும் கதிரை ஜீவா என்றே நம்பி டீல் பேசுகிறான், தண்னூற்று முதியவர்களை கையெழுத்திட்டு கேஸை வாபஸ் பெற செய்தால் உனக்கு இருபத்தைந்து கோடி பணம் தருவதாக சொல்ல, விஷயம் புரியாமல் ஒகே சொல்லி, ஐந்து கோடி அட்வான்ஸ் வாங்கி செல்கிறான்.\nஇதற்கிடையில் சில காமெடிகளில், தாத்தாவை பார்க்க வரும் சமந்தாவை கரண்டில்லாமல் யாரென தெரியாமல் கதிர் அடித்துவிட...கரண்ட் வந்ததும் அலறுவது செம காமெடி, அப்புறமென்ன கதிர் அங்கேயே தங்க முடிவெடுத்தாலும்...\nஜீவானந்ததிற்கு வாழ்த்து தெரிவிக்க லயன்ஸ் கிளப் முடிவெடுத்து அழைத்து நான்கு லட்சம் நன்கொடை கொடுக்க அழைக்க...\"டேய் அதான் நம்மகிட்டே ஐந்து கோடி இருக்கே\" என்று நண்பன் சொல்ல...\"அந்த நான்கு லட்சத்தை பேங்காங்ல டிப்ஸ் கொடுக்கலாம்\" என்று போகிறார்.\nஅங்கேதான் உண்மையான பிளாஷ் பேக் மேட்டர் கதிருக்கு தெரிய வருகிறது, மீடியா கவனத்தை ஈர்க்க அதாவது யாருமே கண்டு கொள்ளாததாலும் ஜீவாவை ஜெயிலில் அடைத்ததாலும் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் மீடியா கேமர�� முன்பு, இனி மேலே உள்ள என்ன கதை என்பதை வாசிக்கவும்.\nமனதில் குத்தபட்ட கதிர் மனம் மாறுகிறார், ஐந்து கோடியையும் வில்லனுக்கு திருப்பி தர, கடுப்பாகிறான் கார்பரேட் வில்லன், உடனே ஐம்பது அடியாட்களை அனுப்புகிறான் கதிரை [[ஜீவா]] கொல்ல, அந்த சண்டை கொஞ்சம் வித்தியாசமாக ரசிக்கும்படி இருக்கிறது, கொய்ன்ஸ் போட்டு போட்டு கரண்டை ஆன் ஆஃப் செய்து கலக்குகிறார்.\nவில்லன் போன் செய்து உன்னை கொன்னுபுடுவேன் என்று கதிரை மிரட்ட...நானே வந்து உன்னை கொல்வேன் என்று சொன்னதும் கதிர் சிரித்து விட்டு \"ஐயம் வெயிட்டிங்\" என்று சொல்கிறார், நல்லாத்தான் இருக்கு...\nகோர்டில் கேஸ் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது, அதாவது அந்த கிராமம் கார்பரேட் கம்பெனிக்கா அல்லது கிராமத்துக்கா என்ற விசாரணை, தீர்ப்பு வர இன்னும் மூன்று, ஐந்து நாட்கள்தான் இருக்கும் நிலையில், ரெண்டாயிரத்துக்கும் மேலான தண்னூற்று இளைஞர்கள் வெளிநாட்டில் இருந்து தங்களுக்கு கார்பரேட் நிறுவனம் வேண்டும் என்று லெட்டர் அனுப்பியதாக மனு தாக்கல் செய்கிறார் வில்லன், எல்லாமே பொய் ஆனால் கோர்டில் செல்லுபடியாகும்.\nஐந்து நாட்களுக்குள் தீர்ப்பை மாற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று கதிர் யோசித்து ஒரு முடிவெடுக்கிறார், அதாவது மக்களுக்கு நம்ம விவசாயிகள் நிலைமையை மீடியாக்கள் வெளியிடாத பட்சத்தில் ஒரு அதிரடியை செய்கிறார்.\nஇதற்கிடையில் ஜீவானந்தம் சிறையில் இருந்து தப்பிக்கிறார்.\nசென்னைக்கு வரும் எல்லா ஆற்று குழாய்களையும் மூன்று நாட்கள் திறக்க விடாமல் குழாய்க்குள் போயி முதியவர்கள் பெட்ரோல் குண்டை கையில் வைத்து போலீஸ் உள்ளே வரமுடியாமல் போராட்டம் நடத்துகிறார்கள், காரணம் சிட்டியில் உள்ளவர்கள் கிராமம் விவசாயம் என்றால் என்ன என்று தெரிய வைப்பதற்கு மற்றும் தண்னூற்று மேட்டரும் இந்த உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காக.\nசென்னை சிட்டி தண்ணீர் இல்லாமல் தவிக்க, மொத்த மீடியாவும் பரபரப்பாகிறது, சென்னை மக்கள் தண்ணீருக்காக தவிகிறார்கள் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை...நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து நீச்சல் குளம் தண்ணீரெல்லாம் களவாடப்பட்டு போகும் போது ஒருவர் ஆங்கிலத்தில் திட்ட...\nநம்ம முருகதாஸ் வந்து செமையா திட்டுகிறார், அந்த திட்டு இணைய தளங்களுக்கான திட்டா���்னு எனக்கு மைல்டா ஒரு டவுட்டு.\nசென்னை மக்கள் செம கடுப்புடன் இருக்கும் அதே வேளையில் ஜீவா வில்லனால் கடத்தப்படுகிறார், காலை எட்டு மணிக்கு ஜீவா பிரஸ்'க்கு பேட்டி குடுக்க வெளியே வருகிறார் என்றதும் ஒரே பரபரப்பு, வில்லனோ எகத்தாளமாக சிரிக்குறான், ஏன்னா ஜீவா அவன் அண்டரில்...\nவில்லன் மற்றும் மீடியா, மக்கள் அந்த நேரத்தை நோக்கி காத்திருக்கிறார்கள், வில்லன் மிக ஆர்வமாக இருக்கிறான் காரணம் ஜீவா வந்து பேட்டி கொடுத்தால் தீர்ப்பு தண்னூற்று விவசாயிகளுக்கு சாதகமாகி விடும் என்பதே.\nஆர்வமாக வில்லன் காத்திருக்கும் நேரம் கதிர் வெளியே வர வில்லன் கலவரமாகிறான், ஜீவா கதிரை நினைத்து பெருமை கொள்கிறார், வெளியே வந்த கதிர் கிராமம் பற்றியும், விவசாயம் பற்றியும் விரிவாக விவரித்து, தீர்ப்பை தண்னூற்று கிராமத்திற்கு சாதகமாக்குகிறார்.\n வழக்கமான விஜய் சண்டை கிளைமாக்ஸ், வில்லன்களை அழித்து ஜீவாவை காப்பாற்றி கொண்டு வருகிறார்.\nவிஜயிடம் அவர் தங்கை \"அண்ணா கம்னியூசம்'னா என்ன அண்ணா \" \"நம்ம பசிக்கு சாப்புட்டுட்டு அதுக்கு மேலே சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் அடுத்தவங்களுடையது\"\n\"பூசணிக்காய் கொடியில காய்க்குதா மரத்துல காய்க்குதான்னு சிட்டியில் இருப்பவர்களுக்கு தெரியுமா\nமீடியா பேட்டியில் விஜய்....\"ஐயாயிரம் கோடி பேங்கில் கடன் வாங்கிய பீர் கம்பெனி முதலாளி அதை கட்ட முடியாமல் தற்கொலை செய்யவில்லை, கடன் கொடுத்த அதிகாரிகளும் தற்கொலை செய்யவில்லை, ஒரு விவசாயி வெறும் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கி கட்ட முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி ஏறி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்கிறான் [[பயங்கர கிளாப்ஸ்]]\n2g அலைக்கற்று விஷயத்தில் ஒரு லட்சத்தி எழுபதாயிரம்கோடி ரூபாய் ஊழலும் நம்ம நாட்டுலதான் நடக்கிறது\" என்று சொல்லி நம்ம தாத்தாவையும் அந்த பீர் ஆளையும் காலை வாரிருக்கார் செம கிளாப்ஸ் ஆடியன்ஸ்...\nவிஜய் கூட சமந்தா நடனம், சூப்பரு, விஜய் பற்றிதான் நமக்கு தெரியுமே.\nரெண்டாவது பாட்டுக்கு ஏழெட்டுப்பேர் தலைதெறிக்க வெளியே ஓடுவது பார்த்து மிரண்டு போனேன்.\nசெல்ஃபி பாட்டு செமையா இருக்கு நடனமும், சமந்தா ஆட்டத்தை [[செம]] பார்த்து என் பக்கத்தில் இருந்தவன் பாப்கான் கோப்பையை கீழே போட்டு தடவினான் பாருங்க அவ்வவ்...\nவிஜய்யின் மேனரிசம் கொஞ்சம் அழகாகவே இருக���கிறது அவரும்.\nசமந்தாவை இப்போதான் பார்கிறேன் அழகோ அழகு, நடிப்பில்லை இருந்தாலும் வழக்கம் போல வந்து போகிறார்.\nஇன்றைய இளைய தலைமுறைகள் விவசாயம் பற்றி அறிந்து கொள்ள இந்த படத்தை பார்க்கலாம்.\nமொத்தத்தில் கத்தி \"கத்தாமல் பார்க்கலாம்\"\nவாழ்கையில் ஒரு படத்தை முதல்நாள் முதல் ஷோ நான் பார்த்ததும் இந்த படம்தான் \n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nகேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...\nகேரளா நண்பன் சொன்ன ஒரு கதை, உண்மைன்னு வேற சொல்றான்... திருவிதாங்கூர் சமஸ்தான ராணி, சோம்பல் முறிக்க ரெண்டு கையையும் மேலே தூக்க...கை அப...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nமுன்பு வேலை பார்த்த இடத்தில் ஒரு பாகிஸ்தான் டிரைவர் நண்பன் இருந்தான், நானென்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். நாள்தோறும் எனக்கும் சேர்த்தே...\nகேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...\nகேரளா நண்பன் சொன்ன ஒரு கதை, உண்மைன்னு வேற சொல்றான்... திருவிதாங்கூர் சமஸ்தான ராணி, சோம்பல் முறிக்க ரெண்டு கையையும் மேலே தூக்க...கை அப...\nகேரளா மன்னர்களுக்காக வைராக்கியமாக நின்ற தமிழ் தூண்கள்...\nதிருவனந்தபுரம் பஸ் நிலையமும் ரயில்வே ஸ்டேசனும் இப்போது இருக்கும் இடத்தில் முன்பு ஒரு நாளில் செந்நாய்கள் நிறைந்த காட்டுப் பகுதி ஆகும், கள்ளர...\nfref=ts முனைவ்வ்வ்ர் பட்டாப்பட்டி ...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nநான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட் [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன...\nதமிழ��நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபடுத்துறங்க போர்வையும், தலையணையும், துணைக்கு கிரிமினல்களும், கொசுக்களுமாய், ரொட்டி சாப்பாடோடு அதிகாரம் நிறைந்த உலகத்தில் இருந்து சிறை அறையின...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு ���மர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohoproduction.blogspot.in/2014/03/kannakiyum-madurai-official-song.html", "date_download": "2018-04-20T20:20:18Z", "digest": "sha1:AUGQ4MUYMR3FYS75OTK2O4NOHE4HW3RS", "length": 8536, "nlines": 122, "source_domain": "ohoproduction.blogspot.in", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: kannakiyum - Madurai official song - Snehavin Kadhalargal Tamil movie", "raw_content": "\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\n’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சி...’\n’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு தோப்புக்கரணம் போடுகிறாயா’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என...\nவிமர்சனம் ‘உறுமி’- ஞாபகத்துக்கு வரும் ‘திருவிளையாடல் தருமி\n‘ கேட்டுக்கோடி உருமி மேளம் ’ பாட்டு கேட்டு வளர்ந்த சனங்களுல் நானும் ஒருவன் என்பதால் , தியேட்டரில் டைட்டில் கார்டு பார்ப்பத...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\nவிமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க தியேட்டருக்கு வர்ற ஆளை\nரேஸில் பெரிய காளைகள் எதுவும் கலந்துகொள்ளாதிருக்க, சவலை மாடான சுந்தர்.சி.யின் ‘மசாலா கபே@ கலகலப்பு’ வசூலில் சற்றே சலசப்பு ஏற...\nதயவு செய்து உங்கள் அழுகையை நிறுத்துங்கள்.\nஅற்புதங்கள் எங்கும் சூழ்ந்துள்ளன... வாழ்வின் மீளமுடியாத துயரத்திலிருந்து தொடங்குகிறது அற்புதத்திற்கான முதல் கணம்...எனவே த...\nகோடம்பாக்கத்தில் குதிக்கப்போகும் ஹாலிவுட் டைரக்டர்ஸ்\n’ சுவாமி ரெண்டுமூனு வாரத்துக்கு முந்தி கமல்ஹாசன் , அடுத்ததா ஹாலிவுட் படத்தை இயக்கப்போறேன்னு அறிவிச்சப்பவே எங்கள்ல பாதிப்பேருக்கு கைகா...\nராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்\nஎ ட்டு ஆண்டுகளாக செல்போனில் ஒரே ரிங் டோனை வைத்திருப்பவனை சரியான பைத்தியக்காரன் என்றே நீங்கள் அழைக்க விரும்புவீர்கள்,எனில் என்னையும்...\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடந்த குழறுபடிகளைப் பற்றி நேற்றே எழுதியிருந்தேன்..சுகாசினியின் சினிமா கமிட்டி ‘தென்மேற்கு பருவக்காற்று’ ப...\n’ தேன்மொழி’யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய ’500 முத்தங்கள்’\nஇன்னொரு 500 வாங்கியிருக்க வேண்டிய அந்தணன் கி.க.சா’ வில் வடக���கம்பட்டி ராமசாமி ,பாவணாவுடன் கடந்த வெள்ளிக்கிழமை நான் வழக்கத்தைவிட சற்...\nஇந்தப்படம் பார்த்து ரெண்டு நாளாகிவிட்டது. விமரிசனம் எழுதலாமா வேண்டாமா என்று பெருங்குழப்பத்துக்கு ஆளாகிவிட்டேன். சரி விமரிசனமா இல்லாம சும்மா...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\nசிநேகாவின் காதலருக்கு இன்று பிறந்தநாள் ’\n’கண்ணாடி போட்டுக்கிட்டா நீங்க அறிவுஜீவி மாதிரி தெர...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T17/tm/n-enjsotu_pulaththal", "date_download": "2018-04-20T20:32:31Z", "digest": "sha1:UCRKFKKCFEIQI57OODEAINJEMD43TTW2", "length": 7938, "nlines": 68, "source_domain": "thiruarutpa.org", "title": "நெஞ்சொடு புலத்தல் / neñsoṭu pulattal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\npaṇittiṟam vēṭṭal புன்மை நினைந் திரங்கல்\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. வாவா என்ன அருள்தணிகை மருந்தை என்கண் மாமணியைப்\nபூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல்\nமூவா முதலின் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி\nஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ.\n2. வாயாத் துரிசற் றிடும்புலவோர் வழுத்தும் தணிகை மலைஅமுதைக்\nகாயாக் கனியை மறந்தவநாள் கழிக்கின் றதுவும் போதாமல்\nஈயாக் கொடியர் தமக்கின்றி ஏலா நினைவும் இன்றெண்ணி\nமாயா என்றன் வாழ்வழித்தாய் மனமே நீதான் வாழ்வாயோ.\n3. வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்\nசூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்\nவீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று\nதாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.\n4. காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்\nபோய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்\nபேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற\nநாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.\n5. தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்\nமானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்\nநானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ\nதானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.\n6. தன்னால் உலகை நடத்தும்அருட் சாமி தணிகை சாராமல்\nபொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல்நெஞ்சே\nஉன்னால் என்றன் உயர்விழந்தேன் உற்றார் இழந்தேன் உன்செயலைச்\nசொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே.\n7. நிலைக்கும் தணிகை என்அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்\nகலைக்கும் தொழில்கொண் டெனைக்கலக்கம் கண்டாய் பலன்என் கண்டாயே\nமுலைக்கும் கலைக்கும் விழைந்தவமே முயங்கும் மூட முழுநெஞ்சே\nஅலைக்கும் கொடிய விடம்நீஎன் றறிந்தேன் முன்னர் அறிந்திலனே.\n8. இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்\nகுலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே\nநலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்\nவலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே.\n9. நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தேன்\nமஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே\nநஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்\nஉய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.\n10. கொள்ளும் பொழில்சூழ் தணிகைமலைக் கோவை நினையா தெனைநரகில்\nதள்ளும் படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார் தம்மயலாம்\nகள்ளுண் டந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்\nஎள்ளும் படிவந் தலைக்கின்றாய் எனக்கென் றெங்கே இருந்தாயோ.\n11. இருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும்\nபொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை\nமருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்\nதிருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.\n9. நலிந்திங்கவமே. தொ.வே.முதற்பதிப்பு, ச.மு.க.பதிப்பு\nநெஞ்சொடு புலத்தல் // நெஞ்சொடு புலத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/forum_news/today-is-birthday-of-pon-thyaga/", "date_download": "2018-04-20T20:19:53Z", "digest": "sha1:7OUO65OTGUROWWENTJSXN53FNBZI775L", "length": 9318, "nlines": 106, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தேசிய தலைவர்-உடன் இருந்த ஐயா, பொன் தியாக அவர்களின் 85-வது பிறந்த நாளையொட்டி உலகத் தமிழர்களுக்கு அவர் வழங்கியது! - World Tamil Forum -", "raw_content": "\nApril 21, 2018 1:49 am You are here:Home பேரவை பேரவை செய்திகள் தேசிய தலைவர்-உடன் இருந்த ஐயா, பொன் தியாக அவர்களின் 85-வது பிறந்த நாளையொட்டி உலகத் தமிழர்களுக்கு அவர் வழங்கியது\nதேசிய தலைவர்-உடன் இருந்த ஐயா, பொன் தியாக அவர்களின் 85-வது பிறந்த நாளையொட்டி உலகத் தமிழர்களுக்கு அவர் வழங்கியது\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்-உடன் இருப்பவர் ஐயா, பொன் தியாக\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇன்று பிறந்த நாள் காணும் ஐயா, பொன் தியாக அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவித்தது. ஐயா, பொன் தியாக அவர்களின் பிறந்த நாள் வாழ்த்தாக உலகத் தமிழர்களுக்கு வழங்கியது (மேலே உள்ள காணொலியை கேட்க)\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஅதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை ... அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை நமது உலகத் தமிழர் பேரவை சந்திப்பு அதிமுக ஆட்சி அன்மையில் ஆட்டம் காணக் (கூவத்தூரில் பல கோடி ரூபா...\nலண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடு... லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடுகளை மக்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளதை, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி வ...\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர... திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் - மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nஎளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு ... எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது நமது உலகத் தமிழர் பேரவை - யின் தொடர்பு அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் இன...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுப��டிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/04/blog-post_81.html", "date_download": "2018-04-20T20:23:30Z", "digest": "sha1:HP6FWGPJBGFUJ67GWBFJNJWOA33MZDAO", "length": 6193, "nlines": 117, "source_domain": "www.yarldeepam.com", "title": "தீராத கடன் தொல்லைகளிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமைகளில் இவரை இப்படி வழிபடுங்கள்…………….. - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\nதீராத கடன் தொல்லைகளிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமைகளில் இவரை இப்படி வழிபடுங்கள்……………..\nபொதுவாக அஷ்டமியில் பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது என்றாலும், அந்த அஷ்டமி தினம் செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானதாகும். அன்றைய தினம் பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும்.\nதீராத கடன் தொல்லைகளிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமைகளில் இவரை இப்படி வழிபடுங்கள்……………..\nமன அமைதியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடந்தேறும்.\nமேலும் செவ்வாடை சாத்தி, சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி, வெல்லம் கலந்த பாயசம், உளுந்து வடை, பால், தேன், பழம் நிவேதனம் செய்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல யோகங்களும் வந்து சேரும்.\nதீராத கடன் தொல்லைகளிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமைகளில் இவரை இப்படி வழிபடுங்கள்……………..\nஇதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தன��ு சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/11/27/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-27/", "date_download": "2018-04-20T20:21:24Z", "digest": "sha1:IQBUGZHB7RUNMNKTDR4DX2GDAGKR57XB", "length": 5304, "nlines": 52, "source_domain": "barthee.wordpress.com", "title": "நவம்பர் 27 | Barthee's Weblog", "raw_content": "\nநவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 331வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 34 நாட்கள் உள்ளன.\n1895 – ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.\n1895 – பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.\n1935 – இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது 1964 – பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.\n1975 – கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரிஷ் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1989 – ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.\n2006 – கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்’ என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.\n1934 – யோசப் பரராஜசிங்கம், இலங்கை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர், (இ. 2005)\n1940 – புரூஸ் லீ, தற்காப்புக்கலை நிபுணர், நடிகர் (இ. 1973)\n1963 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி, உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1987)\n1965 – பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதுநிலைத் தளபதி (இ. 2008)\n1982 – லெப்டினன்ட் சங்கர், ஈழப்போராட்டத்தில் இறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி (பி. 19-6-1960)\n2008 – வி. பி. சிங், முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1931)\nதமிழ் ஈழம் – மாவீரர் நாள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/06/03/judge-corruption/", "date_download": "2018-04-20T20:11:19Z", "digest": "sha1:SFDJQT3MPSMELGYTU5FPKM5AWXEA45H7", "length": 24309, "nlines": 103, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "ஜட்ஜ் பட்டாபி ராம் லஞ்ச விவகாரம்: முழு பின்னணி « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஜட்ஜ் பட்டாபி ராம் லஞ்ச விவகாரம்: முழு பின்னணி\n“வீட்ல விசேஷங்க”ங்கறாப்ல நம்ம ஸ்டேட்ல கொஞ்சம் சென்சேஷன் சாஸ்தியாயிருச்சு. இந்திய நதிகளின் இணைப்புத்தான் நம்ம லட்சியம் . நோக்கம் விவசாய வளர்ச்சி. அதன் மூலமா நாட்டு மக்கள் கொஞ்சம் பெட்டர் லைஃப் லீட் பண்ணனும்.. இதான் நம்ம ஆசை.\nஎன்.டி.ஆர் தெலுங்கு கங்கை மூலமா சென்னைக்கு தண்ணி கொடுக்கப்போறேன்னப்போ அல்லாரும் சிரிச்சாய்ங்க. ஹம்பக்னாய்ங்க. நடக்காதுன்னாய்ங்க. ஆனால் ஒர்க் அவுட் பண்ணி காட்னாரு தலீவரு. அதான் என்.டி.ஆர் மேல நமக்கு ஒரு லவ்வு.\nஒய்.எஸ்.ஆரும் ஏறக்குறைய அப்படித்தான். ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவுல ஜலயக்னம் பண்றேன்னாரு. கடந்த காலத்துல ப்ரப்போஸ் பண்ணி நிறைவேறாத அணைதிட்டங்களையெல்லாம் முடிக்கறேன்னு இறங்கினாரு. அல்லாரும் சிரிச்சாய்ங்க. ஹம்பக்னாய்ங்க. நடக்காதுன்னாய்ங்க. ஆனால் ஒர்க் அவுட் ஆகியிருக்கு.\nஎத்தனை அணை முடிஞ்சது. எத்தனை அணை 50% க்கு மேல முடிஞ்சிருக்குன்னு ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்கக்கூட இன்னைய அரசாங்கத்துக்கு துப்பில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் முடிச்சு காட்டுவேன்னு ஜகன் வாக்குறுதி கொடுத்துக்கிட்டிருக்காரு. இதனால நாம ஜகனை ஆதரிச்சே ஆகனும்.\nஜகனை சிபிஐ விசாரணைக்கு கூப்டது – அவரு கோர்ட்ல ஆஜராக வேண்டிய நாளைக்கு மிந்தி நாள் – அதாவது 3 ஆவது நாள் அரெஸ்ட் பண்ணதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.\nகடந்த வெள்ளிக்கிழமை ஹை கோர்ட்ல ஜகன் மேட்டர்ல தீர்ப்பு வரவேண்டிய தினம். க்வாஷ் பெட்டிஷன் போட்டிருந்தாய்ங்க. அதாவது வழக்கே தப்பு – அரெஸ்ட் பண்ணது தப்புங்கறது ஜகன் தரப்பு வாதம்.\nசரிய்யா அன்னைக்கே சிபி ஐ கூடுதல் கோர்ட் நீதிபதி பட்டாபிராம் 5 கோடி லஞ்சம் வாங்கிக்கிட்டு கர்னாடக சுரங்க மாஃபியா காலி ஜனார்தன் ரெட்டிக்கு பெயில் கொடுத்துட்டாருங்கற மேட்டர் மீடியாவுல ஹைலைட் ஆகுது.\nநித்யா மேட்டர் சன் நியூஸ் எப்டி மறுபடி மறுபடி ஒளிபரப்பாச்சோ அப்படி இந்த லஞ்ச மேட்டர் ப்ராட் காஸ்ட் ஆகுது. இது ஜஸ்ட் ஒரு மைண்ட் கேம்.\nஜகனோட க்வாஷ் பெட்டிஷனை விசாரிச்சு தீர்ப்பு தரவேண்டிய ஹை கோர்ட் நீதிபதி ஹைதராபாத்லதான் இருக்காரு. பட்டாபி ராம் லஞ்ச மேட்டர் ஏறக்குறைய எல்லா தெலுங்கு சானல்லயும் ஒளிபரப்பாகிட்டு இருக்கு.\nஒரு வேளை அந்த நீதிபதி ஜகன் மேல போட்ட வழக்கே தப்பு – அரெஸ்ட் பண்ணது தப்புங்கற முடிவுக்கு வந்தாலும் தன் முடிவை தீர்ப்பா சொல்ல முடியுமா சொன்னா என்ன ஆகும் கொய்யால இந்தாளும் வாங்கிட்டாருப்பான்னு சனம் நினைச்சுரும். அப்டி நினைச்சுருமோன்னு நீதிபதிக்கு ஒரு அழுத்தம் -ஒரு கில்ட்டி வந்திருக்கும். இது அவரோட தீர்ப்புலயே தெரியுது.\nஇந்த தீர்ப்புக்கு முன் தினம் தான் கொலை வழக்கில் கைதான கே.ஏ.பால் என்ற லெட்டர் பேட் கட்சித்தலைவனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டிருக்கு. ஜகன் மேல கொலை வழக்கு ஏதுமில்லை. ஜகனோட கட்சி ஜெயிக்கப்போற கட்சி. லாஜிக்கலா திங்க் பண்ணா ஜாமீன் வந்திருக்கனும்.ஏன் வரலை.இதான் மைண்ட் கேம்.\nகாலி ஜனார்தன் ரெட்டி பா.ஜ.க . அதுவும் மேலிடத்துக்கு ஆப்படிக்கிற பார்ட்டி . சமீபத்துல நடந்த இடைத்தேர்தல்ல கட்சி வேட்பாளரை தோற்கடிச்ச பார்ட்டி.\nகா.ஜ வெளிய வர்ரதுல காங்கிரஸுக்கு தான் லாபம். இந்த லஞ்ச மேட்டர்ல ப்ரோக்கரேஜ் பண்ணது ஒரு காங்கிரஸ் மந்திரி. கர்னாடகா மேட்டர் அப்பாறம் பார்த்துக்கலாம். ஆந்திராவுல இடைத்தேர்தல் நடக்கிறதால ஜகன் கட்சி எல்லாம் தொகுதிலயும் செயிச்சுர்ர நிலையில இருக்கிறதால மேட்டரை அவுட் பண்ணு – சிபி ஐக்கு லீக் கொடு. சிபிஐ தெலுங்கு சானலுக்கு லீக் பண்ணட்டும். டெர்ரர் கிரியேட் பண்ணுவம். எந்த ஜட்ஜு பெயில் கொடுக்கிறான் பார்ப்போம்னு ஸ்கெட்ச் பண்ணியிருக்கலாம்.\n( சிபிஐ ஜகன் நிறுவனங்களோட வங்கி கணக்குகளை ஃப்ரீஸ் பண்ண ஹை கோர்ட் டி ஃப்ரீஸ் பண்ணிருச்சு. ஆந்திர அரசு ஜகனோட சாட்சி பேப்பர்,டிவிக்கு அரசு விளம்பரங்களை தடை செய்து ஜி.ஓ வெளியிட ஹை கோர்ட் அத நிறுத்தி வச்சு ஆர்டர் கொடுத்துருச்சு. இதையும் சேர்த்து ரோசனை பண்ணுங்க)\nஇந்த வழக்கோட ஆரம்பமே டுபாக்கூரு. ஒதகாத ரென்ட் அக்ரிமென்ட் எழுதினா கூட அதுல “யாருடைய வற்புறுத்தலுமின்றி -முழு சம்மதத்துடன்” னுட்டு எழுதுவம். ஒரு மந்திரி ஹை கோர்ட் ஜட்ஜுக்கு லெட்டர் எழுதறாரு.அதை ரிட் மனுவா கோர்ட் ஏத்துக்குது. அதே மந்திரி சில நாட்கள்ளயே என்ன சொல்றாரு” சோனியா மேடம் எளுத சொன்னாய்ங்க. அதனால எளுதினேன்”ங்கறாரு.\nமேற்படி மந்திரியோட பர்சனாலிட்டி என்னடான்னா கார்ப்பரேஷன் எலக்சன்ல ஒரு பெண்ணுக்கு டிக்கெட் வரவிடாம பண்ணிட்டாரு. அதை பத்தி ஏதோ ஒரு சானல்ல டிஸ்கஷன் நடக்குது. மந்திரி அந்த பொண்ணு ஒரு மாதிரி -கட்சி கூட்டத்துக்கு வரல்லை -அது இதுன்னு பீலா விடறாரு.\nஇதை டிவியில பார்த்துட்டு அந்த பொண்ணு ஒடனே சானல் ஸ்டுடியோ கேட்டண்டை வந்து நான் வரேன். என் கிட்டே பேசச்சொல்லுன்னு சவால் கேட்குது. மந்திரி டர்ராகி எஸ்கேப். இதான் அந்த ஆளோட க்ரெடியபிலிட்டி.\nஇதே மந்திரி மானில ஹோம் மினிஸ்டர் மேலயும் இன்னும் சில மந்திரிகள் மேலயும் புகார் தெரிவிச்சு லெட்டர் எழுதறாரு. கோர்ட் இது நம்பத்தகுந்ததா இல்லைன்னு தள்ளுபடி பண்ணுது. சில மாதங்கள்ளயே பார்ட்டிக்கு மந்திரி பதவி காலி.\nகோர்ட்டு ப்ரிலிமினரியா விசாரணை பண்ணி ரிப்போர்ட் கொடுக்க சொல்லுது . சிபிஐ படக்குன்னு 15 நாள்ள ரிப்போர்ட் கொடுக்குது . அதை பிரிச்சு கூட பார்க்காம முழு விசாரணைக்கு கோர்ட் ஆர்டர் பண்ணிருச்சு.\nவிசாரணை 9 மாசம் நடக்குது. ஒரு நாள் கூட ஜகனை விசாரணைக்கு கூப்டலை.\n18+1 தொகுதியில இடைத்தேர்தல் நடக்கப்போகுது. தாளி ஜூன் 17 க்கு ரிசல்ட்டு . ரிசல்ட்டு வந்தா காங்கிரஸ் காலி. மே 27 ஆம் தேதி ஜகன் அரெஸ்ட்.\n ஒய்.எஸ்.ஆர் அரசு 20 ஆணைகள் வெளியிட்டது. அதனால தனியார் நிறுவனங்கள் பலன் பெற்றன. பலன் பெற்ற நிறுவனங்கள் ஜகன் கம்பெனியில முதலீடு பண்ணாய்ங்க.\nஎல்லா ஆணைகளும் கேபினட் கூட்டம் கூட்டி கேபினட் ஒப்புதல் பெற்று வெளியான ஜிஓ க்கள் தான். கேபினட்டை கண்டுக்கலை. ஒன்னு ரெண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டும் உள்ளே போட்டு நோண்டி நுங்கெடுக்கறாய்ங்க. ( ஒய்.எஸ்.ஆர் வறுபுறுத்தலால ஜி.ஓ வெளியிட்டோம்னு சொல்ல வைக்க முயற்சி பண்றதா பேச்சு)\nஜகனை அரெஸ்ட் பண்றதுக்கு மிந்தி – தங்களோட நடு நிலையை ப்ரூவ் பண்ணிக்க ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மந்திரியை அரெஸ்ட் பண்றாய்ங்க. சொல்லி வச்சாப்ல அந்தாளு தன் ராஜினாமா லெட்டர்ல ஒய்.எஸ்.வற்புறுத்தலால கை.எ போட்டேங்கறாரு. (ரெடிமேட் லெட்டரை அனுப்பி கை.எ மட்டும் வாங்கினாய்ங்க) சில நாட்கள் கழிச்சு கோர���ட்டுல ” ரொட்டீனாதான் சைன் பண்ணேன்”ங்கறாரு. அதே மந்திரி.\nஜகன் அரெஸ்ட் பண்ண பிறவு 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜகனுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காய்ங்கன்னா .. இப்பம் பெயிலும் கிடைக்கலை. அஞ்சு நாள் சிபிஐ கஸ்டடிக்கு வேற கொடுத்துட்டாய்ங்கன்னா இன்னம் பத்து பேர் சேருவாங்க. இது நிச்சயம். அரசியல் வாதிங்கறவன் எதிர்கால அரசியல் போக்கை – தன் அரசியல் எதிர்காலத்தை வச்சுத்தான் முடிவெடுப்பான். இன்னைக்குள்ள கவர்ன்மென்டு ஜூன் 17 க்கு மேல் நாட்களை எண்ண வேண்டியதுதான். மூழ்கவிருக்கு கப்பல்ல பயணம் செய்ய எவனும் விரும்ப மாட்டான்.\nஅல்லாரும் நினைக்கிறது என்னடான்னா ஒய்.எஸ்.ஆர் இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா ஊஹூம் நிச்சயமா நடந்திருக்காது. ஆனால் நான் சொல்றேன். நிச்சயமா நடந்திருக்கும்.எப்டின்னா..\nஒய்.எஸ்.ஆர் ஆண்ட மொத 4 வருசம் மழை கூட வஞ்சனை இல்லாம கை கொடுத்தது. 2009 ல பூச்சி காட்ட ஆரம்பிச்சது. எல்லாமே ரிவர்ஸ். எப்டியோ தேர்தல்ல அடிச்சு பிடிச்சு செயிச்சுட்டாரு.\nகவுரதையோட போய் சேர்ந்துட்டாரே கண்டி போய் சேரலிலின்னா இன்னைக்கு ஜகன் படற இமிசையெல்லாம் அவரும் பட்டிருக்கனும்.\nஎம்.எல்.ஏங்க நெம்பர் குறைஞ்சு போச்சு.சோனியாம்மா கொஞ்சம் கார்வார் பண்ண பார்த்திருப்பாய்ங்க. ஒய்.எஸ் அதுக்கெல்லாம் பயப்படற பார்ட்டி இல்லை. ஆனால் வயசு கொடுத்த உசார்த்தனத்தால சிரஞ்சீவிய பார்ட்டிக்குள்ள இழுத்துப்போட்டுக்க ஸ்கெட்ச் போட்டு வச்சிருந்தாரு.\nகாங்கிரஸ்ல கோஷ்டி இருக்குன்னா அதை உருவாக்கி வளர்க்கிறது காங்கிரஸ் மேலிடம்தான். உங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு செத்தாதான் தலைமை நிம்மதியா இருக்கமுடியும்ங்கற பாலிசி அவிகளோடது. ஒய்.எஸ்.ஆர் இருக்கிற கோஷ்டிக்கெல்லாம் கொட்டை அடிச்சுட்டாரு. புதுசா கோஷ்டிகளை உருவாகவும் விடல்லை. இதுல கட்சியே கை விட்டு போயிருமோன்னு பயந்து போன சோனியா சமயம் பார்த்து “அவர் கதையை முடிச்சிட்டதா” பேச்சிருக்கு. இதுக்கு ஆதாரமா பல விஷயங்கள் லேட்டஸ்டா வெளிப்பட்டுக்கிட்டிருக்கு.அதெல்லாம் இன்னொரு பதிவில்.\nலேட்டஸ்டா ஜகன் ஜாதகத்தை ஒரு ஓட்டு ஓட்டிட்டன். எல்லாம் பர்ஃபெக்ட். சோனியா தான் டார்கெட். டர்ருன்னு கிழியபோவுது.பார்த்துக்கிட்டே இருங்க..\nThis entry was posted in அரசியல், ஜகன்மோகன் ரெட்டி and tagged கைது, சிபிஐ, ஜகன், நீதிபதி.\n12+12 பாலியல் விருப்���ங்கள் : 3\n12+12 பாலியல் விருப்பங்கள்: 5\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/07/04/lunar-sex-desires/", "date_download": "2018-04-20T20:14:56Z", "digest": "sha1:LZSJ26J3I5EUYQYMMJYYWK577OZMTVCR", "length": 11881, "nlines": 92, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "லூனார் மனிதர்களின் கில்மா « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஒரு மகராசி பெத்த குழந்தைய வித்திருக்கா.இன்னொரு மகராசி வாங்கியிருக்க்கா.அந்த குழந்தை அம்மா அம்மான்னு அழுதிருக்கு. ஒடனே விலைக்கு வாங்கின மகராசி அடி பின்னி எடுக்க ,குழந்தை மயக்கமாகி மீடியால வந்துருச்சு.\nஇன்னொரு மகராசி குழந்தைய பேபி கேர்ல விட்டுட்டு போயிருக்கா. குழந்தைக்கு (4 வயசு) மதியம் லஞ்சுக்கு சப்பாத்தி கொடுத்திருந்தாளாம். அதை பேபி கேர் மகராசிங்க ஊட்ட -அது தொண்டையில சிக்கி குழந்தை செத்துப்போயிருக்கு.\nநரிக்குறவங்களுக்கு கவர்மென்டுல என்னென்னமோ பண்றதா சொல்றாய்ங்க. ஆனா எங்க ஊருல பஸ் ஸ்டாண்டை விட்டு விலக மாட்டேங்கிறாய்ங்க. செங்கல் சைஸுல செல்ஃபோன் என்ன பெப்சி என்ன ஆனால் அந்த குழந்தைங்க நிலை என்ன புரியமாட்டேங்குது. சத்தியமா புரிய மாட்டேங்குது.\nஇதுக்கெல்லாம் தீர்வு ரெம்ப சிம்பிள். சின்ன சின்ன அதிகாரிங்க கொஞ்சம் போல ரிஸ்க் எடுத்து – ஆர்வமா -நியாயமா செயல்பட்டாலே இதையெல்லாம் அவாய்ட் பண்ணிரலாம்.\n சரிங்ணா.. கில்மா மனிதர்கள் தொடர்ல அப்பல்லோ மனிதர்களுக்கு பிடிச்ச சில பாடல்களை சொல்றேன்..\n“மலை ராணி முந்தாணை சரிய சரிய”\n” நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு”\nஇதே போல லூனார் மனிதர்களுக்கு பிடித்த பாட்டு\n” நதியெங்கே போகிறது .. கடலை தேடி”\n“போய் வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டுவா”\nஇந்த லூனார் மனிதர்களோட கில்மா டேஸ்டை பற்றி இப்ப பார்ப்போம்.\nமதர்லி நேச்சர்/வயதுள்ள பெண்களை பிடிக்கும். இவிக முகம் கணத்துக்கு கணம் மாறும். வெயில்,குளிர்,மழை எதுவுமே லேசா இருந்தா ஓகே. கொஞ்சம் உக்கிரமானாலும் டர்ராயிருவாய்ங்க. தங்களை தாங்களே வித விதமா மாத்திக்குவாய்ங்க. ( காஸ்ட்யூம்ஸ், ஹேர் ஸ்டைல் ) இதே போல மாறும் படி காதலி/மனைவியையும் ப்ரஷர் பண்ணுவாய்ங்க. மாறலின்னா ஆளை மாத்திருவாய்ங்க.\nபெரிய இடத்து பெண்கள் மேல் ஆர்வம் இருக்கும். கண்டதும் காதல் எல்லாம் சகஜம்.கண்ணால மண்டபம்,பார்ட்டி மாதிரி ஃப்ளோட்டிங் பாப்புலேட்டட் ஏரியால அறிமுகங்கள் நடக்கும். காதல்,வெறுப்பு எதை காட்டினாலும் அதுல எக்ஸ்ட் ரிமிஸ்டுகளா இருப்பாய்ங்க. வெளிப்பாடு என்னமோ நாசூக்கா தான் இருக்கும்,\nநதிக்கரை,கடற்கரைகளில் “கையோடு கை சேர்த்து கொள்ளலாமா” னு பாட விரும்புவாய்ங்க. “இரண்டு மனம் வேண்டும் “னு பாடாமயே இரண்டு மனம் உள்ள பார்ட்டிங்க. தங்களை பற்றிய பிம்பங்களையே ரெண்டா வச்சிருப்பாய்ங்க . ஒன்னு ஹை ப்ரொஃபைல் இன்னொன்னு இளிச்சவாயன்.\nநிலத்துல கால் பாவாத சமாசாரங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பாய்ங்க. லாஜிக் இல்லாம ரோசிப்பாய்ங்க. லேசா சுரண்டினா பயங்கர காரியவாதியா இருப்பாய்ங்க.சுய நலமும் இருக்கும்.\nஇவிகளுக்கு பிடிச்ச இன்னும் சில பாடல்கள்:\n“இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்” ” ஒருவன் மனது ஒன்பதடா” “ஆறும் அது ஆழமில்லை அது சேருங்கடலும் ஆழமில்லை. ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா”\nபவர் கட் வேற கழுத்தறுக்குது . இல்லின்னா பக்கம் பக்கமா அடிச்சு தள்ளலாம். இதுக்கெல்லாம் எப்பத்தான் விடிவு காலமோ தெரியலை.\nThis entry was posted in ஜாதகம், ஜோதிடம், திருமணம், பெண், மனவியல், Tamil Horoscope and tagged கில்மா, பாலியல் விருப்பங்கள், லூனார்.\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-20T20:38:42Z", "digest": "sha1:EOBURU7W4R5OOVNSK5UJH6TUDLNGTPH6", "length": 19912, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோல் மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதோல் மருத்துவம் (Dermatology) (சரும மருத்துவம்) என்பது நமது உடலின் வெளிப்புற அமைப்பான தோலினைப் (சருமம்) பற்றிய மருத்துவத்தின் ஒரு பிரிவு ஆகும். இந்த மருத்துவப் பிரிவில் முடி, நகங்கள், தோல் மற்றும் இவற்றினைப் பாதிக்கும் நோய்கள் ஆகியவற்றினைப் பற்றி அறியப்படும்.[1][2] மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை என எந்தவித பார்வையிலும் இந்தவகை மருத்துவப் படிப்பு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.[3][4][5]\nஒரு தோல் மருத்துவ நிபுணர் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் திறந்தவெளிச் சிந்தனையுடன் இருக்க வேண்டும்.[6] ஏனெனில், மக்கள் ஒப்பனைக்காக பலதரப்பட்ட வித்தியாசமான பொருட்களைப் பயன்படுத்துவதால் சருமம், தலையில் உள்ள முடியினைத் தாங்கியுள்ள தோல், முடி மற்றும் நகங்கள் போன்றவை பாதிப்படையும் என்பதை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.[2][7]\n3 சிகிச்சை முறைகள் மற்றும் பயன்பாடுகள்\n3.1 லேசர் துணையுடன் கூடிய முடி நீக்கும் முறை\n3.2 அழகான உதடுகளை வழங்கும் முறை\nகிரேக்க வார்த்தைகளான ‘டெர்மடோஸ்’ என்பது ஆங்கிலத்தில் ‘டெர்மா’ எனத் திரிந்து பின்னர் அதனைப் பற்றிய படிப்பு ‘டெர்மடோலஜி’ (சரும மருத்துவம்) என்றானது. இதுவே தமிழில் ‘சரும மருத்துவம்’ என அறியப்படுகிறது.\nபாரிஸில் உள்ள, ஹோபிடல் செயின்ட் – லூயிஸ் மருத்துவமனையில், 1801 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக சரும மருத்துவம் பற்றிய கல்விப் பிரிவு தொடங்கப்பட்டது. அதற்கான வரவேற்பும் விரைவாகக் கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் சரும மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் வெளிவரத் தொடங்கின.\nசிகிச்சை முறைகள் மற்றும் பயன்பாடுகள்[தொகு]\nலேசர் துணையுடன் கூடிய முடி நீக்கும் முறை[தொகு]\nஇம்முறையின் மூலம் உடல் பாகங்களில் தேவையற்ற இடங்களில் வளர்ந்துள்ள முடிகளை களைய இயலும். இதனை பின்வரும் உடல் பாகங்களில் செயல்படுத்தலாம்.[8]\nமுகம் – முழு முகம், நெற்றி, மேல் உதடு, கீழ் உதடு, கன்னம், காதிற்கு அடியில்\nஉடல் – கை, கால், கைக்கு அடியில், கழுத்து\nநுட்பமான பகுதி – மார்பினைச் சுற்றியுள்ள தொடு உணர்வு அதிகம் கொண்ட காம்புப் பகுதி\nவேறுவிதமான சிகிச்சை முறைகளுக்கு செல்ல வேண்டியதில்லை\nமுடியிருந்த உடல் பாகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இலக்காக்கப்பட்ட முடி மட்டுமே நீக்கப்படும்.\nஉடலின் சருமத்தில் அமைந்துள்ள மேற்புற செல்களின் வளர்ச்சிக்கு உதவும்.\nமுடிகளை அகற்றும்போது, எவ்வித வலியும், எவ்வித பக்கவிளைவுகளும் இருக்காது.\nஅழகான உதடுகளை வழங்கும் முறை[தொகு]\nஅறுவை சிகிச்சை அல்லாத இம்முறையில் உதட்டிற்கு கூடுதலான பரும அளவு அளிப்பதன் மூலம், அதன் அழகினை அதிகரிக்கின்றனர். உதடு நிரப்பியினை ஊசியின் உதவியால் உதட்டில் சேர்ப்பதன் மூலம் அழகான உதடுகளைப் பெற முடியும்.\nசிகிச்சையினைத் தொடங்கும் முன் சிகிச்சை பெறுபவருக்கு வலியினைத் பொறுத்துக்கொள்வதற்காக மயக்க மருந்து அளிக்கப்படும் அல்லது உதடு நிரப்பியின் வகையினைப் பொறுத்து மயக்க மருத்து அளிப்பது பற்றி நிர்ணயிக்கப்படும்.\nமிகவும் நுண்ணிய மருத்துவ ஊசியின் உதவியால் உதட்டின் எந்த இடத்தில் நிரப்பியினைச் செலுத்த வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படும்.\nஊசியினை உதட்டில் அழுத்தி, நிரப்பியினைச் செலுத்தியவுடன் ஏற்படும் தேவையற்ற வீக்கத்தினைக் கட்டுப்படுத்த சிறிய பனிக்கட்டித் துண்டுகள் பயன்படுத்தப்படும்.\nஊசி அளிக்கப்பட்ட அந்தப் பகுதி மட்டும் வலி குறையும் வரை சிறிது மசாஜ் செய்யப்படும், இதன் மூலம் உதட்டின் அழகு அடுத்த 24 மணி நேரத்தில் கிடைக்கும்.\nஉதட்டில் தேவையற்ற அழுத்தம் அல்லது மசாஜ் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.\nஅடுத்த சில நாட்களுக்கு பல் சம்பந்தப்பட்ட எந்த��ொரு வேலையும் செய்வதினைத் தவிர்க்க வேண்டும்.\nஅடுத்த இருதினங்களில் உதட்டின் வீக்கம் குறைந்தவுடன் உதடு இயற்கையாக அதிக பரும அளவு கொண்டதாகவும், மிருதுவாகவும் இருக்கும்.\nரசாயன சமன் என்பது சருமத்தின் தோற்றத்தினை அழகாக்கும் ஒருவகையிலான மருத்துவ சிகிச்சை முறை. ரசாயனங்கள் உதவியுடன் தேவையான இடத்தில் அவை செயல்படுத்தப்படும். இந்த ரசாயனங்கள் குறிப்பிட்ட வகையிலான திசுக்களை சருமத்தின் மேற்பறப்பில் இருந்து அகற்றி, பழைய சருமம் இருந்த அதேயிடத்தில் புது சருமம் புத்துயிர் பெற உதவும். இந்த புதிய சருமம், பழைய சருமத்தின் தோல்பகுதியினைவிட மிருதுவாகவும், அதிக சுருக்கங்கள் இன்றியும் காணப்படும். இதற்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படாது, அதனால் இதனை மேற்கொள்பவர்கள் விரைவாக சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பலாம். இதனால்தான் அதிக வயதானவர்கள் தங்களது தோற்றத்தினை மாற்றிக்கொள்ள ரசாயன சமன் முறையினை நாடுகிறார்கள்.\nமருத்துவத் துறையில் பட்டப்படிப்பினை முடித்த பிறகு அமெரிக்காவின் சரும மருத்துவ வாரியத்தின் சான்றிதழுக்கான பயிற்சிகள் பொது சரும மருத்துவர்களுக்காக நான்கு ஆண்டுகள் நடத்தப்படும். அமெரிக்க சரும மருத்துவ வாரியம் அல்லது அமெரிக்க ஆஸ்டியோபதிக் சரும மருத்துவ வாரியம் இந்தப் பயிற்சியினை வழங்கும். இதில் ஆரம்பகால மருத்துவம், இடைக்கால மருத்துவம் அல்லது மூன்றாண்டு அறுவை சிகிச்சை வழிமுறைகள் பயிற்சிகளாகக் கற்றுத் தரப்படும்.[2][9][10] இவை முடிந்தவுடன் பயிற்சியுடன் கூடிய வேலையாக ஒன்று அல்லது இரண்டாண்டுகள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு ஒளிக்கதிர் சிகிச்சை முறை, லேசர் சிகிச்சை முறை, மோவின் நுண்ணுயிரி அறுவை சிகிச்சை, அழகுக்கான அறுவைச் சிகிச்சை எனப் பலவகைகளின்கீழ் வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் சரும மருத்துவத்தின்கீழ் பயிற்சியுடன்கூடிய வேலையினைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்துவருகிறது..[11][12][13]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2015, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/sorry-is-the-urdu-language-word-795516.html", "date_download": "2018-04-20T20:34:48Z", "digest": "sha1:UGK7SY3JLQ5NYDVXPX4BGFXQQAGIV7J6", "length": 5565, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "சர்ச்சைக்குள்ளான மன்னிப்பு! | 60SecondsNow", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாளில் மன்னிப்பு என்பது எந்த மொழிச் சொல் என கேட்கப்பட்டிருந்தது. மன்னிப்பு என்பது உருது மொழி என்றும், தமிழ்ச் சொல் தான் என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மன்னிப்பு என்பது உருது மொழிச் சொல் என பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\n’டைம்’ இதழின் 100 மனிதர்களில் பேடியம் நிறுவனர்\nவர்த்தகம் - 4 min ago\nபிரபல சர்வதேச இதழான டைம் வெளியிட்டுள்ள 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பேடியம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா இடம்பிடித்துள்ளார். மத்திய அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது டிஜிட்டல் பேமண்ட் மூலம் பொருட்களை வாங்க வழி செய்தது இவரது தொழிற்நுட்பம். தற்போது சீனாவின் பெரும் முதலாளியான அலிபாபா ஜாக்மா பேட்டியம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் .\nஸ்மார்ட் ஏசிக்கு: ஒரு ஸ்மார்ட் டிவைஸ் தேவைதானே\nதொழில்நுட்பம் - 1 hr, 4 min ago\nஸ்மார்டான உலகில் எல்லாமே ஸ்மார்டாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். அவ்வாறு குளிர்சாதன பெட்டிகள் பெரும்பாலும் ரிமோர்ட் சென்சிங் மூலம் தான் இயக்கப்படுகிறது. இதனிடையே செல்சிபில் எனப்படும் இந்த ஸ்மார்ட் வையர்லெஸ் டிவைஸ் மூலம் உங்களது ஏசியை ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் கட்டுப்படுத்த முடியும். அறையின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு இது டெம்பரேச்சரை ஏற்றவும் செய்யும், குறைக்கவும் செய்யும்.\nடி20: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த சென்னை\nபுனேயில் இன்று நடந்த டி20 லீக் போட்டியைக் கைப்பற்றியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை சென்னை அணி பிடித்துள்ளது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது சென்னை அணி. இன்று நடந்த போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் அபார சதம் அடித்ததன் மூலம், இன்றைய சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றார்.\nமேலும் படிக்க : Tamil Mykhel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99226", "date_download": "2018-04-20T20:02:44Z", "digest": "sha1:AA62GIOA3INNQ54A4B67A5TX2MGJLTH4", "length": 13757, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "சபரிநாத��் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை", "raw_content": "\n« வெற்றி கடிதங்கள் 12\nசீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன் »\nசபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை\n2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என பகல் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் மழையுடன் சபரிநாதன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைவிட இளையவரான சபரிநாதனை அவர் வீட்டில் வைத்து நான், செல்மா, யவனிகா, கோணங்கி என நால்வரும் சந்தித்தோம். அப்பொழுது கோணங்கி மிகவும் உற்சாகத்துடன் சபரிநாதனின் ‘களம் – காலம் – ஆட்டம்’ எனும் கவிதை நூலைக் கொடுத்தார்.\nஇலக்கியத்தின் மீதான நாட்டம் காரணமாக மூன்றுமுறை தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் வீடு வீடாகத் தேடி அலைந்தவன் நான். என் விடுமுறை காலம் மிகவும் குறுகியதுதான். ஆனாலும், மலேசியாவிலிருந்து தனியாகப் புறப்பட்டு 30க்கும் மேலான எழுத்தாளர்களை அவர்கள் ஊரிலேயே சென்று சந்தித்துள்ளேன். அதே துடிப்புடன் சபரிநாதனை அப்பொழுது பார்க்க நேர்ந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவருடன் தொடர்பில்லை என்றாலும் அன்று ஒரு தம்பி கிடைத்தான் என்ற மனநிலையுடன் தான் அந்த மழைநாளை நினைவுக்கூர்ந்துவிட முடிகிறது.\nசபரிநாதனின் கவிதையில் இருக்கும் சொற்பிரயோகம் மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தக்கூடியது. அம்மாச்சி தன் கால்களின் மீது என்னைக் குப்புறப்போட்டுக் கதை சொல்லத் துவங்கும் அந்த நாட்களைச் சட்டென மனத்தில் ஊர்ந்திடச் செய்யும் அளவிற்கு அக்கவிதை தொகுப்பில் சில கவிதைகளைக் குறிப்பிடலாம். அவை கதையைப் போன்று ஒலிக்கும் கவிதைகள்.\nகாலத்தைக் கடத்திக் கொண்டு வரும் சொற்கள் அவை. அச்சொற்கள் அனைத்தையும் திரட்டி ஒரு காலத்தை உண்டு செய்யும் வித்தை சபரிநாதனின் கவிதைகளால் முடிகிறது. ஒரு பகற்கனவில் தோன்றும் நித்தியமற்ற உடைந்து சிதறி பின் கூடிநிற்கும் நடையாய் சபரிநாதன் தனக்கென ஒரு களத்தைக் கவிதையில் உருவாக்குகிறார்.\nஅப்பா எப்பொழுதுமே நம்ப முடியாதவராக இருந்தார்\nவரும்போது திண்பண்டங்கள் குறிப்பாக ஓமப்பொடியும்\nஎன அப்பாவைப் பற்றி சித்திரம் அவரின் மொத்த வாழ்வின் மிச்சங்களையும் எச்சங்களையும் ஊடுபாய்ந்து சொல்லிச் செல்லும் இடத்தில் அகநோக்குடைய கவிதைகளாக அவை பிரவாகமெடுத்துக் கொள்கின்றன. இதுபோன்று வாழ்வையும், திணையேக்கங்களையும், உறவுகளையும் அகநோக்குடன் மீட்டுணர்ந்து சொல்ல நேர்கிற இடங்களில் அவருடைய மொழி தன் கால்களை நீட்டி வழிக்கொடுத்து மிக நெருக்கத்துடன் கட்டியணைக்கிறது. சபரிநாதன் தன் காலத்தின் அனைத்து வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்வதற்கான சூட்சமம் இதுவே எனக் கருதுகிறேன். முதலில் ஒரு கவிஞன் அகநிலையிலிருந்து பேசக்கூடியவனாக இருந்தால் மட்டுமே கவிதை கூர்மைப்பெறும். நுணுக்கமான சொல்லாடல்களை அடையும். பாடுப்பொருள்களை உருவாக்கிக் கொண்டு வாழ்க்கைக்கு வெளியிலிருந்து கூவும் போக்கு சபரிநாதன் கவிதைகளில் இல்லை.\nதமிழ் சூழலில் நிச்சயம் சபரிநாதனின் கவிதைகள் தனித்த இடம் பெறும். மேலும் அவருக்கு குமரகுருபரன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள் சபரி.\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nபுறப்பாடு 4 - ஈட்டிநுனிக்குருதி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 63\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விர��து விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/128530", "date_download": "2018-04-20T20:21:00Z", "digest": "sha1:FENRMFZQ33DXNZFAH3F3HP4JIRRYM3G7", "length": 5213, "nlines": 93, "source_domain": "www.dailyceylon.com", "title": "இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி - Daily Ceylon", "raw_content": "\nஇலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணய பரிமாற்றம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nஅதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக பதிவாகி இருந்தது.\nஅமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, வரலாற்றில் முதல்முறையாக 155 ரூபாவைத் தாண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.(ஆ)\nPrevious: அரசாங்க தகவல் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு (Video)\nNext: இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது\nஆமாம் கடைகளையெல்லாம் எரித்தால் இப்படித்தான் வரும்\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/apr/07/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1hellip-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2678627.html", "date_download": "2018-04-20T20:37:05Z", "digest": "sha1:DVI7XFICSOWQMBKU4MBJ4SCGL4AUGLRI", "length": 27559, "nlines": 213, "source_domain": "www.dinamani.com", "title": "இழந்த பதவியை மீண்டும் பெற… யாழ்முறிநாதர் கோவில், திருதருமபுரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nஇழந்த பதவியை மீண்டும் பெற… யாழ்முறிநாதர் கோவில், திருதருமபுரம்\nஇழந்த பதவி, பெருமைகளை மீட்பதற்கான பரிகாரத் தலமாக இருப்பது திருதரும்புரத்தில் உள்ள யாழ்முறிநாதர் கோவில்.\nஇறைவன் பெயர்: யாழ்முறிநாதர், தர்மபுரீஸ்வரர்\nஇறைவி பெயர்: மதுர மின்னம்மை, தேனமிர்தவல்லி\nஇத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.\nஇத்தலம், காரைக்கால் நகரில் இருந்து மேற்கே திருநள்ளாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன், இடதுபுறம் காணப்படும் மாதா கோவில் அருகில் திரும்பிச் சென்று (பாதையில் சாலை பிரியும் இடத்தில் பெயர்ப் பலகையும் உள்ளது), பின் வலதுபுறமாகச் சென்று இத்தலத்தை அடையலாம். காரைக்காலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.\nபுதுச்சேரி – 609 602.\nஇவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nமார்க்கண்டேயர் உயிரைப் பறிக்க வந்த எமதர்மனை திருக்கடையூரில் சம்ஹாரம் செய்து அவரது பதவியை சிவன் பறித்தார். இதனால், பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பெருகின. பாரம் தாங்காத பூமிதேவி, எமதர்மனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள். எமதர்மனும் தன் தவறை மன்னித்து மீண்டும் பணி வழங்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டார். பூலோகத்தில் தவமிருந்து தன்னை வழிபட்டுவந்தால் இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்று சிவபெருமான் எமனுக்கு அருள் செய்தார். அதன்படி, எமன் பூவுலகில் பல சிவஸ்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இத்தலம் வந்த எமதர்மன், இங்கு தீர்த்தம் உண்டாக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் பணி கிடைக்கப்பெறும் என்றார். தனக்கு அருள் செய்ததுபோலவே இங்கு வரும் மற்ற பக்தர்களுக்கும் பணி தந்து அருள வேண்டும் என எமன் கேட்டுக் கொண்டார். எமதர்மனின் வேண்டுகோளின்படி சிவன் இங்கே சுயம்பு மூர்த்தியாக இடம் கொண்டார். இங்கு தவம் செய்து சிவன் அருள் பெற்ற எமனுக்கு மீண்டும் அவரது பதவியைத் திருப்பிக் கொடுத்த தலம் திருபைஞ்சிலி ஆகும்.\nபணி இடை நீக்கம் பெற்றவர்கள், பதவியை இழந்தவர்கள், வேலை கிடைக்காமல் வருந்துபவர்கள் இத்தலம் வந்து யாழ்முறிநாதரையும், அம்பாளையும் வழிபட தகுந்த வேலை கிடைத்தும், இழந்த வேலையை மீண்டும் பெற்றும் வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவனடியார்களுக்கு கேடு செய்தல், அவர்களை நிந்தித்தல், அவமதித்தல் போன்ற செயல்களும் தோஷமாகும். இவற்றிலிருந்து விடுபட யாழ்முறிநாதரை வழிபட்டு நிவாரணம் பெறலாம்.,\nமார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் தருமன் பூசித்துப் பேறு பெற்றமையினால் இப்பெயர் வந்தது என்றும் கூறுவர். திருஞானசம்பந்தரின் யாழ்முறிப் பதிகம் பெற்ற சிறப்புடையது இத்தலம். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமான இவ்விடத்துக்கு ஒருமுறை சம்பந்தர் வருகை தந்தார். அவருடன், சம்பந்தர் பதிகங்களை யாழில் பாடிவரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் வந்திருந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது தாயார் பிறந்த இடமாதலின் திருஞானசம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது, பாணரது சுற்றத்தவர்கள் இவர் யாழ்கொண்டு வாசிப்பதனால்தான் திருஞானசம்பந்தர் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என்று கூறினர். அதைக் கேட்ட பாணர் வருந்தி, திருஞானசம்பந்தரிடம் முறையிட்டார். திருஞானசம்பந்தரும் “மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்” என்று தொடங்கும் பதிகம் பாடினார். திருஞானசம்பந்தரின் இசை திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமல் போக, பாணர் யாழை உடைக்கச் சென்றார். திருஞானசம்பந்தர் தடுத்து, பாணரை இயன்ற அளவில் வாசிக்கச் சொன்னார். இறைவனும் யாழ்முறிநாதர் என்று பெயர் பெற்றார்\nசுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே நடுவில் ரிஷபாரூடரும், ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பதுபோலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பதுபோலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன.\nதருமை ஆதீனத்தின் நிர்வாகத்தில் கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்துள்ள மூன்று நிலை கோபுரத்துக்கு முன் நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் இருக்கின்றன. இரண்டாம் கோபுர வாயில��க் கடந்து உள்ளே சென்றால், வெளிப் பிராகாரத்தில் வலதுபுறம் அம்பாள் மதுரமின்னம்மை சந்நிதி உள்ளது. வெளிப் பிராகார மேற்குச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி முன் மண்டபத் தூணில் துவார விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது.\nஇரண்டாம் கோபுர வாயிலுக்கு நேரே 16 கால் மண்டபத்தை அடுத்து, கருவறையில் இறைவன் யாழ்முறிநாதர் சிறிய பாணத்துடன் நாகாபரணம் சார்த்தப்பட்டு கிழக்கு நோக்கி அழகாக தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தணகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. தட்சிணாமூர்த்தி இருபுறமும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க, முயலகன் மீது காலை ஊன்றியபடி எழுந்தருளியுள்ளார். லிங்கோத்பவர், இருபுறமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருக்க காட்சி தருகிறார். தெற்குப் பிராகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மேதாதட்சிணாமூர்த்தி திருவுருவம் தரிசிக்க வேண்டிய ஒன்று. அதேபோல, உற்சவ மூர்த்திகளுள் ஸ்ரீயாழ்முறிநாதரின் திருவுருவமும் பார்த்து மகிழ வேண்டிய ஒன்றாகும்.\nஇத்தலத்தின் தீர்த்தமாக விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், தரும தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் வடபுறமும் மற்றும் முன்புறம் அமைந்துள்ளன. தலமரமாக வாழை உள்ளது.\nதிருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இதுவே யாழிசையில் அடங்காமல் போன பதிகமாகும்.\nமாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்\nநடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்\nபூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்\nஅவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்\nவேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை\nஇரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே\nதாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை\nஎழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.\nபொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்\nபொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள\nமங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்\nவளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்\nசங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்\nதொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்\nதங்கு கதிர்��ணி நித்தில மெல்லிரு ளொல்கநின்\nறிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.\nவிண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ\nடுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்\nகண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்\nகழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்\nபெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்\nவரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்\nதண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்\nகருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.\nவாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்\nவளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்\nகாருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்\nகடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்\nபாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்\nபடு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்\nதாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்\nதழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.\nநேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்\nகடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்\nபேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்\nபிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்\nஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்\nவெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்\nதாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை\nகடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.\nகூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்\nகுமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்\nமாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்\nவலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்\nயாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்\nதுவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்\nதாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்\nபுள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.\nதேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்\nதிருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய\nதூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை\nதொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்\nகாமரு தண்கழி நீடிய கானல கண்டகங்\nகடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே\nதாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்\nவெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.\nதூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்\nகுமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்\nகோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்\nகொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்\nபாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்\nகனவ் ��லியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்\nதாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்\nகடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.\nவார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்\nவளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்\nகூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை\nகுனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்\nஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்\nமிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்\nதார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்\nதடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.\nபுத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்\nமொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்\nபத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்\nநிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்\nமுத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி\nபுணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்\nதத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்\nதடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.\nபொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி\nபொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்\nதன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ\nதுசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்\nபின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை\nயவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்\nஇன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்\nஉறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.\nதிருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர் பாலச்சந்திரன் மற்றும் சுந்தர்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/aruvi-rolling-sir-abinaya-kumar-exclusive-interview-050715.html", "date_download": "2018-04-20T20:25:40Z", "digest": "sha1:YLKT4ESEANZHTLLX7VKXH2AO5EU5DREE", "length": 17863, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"ரோல்ல்லிங் சா...ர்\" - ஒரே வார்த்தை.. ஓஹோனு பாராட்டு.. அபிநய குமார் ஷேரிங்! #Exclusive | Aruvi rolling sir abinaya kumar - exclusive interview - Tamil Filmibeat", "raw_content": "\n» \"ரோல்ல்லிங் சா...ர்\" - ஒரே வார்த்தை.. ஓஹோனு பாராட்டு.. அபிநய குமார் ஷேரிங்\n\"ரோல்ல்லிங் சா...ர்\" - ஒரே வார்த்தை.. ஓஹோனு பாராட்டு.. அபிநய குமார் ஷேரிங்\nசென்னை : 'அர��வி' படத்தில் ''ரோல்ல்லிங் சா....ர்ர்\" எனும் இந்த ஒரு வசனத்தின் மூலம் திரையரங்கில் ரசிகர்களை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தவர் கேமரா மேனாக நடித்த அபிநய குமார்.\nமுதல் இரண்டு முறைகள் அவர் டயலாக் சொல்லும் மாடுலேஷனை வைத்தே, அடுத்தமுறை இயக்குநராக நடித்திருக்கும் கவிதா பாரதி 'ரோல் கேமரா' சொன்னதுமே மொத்தத் திரையரங்கும் \"ரோல்லிங் சா....ர்\" சொல்கிறது.\nதனது வித்தியாசமான மாடுலேஷனால் ஒரே படத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அபிநய குமாரிடம் பேசினோம். ஒன் இந்தியா வாசகர்களுக்காக அவர் அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இதோ...\n'ரோல்லிங் சா...ர்' - யாரு சார் நீங்க\n\"கோயம்புத்தூரில் சூலூருக்குப் பக்கத்துல காமாம்பாடிங்கிற ஊர்தான் என் சொந்த ஊர். கோயம்புத்தூரில் 'ஜோக்கர்ஸ் டான்ஸ் கம்பெனி' எனும் பெயரில் டான்ஸ் ஸ்கூல் நடத்திக்கிட்டு இருக்கேன். எங்க ஸ்கூல்ல இப்போ 20 குழந்தைங்க கத்துக்கிட்டு இருக்காங்க. 'ஓடி விளையாடு பாப்பா' உள்ளிட்ட குழந்தைகளுக்கான தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகள்ல எங்க ஸ்கூல் குழந்தைகளும் கலந்துக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.\"\n'அருவி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி\n\"அஃப்சல்னு ஒரு நண்பர் தாராபுரத்தில் என் டான்ஸ் ஸ்கூலில் டான்ஸ் கத்துக்க வந்தார். அவர் சினிமாவில் ஹீரோவாக சான்ஸ் தேடிக்கிட்டு இருந்தார். அவர் சொல்லித்தான் 'அருவி' படத்துல நடிக்கிறதுக்கு ஆடிஷன் நடக்குறது தெரியும். 2014-ல சென்னை வந்து அருவி ஆடிஷனில் கலந்துக்கிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு படக்குழுவில் இருந்து கூப்பிட்டு நீங்க படத்துல நடிக்க ஓகேன்னு சொன்னாங்க. 2014 இறுதியில் ஷூட்டிங் நடந்தது.\"\nஇந்த மாடுலேஷன் எப்படி உருவானது\n\" 'ரோல்லிங் சா...ர்' டயலாக்கை டைரக்டர் சொல்லிக்கொடுத்த மாதிரிதான் பேசினேன். அந்த டயலாக் சொல்லிக் கொடுக்கும்போதே, நிச்சயம் இந்த டயலாக் நல்ல பாராட்டைப் பெறும்னு சொன்னார். ரெண்டு முறை நீங்க சொன்னா மூணாவது முறை ஆடியன்ஸே இந்த டயலாக்கை சொல்வாங்கனு சொன்னார். அது அப்படியே நிஜமாகிடுச்சு. ஒரு நல்ல படத்தில் நான் பேசின டயலாக் நின்றது எனக்கு ரொம்பவே பெருமை.\"\nஅதிதி பாலன் - ஸ்பாட்டில் எப்படி\n\"அருவி ஷூட்டிங்கில் நான் 20 நாள் கலந்துக்கிட்டேன். படக்குழுவினர் எல்லோரும் ஒரு ���பேமிலி மாதிரி ஜாலியா இருந்தோம். டி.வி ப்ரோகிராம் ஷூட்டிங் சீன்ல வர்றவங்க நாங்க ஒரு கேங்கா இருப்போம். ஹீரோயின் அதிதி கூட நான் பேசினதில்ல. ஆனா, அவங்க நடிக்கிறதை பார்த்து மிரண்டிருக்கேன். 'அப்பா... என்னா நடிப்புடா சாமி'னு தோணும். இந்தப் படத்தில் அவங்களோட நடிப்பு பிரமாதமா பேசப்படும்னு முன்னாடியே எதிர்பார்த்தோம்.\"\n\"பிரபலங்கள் யாரும் இதுவரைக்கும் கூப்பிட்டு பேசலை. என் டைரக்டர் அருண் பிரபு சார் அந்த டயலாக்குக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்னு சொன்னார். அதை நான் தியேட்டர்ல படம் பார்க்கும்போது நேரடியாகவே உணர்ந்தேன். என்னோட அம்மாவும் என்னோட டயலாக் வரும்போது ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நல்லா பண்ணியிருக்கடானு சொன்னாங்க. இது ரெண்டும் போதும் எனக்கு... இதுக்கு மேல வேற என்ன பாராட்டு வேணும்\n\" 'அருவி' படத்தில் நடிச்சு ரெண்டு வருசத்துக்கு மேல ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் வேற எந்தப் படத்திலும் நான் நடிக்கல. என் வாழ்நாள் முழுக்க 'அருவி' படத்தின் அந்த வசனம் நிற்கும். இந்தப் படத்துக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் வரும்னு எதிர்பார்க்கிறேன். கேரக்டர் ரோல் பண்றதுக்கு ரெடியா இருக்கேன். முதலில் நடிக்க வரும்போது பயந்த எனக்கு 'அருவி' படம் நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கு. சிறப்பா பண்ணமுடியும்னு நம்புறேன்.\"\nசினிமாவில் நடிக்க வந்துட்டா நீங்க நடத்துற டான்ஸ் ஸ்கூல்\n\"சினிமாவில் நடிக்க வந்தாலும் டான்ஸ் கத்துத் தர்றதையும், கத்துக்கிறதையும் எப்போதுமே விட மாட்டேன். என்னோட ஸ்டூடண்ட்ஸ் இருக்காங்க... அசிஸ்டென்ட்ஸ் இருக்காங்க. டான்ஸ் ஸ்கூலையும் அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போகணும். சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைச்சு நடிச்சா நான் நடத்துற டான்ஸ் ஸ்கூலுக்கும் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்னு நினைக்கிறேன். டான்ஸ் சின்ன வயசுலேர்ந்து என்னோட கனவு. அதை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது.\"\n\"எனக்கு இப்போ முப்பது வயசாகுது. மிடில் கிளாஸ் ஃபேமிலி தான். நான் இப்பதான் முதல் படியிலேயே கால் எடுத்து வச்சுருக்கேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. டான்ஸ் ஸ்கூலுக்காகவும், குழந்தைகளுக்காகவும் சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கு. கல்யாணத்தை பத்தி யோசிக்க இப்போ நேரம் இல்லை. இப்போதைக்கு ஓடிக்கிட்டே இருக்கணும். ரோல்ல்லிங் ச��ர்ர்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'அருவி' ஹீரோயின் எப்படி கதை கேட்கிறாராம் தெரியுமா\nநம்ம அதிதி பாலனா இது.. செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அருவி\nஎன்ன தவம் செய்தேன், ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்: அதிதி 'அருவி' பாலன்\n2017-ன் சிறந்த படம் எது தெரியுமா\n2017-ன் சிறந்த அறிமுக இயக்குநர் யார்..\n\"அஜித் படத்துல சின்ன ரோல்ல நடிச்சா பெரிய நடிகையா வரலாம்..\" - இது புது சென்டிமென்ட்\nஅஜித் படத்தில் நடித்த 'அருவி' அதிதி பாலன்... வைரலாகும் போட்டோ\n\"ரோல்லிங்... சா...ர்\" சொன்ன சூப்பர்ஸ்டார்... 'அருவி' டீமை அழைத்து சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ரஜினி\nஅருவி இயக்குனர் நம்ம சிவகார்த்திகேயன் கசினாம்ல\nஅருவி படம் காப்பியா, லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்த்தது ஏன்: அருண் பிரபு விளக்கம்\nஅருவி இயக்குனர் யார் தெரியுமா நம்ம 'அண்ணாமலை' மருமகன் தான்\nஎன்னால தாங்க முடியல: அதிதி 'அருவி' பாலன்\nநடனப்பள்ளி தொடங்குகிறார் நடிகை பூர்ணா\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nபலாத்காரம், கொலை மிரட்டல்: பவர் ஸ்டாருக்கு ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு\nசிவகார்த்திகேயன் படத்தில் இன்னொரு காமெடியன்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019917.html", "date_download": "2018-04-20T20:23:09Z", "digest": "sha1:LJRSXMMSFXC2JBY7IGVTJ4XEVJP7BX4F", "length": 7698, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை", "raw_content": "Home :: பொது :: 100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை\n100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்க���ய மற்ற புத்தகங்கள்\nகற்றதும் வசந்தத்தைத் தேடும் வானம்பாடி நீங்களும் செய்யலாம் ஸ்கிரீன் பிரிண்டிங்\nபி.ஆர். சோப்ராவின் மஹாபாரதம் மொழிபெயர்ப்புக் கதைகள் கணிப்பொறி அகராதி\nதொல்காப்பியம் - சொல்லதிகாரம் - எச்சவியல் Adolf Hitler நிலமெல்லாம் ரத்தம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/latest-mini+hand-blender-price-list.html", "date_download": "2018-04-20T20:39:18Z", "digest": "sha1:U2XWJUEAZUDNA37V4MUHLEJV43D44KPN", "length": 18496, "nlines": 449, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள மினி தந்து ப்ளெண்டர்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest மினி தந்து ப்ளெண்டர் India விலை\nசமீபத்திய மினி தந்து ப்ளெண்டர் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 21 Apr 2018 மினி தந்து ப்ளெண்டர் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 8 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு பத்மினி ஸ்ஸ்ஸண்டிய ஹபி 101 தந்து ப்ளெண்டர்ஸ் வைட் 1,126 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான மினி தந்து ப்ளெண்டர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட தந்து ப்ளெண்டர் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10மினி தந்து ப்ளெண்டர்\nபத்மினி எஸ்ஸென்ட்டிங் ஹபி௨௦௧ 350 வ் தந்து ப்ளெண்டர்\nபத்மினி ஹபி௧௦௧௩௫௦வ் 350 வ் தந்து ப்ளெண்டர்\nபத்மினி எஸ்ஸென்ட்டிங் ஹபி 350 350 வ் தந்து ப்ளெண்டர்\nபத்மினி தந்து ப்ளெண்டர் மூலத்திலர்\nபத்மினி விதோட் அட்டச்மெண்ட் H&B 101\nபத்மினி தந்து ப்ளெண்டர் பழசக்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 Watts\nபத்மினி ஹபி 201 350 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\nபத்மினி ஹபி 101 350 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=643818", "date_download": "2018-04-20T20:03:40Z", "digest": "sha1:BOWV2EE7Q2QVQBUM6QZ7LWZTUTNLK3V3", "length": 7453, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வியட்நாமில் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nவியட்நாமில் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு\nவியட்நாமின் ஹோ ஸீ மின்ங்ஹ் (Ho Chi Minh) நகரிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் பரவிய தீ காரணமாக, 13 பேர் உயிரிழந்துள்���துடன், 27 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேற்படி குடியிருப்புத்தொகுதியின் அடித்தளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பட்ட தீ, விரைவாக குடியிருப்புத் தொகுதியில் பரவியது.\nமேலும், குடியிருப்புத்தொகுதியில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தீயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் நடவடிக்கையில் தீயணைப்புப் படைவீரர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nபுகையை சுவாசித்தன் காரணமாக பெரும்பாலோனோர் உயிரிழந்துள்ள அதேவேளை, தீ விபத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் பலர் யன்னல்கள் ஊடாகக் குதித்த நிலையிலும் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகுவைத்திலுள்ள தொழிலாளர்களை திருப்பியழைக்க பிலிப்பைன்ஸ் நடவடிக்கை\nபொலிவியாவில் எரிவாயுச் சிலிண்டர் வெடிப்பு: 8 பேர் உயிரிழப்பு\nஅணுப் பிரச்சினை: அமெரிக்காவுடன் ஒத்துழைக்க தென்கொரியா உறுதி\nசமாதானத்துக்கு இஸ்ரேலியக் குடியேற்றங்கள் சிக்கல்: ட்ரம்ப் எச்சரிக்கை\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nடிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி\nகாஷ்மீர் வன்கொடுமை : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் இணைய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nசிறந்த நிர்வாகிகளை உருவாக்க முழு மூச்சுடன் செயற்படுவோம்: நி.சுரேஸ் தெரிவிப்பு\nஹொரணை தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mawanellanews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-04-20T20:12:35Z", "digest": "sha1:DQDJG6ENZJCQ7Y6ZZAIQHERUTTGC3QR2", "length": 20528, "nlines": 100, "source_domain": "mawanellanews.com", "title": "முஹர்ரம் மாதமும் அதிலிருந்து சில பாடங்களும் – Mawanella News", "raw_content": "\nமுஹர்ரம் மாதமும் அதிலிருந்து சில பாடங்களும்\nகாலங்களின் மாற்றத்துக்கு ஏற்ப மனிதனும் மாறிச்செல்லும் போக்கு காணப்படுகிறது. ஆனால் முஸ்லிமின் வாழ்வு என்பது உலகமே மாறினாலும் அவனின் இஸ்லாமிய வாழ்க்கை மாறாது. இதுவே நம்பிக்கையின் பலம். இஸ்லாத்தின் யதார்த்தம். இது சந்தர்ப்ப சூழ்நிலைகள், மனித பிரிவுகள், குழுக்கள் அனைத்துக்கும் வழிகாட்டியாகும்.\nஇந்நிலையில் உண்மயின் மீது நிலைத்த சிலரை பலவீனப்படுத்தி நசுக்கி அவர்களை அழிக்க நிணைத்த பலவான்களையும் பிரித்தரிவித்த ஒரு சந்தர்ப்பத்தை அல்லாஹ் எமக்கு படிப்பினையாக வைத்துள்ளான்.\nஇதை சிந்திப்பதற்கு மிகவும் பொறுத்தமான சந்தர்ப்பம் இந்த முஹர்ரம் மாதமாகும். இதுவோர் சடங்கோ சம்பிரதாயமோ அல்ல. சந்தர்ப்பத்துக்கு ஞாபகமூட்டும் போது அதன் தாக்கம் அளப்பரியது. அதன் படி,\nஅல்குர்ஆனில் அல்லாஹ் பிர்அவ்னுக்கும் மூஸா (அலை) அவர்களுக்குமிடையில் நடந்த நிகழ்வுகளை குர்ஆனில் படம் பிடித்து காட்டுகிறான். இதில் உண்மை எப்போதும் வெற்றிபெறும், உறுதியான பயணம் சரியான இலக்கை அடையச்செய்யும், உலகம் பெரிதாக இருப்பினும் அதையும் படைத்து ஆளும் ஒரு சக்தி மிக்கவன் இருக்கின்றான், தான் நாடியதை செய்பவன், அவனை மிகைக்க யாராலும் முடியாது என்றெல்லாம் பல விடயங்களை சுட்டிக்காட்டுகிறது.\nஅல்லாஹ்வின் கருணை விசாலமானது. அவ்வாறே அவனின் தண்டணையும் மிகப் பயங்கரமானது. தான் சக்திமிக்கவன், தான் கடவுள், இந்த நதிகள் எனக்கு கீழால் ஓடுகிறது என்றெல்லாம் அல்லாஹ்வை மறுத்து பெருமையடித்தவனை சிறுமைப்படுத்தி அனைவருக்கும் காட்சிப்பொருளாக வைத்துள்ளான்.\nஇவைகள் வெறுமனே கதைகளும் சம்பவங்களும் அல்ல. முழு மனித சமூகத்துக்குமான எச்சரிக்கைகளும் உபதேசங்களும் ஆகும். இவை காலங்கள் மாறுவது போல் மனிதனின் தீய நடத்தைகளை மாற்றும்.\nபெருமை என்பது போலியானது. அதுவே அழிவின் விழிம்பு. படைத்தவனை மறந்து பெறுமையடித்தவனைப் பற்றிய ஒரு விடயம் குர்ஆனில கூறும் போது,\n”எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). 10:92\nஇந்த ஃபிர்அவ்னின் நிலைதான் அனைத்து காலத்து ஃபிர்அவ்ன்களுக்கும் எனும் எச்சரிகைகையாகும். ஆட்சி அதிகாரத்தின் சொந்தக்காரன் அல்லாஹ். அதிகாரத்தை அன்பளிப்பாக வழங்குவான். அதை தண்டனையாக எடுக்கும் போது பறித்து எடுப்பான். இவற்றை புரிந்து வாழ்பவன் வெற்றியாளன்.\nஉலகத்தின் ஆட்சியை வசப்படுத்தி கொடுக்கப்பட்ட ஸுலைமான் (அலை) அவர்களை நிணைவு படுத்தும் போது, குர்ஆன் சிந்தனைக்கும் படிப்பினைக்கும் இவ்வாறு முன் வைக்கிறது\n“அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், ‘என் இறைவா நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக’ என்று பிரார்த்தித்தார்.” 27:19\nஉண்மை என்பது பார்வைக்கு பலவீனமானதாக இருப்பினும் அதுவே பலம் பொறுந்தியது. என்றோ ஒரு நாள் ஜெயிக்கும். அதன் போது பொய்யுடையோர் கைசேதப்படுவதால் எந்த பயனும் இல்லை. இதை வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது நிதர்சனமாக கண்டு கொள்ளலாம்.\nஅனைத்துக்கும் அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட அளவு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான். அந்த சந்தர்ப்பத்தில் வாழ்க்கை என்பது முக்கியமானது. அதுவே பரீட்சைக்களம் இதில் தேர்ச்சி பெறாவிட்டால், அதன் பின்னரான கைசேதம் அளவிட முடியாது.\nஇறுதி நேரத்தில் பிர்அவ்ன் கூறியதை அல்லாஹ் குறிப்பிடும் போது\n“மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: ‘இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்’ என்று கூறினான். ‘இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்) சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.” 10:90, 91\n1) பலவீனர்களை கொடுமைப்படுத்தி சுயநலத்தை எதிர்ப்பாரக்கும் பலவான்கள் என்றோ ஒரு நாள் அவர்களது பலமும் சுயநலப்போக்கும் அழியும்.\n2) இறைவன் மீதுள்ள அசையா நம்பிக்கை எத்தகைய சக்தியையும் அசைத்துவிடும்.\n3) உண்மைப் பலமானது, அதை பற்றிப்பிடிக்கும் போது பொய்யர்கள் எதிர்ப்பார்கள், இறுதியில் வெற்றி என்பது உண்மையின் பக்கம்.\n4) எதையும் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து திறம்பட செயற்படும் போது அது உச்சபயனை தரும்.\n5) வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் வெறும் நிகழ்வுகளாக மாத்திரம் எடுத்து கொள்ளாது, அதை மாற்றத்துக்கும், சீர்திருத்ததிற்கும், இறை நெருக்கத்துக்கும் காரணிகளாக எடுத்துகொள்ள வேண்டும்.\nஇவ்வாறு நூற்றுக்கணக்கான படிப்பினைகளை இந்த சம்பவத்தை புரட்டிப்பாரக்கும் போது பெற்றுக்கொள்ள முடியும்.\nநபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், ‘இந்த நாள் தான் ஃபீர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா (அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்” என்று கூறினார்கள்.\nஅப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், ‘மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்” என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கும்) உத்தரவிட்டார்கள். (நூல்: புகாரி எண் 3943).\nமேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள்.\nஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.” (நூல் முஸ்லிம், எண் 2088)\nஇது இவ்வாறு இருக்க, இஸ்லாமிய சமூகம் தமது தனித்துவத்தையும், சத்திய மார்க்கத்தின் உத்தமர்களின் வழிகாட்டல்களையும், ஒரு சில சில்லரைக் காசுகளுக்காகவும் மனோ இச்சைக்கு அடிபணிந்தும் அன்னிய கலைக் கலாச்சாரத்தை அணுஅணுவாக பின்பற்றுவது எவ்வளவு மோசமானது. அவர்களை விடவும் திறன்பட அவற்றை முஸ்லிம்கள் பின் பற்றுவது படு மோசமானது என்பதை உணரும் போது, விடிவு என்பது எதிர்ப்பார்ப்பு. இதில் விழித்துக்கொள்ளாத போது அதுவே அழிவு என்பது உறுதி.\n(அபூ உமர் அன்வார் BA மதனி)\nகற்பித்தல் உத்திகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய உத்தமர் முஹம்மத் (ஸல்) அவர்கள்\nமாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு\nமாவனல்லை பிரதேச சபையை ஆளப்போவது யார் தீர்மானமிக்க முதலாவது சபை அமர்வு திங்களன்று…\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nபொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் முழு விபரம் -photos)\nமாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..\nஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை பிரதேசஅதிதிகளுக்கான கருத்தரங்கு\nநேற்று தெவனகல குன்றின் மேல் நடந்தது என்ன\nசாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை\nNext story மாவனல்லை சாஹிரா கல்லூரி அத தெரண உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக தினம்\nPrevious story 1,87,000 வெளிநாட்டு சிகரட்டுகள் : கடுகன்னாவையில் சுவீகரிப்பு\nதலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்\nஉள்ளூராட்சி சபை தேர்தல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன்\nபள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t12361-18", "date_download": "2018-04-20T20:25:37Z", "digest": "sha1:X7KYDRAT6HR7QG6S7URW7QC7MDW64C33", "length": 25896, "nlines": 474, "source_domain": "www.eegarai.net", "title": "18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்���ு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\n18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nஒருவன் அவனுடைய வீட்டின் மேல் கொரில்லா ஒன்று உட்காந்து இருப்பதை பார்த்து, இது போன்ற விலங்கு பிடிக்கும் ஒருவனை கூப்பிட்டான்....\nவந்தவனை கண்டு இவனுக்கு ஒரே ஆச்சர்யம்....\nஒரு ராட்சத நாயும்,ஒரு கூண்டும் அப்புறம் ஒரு துப்பாக்கியும் கையில் வைத்து கொண்டு இருந்தான்...\nஆச்சர்யப்பட்ட அவன் இவனிடம் கேட்டே விட்டான்...\nஅந்த குரங்கு பிடிப்பவன் அவனிடம் அந்த துப்பாக்கியை கொடுத்து விட்டு சொன்னான்....\nநான் மேலே போய் அந்த குரங்கு கூட சண்ட போட்டு அதை கீழே தள்ளி விட்டா போதும் இந்த நாய் சரியா அந்த குரங்கோட மர்ம ஸ்தானத்துல புடிச்சிடும் அப்புறம் குரங்கு easy யா மாட்டிக்கும்....\nவீட்டு காரன்:அப்ப இந்த துப்பாக்கி....\nகுரங்கு பிடிப்பவன்: suppose சண்டையில நான் கீழ விழுந்தா அந்த நாய நீ தான் சுட்டு என்ன காப்பாத்தனும்.....\nஹி ஹி ஹி....என்ன நண்பர்களே பிடித்து இருந்ததா\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nஇதுக்கு பதில் எழுதனும் என்றுதான் தோனுது மீனு\nஆனா தாங்கள் பதில் எழுதாததால் எனக்கு எழுதனும் என்று தோணவில்லை.\nஇருந்தாலும் என்னையும் மீறி பதில் எழுதனும் போல் தோன்றும் தகவலுக்கு மட்டும் பதில் எழுதலாம் என்று நினைக்குறேன்.....\nதங்களுக்கு 1000 வேலைகள் இருக்கும்\nதங்கள் நிலைமை தெரியாமல் நான் தப்பா எனது விருப்பத்துக்கு ஒருதலைப் பச்சமாக முடிவு எடுக்குறது நல்லது இல்லைதானே\nசோ இது சம்மந்தமா தாங்கள் ஏதாவது விளக்கம் தர விரும்பினால் தரலாம்\nஅப்படி தரும் பச்சத்தில் எனது முடிவில் மாற்றம் வரலாம் நன்றி வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nRe: 18 வயதுக்���ு இளையோர் வெளியேரிடவும்..\nஅந்த நாயை இதுக்காகத்தான் வளத்திருப்பாங்களோ\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\n@Manik wrote: அந்த நாயை இதுக்காகத்தான் வளத்திருப்பாங்களோ\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nஉன்ன இல்ல அபி , இந்த அடி மீனுவுக்கு\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nஉன்ன இல்ல அபி , இந்த அடி மீனுவுக்கு\nஅண்ணா மீனு பாவம் அண்ணா\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nபாலாஜி சும்மா சும்மா அடிக்க படாது ,\nசாரா ,உங்கள் வரவு நல்வரவு ஆகுக..\nதமிழில் எழுதலாம் சாரா ,இங்கே ஈகரையின் இடது பக்கத்தில் உள்ளது,,\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nஎதுக்கு இப்போ எல்லோரும் அடிக்கிறீங்க..இதுதாங்க நல்லதுக்கு காலம் இல்லை என்கிறது..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nஎதுக்கு இப்போ எல்லோரும் அடிக்கிறீங்க..இதுதாங்க நல்லதுக்கு காலம் இல்லை என்கிறது..\nஆமா எதிக்கு மீனுவ அடிகிரிங்க\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nஅபி மட்டும் தான் மீனுவை காபாற்றுவா..\nநீங்கள் நண்பர்களா..நண்பர்கள் அடிக்க மாட்டார்கள்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\n@மீனு wrote: பாலாஜி சும்மா சும்மா அடிக்க படாது ,\nசாரா ,உங்கள் வரவு நல்வரவு ஆகுக..\nதமிழில் எழுதலாம் சாரா ,இங்கே ஈகரையின் இடது பக்கத்தில் உள்ளது,,\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nRe: 18 வயதுக்கு இளையோர் வெளியேரிடவும்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t93876-topic", "date_download": "2018-04-20T20:24:43Z", "digest": "sha1:W6RK3ZXR5UWPBZBR7MEQ6PODZY7Y4LVL", "length": 14631, "nlines": 227, "source_domain": "www.eegarai.net", "title": "பஞ்சாரண்ய தலம்:இந்த ஐந்து தலங்களை தரிசித்தால் வாழ்வு சிறக்கும்.", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் த���்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nபஞ்சாரண்ய தலம்:இந்த ஐந்து தலங்களை தரிசித்தால் வாழ்வு சிறக்கும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nபஞ்சாரண்ய தலம்:இந்த ஐந்து தலங்களை தரிசித்தால் வாழ்வு சிறக்கும்.\n1. திருகருகாவூர் : முல்லைவனநாதர் : பாபநாசத்தில் இருந்து ஆறு கி.மீ.\n2. அவளிவணல்லூர் : சாட்சி நாதர் : நீடமங்கலத்தில் இருந்து ஆறு கி.மீ.\n3. அரதைப் பெரும்பழி : பாதாளேசுவரர் : குடத்தை நகரிலிருந்து 20 கி.மீ\n4. ஆலங்குடி : ஆபத்சகாயேஸ்வரர் : நீடாமங்கலத்தில் இருந்து ஆறு கி.மீ.\n5. திருக்கொள்ளம் பூதூர்: வில்வவனனாதர்: மேற்கு ஆலங்குடி.\nஇந்த ஐந்து தலங்களை தரிசித்தால் வாழ்வு சிறக்கும்.\nRe: பஞ்சாரண்ய தலம்:இந்த ஐந்து தலங்களை தரிசித்தால் வாழ்வு சிறக்கும்.\nஎல்லாம் தஞ்சவூரை சுற்றி தான் இருக்கிறதா, ஆலங்குடி தெரியும், மற்ற நாலும் புதிதா உள்ளது\nகுடத்தை என்றால் கும்பகோணம் தானே\nRe: பஞ்சாரண்ய தலம்:இந்த ஐந்து தலங்களை தரிசித்தால் வாழ்வு சிறக்கும்.\nதிருக்குடந்தை என்றும் சொல்வார்கள். கும்பகோணம்தான். சந்தேகமில்லை. நன்றி.\nRe: பஞ்சாரண்ய தலம்:இந்த ஐந்து தலங்களை தரிசித்தால் வாழ்வு சிறக்கும்.\nRe: பஞ்சாரண்ய தலம்:இந்த ஐந்து தலங்களை தரிசித்தால் வாழ்வு சிறக்கும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/2018/04/blog-post_742.html", "date_download": "2018-04-20T20:25:37Z", "digest": "sha1:POXNUCKWNZDPCRO5B5UID6UMLELUHAUG", "length": 6368, "nlines": 119, "source_domain": "www.yarldeepam.com", "title": "கையில் பணம் தங்கவில்லையா……? இலகுவில் எவருக்கும் தெரியாத எளிய பரிகாரங்கள்…….!! இதைச் செய்து பாருங்கள்…. அப்புறம் நடப்பதை…….!! - Yarldeepam | யாழ் தீபம்", "raw_content": "\n இலகுவில் எவருக்கும் தெரியாத எளிய பரிகாரங்கள்……. இதைச் செய்து பாருங்கள்…. அப்புறம் நடப்பதை…….\nஎல்லாருக்குமே ஒருகட்டத்தில் பணக்கஷ்டம் மென்னியைப் பிடித்துத் திருகிவிடும் நிலை ஏற்படுவது சகஜமே.\nஇப்படிப்பட்ட நேரங்களில் சில பரிகார காரியங்களைச் செய்வதன்மூலம் செல்வத்தை தக்கவைக்கலாம். நிம்மதியையும் திரும்பப்பெறலாம் என இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன.\nநிம்மதியையும் செல்வத்தையும் பெருக்கச் செய்யும் எளிய பரிகாரங்கள் இதோ\n1) சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சைப் பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.\n2) வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.\n3) உப்பு, சர்க்கரை, கடலைப்பருப்பு, சுத்தமான நெய், கோதுமை மாவு, முடிந்த அளவு கோயில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.\n4) காய்ச்சாத பசும்பாலை ஆலமரத்துக்கு 7 நாட்கள் ஊற்றி வரவும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு பால் ஊற்றினால் சிறப்பு.\n5) குளிக்கும்போது கெட்டித் தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும் 7 நாட்கள் மட்டும்.\nஇந்த செய்தி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்\nயாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள வைத்தியர்\nதிருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன். அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/05/29/ghost-struggles-with-human-by-sugumarje/", "date_download": "2018-04-20T20:11:46Z", "digest": "sha1:X6AYCEK7TPTSBPI4FOROK7EFSRWIXO26", "length": 28958, "nlines": 151, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "மனிதர்களோடு போராடும் ஆவிகள் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஎச்சரிக்கை: இந்த தலைப்பில் வரும் தொடர்கள் குழந்தைகளுக்கானதல்ல – அன்பன் சுகுமார்ஜி\nஅனுமனுக்கு தன் பலத்தை உணர்த்துவது போல அவ்வப்பொழுது சகோதரர் முருகேசன் அவர்கள் என்னை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். நான் விலகிப்போவதென்பதல்லாம் இல்லை, வேலைப்பளு எழுதத்தூண்டவில்லை (சோம்பேறி- ஆறில் சனி அப்புறம் எப்படியிருக்கும் ஆனா அடி தூள் கிளப்புவோம்ல).\nஆனாலும் சில விசயங்களை சொல்லுவதால் மட்டும் எதும் நடந்துவிடுவதில்லை. தாத்தா கூட இப்ப “நான் செஞ்சது தப்பாய்யா” என்று எல்லோரிடமும் கேட்டுக்கொண்டிருப்பதாக கேள்வி\nகுழிக்குள் விழுந்தவனை காப்பாற்ற வேண்டியதுதான். என் கைகளை பிடித்தால் தானய்யா, அவனைதூக்க முடியும். என் கைகளை தரமாட்டேன் என்பவனை என்ன செய்வது ”அனுபவிடா” என்று இருந்துவிடவேண்டியது தான். ஆனாலும், தேள் கொட்டுவது அதன் குணம், அதை நீரில் மூழ்கவிடாமல் தடுப்பது என் குணம் என்று ஜென் துறவி சொன்னது போல, முருகேசன் எழுதிக்கொண்டே… இருக்கிறார். ஆனால் நான் கேட்டால் தவிர கொடுப்பதில்லை. கேட்டால்தான் கிடைக்கும் என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். 🙂\nகாமம் “பற்றி” எழுதலாம் என்று தான் சில செய்திகளை மனதிற்குள் தொகுத்துக்கொண்டிருந்த வேளையில் “ஆவி”யை பற்றி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.\nஆவி என்றால் ரெண்டுவகையாக பிரிக்கலாம், அதாவது நாம் அறிந்து கொண்டவகையில்() நல்லது மற்றும் கெட்டது. வேடிக்கை என்னவென்றால் ஆவி குறித்த எந்த தகவலும் அனுபவபூர்வமாக என்னிடம் இல்லை. எல்லாமே பிறர் வகையில் அறிந்து கொண்டது தான். அது ( அஃறிணையாக சொல்லலாமா) நல்லது மற்றும் கெட்டது. வேடிக்கை என்னவென்றால் ஆவி குறித்த எந்த தகவலும் அனுபவபூர்வமாக என்னிடம் இல்லை. எல்லாமே பிறர் வகையில் அறிந்து கொண்டது தான். அது ( அஃறிணையாக சொல்லலாமா) நல்லது செய்யுமோ என்ற சந்தேகமிருந்தாலும், சக மனிதனைப்போல மிக சத்தியமாக கெடுதல் செய்யாது என்பது நான் அறியும் வரை உண்மை.\nகொஞ்சம் கொசுவர்த்தி சுற்றுவோம்… நான் பள்ளி சென்று கொண்டிருந்த காலத்தில் ஒரு ஜனரஞ்சக ஜல்லி பத்திரிக்கையில் “கோஸ்ட்” என்று ஒரு வெளிநாட்டுக்கரடி விட்டுக்கொண்டிருந்தனர். அக்காலத்திலும் எழுத்துக்களை மேயும் பழக்கமிருந்ததால் அதையும் மேய்ந்து கொண்டிருக்கையில் என் சகோதரி…\n” என்று எதிர்கேள்வி கேட்டுவிட்டு “என்ன இப்படி கரடி விடுறாங்க\n“அக்கா, கொஞ்சம் கூட வர்ரியா ஒரே இருட்டா இருக்கு” என்று பயம் என்றவார்த்தையை (மட்டும்) மென்று முழுங்கியவன் நான் 🙂\nஇப்பொழுது மணி இரவு 11.10 🙂 12.00 மணிக்கு ஆவிகளின் அட்டகாசம் ஆரம்பிக்கும் என்று ஒரு மனித கணக்கு இருக்கிறது. திடீரென்று இருட்டைப்பார்த்தால் எதோ நகர்வது போல காணலாம். அய்யா. அது எலியாக கூட இருக்கலாம். ஆனால் நமக்கு காலில்லாத ஏதோ ஒன்று பறப்பது அல்லது மிதப்பது போல தோன்றக்கூடும். ஆமா காலில்லாத ஏதோ ஒன்று பறப்பது அல்லது மிதப்பது போல தோன்றக்கூடும். ஆமா அதுக்கு கால் இல்லையாமே\nபொதுவாக இருட்டு என்றால் நமக்கு பயம் தான்… காரணமில்லா, விளக்கிக்கொள்ள இயலா பயம்.\nஇத்தனைக்கும் அது நமக்கு ரொம்ப பழகின ஒன்றுதான். எப்பொழுது\nஅது தாயின் கர்ப்பத்தில் இருந்த காலத்தில்…\nஅந்த இருட்டு இன்னமும் பழகவேண்டும் என்பதற்காகவும், நீ ஏற்கனவே கர்ப்பத்தில், இப்படியான இருட்டில், இறைவனின் () பாதுகாப்பில்தான் இருந்தாய் என்பதை உணர்த்தும் முகமாகவே இறைவன் கர்ப்பகிரகமும் இருட்டிலிருக்கிறது. திருச்சி அகிலாண்டேசுவரியை ஒளியில்லாது காணவே இயலாது… அவ்வளவு கர்ப்பபைத்தன்மை…\nசிறு குழந்தைகள் மிகுந்த பயம் கொண்டிருப்பதைக் காணலாம். என் வழக்கமான ஒரு குழந்தை கொஞ்சல் பாணி கைவசமிருக்கிறது. குழந்தைக்கு மிக அருகில் போய்… “இப்ப உன்னை பறக்கச் செய்யலாமா” என்றபடி அதன் கைகளுக்கிடையில் என் கைகளைத்தந்து உயர தூக்கும் பொழுது அவர்களின் கண்களில் மிகுந்த பயத்தினை கண்டிருக்கிறேன்… இரண்டு முறை மட்டுமே… மூன்றாவது முறை “அங்கிள்(” என்றபடி அதன் கைகளுக்கிடையில் என் கைகளைத்தந்து உயர தூக்கும் பொழுது அவர்களின் கண்களில் மிகுந்த பயத்தினை கண்டிருக்கிறேன்… இரண்டு முறை மட்டுமே… மூன்றாவது முறை “அங்கிள்() இன்னும் வேகமா தூக்கி போடுங்க” என்பார்கள். அடுத்த முறை அவர்கள் என்னை பார்த்த உடனே ரொம்ப “அட்டாச்மெண்டு” ஆகிவிடுவார்கள் 🙂\nகவனம்: சுழலும் மின் விசிறிக்கு அருகில் செய்யவேண்டாம்.\nமுயற்சி செய்து பார்த்துவிட்டு ராயல்டியை எனக்கு தந்துவிடவேண்டும் ஆமா\nஇந்த முயற்சி 3 முதல் 6 வயது குழந்தைகளிடம் மட்டுமே செல்லுபடியாகும். “அட்டாச்மெண்டு” க்காக 18 வயது குழந்தையை () தூக்குகிறேன் பேர்வழி என்றால், அதற்கு நான் பொறுப்பல்ல…\nபொதுவாகவே மனித வாழ்வுக்கு பயம்… ரொம்ப முக்கியம்… அந்த பயம் என்பது குறித்தும் நிறைய அலெக்சா கல்லா கட்டலாம் 🙂\nஏற்கனவே சகோதரர் முருகேசன் அதை கோடி காட்டியிருக்கிறார். கவிதை07 ல தேடுங்கபா… சாறெல்லாம் அங்கே இருக்கு… ஆமா…\nஆக, இருளோடு தொடர்பு கொண்டது தான் நம்ம () ஆவி… சக மனிதனா�� வாழ்ந்த மனிதனின் மறுபக்கம் ஆவிதானே) ஆவி… சக மனிதனாக வாழ்ந்த மனிதனின் மறுபக்கம் ஆவிதானே அப்படின்னு யாரு சொன்னது\n அந்த வீடா, அங்க ஒரு வயசுப்பொண்ணு தூக்கு மாட்டி போய்டுச்சிப்பா… அது ஆவியா வேற அலையுதாம், வேணாம்பா…\n“இதே இடத்திலதாண்டா, நேத்தும் விழுந்தேன், இங்கனக்குள்ளே ஏதோ ஆவி நிச்சயமா இருக்குடா மாப்ளே”\nஇப்படி பலதரப்பட்ட ஆவி வகைகள் மனிதருக்குள் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன…\n என்று வேத்தத்திரி மகரிஷியிடம் கேட்ட பொழுது “இன்பத்தின் மறுபெயராம் துன்பம், இன்பத்தின் அளவு முறை மீறும் பொழுது அந்த இன்பத்தையே துன்பமாக உணர்கிறோம்” என்கிறார்.\nஆவி என்பது நம்முடைய இன்னொன்று என்று நம்பலாமா\nஅப்பனுக்கு பயப்படாதவன் அப்பன் ஆவியாக வந்து பயமுறுத்துவானோ என்று விளக்கின் ஒளி குறைக்காமல் வாழ்கிறான்.\nநீ செத்தால்தான்டி எனக்கு நிம்மதி என்று கூறிய கணவன் ஆவியாக வந்து விடுவாளோ என்று தினம் தினம் பயந்து சாகிறான்.\nநான் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆவிகள் “பற்றி”…\nஎன் தந்தை கூட தன் கிராமத்தில் இருட்டில், பூனை என்று நினைத்து பார்த்து கொண்டிருக்க அது மிதந்து போனதாக சொல்ல கேட்டிருக்கிறேன். அது என்னை பயமுறுத்துவதற்காக சொன்னாரோ என்று அப்பொழுதே யோசித்திருக்கிறேன்.\n மணி 12.00 ஆச்சுப்பா 🙂\n10 நிமிடத்திற்கு பிறகும்… எதும் நடைபெறவில்லையே 😦\nஇதில், இந்த ஆவிகளின் அட்டகாசத்திற்கு எல்லாவகையான திரைப்படங்களும், கதைகளும், கட்டுரைகளும், மனித மூளையின் அதிக பிரசங்கித்தனமும் தான் காரணம் என்று சொல்லலாமா\nசரி, ஆவிய பார்த்தவங்கலாம் கைய தூக்குங்கப்பா…\n தினம் காபி குடிக்கும் பொழுதா செல்லாது, செல்லாது… ம். அப்புறம்\nஅடுத்த பதிவிலும் ஆவி பிடிக்கலாம்…\nரஜினி நலம்பெற நறுக் பரிகாரம்\n5 thoughts on “மனிதர்களோடு போராடும் ஆவிகள்”\nசுகுமார்ஜியன்னே பதிவு நல்லாருக்கு. ஆவிய பத்தி நம்ம ப்ரெண்டு ஒருத்தர் அல்பாயுசுல போனவங்க, தீர்க்க முடியாத் ஆசயோட அகால மரனமடஞ்சவங்க இவிங்கலொட சூக்கும ஒடல ஈசியா கம்மினிகெட்டு பன்ன ட்ரை பன்லாமாம். இதுக்கு நம்ம ட்ரான்ஸுல இருக்கனும். ஈசியான ரெண்டு பயிர்சி ஆனா கொஞ்சம் ரிச்குன்னும் சொல்ராரு. அப்பால நம்ம மீடியமா மாரிலாமாம். நீங்க பொய்னு சொல்லுவீங்கதானே\nஅரை வேக்காடு (எ) தனி காட்டு ராஜா said:\nஎக்ஸ் சூச் மீ ,\n//எச்சரி��்கை: இந்த தலைப்பில் வரும் தொடர்கள் குழந்தைகளுக்கானதல்ல – அன்பன் சுகுமார்ஜி//\nஜி… நான் தூங்கும் போது மட்டும் குழந்தை….மனச சொன்னேன் …[ நீங்க உச்சா போறதா பத்தி கீது நெனைச்சுக்க போறீங்க 🙂 🙂 ]\nகொட்டாவியை விரட்ட வந்தால் காபி ஆவி….\nகெட்ட ஆவியை விரட்ட என்ன வழி…\nசின்ன வயசிலேயிருந்தே ஆவி , பூதம் எதிலும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை,ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு.இருந்தாலும் கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது.\nநாங்கள் எங்கள் குடும்பமாக [ மொத்தம்24பேர்] லங்காவி சென்றிருந்தோம். அது ஒரு ஷெல்லெட் வகையை சேர்ந்த வீடு. ஒரு ஹால், இரண்டு அறைகளைக் கொண்ட வீடு அது.ஒரு அறைக்கும் அடுத்த அறைக்கும் இடையில் ஒரு நுழைவு வாசல் இருந்தது. அதாவது இந்த அறையிலிருந்து அடுத்த அறைக்கு போக முடியும். அடுத்த அறையில்தான்கழிவறை அமைந்திருந்தது. இரவு நீண்ட நேரம் பேசி கொண்டிருந்து விட்டு நள்ளிரவுக்குப் பிறகுதான் தூங்க தொடங்கினோம்.\nநான் பொதுவாகவே எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும் காலையில் காலையில் தன்னிச்சையாக ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன்.அன்றும் அதேபோல் தூக்கம் போய் விட்டது. இருந்தாலும் உடல் சோர்வாக இருந்ததாலும் மணி என்னவென்று தெரியாததாலும் படுத்தே இருந்தேன்\nஎன் கைக் கடிகாரம் எதிரிலிருந்த மேஜையின் மீது வைத்து விட்டு படுத்துவிட்டதினால், அதை எடுத்துப் பார்க்க சோம்பல் பட்டுக் கொண்டுயாராவது எழுந்தால் கேட்டுகொள்ளலாம் என்று விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தேன்.\nஎன் இரட்டைக் கட்டிலில் என்னுடன் என் தங்கை படுத்திருந்தார். பக்கத்தில் இதேபோன்ற கட்டிலில் என் அக்காவின் மகள்,அவரின் இரண்டு பிள்ளகளுடன் படுத்திருந்தவர் [ அவர் எழுந்ததை நான் பார்க்க இயலாத அளவில்தான் எங்கள் படுக்கை அமைப்பு இருந்தது]\nஎங்கள் அறையிலிருந்து அடுத்த அறைக்குப் போவதைப் பார்த்தேன். ஒரு வெள்ளை நிற நைட்டீ யில் [ அந்த நைட்டீயில் அவரை அவரின் திருமணத்துக்கு முன்பு பார்த்திருக்கிரேன்.] அப்பொழுதும் நான் யோசித்தேன் ஏறக்குறைய பத்து வருடத்துக்கு முந்திய நைட்டீயை இப்பொழுதும் போட்டுக் கொண்டிருக்கிறாரேஎன்று.] கடந்து போவதை பார்த்தேன்.போனவர் திரும்பி வருவார், அவர் படுப்பதற்குள் மணி என்னவென்று அவரைப் பார்க்க சொல்ல வேண்டும் என்பதற்காக, வைத்த கண் வாங்காமல் அந்த வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஆனால் போனவர் ஏறக்குறைய பத்து நிமிடத்துக்கு மேலாகியும் திரும்பவில்லை.\nஏன் , என்ன காரணம் என்று அறிவதற்காக நானும் படுக்கையை விட்டு எழுந்தேன், அதிர்ச்சியுடன் மீண்டும் படுக்கையிலேயே பொத்தென்று அமர்ந்து விட்டேன், ஏனென்றால் என் பக்கத்துப் படுக்கையில் பச்சைக் கலர் நைட்டீயில் தன் இரண்டு பிள்ளைகளுக்கு இடையில் என் அக்காமகள் படுத்திருப்பதைப் பார்த்தேன்.\nஓடிச் சென்று அடுத்த அறையில் வேறுயாரும் வெள்ளை நைட்டீயில் படுத்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்த எனக்கு ஏமாற்றம்தான்.\nஅக்கா மகளை எழுப்பி இந்த விஷயத்தை சொன்னேன் ‘ எப்படி சித்தி அவ்வளவு பழைய நைட்டீ இன்னும் இருக்கும் ,அது எப்பவோ தூக்கி வீசியாகி விட்டதே’ என்றார். இதில் பாராட்டு வேறு,இன்னும் அந்தப் பழைய நைட்டீயை நினைவு வச்சிருகீங்களே என்று.அதோடு அந்த விடிகாலையிலேயே எல்லோரும் எழுந்து விட்டார்கள்.\nவிடிந்த பிறகு அங்குள்ள வேலையாட்களை விசாரிக்கும் போதுதான் தெரிந்தது, அங்கு ஏற்கெனெவே’…………..’ நடமாட்டம் உண்டு என்று. பேயாவது பிசாசாவது அதெல்லாம் சுத்த பிரமை என்று இப்பொழுதெல்லாம் நான் சொல்லுவதே கிடையாது.\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/permalink/3581.html", "date_download": "2018-04-20T20:05:38Z", "digest": "sha1:HIBDOYZ3EPOFIZG4EYU4SNB6ITKWTWCZ", "length": 13403, "nlines": 276, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தில்லுக்கு துட்டு இந்தியில் ரீமேக்", "raw_content": "\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\nபிஎஸ்எம் கட்சிக்கு ஒரு தொகுதிதான் தருவோம்\nபொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு பந்தயச் சூதாட்டம் தொடங்கி விட்டது\nசீனாவிலிருந்து வந்த சார்டினில் புழுக்கள்\nபொதுத் தேர்தல்: சிலாங்கூர் சுல்தான் நடுநிலை\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\n\"கணவருக்கு பெண்களை சப்ளை செய்த நடிகை ஜீவிதா\nபாலியல் பேரம்: பேராசிரியை உயிருக்கு ஆபத்து - பெரிய புள்ளிகள் தொடர்பு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nதில்லுக்கு துட்டு இந்தியில் ரீமேக்\nPrevious Article \"கமல்ஹாசன் நலமாக உள்ளார்\"- சந்திரஹாசன்\nNext Article மாடிப் படியிலிருந்து விழுந்த கமலுக்கு அறுவை சிகிச்சை\nசென்னை, ஜூலை 14- சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்படபோவதாக சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியுள்ளது.\nலொள்ளு சபா ராம்பாலா இயக்கத்தில் வெளியான படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இப்ப���த்தை இந்தியிலும் தெலுங்கிலும் மறுபதிப்பு செய்திட ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவாம்.\nசந்தானம் கதாநாயகனாக நடித்த அவரின் முந்தைய படங்களான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படி தான் போன்ற படங்கள் வெற்றியடையவில்லை. ஆனால், கடந்த வாரம் வெளிவந்த தில்லுக்கு துட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nநகைச்சுவைக் கலந்த திகில் படமான இப்படத்தில் மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திரமும் பெரும் வரவேற்பை பெற்றது.\nPrevious Article \"கமல்ஹாசன் நலமாக உள்ளார்\"- சந்திரஹாசன்\nNext Article மாடிப் படியிலிருந்து விழுந்த கமலுக்கு அறுவை சிகிச்சை\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/forum_news/tamil_lemuriya_worldtamilforum_event/", "date_download": "2018-04-20T20:04:24Z", "digest": "sha1:YYY3E2TEKG7MWTRGZWYMF4AVVEA23GFK", "length": 9264, "nlines": 105, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழ் இலெமுரியாவின் இம்மாத இதழில் நமது 'தமிழ் உலக சந்திப்பு' குறித்த கட்டுரை சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது - World Tamil Forum -", "raw_content": "\nApril 21, 2018 1:34 am You are here:Home பேரவை பேரவை செய்திகள் தமிழ் இலெமுரியாவின் இம்மாத இதழில் நமது ‘தமிழ் உலக சந்திப்பு’ குறித்த கட்டுரை சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது\nதமிழ் இலெமுரியாவின் இம்மாத இதழில் நமது ‘தமிழ் உலக சந்திப்பு’ குறித்த கட்டுரை சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது\nதமிழ் இலெமுரியாவின் இம்மாத இதழில் நமது ‘தமிழ் உலக சந்திப்பு’ குறித்த கட்டுரை சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ் இலெமுரியாவின் இம்மாத இதழில் நமது ‘தமிழ் உலக சந்திப்பு’ குறித்த கட்டுரை சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இலெமுரியாவின் முதன்மை ஆசிரியர் திரு. குமணராசாவுக்கு உலகத் தமிழ��் பேரவை நன்றியிணைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஉலகத் தமிழர் பேரவை – யில் இன்றே உறுப்பினராகுங்கள்…. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க இணைவோம்\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு\nஅழைப்பிதழ் : ‘தமிழ் உலக சந்திப்பு’ ... தமிழ் உலக சந்திப்பு > இடம் : **உமாபதி அரங்கம்**, அண்ணா சாலை, சென்னை, தமிழகம் > நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி : அழைப்பிதழ் : தமிழ் ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்”... சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. க...\nதிட்டமிட்டே மறைக்கப்படும் தமிழரின் சிந்துசமவெளி மற... திட்டமிட்டே மறைக்கப்படும் தமிழரின் சிந்துசமவெளி மற்றும் பூம்பூகார் நாகரிகங்கள் (பூம்பூகார் கடற்கரை) தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் க...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஅரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155460", "date_download": "2018-04-20T20:22:55Z", "digest": "sha1:M2UE2NXWK2T3SG5LYYBA6DDQXBDPVMDJ", "length": 5673, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "செவ்வாய் கிரகத்துக்கு 'ரோபோ' தேனீக்களை அனுப்ப நாசா திட்டம் - Daily Ceylon", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nசெவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீகளை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.\nஏற்கனவே ‘ரோவர்’ கருவியை நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள போதும், அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளைப் பூமிக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் இருப்பதாகவும், சில நேரங்களில் தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்பதாலும் குறித்த திட்டத்தைக் கைவிட்டு ரோபோ’ தேனீகளை அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.\nஇதற்கு ‘மார்ஸ் பீஸ்’ எனப் பெயரிட்டுள்ளனர். இவை 3 முதல் 4 சென்டி மீட்டர் வரை அளவு கொண்டது.\nஇந்தத் தேனீ ரோபோவில் சிறிய கேமரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தேனீயிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்குப் பறக்க வைக்கலாம். 20 இற்கும் மேற்பட்ட ‘ரோபோ’ தேனீகள் அனுப்பப்படவுள்ளன.\nஇவற்றில் சிறிது நேரம் தான் சார்ஜ் இருக்கும். இதனால் அங்கு இதனுடன் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது. இதை வைத்து அனைத்து ரோபோக்களுக்கும் ‘சார்ஜ்’ செய்ய முடியும். எரி பொருள் செலவும் மிகக் குறைவாகும். இந்த ‘ரோபோ’க்கள் இன்னும் 2 வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (ஸ)\nPrevious: குமார் சங்கக்காரவுக் ஆலோசகர் பதவி\nNext: ரோஹிங்கிய படுகொலையில் ஈடுபட்ட 7 மியன்மார் இராணுவத்தினருக்கு 10 வருட சிறைத்தண்டனை\nஉலகின் மிக இருட்டான கட்டிடம்\nசாரதி இல்லாத பயணிகள் போக்குவரத்து பஸ் (Video)\nபல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-20T20:24:35Z", "digest": "sha1:DATMIO5PWBBXROW3SHZIZFGZNZB23WAX", "length": 6612, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வடமாகாண ஆளுநர் | Virakesari.lk", "raw_content": "\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nகல்விச் சுற்றுலா மேற்கொண்ட கணனி துறையியல் மாணவர்கள்.\n\"வாக்களித்த மக்களினுடைய விருப்ப��்திற்கு எதிராக சில தெரிவுகள் இடம் பெற்றுள்ளது\"\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nலண்டனில் புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்\n முடிவு ஜனாதிபதி, பிரதமரின் கைகளில் - ரணதுங்க\nமனோ வார்த்தை தவறி விட்டார் : கிருஷ்ணாவிடம் தாவினார் வேலணை வேணியன்\nவடக்கின் ஆளுநராக மீண்டும் ரெஜிநோல்ட் குரே\nவடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜிநோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தரவும் : வடக்கு ஆளுநரிடம் யாழ். பல்கலை மாணவர் கேரிக்கை\nஜனாதிபதியுடன் உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு...\nஆசி­ரி­யர்கள் பணத்தைமையப்படுத்தி செயற்­ப­டக்­கூ­டாது : வட­மா­காண ஆளுநர்\nஆசி­ரி­யர்கள் பணத்தை மையப்­ப­டுத்தி தமது கட­மை­களை செய்யக் கூடாது, மாறாக சேவையை முன்­னி­லைப்­ப­டுத்தி செய­லாற்ற வேண்டும்...\nகிளிநொச்சியில் சுகாதாரத் தொண்டர்கள் ஆதரவுப் போராட்டம்\nசுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை க...\nசி.வி.க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவதாக தமிழ்த் த...\n“தமிழ் மக்களால் கொழும்பில் கோவில் கட்ட முடியும் என்றால், முல்லைத்தீவில் விகாரை அமைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது”\nதமிழ் மக்களால் கொழும்பில் கோவில் கட்ட முடியும் என்றால், முல்லைத்தீவு கொக்குளாயில் விகாரை அமைப்பதில் என்ன பிரச்சினை உள்ளத...\nகாதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக பள்ளியில் சேர்ந்த மூதாட்டி\nமரத்தில் இருந்து வீழ்ந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி\nபூஜைக்காக அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஆளுநர் பதவி விலக வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\n\"காற்றின் மொழி\"யில் ��ேச தயாராகும் ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/44801", "date_download": "2018-04-20T20:34:57Z", "digest": "sha1:WAZH7SQMXO777E6NDBIU7YI5WL7NDYF7", "length": 5612, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "மரண அறிவிப்பு: ஜெய்னம்பு அம்மாள்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/FLASH NEWS/மரண அறிவிப்பு: ஜெய்னம்பு அம்மாள்\nமரண அறிவிப்பு: ஜெய்னம்பு அம்மாள்\nபுதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம்.சி.பா.மு முஹம்மது ஃபாசி அவர்களின் மகளும்.\nமர்ஹூம்.வா.அ.முஹம்மது பாஸின் அவர்களின் மனைவியும்.\nமுஹம்மது அபூபக்கர்,உதுமான், தஸ்லீம், ரியாஸ் அஹமது இவர்களின் தாயாருமாகிய\nஜெய்னம்பு அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை 3:30 மணியளவில். வஃபாதாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.\nமரண அறிவிப்பு - முஹம்மது ராவுத்தர்\nஅதிரை மக்களிடம் மிரட்டி கொள்ளையடிக்கும் கேஸ் சப்லையர்கள்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2016/01/Vadlamudi-Trip-5-Amaravathi-BuddhistStupa-Gallery.html", "date_download": "2018-04-20T20:03:13Z", "digest": "sha1:SPZFVY3H3Y7CMKIQIPGJ54M65QWKQXZY", "length": 68263, "nlines": 701, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : வட்லமுடி பயணம் 5 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்சியகம்", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற��றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசெவ்வாய், 19 ஜனவரி, 2016\nவட்லமுடி பயணம் 5 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்சியகம்\nஅமராவதி பேருந்து நிலையத்தின் எதிரில் இருக்கும் ஆந்திரமாநில சுற்றுலாத் துறை வளாகத்திற்குள் இருக்கும் அருங்காட்சியகம். அருங்காட்சியகத்திற்குள் செல்வோம் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா இதோ நுழைகின்றோம். நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு ரூ 5. புகைப்படம் எடுக்க ரூ 20. அது காமேராவாக இருந்தாலும், மொபைலாக இருந்தாலும்.\nநுழைவு வாயிலின் இடது புறம் வெளியில் இருக்கும் சிற்பம்\nநடுவில் இருக்கும் புத்தர் - செதுக்கப்பட்ட சிற்பம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறும் - 4 வகை ஸ்கூல் ஆஃப் ஆர்ட் பற்றியும்\nஇந்த ஸ்தூபி பற்றித்தான் சென்ற பதிவு\nநுழைவு வாயிலின் அறையில் நடுவில் பெரியதாக புத்தரின் சிலை இருக்கிறது. புத்தரின் வரலாறும், பல சிற்பக்கலைகள் பற்றிய விவரங்களும் சுவரில் இருக்கின்றன. இடது பக்கமாக உள்ளே நுழைந்தால் சுவரில் ஆந்திர தேசத்து வரலாறும், பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டச் சிற்பங்களைப் பற்றிய தகவல்களுடன் மிக அழகா நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஆந்திராவில் பௌத்தம் - புத்தரைப் பற்றி அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட இடங்கள் பற்றிய வரைபடம்.\nபுத்த சிற்பக்காட்சியகத்திற்குள் ஆந்திரமாநிலத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, சந்தாவரம், ஃபானிகிரி, துலிக்கட்டா, உப்புகுண்டூர், அமராவதியில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுக்கப்பட்டதும் மற்றும் சென்னை மாகாணத்திலிருந்து 1919-20ல் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றச் சிற்பங்களும் இருக்கின்றன. இங்கிருக்கும் சிற்பங்களில் காந்தாரம், கிழக்கிந்திய பிஹார், பெங்கால் மாகாணத்திலிருந்து அன்பளிப்பாக கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்திலிருந்து 1919-20 ல் கிடைக்கப்பெற்றவையும் அடங்கும்.\nஅமராவதி சிற்பக்கலை (Amaravati School of Art) : தன்யகடக-தனகட்டா என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட அமராவதி ஆந்திரவில் பௌத்தமையமாக இருந்தது. அயகா(ayaka) தூபியிலுள்ள கல்வெட்டுகளிலிருந்து, இங்கு புத்தரின் புனித எலும்புத�� துண்டுகள், புனிதமாக்கப்பட்டு அதன் மீது மஹா சைத்யா ஸ்தூபி எழுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.\nகாந்தார சிற்பக்கலை : இது மேற்கத்திய ஹெல்லெனிஸ்டிக் மற்றும் ஈரான், இந்தியக் கலப்பில், குஷானர்களின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டது. இந்த வழிக் கலையில் புத்தர் மனித உருவில் அப்போலோவப் போன்ற அழகுருவில், இந்திய கிரேக்க கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. ஆண்கள் உருவத்தில் மீசை இருப்பது போல் உருவாக்கப்பட்டது. மெல்லிய துணிகளால் போர்த்தப்பட்டு, உடம்பின் வடிவமைப்புத் தெரிவது போன்றும், வட்ட வடிவாமான முகங்களுடனும், நல்ல செழுமையான உடல்வாகு இருப்பது போன்றும், இந்திய மண்ணின் உடை அமைப்பிற்க்கு அப்பாற்பட்ட உடைகளுடன் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டது. அமராவதி, நாகார்ஜுனகொண்டா சிற்பக்கலையில் காந்தார சிற்பக்கலையின் தாக்கம் விரவி இருக்கிறாது. இந்தக் காட்சியகத்தில் புத்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இந்தக் காந்தார சிற்பக்கலை முறையில் செதுக்கப்பட்டச் சிற்பங்களைக் காணலாம்.\nபால (Pala) சிற்பக்கலை : பால வம்சம் பிஹார், மேற்குவங்காளப் பகுதிகளை 400 வருடங்களாக ஆண்ட போது, வஜ்ராயன புத்த சிற்பக் கலை வேகமாக வளர்ந்து வந்தது. இந்த வகைச் சிற்பங்கள் அப்பகுதியில் கிடைத்த சாம்பல், கறுப்பு நிற க்ளோரைட் கற்களில் செதுக்கப்பட்டன. இச்சிற்பக்கலையில் புத்தர். நான்கு வகை முக்கியமான தெய்வநிலையில் – அமிதபா, ரத்னசம்பவா, அக்ஷோபயா மற்றும் அமோகசித்தி என்று பொதுவாக “பஞ்ச புத்தர்கள்” என்று வடிவமைக்கப்பட்டார். அதிபுத்த வைரோச்சனா – முதன்மையான நடுவிலிருக்கும் நிலை. இப்போது சிற்பங்களைப் பார்ப்போமா.\nஇந்தப் படத்தில் இடது புறம் இருப்பது பூர்ணகும்பம் உடைந்த நிலையில். நடுவில் இருப்பதும். இது பண்டு விஹாரத்திற்குள் செல்லும் முன் இருக்கும் கதவுகளின் இரு பக்கமும் இருக்கும். இவை புத்தமதத்தவர்களுக்கு மிகவும் புனிதமானதாக சதவாஹன காலத்தில் இருந்தன. இந்தத் தனித்தன்மையுள்ள பூவேலைப்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டில் உருவான விஜயநகரத்துக் கோயில்களில் வெளிப்புறத் சுவர்களில் காணப்படுகின்றன. இது ஆந்திர மாநிலத்து அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது.\nஇது ஃபானிகிரியில் இருந்துப் பெறப்பட்டது. புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த மூன்று முக்கி�� நிகழ்வுகளைக் குறிப்பது. கபிலவஸ்துவை விட்டு வெளியேறி குதிரையில் செல்லுதல், நடுவில் இருப்பது அரச வாழ்வைத் துறந்து துறவறம் பூணுதல், மேல்பகுதி டுசிட்ட சொர்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுதல். படம் அவ்வளவுத் தெளிவாக இல்லை\nபுத்தரின் பாதம் - கி.மு. 1 வது நூற்றாண்டு - கி.பி. 1 வது நூற்றாண்டு - அமராவதி\nஹைநயன பௌத்தம் குறித்த சிற்பங்கள். ஹைநயன என்பது மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த மஹாயன பௌத்தத்தைப் பின்பற்றியவர்கள் வழங்கிய பெயர்.\nசிபிச் சக்கரவர்த்தி-புறா கதையை விளக்கும் சிற்பங்கள்\nநந்தயால்பாலெம் சிற்பங்கள்-நந்தயால்பாலெம் குண்டூர் மாவட்டத்தில் சந்தவோலு எனுமிடத்திலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது. குண்டூரிலிருந்து 45 கிமீ. இது தொடக்ககால விரிவான வரலாற்றில் இடம்பெற்ற ஊர். இங்கு விவசாயத்திற்காக நிலம் தோண்டப்பட்ட போது அரியவகைச் சிற்பங்கள் நிறைய கிடைத்தனவாம்.கி.பி 1 வது நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரஹ்மி முத்திரயுடன் கூடிய கல்வெட்டு எழுத்துகளுடன் கிடைத்தன.\nநடுவில் இருப்பது தாமரை பதக்கம்-அருகில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிதிலமடைந்த சிற்பங்கள்\nஇன்னும் நிறைய படங்கள் மொபைலில் எடுத்தேன். ஆனால், தெளிவாக இல்லாததால் தர இயலவில்லை. நிறைய பயனுள்ள குறிப்புகள் பல உள்ளன. தொல்பொருள் அகழ்வராய்ச்சியில், குறிப்பாக பௌத்தம் குறித்து ஆய்வு செய்பவர்களும், அருங்காட்சியகம் கண்டு தகவல்கள் அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்களும் நேரில் சென்று அறிந்து பயனடையலாம். அருமையான அருங்காட்சியகம்.\nஇதன் அருகிலேயே ஆந்திரா சுற்றுலாத்துறை உணவகம் இருக்கின்றது. (சைவம், அசைவம் இரண்டும் உண்டு. பிரியாணி வகைகள், கலந்த சாதம், சாப்பாடு, வட இந்திய உணவுகள், ஆந்திரா உணவு என்று கிடைக்கின்றன) சைவச் சாப்பாடு ஒன்று ரூ 100. அளவு என்றெல்லாம் கிடையாது. சேமியா கேசரி, சாம்பார், ரசம், கோங்குரா சட்னி/தொக்கு, ஒரு கூட்டு, பப்பு, தயிர் (அருமை) ஆவக்காய், ஒரு கறி-அன்று கோவைக்காய் வட்டவடிவில் வெட்டி வறுத்து, அதனுடன் வெங்காயம், அவல் எல்லாம் கலந்து செய்யப்பட்டிருந்தது (அருமை) மொத்தத்தில் உணவு நன்றாக இருந்தது.\nஅடுத்து விஜயவாடாவிற்குச் செல்லும் பேருந்தில் ஏறி ஊண்டவல்லிக் குகைகளைக் காணச் செல்வோமா ஒரு மணி நேரப் பயணம். தொடர்கின்றேன். (அடுத்தப் பதிவுடன் எனது பயணக்கட்ட���ரை முடிவடைகின்றது.)\n(இந்த அருங்காட்சியகங்களைக் கண்ட போது நம் முனைவர் ஜம்புலிங்க ஐயாவைப் பெரிதும் நினைத்துக் கொண்டேன். அவருக்காகவே இன்னும் நிறைய படங்கள், குறிப்புகள் எடுத்தேன். ஆனால் தெளிவாக இல்லாததால் கொடுக்க இயலவில்லை.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், கட்டுரைகள், பயணக் குறிப்பு\nஅருமையான அருங்காட்சியகம் பற்றி அறிந்து கொண்டேன் ...\nமிக்க நன்றி அனு தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:49\nஅழகிய படங்களுடன் வரலாற்றுப் பாடம் போலப் பதிவு. அருமை. எனக்கும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா நினைவு வந்தது.\nமிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nஅபயாஅருணா 19 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:54\nநான் ஆந்த்ராவில் இருந்தபோதே போகவேண்டும் என்று நினைத்திருந்தேன் , முடியவில்லை . உங்கள் பதிவைப் படித்ததும் போகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. விவரமான பதிவு .\nபோய்வாருங்கள் அருணா அழகான இடம். வெயில் வேண்டாம். நவம்பர் டிசம்பரில் சென்று வாருங்கள்....மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்\nமிக்க நன்றி சகோ நாகேந்திர பாரதி..தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\n‘தளிர்’ சுரேஷ் 19 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:34\nஅருமையான தகவல்களுடன் பயணக்கட்டுரை சிறப்பாக வந்துள்ளது\nமிக்க நன்றி சுரேஷ் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nநிறைய விடயங்கள் விபரமாக சொல்லிச்சென்ற விதம் அழகு\nபுகைப்படங்கள் அருமை நிறைய படங்கள் வெளியிடுவதில் என்னையும் மிஞ்சி விடுவீர்கள் போல தொடர்கிறேன்...\nமிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். அஹஹஹஹ் அப்படி எல்லாம் இல்லை ஜி. இது பயணக்கட்டுரை என்பதால்..உங்களைப் போல வீடியோ எல்லாம் முடியவில்லை ஜி..தெரிந்தாலும் அதற்கான மென்பொருள் தரவிறக்கம் செய்யவில்லை..\n#(இந்த அருங்காட்சியகங்களைக் கண்ட போது நம் முனைவர் ஜம்புலிங்க ஐயாவைப் பெரிதும் நினைத்துக் கொண்டேன்#\nமுனைவர் ஜம்புலிங்கம் அய்யா அவர்களின் பதிவுக்கு வந்து விட்டோமா என்ற ஐயம் எனக்கும் வந்தது உண்மை :)\nஹஹஹஹ் மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nபல அரிய தகவல்களுடன் இனிமையான பயணக் கட்டுரை. சிற்பங்களின் நுணுக்கம் வியக்கவைக்கிறது. பகிர்���்து கொண்டதற்கு நன்றி\nதமிழ்மணம் தகராறு செய்கிறது. அதனால் வாக்கு பதிவாகவில்லை.\nமிக்க நன்றி செந்தில் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தமிழ்மணம் இணைக்கக் கூட முடியவில்லை மெதுவாகத்தான் முடிந்தது. பரவாயில்லை சகோ. உங்கள் மனம் திறந்த கருத்தைச் சொன்னாலே போதுமே சகோ...\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:06\nஇது ஒரு பொக்கிச பகிர்வு... நன்றி...\nமிக்க நன்றி டிடி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:11\nமிக்க நன்றி டிடி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nவலிப்போக்கன் - 19 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:20\nமிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nAngelin 19 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:38\n இத்தகைய அருங்காட்சியங்கள் இவற்றின் அருமையெல்லாம் தொலைதூரம் வந்தபின் தான் உணர்கிறேன் \nஅந்த சைவ சாப்பாடு படிக்கும்போதே நாவூருதே :)\nமிக்க நன்றி ஏஞ்சலின் தங்களின் கருத்திற்கும்வ் வருகைக்கும் இந்தியா வரும்போது திட்டமிட்டு முடிந்தால் சென்று பாருங்கள் ஏஞ்சல்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 19 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:15\nசெதுக்கப்பட்ட புத்தர் எவ்வளவு அமையாகக் காட்சி தருகிறார்\nஅருமையான தகவல்கள், சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைவந்துவிட்டது.\nபடங்களும் தகவல்களும் என அருமையாக ஒரு பயணக் கட்டுரை\nமிக்க நன்றி கிரேஸ் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். அடுத்த முறை வரும் போது திட்டமிட்டு வந்து சென்று பாருங்கள்..மிக்க நன்றி\nசித்ரா சுந்தரமூர்த்தி 20 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 2:27\nசகோ துளசி & கீதா,\nஇவ்வளவையும் நினைவு வச்சி எழுதியிருக்கீங்களே, சூப்பர் \nமிக்க நன்றி சித்ரா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். நினைவு ஆம் எனக்குச் சற்று குறைவுதான் ஆனால் கண் பார்த்துவிட்டால் அதன் வழி நன்றாகப் பதிந்துவிடும் மட்டுமல்ல போய் வந்ததும் சிலவற்றைக் குறித்துவைத்துவிடுவேன்...\nஅருமையான தகவல்கள் காணர்க்கரிய புகைப்படங்கள்.\nஇதன் அருகிலேயே ஆந்திரா சுற்றுலாத்துறை உணவகம் இருக்கின்றது. (சைவம், அசைவம் இரண்டும் உண்டு. பிரியாணி வகைகள், கலந்த சாதம், சாப்பாடு, வட இந்திய உணவுகள், ஆந்திரா உணவு என்று கிடைக்கின்றன) சைவச் சாப்பாடு ஒன்று ரூ 100. அளவு என்றெல்லாம் கிடையாது. சேமியா கேசரி, சாம்பா���், ரசம், கோங்குரா சட்னி/தொக்கு, ஒரு கூட்டு, பப்பு, தயிர் (அருமை) ஆவக்காய், ஒரு கறி-அன்று கோவைக்காய் வட்டவடிவில் வெட்டி வறுத்து, அதனுடன் வெங்காயம், அவல் எல்லாம் கலந்து செய்யப்பட்டிருந்தது (அருமை) மொத்தத்தில் உணவு நன்றாக இருந்தது.\nசிந்தைக்குணவும், வயிற்றுக்கு உணவும் திருப்த்தியாக கொடுத்தது உங்கள் பதிவு.\nமிக்க நன்றி கோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். அஹஹ செவிக்கு உணவு இல்லாதபோது என்றெல்லாம் இல்லை ...உணவும் பார்த்தலும் ..என்ராலும் உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை சுற்றும் போது.\n‘வட்லமுடி பயணம்’ பற்றி தங்களின் நெடிய பயணக் கட்டுரை பெரிய முயற்சில் அழகிய படங்களுடன் புத்தரைப் பற்றிய வரலாற்று உண்மைத் தகவல்களைத் திரட்டிக் கொடுத்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.\nமிக்க நன்றி மணவை ஜேம்ஸ் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nவலிப்போக்கன் - 20 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:39\nமிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும்\nஅனைத்து வாசகர்களுக்கான கட்டுரையாகவும், ஆய்வுக்கட்டுரையாகவும் இப்பதிவினை என் பார்வையில் கண்டேன். இத்தொடர் பதிவினை நான் படித்து வந்தபோதிலும் புத்தர் என்றதும் சற்றே அதிகமாக கவனமாகப் படித்தேன். தமிழகத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக சோழ நாட்டில், புத்தர் சிலைகள்தான் கிடைக்கின்றனவேயன்றி புத்த ஜாதகக்கதைகள் குறித்த சிற்பங்களோ, புத்தர் தொடர்பான பிற சிலைகளோ கிடைக்கப்பெறவில்லை. தெலுங்கானாவில் அமைக்கப்படவுள்ள புத்தர் அருங்காட்சியகம் தொடர்பாக சில விவரங்களைக் கேட்டு அந்த அருங்காட்சியகப் பொறுப்பாளர் சில நாள்களுக்கு முன்பு என்னைத் தொடர்புகொண்டு பேசினார். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் (Government Museum, Egmore, Madras, Tamil Nadu) நாகப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிற்பங்களுக்கான தனியாக ஒரு பிரிவு (gallery)உள்ளது. அதில் புத்தரைத் தவிர, புத்தரோடு தொடர்புடைய வேறு சில சிற்பங்களும், பூசைப்பொருள்களும் உண்டு. சிலை என்ற அளவில் தமிழகத்தில் நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலைகளே உள்ளன. கிடந்த நிலையில் (காஞ்சீபுரத்தில்)இருந்த ஒரே சிலையையும் மண்ணைப்பேர்ட்டு மூடிவிட்டார்கள். படித்துள்ளேன். பார்த்ததில்லை. இந்நிலையில் தங்களது பதிவு தென்னிந்தியாவில் பௌத்தம் என்ற நிலையில் தனிக்கோணத்தில் முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளது. வாய்ப்பிருப்பின் அமராவதி சிற்பங்கள் தொடர்பாக பிறிதொரு சமயத்தில் ஒரு கட்டுரை எழுத உள்ளேன். அப்போது இப்பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். தங்களின் ஆர்வத்திற்கும், ஈடுபாட்டிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதிகமான அலுவலகப்பணி காரணமாக மறுமொழி கூறுவதில் சற்றே தாமதம். பொறுத்துக்கொள்க.\nமிக்க நன்றி முனைவர் ஐயா. தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆஹா அப்படி உள்ளதா ஐயா ஆய்வுக்கட்டுரை போல மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் நிறாய்ய தகவல்கள் இருக்கின்றன. ஐயா அதை எல்லாம் தரையலவில்லை. சென்னையில் இருந்து பெறப்பட்டவையும் அங்கு உள்ளன.\nஉங்கள் பதிவிற்குக் காத்திருக்கின்றோம் ஐயா. பரவாயில்லை ஐயா. தங்களின் வருகையும் வாசிப்புமே எங்களுக்கு ஊக்கம் தருபவைதான். இன்னும் தகவல்கள் இருக்கின்றன. அமராவதி பற்றி.\nமிக்க நன்ரி ஐயா...மீண்டும். தங்களின் ஊக்கம் மிகு பின்னூட்டம் எங்களுக்கு மேலும் உற்சாகம் அளித்து இன்னும் எழுதத் தூண்டுகின்றது. மிக்க நன்றி...ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவட்லமுடி பயணம் 5 - ஊண்டவல்லிக் குகைகள்/குடைவரை\nவட்லமுடி பயணம் 5 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்ச...\nவட்லமுடி பயணம் 4 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்ச...\nபயணங்கள் முடிவதில்லை - ரிலே தொடர் On Your Mark\nமத்தியப்பிரதேசம் அழைக்கின்றது - வெங்கட்நாகராஜ்-மின...\nவட்லமுடி பயணம்3 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகதுர...\nவட்லமுடி பயணம் 2 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகது...\nவட்லமுடி பயணம் 1 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகது...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வ��டியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t133546-topic", "date_download": "2018-04-20T20:26:28Z", "digest": "sha1:7DZEW33R6RE3MVHTKNK5XA5KRUGA4ALX", "length": 14233, "nlines": 202, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிந்திக்க படம் சொல்லும் செய்தி.", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nசிந்திக்க படம் சொல்லும் செய்தி.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nசிந்திக்க படம் சொல்லும் செய்தி.\nஇப்படி தெருவில் நடந்து போனால் அல்லது காதில் மாட்டிக் கொண்டு வாகனம் ஓட்டினால் என்ன நடக்கும்\nபைத்தியக்காரர்கள் போல் தனியாக பேசிக் கொண்டு செல்வதாலும்,மதுவாலும் ஏற்படும் விபத்துகளை கண்டு கொள்ளாத காவல்,அரசு. ஒன்றும் அறியா அப்பாவிகளின் பறிபோகும் உயிர்.\n முன்னால் சாலையில் செல்பவரையும் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லி விடுங்கள்.\nமது,கைபேசி 17 உயிர்களை பறித்துவிட்டனவே.வீட்டில் ஒய்வில் செய்யவேண்டியவற்றை பஸ்சில் செய்ததன் விளைவு, உங்களை நம்பி வந்தவர்களின் பறிபோன உயிர் .\nநட்பும் நாயும் இசையும் உங்களின் உயிரையும் மற்றவர் உயிரையும் பறித்து விடலாம்.\nநவீன தொழில் நுட்பம் உங்கள் வசதிக்காகவே,மற்றவர்களின் உயிரை எடுப்பதற்காக அல்ல.\nRe: சிந்திக்க படம் சொல்லும் செய்தி.\nதூக்கணாங் குருவி , குரங்கிற்கு செய்த அறிவுரையை நினைவுபடுத்திய படங்கள் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/Valluvar/Thiruvalluvar.aspx", "date_download": "2018-04-20T20:26:23Z", "digest": "sha1:3YHHAK6WMPOGGQLA5MKUHMPMSTXARCWR", "length": 55255, "nlines": 164, "source_domain": "kuralthiran.com", "title": "திருவள்ளுவர்-தமிழுக்குப் பெருமை, சான்றோர், மாற்றுச் சிந்தனையாளர், கவிஞர், நூற்பெருமையில் பெருநோக்கு", "raw_content": "முகப்பு : திருவள்ளுவர் : வள்ளுவர்\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதிருவள்ளுவர் அறநெறியில் ஆழ்ந்த பற்று உடையவர்; அரசியலிலும் மற்ற உலகியலிலும் தெளிந்த அறிவு உடையவர்; கலைத்துறையில் அழகுணர்ச்சியும் கற்பனை வளமும் நிரம்பியவர்.\nகுறள் படைத்த வள்ளுவர் தம் நூற்பெருமையில் பெருநோக்குடையராய் இருந்தவர்; காலங்காலத்திற்கும் பின்பற்றக்கூடிய நன்னூல் படைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நூல் யாத்தார் என்பதைக் குறள் படித்தவர் உணர்வர். சமயக் கருத்துக்களை முற்றிலும் புறந்தள்ளியதால் அவை அவரைப் பாதிக்கவில்லை. எந்தக் கட்டுக்குள்ளும் சிக்காமல் செம்பொருள் கண்டு அடிப்படையான உண்மைகளை உணர்த்தினார். அவர் தாம் யார் என்பதையும் அடையாளம் காட்டவில்லை.\nதமிழுக்குப் பெருமை சேர்த்த திருக்குறளை படைத்த ஆசிரியர் வள்ளுவர். தமிழனின் பண்புகளைத் திரட்டியும், அற்றை நாளைய பண்பாட்டில் காணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாதவைகளைக் களைந்தெறியும் நோக்கத்திலும், புதிதாக வெளியில் இருந்து வந்த கோட்பாடுகளிலுள்ள தாழ்வுகளைக் கண்டித்தும், உலகத்து மக்கள் அனைவருக்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளை குறள் மூலம் நல்கியவர்.\nவள்ளுவர் அறக்கொள்கைகளில் அசையாத நம்பிக்கை உடையவராதலால், உயிர் வாழ்வைப் பொருட்படுத்தாமல் மிக உயர்வான குறிக்கோளோடு அறவாழ்வு வாழவேண்டும் என்றார். தீயன செய்வதற்கு ஒரு சிறுதளவும் இடம் கொடார். பொருளீட்டுவதிலும் காமவாழ்விலும் அறம் பேண விழைவார்.\nஉலகத்தோடு ஒட்டிய வழக்குகளை பின்பற்றச் சொல்லுவார். காலத்தோடும் ஊரோடும் ஒட்டிச்சென்று நல்லனவென்று கருதப்பட்டதைக் கண்டுணர்ந்து அவற்றை அறவுரைகளாகத் தந்த நூல்தான் குறள். ஆயினும் மாற்றுச் சிந்தனையாளர்; எனவே மரபுகளை மீறியும் அறிவுரை பகன்றுள்ளார். கூர்ந்து கவனிக்கிறபோது பாடல்களிடையே நிற்கும் மௌனங்களும், ஆங��காங்கே சீற்றத்துடன் வெடிக்கும் சொற்களும் வள்ளுவரின் கலக மனநிலையையும் வெளிக்காட்டும்.\nபன்முகம் கொண்டவர். பரந்துபட்ட பல்வேறு துறைகளுக்குரிய விழுமிய கருத்துக்களை எடுத்துரைத்த புலவர் கோமகன் அவர்; அறத்துப்பாலில் ஒரு சான்றோராய் தோற்றமளித்து அருள்மொழி பகர்கிறார்; பொருட்பாலில் அரசியல் அறிஞராகிறார்; காமத்துப்பாலில் கற்பனை நயங்களுடன் கூடிய ஒரு நாடகக் கவிஞனாக மாறி நம்மை இன்பத்தில் திளைக்க வைக்கிறார்.\nஇவர் தானே முழுவதுமாக உணர்ந்து வெண்பாக் குறளால் எழுதி உருவான நூல் அறநெறி கூறுவதோடு இலக்கியச் சுவையில் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் உள்ளது; இவர் பாட்டின் வளம் உரைக்கின் வாய்மடுக்கும்; எல்லாப் பொருளும் குறட்பாவில் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை; அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தது குறள்; இந்நூல் சிந்தைக்கு இனியது செவிக்கு இனியது வாய்க்கு இனியது. இவ்வாறாக பழம் புலவர்கள் இவரது படைப்பைப் போற்றிக் கொண்டாடினார்கள்.\nபிற மொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தொல்காப்பியர் தடுத்தார் என்றால், திருவள்ளுவர், வெளியில் இருந்து வந்தவர்களது செல்வாக்கால் தமிழ்ப்பண்பாடு அழிந்து போவதை நிறுத்தி அரண் அமைத்துக் காத்தார்.\nசங்க இலக்கியங்களிலே குறளைப் பற்றிய செய்தி இல்லை; ஆனால் சங்க இலக்கியக் கருத்துக்கள் பல குறளில் காணப்படுகின்றன. சங்க நூல்களுக்குப் பிற்பட்டதே குறள் என்று குறிப்பதாக இது அமைகிறது என்று ஆய்வாளர்கள் கூறுவர். சங்க நூல்கள் எல்லாம் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல்களிலே ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் குறள் வெண்பாவினால் ஆகியது. இந்த யாப்பு முறையும் குறள் சங்க காலத்தைச் (கி மு 500-கி பி 200) சேர்ந்தது அல்ல என்பதற்கு ஒரு சான்றாக கருதப்படுகிறது.\nபத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களிலே கள், புலால் உணவு, விலைமாதர் உறவு ஆகியன விலக்க வேண்டியவை என்று கூறப்படவில்லை. குறளிலே இவை கண்டிக்கப்படுகின்றன; விலக்கப்பட வேண்டியவை என்று வலியுறுத்தப்ப்டுகின்றன. இவற்றையெல்லாம் நோக்கி குறள் சங்க காலத்திற்குப் பிந்தியது என்று ஊகித்துச் சொல்லப்படுகிறது.\nஅடுத்து, சங்க காலம் முடிவுக்கு வந்ததை சங்கம் மருவிய காலம் (கி பி 100-கி பி 500) என்று சொல்லுகிறோம். வள்ளுவர் ��ாலத்தை வையபுரிப் பிள்ளை கி பி 5ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்கின்றார். ஆனால் தெ.பொ.மீ போன்றோர்க்கு அதில் உடன்பாடு இல்லை; அக்கருத்தை மறுத்து சங்க காலம் முடிகின்ற கி பி 3-ஆம் நூற்றாண்டுக்குள் வள்ளுவர் தோன்றியிருப்பார் என்று நிறுவியிருக்கின்றனர். ஆகவே வள்ளுவர் காலம் கி பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி பி ஐந்தாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலம் என்று கொள்ளலாம். வள்ளுவர் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவர் என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் முடிவு.\nவள்ளுவர் தோன்றிய குலம் பற்றியும் செய்த தொழில் பற்றியும் பலவேறு வகையான மாறுபட்ட செய்திகளுடன் பழம்பாடல்களும் புனை கதைகளும் உள்ளன.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன மாபெரும் சிந்தனையாளரின் குலம் பற்றி ஆராய்வது பொருளற்றதாகும்; அவர் செய்த தொழிலும் அவர்க்குச் சிறப்போ இழிவோ தரப்போவதில்லை.\nவள்ளுவர் தோன்றிய, வாழ்ந்த இடங்களைப் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகளும் ஊகங்களும் காணக்கிடக்கின்றன. தோன்றிய ஊரினாலும் அவர் புகழ் கூடவோ குறையவோ போவதில்லை.\nஅவர் தமிழர்; அவர் தோன்றிய இடம் தமிழ்நாடு; அவர் சிந்தித்தது தமிழில்; நூல் யாத்தது தமிழில். இவை நமக்குப் பெருமை தருவன.\nசில அடிப்படையான மேம்பாடுடைய வாழ்வியல் கருத்துக்கள் தமிழர்களிடையே வேரூன்றி வலுப்பெற்றிருந்தன என்பது சங்க நூல்களிலிருந்து பெறப்படும். இக்கருத்துக்களின் சாரத்தையெல்லாம் உட்கொண்டு குறள் புதிய இன்னும் சீரிய செம்மையான வழியில் படைக்கப்பட்டது. சங்க நூல்களின் செல்வாக்கு எவ்வளவு ஆழமாகக் குறளில் பதிந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள. வள்ளுவர் பின்பற்றிய ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். தொல்காப்பிய இலக்கண அமைதியைக் கொண்டே குறள் ஆக்கப்பட்டது. கணியன் பூங்குன்றனின் புகழ்பெற்ற சங்கப் பாடல் வள்ளுவரைப் பாதித்த மெய்யியல் கோட்பாடு:\nயாதும் ஊரே யாவரும் கேளிர்;\nதீதும் நன்றும் பிறர்தர வாரா;\nநோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;\nஇனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்\nஇன்னா(து) என்றலும் இலமே மின்னொடு\nவானம் தண்துளி தலைஇ ஆனாது\nகல்பொரு(து) இரங்கும் மல்லல் பேர்யாற்று\nநீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்\nமுறைவழிப் படூஉம் என்பது திறவோர்\nகாட்சியின் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியிற்\nசிறியோரை இகழ��தல் அதனினும் இலமே.(புறநானூறு:192)\n(பொருள்: சொந்த ஊர் என்று ஒன்று இல்லை. எல்லாம் நம் ஊரே. உறவினர் என்று சிலர் மட்டும் இல்லை. மக்கள் எல்லாரும் உறவினர்களே. தீமையும் நன்மையும் யாரோ ந்மக்குச் செய்வனவற்றால் வருவன அல்ல. துன்புறுதலும் ஆறுதல் பெறுதலும் அவ்வாறே பிறரால் வருவன அல்ல. சாதல் என்பதும் புதுமையானது அல்ல. வாழ்தல் இன்பமானது என்று யாம் மகிழ்ந்தது இல்லை. வெறுப்பால் வாழ்க்கை துன்பமானது என்று ஒதுங்கியதும் இல்லை. பெரிய ஆற்றில் நீர் ஓடும் வழியில் ஓடும் தெப்பம் போல், உயிர்வாழ்க்கை இயற்கை முறை வழியே நடக்கும் என்பதை தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆகையால் உலகில் பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை. பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.) இந்தச் சிந்தனை குறளில் பல இடங்களில் எதிரொலிப்பதைக் காணலாம்.\nயாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்\nசாந்துணையும் கல்லாத வாறு. (கல்வி 397)\nஎன்ற குறட்பாவில் முதலடியில் மேலே சொல்லப்பட்ட புறநானூற்றுச் செய்யுள் வரியை நேரடியாகப் பயன் படுத்தியுள்ளார்.\nமற்ற பிற சங்கப்பாக்களின் கருத்திற்கு ஒப்பான குறள்களில் சில:\nபிறர்க்கென வாழ்திநீ ஆகன்மாறே [பதிற்றுப்பத்து]\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுலோர்\nதொகுத்தவற்றுள் எல்லாம் தலை (கொல்லாமை 322)\nபேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க\nநோதக்க நட்டார் செயின் [பழைமை 805]\nநோதக செய்ததென்றுடையேன் கொல்லோ [குறுந்தொகை 230]\nஎன்னும் சங்கச் செய்யுளை நினைவுபடுத்தும்.\nஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்\nசாதலும் கூடுமாம் மற்று [கலித்தொகை 61]\nசாதலின் இன்னாதது இல்லை இனிது அதுவும்\nஈதல் இயையா கடை (ஈகை 230.)\nகாமத்துப்பாலில் சங்கப் பாக்களின் தாக்குறவு இன்னும் மிகையாக உள்ளது.\nநமது சிந்தனை, செயல்பாடு, நடைமுறை நிலைகளில் சமயமும், சமயச் செயல்பாடுகளும் மரபுகளும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டபடியால், இவற்றினின்று உண்மையான மெய்யியலை அறிய நாம் தவறிவிடுகிறோம். குறளையும் அந்தக் கண்ணோட்டத்திலேயே, சமயமின்றி அது நிலைக்காது என்ற நிலையிலேயே சிலர் பார்க்கின்றனர்.\nகுறள் எந்தச் சமயத்தையும் வழிமொழிகிறதா பழம் புலவர் கல்லாடர் தெளிவுபடுத்துகிறார்:\nஒன்றே பொருள்எனின் வேறுஎன்ப; வேறுஎனின்\nஅன்றுஎன்ப; ஆறு சமயத்தார் நன்றுஎன\nஎப்பா லவரும் இய��பவே வள்ளுவனார்\nமுப்பால் மொழிந்த மொழி.- கல்லாடர் (திருவள்ளுவமாலை)\n(பொருள்: ஆறுவகை மதத்தாரில் ஒரு மதத்தார், தாம் எழுதிய நூலிலே ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், மற்றொரு மதத்தார் அதனை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவர். ஆனால், திருவள்ளுவர் முப்பாலில் சொன்னவற்றை அனைத்து மதத்தினரும் நன்றென்று ஏற்றுக்கொள்ள உடன்படுவர்.)\nசமயக் கணக்கர் மதிவழி கூறாது\nஉலகியல் கூறிப் பொருளிது வென்ற\nவள்ளுவன் .... - கல்லாடர் (கல்லாடம்)\n(பொருள்: சமயங்களை வளர்ப்போர் தத்தம் சமயத்திற்குப் பொருந்துவன கூறுவர். அவ்வாறு கூறாமல் எல்லாச் சமயத்தார்க்கும் பொருந்தும் வழி உலகியல் கூறிய வள்ளுவர் ...)\nகல்லாடர் கூற்றுப்படி எக்காலத்தினருக்கும் எக்கொள்கையினருக்கும் ஏற்றதொரு பொது நூல் குறள்.\nகுறள் ஒரு சமய நூல் அன்று; வள்ளுவர் சமய வழி நின்று குறளைப் படைக்கவில்லை; இது சமயச்சார்புடைய சமயப் பொதுமையை நாட்டும் நூலும் அன்று.\nஇங்கே சிந்தைக்கு எட்டாத 'வீடு' இல்லை; கன்மம் இல்லை; கழுவாய் இல்லை. வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள்,சமயம் சார்ந்த நம்பிக்கைகள், கோவில்கள் இல்லை. \"செய்யவள், செய்யாள், தாமரையினாள், தாமரைக்கண்ணன் போன்ற பெயர்கள் குறளில் கூறப்பட்டாலும் அவை வழிபடத்தக்கவகையில் வைக்கப்படவில்லை. சொல்லப்போனால், 1103 ஆம் குறளில் 'தன் தலைவியிடம் பெற்ற இன்பத்தைவிட, தாமரைக்கண்ணனின் உலகு இனியதா' என்று தலைவன் கேட்பதிலிருந்து தாமரைக் கண்ணன் உலகை எந்தத் தளத்தில் வள்ளுவர் வைத்திருக்கிறார் என்பது நன்கு விளங்கும். வானோர், வானுலகம், மறுபிறப்பு பற்றிப் பேசினாலும், 'தேவர் அனையர் கயவர்' என்ற கூற்றை காணும்போது, வள்ளுவரின் நோக்கம், சொல்லும் செய்தி மக்களுக்கு எளிதில் சென்று அடைய வேண்டும் என்பதுதான் என்பது விளங்கும். ஆனால் அவர் தம் சமயத்தவர் என்று சமண, பெளத்த, சைவ, வைணவ போன்ற பல பிரிவினர் உரிமை கொண்டாடி சான்றுகள் பல கூறி வருகிறார்கள். சங்கக் கருத்துக்களை மிகையாகப் பயன்படுத்திக் கொண்டு அன்றிருந்த எந்தச் சமய கோட்பாடுகளுக்கும் சிறுதும் இடம் கொடுக்காமல் குறளை வழங்கினார். வள்ளுவரது சமயக் கோட்பாடு என ஒன்று தனித்து இல்லை. எந்தச் சமயத்தின் கருத்துக்களோடும் வள்ளுவர் கருத்துக்கள் முழுமையாக ஒத்து வரவில்லை. சமயக் கர��த்துக்களுக்கு மாறான கருத்துக்கள் குறளில் உண்டு. மேலும் போலித் துறவிகளின் வேடங்கள் முதலியவற்றையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.\nகுறளில் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப்பற்றிய குறிப்பும் இல்லை என்பது மிகத் தெளிவு. கடவுள் என்ற சொல் குறளில் எங்கும் இல்லை. ஆனால் குறளில் சங்ககாலச் சொல்லான 'அனைத்தையும் கடந்து நிற்கும் ஒன்று' என்று பொருள்படும் 'கடவுள்' உண்டு; \"வாழ்க\" என வாழ்த்தாது கடவுள் ஒருவர் உளர், அவரை நினைந்து வணங்க வேண்டும் என்ற கருத்துப்படக் கடவுளின் உண்மை கூறியுள்ளார்.\nஇவை சமயங்கள் உதவியின்றி கடவுளை அடைய முடியும் என்று வள்ளுவர் கருதினார் என்பதையே நமக்குக் காட்டுவன.\nசமணர்கள் தங்கள் நூல்களில் வைதிக சமய சடங்குகளை இழித்துப் பழித்து எழுதினர். அதுபோல் வைதிக நூல்களும் சமணர்களத் தாக்கி எழுதின. ஆனால் சான்றோராகிய வள்ளுவர், தமிழர் விரும்பாத ஆரிய வழக்குகளைப் பழிக்கமாட்டார்; புகழவுமில்லை; மக்கள் மனதில் பதிந்த ஆரிய கதை மாந்தரை குறளில் ஆங்காங்கே குறிப்பிட்டவர் ‘ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று’ என்று வேள்வியை விலக்குக என்ற பொருளில் இடித்துரைக்கவும் தயங்கவில்லை.\nவள்ளுவர் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறவில்லை. கடவுளின் ஆணையாகக் குறளைச் சொல்லவில்லை. குறளின் அறச் செய்திகள் மிக மென்மையான ஒலியிலே வலியுறுத்தப்படுகின்றன.\nகுறிப்பிட்ட சமயம், சடங்கு முதலியவற்றை வற்புறுத்தாதது போலவே தாம் போற்றிய கொள்கைகளையும் பிடிவாதமாக வற்புறுத்தித் திணிக்கவில்லை. அடிப்படை உண்மைகளை மட்டும் எடுத்துரைத்து மற்றவற்றை சிந்தனை செய்து உணரும் வகையில் தூண்டுகிறார். எந்தக் கருத்தையும் எத்தன்மைதாயினும் யார் சொன்னாலும் கண்மூடி ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது அவர் தரும் அறிவுரை.\nமக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூட நம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்து போர் முழக்கம் செய்தவர் வள்ளுவர்.\nசமுதாய நிலைப்பேற்றிற்கு என்ற பெயரில், வர்ணாசிரமம் என்ற மனித குலத்துக்கு எதிரான, மனித வரலாற்றின் மிகப் பெரிய மோசடி, ஆரிய செல்வாக்கால் இங்கு திணிக்கப்பட்டது. இதன்படி பிறப்பால் உயர்வும் இழிவான தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறாது என்று சொல்லி நால்வேறு வகையில் வாழ்க்கையுரிமை வகுத்துக் கொடுத்து சாதிக்கொ��ு நீதி விதிக்கப்பட்ட்து. கல்வி, புலமைச் சிந்தனை, விடுதலை வாழ்வு என்பன சாதியின் பெயரால் பெரும்பாலோர்க்கு விரும்பினும் குற்றமாகும் என்று சொல்லப்பட்டது. அதை மறுத்து\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nசெய்தொழில் வேற்றுமையான் (பெருமை 972)\n(பொருள்: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.)\nஎன்று முழங்கினார் வள்ளுவர். ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்றது வர்ணாசிரம தர்மம் என்று சொல்லப்படுவதற்கு, நேர் எதிர்க் கருத்தாக அமைந்த முதல் தமிழ் இலக்கிய வரியாகும். பிறப்பாலுரிமை பேசியது மட்டுமல்ல ஒருவர்க்கு பெருமையும் சிறுமையும் எவ்விதம் ஏற்படுகிறது என்பதற்கு\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nகருமமே கட்டளைக் கல் (தெரிந்துதெளிதல் 505)\n(பொருள்: மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.)\nகல்வி, மனைமாட்சி, தவம், துறவு என்பன எல்லா மாந்தர்க்கும் ஏற்றது என்பது குறளறம்; ஒழுக்கத்தால் உயர்ந்தாரே நல்ல குடியில் பிறந்தோர் ஆவார் என்று கூறினார்; கல்வி அனைவருக்கும் பொது என்றார்; உயிர்ப்பலி கொடுத்து வேள்வி செய்வதைக் கண்டித்தார்; “அந்தணர் யார்” என்று விளக்கம் கொடுத்து போலி அந்தணர்களை அடையாளம் காட்டி அவர்களைப் புறக்கணிக்க வழிகோலினார். இவையெல்லாம் மக்களைப் பிரித்தாளும் வைதிக சமயம் வலுவாய் இருந்த காலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படச் செய்த வீர முழக்கங்களாகும்.\n'சாதலைவிட கொடியது இல்லை, ஆனால் கொடைக்கு முடியாத நிலைவந்தால் அதுவும் இனிதே’ என்ற குறள் உண்மையில் மிகக் கடுமையானது. இரப்பவர்களுக்கும் அறவோருக்கும் கொடுப்பதே இல்லறத்தார் கடமை என்று சொல்லி அப்படிக் கொடுக்க முடியாதபோது சாவதே மேல் என்று அழுத்தமாகக் கூற வரும் குறள் அந்நிலையில் மரணமும் இனியதாகிவிடும் என்றே கூறி அமைகிறது. கொடுத்தலால் வீடு அடைதல் போன்றே பெறுதலாலும் வீடு அடையலாம் என்ற கொள்கை பரப்ப்பட்டு வந்தது; அந்தணர் கடமைகளாக வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகியன சொல்லப்பட்டன; ஆனால் வள்ளுவர்\nநல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம்\nஇல்லெனினும் ஈதலே நன்று (ஈகை 222)\nஎன்று சொன்னது எத்தகைய புரட்சிக் கொள்கை\nமகளிரின் உயர்வுக்காகப் போராட்டம் தொடங்கியவரும் வள்ளுவரே. பெண்களின் சமநிலைக்காக அவர் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் என்றும் பொன்போலப் போற்றத்தக்கன. மனைவியை வாழ்க்கைத் துணை என முதல் முதலாக அழைத்தவரும் அவரே. கணவனும் மனைவியும் நண்பர் போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே -\nஒருமை மகளிரே போல் பெருமையும்\nதன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு(பெருமை 974)\nஎன்ற குறள் ஆண்கற்பை வலியுறுத்தும்.\n(பொருள்: ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.)\nபரத்தையர் பிரிவைக் கண்டித்த முதல் புரட்சியாளரான வள்ளுவர் ஊன் உண்ணுதலை எதிர்த்தார்; கள் உண்ணுதலைக் கடிந்தார்; சூதாடுதலை இகழ்ந்தார்.\nவறியவரின் சார்பாக வள்ளுவரின் அறச்சீற்றமாக வரும் அனல் கக்கும் வரிகளை நோக்குங்கள்:\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nகெடுக உலகியற்றியான் (இரவச்சம் 1062)\n(பொருள்: பிச்சை எடுத்துதான் உயிர் வாழ வேண்டும் என்று படைத்திருந்தால், இந்த உலகத்தைப் படைத்தவனும் இரப்பவர்போல் அலைந்து கெடுவானாக\nவள்ளுவர் போன்ற தூய நேரிய அருளாளர்களால் மட்டுமே துயர் நீங்க வழியின்றி வாடும் உயிர்களுக்காக, மனதைக் கலங்கடிக்கும் இத்தகைய சொற்களால் கூறமுடியும்.\nவள்ளுவர் தேற்றம் மிகு கவிதை நலமும் மொழி மேலாண்மையும் கொண்டவர். கட்டுக்கோப்பான குறள் வடிவம், சொற் சிக்கனம், உவமை ஆளுமை, சின்னஞ்சிறு பாக்களில் செம்மையாக வடித்தெடுக்கும் யாப்பு வல்லமை, காலத்தை வென்று நிற்கும் உண்மைகளை இலக்கியமாக வடித்தது இன்னபிற அவரை சிறந்த கவிஞராக அடையாளம் காட்டுவன. சிறந்த சொற்தேர்வு, செம்மையான தொடர்கள், அழகு மிகுந்த அருமையான வாக்கியச் சேர்க்கைகள் இவற்றால் கவிதைகளை ஆக்கி வெற்றி கண்டவர் வள்ளுவர். கற்பனை கலவாமல் தாம் உணர்ந்தவற்றை உணர்ந்தவாறே எடுத்துரைத்துள்ள கருத்துகள் கொண்ட சில குறட்பாக்களில் வள்ளுவரின் உணர்ச்சிகளை நாம் நேரடியாக உணரமுடியும். வள்ளுவரின் உள்ளம் இ��ற்றில் மிகவும் ஈடுபட்டிருந்தமையால், அவற்றை உணர்ச்சியாக எடுத்துரைக்க அவரால் முடிந்தது.\nசெய்யுள் யாத்த முறையில் சங்க நூல்களிலிருந்து வேறுபடுகின்றார். மொழி இயல்புகளில் புதுமைப் போக்கையும் மொழியமைப்பில் புதுமைப் பண்புகளையும் காணமுடிகிறது. வழக்கிறந்த சொற்களோ இலக்கண முடிவுகளோ மரபுகளோ திருக்குறளில் இடம்பெறவில்ல; மாறாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய பேச்சுமொழியின் இயல்புகள் பல திருக்குறளில் இடம்பெற்றிருக்கின்றன என்பார் க த திருநாவுக்கரசு. மேலும் இத்தமிழறிஞர் குறளில் தோன்றும் புதிய பண்புகள் பற்றி ஆய்ந்து இவ்வாறு கூறுகிறார்: 'இப்பண்புகள் சங்க நூல்களான அகத்திலும் புறத்திலும் காணப்படவில்லை. குறுந்தொகையிலும் நற்றிணையிலும் இடம் பெறவில்லை. கலித்தொகையிலும் பரிபாடலிலும் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக நுழைந்துள்ளன. இவை இரண்டும் இசைப்பாடல்களால் இயற்றப்பட்டவை. இவ்விசைப்பாடல்களைச் செந்துறை மார்க்கப் பாடல்கள் என்பர். இவை செய்யுள் வழக்கினை மட்டும் பின்பற்றாமல் இசை வழக்கினையும் பின்பற்றுவதால் இப்பாடல்களை இயற்றிய புலவர்கள் எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பேச்சு வழக்கினயும் பின்பற்றி இருக்கலாம். இதைப்போன்றே உலகிற்கு அறத்தினை எடுத்துரைக்க முன்வந்த திருவள்ளுவர், தம்நூலை, எல்லோரும் ஓதியுணர்ந்து பயன்பெறவேண்டும் என்ற கருத்துடன் செய்யுள் வழக்கினை மட்டும் பின்பற்றாமல் அன்றைய மக்களின் பேச்சு வழக்கினையும் தழுவியே தம்முடைய 'முப்பாலை' இயற்றினார் எனக் கொள்ளுவது சாலவும் பொருந்தும்.'\nஒரு பொருளின் இலக்கணத்தைக் கூறுதலும், அதன் இன்றியமையாமையை விளக்குதலும் அதனால் பெறப்படும் பயனை அறிவுறுத்தலும், அதனை நாம் மேற்கொள்ளுதற்குரிய வழிமுறைகளை உரைத்தலும், நம் கண் முன்னே காணப்படும் பொருள்களின் வாயிலாக ஒப்பு நோக்கி மொழிதலும் வள்ளுவர் உத்திகள். மக்கள் விலக்க வேண்டியவற்றை வெஃகாமை. கள்ளாமை என்று எதிர்மறை முகத்தால் கூறுவார். ஒரு கருத்தை உடன்பாட்டு முகத்தாலும் மறைமுகத்தாலும் தெளிவுபடுத்துவார். ஒரு நீதிக்கு மற்றொரு நீதியை உவமையாக வைத்து இரண்டையும் வற்புறுத்துவார்.\nநயம் தோன்றவும் நகைச்சுவையாகவும் அறவழியைக் கூறும் இடங்கள் பல.\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த���திருப்பான்\nநல்விருந்து வானத் தவர்க்கு (விருந்தோம்பல் 86)\nஎன்று ஒருவன் விருந்தோம்பி வாழ்வானாயின் வானுலகில் அவனுக்கு விருந்து காத்திருக்கிறது என்று சொல்லுவார்.\nநன்றறி வாரின் கயவர் திருவுடையார்\nநெஞ்சத்து அவலம் இலர் (கயமை 1072)\nகயவர் நல்லவரை விடவும் பேறு பெற்றவர் என்று கூறும்போது இது ஏன் என்று குழம்புகிறோம். அடுத்து அவர் நெஞ்சில் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர் அதனால் என்று முடிக்கும்போதுதான் வள்ளுவருடைய கருத்து புலப்படும்.\nதேவர் அனையர் கயவர் அவரும்தாம்\nமேவன செய்துஒழுக லான் (கயமை 1073)\nகயவர் தேவரைப் போன்றவர் என்று சொல்லும்போது தேவரை நிந்திக்கிறாரா அல்லது கயவரை பாராட்டுகிறாரா என்று புரிவதில்லை. ‘அவரும் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால்’ என்று விளக்கியபின்தான் அவரது கவித்திறன் தெரிகிறது. இது போன்ற எண்ணற்ற நயங்கள் நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.\nகாமத்துப் பால் கற்பனைவளமும் இலக்கியச்சுவையும் சேர்ந்து அமைக்கப்பட்ட காதல் நாடகம். ஆண் பெண் உறவில் அக வாழ்வின் பதிவாக விளங்கும் சுவையான சொல்லோவியங்களாகவே புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என்னும் காமத்துப் பாலின் இறுதி மூன்று அதிகாரங்களும் அமைந்துள்ளன. இலக்கியச்சுவை மிகுந்த இந்த இன்பப் பகுதியை படித்து முடிக்கும்போது 'வள்ளுவர் முற்றிலுமான நாடக இலக்கியங்களை ஏன் படைக்கவில்லை அவற்றைப் படிக்கும் பேறு பெற்றோம் இல்லையே' என்ற எண்ணங்கள் இயற்கையாகவே எழுகின்றன.\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்\nஆகுல நீர பிற (அறன்வலியுறுத்தல் 34)\n(பொருள்: ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.) இவ்வாறு அறத்துக்கு எளிய ஆழமான இலக்கணம் வகுத்த பெருமை வள்ளுவர் ஒருவருக்கே உண்டு. இது உலகம் அனைத்தும் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகும்.\nகுறளின் கருப்பொருளாக விளங்கும் பாடல்களில் மிகச்சிறப்பானது:\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nதெய்வத்துள் வைக்கப் படும் (இல்வாழ்க்கை 50)\n(பொருள்: உலகத்தில் வாழவேண்டிய முறையில் இல்வாழ்க்கை நடத்தி வாழ்பவன், வானில் உள்ள தேவர்களோடு வைத்துப் போற்றத்தக்க பெருமையுடையவன்.)\n\"பிற சமயவாதிகள் துறவறம் தவங்கட்குத் தரும் சிறப்பை��ெல்லாம் வள்ளுவர் இல்லறத்திற்குத் தரும் நுட்பம் காண்க. வாழ்வாங்கு வாழ்பவனைத் \"தெய்வம்\" என்றே கூறுவது, அவர் கருத்தின் மணிமுடியாகத் திகழ்கிறது. பிறரெல்லாம் துறவியர் முன் மக்களை மண்டியிட வைத்துள்ளனர். அதற்கு நேர் எதிரான கருத்து இது.\" என்று இக்குறளுக்குத் தமிழண்ணல் நுண்ணுரை வழங்கியுள்ளார்.\n'வாழ்வாங்கு வாழும் முறை' என்பது என்ன திரு வி க விரிவுரை அதை விளக்குகிறது: \"ஒருத்தனும் ஒருத்தியும் கற்பன கற்று, கேட்பன கேட்டு,மணம் புரிந்து, இல்வாழ்க்கையில் தலைப்பட்டு, மனமாசற்று, விடுதலை பெறுதற்குப், பிள்ளைப் பேறுண்டாகவும், அன்பு பெருகவும், விருந்து நிகழவும், அடக்கம் அமையவும், ஒழுக்கம் ஊடுருவவும், பொறை பொருந்தவும், ஒப்புரவு உயரவும், ஈகை எழவும், அருள் வளரவும், தவம் ஓங்கவும், வாய்மை சிறக்கவும், அவா அறவும், துறவு நிலைக்கவும், மெய்யுணர்வு மேம்படவும், வாழ்வு நடாத்தல் வேண்டும். இவ்வாறு வாழ்தல் முறைப்படி இல்வாழ்க்கையில் ஒழுகுவதாகும். இதை \"வாழ்வாங்கு வாழ்பவன்\" என்று சுருங்கச் சொற்றனர் ஆசிரியர்.\"\nஇதுதான் மனிதன் மன்பதைக்குச் சொன்ன அறம். அந்த மனிதன் திருக்குறள் தந்த தெய்வத்திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/State/South/Dindigul", "date_download": "2018-04-20T20:02:32Z", "digest": "sha1:J3P5SSSPPUJBLQRICP776O7NZWVGRGP3", "length": 15260, "nlines": 240, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "Dindigul", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\n--Select District-- மதுரை திண்டுக்கல் தேனி விருதுநகர் சிவகங்கை திருநெல்வேலி தூத்துக்குடி ராமநாதபுரம் கன்னியாகுமரி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி- 2 பலி\nதிண்டுக்கல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி செய்ததில், 2 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமது அருந்திய பெண் காவலர்: விடியோ வெளியானதால் சஸ்பெண்ட்\nதிண்டுக்கல் : காவலர் ஒருவர் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nமணப்பாறை அருகே தீ விபத்தில் விவசாயி உயிரிழப்பு\nதிண்டுக்கல்: தனது விவசாய நிலத்தில் உள்ள மகிழி செடிகளை அழிக்க தீ வைத்த விவசாயி அதே தீயில் கருகி பலியானார்.\nதிண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 147 பேர் ராஜினாமா\nதி���்டுக்கல்: ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 147 நிர்வாகிகள் ராஜினாமா செய்யப்போவதாக முடிவு செய்துள்ளனர்.\nதேர்தலில் பணம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது - திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல்: தேர்தலில் பணம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது சர்ச்சைையை கிளப்பியுள்ளது.\nதமிழை சனியன் என்றவர் ஈ.வெ.ரா: ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சை பேச்சு\nதிண்டுக்கல்: தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என ஈ.வெ.ரா. பேசியதற்கு ஆதாரம் இருப்பதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.\nபழனிகோவில், நடைபாதை கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதிண்டுக்கல்: நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள பழனிகோவில், நடைபாதை வியாபாரிகளுக்கு குறிப்பிட்ட இடம் ஒதுக்க நகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி\nதிண்டுக்கல்: சித்தையன்கோட்டையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதைபூசம் நாளில் சந்திரகிரகணம்: பழனியில் பகலில் தேரோட்டம்\nதிண்டுக்கல்: சந்திரகிரகணம் காரணமாக பழனியில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை காலையில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது.\nபழனி முருகன் கோவிலில் ஸ்டாலின் மனைவி சாமி தரிசனம்\nதிண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.\nஇதை செய்து மாரடைப்புக்கு 'நோ' சொல்லுங்க\nஇன்றைய இளைய தலைமுறையினரை ஆட்டி படைக்கும் மோசமான நோயாக மாரடைப்பு\nகண்கள் பற்றி தெரிந்து கொள்வோம் மனிதனுக்கு மிக முக்கியமான உறுப்பு கண். புகைப்படம் எடுக்கும் கேமராவை\nபெண்களை குறிப்பிட்ட வயது வரை இருதய நோய் தாக்காது என்பது உண்மையா பெண்களை குறிப்பிட்ட வயது வரை இருதய நோய்\nதிருமணம் ஆகி 5 வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை \nபெண்களுக்கு ஆசை அதிகமாகும் நேரம் ஆண், பெண் இருவருக்கும் ஒரே விதத்தில் உடலுறவு ஆசை உண்டாவது கிடையாது.\nஇன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று எந்த ராசிக்கு அழகான மனைவி அமையும் எந்த ராசிக்கு அழகான மனைவி அமையும்\nடாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்: ஹைதராபாத் வெற்றிக்கு முட்���ுக்கட்டை போடுவாரா அஷ்வின்\n புதுதில்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை(பிசிசிஐ) இந்திய\nஆஸி., அணியின் புதிய பயிற்சியாளர் லேங்கர் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளரை இன்னும்\nகொதிக்க கொதிக்க ஓடும் வெந்நீர் ஆறு... தொட்டாலே பொசுக்கிவிடும்...\nஎடப்பாடியில எதையும் தங்கமாக்கும் அதிசய மூலிகை, தங்கப் புதையல் இருக்காம்... சித்தர் சொன்ன குகை இதுதான்... சேலம் மாவட்டத்தில் ஊரை விட்டு ஒதுங்கி இருக்கிறது அந்த ஒற்றை மலை... மலையில் இருக்கிறது ஒரு குகை. அதற்குள்தான் ஏகப்பட்ட மர்மங்களும், பீதியைக் கிளப்பும் தகவல்களும் புரியாத புதிர்களும் குவிந்து கிடக்கின்றன.\nஇந்த ஏரிக்குள்ள இருக்கிற மர்மங்களுக்கு பதிலே கிடைக்கலையாம்... உங்களுக்கு பதில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155461", "date_download": "2018-04-20T20:25:02Z", "digest": "sha1:MXVLMBDZ7IOVOO2XBHVVHBYW6RPRGQ3Q", "length": 6676, "nlines": 74, "source_domain": "www.dailyceylon.com", "title": "ரோஹிங்கிய படுகொலையில் ஈடுபட்ட 7 மியன்மார் இராணுவத்தினருக்கு 10 வருட சிறைத்தண்டனை - Daily Ceylon", "raw_content": "\nரோஹிங்கிய படுகொலையில் ஈடுபட்ட 7 மியன்மார் இராணுவத்தினருக்கு 10 வருட சிறைத்தண்டனை\n7 மியன்மார் இராணுவ வீரர்களுக்கு ‘தூர பிரதேசத்தில் கடின உழைப்புடன் 10 வருட சிறைத்தண்டனை’ வழங்கப்பட்டுள்ளது.\nவடமேற்கு ராக்கெய்ன் மாநிலத்தில் 10 ரஹோங்கிய முஸ்லிம்களை கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n“கொலைக்கு பங்களிப்பு செய்தமை மற்றும் ஈடுப்பட்டமைக்காக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது” என இராணுவ தலைமை கட்டளை அதிகாரி மின் ஆங் ஹலாய்ங்கின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.\nதண்டனை வழங்கப்பட்டவர்களுள் 4 இராணுவ அதிகாரிகள் மற்றும் 3 இராணுவ வீரர்கள் அடங்குகின்றனர்.\nஇவர்களுள் 4 அதிகாரிகள் இராணுவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டும், ஏனைய 3 இராணுவ வீரர்களும் இராணுவத்திலிருந்து நிரந்தரமாக பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, குறித்த படுகொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான சட்ட நடைமுறைகள் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மியன்மாரில் ராக்கெய்ன் மாநிலத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இராணுவ ஆதரவுடன் கூடிய வன்முறைகளால் சுமார் 700,000 பேர் தெற்கு பங்களாதேஷ் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள அதேவேளை, இந்த வன்முறைகள் பாடப்புத்தக உதாரணம் (Textbook Example) என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். (நு)\nPrevious: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nNext: யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆவா கும்பல்\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t51635-2", "date_download": "2018-04-20T20:11:42Z", "digest": "sha1:RJNNIC2ACTVDUH22BS4UCHL5XNM64T76", "length": 20988, "nlines": 321, "source_domain": "www.eegarai.net", "title": "மொக்கை-2", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nதண்ணி அடிச்சா மப்புல நம்மாளுங்க அடிக்கடி சொல்ற வசனங்கள் என்னென்ன..\n* மாப்ள.. நீ ஒண்ணியும் கவலைப்படாத.. நான் ஸ்டேடியாத்தான் இருக்கேன்..\n* டேய் மாப்ள.. நா வண்டிய ஓட்டுறேண்டா\n* ச்சே.. எவ்ளோ அடிச்சாலும் ஏறவே மாட்டேங்குதுடா\n* நான் போதைல உளருறேன்னு மட்டும் தப்பா நினைக்காதீங்க\n* இன்னொரு கல்ப் அடிச்சா சும்மா கும்முன்னு இருக்கும்\n* இப்போ சொல்றா மாப்ள.. உனக்காக உயிரையும் கொடுப்பேன்\n* மச்சி.. நாளைல இருந்து இந்த சனியனத் தொடவேக் கூடாது\nஉலகத்துலேயே சின்ன லீவ் லெட்டர் எது தெரியுமா\nஉன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ\n* டீ மாஸ்டர் என்னதான் \"லைட்டா\" டீ போட்டாலும், அதுல இருந்து வெளிச்சம் வராது\n* பவர் கிளாசை எவ்ளோ நேரம் பிரிட்ஜ்ல வச்சாலும் அது கூலிங் கிளாஸ் ஆகாது\n* ரயில் என்னதான் வேகமாப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாத்தான் வரும்..\nஉலகக் காதலின் சின்னமா தாஜ்மகால சொல்றோம். ஆனா உங்களுக்கு சில உண்மைகள் தெரியுமா\n* மும்தாஜ் ஷாஜகானோட நாலாவது பொண்டாட்டி (மொத்த டிக்கட் ஏழு)\n* மும்தாஜ கரெக்ட் பண்றதுக்காக அவளோட புருஷனையே ஷாஜுக்குட்டி போட்டுத் தள்ளியிருக்காரு (இது காதலா கள்ளக்காதலா\n* மும்தாஜ் செத்தது அவளோட பதினாழாவது பிரசவத்துல (அவ்வ்வ்வவ்வ்வ்)\n* அவ செத்ததுக்குப் பிறகு மும்தாஜோட தங்கச்சிய வேற சாசு கரெக்ட் பண்ணியிருக்காரு (மச்சக்காரன்யா..)\nதாஜ்மகாலைப் பத்தி இப்போ சொல்லுங்க சாமிகளா..\nஉனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள். விருப்பம் போல காதல் செய். உள்மனம் சொல்வதை மட்டும் கேள். மனதில் தோன்றுவதை மட்டுமே பேசு. ஒரு நாள் இந்த உலகம் உன்னைப் பார்த்துச் சொல்லும்..\n\"தறுதலப் பயபுள்ள.. இது யார் பேச்சையும் கேக்காது.. எங்குட்டு உருப்புடப் போகுது\nஒரு பணியாரம் பத்து பைசா, ஒரு போன்காலுக்கு ஒத்த ரூவா\nஒரு போன்காலுக்கு பத்து பைசா, ஒரு பணியாரம் ஒத்த ரூவா\nஇவ்வளவு சொல்லிட்டு \"அவரப்\" பத்தி சொல்லலைனா எப்படி\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே காமெடிதான்.\n* \"கில்லி\"ன்னு சொல்லிக்கிட்டு ஹீரோ கபடி ஆடுவாரு\n* \"போக்கிரி\"ல போலிஸ்னு சொல்லிபுட்டு கடைசில கூர்க்காவ காமிப்பாங்க\n* \"அழகிய தமிழ்மகன்\"னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் அப்படி யாரையும் கண்ணுல காட்டவே இல்ல\n* இது கூட பரவாயில்லைங்க.. \"குருவி\"ன்னு சொன்னாங்க.. ஆனா தியேட்டர்ல காக்கா கூட இல்ல\n* \"வேட்டைக்காரன்\"னு சொல்லி ஒரு ஈத்தர ஆட்டோக்காரனக் காமிக்குறாங்க\n* கடைசி கொடுமை.. \"சுறா\"ன்னு சொல்லி கருவாடக் காமிக்குறாங்க..\nஇதையும் ஒருக்கா பாருங்கோ அவர்ர இங்க்லிஷ்\nபதினாழாவது பிரசவத்துல அவ செத்தத்துக்கு அப்புறமும் ஒருத்தன் தாஜ்மஹால் அவளுக்காக கட்டீ இருக்கண்ணா ..... அது காதல் சின்னம் தானே அண்ணா ம ம்ம.... அதுவும் நீங்களே சொல்லறீங்க அவ 7 ல ஒருத்தினு ... So something is there\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅருமை ஸ்ரீ குறுஞ்செய்திகளின் தொகுப்பு தானே இத��\nஇதையும் ஒருக்கா பாருங்கோ அவர்ர இங்க்லிஷ்\nஇதையும் ஒருக்கா பாருங்கோ அவர்ர இங்க்லிஷ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/2014.html", "date_download": "2018-04-20T20:21:33Z", "digest": "sha1:RAZWIUWJSZ6BU4S5VNL2CXOXU6E67SQE", "length": 21402, "nlines": 171, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம்கள்", "raw_content": "\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம்கள்\nசென்ற 2013 ஆம் ஆண்டில், நம்மைக் கலக்கிய மால்வேர் புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதத்தினை ஏற்படுத்திய மால்வேர் புரோகிராம்களை, அவற்றின் தன்மை அடிப்படையில் இங்கு காணலாம்.\nஅவற்றினால், வரும் 2014 ஆம் ஆண்டில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதனையும் ஆய்வு செய்திடலாம்.\n\"தவறு இழைத்துவிட்டீர்கள்' எனக் குற்றம் சாட்டிப் பயமுறுத்திப் பணம் பறித்த வைரஸ்கள், மொபைல் சாதனங்களில் புதுமையான வழிகளில் பரவிய மால்வேர் புரோகிராம்கள், மேக் கம்ப்யூட்டரிலும் பரவிய அபாய புரோகிராம்கள் எனச் சென்ற ஆண்டு வைரஸ் தாக்குதல்களைப் பிரிக்கலாம்.\nமுன்பெல்லாம், எஸ்.எம்.எஸ். மூலமும், உங்களுக்கு ஸ்பானிஷ் லாட்டரியில் பரிசு விழுந்தது எனக் கூறும் ஸ்பேம் மெயில்களும், வைரஸ்களில் நம்மை விழ வைக்கும் தூண்டில்களாக இருந்து வந்தன.\nஆனால், 2013 ஆம் ஆண்டில், இவற்றின் வழிகளும், தந்த அபாயங்களும் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. இந்த வழிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்வது நாம் எச்சரிக்கையாக இருக்க உதவும். மால்வேர் பைட்ஸ் என்னும் அமைப்பு, தன் வலைமனையில் (http://blog.malwarebytes.org/ news/2013/12/malwarebytes2013threatreport/) இதனை ஓர் அறிக்கையாகவே தந்துள்ளது.\nநம் வாழ்க்கை எப்படியாவது, ஏதேனும் ஒரு வகையில், இணையத்தைச் சார்ந்ததாக மாறிவிட்டது. நம்மைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் பதிந்து வைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nநாம் கையாளும் நிதிப் பரிவர்த்தனைகள், இணையத்தின் வழியாகவே நடைபெறுகின்றன. இதே வழிகளையே, டிஜிட்டல் உலகின் திருடர்கள், தங்கள் கொள்ளைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.\nநம் டிஜிட்டல் வாழ்க்கையினைச் சிறைப்படுத்தி, அவர்கள் இலக்கு வைக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 2013 ஆம் ஆண்டில், இவர்கள் பின்பற்றிய மிக மோசமான வழிகளைப் பார்க்கலாம்.\n1. பிணைக் கைதியாக்குதல் (Ransomware):\nபுதுவகையான மால்வேர் புரோகிராம். இதன் மூலம் நம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இந்த புரோகிராம் அனுப்பியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று, நம் பைல்களை அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றனர்.\nபின்னர், நமக்கு செய்தி அனுப்பி, குறிப்பிட்ட அளவில் பணம் செலுத்தினால்தான், அவற்றைப் பெற முடியும் என எச்சரிக்கின்றனர். இந்த வகை அச்சுறுத்தல்களை, அதற்கெனப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை Ransomware என அழைக்கிறோம்.\nஇணையத்தில் விற்பனை செய்யப்படும் சாப்ட்வேர் தொகுப்புகள் அல்லது கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் வழியே Ransomware வைரஸ்கள் பரவுகின்றன.\n2.மொபைல் போனில் ஸ்கேம் (Phone scam):\n\"உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ்கள் பல புகுந்துவிட்டன' என்று எச்சரிக்கை செய்தி கொடுத்து, \"அவற்றை இலவசமாகவே காட்டுகிறோம்' என்று இயங்கி, பல வைரஸ்கள் இருப்பதாகப் போலியாகப் பட்டியலிட்டு, பணம் பறிக்கும் வழிகளை முன்பு பல ஹேக்கர்கள் பயன்படுத்தி வந்தனர்.\nஇனி, வரும் காலத்தில், மொபைல் போன்களில் இதே வழிகளில் பணம் பறிக்கும் வேலைகள் மேற்கொள்ளப் படலாம். \"\"மைக்ரோசாப்ட் சட்டப் பிரிவு அலுவலகம்'' என்ற போர்வையில், போன்களுக்கு இந்த மால்வேர் புரோகிராம்களை அனுப்புபவர்கள் செய்தி அனுப்புகின்றனர்.\nமொபைல் போன்கள் வழி நாம் நிதி பரிவர்த்தனை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதால், தற்போது இந்த வகை ஸ்கேம் மெசேஜ்கள் நிறைய வரத்தொடங்கி உள்ளன. இவை குறித்து கவனமாக இருக்க வேண்டி எச்சரிக்கைகள் இருந்தாலும், பலர் ஏமாந்துவிடுகின்றனர்.\n3. ஆண்ட்ராய்டில் மால்வேர் (Android malware):\nமொபைல் போன்கள் பயன்பாடு தொடர்ந்து புயல் போலப் பரவி வருவதால், அதில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தினையே பயன்படுத்தி, மால்வேர் புரோகிராம்கள் அனுப்பப்படுவதும் அதிகரித்து வருகிறது.\nஇவற்றில் SMS trojans எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருக்கின்றன. இவை அதிகக் கட்டணத்தில் அனுப்பப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களை, போன் பயனாளருக்குத் தெரியாமலேயே அனுப்புகின்றன.\nவங்கிகளின் பெயரில் மெசேஜ் அனுப்பி, சில குறியீடுகளை ஸ்கேன் செய்து தகவல் அறியுமாறு கேட்டுக் கொள்கின்றன. நாம் இணங்குகையில், மால்வேர் புரோகிராம்களை போன் களில் இறக்குகின்றன.\nவங்கிகள் நம் செய்திகள் பெற்றதனை உறுதி செய்திடும் தகவலை செய்தியாக அனுப்புகையில், அதில் குறுக்கிட்டு, குறியீடுகளைப் பெற்று, பலியாகும் பயனாளரின், வங்கி கணக்கிற்கான குறியீடுகளைக் கைப்பற்றுகின்றன. பின்னர், பணத்தை அக்கவுண்ட் டிற்கு மாற்றி எடுத்துக் கொள்கின்றனர்.\n4. வங்கிகளுக்கு எதிரான தாக்குதல் (DDoS attacks):\n2013 ஆம் ஆண்டில், சில அமெரிக்க வங்கிகளில் இந்த வகை தாக்குதல் நடைபெற்றது. பல வங்கிகள், சென்ற ஆகஸ்ட் மாதம் \"சேவை மறுக்கப்படுகிறது' என்ற செய்தியைப் பெற்றன. வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த வகை செய்திகள் அனுப்பப்பட்டன.\nவங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள், இத்தகைய செய்திகளுக்கு, எதிர் செயல்பாட்டினை மேற்கொள்கையில், வங்கியின் செயல்பாட்டுத் திட்டங்களுக்குள்ளாக, இந்த ஹேக்கர்கள் சென்று, பல அக்கவுண்ட் குறியீடுகளைத் திருடி, கொள்ளையடித்தனர்.\nசுருக்கமாக கக்கண் என அழைக்கப்பட்ட இந்த வகை புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதம் விளைவிக்கும் தன்மை இல்லாவிட்டாலும் கூட, நமக்கு எரிச்சலை ஊட்டும் வகையில் இவை இயங்கின.\nஇந்த புரோகிராம்கள், டூல்பார்கள், தேடல் சாதனங்கள் என எவற்றையேனும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிரவுசர்களில் பதிக்கின்றன. இந்த வகை சாப்ட்வேர் புரோகிராம்கள் தானாக, நம் கம்ப்யூட்டரில் பதியப்படுவதால், நம் ராம் நினைவகம், கம்ப்யூட்டரின் திறன் ஆகியவை இவற்றால் பயன்படுத்தப்படும்.\nஅப்போது நமக்குக் கிடைக்கும் கம்ப்யூட்டரின் திறன் குறைந்துவிடும். ஆனால், சென்ற மாத இறுதியில், இந்த வகை மால்வேர்களையும் பயன்படுத்தி, பணம் பறிக்கும் வேலைகள் சில கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் நடை பெற்றதாக, மால்வேர் பைட்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.\nஅப்படியானால், வரும் 2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் நம் கம்ப்யூட்டர்களைச் சிறைப்பிடித்து, நம் டாகுமெண்ட்களை பிணைக் கைதிகளாக வைத்துக் கொள்ளும் Ransomware புரோகிராம்கள், இந்த ஆண்டில் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் சிஸ்டம் மட்டுமின்றி, ஓ.எஸ். சிஸ்டம் மற்றும் மொபைல் போன்களிலும் இவற்றின் திருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக, நாம் பயன்படுத்��ும் மொபைல் டிஜிட்டல் சாதனங்களை, இந்த மால்வேர் புரோகிராம்கள் தங்கள் இலக்குகளாக மேற்கொள்ளும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் பரவி வரும் எஸ்.எம்.எஸ். அடிப்படையிலான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள், மற்ற ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் அதிகம் இயங்கும் நிலை ஏற்படும்.\nமேலும், வங்கிகளின் சர்வர்களைக் குறி வைத்து இயங்கிடும் DDoS attacks வகை மால்வேர் புரோகிராம்களும் இனி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அமெரிக்க அரசு இவை குறித்து மிகத் தீவிரமாக எண்ணி வருகிறது.\nஅதே போல இதனை முறியடிக்கும் வகையில், பல நிறுவனங்கள், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன. இருப்பினும் நாம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.\nஉங்கள் செய்திக்கும் முன்னறிவித்தலுக்கும் நன்றி\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன...\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=47", "date_download": "2018-04-20T20:24:01Z", "digest": "sha1:OSQTTALRKKAW6G26INPYSWDG7MVHSWST", "length": 13588, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ராமகிருஷ்ணர்\nபக்தனுடைய பிரேமைக்கு வசப்பட்டு பகவான் அவனிடம் அகப்பட்டுக் கொள்கிறார். சாதனைகள் பழகப் பழக இறைவனின் அருள் ஏற்படும்போது அவரது காட்சி கிட்டுகிறது. பக்தன் பகவானைத் தன் இதயத்தில் தாங்கிக் கொண்டு உலகில் வாழ்கிறான்.\nஇறைவனைக் காணவேண்டும் என்று மனம் ஏங்குகிறது. உயிர் துடிக்கிறது, இந்த நிலையில்தான் இறைவனின் தரிசனம் கிட்டும். இறைவனை அடைய வேண்டுமானால் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். இறைவன் தூய பக்தர்களிடம் அதிக அளவில் பிரகாசிக்கிறான்.\nஅவதார புருஷரை நினைப்பது இறைவனை நினைப்பதற்குச் சமம். எவ்வளவு இடையூறுகள், ஆபத்துக்கள் வந்தாலும் ஞானி மனம் கலங்க மாட்டான்.\nஇறைவனை அடைந்தபிறகு ஒருவனுக்கு உலகப் பொருள்களில் மயக்கம் தோன்றாது. இறைவனே உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களாகவும் ஆகியிருக்கிறான்.\nஎவன் இறைவனை அடைய ஏங்கி நிற்கிறானோ, அவன்மீது இறைவனின் கருணை விழுகிறது. இறைவன் நாமத்தில் பக்தனுக்குத் தீவிர நம்பிக்கை இருக்க வேண்டும். இறைவனே உலகம் என்ற இந்த நம்பிக்கை ஏற்பட்டால் எல்லாச் சிக்கல்களும் ஒழிந்து தீர்வு காண முடியும்.\n'ஆண்டவனே கர்த்தா, நான் கர்த்தா அல்ல' என்ற நம்பிக்கை எவனிடம் இருக்கிறதோ அவன் ஜீவன் முக்தன். மனதில் தீய வாசனைகள் இருக்கும் வரையில் தூய பக்தி உண்டாவதில்லை.\nஇறைவனை ஆராய்ச்சியால் அறிந்துகொள்ள முடியாது, எல்லாம் நம்பிக்கையைச் சார்ந்தது.\nதனித்த ஓர் இடத்தில் மங்கைப் பருவமுள்ள ஒரு பெண்ணைக்கண்டால், அவளைத் தன் மனதில் தாய் என்று வணங்கிப் போகிறவனே உண்மைத் துறவின் தன்மைகளை\nசூரியன் எழும் முன் நீ எழு\n» மேலும் ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nசிறுமியரை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை அளிக்க முடிவு ஏப்ரல் 21,2018\n'சிறு தொழில்கள் நிறைந்த மாநிலம் தமிழகம்' ஏப்ரல் 21,2018\nமாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர் விசாரணை அதிகாரி சந்தானம் அறிவுரை ஏப்ரல் 21,2018\nமாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்; விசாரணை அதிகாரி சந்தானம் அறிவுரை ஏப்ரல் 21,2018\nபல்கலை பதிவாளரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் 2வது நாளாக விசாரணை அறையிலும் திடீர் சோதனை ஏப்ரல் 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/01/paltivilayatu.html", "date_download": "2018-04-20T20:13:53Z", "digest": "sha1:7N5TVZOWISMNAPTQM6D4U2KKWNBRC4HE", "length": 3753, "nlines": 45, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பல்ட்டி விளையாட்டு", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஇது தெற்கு காசாவின் Khanyonis நகரத்தில் ஒரு மயானம். அதன் சுற்றுச் சுவர் மேலிருந்து துள்ளிக்குதித்து விளையாடும் குழந்தைகள்\nஅவர்கள் வாழ்வில் மரணம்-மயானம் பழகிப்போனது.\nஅவர்கள் முகத்தில் சந்தோசம்-மகிழ்ச்சி விளையாடுகிறது\nஇப்படம் எடுக்கும் தருணம் அவர்கள் சோகத்தின் சொந்தங்கள்...ஆனாலும் சந்தோசத்தின் பிம்பங்கள்\nஎங்களை விட நல்லாவே குதிக்கிறாங்க\nநல்லாவே பல்ட்டி அடிக்கிறாங்க ...\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2013/12/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2013/", "date_download": "2018-04-20T20:25:52Z", "digest": "sha1:L7TLCO6BEJSP5RS73RYGYKTIDJMFFG2U", "length": 18791, "nlines": 368, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "விஷ்ணுபுரம் விருது 2013 | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nby RV மேல்\tதிசெம்பர் 18, 2013\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அறிவிப்பு\nதமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. இந்த ஆண்டு முதல் விருத��த் தொகை ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\n2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை நாணி அரங்கில் (மணி ஸ்கூல், பாப்பநாயக்கன்பாளையம்) நடைபெற இருக்கும் விருது விழாவில் இந்திரா பார்த்தசாரதி, பாலசந்திரன் சுள்ளிக்காடு, ஜெயமோகன், இயக்குனர் பாலா, சுரேஷ்குமார் இந்திரஜித், ரவி சுப்ரமண்யம் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.\nவிழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். தாங்கள் வருகை தந்து விழாவினைச் சிறப்பிப்பதோடு, விழா குறித்த செய்தியினை தங்களது பத்திரிகை / தொலைக்காட்சி / வலைதளம் / முகநூல் – ஆகியவற்றில் வெளியிடச் செய்து உதவுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.\n2010-ஆம் ஆண்டு – ஆ. மாதவன்\n2011-ஆம் ஆண்டு – பூமணி\n2012-ஆம் ஆண்டு – தேவதேவன்\n2013-ஆம் ஆண்டு – தெளிவத்தை ஜோசப்\nதெளிவத்தை ஜோசப்: ஓர் எளிய அறிமுகம்:\nதெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்பு நகரில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.இப்போது கொழும்பு நகரில் வசிக்கிறார்.\nதெளிவத்தை ஜோசப்பை கவனத்துக்குக் கொண்டுவந்த முதல் நாவல் 1974ல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை. வீரகேசரி வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. 1979ல் வெளிவந்த நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கையின் சாகித்திய விருது பெற்றார்.\nஇலங்கையின் மலையக இலக்கியம் என்ற இலக்கிய வகைமையை நிலைநாட்டிய முன்னோடி என தெளிவத்தை ஜோசப்பைச் சொல்லலாம். ‘மலையகச் சிறுகதைகள்’ ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ என்ற இரு தொகைநூல்கள் வழியாக மலையக இலக்கியத்தை கவனப்படுத்தியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ‘மலையகச் சிறுகதை வரலாறு’ அவ்வகையில் முக்கியமான கொடை.\nதெளிவந்தை ஜோசப்பின் குடை நிழல் என்ற நாவல் 2010 ல் வெளிவந்தது. இந்நாவல் கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா மாத இதழும் தேசிய கலையிலக்கியப்பேரவையும் இணைந்து நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசுபெற்ற படைப்பு. இப்போது எழுத்து பிரசுரம் அதை தமிழகப் பதிப்பாக வெளியிடவிருக்கிறது.\nகாலங���கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)\nநாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)\nபாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)\nமலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)\nஇருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)\nகுடை நிழல் (நாவல், 2010)\nதொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், தெளிவத்தை ஜோசஃப்\nமலையக எழுத்தாளர்களுக்கும் தமிழகம் காது கொடுத்திருக்கிறது பாராட்டுக்கள் . எங்கே மலையகம் , மலையகம் என்றதும் தமிழ் நாட்டில் எங்காவது மலையகமும் இருக்கிறதா என தேட ஆரம்பித்துவிட்டேன் . மெதுவாக வாசிக்கவும் “இந்த மலையை தெரியாமல் இருந்து இருக்கிறேன் இவ்வளவு காலமும்”என்பதை . வளர்க விஷ்ணுபுரம் எனக்கும் பரிசு தரும்போது தொகையை குறைக்காதிருக்குக \nபாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள் | சிலிகான் ஷெல்ஃப்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதை பிறந்தால் வழி பிறக்கும் »\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறிஞர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வரிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதி��ுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-20T20:36:51Z", "digest": "sha1:NFUGFDSCOKYAQF3E5JC4OASRCSCRUPR3", "length": 27325, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபணு மாற்றுப் பயிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மரபு மாற்றப்பட்ட உணவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமரபணு மாற்றுப் பயிர் (Genetically modified (GM) crops) என்பவை மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பயிர்வகைகள். மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களின் (ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம்) டி.என்.ஏவில் மரபணு பொறியியல் மூலம் குறிப்பிட்ட மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் முக்கியமான நோக்கம், குறிப்பிட்ட ஒரு இனப் பயிரில் இயற்கையாக இல்லாத ஒரு புதிய இயல்பை அந்தப் பயிரில் புகுத்துதல் ஆகும். இது வழமையாகக் கடைபிடிக்கப்படும் அவர்களது மூதாதைகளிடமிருந்து தேர்ந்து வளர்க்கப்படுவது (விலங்கு வளர்ப்பு அல்லது பயிர் வளர்ப்பு) போலன்று. இவற்றில் உணவுப் பயிர்களும், உணவல்லாத வேறு உற்பத்திப் பொருட்களுக்கான பயிர்களும் (மருந்துப் பயிர், உயிரி எரிபொருள் பயிர்) அடங்கும். இவ்வகைப் பயிர்கள் 1990களிலிருந்து சந்தைக்கு வர ஆரம்பித்தன. குறிப்பாக சோயா அவரை, தக்காளி, விதை அற்ற முந்திரி, பருத்தி விதை எண்ணெய் என்று மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் உற்பத்திகள் சந்தைக்கு வர ஆரம்பித்தன. இந்த மரபணு மாற்றத்திற்குக் காரணங்களாக பூச்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு, ஊட்டச்சத்து அதிகரிப்பு, விளைச்சல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் உப்புத் தன்மையைத் தாங்கிய நிலையிலும் பயிர் வளர்தல் போன்றவை கூறப்படுகின்றன. தோல் தடிமனான, சதைப்பற்றான தக்காளி கிடைக்க, அதில் உருளைக்கிழங்கின் மரபணுக்களை கலந்திருக்கின்றனர்(சான்று தேவை).\nபின்னர் விலங்குகளிலும் இம்முறை கையாளப்பட்டது. எடுத்துக்காட்டாக, 2006ஆம் ஆண்டு பன்றி ஒன்றிலிருந்து மோதிரப்புழு (அல்லது வட்டப்புழு) மரபணு கொண்டு ஒமேகா -3 கொழுப்பு அமிலம் சுரக்கச் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது[1][2][3]\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களிலிருந்து பெறப்படும் உணவானது, வழமையான முறையினால் பெறப்படும் உணவிலிருந்து மாறுபட்டு மனிதருக்குத் அதிக உடல்நலத் தீங்கு விளைவுகள் எதனையும் தருவதில்லை என்று அறிவியல் கருத்தொற்றுமை இருக்கின்றபோதிலும்[4][5][6][7][8], இவ்வகைப் பயிர்களால் விவசாயிகளுக்குச் சில சூழலியல், பொருளியல் நன்மைகளும் கிடைக்கும் என்று கூறப்படுகின்றபோதிலும், இத் தொழில்நுட்பத்தின் அளவுக்கதிகமான பயன்பாடானது நன்மைகளை மீறித் தீமைகளையே தரும் எனக் கூறப்படுகின்றது[9].\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த பல விமரிசனங்கள் எழுந்தவண்ணமே உள்ளன. இவற்றினால் எழும் உடல்நிலை குறைகள் தொடர்பில் முழுவதும் அறியப்படாத நிலையில், இப்பயிர்களில் இருந்து பெறப்படும் உணவினால் கிடைக்கும் பாதுகாப்பற்ற தன்மை குறித்து எதிர்க் கருத்தாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்[10]. உலக மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இத்தகைய பாதுகாப்பற்ற பயிர்ச்செய்கை அவசியம்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவற்றின் சூழலியல் மற்றும் பொருளியல் சார் கவலைகளும் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்ட விதைகள் மீது, தங்களின் ஆய்வினால் வளர்த்தமை கருதி, தனி வணிக நிறுவனங்கள் அறிவுசார் உரிமை கோரவும் வாய்ப்புள்ளதால் பொதுவில் கிடைத்து வந்த விதைகள் அழிபட்டு விவசாயிகள் ஒரு நிறுவனத்தையே எதிர்நோக்கியிருக்கும் வாய்ப்பும் பெருகும். மரபணு மாற்றமானது இந்தியாவை மலடாக்கும் சதி என்று தினமணி இதழில், ஆர்.எஸ்.நாராயணன் கூறியிருக்கின்றார்[11].\n2 மரபணு மாற்று உணவுகள்\n4 மரபணு மாற்றுப் பயிர் தொடர்பான சர்ச்சைகள்\nஉணவு உயிரித் தொழில்நுட்பம் உணவு அறிவியலில் ஒரு கிளை. இது நவீன உயிரியல் ரீதியான தொழில்நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை மேம்படுத்த உதவுவதாக அறியப்படுகிறது. [12].\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், அல்லது விலக்க்குகளிலிருந்து பெறப்படும் உணவு மரபணு மாற்று உணவு எனப்படுகின்றது. எ.கா. பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற மண்ணில் வாழும் ஒரு பாக்டீரியாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை படிகப் புரதமான, அகநச்சான (crystal protein endotoxin) Cry 1Ac மரபணுவைக் கத்தரித் தாவரத்தின் மரபணுத்தொகைக்குள் செலுத்தி உருவாக்கப்படும் கத்தரிப் பயிரிலிருந்து பெறப்பட���ம் உணவு மரபணு மாற்று உணவு வகையைச் சேரும். .\nமரபணு மாற்றுப் பயிர் தொடர்பான சர்ச்சைகள்[தொகு]\nமரபணு மாற்றுப் பயிர் குறித்தும், இம்முறையினால் பெறப்படும் உணவுகள் குறித்தும் பலவிதமான முரண்பாடான கருத்துக்கள் நிலவி வருகின்றன. பலர் இதையிட்டு சர்ச்சை செய்து வருகின்றனர். இந்தச் சர்ச்சையில் நுகர்வோர், உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள், இவற்றை ஒழுங்குபடுத்தும் அரசுத் துறைகள், அரசு சார்பற்ற அமைப்புக்கள், அறிவியலாளர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் பங்கெடுக்கின்றனர். சர்ச்சைக்குட்படும் முக்கியமான தலைப்புக்கள்:\nஇவ்வகைப் பயிரினால் உடல்நலத்திலும், சூழலிலும் நிகழக்கூடிய தாக்கம்.\nஇவ்வகைப் பயிரிலிருந்து பெறப்படும் உணவு வகைகள் அடையாளப்படுத்தப்பட (labeling) வேண்டுமா, இல்லையா\nஇந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் அரசு எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகள்.\nபீடைகளில் இந்தத் தொழில்நுட்பத்தினால், பீடைகொல்லிக்கான எதிர்ப்புத்தன்மை உருவாதல்.\nஇத் தொழில்நுட்பத்தால் விவசாயிகளிற்கு ஏற்படக்கூடிய தாக்கம்.\nஇந்தத் தொழில்நுட்பம் உலக மக்கள்தொகைக்கு உணவு வழங்கலில் ஆற்றக்கூடிய பங்கு.\nமனித இனத்திற்கு மரபணு மாற்றுப் பயிரிலிருந்து பெறப்படும் உணவினால் விளையக்கூடிய தீங்கான விளைவுகள் எதுவும் இதுவரை அறிக்கையூடாக வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகின்றது[7][10][13]. ஆனாலும் இந்தக் கூற்றிலுள்ள தெளிவற்ற தன்மையினால், பல நாடுகள் மரபணு மாற்றுப் பயிரிலிருந்து பெறப்படும் உற்பத்திப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வரும்போது, அவை \"மரபணு மாற்றுப் பயிர் உற்பத்தி\" என அடையாளமிடப்பட வேண்டும் என்ற நிலையை எடுத்துள்ளன[14]. இதன்மூலம் நுகர்வோர் தாமே இந்த உணவைப் பயன்படுத்துவதா, இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும். இவ்வாறான அடையாளப்படுத்தல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் 15 நாடுகள், ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரேசில், உருசியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட 64 நாடுகளில் நடைமுறையில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதேவேளை ஐக்கிய அமெரிக்காவில், இதற்குரிய சட்டம் எதுவும் இல்லை என்றும் அறியப்படுகின்றது[14].\n↑ ஆர்.எஸ்.நாராயணன். \"மரபணு மாற்றம் - இந்தியாவை மலடாக்கும் சதி\". தினமணி. பார்த்த நாள் பெப்ரவரி 6, 2014.\nமரபணு மாற்றப் பயிர்கள்/உணவு குறித்த நன்மை/தீமைகள்.\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Genes, Technology and Policy\nமரபணு மாற்றுப் பயிர்களால் உயிர்களுக்கு ஆபத்தா\nResolution To Label GMO Food மரபணு மாற்றுப் பயிர்கள் என அட்டையில் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்க தீர்மானம்.\nGMO Compass மரபணு மாற்றுப் பயிர் குறித்த தகவல்கள்\nGMO Safety மரபணு மாற்றுப் பயிர்கள் பாதுகாப்புக் குறித்த ஆய்வு தகவல்கள்.\nமரபணு மாற்றப்பட்ட வேளாண் உயிரினங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2018, 23:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/printthread.php?t=28365&pp=10&page=1", "date_download": "2018-04-20T20:19:48Z", "digest": "sha1:C4PDFEU2X7JDQVXTSGAVJRFB6TVOGION", "length": 15316, "nlines": 42, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Information about Shiva temple at Vriddhachalam", "raw_content": "\nபிரம்மனே பிரம்மகிரி எனும் மலையாகி நின்று மகேசனை வழிபடும் தலம் த்ரியம்பகம். இந்த மலையில் வசித்த கௌதம மகரிஷி, சக முனிவர்களது நயவஞ்சகத்தால் கோஹத்தி தோஷத்துக்கு ஆளானார். பிறகு சிவனருளால் கங்காதேவியே இங்கு கோதாவரியாகத் தோன்றி, முனிவரின் தோஷம் அகற்றினாள். அவளின் வேண்டுகோளுக்கு இணங்கி, கௌதமரின் வாழ்வில் ஒளியேற்றிய ஈஸ்வரன் இங்கு ஜோதிர்லிங்கமாக அருள்கிறார்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது இந்தத் தலம். மும்பையில் இருந்து ரயில் மூலம் நாசிக்கை அடைந்தால். அங்கிருந்து த்ரியம்பகம் செல்ல நிறையப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ளது ஆலயம். கருவறையில்... ஆவுடையார் போன்ற பீடத்தின் நடுவில் சிறு குழி; அதன் உள்ளே 3 சிறிய லிங்க பாணங்கள். இவற்றையே பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் என்கிறார்கள். ருத்ர லிங்கத்தின் அடிப் பாகத்தில் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது.\n> 'கேத ஹர ஈஸ்வரன்- அதாவது, துன்பத்தை அழிக்கும் ஈஸ்வரனாக இறைவன் அருளும் க்ஷேத்திரம் இது. பார்வதிதேவி கடும் தவம் இருந்து பரமேஸ்வரனின் திருமேனியில் பாதியைப் பெற்ற தலமும்கூட மே மாதம்தான் கோயில் திறக்கப்பட்டு, அக்டோபரில் மூடப்படும். Nalla உயரத்தில் உள்ள கேதார்நாத்துக்குச் செல்வது, சற்றுக் கடினமா�� பயணம்தான். சென்னையில் இருந்து டெல்லி, அங்கிருந்து ஹரித்வார் வரையிலும் ரயில் பயணம். பிறகு, ரிஷிகேஷ் வழியாக கௌரிகுண்ட் எனும் மலைப்பகுதி வரையிலும் பேருந்து அல்லது வாடகை வாகனங்களில் பயணித்து கேதார்நாத்தை அடையலாம். கௌரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரம் நடைப் பயணம்தான். ஹரித்துவார் துவங்கி ரிஷிகேஷ், தேவப்ரயாகை, ருத்ர பிரயாகை, அகஸ்தியமுனி, குப்த காசி, கௌரிகுண்ட் என அமைகிறது கேதார்நாத் யாத்திரை.\nஇங்கே முதன்முதலாக ஆலயம் அமைத்த வர்கள் பாண்டவர்கள். கருவறையில் கேதார மலைச்சிகரங்களில் ஒன்றின் முகடு, சிவலிங்கமாக அருள்வது இந்தத் தலத்தின் விசேஷம். பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்தத்தையும் கொண்டு சென்று ஸ்ரீகேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்\nபிரம்மனே பிரம்மகிரி எனும் மலையாகி நின்று மகேசனை வழிபடும் தலம் த்ரியம்பகம். இந்த மலையில் வசித்த கௌதம மகரிஷி, சக முனிவர்களது நயவஞ்சகத்தால் கோஹத்தி தோஷத்துக்கு ஆளானார். பிறகு சிவனருளால் கங்காதேவியே இங்கு கோதாவரியாகத் தோன்றி, முனிவரின் தோஷம் அகற்றினாள். அவளின் வேண்டுகோளுக்கு இணங்கி, கௌதமரின் வாழ்வில் ஒளியேற்றிய ஈஸ்வரன் இங்கு ஜோதிர்லிங்கமாக அருள்கிறார்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது இந்தத் தலம். மும்பையில் இருந்து ரயில் மூலம் நாசிக்கை அடைந்தால். அங்கிருந்து த்ரியம்பகம் செல்ல நிறையப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ளது ஆலயம். கருவறையில்... ஆவுடையார் போன்ற பீடத்தின் நடுவில் சிறு குழி; அதன் உள்ளே 3 சிறிய லிங்க பாணங்கள். இவற்றையே பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் என்கிறார்கள். ருத்ர லிங்கத்தின் அடிப் பாகத்தில் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது.\n> 'கேத ஹர ஈஸ்வரன்- அதாவது, துன்பத்தை அழிக்கும் ஈஸ்வரனாக இறைவன் அருளும் க்ஷேத்திரம் இது. பார்வதிதேவி கடும் தவம் இருந்து பரமேஸ்வரனின் திருமேனியில் பாதியைப் பெற்ற தலமும்கூட மே மாதம்தான் கோயில் திறக்கப்பட்டு, அக்டோபரில் மூடப்படும். NALLA உயரத்தில் உள்ள கேதார்நாத்துக்குச் செல்வது, சற்றுக் கடி���மான பயணம்தான். சென்னையில் இருந்து டெல்லி, அங்கிருந்து ஹரித்வார் வரையிலும் ரயில் பயணம். பிறகு, ரிஷிகேஷ் வழியாக கௌரிகுண்ட் எனும் மலைப்பகுதி வரையிலும் பேருந்து அல்லது வாடகை வாகனங்களில் பயணித்து கேதார்நாத்தை அடையலாம். கௌரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரம் நடைப் பயணம்தான். ஹரித்துவார் துவங்கி ரிஷிகேஷ், தேவப்ரயாகை, ருத்ர பிரயாகை, அகஸ்தியமுனி, குப்த காசி, கௌரிகுண்ட் என அமைகிறது கேதார்நாத் யாத்திரை.\nஇங்கே முதன்முதலாக ஆலயம் அமைத்த வர்கள் பாண்டவர்கள். கருவறையில் கேதார மலைச்சிகரங்களில் ஒன்றின் முகடு, சிவலிங்கமாக அருள்வது இந்தத் தலத்தின் விசேஷம். பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்தத்தையும் கொண்டு சென்று ஸ்ரீகேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jeevanbennie.blogspot.com/2010/07/blog-post_05.html", "date_download": "2018-04-20T19:51:00Z", "digest": "sha1:YEKXFGGWJJTH353LN3JT2YDA5N4T6XBX", "length": 4472, "nlines": 93, "source_domain": "jeevanbennie.blogspot.com", "title": "Nothing: கிறுக்கல்கள்", "raw_content": "\nசொந்தங்களும் கேள்வி ஏதும் கேட்பதில்லை.\nமனிதர்களும் வந்து ஏதும் சொல்வதில்லை.\n(எதுக்கு எழுதினேன்னு எனக்கே தெரியல)\nஇடுகையிட்டது ஜீவன்பென்னி நேரம் 15:01\n@செல்வர்குமார் & வெறும்பய உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.\nரொம்ப நல்லாயிருக்கு பாஸ். மெய்‍-ங்குறாங்க ஆனா அழிஞ்சு போயிடுதே அப்போ அது பொய் தானே\nரொம்ப சரியான கேள்வி வில்சன் அண்ணே.\nதுபாய் பஸ்ஸில் ஏறிய மானம் (மீள் பதிவு )\nஅரசு அலுவலகத்தில் ராஜ மரியாதை\nவிடிவெள்ளியுடன் ஒரு சந்திப்பு-நம்ம தேவா அண்ணன்தான்...\nதுபை - விபச்சாரத்தின் அறிமுகம்(மீள் பதிவு)\nஒரு மேட்டரும் சில நினைவுகளும்\nதிருச்சி, தமிழ்நாடு, United Arab Emirates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.ca/2017/06/736-123.html", "date_download": "2018-04-20T20:25:47Z", "digest": "sha1:4CRGB573RXPAGAR5KMM36LNFMYC3QVRW", "length": 27133, "nlines": 625, "source_domain": "s-pasupathy.blogspot.ca", "title": "பசுபதிவுகள்: 736. சங்கீத சங்கதிகள் - 123", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 1 ஜூன், 2017\n736. சங்கீத சங்கதிகள் - 123\nகண்டதும் கேட்டதும் - 4\nஇந்த 1943 ��ுதேசமித்திரன் கட்டுரையில் :\nசித்தூர், என்.ஏ.சுந்தரம், எஸ்.வி.பார்த்தசாரதி, ஆலத்தூர், ஹரிச்சந்திரா ( 1943-இல் வந்த கன்னடத் திரைப்படம்.)\nLabels: கட்டுரை, சங்கீதம், நீலம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n755. சங்கீத சங்கதிகள் - 125\n754. கொத்தமங்கலம் சுப்பு - 20\n753. திருப்புகழ் - 12\n752. ச.து.சுப்பிரமணிய யோகி - 2\n751. 'சிட்டி' சுந்தரராஜன் -3\n750. தேவன்: துப்பறியும் சாம்பு - 8: மாங்குடி மகராஜ...\n749. கண்ணதாசன் - 3\n748. ராஜாஜி - 7\n746. சின்ன அண்ணாமலை - 4\n744. சங்கீத சங்கதிகள் - 124\n743. பாடலும், படமும் - 18\n742. அ.சீநிவாசராகவன் - 4\n741. காந்தி - 8\n740. சா.கணேசன் - 1\n738. இரா.திருமுருகன் - 1\n737. சுஜாதா - 3\n736. சங்கீத சங்கதிகள் - 123\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (1)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nஆத்தூர் முத்து வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். ஒரு சங்கீத வித்வானைப் பற்றியது. [...\n692. சங்கீத சங்கதிகள் - 116\nபாடலும், ஸ்வரங்களும் - 4 செம்மங்குடி சீனிவாச ஐயர் ஏப்ரல் 16. ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள். சுதேசமி...\n691. அண்ணாதுரை - 2\nயேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை பசுபதி ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற...\nபுதிய விளம்பரம் நா.பார்த்தசாரதி ‘ உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கதை. தொடர்புள்ள பதிவுகள்: நா.பார்த்தசாரதி\nசங்கீத சங்கதிகள் - 23\n'சிரிகமபதநி’ -1 ’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு ...\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சி���ாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது சுதேசமித்திரனில் 1943-இல் வந்த அரியக்குடி ராமான...\n694. அநுத்தமா - 1\nதமிழ்நாட்டின் \"ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா பரிபூர்ணா ஏப்ரல் 16 . பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n -1 ஆரணி குப்புசாமி முதலியார் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பது பழமொழி. அதே போல் , ஷெர்லக...\n690. ச.து.சுப்பிரமணிய யோகி - 1\nவருஷப் பிறப்பு ச.து.சு.யோகி ஏப்ரல் 14 . இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 1956-இல் கவிஞர் ச.து.சுப்பிரமணிய யோகியார் ‘சுதேசம...\nஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\nமுந்தைய பகுதிகள் பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 (தொடர்ச்சி) மூலக் கதையின் விறுவிறுப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தமிழில் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/movies/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-04-20T20:34:12Z", "digest": "sha1:RT2UN42RWRMDKI3ATU4OAAV6CITQUGXI", "length": 2810, "nlines": 65, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "எங்க வீட்டு பிள்ளை", "raw_content": "\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nவிஜய்யின் புதிய படம் எம்ஜிஆர் படத்தின் ரீமேக்..\n‘விஜய் அவார்ட்ஸ்க்கு சோறு கொண்டாங்க’ – சிவகார்த்தி\n‘கலக்கப்போவது’ நிகழ்ச்சியில் தொடங்கி இன்று ‘காக்கி சட்டை’யில் கலக்கும் சிவகார்த்தி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155661", "date_download": "2018-04-20T20:24:02Z", "digest": "sha1:GSOVV3ODQB35TTOBLLURG2RDYJIQNHLE", "length": 6164, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "பல்லாயிரம் ஆண்டு வாழும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மலரட்டும்- மகாநாயக்க தேரர் - Daily Ceylon", "raw_content": "\nபல்லாயிரம் ஆண்டு வாழும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மலரட்டும்- மகாநாயக்க தேரர்\nபண்டைய காலம் முதல் நிலவி வந்த இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலப்படும் வகையில் புத்தாண்டை கொண்டாட சகல இன மக்களும் நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும் என வரகாகொட ஞானரத்ன அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.\nசிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேரர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சகோதரத்துடன் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றன. இருப்பினும், இடைக்கிடையே இந்த நல்லுறவை பாதிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றாலும், அதனை நீண்ட தூரம் பயணிக்க விடாமல், இருந்த நல்லுறவை கட்டியெழுப்பி வாழ்ந்துள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் நிகழ்வுகளை தூக்கிப் பிடித்து, இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல் நிலை உள்ளதாக காட்டுவதற்கு சிலர் செயற்படுகின்றனர்.\nசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு ஒரே தினத்தில் அமையப் பெற்றுள்ளமை, இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனவும் மகாநாயக்கர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (மு)\nPrevious: ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அஸீஸ் நியமனம்\nNext: பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே எமது புதுவருட இலக்கு – மஹிந்த\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=35850", "date_download": "2018-04-20T20:01:11Z", "digest": "sha1:63Z2S4D7KYN3H35K3VH7AZWPXOWDB4KM", "length": 4185, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Budget tipped to extend GP nurse subsidy", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில���லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=39018", "date_download": "2018-04-20T20:41:40Z", "digest": "sha1:LVTXDMF7BL6E6OACNBM5SJSEWXMVTAJO", "length": 4121, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Greek festival showcases culture, food and faith", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=640051-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-04-20T19:54:10Z", "digest": "sha1:722TQVSX7OVOGFBCUUGT4LRIRUMW5TBC", "length": 7097, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விசமடைந்தது: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி", "raw_content": "\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர���கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nபாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விசமடைந்தது: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஉத்தரபிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விசமடைந்ததால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉத்தரபிரதேசம், எடா மாவட்டத்தில் உள்ள கஸ்துர்பா காந்தி எனும் பாடசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறிது நேரத்திலேயே வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.\nஉடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் தற்போது வைத்திய சாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், பலர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி அமித் கிஷோர் உடனடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமாற்றத்துக்கு தயாராகும் தமிழகம்: மணிசங்கர் அய்யர் எச்சரிக்கை\nதமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கையில் கைது\nதமிழக பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை\nஇந்துக்களை சிறுபான்மை இனத்தவராக அறிவிக்க வேண்டும்\nஎமக்கு எதிரான ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள்: என்.ஸ்ரீகாந்தா\nபுதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு\nபிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nடிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி\nகாஷ்மீர் வன்கொடுமை : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் இணைய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nசிறந்த நிர்வாகிகளை உருவாக்க முழு மூச்சுடன் செயற்படுவோம்: நி.சுரேஸ் தெரிவிப்பு\nஹொரணை தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t20703-5", "date_download": "2018-04-20T20:23:49Z", "digest": "sha1:JHGO3GVCUPPK4DEGG5CAN4BG5HNGFXKE", "length": 39338, "nlines": 939, "source_domain": "www.eegarai.net", "title": "நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?", "raw_content": "\nமனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\nகாங்., பேரணியில் பாலியல் தொல்லை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\nஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்\nநடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\nபாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்\nசிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா\nஅப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nஎன்ன படம், யார் யார் நடிச்சது\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை\n100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\nமக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா\n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெ���ிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nநமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nவிடுங்க. நீங்க Mouse பட்டனை\nகணவன்: ஏய், இது தான்\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nஎவ்வளவு யோசிக்கிறாங்க முடியலடா சாமி\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\n@Manik wrote: எவ்வளவு யோசிக்கிறாங்க முடியலடா சாமி\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nநமீதா பெயரை கெடுக்க நினைக்கும் கபோதிகளை வன்மையா கண்டிக்கிறோம்..\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nநமீதா பெயரை கெடுக்க நினைக்கும் கபோதிகளை வன்மையா கண்டிக்கிறோம்..\nஎன்ன தலைவா மீண்டும் நமீதா புராணம் பாடுறிங்க\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nபங்கஜாவுக்குள்ள இத்தனை நகைச்சுவையா.சொல்லவெ இல்லை.சே உன் பேச்சு காய்.நான் பங்கஜா கண்டிப்பான போலீஸுன்னு நினைச்சுட்டு இருக்கேன்.\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\n@Manik wrote: எவ்வளவு யோசிக்கிறாங்க முடியலடா சாமி\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nகணவன்: ஏய், இது தான்\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nUDAYASUDHA wrote: பங்கஜாவுக்குள்ள இத்தனை நகைச்சுவையா.சொல்லவெ இல்லை.சே உன் பேச்சு காய்.நான் பங்கஜா கண்டிப்பான போலீஸுன்னு நினைச்சுட்டு இருக்கேன்.\nஅதுக்காக இப்படியெல்லாம் கோவிக்கக் கூடாது. என் பேச்சு பழம்னு சொல்லிடுப்பா.... இல்லாங்கட்டி நான் அழுதுடுவேன்....\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nஉண்மையிலயே உன்னோட ஜோக் ரொம்ப நல்லா இருந்துச்சுப்பா.\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nஉண்மையிலயே உன்னோட ஜோக் ரொம்ப நல்லா இருந்துச்சுப்பா.\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nவிடுங்க. நீங்க Mouse பட்டனை\nகணவன்: ஏய், இது தான்\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nஉங்கள் சிரமத்திற்க்கு கண்டிப்பா நான் வாழ்த்து சொல்லியே ஆகணும் சூப்பர் நன்றி அருமை வாழ்த்துக்கள்\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nநீங்கள்தான் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறீர்கள் அனைவரரையும் சிரிக்க வைக்க ஆனால் யாரும் சிரிக்கல ஆனால் நான் நன்றாக சிரித்தேன் உங்கள் குறும்பு எனக்கு பிடித்து இருக்கு நன்றி\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nஅருமை அருமை அருமை ...\nஅட்டகாசமான நகைச்சுவை பங்கஜம் ( அதானே உங்க பேரு...\nஇது போல நிறைய தாங்க....\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nஅட பாவி இதை வாசித்த நேரம் வினாய் போய் விட்டதே\nRe: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/07/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%C2%AD%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-04-20T20:57:03Z", "digest": "sha1:4EWT522FYJJFWSI3R266LQS527W25NHN", "length": 11766, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "பென் எமர்­ச­னின் அறிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மன­தார வர­வேற்­பு – இரா.சம்­பந்­தன் | tnainfo.com", "raw_content": "\nHome News பென் எமர்­ச­னின் அறிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மன­தார வர­வேற்­பு – இரா.சம்­பந்­தன்\nபென் எமர்­ச­னின் அறிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மன­தார வர­வேற்­பு – இரா.சம்­பந்­தன்\nபாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் இழைக்­கப்­பட்ட போர்க்­குற்­றங்­க­ளுக்கு எதி­ரா­கச் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தா­கப் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற அரசு தவ­றி­விட்­ட­தாக, ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­ச­னின் அறிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மன­தார வர­வேற்­ப­தாக அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார். அத்­து­டன் போர்க்­குற்ற விசா­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை அரசு ஒரு­போ­தும் தப்­பிக்க முடி­யாது என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.\nஇலங்­கைக்கு வருகை தந்த ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­சன், தனது பயண முடி­வில் இலங்கை தொடர்­பான அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தார். அத்­து­டன் கொழும்­பில் நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் மிகக் கார­சா­ர­மான குற்­றச்­சாட்­டுக்­களை இலங்கை அரசு மீது சுமத்­தி­யி­ருந்­தார். இவ­ரது அறிக்கை தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு என்ன என்று எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:\nஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கை­யின் தற்­போ­தைய அரசு இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றிய தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும். இதனை நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றோம். தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்தோ போர்க்­குற்ற விசா­ர­ணை­யி­லி­ருந்தோ இலங்கை அரசு தப்­பிக்­க­வும் முடி­யாது – நழு­வ­வும் முடி­யாது.\nஐ.நா. தீர்­மா­னத்தை இலங்கை அரசு நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை என்­ப­தால், கடும் எதிர்ப்பு – அழுத்­தங்­க­ளைப் பிர­யோ­கித்து கால அவ­கா­சத்தை ஐ.நா. வழங்­கி­யது. எனவே பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய கடப்­பாடு அர­சுக்கு இருக்­கின்­றது. ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ள­ரின் அறிக்­கையை நாம் முழு மன­து­டன் வர­வேற்­கின்­றோம். ஐ.நா. தீர்­மா­னம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டாலே நாட்­டில் நல்­லி­ணக்­கம் தோன்­றும். மனித உரிமை மீறல்­கள், போர்க்­குற்­றம் இனி­மேல் நடை­பெ­றாது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும்.\nமகிந்த அரசு பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை மீறிச் செயற்­பட்­டது. பன்­னாட்­டுச் சமூ­கத்­தைப் பகைத்­துக் கொண்­டது. வழி­த­வறி நடந்­தது. ஆட்சி மாற்­றம் ஏற்­பட்­டது. தற்­போ­தைய அர­சும் முன்­னைய அர­சின் பாதை­யில் செல்ல முற்­ப­டக் கூடாது – என்­றார்.\nPrevious Postபுதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை. Next Post‘சமஷ்டி’ என்ற பெயரின்றி அதிகூடிய அதிகாரப் பகிர்வு Next Post‘சமஷ்டி’ என்ற பெயரின்றி அதிகூடிய அதிகாரப் பகிர்வு – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவ���வில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2016/02/16/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-04-20T20:24:49Z", "digest": "sha1:G6YPMZOHKP7AV7VKIUXMBEX2BEJEUUAU", "length": 11740, "nlines": 333, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "இடைவெளி | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nby RV மேல்\tபிப்ரவரி 16, 2016\nசிலிகன் ஷெல்ஃபில் ஒரு பதிவை எழுதி ஒரு வாரமாவது இருக்கும். நேரக்குறைவு, வேலைப்பளு, தேங்கிக் கிடக்கும் வீட்டு வேலைகள், ஏற்கனவே எழுதி வைத்திருந்தவை எல்லாவற்றையும் பதித்துவிட்டேன் என்று காரணங்களை சொல்ல முடியும்தான். ஆனால் உண்மையான காரணம் சோம்பேறித்தனம்தான். யாரோ சொன்னது போல சோம்பேறிக்குத்தான் எப்போதும் நேரம் குறைவாக இருக்கிறது.\nமீண்டும் ஆரம்பிக்க வேண்டும்தான். ஆனால் பெரிதாக ஸ்டாக் இல்லை, அதனால் வாரம் இரண்டு பதிவு (வியாழன் ஒன்று, ஞாயிறு ஒன்று) என்று ஆரம்பிக்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« நோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோவின் ‘Suspended Sentences’\nராபர்டோ சாவியானோவின் ‘Gomorrah’ »\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறிஞர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வரிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/1d36f6c74d/initial-start-up-companies-face-problems-", "date_download": "2018-04-20T19:56:47Z", "digest": "sha1:ZWQNYAMCNJOM73HHWXY2GGVRSN7ZWSDF", "length": 23861, "nlines": 110, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்திக்கும் ஆரம்பகட்ட பிரச்சனைகள்...", "raw_content": "\nஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்திக்கும் ஆரம்பகட்ட பிரச்சனைகள்...\nஸ்டார்ட் அப்கள் சந்திக்கும் ஆரம்பகால பிரச்சனைகள் என்பது அவர்களைப் பொருத்தவரை ’முதல் வருடத்தில் சந்திக்கும் சவால்களே ஆகும். தொழில்முனைவோர் இந்த ஆரம்ப காலகட்டத்தை எவ்வாறெல்லாம் அளவிடுகிறார்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nதொடக்க நிறுவனத்தின் சவால்கள் தொடங்கும் நேரம்:\n* புதிய முயற்சிக்காக செலவு செய்யத் தொடங்குவது\n* தொழில் தொடங்குபவர் அல்லது தொடங்குபவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை நிறுவனத்தில் முழுமையாக செலவிடுவது\n* ஸ்டார்ட் அப் வருமானம் ஈட்டத் தொடங்வது\n* ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது விதை நிதி வாயிலாகவோ தொழிலுக்கு நிதியுதவி கிடைப்பது\nஇதுபோன்ற சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட உடனே தாமதிக்காமல் செயல்படவேண்டும் என்று நினைப்பார்கள். மேலே குறிப்பிட்ட அனைத்தும் முழுமையாக முறைய���க நடக்கலாம் அல்லது தவறாகலாம். எப்படி இருந்தாலும் ஸ்டார்ட் அப்பின் துவக்க காலகட்டத்தில் ஆபத்து காரணிகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஎன்னைப் பொருத்தவரை ஒரு ஸ்டார்ட் அப்பின் ஆரம்ப கட்ட சிக்கல்களை கீழ்கண்ட வகைகளாக பிரிக்கலாம்:\nசந்தை மதிப்பீடு மற்றும் போட்டியாளர்களிடம் இல்லாத தனிச்சிறப்பு (USP)\nதொடக்க நிறுவனம் என்பது புதுமையான தொழில் சிந்தனைகள் மற்றும் தொழில் மாதிரிகள், அல்லது ஏற்கெனவே இருக்கும் தொழில் மாதிரிகளை புதிய இடங்களிலோ அல்லது வேறுபட்ட விதத்திலோ முயற்சி செய்வதாக இருக்கலாம். தங்களை எப்படி வேறுபடுத்திக் காட்டுவது என்பது குறித்து அவர்கள் சிந்திக்கவேண்டும். விலை, விரைவாக வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பது, தனிப்பட்ட தேவைக்கேற்ப வடிவமைப்பது, அபாரமான தரம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வாடிக்கையாளர்கள் எதற்காக இந்த தயாரிப்பிற்காகவோ, சேவைக்காகவோ அல்லது தீர்விற்காகவோ செலவு செய்யவேண்டும் என்பதை புதிய தொழில் சிந்தனைகளை செயல்படுத்த நினைப்பவர்கள் மிகத்தெளிவாக வரையறுக்க வேண்டும்.\nசாதகமான சந்தை அளவையும் சந்தையில் செயல்பட அவர்களுக்கான உரிமையையும் மதிப்பிட வேண்டும். மேலே குறிப்பிட்ட அனைத்தையுமோ அல்லது சிலவற்றையோ செய்யமுடியாததுதான் நிறுவனம் தொடங்கிய ஆரம்ப நாட்களிலோ அல்லது முதல் வருடத்திலோ ஏற்படும் மிகப்பெரிய ஆபத்தாகும்.\nதிட்டமிட்டமடி தயாரிப்பையோ, சேவையையோ அல்லது தீர்வையோ சந்தை ஏற்றுக்கொள்கிறதா\nதங்களது புதிய அறிமுகத்திற்கு சந்தை எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை மதிப்படுவதில் அனைத்து ஸ்டார்ட் அப்களும் அதிக கவனம் செலுத்தவேண்டும். அறிமுகப்படுத்துவதற்கு முன்பு ஆபத்துகளை எப்படி கையாள்வது என்று திட்டமிட்டிருந்தாலும், எதிர்பார்த்ததைவிட வேறுவிதமாக சந்தையோ அல்லது வாடிக்கையாளர்களோ பதிலளிக்கவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக தயாரிப்பையோ, சேவையையோ அல்லது தீர்வையோ போதுமான அளவு ஏற்றுக்கொள்ளாதது அல்லது நிறுவனம் அளிக்கும் விலையை ஏற்றுக்கொள்ளாமல் போவது போன்ற அம்சங்களில் சந்தையின் வெளிப்பாடு வேறுபடலாம். அவ்வாறு நடக்கும்போது அதிவேகமாக செயல்படுவதில்தான் தொழில்முனைவோரின் ஒட்டுமொத்த திறன் அடங்கியுள்ளது.\nசந்தையின் உண்மையான தேவைக்கேற்ப மாற்றிக்��ொண்டு மாற்று திட்டங்களை (Plan B or C) செயல்படுத்துவதில் எவ்வளவு வேகம் காட்டுகிறார்களோ அவ்வளவு வேகமாக ஆரம்பகட்ட சிக்கல்களை கடந்துசெல்ல முடியும்.\nதொழிலில் வருமானம் ஈட்டும் நேரம்\nஅனைத்து ஸ்டார்ட் அப்பும் தங்களது தொழில் திட்டத்தில் சில வருவாய் மாதிரிகளை வடிவமைத்திருப்பார்கள். சில குறிப்பிட்ட அளவுகளையும் விலையையும் கருத்தில் கொண்டு இந்த வருவாய் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். பல தொடக்க நிறுவனங்கள் தொழில் திட்டங்களில் அதீத தீவிரமாக செயல்பட்டு விரைவில் சந்தையில் உயரவேண்டுமென எதிர்பார்ப்பார்கள். இதனால் எதிர்பார்த்ததைவிட குறைவான வரவேற்பு சந்தையில் கிடைக்கும்போது இவர்கள் மிகவும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாவார்கள்.\nஆரம்ப கட்டத்தில் எச்சரிக்கையாக செயல்படுபவர்களும் தொழில் திட்டத்தில் விற்பனை அளவு குறித்தும் வருவாய் குறித்தும் குறைவான எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் ஆபத்துகளை மிகவும் சிறப்பாக சமாளிக்க முடியும்.\nஸ்டார்ட் அப் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து குழு அமைத்து அவர்களை தக்கவைத்துக்கொள்ள முடிகிறதா\nஎந்த ஒரு நிறுவனத்தின் வெற்றியும் அதை நடத்துபவரைச் சார்ந்ததாகவே இருக்கும். தொடக்க நிறுவனத்துக்கு இந்த விதி பொருந்தும். நிறுவனத்தை மேம்படுத்துபவருக்கோ அல்லது முதலீட்டாளருக்கோ சிறந்த தொழில் சிந்தனையோ வலிமையான நோக்கமோ மட்டும் இருந்தால் போதாது. ஆரம்ப கட்டத்தில் உருவாகும் குழுவின் தரம் ஸ்டார்ட் அப்பின் வெற்றியில் பெரும் பங்கு வகிக்கிறது. நிறுவனத்தின் நோக்கத்தை முறையாக புரிந்துகொண்டு நம்பிக்கையுடன் திறமையாக பணிபுரிய தயாராக இருப்பவர்களை கண்டறிவது கடினமானதாகும். குழுவில் இணையும் ஊழியர்கள் தங்கள் 200 சதவீத உழைப்பை நிறுவனத்துக்கு அளிக்கவேண்டும். குறைவான கட்டமைப்புகள் கொண்ட சூழலிலும் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிந்து சுய உந்துதலுடன் வெற்றிக்காக போராட வேண்டும்.\nஇப்படிப்பட்ட ஊழியர் நிறுவனம் தொடங்கிய வெகு சில நாட்களிலேயே பணியிலமர்த்தபட்டால் தொழில்முனைபவரின் கனவும் நோக்கமும் நிறைவடையும். முழுவீச்சில் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தொடங்கவும் வெற்றியடையவும் கால அவகாசம் தேவைப்படும் என்று நிறுவனர் நினைப்பார். இந்நிலையில் புதிய ஊழியர்கள் பொறுமையிழந்து விடுவார்கள்.\nமிகப்பெரிய ப்ராண்டுகளிலும் பிரபலமான நிறுவனங்களிலும் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டதால் தங்களது தனிப்பட்ட வளர்ச்சியும் வெற்றியும் பாதிக்கப்பட்டதாக கருதுவார்கள். தங்களது துவக்க நாட்களிலேயே பல விஷயங்களை கற்றுக்கொண்டு நல்ல திறமையானவர்களாக ஸ்டார்ட் அப்பின் வளர்ச்சிக்கு உதவும் ஊழியர்களாக மாறும் நிலையில் அவர்களை நிறுவனம் இழந்துவிடுகிறது. ஒவ்வொரு ஸ்டார்ட் அப்பும் தங்களுக்கேற்ற வகையில் இந்த சிக்கலை கையாளவேண்டும். ஊழியர்களை பங்குதாரராக்குவது அவர்களை தக்கவைத்துக்கொள்ள பின்பற்றப்படும் ஒரு பழமையான முறையாகும். ஆனால் இன்று பல இளம் திறமைசாலிகள் இருப்பதால் அதுவும் பலனளிக்காது. இதனால் ஸ்டார்ட் அப்கள் மிகச்சிறந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு சற்று அதிகம் செலவு செய்து அவர்களை தக்கவைத்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஅனைவருக்கும் ஒரே விதமான அணுகுமுறை பொருந்தாது. ஆனால் குழுவினருடன் சிறந்த முறையில் ஒன்றிணைவதன் மூலம் இந்த நிலையை சமாளிக்கலாம். மேலும் தொடக்க நிறுவனங்கள் செயல்முறைகள் தொடர்பான விதிமுறைகளை தொடங்கிய விரைவிலேயே நிறுவவேண்டும். இதனால் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் காலம்தொட்டு அனுமதிக்கப்பட்டு வந்த அளவைவிட அதிகமானாலும் ஸ்டார்ட் அப்களால் நிலையை சமாளிக்கமுடியும். இன்று இப்படிப்பட்ட சூழலில் தொழில் செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.\nஇதுவரை மேற்கோள் காட்டியவற்றின் தொகுப்பாக ஆபத்துகளை கையாள்வதற்கான ஏழு வழிமுறைகளை காண்போம் :\n1. அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் போட்டியாளர்களிடம் இல்லாத தனித்திறனை, வரையறுப்பதற்கு அதிகபட்ச நேரத்தை தொடக்க நிறுவனம் செலவிடவேண்டும். இதைத் தெளிவாக புரிந்துகொள்ளவில்லையெனில் தொழிலில் வெற்றி பெறுவது கடினம்.\n2. சந்தையில் தயாரிப்பு, சேவை அல்லது தீர்விற்கான தேவையை அதிக நேரம் செலவழித்து ஆராயவும். தேவைப்பட்டால் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.\n3. தொழில் திட்டங்களையும் கணிப்புகளையும் உண்மையில் செயல்படுத்தக்கூடிய வகையிலும் குறைவான எதிர்பார்ப்புடனும் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா தொழில்திட்டங்களும் எக்செல் ஷீட்டிலும் வணிக மாதிரிகளிலும் பார்ப்பதற்கு சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் நிஜ உலகில் பெரும���பாலும் தொழில்முனைவோரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவே இருக்கும். உதாரணமாக திட்டத்தின் காரணம் முறையாக பொருந்தாமல் போகலாம், விலை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கலாம், தவறு ஏதேனும் இருப்பின் உடனடியாக மாற்றம் செய்ய தயாராக இருக்கவேண்டும்.\n4. நீண்டகால வெற்றிக்கு விரைவாக வெல்லும் சிந்தனைகளைத் தவிர்த்து வலிமையான அடிப்படை சிந்தனைகளை நோக்கி முன்னேறவேண்டும்.\n5. அறிமுகப்படுத்தியதும் அடிக்கடி சந்தையில் தயாரிப்பு, சேவை அல்லது தீர்விற்கான மக்களின் வரவேற்பு குறித்து நேர்மையாக மதிப்பிடவும். திட்டத்திலல்லாத அல்லது அதுவரை சிந்திக்காத புதிய தேவை ஏதேனும் சந்தையில் இருப்பது தெரிந்தால் உடனடியாக அதை செயல்படுத்தவும். இதை உடனடியாகச் செய்யவேண்டியது அவசியம் ஏனெனில் ஒரு நிறுவனம் தங்களை சரி செய்துகொள்ள வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த அவகாசத்தையே அளிப்பார்கள்.\n6. சந்தையின் வெளிப்பாடு எதிர்பார்த்ததற்கு மாறாக இருக்கும்போது தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தாமதிக்காமல் அதிக சுறுசுறுப்புடன் மாற்று திட்டங்களை (ப்ளான் B மற்றும் C) செயல்படுத்தவேண்டும். அதே நேரத்தில் சந்தையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு சரிசெய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.\n7. துவக்க குழுவில் இணைந்த சரியான திறமைசாலிகளை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பணத்தால் மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்க.\nஆங்கில கட்டுரையாளர்: சுபாசிஷ் நாத்\n(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துக்களாகும். எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்தை பிரதிபலிக்கவில்லை.)\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nலீவ் விட்டாச்சு - இயற்கைச் சூழலில் விடுமுறையை கொண்டாட இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\nபெண்களுக்கு டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொடுத்து தொழில் முனைவர் ஆன இல்லத்தரசி துர்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/16160624/1157308/IPL-against-struggle-police-attack-youth-identity.vpf", "date_download": "2018-04-20T20:05:53Z", "digest": "sha1:2MXRWOWBMX77HI55NXGLHF37ISBY535U", "length": 14152, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசை தாக்கிய வாலிபர் இதுவரை அடையாளம் தெரியவில்லை || IPL against struggle police attack youth identity unknown", "raw_content": "\nசென்னை 16-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசை தாக்கிய வாலிபர் இதுவரை அடையாளம் தெரியவில்லை\nமாற்றம்: ஏப்ரல் 16, 2018 16:08\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசை தாக்கிய வாலிபர் இதுவரை யார் என்பது அடையாளம் காணப்படாமலேயே உள்ளது. #Cauveryissue\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசை தாக்கிய வாலிபர் இதுவரை யார் என்பது அடையாளம் காணப்படாமலேயே உள்ளது. #Cauveryissue\nகாவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அண்ணா சாலையில் கடந்த 10-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டம் நடந்தது.\nஅப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த நேரத்தில் ஏற்பட்ட மோதலில் செந்தில் குமார் என்ற போலீஸ்காரர் தாக்கப்பட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கொலை முயற்சி வழக்கில் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 12 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் போலீஸ்காரர் செந்தில்குமார் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் யார் என்பது அடையாளம் காணப்படாமலேயே உள்ளது.\nஇதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் போட்டோவை வெளியிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புகைப் படத்தில் உள்ள அவர் பற்றி தெரியவந்தால் பொது மக்கள் போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதிருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மோகன்தாசின் செல்போன் எண்ணை 98402- 91208-என்ற நம்பருக்கு தகவல் கொடுக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nபோலீசை தாக்கிய வாலிபரின் போட்டோவை அன்றைய போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினரிடமும் காட்டி விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் எந்த கட்சியினரும் அவனை அடையாளம் தெரியவில்லை என்று கூறிவிட்டனர்.\nஇதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் யார் என்பது ஓரளவுக்கு அடையாளம் தெரிந்துள்ளதாகவும் விரைவில் அவரை கைது செய்துவிடுவோம் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Cauveryissue\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராசிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - பாரதிராஜா காட்டம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு - விரைவில் கைதாகலாம் என தகவல்\nகத்துவா பாலியல் வன்கொடுமை - சிறுமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடிரம்ப்புடன் நைஜீரியா அதிபர் முஹம்மது புகாரி 30-ம் தேதி சந்திப்பு\nபீகார் மேல்சபை தேர்தல்- நிதிஷ் குமார் வேட்பு மனு தாக்கல்\nதேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி இல்லை ‘வெட்கப்படுகிறேன்’ - நடிகை பார்வதி\nகாவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி தீக்குளித்த வைகோவின் உறவினர் மரணம்\nஓடும் ரெயிலுக்குள் பாய்ந்த 600 கிலோ தண்டவாளம் - பயணி பலி\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது - சண்முகநாதன்\nதென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன் என்று தெரியுமா\nகர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி மரணம்\nவீட்டில் 10 வயது சிறுமி இருப்பதால் பாஜக ஓட்டு கேட்க வரவேண்டாம் - போஸ்டர்களால் பரபரப்பு\nகற்பழிப்புக்குள்ளான இளம்பெண்ணை உன்னாவ் எம்.எல்.ஏ.விடம் அழைத்து சென்ற பெண் கைது\nஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/author/editorial/page/14/", "date_download": "2018-04-20T20:00:36Z", "digest": "sha1:5BEMJTM7QHA4QWLQNJB5OIPFJEBBKMNO", "length": 6660, "nlines": 111, "source_domain": "marxist.tncpim.org", "title": "Editorial | மார்க்சிஸ்ட் | பக்கம் 14", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\n139 பதிவுகள் 0 கருத்துக்கள்\nலெனின் குறித்து வரலாற்று புரட்டர்களின் ‘வெட்டலும்’, ‘ஒட்டலும்’\nபங்குச் சந்தை: பொருளாதரத்தை கணிக்கும் கருவியா\nமக்கள் ஜனநாயகப் புரட்சியில் விவசாயிகளின் பிரச்சனை கேந்திரமானேதோர் பங்கினை வகிக்கிறது\nகாப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்\nகாப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்\nமூன்று ஆட்சிகளை கண்ட தமிழக மக்களின் பொருளாதார நிலை\nஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை\nஇந்திய அரசியல் அமைப்பும் கூட்டாட்சி கோட்பாடும்\nபாஜக அரசாங்கத்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nஇடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2013_06_01_archive.html", "date_download": "2018-04-20T19:48:52Z", "digest": "sha1:A2AQBOPW766KOUN6KJ2WW7GSKUDD7XQ5", "length": 61363, "nlines": 336, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: June 2013", "raw_content": "\nமலையாளி நண்பர் ஒருவர் ஊருக்கு போக ரெடியானார். ரம்ஜான் நெருங்குவதால் ஏர் டிக்கெட் விலை தாறுமாறாக எகிறிக் கிடப்பதால் பஹ்ரைன் டூ மும்பை டூ கொச்சி டிக்கெட் விலை கொஞ்சம் சீப்பாக கிடைத்தமையால் மும்பை வழி போக ரெடியானார்.\nஎன்னிடம் மனோஜ் மும்பை ஏர்போர்ட்டில் யாராவது இருந்தால் நீயும் உன் குழந்தைகளுக்கு சாக்கிலேட் தந்து அனுப்பு கொடுத்து விடுகிறேன்னு சொன்னார், நண்பர்களுக்கு போன் பண்ணினால் அவனவன் சென்னை தூத்துக்குடின்னு சிதறி கிடக்கானுக.\\\nகடைசியாக நண்பன் ஒருவன் இன்னொரு நண்பனின் போன் நம்பர் தர அவனுக்கு போன் போட்டு ஃபிளைட் நம்பர் டீட்டெயில் எல்லாம் கொடுக்க, அவனும் அண்ணே நான் பார்த்துகிடுதேன்னு சொன்னதும், அவனுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஜானிவாக்கர் ஒன்னரை லிட்டர் வாங்கி கொடுத்தனுப்பினேன்.\nமலையாளி நண்பனுக்கு மும்பைன்னாலே தாவூத் நினைப்புதான் எப்போதும் அம்புட்டு பயம், நண்பன் ஒருத்தன் வாரன்னதும் சமாத��னமாக புறப்பட்டான். ட்ரான்சிட் பேசஞ்சர் என்பதால் விமான நிலையத்தை விட்டு வெளியே போகமுடியாது.\nநான் இங்கேயே சாக்கிலேட் வாங்காமல் அவர் கையில் ஒரு அமௌண்டைக் கொடுத்து [[லக்கேஜ் கூடிவிடும்]] டியூட்டி ஃபிரீயில் சாக்லேட்டும் பாட்டலும் வாங்கிகொள் என்று பணத்தை கையில் கொடுத்தேன்.\nஅவரும் சந்தோசமாக கொடுத்த காசுக்கு எல்லாம் வாங்கி விட்டு எனக்கு போன் செய்து என்னென்ன வாங்கினார் என்று சொல்லவும், நானும் ஆர்வக்கோளாரில் மும்பைக்கு போன் செய்து குழந்தைகளிடம் சொல்லிவிட பயங்கர சந்தோசம் ஆகிவிட்டார்கள்.\nபிளேன் லேண்டாகும் நேரம் மும்பை நண்பனுக்கு போன் செய்தேன் ரிங் போயிகிட்டே இருக்கு அப்பவாவது நான் சுதாரிச்சு இருக்கனும், போன் அடித்து நொந்து போனபின்பு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன், அவன் பிசியாக இருக்கலாம், அதான் நாம பிளேன் நம்பரெல்லாம் கொடுத்தாச்சென்னு.\nகாலையில போயி சாக்கிலேட் வாங்கி சாப்பிடலாம்னு குழந்தைகள் ஆவலாக இருக்க, எனக்கு காலையிலதான் மைல்டா ஒரு சந்தேகம் வர, மறுபடியும் மும்பை நண்பனுக்கு போன் செய்ய, எடுக்கவே இல்லை, கொஞ்சம் நேரம் கழித்து அவனுடைய நண்பன் போன் எடுத்து பேசினான், அவரு நல்ல தூக்கத்துல இருக்காருங்க அப்புறமா போன் பண்ணுங்க என்று.\nஎனக்கு அப்பவே புருஞ்சுபோச்சு பயபுள்ள சொதப்பிட்டான்னு, மலையாளி நண்பனுக்கு இன்னும் நான் போன் பண்ணல, என்ன சொல்லி திடடப்போராறோன்னு திகிலா இருக்கு. மும்பையில இப்பிடித்தான் கிழிச்சிகிட்டு இருக்குருயான்னு கேக்கப்போறார்.\nகுழந்தைகளை நினைச்சு பேனாவில் ஓவராக கசியும் மசி போல இருதயம் அழுதுட்டே இருக்கு.\nஇனி பார்சல் குடுப்பே பார்சல் குடுப்பே குடுப்பே......\nசரின்னு சாயங்காலம் போன் பண்ணினேன் லைன்ல வந்தவன் சொன்ன பதில் எனக்கு தலை சுத்தி போச்சு.[[மும்பை போனா முதல்ல இவனுக்கு செவியில ரெண்டு குடுக்கணும்]]\nரஜினியை நமக்குத் தெரியும் ரஜினிக்கு நம்மைத் தெரியுமா...\nநமக்கு அம்மாவை தெரியும் கலைஞரை தெரியும் ரஜினியை தெரியும் கமலை தெரியும் ஏன் கனிமொழியை கூட தெரியும் ஆனா........ அவிங்களுக்குதான் நம்மளை தெரிய மாட்டேங்குது - ம்ஹும் நாங்களும் சொல்வொமுல்ல\nஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தியும் ஒருத்தன் வாழ்க்கையில இப்பிடியா வந்து கும்மி அடிக்கணும்...\nவேலைக்கு அவசரமா போனவன் கண்ணுல ��டு ரோட்டுல ஐநூறு சவூதி ரியால் கிடப்பது தெரிய அவசரமா ஓடிப்போயி எடுத்தவனின் புட்டத்தில் ஒரு கார் வந்து பிரேக்கடித்து மோத....\nஆஸ்பத்திரிக்கு ஐநூறு ரியாலை மொய் எழுதிட்டு வந்தான்....எப்பூடீ......\nநீதி : அக்கம் பக்கம் பார்த்து நடக்கனும்\nநாலு மாசத்துக்கு ஒருமுறை லோக்கலா செருப்பு, ஷூ வாங்கி கடி வாங்குறதை [[செலவு]] விட, குவாலிட்டியா வாங்கி பயன்படுத்துங்க கடியில இருந்தும், பாக்கெட் காசு செலவுல இருந்தும் விடுபடலாம்...\nகுவாலிட்டியா வாங்குனா ரொம்பநாள் யூஸ் ஆகும், மற்றது நம்மையும் கடிச்சு வச்சுட்டு அதுவும் சீக்கிரமே பிஞ்சி போகும்.\nபஹ்ரைனில் ஒரு முறை வயிற்று வலி தொடர, ஆஸ்பத்திரி போயி செலவானது 120 பஹ்ரைன் தினார் [[பதினைந்தாயிரம் ரூபாய்]] ஆனாலும் வயிற்று வலி சரியா தீரல, ஒருமுறை ஊருக்கு [[மும்பை]] போனப்போ இதே வயிற்று வலி வர, பக்கத்து தெருவில் உள்ள டாக்டரைப் பார்த்தேன் ஒரு ஊசியும், மூன்று வேளை மாத்திரையும் தந்தார் 40 ரூபாய் வாங்கினார், இதுவரை வலி இல்லை.\nவெளி நாடுன்னா அங்கேயும் அநியாயம்தான் போங்க....\nரம்ஜான் வந்தா ஊருக்கு போலாம்னு ஆசையா காத்திருந்தது, முடியாமப் போனது மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு, எங்கே நாம நினைக்குறது எல்லாம் நடக்கவா செய்யுது \nமுதலாளிமாருங்க எடுத்ததுக்கும் பிடித்ததுக்கும் அமேரிக்கா, லண்டன், சுவிசர்லாந்னு பொசுக்கு பொசுக்குன்னு போறாங்கய்யா, நமக்குதான் குடுப்பினை இல்லை - சிரிக்கப்டாது ஆமா.\nநம்மாளுங்க சிம்மிங்பூள் போயி குளிச்ச ரெண்டு மணி நேரத்துல தண்ணீரின் மொத்தக் கலரும் மாறிப்போச்சு, நீச்சல்குளத்துக்கு சொந்தக்காரன் அருவாளோட வருமுன்னே எடுத்தோம் பாருங்க ஓட்டம் அவ்வ்வ்வ்வ்....\nஇவிங்க ஓரங்க நாடகம் இன்னும் தீர்ந்தபாடில்லை போல கொய்யால...\nடேய் மக்கா அந்த வீட்டுல கடிநாய் இருக்கு எச்சரிக்கையாக இருக்க்கவும்னு நண்பன் சொன்னது சரியாக அந்த வீட்டின் முன்பு போகும் போதுதான் நினைவுக்கு வரவும் அந்த கடிநாய் அவன் முன்பு வரவும் சரியாக இருந்தது.\n\"படேர்\"ன்னு எடுத்தான் பாருங்க ஓட்டம், ஓடிட்டே திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி.......பின்னே, இவன் இங்கிட்டு ஓட அது இவன் ஓடினதைப் பார்த்து அங்கிட்டு ஓடிக்கொண்டிருந்தது.\nபதிவுக்குப் பதிவு மொய் அழகு...\nகவிதைக்கு பொய் அழகுன்னு எத்தனையோ முறை, எத்தனையோ தடவை எத்த���ையோ பேரு சொல்லி சொல்லி மாய்ந்து போனார்கள், இப்போ என்கிட்டேயும் அதே கேள்வி வந்துருக்கு...\nஎனக்கு கவிதை வடிக்க தெரியாது என்பதே உண்மை, \"எப்பிடி நீங்க எல்லாம் அனுபவித்து எழுதியது போல தத்ரூபமாக இருக்கிறதே அது எப்பிடி... அனுபவித்த ஒருவனால்தான் இப்பிடியெல்லாம் எழுத முடியும்\" என்று கேட்பவரிடம் என்ன பதில் சொல்லவென்று புரியவில்லை...\nஅப்போ காளிதாசன், வைரமுத்து, வாலி, திருவள்ளுவர் எல்லாம் அனுபவித்துதான் காதல், காமம், அழகு பற்றி எழுதி தள்ளினார்களா.. அவர்களையும் இப்படி கேள்வி கேட்பீர்களா என்றால் பதிலில்லை...\nதூரத்தில் இருந்து எழுதுகிறவனிடம் கேள்வி கேட்க முடிவதில்லை, பக்கத்தில் இருப்பவனையே நோன்டுபவர்களை என்னான்னு சொல்ல..\n\"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு\"ன்னு எழுதினவரைப் பற்றி இவங்க என்னான்னு நினைச்சாங்களோ எனக்குப் புரியல, அவரு போயி ஒரு நூறு ஆயிரம் சேலை கட்டிய பெண்களை மோந்து பார்த்துருப்பாருன்னு நினைச்சிருப்பாயிங்களோ\nமல்லிகை பூவும், பெண்ணும், பெண்மையும் பற்றி எழுதினால் ஏன் இப்படி சந்தேகமாக பார்த்து கேள்வி கேட்கிறார்கள் என்பதுதான் புரியாத சூத்திரமாக இருக்கிறது...\nஎன்றும் என் மஞ்சம் நிறைவாக...\nமறுபடியும் சொல்றேன் கவிதைக்கு பொய் அழகு, இதுக்கு மேலே சந்தேகம் கேடகனும்னு தோனுச்சுன்னா, தமிழ் [[ப்பூப்ப்]] தலைவன்கிட்டே போயி கேளுங்கப்பா போங்க.\nஹைஹீல்ஸ் செருப்பணிந்து சரக்கடிக்கும் பெண்கள்...\nபஹ்ரைனில் எமர்ஜென்சியின் போது கொல்லப்பட்ட மலையாளி குடும்பத்திற்கு 60,000 பஹ்ரைன் தினார் பஹ்ரைன் பார்லிமென்றின் அனுமதியோடு கொடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 85,000,00 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்....\nஇதுவே தமிழன் செத்து இருந்தால் ஒரு நாதி பேதியும் எட்டிப் பார்த்திருக்காது...\nபத்து வருஷம் முன்னாடி ஒரு பதினோரு தமிழர்கள் தீயில் கருகி இறந்து போனார்கள் அவர்களுக்கு பஹ்ரைன் கவர்மெண்ட் ஒண்ணுமே குடுக்கலை, ஆனால் கருணாநிதி தலைக்கு ஒரு லட்சம் கொடுப்பதாக சொன்னார், கொடுத்தாரோ இல்லையோ ஆண்டவனுக்கே வெளிச்சம்...\nடாஸ்மாக் குடிமகன்களுக்கு தனி அடையாள அட்டை - மாதம் பத்து நாட்கள் ஒரு குவாட்டர் வீதம் இலவசம் - எனவே தெலுங்கு மானமுள்ள ச்சே தமிழ் மானமுள்ள தலைவனுக்கு \"ஒட்டு\" போடுங்க ஸ்ஸ்ஸ்ஸ் ஓட்டு போடுங்க.\nநான் யாருக்கும் கடன் கொடுப்பதும் கிடையாது வாங்குவதும் கிடையாது என்றவன், \"மெடிக்கல் செக்கப்புக்கு போகணும் என்கிட்டே காசு இல்லை உன்கிட்டே இருந்தா குடேன்\" என்றான்.\nசில்லரைத்தனமாக நண்பர்களை வைத்திருப்பவனுக்கும் புத்தி சில்லரைத்தனமாகவேதான் இருக்கும் என்றான் ஒரு சில்லரை.\nஹிந்தியில் படம் நடிக்க [\nஅய்யா சாமிகளா அங்கே கொஞ்சூண்டு இருக்கும் தமிழனையும் சேர்த்து மொத்த ஹிந்திக்காரனையும் கொல்ல திட்டம் போடுறாயிங்க போல....\nவேணா இலங்கை போயி சிங்கள படத்துல நடிக்க சொல்லுங்கப்பூ, அவனுகளை வேரடி மண்ணோடு சாகடிச்சிரலாம்.\nகிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டம் தெரிந்தும் அதில் ஈ போல சுற்றி வாராங்களே நம்மாளுங்க திருந்துங்கப்பா.\nசேலத்து மாம்பழம் மட்டும்தான் தித்திக்கும்னு யாருய்யா சொன்னது, மொராக்கோ, ஈராக், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வரும் மாம்பழமும் தித்திக்கவே செய்கிறது ஹி ஹி....[[நோ நோ ஆபீசர்....... தப்பா திங்க் பண்ணப்டாது]]\nஹைஹீல்ஸ் செருப்பு போட்டுட்டு தண்ணியடிச்சா என்னாகும், எங்க ஹோட்டல்ல பப்பரப்பான்னு மல்லாந்து கீழே மேலே விழும் சவூதி, மொரோக்கன், எகிப்து பெண்களைப் பார்க்கும் போது மனசு கனக்கிறது என்னத்தை சொல்ல போங்க.\nஹோட்டல் ரூல்ஸ் இதுன்னு சொன்னா....... அரபிக்காரன் அவன் அப்பன் வீட்டு ரூல்ஸ சொல்லுறான், அவன் சொல்லுறதை நாங்க கேக்கணுமாம் போடாங்கோ.\nலெமூரியா கண்டத்தை ஆண்ட தமிழ் பாண்டிய மன்னனுக்கு அறுபதாயிரம் போர் கப்பல்கள் இருந்ததாம் - ஒரு மெத்த படித்த மலையாளி நண்பன் சொன்னது [[இது ஏற்கனவே பகிர்ந்ததான்னு சின்ன சந்தேகம்]]\nபுதிதாக வந்த பிலிப்பைனி வெயிட்ரஸ் பெண்தான் இப்போ எனக்கு ரிலாக்ஸ், அரபி தெரியாது என்பதால் போன் [[இன்டர்காம்]] பண்ணி அரபியில் பேசி கலாயித்து கொண்டிருக்கிறேன் என்னைக்கு மாட்டப் போறேனோ ஹி ஹி....பாவம் பெண் பாவம் பொல்லாதது. [[என்கிட்டேயே வந்து கம்ளயின்ட் வேறப் பண்ணுது என்னாத்தை சொல்ல...]]\nபெண்ணைவிட அழகாக இருந்தாள், சத்திரத்தில் அறை [[அதாங்க ரூம்]] கொடுத்தேன் பாஸ்போர்ட் செக் செய்தேன் ஆண் பெயர் இருந்தது, அப்புறம்தான் தெரிந்தது அவள் ஒரு அண்ணகன் என்று வாழ்க வாழ்க...ஆனால் அழகோ அழகு...\nஎன்னைப் பார்த்து ஹபீபி [அன்பானவனே] ஹபீபி...... என்று அன்பாக கைபிடித்து குலுக்கும் சவுதிப் பெண்கள்.......கடுகடுப்பாக பார்த்து மனதிற்குள் கொதிக்���ும் சவூதி அரபிகள், அவனுக கண்ணைப் பார்க்கனுமே அம்புட்டு கடுமை கண்களில், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...\nசூது நம்மை ஆளும் போது நாம் சூதாட்டக்காரன் ஆகிறோம், கிரிக்கெட் மொள்ளமாரிகள் கவனத்திற்கு...\nஎங்க டாடிக்கு அறிவே கிடையாது என்று கேஷுவலா தன் சக தோழியிடம் மகள் சொல்லும் போது - நான் அப்பான்னு கூப்பிடவே பத்துமுறை ரிகர்சல் பார்த்ததை எப்படி இவளிடம் சொல்வேன் ஹி ஹி..\nசரி சரி இன்னைக்கு இம்புட்டு போதும்னு நினைக்கிறேன் ஹி ஹி விடு ஜூட் மனோ....\nகடலுக்குள்ளே தண்ணி தண்ணிக்குள்ளே நாங்க....\nபத்து பன்னெண்டு வருஷம் முன்னாடி பஹ்ரைன் ஸல்லாக் பீச் கூட்டிட்டுப் போனது எனது அத்தானும் நண்பர்களும், அதன் பிறகு நண்பன் சுந்தரேஷன் அடிக்கடி கூட்டிட்டுப் போவது உண்டு.\nபல வருஷங்கள் கழித்து நம்ம \"கலியுகம்\" தினேஷ் கூட்டிட்டுப் போனார் அங்கே, நண்பர்கள் அனில் அண்ணன் மற்றும் சாஜி என்ற நண்பனும் சேர்ந்து கொள்ள...பயணம் ஆரம்பம் ஆனது, பல விஷயங்களை பேசிக்கொண்டே போகும்போது பஹ்ரைனில் தமிழுக்கு கிடைத்த ஒரு மாபெரும் புகழ் செய்தியை கடைசியில் சொல்கிறேன்.\nஸல்லாக் பீச்சுக்கு இப்போவெல்லாம் அதிகமாக யாருமே வருவதில்லையாம், காரணம் கெடுபிடி, நாங்கள் போகும்போது ரெண்டு இந்தியன் குடும்பமும், ஒன்னோ ரெண்டோ அரபிக் குடும்பங்கள்தான் இருந்தன...\nதூரத்தில் தண்ணீர் மோட்டார்களுடன் ரெண்டுபேர் ரேஸிங் செய்து கொண்டு இருந்தார்கள், தண்ணீரும் இடுப்பளவுதான் இருக்கிறது, அதைப் பார்த்து அனில் அண்ணன் சொன்ன டயலாக்....\n\"இப்பிடியே தண்ணிக்குள்ளே நடந்து போனா சவூதி அரேபியா போயிறலாம் போல இருக்கே...\"\nகடல் தண்ணீர் முன்பு நான் போகும் பொது சுத்த வெள்ளையாக இருந்தது, கீழே போகும் குஞ்சு நண்டுகள் கூட கண்ணுக்குத் தெரியும், இப்போ அப்பிடி இல்லை பச்சை கலரில் இருந்தாலும் சுத்தமாக இருக்கிறது.\nகடல் தண்ணீர் அடிக்கடி பல கலர்களில் மாறிவிடும் என அனில் அண்ணன் சொன்னார், அடிக்கடி போற ஆளு போல ஹி ஹி...\nகடலுக்குள்ளே பன்னி ச்சே ச்சீ தண்ணி....எங்களுக்குள்ளே......\nபச்சை தண்ணிதாங்க....கலியுலகம் பலியுலகமா மாறி தண்ணிய கடிச்சு வச்சிருச்சு ச்சே தடுத்து வச்சிருச்சு அவ்வ்வ்வ்வ்.....\nவாங்க போட்டோவும் கமேண்ட்சும் பார்க்கலாம்....\nஅடிக்கடி விபத்து நடக்கும் பகுதி எப்பிடியாவது ரெண்டு மூணுபேர் ஸ்பாட் அவுட் ஆகுற இடம்.\nபேசிட்டே இருக்கும்போது யாருய்யா அங்கே கல்லை தூக்குறது... கலியுகம்\"தினேஷ் மற்றும் அனில் அண்ணன்.\nபூமியில வாழுறத விட கடல்ல குதிப்பதே மேல்னு போயிட்டு இருக்காயிங்க.\nஅய்யயோ நான் கட்டுன மணல் வீட்டை யாருலேய் இடிச்சுட்டு ஓடினது...\nஅப்பிடியே போயிருங்க வடக்கு பக்கமா சவூதி இல்லைன்னா கத்தார் வந்துரும்.\nஎல்லாரும் தண்ணிக்குள்ளே ச்சூ ச்சூ'தான் போவாங்கன்னு பார்த்தா அண்ணன் விவகாரமான விரலை காட்டுதாரே....\nநான் இப்பிடி மல்லாந்து விழுறதை படம் பிடிங்க அண்ணே...\nஇது என்ன யோகாசனம் அண்ணே...\nஓங்கி அடிச்ச அலையில [] அண்ணன் காதுக்குள்ளே சனி ச்சே தண்ணி புகுந்துருச்சு.\nதண்ணிக்குள்ளே காலைபிடிச்சு இழுத்து என்னை முக்கி வச்சது யாருலேய்...\nஏதாவது கப்பல் வருதான்னு பாக்குறேன் அண்ணே பொருங்க.\nவாழ்கையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம்போல ஓடிடுவோமே வாழ்நாளிலே....\nஎதுக்குடி என் குழந்தையை பயங்காட்டினே... குழந்தை போட்டோவுல எப்பிடி மிரளுது பாருன்னு வீட்டம்மாவை மிரட்டுற ஒரே ஆள்....\nஅழகழகான பேரீச்சம் பழங்கள் மரத்திலிருந்து விழுந்து மனிதனின் கால்களுக்கு இரையாகும் உலகம்தான் வளைகுடா நாடோ...\nஅடடே ராஜகுமாரன் தம்பி அறிமுகம் ஆகப்போறார் ஓடிருங்கே எல்லாரும்.\nஆபீசர் நியாபகம் அதிகமாக வந்த நேரம்......\nஒ போனுக்கே போனா....ச்சே போட்டோவுக்கே போட்டோவா...\nமொரோக்கோ கூட்டத்தோடும் பிலிப்பைனி கூட்டத்தோடும் சேராதேன்னு சொன்னா கேக்குறியா... பாரு கடிச்சி திங்கும் ஐஸ் கிரீமை கரண்டி போட்டு திங்குறத...\nதமிழுக்கு கிடைத்தப் பெருமை என்னான்னு தெரியுமா...\nதமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என்று பஹ்ரைன் யூனிவர் சிட்டியில் எழுதி பொரித்து வைத்து இருக்கிறார்களாம், என்று அனில் அண்ணன் சொன்னபோது ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனோம்....\nகடைசியா இன்னொரு \"குளியலை\"யும் போட்டு முடிச்சா, கொண்டு போன எனது டவுசர் டவல் எல்லாம் தினேஷ் காருக்குள்ளே மாட்டிகிச்சு, சரிய்யா நாளை ஹோட்டல் பக்கம் வரும்போது கொண்டு வந்துருங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டேன்.\nஅடுத்தநாள் நேரே ஹோட்டலுக்கே வந்து தந்துட்டுப் போனார், அவர் போன கொஞ்ச நேரத்தில் நடக்கப்போகும் அக்கப்போர் தெரிஞ்சிருந்தா அவரையும் கண்டு மகிழ [\nநடக்கவே முடியாத [[சரக்கு]] அமெரிக்காகாரனை எலவேட்டர்ல போட்டு உருட்டி மேலே கொண்���ு வந்தானுக எங்க செக்கிரியூட்டியும், ரெண்டு பெல் பாயும் மற்றும் பஹ்ரைன் டாக்ஸிகாரனுமாக, கெஸ்ட் சிட்டிவேஷனை பார்த்ததும் நான் ரூம் தரமாட்டேன் என்று மறுத்ததும் அல்லாமல் எங்கள் ஸ்டாப் யாவருக்கும் சரியான டோஸ் விட....[[நார்மல் அல்லாத அன்பர்களுக்கு நாங்கள் ரூம் கொடுப்பதில்லை]]\nஇதற்கிடையில் எங்கள் ஹோட்டல் ஊழியர் ஒருவர் வீல் சேர் கொண்டுவர, அதில் அந்த அமெரிக்கனை உக்கார வைத்ததும் அவன் சுகமாக தூங்கிவிட்டான்.\nநான் கத்திய கத்தில் பயந்து போன டாக்ஸி டிரைவரும், எனக்கு காசும் வேண்டாம் ஒன்னும் வேண்டாமென்று ஓட....மாட்டுனது நாங்க...\nஎன்ன செய்ய நேரம் சரியில்லைன்னா யானை மேல இருந்தாலும் நாயி கடிக்குமாமே.....ஆம்புலன்ஸ் கூப்பிட.....ஆம்புலன்ஸ்காரன் \"இப்பிடி குடித்திருக்கிறவனை ஏர்போர்ட் செக்யூரிட்டிகள் எப்படி வெளியே விட்டார்கள்...\" என்று எங்களைப் படுத்த....\nஅடுத்து போலீஸை கூப்பிட......அவர்களும் எங்களை சுளுக்கெடுக்க.....அப்புறமா அவன் ஐ டி செக் பண்ணும் போது அவன் அமெரிக்கன் நேவி மிலிட்டரிகாரன் என்று தெரிந்து.......அமெரிக்கன் நேவி போலீஸ்க்கு போன் போட்டு கூப்பிட....அவன் வந்து எங்களை சுளுக்கெடுத்து சந்தோஷமாக [[கொய்யால]] அவனை ஆம்புலன்ஸில் அள்ளிகிட்டு போனானுக.....\nஎப்பிடி வில் சேர்ல தூங்குறான் பாருங்க.\nஇந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்...\nடிங் டிங் டிங் டிங் டிங் டிங்......\n\"எடா பட்டி எடா பட்டி பட்டி பட்டி....\"\n\"டேய் டேய் நில்லு நில்லு என்னாச்சுன்னு சொல்லுய்யா முதல்ல...\n\"போடா பட்டி போடா பட்டி.....வ்ப்ஹ்ர்ன்ஹ் ஜ்ன்ப்ஜ்ச்ட்ப்வ் ஜ்ஹ்வ்தேவ் ப்ன்வ்வ்.......\"\n\"ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்....ஏன்டா இப்பிடி திட்டுறே மரியாதை இல்லாம...\n\"என் லேப்டாப் நாசமா போச்சு, என் மூஞ்சி நாசமா போச்சுடா பட்டி...\"\n\"உன் லேப்டாப்பும் மூஞ்சியும் நாசமா போனதுக்கு என்னை எதுக்குடா இம்புட்டு திட்டு திட்டுறே...\nபிளாஷ் பேக்.............. அப்பிடியே மோட்டு வளையத்தை அண்ணாந்து பாருங்க பார்ப்போம்.....\nஒருநாள் நானும் இந்த மலையாளி நண்பனுமாக பர்ச்சேஸ் பண்ணப் போனபோது, மிகவும் தாகமாக இருக்கிறது என்று ஒரு கூல்டிரிங்க்ஸ் கடையில் போயி ரெண்டு பிளாஸ்டிக் கேன் ஆரஞ்சு ஜூஸ் வாங்கி குடிக்கும் போது, அவன் உடனே ஒப்பன் செய்து குடிக்க....\nநான் அவனுக்கு எப்பிடி கேன் ஜூஸ் மற்றும் பாட்டல் ஜூஸ் குடிக்க வேண்டு���் என்று சொல்லிக் கொடுத்தேன் அதாவது எந்த ஜூஸ் வாங்கினாலும் ஒப்பன் பண்ணும் முன்பு நன்றாக குலுக்கிவிட்டு அப்புறம்தான் ஒப்பன் செய்து குடிக்க வேண்டும் என்று சொன்னேன்.\nஇன்னைக்கு சேட்டன் லேப்டாப்பை ஒப்பன் செய்து வைத்துவிட்டு, ஃபிரிட்ஜில் இருந்த கேன் பீரை எடுத்து வந்து லேப்டாப் முன்பு அமர்ந்து ஒப்பன் செய்ய போனவனுக்கு என் நியாபகம் வந்துவிட...[[ஏன்டா சாராயம் குடிக்கும்போது மட்டும் என்னைத் தேடுறீங்க...]]\nபீரை நன்றாக 'குலுக்கி' விட்டு ஒப்பன் செய்ய.......இவன் லேப்டாப்பும் மூஞ்சியும் நாறிப்போச்சு, இதுக்குதான் இம்புட்டு திட்டும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...\nநான் என்ன சொன்னேன் இவன் என்ன செஞ்சிருக்கான் பாருங்க, நமக்கு வாய்க்கிறது எல்லாமே இப்பிடியா இருக்கணும்..\nஇந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் தாண்டுகிறார்கள் அதனால் இலங்கை ராணுவம் இவர்களை தாக்குகிறது என்று கூப்பாடும் கூச்சலும் போட்டு செய்தி சொல்லும் பத்திரிக்கைகள், இம்புட்டு வசதிகள் வந்திருந்தும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிரார்களா இல்லையா என்று ஏன் நேரில் சென்று பார்த்து பேட்டி எடுத்து செய்தி போட மாட்டேன் என்கிறார்கள் \nவடமாநிலம் ஸ்டாலின் கையில் சரி, தென்மாவட்டம் அஞ்சாநெஞ்சன் கையில் சரி, இப்போ எனக்கு ஒரு டவுட்டு, மேமாநிலமும் அதாங்க மேற்கு மாநிலம்,கீமாநிலமும் அதாங்க கிழக்கு மாநிலம் யார் கையில்... சும்மா ஒரு டவுட்டு ஹி ஹி...\nபத்து பனிரெண்டு வருஷம் முன்பு பஹ்ரைனில் நண்பர்களை விட சொந்த பந்தங்கள்தான் என்னை சுற்றி எப்போதும் இருந்தார்கள், சொந்த பந்தங்களுக்குள் சீட்டு போட்டு யாருக்கு பணம் அவசியமோ அவர்களுக்கு மாதா மாதம் கொடுத்து உதவுவது வழக்கம், அப்படிதான் நானும் மும்பையில் சொந்த வீடு வாங்க உதவினார்கள்....\nநாட்கள் நகர நகர சொந்த பந்தங்கள் எல்லாம் ஒவ்வொருத்தராக தம் தம் ஊர்களுக்கு பஹ்ரைனை காலி செய்து போய்விட, நண்பர்கள் மிகவும் அன்பாக அணைத்துக் கொண்டனர்.\nஆனால் இந்த காலத்துக்கும் பொறுமை இல்லாமல் ஒவ்வொரு நண்பனாக பஹ்ரைனை காலி பண்ணிவிட....ஏகத்துக்கும் தனிமையாகிப் போன உணர்வு எனக்கு, இப்போ இருக்குற தமிழ் நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு வந்து விட்டது, முன் நேற்றும் நண்பன் வின்னி என்ற விண்ணரசன் போன் பண்ணி, அண்ணே எனக்கு இதே சம்பளத���தில் பெங்களூரில் வேலை கிடைக்கிறது நானும் பஹ்ரைன் காலிப் பண்ணப் போறேன்னு சொன்னதும் சந்தோசமாக இருந்தாலும், மனசுக்கு கவலையாக தொடங்கிவிட்டது.....\nநலம் வாழ எந்நாளும் அண்ணனின் வாழ்த்துக்கள் மக்கா....\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nகேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...\nகேரளா நண்பன் சொன்ன ஒரு கதை, உண்மைன்னு வேற சொல்றான்... திருவிதாங்கூர் சமஸ்தான ராணி, சோம்பல் முறிக்க ரெண்டு கையையும் மேலே தூக்க...கை அப...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nமுன்பு வேலை பார்த்த இடத்தில் ஒரு பாகிஸ்தான் டிரைவர் நண்பன் இருந்தான், நானென்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். நாள்தோறும் எனக்கும் சேர்த்தே...\nகேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...\nகேரளா நண்பன் சொன்ன ஒரு கதை, உண்மைன்னு வேற சொல்றான்... திருவிதாங்கூர் சமஸ்தான ராணி, சோம்பல் முறிக்க ரெண்டு கையையும் மேலே தூக்க...கை அப...\nகேரளா மன்னர்களுக்காக வைராக்கியமாக நின்ற தமிழ் தூண்கள்...\nதிருவனந்தபுரம் பஸ் நிலையமும் ரயில்வே ஸ்டேசனும் இப்போது இருக்கும் இடத்தில் முன்பு ஒரு நாளில் செந்நாய்கள் நிறைந்த காட்டுப் பகுதி ஆகும், கள்ளர...\nfref=ts முனைவ்வ்வ்ர் பட்டாப்பட்டி ...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nநான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட் [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபடுத்துறங்க போர்வையும், தலையணையும், துணைக்கு கிரிமினல்களும், கொசுக்களுமாய���, ரொட்டி சாப்பாடோடு அதிகாரம் நிறைந்த உலகத்தில் இருந்து சிறை அறையின...\nரஜினியை நமக்குத் தெரியும் ரஜினிக்கு நம்மைத் தெரியு...\nபதிவுக்குப் பதிவு மொய் அழகு...\nஹைஹீல்ஸ் செருப்பணிந்து சரக்கடிக்கும் பெண்கள்...\nகடலுக்குள்ளே தண்ணி தண்ணிக்குள்ளே நாங்க....\nஇந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்...\nதமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எந்தன் உயிருக்...\nதமிழக மக்களுக்கு பொன்னும் வெள்ளியும் அள்ளித்தரும் ...\nஎங்கள் அன்பு நண்பனுக்கு கல்யாணம்....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண���டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2011/09/blog-post_10.html", "date_download": "2018-04-20T20:30:35Z", "digest": "sha1:GVVCFTXTCR36FNJEVVXIVYQDTCRYJBVB", "length": 18587, "nlines": 398, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: உயிர் வாழ்கிற வரைக்கும்...", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nதையத் தா தையத் தா தைய தைய தா\nபையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா\nஇனி ஓர் ஜென்மம் இருந்தால்\nஉனது கனவில் நினைவில் உருவில்\nதையத் தா தையத் தா தைய தைய தா\nபையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா\nஅன்பே நம் காதல் அது போன்றது\nபெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை\nசொன்னதை செய்தாலே நிகர் ஏதும் இல்லை\nநீ உறுதியானவன் என் உரிமையானவன்\nபசி ருசியை பகலிரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்\nதையத் தா தையத் தா தைய தைய தா\nபையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா\n”குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து\nமங்கல வீதி வலம் செய்து மண நீர்\nஅங்கு அவனோடு உடன் சென்றங்கு\nஆணை மேல் மஞ்சனம் ஆட்டக்\nஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா\nமறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்\nஅணு அணுவாய் உன்னைப் பிளந்து\nதையத் தா தையத் தா தைய தைய தா\nபையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா\nஇனி ஓர் ஜென்மம் இருந்தால்\nஉனது கனவில் நினைவில் உருவில்\nதையத் தா தையத் தா தைய தைய தா\nபையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா\nபாடியவர்கள்: சாதனா சர்க்கம், ரேஸ்மி, அமல்.\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட���டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nபொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்\nபாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nபூவாசம் புறப்படும் பெண்ணே ...\nபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயி...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...\nஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் ...\nநான் அடிச்சா தாங்க மாட்ட...\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட (நான் அடிச்சா..) நான் புடிச்சா உடும்பு புடி நான் சிர...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nமுன் அந்தி சாரல் நீ...\nகாதல் என் காதல் அது கண்ணீருல...\nபேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்...\nஏ... வாரேன் வாரேன் ...\nஎங்கேயோ பார்த்த மயக்கம் ...\nமொளச்சு மூணு இலயே விடல...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப���பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629724", "date_download": "2018-04-20T20:27:23Z", "digest": "sha1:UHHHA6HYBZ5EFQAD4TUWT4J4NZ7G2OA2", "length": 23091, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "Radio collar facility to reduce elephant death | ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க, \"ரேடியோ காலர்'| Dinamalar", "raw_content": "\nரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க, \"ரேடியோ காலர்'\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 177\nகோவை: ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க, தண்டவாளத்தை ஒட்டிய வனப்பகுதியில், யானைகளுக்கு \"ரேடியோ காலர்' பொருத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கோவையில், ஏற்கனவே, ரேடியோ காலர் திட்டம் தோல்வியடைந்துள்ளதால், இது, எந்தளவுக்கு பயனளிக்கும் என்பது சந்தேகமாக உள்ளது.\nதமிழகம், கேரளா, கர்நாடகம், அசாம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், அடர்ந்த வனப்பகுதிக்குள், ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. நீண்ட தூர ரயில்கள், அதிவேகத்தில் செல்வதால், வன விலங்குகள் ரயிலில்\nஅடிபட்டு இறக்கின்றன. குறிப்பாக, கடந்த, 10 ஆண்டுகளில், 50க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. கடந்த, 6ம் தேதி, ஒடிசாவில், ரயிலில் அடிப்பட்டு ஐந்து யானைகள் பலியாயின. இதேபோல், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் யானைகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன.\nரயில்வேக்கு பரிந்துரை : யானைகள் உயிரிழப்பை தடுக்க, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், ரயில்வே துறைக்கு, பல பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. முக்கியமாக, \"வனப்பகுதிகளில் ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டும்; யானைகள் நடமாட்டமுள்ள பகுதிகளில், அடையாள குறியீடு பலகைகள் வைத்து, ரயில் ஊழியர்களை எச்சரிக்க வேண்டும்; ரயில் பயணிகள், உணவுப்பொருட்களை, வனப்பகுதிக்குள் வீசி எறியாமல் கண்காணிக்க வேண்டும்' என,\nதெரிவிக்கப்பட்டுள்ளது. \"வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், தண்டவாளங்களின் இரு பகுதிகளிலும், யானைகளை கவரக்கூடிய உணவுப் பயிர்களை பயிரிடக்கூடாது' என, விவசாயிகளுக்கு அறிவுறுத்துமாறு, மாநில வனத்துறையினரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள��ளனர். மேலும், ரயில்வே தண்டவாளங்கள் இருக்கும் வனப்பகுதியில், யானைகளுக்கு, \"ரேடியோ காலர்' கருவி பொருத்தவும், மத்திய வன அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, ஒடிசாவில் ரேடியோ காலர் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன.\n25 யானைகள் இறப்பு : ஒடிசாவைப் போல், தமிழக-கேரள எல்லையில், கோவை மாவட்டம் மதுக்கரை மற்றும் வாளையார் வனப்பகுதியில், யானைகள் அதிக அளவில் பலியாகின்றன. வாளையார் வனப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. கடந்த, 10 ஆண்டுகளில், கஞ்சிக்கோடு - வாளையார் - மதுக்கரை இடையே, 25 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன. கடந்த 2008 பிப்., 4ம் தேதி, மதுக்கரை அருகே நான்கு யானைகள் மற்றும் வயிற்றில் இருந்த சிசு யானை ரயிலில் அடிபட்டு இறந்தன. மதுக்கரை முதல் வாளையார் வரை, 20 கி.மீ., தூரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.\nபெண் யானைக்கு ரேடியோ காலர் : கோவையில், கடந்த காலங்களில், யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் ஜி.பி.எஸ்., அடிப்படையிலான, ரேடியோ காலர் திட்டம் போதுமான அளவில் வெற்றியை தரவில்லை. 2011 ஜூலையில், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி வனப்பகுதியில், ஒரு பெண் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.\nஇன்னொரு ஆண் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியின்போது, பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தது. இதனால், ரேடியோ காலர் பொருத்தும் திட்டம், அப்போதே கைவிடப்பட்டது. ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் யானையும், இப்போது எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை. சில மாதங்கள் மட்டுமே, யானையின் நடமாட்டம் குறித்த \"சிக்னல்'கள் கிடைத்தன. அதற்குப்பின், யானையையும், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ரேடியோ காலர் கருவியையும் கண்டுபிடிக்கும் முயற்சி பலன் தரவில்லை. இதனால், மத்திய வன அமைச்சகத்தின் திட்டம், கோவையில் பெரிய அளவில் பலன் தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nவாளையாரில் கண்காணிப்பு தீவிரம் : கோவை மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு கூறியதாவது: கடந்த, 2008ம் ஆண்டு நான்கு யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்த பின், வாளையார் வனப்பகுதியில் யானைகள் பாதுகாப்புக்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உயிரிழப்பை தடுக்க, வனத்துறை - ரயில்வே துறைகளின் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. போத்தனூர் முதல் கஞ்சிக்கோடு வரை, ரயில்களின் வேகத்தை குறைக்கவும் அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன. யானைகள் நடமாட்டம் இருந்தால், உடனடியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. \"ஒய்டு டிரஸ்ட்' போன்ற அமைப்புகளுடன் இணைந்து, ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரசார திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபாம்பன் பாலத்தை கடந்த கப்பல்கள் ஏப்ரல் 21,2018\nஸ்ரீபெரும்புதூரில் கோலாகல தேரோட்டம் ராமானுஜர் 1,001ம் ... ஏப்ரல் 21,2018\nவாக்காளர்களுக்கு விழிப்புணர்வு புதுமையான திருமண ... ஏப்ரல் 21,2018\n'5ஜி' தொழில்நுட்பம் உயர்மட்ட குழு ஆய்வு ஏப்ரல் 21,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக��களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/atlee-or-selva-who-is-going-direct-vijay-61-042093.html", "date_download": "2018-04-20T20:19:45Z", "digest": "sha1:XGEMIVATGRRGZDTMZ6OWXDODKQU4EZVM", "length": 11540, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் 'தெறி'க்கவிடுவார்னு பார்த்தா செல்வராகவனிடம் கதை கேட்டுள்ளாராம்! | Atlee or Selva: Who is going to direct Vijay 61? - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் 'தெறி'க்கவிடுவார்னு பார்த்தா செல்வராகவனிடம் கதை கேட்டுள்ளாராம்\nவிஜய் 'தெறி'க்கவிடுவார்னு பார்த்தா செல்வராகவனிடம் கதை கேட்டுள்ளாராம்\nசென்னை: விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் செல்வராகவன் விஜய்யிடம் கதை கூறியுள்ளாராம்.\nவிஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபைரவா பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.\nபைரவா படத்தை அடுத்து விஜய்யை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தெறி படத்தை அடுத்து இயக்கினால் விஜய்யை தான் இயக்குவேன் என்று உள்ள அட்லீ விஜய் 61 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nவிஜய்யின் 61வது படத்தை அட்லீ இயக்க சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் என்று செய்திகள் வெளியாகின. பைரவாவை அடுத்து மீண்டும் தெறிக்க விடப் போகிறார் தளபதி என விஜய் ரசிகர்கள் நினைத்தனர்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறிய நிலையில் செல்வராகவன் விஜய்யை சந்தித்து கதை சொன்னாராம். விஜய்க்கும் கதை பிடித்துவிட்டதாம். இதனால் செல்வா இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.\nவிஜய் அட்லீ மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரின் இயக்கத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால் இதில் யார் விஜய் 61 படத்தை இயக்கப் போவது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎஸ் 3 படத்தை அடுத்து முத்தையாவின் இயக்கத்தில் நடிப்பதா அல்லது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதா என்று சூர்யா குழம்பியதாக செய்திகள் வெளியாகின. தற்போது விஜய்யும் அட்லீயா, செல்வராகவனா யாரை முதலில் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய்யின் 'மெர்சல்' படத்துக்கு மேலும் ஒரு கௌரவம்.. ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெருமிதம்\nவிஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் பண்ணும் வரலட்சுமி\nவிஜய்யின் இன்றைய நிலைமைக்குக் காரணம் இவர்தான் - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்\nவிஜய், சூர்யா ரசிகர்கள் அப்டி ஓரமா நில்லுங்க... கெத்தாக சாதனை படைத்த கோஹ்லி - அனுஷ்கா\nதமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜய் எழுந்து நிற்கவில்லையா\nஅட்லீயின் அடுத்த படம் தெலுங்கு இல்லை தமிழ் தானாம்: அப்போ ஹீரோ அவரா\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக திரையுலகினர் மவுன போராட்டம்: முதல் ஆளாக வந்த விஜய்\nவிஜய்யின் 64வது படம்... டைரக்டர் யார் தெரியுமா\nஅட்லீயின் அடுத்த படமும் விஜய்யுடன்தான்... ஆனால்\nவிஜய்யின் பிளஸ் தான் அவருக்கு மைனஸும்: சொல்கிறார் கஸ்தூரி\nகில்லி படத்தில் ஏன் தான் நடிச்சேனோ: விஜய் தங்கச்சி புலம்பல்\nராதாரவியுடன் விஜய்.. விஷால் குரூப்புக்கு எதிர் நிலையா\nகார்த்திக் சுப்புராஜ், அட்லீ, அருண் பிரபு யாருக்கு அடிக்கப்போகுது யோகம்\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\nபலாத்காரம், கொலை மிரட்டல்: பவர் ஸ்டாருக்கு ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nவிஜய்யின் 'மெர்சல்' படத்துக்கு மேலும் ஒரு கௌரவம்.. ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெருமிதம்\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு\nசிவகார்த்திகேயன் படத்தில் இன்னொரு காமெடியன்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/04/17104949/1157431/government-doctors-strike-in-Kerala-woman-death-without.vpf", "date_download": "2018-04-20T20:01:43Z", "digest": "sha1:S7JIA65RJWD2SGUPILX3NNMBLNDZIQ27", "length": 13527, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் - சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் உயிரிழப்பு || government doctors strike in Kerala woman death without treatment", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் - சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் உயிரிழப்பு\nகேரளா முழுவதும் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் போதிய சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் உயிரிழந்தார்.\nகேரளா முழுவதும் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் போதிய சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் உயிரிழந்தார்.\nகேரள மாநிலம் மானந்தவாடி எடவக கிராம பஞ்சாயத்து பனிய காலனியை சேர்ந்தவர் வேரன். இவரது மனைவி சப்பயா (வயது 61). ஆதிவாசிகளான இவர்கள் வனப்பகுதியில் வசித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் சப்பயாவுக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.\nகேரளா முழுவதும் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சப்பயாவுக்கு உடனே மருத்துவம் கிடைக்கவில்லை. அங்கிருந்த ஊழியர்கள் ஊசி, மருந்து கொடுத்து நாளைக்கு வரும்படி கூறினர்.\nஆனால் சப்பயாவின் உடல் நலம் மோசமாக உள்ளது. சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டனர். ஆனால் போதிய சிகிச்சை கிடைக்காமல் சப்பயாவின் உடல் நலம் மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆதிவாசி சப்பயா பரிதாபமாக இறந்தார்.\nசிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் இறந்த சம்பவம் குறித்து ஆதிவாசி மக்கள் வயநாடு கலெக்டர் சுகாத்திடம் மனு அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கலெக்டர் கூறினார். #tamilnews\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராச���புரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\nஉன்னாவ் சம்பவம் - பாஜக எம்.எல்.ஏ.வின் காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு\nதிருப்பதி தரிசன டிக்கெட்டுக்கு அதிக பணம் வசூல்- 8 போலி இணையதளங்கள் மீது புகார்\nகர்நாடகா தேர்தல் - மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்\nதயவுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் - மோடியிடம் கெஞ்சிய கருணாகரன்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nகனிமொழி எம்பி குறித்து எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது- தமிழிசை\nநாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nவன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உடல்நிலை கவலைக்கிடம்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/16193352/1157359/CBI-chargesheets-Lalu-others-in-IRCTC-case.vpf", "date_download": "2018-04-20T20:19:59Z", "digest": "sha1:PR4SOYCT4RVM5TB6FV6XYQIWPDSBFUUD", "length": 16201, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெயில்வே ஓட்டல் ஊழல் - லாலு உள்ளிட்ட��ர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் || CBI chargesheets Lalu others in IRCTC case", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரெயில்வே ஓட்டல் ஊழல் - லாலு உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nரெயில்வே துறைக்கு சொந்தமான ஓட்டல்களை தனியாரிடம் ஒப்படைத்த ஊழல் தொடர்பாக லாலு, ரப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #lalu #cbi #IRCTCcase\nரெயில்வே துறைக்கு சொந்தமான ஓட்டல்களை தனியாரிடம் ஒப்படைத்த ஊழல் தொடர்பாக லாலு, ரப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #lalu #cbi #IRCTCcase\nபீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ரெயில்வேதுறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.\nராஞ்சி மற்றும் பூரி நகரில் உள்ள மேற்கண்ட இரு ஓட்டல்களின் நிர்வாகத்தையும் விஜய் கோச்சார், வினய் கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தற்கு கைமாறாக பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பினாமி நிறுவனத்துக்கு 3 ஏக்கர் வீட்டுமனை லஞ்சமாக பெறப்பட்டதாக தெரியவந்தது.\nஇந்த விவகாரம் முடிந்த பின்னர் வேறொருவருக்கு சொந்தமாக இருந்த அந்த பினாமி நிறுவனம் லாலுவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் பெயரில் மாற்றப்பட்டது. 2010-2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த பரிமாற்றங்கள் முடிவடைதற்குள் ரெயில்வே மந்திரி பதவியை லாலு ராஜினாமா செய்தார்.\nஇது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் லாலு குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத்தின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்–மந்திரியுமான ரப்ரி தேவிக்கு அமலா��்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் ஆஜராகி இவ்வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை அளித்திருந்தார்.\nபாட்னாவில் உள்ள ரப்ரி தேவியின் வீட்டுக்கு சமீபத்தில் சென்ற சி.பி.ஐ. உயரதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டனர். சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையின்போது ரப்ரி தேவி, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவிடம் ரெயில்வே ஓட்டல் ஊழல் தொடர்பாக விசாரித்தனர்.\nஇந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக லாலு, ரப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #tamilnews #lalu #cbi #IRCTCcase\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலஞ்ச புகாரில் நாமக்கல் ராசிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் திமுக தலைவர் கருணாநிதி\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு\nவேலூர்: சேன்பாக்கம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தயாளன் என்பவருக்கு 13 ஆண்டு சிறைதண்டனை\nபோலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் - முதலமைச்சர் தகவல்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி\nமெரினா கடற்கரையில் கடைசியாக போராட்டம் நடத்த அனுமதித்தது எப்போது- போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு கேள்வி\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\nவாட்சன் அதிரடியால் ராஜஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெலுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்\nதயவுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் - மோடியிடம் கெஞ்சிய கருணாகரன்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nகனிமொழி எம்பி குறித்து எச்.ராஜாவின் கருத்த�� மனவேதனையை தருகிறது- தமிழிசை\nநாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nவன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உடல்நிலை கவலைக்கிடம்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T182/tm/mangkalam", "date_download": "2018-04-20T20:32:52Z", "digest": "sha1:RPELPLAADU7X7KAF7BTU6TNUHSQD3WSI", "length": 2373, "nlines": 36, "source_domain": "thiruarutpa.org", "title": "மங்களம் / maṅkaḷam - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\n1. புங்கவர் புகழுமாதங்கமு கந்திகழ்\nஎங்கள் கணேசராந் துங்கற்கு - மங்களம்.\n2. போதந் திகழ்பர நாதந் தனில்நின்ற\nநீதராஞ் சண்முக நாதற்கு - மங்களம்.\n3. பூசைசெய் வாருளம் ஆசைசெய் வார்தில்லை\nஈசர் எமதுநட ராஜற்கு - மங்களம்.\n4. பூமி புகழ்குரு சாமி தனைஈன்ற\nவாமி எனுஞ்சிவ காமிக்கு - மங்களம்.\n5. புங்கமி குஞ்செல்வந் துங்கமு றத்தரும்\nசெங்க மலத்திரு மங்கைக்கு - மங்களம்.\n6. பூணி லங்குந்தன வாணி பரம்பர\nவாணி கலைஞர்கொள் வாணிக்கு - மங்களம்.\n7. புண்ணிய ராகிய கண்ணிய ராய்த்தவம்\nபண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு - மங்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367115", "date_download": "2018-04-20T20:31:22Z", "digest": "sha1:CBU33PHXLSJCDUDHR225DJ5AFMVHPM4E", "length": 13618, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "வாலிபர்களிடம் திருமண ஆசைகாட்டி ரூ.3 கோடி சுருட்டல் : நடிகை உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு | Weddings have a marriage conspiracy Rs 3 crores The actress was arrested in jail - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவாலிபர்களிடம் திருமண ஆசைகாட்டி ரூ.3 கோடி சுருட்டல் : நடிகை உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு\nகோவை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, 8க்கும் மேற்பட்டோரிடம் ரூ.3 கோடிவரை சுருட்டிய கோவையை சேர்ந்த நடிகை, அவரது தாய் உள்பட 5 பேர், நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சேலம் எடப்பாடி அருகேயுள்ள காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (32). ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது திருமணத்துக்காக வெப்சைட்டில் மணப்பெண் தேடி வந்தார். கடந்த 2016-ல் கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்த மைதிலி என்கிற ஸ்ருதி (21) என்பவரின் ஜாதகம், போட்டோவை பார்த்து அவரது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டார். ஸ்ருதியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதை பயன்படுத்தி பாலமுருகனிடம் ரூ.41 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டார்.\nஇதுபற்றி, கோவை சைபர் கிரைம் போலீசில் பாலமுருகன் கடந்த ஆண்டு ஜூலையில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி ஸ்ருதி குடும்பத்தினரை தேடி வந்தனர். நேற்றுமுன்தினம் கோவையில் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ் (19), உறவினர் பிரசன்ன வெங்கடேஷ் (38), நண்பர் சபரிநாத் (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், ஒரு கார், 9 தங்க காசுகள், 2 வைர நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களை நேற்று, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (30) என்பவரிடம் ரூ.45 லட்சம், சசிகுமாரிடம் ரூ.22 லட்சம், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்கமலிடம் ரூ.21 லட்சம், சென்னை புதுவண்ணாரபேட்டையை சேர்ந்த விஜய் உள்பட 8 பேரிடம் ஸ்ருதி திருமண ஆசை காட்டி ரூ.3 கோடி வரை சுருட்டியது தெரியவந்தது.\nஇதுபற்றி போலீசாரிடம் ஸ்ருதி அளித்த வாக்குமூலத்தில் கூறும்போது, நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆகவேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு சென்றேன். மேக்கப், பகட்டான ஆடை வாங்க என் பெற்றோரிடம் வசதியில்லை. என் தாய் திருமண தகவல் மையம் நடத்தி வந்தார். அதில் வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழக இன்ஜினியர்களை திருமணம் செய்வதாக விருப்பம் தெரிவித்தோம். இதற்காக சினிமாவுக்காக எடுத்த என் போட்டோ��ை வெப்சைட்டில் வெளியிட்டோம். இதை பார்த்து, என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டவர்களிடம், வீடு கடனில் இருக்கிறது, தாய்க்கு ஆபரேஷன்’ எனக்கூறி பணம் வாங்கினோம்.\nநாங்கள் கேட்டதும் பணத்தை கொடுத்ததால் இதேபாணியில் 3 ஆண்டுகளாக மோசடி செய்தோம். சென்னையில் எங்கள் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்ததும் தலைமறைவாகி விட்டோம்’ என்று தெரிவித்தார். கஸ்டடியில் விசாரிக்க முடிவு: ஸ்ருதி குடும்பம், மோசடி பணத்தில் வீடு, இடம், தங்க நகைகள் வாங்கியிருப்பதாக தெரிகிறது. சொத்து ஆவணங்களை இவர்கள் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். வங்கி லாக்கரில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் இருக்கும் என தெரிகிறது. இவற்றை மீட்பதற்காக, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் இவர்களை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரிக்கவுள்ளனர். ஸ்ருதி, ஆடி போனால் ஆவணி’ என்ற படத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ஆனால், அந்த படம் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.\nதிருமணம் ஆசை வார்த்தை சிறை ஸ்ருதி மோசடி\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nஆரணியில் அமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் 100 பவுன் கொள்ளை: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய ஆசாமி\nகொடுங்கையூரில் நகை சீட்டு நடத்தி 23 லட்சம் மோசடி\n3 வயது சிறுமியிடம் சில்மிஷம்\n15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தெற்கு ரயில்வே இன்ஜினியருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை\n2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் அடித்துக்கொலை\nதிருவள்ளூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nபிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா\nஇரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு\n10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்\nபெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்\nகோவை சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட் இடைக்கால ரத்து\nநெல்ல��� சிவகிரியில் கொத்தடிமைகள் 48 பேர் மீட்பு\nஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் ெகாண்ட மருத்துவ ஆவணங்கள்: சசிகலா வக்கீல்களிடம் ஒப்படைப்பு\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு\nரஜினி நடிக்கும் காலா படம் ஜூன் 7-ம் தேதி வெளியீடு\nசென்னை அண்ணா அறிவாலயம் சென்றார் திமுக தலைவர் கருணாநிதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/hotchpotch", "date_download": "2018-04-20T20:23:55Z", "digest": "sha1:T32YNSXZCZYQTMENQPOPCGTACCV4VBTP", "length": 4805, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "hotchpotch - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆட்டிறைச்சியும் காய்கறிகளும் கலந்த குழம்பு வகை\n(சட்) விருப்ப ஆவணம் எழுதாமல் இறக்கிற பெற்றோரின் சொத்துக்களை எல்லாம் சமபங்குகளாக்குவதற்காக எல்லாச் சொத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்தல்\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2016/01/Amma-Cow-Calf-Reunion.html", "date_download": "2018-04-20T20:07:29Z", "digest": "sha1:QTOPYSYAILRS7VDWD3XIXPIDJM27NCPX", "length": 65148, "nlines": 705, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : ம்மா...ம்மா...அம்மா என்றால் அன்பு", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nஞாயிறு, 3 ஜனவரி, 2016\nஅன்று காலை வழக்கம் போல் நடைப்பயிற்சி. என் செல்லம் கண்ணழகியுடன். அவளுக்குத் தினமும் புதிது புதிதாக இடம் வேண்டும். சிறிது தூரம் நடக்கும் கண்ணழகி அவளது ���யற்கை உபாதைகளைக் கழிக்க ஆங்காங்கே முகர்ந்துத் தனக்கான இடம் திருப்தி அளித்தபின்னும் பலமுறை அங்குமிங்கும் சுற்றிப் பல சமயங்களில் போகாமலேயே மனம் ஏதேனும் ஒரு காரணத்தால் திசை திரும்பி இழுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கிவிடுவாள், அடுத்த இடம் தேடிக் கொண்டு.\nஅப்படித்தான் அன்றும். சரி இதுதான் அவள் வழக்கம் என்று நினைத்துக் கொண்டு அவளையும் பிடித்துக் கொண்டு நடந்தேன். என் கண்ணழகி மிகவும் சமர்த்து. மிகவும் ஓரமாக, குப்பைகள், செடிகள் இருக்கும் இடம் பார்த்துதான் ஒதுங்குவாள். இதுவரை நடுத்தெருவில் போனாள் என்ற சங்கதியே கிடையாது.\nஅவளைக் கண்டதும் ஒரே ஒருவன் மட்டும் வழக்கம் போல் பல்லைக் காட்டிக் குரைத்துக் கொண்டு ஆவேசமாக வந்தான். அவனை அடக்குவது எளிது. குச்சி. அல்லது பிஸ்கட். லஞ்சம் அவன் பாவம். ஆனால், விவகாரமான மனிதர்களில் சிலர் செய்வது இரண்டாவதை. எதைக் கொடுத்தால் வேலை நடக்கும் என்று\nசிறிது தூரத்தில் திடீரென்று பின்னோக்கித் திரும்பி உறுமத் தொடங்கினாள். பார்த்தால் அங்கு ஒரு கன்றுக் குட்டி வந்து கொண்டிருந்தது.\nசரி அதற்கென்ன என்று நான் கண்ணழகியிடம் பேசிக் கொண்டே வா என்று சொல்லவும் என்னுடன் நல்ல பெண் போன்று, திரும்பிப் பார்த்துக் கொண்டே நடக்கத் தொடங்கினாள். கன்றுக்குட்டியும் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.\nலட்சுமியோ, காமாட்சியோ, மீனாட்சியோ என்ன பெயரோ தெரியவில்லை. அதன் சொந்தக்காரரோ இல்லை “கோமாதா” பக்தரோ யாரோ அதன் நெற்றியில் குங்குமப் பொட்டெல்லாம் வைத்திருந்தார்கள். அதற்குள் பொங்கல் வந்துவிட்டதா என்ன சரி எப்படியோ. “அது” என்று சொல்லுவதை விட “கோமாதா” என்ற பெயரைச் சுருக்கிக் “கோமு” என்று பெயரிடலாமா சரி எப்படியோ. “அது” என்று சொல்லுவதை விட “கோமாதா” என்ற பெயரைச் சுருக்கிக் “கோமு” என்று பெயரிடலாமா உங்களுக்குப் பிடித்திருக்கிறதுதானே\nநானும், கண்ணழகியும் நடந்தோம். கோமுவும் தொடர்ந்தாள். “து” என்பது “ள்” இனி. (நல்லகாலம் “தூ” இல்லை\nஒரு சில இடங்களைக் கடந்த போது “ம்மா” என்றுக் குரலெழுப்பிக் கொண்டே வந்தாள். நீங்கள் யாரையோ நினைத்தால் அதற்கு நானோ, கோமுவோ பொறுப்பல்ல.\nவழக்கமாகச் சாலையைக் கடக்க இருக்கும் மேல் பாலத்தில் ஏறி மறுபுறம் எனது தோழி பக்கிங்ஹேம் கால்வாயை ஒட்டி நடப்போம். இன்று கோமு ���ங்களுடன் தொடர்ந்ததால் பழைய மகாபலிபுரம் சாலையின் கீழே ஓரமாக இருக்கும் சர்வீஸ் லேனில் நடைபாதையில் திரும்பினோம்.\nநடைபாதை முழுவதும் அதிசயமாக ப்ளீச்சிங்க் பௌடர் போடப்பட்டிருந்தது. கண்ணழகிக்குப் பெரும்பாடு. அவளது இயற்கை உபாதை அடங்கிவிடும். கோமுவும் எங்களை நெருங்கி, திரும்பும் சமயம் பெருங்குரலெடுத்து “ம்மா” என்று கத்தினாள்.\nஎதிரே தாரகை மின்னிக் கொண்டிருந்தார் சமீபத்திய புகழ்வாய்ந்த வசனத்துடன். கோமுவுக்கு எப்படித் தெரிந்ததோ சமீபத்திய புகழ்வாய்ந்த வசனத்துடன். கோமுவுக்கு எப்படித் தெரிந்ததோ அதானால்தான், கோமுவும் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் கேட்டுத்தான் “ம்மா” என்று பெருங்குரலில் கத்தினாளோ அதானால்தான், கோமுவும் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் கேட்டுத்தான் “ம்மா” என்று பெருங்குரலில் கத்தினாளோ மனு நீதிச் சோழனின் அரண்மனை மணியை, நீதி கேட்டு அடித்த பசுவின் கதை நினைவுக்கு வந்தது. இப்படித்தான் தேவையே இல்லாமல் சில நினைவுகள் படுத்தும்.\nவெளியில் வராதவர் அன்று வந்தார். 3 நாட்களாக இந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாகி இருந்தது கால் கிலோமீட்டர் கூட தொலைவு இல்லாத தூரத்திற்குள் 100 பதாகைகள். அப்படியென்றால் எண்ணிக் கொள்ளுங்கள் தொடக்கத்திலிருந்து நிகழ்வு நடந்த பகுதி வரை எத்தனை பதாகைகள் இருந்திருக்கும் என்று. தமிழ் அகராதியில் இருக்கும், இல்லாத, தமிழ் சான்றோர்கள் கூட அறியாத அத்தனை அடைமொழிகளுடன். வெள்ளம் வந்த சுவடுகள் கூட இன்னும் மறையவில்லை என்பதும் தேவையில்லாமல் நினைவில் முட்டியது.\nசென்னையிலுள்ள அத்தனைக் காவல்காரர்களும் சுறு சுறுப்பாக இங்கு குவிந்திருதார்கள். நாங்கள் நடைப்பயிற்ச்சி செய்யும் பாதை, பழைய மாகபலிபுரம் சாலை எல்லாம் துப்புரவு பணியாளர்கள் சிறு தாளைக் கூடப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். பாதை எல்லாம் வெள்ளை மயம் தூய்மை\nகோமுவைக் காணவில்லை. பார்த்தீர்களா, தேவையில்லாததை உங்களுக்குச் சொல்ல அவளைக் கண்டுகொள்ளாமல் போய்விட்டேன். எங்கு திரும்பியிருப்பாள் ஒருவேளை தர்பாருக்கே போய்விட்டாளோ வேண்டாம் மீண்டும் அதற்குள் புகவில்லை. அவளைப் பார்க்க நினைத்த போது அவளது குரல் காட்டிக் கொடுத்துவிட, அவள் நடந்த சாலைக்குள் இப்போது நாங்கள் அவளைப் பின் தொடர்ந்தோம். ஹப்பா. ப்ளீச்சிங்க் இல்லை. கண்ணழகிக்குச் சந்தோஷம். தனது இயற்கை உபாதையை முள்ளுச் செடிகளுக்கிடையில் முடித்துக் கொண்டாள்.\nகோமு குரல் கொடுத்தாள். அவளைப் பிடிக்க ஒருவன் வந்தான். அவன் தான் அவளது சொந்தக்காரரோ என்று நினைத்தால், அவளோ அவனிடமிருந்து விலகி மீண்டும் குரல் கொடுத்துக் கொண்டே ஓட முயற்சி செய்தாள். அப்படி என்றால் அவன் ஆட்டையைப் போடுபவன் என்று புரிந்தது. எனவே, நான் சற்று வேகமாக கோமுவைத் தொடர்ந்தேன். கண்ணழகியும் எனது வேகத்தைப் புரிந்து கொண்டு அவனைப் பார்த்துக் குரைத்துத் தள்ளிவிட்டாள். கோமுவிற்குப் பாதுகாப்பு\nஇப்போது கோமுவின் நடை துரிதமாகி அடுத்தடுத்துக் குரல் கொடுத்தாள். ஓ அவள் அவளதுக் குழுவைப் பிரிந்திருக்கின்றாள். அவள் தாய் சமீபத்தில் இருப்பது தெரிந்துவிட்டது போலும். பதில் குரல் வந்தது. கோமு துள்ளிக் கொண்டு வேகமாக நடந்தாள். மீண்டும் அவள் தாய் குரல் வந்தது ஒரு வளாகத்திலிருந்து. கோமு ஓடிச் சென்று தனது தாய், மற்றும் குழுவினருடன் சென்று சேர்ந்தாள். தாய் அவளை நாவால் வருட, கோமு அவளை உரச அங்கு பாச மழை அவள் அவளதுக் குழுவைப் பிரிந்திருக்கின்றாள். அவள் தாய் சமீபத்தில் இருப்பது தெரிந்துவிட்டது போலும். பதில் குரல் வந்தது. கோமு துள்ளிக் கொண்டு வேகமாக நடந்தாள். மீண்டும் அவள் தாய் குரல் வந்தது ஒரு வளாகத்திலிருந்து. கோமு ஓடிச் சென்று தனது தாய், மற்றும் குழுவினருடன் சென்று சேர்ந்தாள். தாய் அவளை நாவால் வருட, கோமு அவளை உரச அங்கு பாச மழை\nஇப்படியானதைப் பார்த்துதான் நம் இயக்குநர்கள் திரைப்படங்களில் பிரிந்தவர்கள் பாடிக் கொண்டே கண்டுபிடிப்பது போல் காட்சி வைக்கத் தொடங்கினார்களோ நாம் இப்படித்தான், விலங்குகள், இயற்கையிடமிருந்துதான் எல்லாமே கற்றுக் கொள்கின்றோம் நாம் இப்படித்தான், விலங்குகள், இயற்கையிடமிருந்துதான் எல்லாமே கற்றுக் கொள்கின்றோம். (பொருத்தமான பாடல் டக்கென்றுக் கிடைக்கவில்லை.)\nஒரு நாள் இரவு பகல் போல் நிலவு - காவியத் தலைவி\nஅம்மா என்றழைக்காத உயிரில்லையே - மன்னன் (வேறு அர்த்தம் இல்லை என்னை நம்புங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுளசி & கீதா இருவருக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதி.தமிழ் இளங்கோ 3 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 4:47\nபொதுவாகவே செல்லப் பிராணிகளுக்கு, கூப்பிட வசதியாக, சுருக்கமாக, ஆங்கிலப் பெயர்கள்தான் வைப்பார்கள். கண்ணழகியை எப்படி அழைப்பீர்கள் நானும் உங்களைப் பின்தொடர்ந்து வந்தேன். ‘அம்மா என்றால் அன்பு’. - மேடம் அம்மு பாடியது பொருத்தமாக இருக்கும்.\nமிக்க நன்றி இளங்கோ ஐயா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும். கண்ணழகி என்றுதான் அழைப்போம். சிலர் மட்டும் செல்லமாகக் கண்ணி என்று அழைப்பார்கள். ஆமாம் அந்தப் பாட்டின் தலைப்புதானே பாடல் ஒளி மட்டும் போடவில்லை.\nஸ்ரீராம். 3 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:31\nஅம்மா என்று சொன்னாலே அரசியல் ஆகும் காலம் கோமுவைப் பாதுகாத்தது சந்தோஷம். அழகாகப் பெயர் சூட்டி விட்டீர்கள்.\nஸ்ரீராம் உண்மைதான். அம்மா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது..சரி விடுங்கள்..அதற்குள் நுழையவில்லை...நன்றி கருத்திற்கு\n“அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்... பத்துத் திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள் பத்தியம் இருந்து காப்பாள் தன் ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள்...” -‘அடிமைப் பெண்’ பாடவைத்தவர்...பாட்டெழுதியவர்...போய்விட்டார்... பாடியவர் மட்டும் ‘உங்களுக்காக நான்... உங்களுக்காகவே நான்...எனக்கென்று யாரும் கிடையாது...’ பாசமுடன் அம்மாவாக அயராது அல்லும் பகலும் உழைத்துக் கொண்டு இருக்குகிறார்...அம்மா என்றால் அன்பு...\n கோமுவும் கத்திப் பார்த்தது அதற்குத்தானே\nமிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்\nIniya 3 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:00\n தாய் பாசத்தை அழகாக புரியவைதுள்ளீர்கள் சிறு கதை மூலம் சுவாரஸ்யமாக. முதலில் உங்கள் பெண் ஏன்றே நினைத்தேன் பின்னர் முகர்ந்து என்றவுடன் புரிந்து விட்டது. முதலில் அம்மா பாரி எழுதி யுள்ளீர்கள் என்று பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஹா ஹா பின்னர் புரிந்து கொண்டேன். காவியத் தலைவி அழகான பாடல் ஒன்று என் நெஞ்சை அன்றும் கரைத்தது இன்றும். என் விருப்பப் பாடல் என் நினைவில் நின்று நீங்காத பாடல் இது. நீண்ட நாட்களின் பின் மீண்டும் உங்களால் கேட்டமைக்கு மிகவும் நன்றி மற்றப் பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.\nஅட என்ன ஒரு ஒற்றுமை நானும் என் தாயார் பற்றிய கவிதை பதிவிட்டுள்ளேன்மா.\nமிக்க நன்றி இனியா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். என் செல்லத்தை அப்படித்தான் அழைப்போம்...ஆம் நீங்களும் அம்மா பற்றித்தான் பதிவு. அது உங்கள் அம்மா...நான் எழுதியிருப்பது......எல்லோருக்கும் அம்மா..ஹிஹி\nபாசப் போராட்டம் என் கண் முன்னே விரிகிறது :)\nதமிழ் மணத்தில் இன்னும் ஏன் இணைக்கவில்லை \n கோமுவைக் குழுவுடன் சேர்க்கும்வரை பாதுகாப்பாகச் சென்றது நெகிழ வைத்தது.\nஆமாம் சகோ கீதா சாம்பசிவம். கண்ணழகியின் பெயரே அதுதான்...மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்..\nவெங்கட் நாகராஜ் 3 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:22\nகண்ணழகி, கோமு - அழகிய பெயர்கள்.....\nநல்ல வேளை கோமு அம்மாவுடன் சேர்ந்தாளே.....\nமிக்க நன்றி வெங்கட்ஜி வருகைக்கும் கருத்திற்கும்\nஅபயாஅருணா 3 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:08\nநானும், கண்ணழகியும் நடந்தோம். கோமுவும் தொடர்ந்தாள். “து” என்பது “ள்” இனி. (நல்லகாலம் “தூ” இல்லை\nவிலங்காயினும் பறவையாயினும் மனிதனாயினும் தாய்ப் பாசம் என்பது ஒன்றுதான்.\nமிக்க நன்றி அபயா அருணா வருகைக்கும் கருத்திற்கும் ரசித்தமைக்கும்.\nவிலங்குகளுக்கும் தாய்ப் பாசம் உண்டு. குஞ்சைப் பருந்து தூக்க வரும்போது காக்கும் கோழியும் தாய்மைப் பாசத்துக்கு அடையாளம் சில தினங்களுக்கு முன் ஒரு காணொளிப் பகிர்ந்திருந்தேன் ஒரு தாய்க்கரடி ஒரு சிறுத்தையை விரட்டிய காட்சி. அன்னையின் அன்பு தொப்புள் கொடி உறவல்லவா எங்கள் ப்லாகில் ஒரு பதிவு ஒரு பெண்(அலிஷா)தன் கணவனையே முன்னிலைப் படுத்துகிறாள் . அப்போது அன்னை அன்பு எல்லாம் ஆளாளுக்கு மாறுபடும் என்று தோன்றியது\nஆமாம் சார். சரிதான். எல்லா விலங்குகளுக்கும் உண்டு. உங்கள் பதிவை எப்படி மிஸ் பண்ணினேன். பார்க்கின்றேன் சார். மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்\nஇராஜராஜேஸ்வரி 3 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:12\nமிக்க நன்றி இராஜேஸ்வரி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.\nகரந்தை ஜெயக்குமார் 3 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:31\nசெல்லப் பிராணிகளுக்கும் தமிழில் பெயர்\nமிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..\nபொருத்தமாய் கொண்டு வந்து முடிச்சுப் போட்டீர்கள் இடையில் யாரையோ.. தூ’’வென்று தூப்பியதூ போலிருந்ததூ\nஅம்மா என்பது புனிதமான வார்த்தை அது சமீபகாலமாக கேவலப்படுத்தப்பட்டு விட்டது என்பது எனது கருத்து என்ன செய்வது இனி மீட்டெடுப்பது நடவாத காரியமே...\nமிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும் கில்லர்ஜி தலைப்பே அப்படித்தானே உண்மையே அந்தப் புனிதமான வார்த்தையே மோசமாகிவிட்டது\n‘தளிர்’ சுரேஷ் 3 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:13\nகோமு தன் தாயிடம் சேர்ந்ததில் மகிழ்ச்சி\nமிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nபரிவை சே.குமார் 4 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:41\nகோமு தாயிடம் சேர்ந்ததில் மகிழ்ச்சி... நான் கோமுவை கோமளவல்லி என்று நினைத்தேன்.. (நீங்க வேறு யாரையாவது நினைத்தால் நான் பொறுப்பல்ல)\nபதாதைகள், ரோடு சுத்தம் என அரசியலும் (அம்மா அரசியல்ன்னு சொல்லலை) கலந்து கலக்கிட்டீங்க....\nதூ....க்கலான சூ....ப்பர் (நல்லாப் பாருங்க..._தூக்க்க்க்க்க்கலான அப்படின்னு எழுத வந்ததுதான்... மத்தபடி எங்க விஜயகாந்த் சொன்னது அல்ல...)\nதூ....க்கலான சூ....ப்பர் (நல்லாப் பாருங்க..._தூக்க்க்க்க்க்கலான அப்படின்னு எழுத வந்ததுதான்... மத்தபடி எங்க விஜயகாந்த் சொன்னது அல்ல...)// ஹஹ்ஹ்ஹஹ... நன்றி குமார். மறைமுகமாகத்தான் சொல்ல முடிந்தது. உங்களைப் போலெல்லாம் எழுத ஆசைதான் ஆனால் தயக்கமாக இருக்கின்றது.\n கண்ணழகியுடனும் கோமுவுடனும் நடைபயணத்தில் இணைந்து கொண்டதுபோல் தோன்றியது.\nமிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nகண்ணழகியுடனும் கோமுவுடனும் நடந்து கொண்டே...\nஅம்மா என்றழைக்காத உயிரில்லையே என\nரூபன் 11 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:31\nஅருமையான பதிவு.. படித்த போது இணைந்து கொண்டது போல ஒரு உணர்வு\nAngelin 14 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:01\nபேர் ஸ்வீட்டா இருக்கு விவரமான பொண்ணுதான் ..கோமுவை களவாட வந்தவனை இனங்கண்டிருக்கே .மாதாவுடன் சேய் பத்திரமா சேர்ந்தது சந்தோஷம் .இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ட் துளசி அண்ணா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவட்லமுடி பயணம் 5 - ஊண்டவல்லிக் குகைகள்/குடைவரை\nவட்லமுடி பயணம் 5 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்ச...\nவட்லமுடி பயணம் 4 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்ச...\nபயணங்கள் முடிவதில்லை - ரிலே தொடர் On Your Mark\nமத்தியப்பிரதேசம் அழைக்கின்றது - வெங்கட்நாகராஜ்-மின...\nவட்லமு���ி பயணம்3 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகதுர...\nவட்லமுடி பயணம் 2 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகது...\nவட்லமுடி பயணம் 1 - பிரகாசம் பேரஜ்-பவானி தீவு-கனகது...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,க��தல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில�� களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/superstar-fans-meet-rajinikanth-speech/", "date_download": "2018-04-20T20:17:44Z", "digest": "sha1:H7ZKQUZTSP34BXEBYCLLWIDXTMXJDGMF", "length": 8086, "nlines": 85, "source_domain": "www.v4umedia.in", "title": "\"சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்\" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை. - V4U Media", "raw_content": "\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி ...\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\n“சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை.\nகடந்த மே மாதம் தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள், தற்போது மீண்டும் இன்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். சென்ற முறை போலவே மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். 26 ஆம் தேதியான இன்று தொடங்கிய இச்சந்திப்பானது 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க தினமான இன்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.\nமுதல் நாளான இன்று சூப்பர் ஸ்டாருடன் அவருக்கு மிகவும் நெருக்கமான மூத்த தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் முள்ளும் மலரும் படத்தின் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய போது.,\n” மே மாதம் நடந்த சந்திப்புக்கு பின் காலா படத்தின் சூட்டிங்க், மழை போன்ற சில காரணங்களினால் என் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. இப்பொழுது தான் அந்த பொன்னான நேரம் வாய்த்துள்ளது. என் பிறந்த நாளன்று என்னை பார்க்க ரசிகர்கள் பலரும் வீட்டிற்கு வந்துள்ளனர். நான் பிறந்த நாளன்று மிகவும் தனிமையே விரும்புவேன், வெகுகாலமாகவே பிறந்த நாளன்று யாரையும் சந்திப்பதில்லை. இம்முறை வழக்கத்திற்கு மாறாக நிறைய ரசிகர்கள் என்னை சந்திக்க முயன்று ஏமாற்றம் அடைந்துவிட்டனர், அதற்கு மிக வருத்தப்பட்டேன், மண்ணிக்கவும். ரசிகர்கள் பலரும் என்னை சந்திக்க பெரிதும் முயல்கின்றனர். கிடைக்கின்ற நேரத்திற்கேற்ப வருங்காலத்தில் நாம் பார்த்துக் கொள்ளலாம். மேலும், சமூக வலைத்தளங்களில் இருந்து பாஸிட்டிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.”\nஎன்று அவர் தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.\n” மக்களை காட்டிலும் ஊடக நண்பர்களே என் அரசியல் பற்றிய அறிவிப்பு குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதைபற்றிய பல்வேறு விமர்சனங்களும் எழுகின்றன. அரசியல் பற்றிய பயம் எனக்கு ஒருபோதும் கிடையாது, ஏனென்றால் அரசியல் எனக்கு புதிதல்ல. யுத்தத்தில் வேகத்தை காட்டிலும் வியூகமே முக்கியம். அரசியல் பற்றிய அறிவிப்பை 31 ஆம் தேதி அறிவிக்கிறேன் ” என்று அவர் கூறினார்.\nகாலா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட தனுஷ்\nஇதுவரை 8500 நிர்வாகிகள் நியமனம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி தீவிரம் ரஜினி மக்கள் மன்ற கிளை அமைக்கும் பணி தீவிரம் விரைவில் கட்சி அறிவிப்பு\nதிரைக்கு வர தயாராகும் காலா,விஸ்வரூபம் -2 படங்கள்\nஅம்மா கிரியேஷன்ஸ் T .சிவாவின் அடுத்த படத்தில் விஜய் ஆன்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/10/blog-post_23.html", "date_download": "2018-04-20T19:52:17Z", "digest": "sha1:7S634PQ2K2D4EAB3X46AQN7XP6OTN7TD", "length": 41550, "nlines": 688, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: மனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nசோதனை மேல் சோதனையால் வந்த சோகத்தில் பூத்த மலர்\nஎன்று எழுதினான் ஒரு கவிஞன்\nசுற்றுவதை பூமி நிறுத்திவிட்டால் என்ன ஆகும்\nநெருப்பு நீர்த்துவிட்டால் என்ன ஆகும்\nமனிதன் போராடுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்\nமனிதன் ஆதிமுதல் போராடுவதை என்று நிறுத்தினான்\nவிதை முட்டிமோதிப் பூமியிலிருந்து வெளிவந்து விர��ட்சமாவதைப்\nபோல மனிதன் பிறந்ததிலிருந்து மண்ணோடு மண்ணாகும்வரை முட்டிமோதிப் போராடிக் கொண்டுதான் இருக்கிறான்.\nஅவனுடைய ஈறாறு வயதிற்குப் பிறகு இந்தப் போராட்டம் எல்லை\nயின்றி பல களங்களில் விரிந்து அவனை மென்மேலும் போராட வைக்கின்றது\nபடித்தல்,பணிக்குச் செல்லுதல்,பணிதல், ஈட்டல், காத்தல், ஈதல், சமூகவாழ்க்கை,பதவி, புகழ், அந்தஸ்த்து என்று இந்த மாயவாழ்க்கை\nகாட்டும் ஜாலங்களில் அவன் அடைந்தது பாதி, தொலைந்தது மீதி\nஎன்று போராடிவிட்டு இறுதியில் சாம்பாலாகிக் கரைந்து போகிறான்.\nவெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், உறவு, பகைமை, வறுமை,\nசெழுமை, பெருமை, சிறுமை என்று மாறி மாறி வாழ்க்கைச் சுழல்\nஅவனைப் புரட்டிப் போடும் போதெல்லாம் உணர்வுகள் அவனை\nஅடித்து உட்காரவைத்தாலும், அறிவு ஆறவைத்து அவனை எழுந்து உடகாரவைத்து, \"உன் பிரச்சினைகளவிட நீ பெரியவன்\" என்று\nமீண்டும், மீண்டும் போராட வைத்துவிடுகிறது\nஎன்று வாழ்க்கையின் பிறப்பு, இறப்பிலுள்ள சமத்துவத்தைச் சொல்லி\nஅறிவு மனதைச் சமாதானப் படுத்தி விடுகிறது.\nஎல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனிதனால் இரண்டை மற்றும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nஒன்று அவன் நம்பியிருந்தவன் அல்லது இருந்தவள் செய்யும்\nதுரோகம். இரண்டாவது அவன் யாருக்காகத் தன் வாழ்க்கையை அர்பபணித்துப் பல பணிகள் செய்தானோ, அந்தப் பயனை\nஅடைந்தவர்கள், செய்நன்றியை மறப்பதோடு அவனை அலைக்\nஅதைவிட ஒருவனுக்கு, அதிகமான துன்பத்தைத் தருவது, அவன்\nபெற்று, ஆசையாய், அருமை பெருமைகளோடு வளர்த்த அவனுடைய பிள்ளையே, அவனுடைய நம்பிக்கையையும், உணர்வுகளையும் சிதைக்கும்போது\nஅந்தக்கணங்களில் அவன், தன் தலையில் இடி விழுந்ததுபோல\nநொடிந்து உட்கார்ந்து விடுகிறான். மனதில் துக்கம் வெள்ளமாய்\nஅதே துக்கம், திரைப்படம் ஒன்றில் வரும் நாயகனுக்கும் ஏற்படுகிறது.\nஅந்தத் துக்கத்தைப் பாட்டில் வடிக்கக் கவியரசரை அழைத்தார்கள்.\nவந்தார் கவியரசர், வாங்கிக் கொண்டார் சூழ்நிலையை அவர்\nவாயிலிருந்து கருத்தும், சொல்லும் கலந்த பாட்டொன்று சட்டனெ வெள்ளமாய்வர, உடனிருந்த கவியரசரின் உதவியாளர் எழுதி\n'நன்றிகெட்ட மாந்தரடா: நானறிந்த பாடமடா' என்று ஒரு பாட்டில்\nஅவர் எழுதியதைப் போல அவர் செய்த உதவிகளை மறந்து,\nநன்றியின்றி நடந்து கொண்டவர்கள் அவர் வாழ்வில் அனேகம்\nபேர்���ள். அதுபோல அவர் சந்தித்த துரோகச் செயல்களும் பல் உண்டு\nஅவர் சிறப்பாக அனுபவித்துப் பாடல் எழுத வேண்டும்\nஎன்பதற்காகவே, இறைவன் அந்த நல்ல மனிதரின் வாழ்வில்\nபல சோகங்களை வைத்தான் போலும்\nஅதனால், கொடுக்கப்பட்ட அந்த சூழ்நிலைக்கு அற்புதமான பாடல்\nஒன்றைக் கொடுக்க முடிந்தது அவரால்\nஅந்தமாதிரியொரு நிலை ஏற்படும் மனிதன் ஒவ்வொருவனின்\nமனதையும் வருடிக் கொடுக்கும் பாடல் அது\n\"சோதனைமேல் சோதனை போதுமடா சாமி\nவேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி\nசொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது - அதில்\nபந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது\nஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்\nபரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு\nஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்\nதிருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல\nபெண் (மருமகளாக படத்தில் வரும் பிரமிளா தன் குரலில் வசன நடையில் சொல்வது )\nமாமா, காஞ்சுபோன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காஞ்சி போயிட்டா.... துன்பப் படுற்வங்க எல்லாம்\nஅவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு யாராலே ஆறுதல் சொல்ல முடியும்\nதானாடவில்லையம்மா சதையாடுது - அது\nதந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது\nபூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்\nபூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது\nஅடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா\nஇடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா\nபடம்: தங்கப் பதக்கம் - வருடம்: 1974\nபாடலை எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்\nநடிப்பு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை.பிரமிளா\nசோதனைமேல் சோதனை போதுமடா சாமி\nவேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி\nஎன்று பாடலுக்குச் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தவர், சொந்தம்\nஎன்பது இறைவன் கொடுத்தது, அந்த சொந்தத்தை பந்த பாசமாக்கி அவதிப்படுவது மனிதன்தான் என்பதை, சொந்தம் ஒரு கைவிலங்கு\nநீ போட்டது - அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது என்று சொன்னது அற்புதம்.\nஅடுத்து வரும் ஆறு வரிகளில் உள்ள சொல் விளையாட்டைப்\nபாருங்கள் – எல்லா வரிகளுமே சொல்ல, செல்ல, அல்ல என்று\nதைதத ஆடைபோல அருமையாகப் பொருந்தி நிற்கும்\n\"ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்\nபரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு\nஒரு நாளும் நான் இத��போல் அழுதவனல்ல - அந்தத்\nதிருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல\nபூவாக வைத்திருந்தேன் மனதை - அதில் உறவென்று சொல்லிக்\nகொண்டு ஒரு பூநாகம் புகுந்து கொண்டது என்று சொல்வதற்காக\nஅடுத்து எழுதிய ஆறு வரிகளுமே பாடலின் முத்தாய்ப்பான\nதானாடவில்லையம்மா சதையாடுது - அது\nதந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது\nபூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்\nபூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது\nஅடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா\nஇடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா\nஎன்னவொரு அற்புதமான சிந்தனை வெளிப்பாடு பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர் என்கிறோம்\nலேபிள்கள்: classroom, அனுபவம், கண்ணதாசன், கவிதை நயம், கவிதைகள்\nஅனுபவசாலிகளுக்கு மட்டுமே இந்த வரிகளின் ஓலம் புரியும்.\nஇதைப்போலவே படிக்காதவன் படத்தில் வரும் ஒரு பாட்டு..\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,\nஞானம் பொறந்திருச்சு, நாலும் புரிஞ்சிருச்சு,\nபச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்,\nபாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி\nவைரமுத்துவின் இந்த வரிகளும் வலியின் அனுபவத்தை பிரதிபலிக்கிறவைகள்.\nசில சமயம் சோதனை மேல் சோத்னை வந்துவிடுகின்றது.ஏழரைச்சனி, அஷ்டசனி சமயங்களீல் இப்படி வந்துவிடுகிறது. தாங்கும் சக்தியை ஆண்டவனாகக்கொடுத்தால் தப்பித்தோம்.\nநல்ல பாடலுக்கு நன்றி ஐயா\nஅதை சந்தம் என சொல்லுங்கள்\nபாடலில் முதலில் தான் வரும்\nதவறாக புரிந்து கொள்ள கூடாதே\nத‌ங்களின் கருத்து எழுத்து நடையுடன் மிகவும் நன்றாக இருந்தது.\nஒருவனுக்கு சனி தசை வரும் பொழுது தான் சோதனை மேல் சோதனை வரும்.தத்துவமும் வரும்.\nஅதிலிருந்து மீண்டு வருவதும் வராமல் இருப்பதும் அவ‌ர்களுடைய விதி.\nதாங்கள் அடிகடி கூருவது போல் இறைவணக்கம் ஒன்றே வழி.\nபல கவிஞ்ஞர்களுக்கு இளவயதில் தான் சனி தசை வந்திருக்கும்.\nஆகையால்தான் பல கவிகள் உருவானது.\nஉண்மைதான். மனித பிறவி எடுப்பதால் துன்பமே என உணர்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் மற்றும் ரிஷிகளும் இனி பிறவா வரம் வேண்டி இறைவனை சரணடைந்தார்கள்.\nஎன்ற பாடலை கவியரசர் கொடுத்தார்\nஅனுபவசாலிகளுக்கு மட்டுமே இந்த வரிகளின் ஓலம் புரியும்.\nஇதைப்போலவே படிக்காதவன் படத்தில் வரும் ஒரு பாட்டு..\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,\nஞானம் பொறந்திருச்சு, நாலும் புரிஞ்சிருச்சு,\nபச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்,\nபாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி\nவைரமுத்துவின் இந்த வரிகளும் வலியின் அனுபவத்தை பிரதிபலிக்கிறவைகள்.////\nகவிஞர்கள் எதையும் சுருங்கச் சொல்லிப் புரிய வைப்பதில் வல்லவர்கள் உங்களின் பகிர்விற்கு நன்றி நண்பரே\nசில சமயம் சோதனை மேல் சோத்னை வந்துவிடுகின்றது.ஏழரைச்சனி, அஷ்டசனி சமயங்களீல் இப்படி வந்துவிடுகிறது. தாங்கும் சக்தியை ஆண்டவனாகக்கொடுத்தால் தப்பித்தோம்.\nநல்ல பாடலுக்கு நன்றி ஐயா\n கஷ்டப்படும்போதுதான் பல நல்ல அனுபவங்கள் கிடைக்கின்றன. பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nஅதை சந்தம் என சொல்லுங்கள்\nபாடலில் முதலில் தான் வரும்\nதவறாக புரிந்து கொள்ள கூடாதே\nகண்ணதாசன் எதுகையை பாடல் வரியின் கடைசியில்தான் வைப்பார். ஓசை நயத்துக்காக\nஉதாரணத்திற்கு ஒரு பாடலைச் சொல்கிறேன்:\nகடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்\nகண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்\nசரி, இன்னும் ஒரு பாடலைத் தருகிறேன்\nஇதில் எதுகை எங்கே வந்துள்ளது\nத‌ங்களின் கருத்து எழுத்து நடையுடன் மிகவும் நன்றாக இருந்தது.\nஒருவனுக்கு சனி தசை வரும் பொழுது தான் சோதனை மேல் சோதனை வரும்.தத்துவமும் வரும்.\nஅதிலிருந்து மீண்டு வருவதும் வராமல் இருப்பதும் அவ‌ர்களுடைய விதி.\nதாங்கள் அடிகடி கூருவது போல் இறைவணக்கம் ஒன்றே வழி.\nபல கவிஞ்ஞர்களுக்கு இளவயதில் தான் சனி தசை வந்திருக்கும்.\nஆகையால்தான் பல கவிகள் உருவானது./////\nஉண்மைதான். உங்களின் எண்ணப்பகிர்விற்கு நன்றி நண்பரே\nஉண்மைதான். மனித பிறவி எடுப்பதால் துன்பமே என உணர்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் மற்றும் ரிஷிகளும் இனி பிறவா வரம் வேண்டி இறைவனை சரணடைந்தார்கள்.\nநாமும்தான் பிறவா வரம் கேட்கிறோம். கிடைக்குமா\nஎன்ற பாடலை கவியரசர் கொடுத்தார்\nஎத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி\nநீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்\nInteresting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செய...\nQuiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நட...\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nQuiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து ந...\nHumour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nகவிதை: நீயொரு பாதி நானொரு பாதி\nShort story: சிறுகதை: காசின் அருமை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/04/17/29172/", "date_download": "2018-04-20T20:29:08Z", "digest": "sha1:V3QOIJC6B232QQUVY3PGLU5SE5HBBUHT", "length": 10182, "nlines": 155, "source_domain": "mykollywood.com", "title": "Happy Birth day to Vikram, Sunainaa & Siddharth – mykollywood.com – www.mykollywood.com", "raw_content": "\nசிங்கப்பூரில் வசூல் மழை பொழியும் ‘பாக்கணும் போல இருக்கு’ \nஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கலந்துகொண்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சி. மகிழ்ச்சியில் நெகிழ்ந்த பா.இரஞ்சித் சென்னையைத் தொடர்ந்து மும்பையிலும் ஐரோப்பாவிலும் நடைபெறுகிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் மெட்ராஸ் ...\nஇலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நட���்தும் அனிரூத்\nதமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில்...\n“Sivasakthi Cinemas Opening Ceremony” அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\nஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் ...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155665", "date_download": "2018-04-20T20:23:51Z", "digest": "sha1:5J5LBFJXGXWXJDIUIPJ2HS2HE5HMTABZ", "length": 6321, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே எமது புதுவருட இலக்கு - மஹிந்த - Daily Ceylon", "raw_content": "\nபொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே எமது புதுவருட இலக்கு – மஹிந்த\nபொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி ���ரசாங்கத்தை நகர்த்துவதே இந்தப் புதுவருடத்தில் உள்ள ஒரே நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகால்ட்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற புதுவருட கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்குத் தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ :\nஇந்த வருடம் எமக்கு மிகவும் ஒரு நல்ல வருடமாக அமைவதற்கான அறிகுறிகள் தற்பொழுது தென்பட ஆரம்பித்துள்ளன. அரசாங்கத்தின் பிளவு, ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பயணத்துக்கான ஆரம்ப அத்திவாரம் உருவாகியுள்ளமை போன்றவை தற்பொழுது நிகழ்ந்துள்ளன.\nஇந்த வருடம் தேர்தல்கள் உள்ள ஒரு வருடம், உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றது, மாகாண சபை தேர்தல் நடக்கவுள்ளது, அதுவும் பிற்போடப்படுமோ தெரியாது, அதேவேளை பொதுத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, என்றாலும், இந்த அரசாங்கத்திற்கு பலம் இருக்குமென்றால், அரசாங்கம் மக்களுக்கு முகம் கொடுக்க பயம் இல்லையென்றால், உடனடியாக இந்த அரசாங்கத்தைக் களைத்து, பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு போகவேண்டும் என்பதே எம்மனைவரினதும் புதுவருட எதிர்பார்ப்பாகக் காணப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். (ஸ)\nPrevious: பல்லாயிரம் ஆண்டு வாழும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மலரட்டும்- மகாநாயக்க தேரர்\nNext: அரச கரும மொழிகளை நடைமுறைப்படுத்த அரச கரும மொழிகள் ஆணைக்குழு நடவடிக்கை\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது நாட்டுக்கு ஆபத்து- விஜேதாச எம்.பி.\nஆசிபாவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மான் \nஜனாதிபதிக்கு லண்டனில் ஏன் எதிர்ப்பு வந்தது- மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilantelevision.com/category/indianews", "date_download": "2018-04-20T20:28:02Z", "digest": "sha1:RK6WR4X7HTBQU4PWSEXD3TAV7SZIUOQK", "length": 22009, "nlines": 104, "source_domain": "www.tamilantelevision.com", "title": "இந்தியா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News", "raw_content": "\nகாமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்\nComments Off on காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்\nகாமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 69 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் தீபக் லேதர் வெண்கலப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் ஆடவருக்கான 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் தீபக் லேதர் ஸ்னேட்ச் பிரிவில் 136 கிலோ எடையையும். கிளியர் அண்ட் ஜெர்க் (clear and jerk) பிரிவில் 159 கிலோ எடையையும் தூக்கினார். இரண்டையும் சேர்த்து 295 கிலோ எடையை தூக்கிய தீபக் லேதர் 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம், காமன்வெல்த் தொடரில் இதுவரை இந்தியா ...\tRead More »\n2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மிதாலி ராஜ் தேர்வு\nComments Off on 2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மிதாலி ராஜ் தேர்வு\nதெலுங்கான விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்-க்கு 2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது. தெலுங்கான விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் 2017-ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதற்கான விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில், 2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தேர்வு செய்யப்பட்டார். தெலுங்கான மாநில ஆலோசகர் வழங்கிய அந்த விருதை மிதாலியின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர். ...\tRead More »\n10-ம் வகுப்புற்கு மறு தேர்வு கிடையாது : சிபிஎஸ்இ…\nComments Off on 10-ம் வகுப்புற்கு மறு தேர்வு கிடையாது : சிபிஎஸ்இ…\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணித தேர்விற்கு மறு தேர்வு நடத்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய தேர்வின் போது, வினாத்தாள் வெளியான விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 12 -ம் வகுப்பு பொருளியல் தேர்வை வரும் 25-ம் தேதி மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதேபோல், 10 -ம் வகுப்பு கணித தேர்வை ஹரியானா மற்றும் டெல்லியில் மட்டும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. இதனை கண்டித்து 10 -ம் ...\tRead More »\n“எம்.பி.-க்கள் ராஜினாமா செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை” சீமான்\nComments Off on “எம்.பி.-க்கள் ராஜினாமா செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை” சீமான்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உணர்வோடு தமிழக அரசு போராடுவதாக இருந்தால் ம���ணவர்களின் போராட்டத்தை ஏன் தடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,எம்.பி.-க்கள் ராஜினாமா செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லையென்றும், தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\tRead More »\nபத்ம பூஷண் விருது பெற்றார் தோனி\nComments Off on பத்ம பூஷண் விருது பெற்றார் தோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் என்றழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. அதன்படி, 2018ஆம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான, விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள மாளிகையில் நடைபெற்றது. அதில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைத்த, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ...\tRead More »\nஉயரமான கட்டிடங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்…\nComments Off on உயரமான கட்டிடங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்…\nடேராடூனில் உயரமான கட்டிடங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன், நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. மலைப்பிரதேசமான இங்கு, சமீப காலமாக குடியிருப்பு மற்றும் உணவகங்களின் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், மரங்களை அதிக அளவில் அழித்து கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால்,மண்சரிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.\tRead More »\nடிராபிக் ராமசாமி தர்ணா ; அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி போராட்டம் …\nComments Off on டிராபிக் ராமசாமி தர்ணா ; அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி போராட்டம் …\nமுதலமைச்சர் பழனிச்சாமி வருகைக்காக போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி அவற்றை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மார்ச் 31-ந்தேதி மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக நகர் முழுவதும் அனுமதியின்றி பிரமாண்ட வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணாநகர் பகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வீட்டின் அருகே போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட வரவேற்பு பதாகைகள் இருப்பதை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அமைச்சர் வீட்டின் அருகேயுள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து பதாகைகளை எடுத்த ...\tRead More »\nகாவிரி மேலாண்மை வாரியம் குறித்து மோடி ஆலோசனை …\nComments Off on காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மோடி ஆலோசனை …\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த மத்திய அமைச்சர்களின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. தமிழகம் உட்பட 4 மாநிலங்களின் முக்கிய குடிநீர் ஆதார பிரச்சினையான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் நீண்ட ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.அதன்படி, தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீர் வழங்க உத்தவிட்டதுடன், காவிரி மேலாண்மை வாரியத்தையும் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. இந்தநிலையில், மேலாண்மை வாரியம் அமைப்பது ...\tRead More »\nநீடிக்கிறது மக்களவை ஒத்திவைப்பு …\nComments Off on நீடிக்கிறது மக்களவை ஒத்திவைப்பு …\nஎதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் மக்களவை வரும் 2-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக எம்.பிக்கள் மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா எம்.பிக்களும் சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இன்று மக்களவை கூட்டம் தொடங்கியதில் இருந்து உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியபடி கடும் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை வரும் 2-ம் தேதி வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதனிடையே அமளி தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ...\tRead More »\nடெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்\nComments Off on டெல்லி ஜந்���ர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆறு வாரங்கள் கால அவகாசம் வழங்கி தீர்ப்பு அளித்தது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் எனப் பலர் காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மார்ச் ...\tRead More »\nகாமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்\nகாவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்\n2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மிதாலி ராஜ் தேர்வு\nஉண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர், துணை முதல்வர் பங்கேற்பு\nகாமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்\nகாவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்\n2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மிதாலி ராஜ் தேர்வு\nஉண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர், துணை முதல்வர் பங்கேற்பு\n10-ம் வகுப்புற்கு மறு தேர்வு கிடையாது : சிபிஎஸ்இ…\n“எம்.பி.-க்கள் ராஜினாமா செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை” சீமான்\nபத்ம பூஷண் விருது பெற்றார் தோனி\nஉயரமான கட்டிடங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்…\nடிராபிக் ராமசாமி தர்ணா ; அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி போராட்டம் …\nபடக்குழுவினரே படத்திற்கான சர்ச்சையை உருவாக்குகின்றனர் ; அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம் …\nஆஸ்கர் விழா ; பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு இரங்கல்…\nரவுடிகளை தம்சம் செய்த தமிழக காவல் துறைக்கு நடிகர் விஷால் சல்யூட்…\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டி ; ரஜினி, கமல் ஜஹா \nஎன்.டி.ஆர் விருது : கமலும்,ரஜினியும் ஒருவருக்கொருவர் வாழ்த்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1/", "date_download": "2018-04-20T20:34:48Z", "digest": "sha1:UFGZ5SXBK5Y3ZZRZBZ2U667JSJBHOY6S", "length": 21906, "nlines": 158, "source_domain": "www.trttamilolli.com", "title": "தெரேசா மேயின் முடிவு தவறானது: ஸ்கொட்லாந்து முதலமைச்சர் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nதெரேசா மேயின் முடிவு தவறானது: ஸ்கொட்லாந்து முதலமைச்சர்\nதிட்டமிடப்பட்ட திகதிக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் தெரேசா மேயின் முடிவு தவறானது என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தெரேசா மேயின் குறித்த தீர்மானம் சற்றும் எதிர்பாராத ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவின் முன்கூட்டிய பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட தெரேசா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுகின்ற நிலையில், பிரித்தானியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பொதுத் தேர்தல் உதவி புரியும் என தெரிவித்திருந்தார்.\nபிரித்தானிய சட்டத்திற்கு அமைய ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அத் தேர்தல் மே மாதத்தில் வரும் முதலாவது வியாழக்கிழமையன்று நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டே பிரித்தானிய பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னை மெரீனா கடலில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை கடல் நீரில் உள்ள ..\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் அடுத்த விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிசாமி, ..\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ\nசிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடிக்கிறது. ‘ரோபோ’க்களின் பயன்பாடு நாளுக்கு ..\nகிளைமோர��� தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ..\nவன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் ..\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு\nஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆசியாவில் உள்ள தென்கிழக்கு ..\n“காதல் கடிதங்கள் எழுதி பழக படிக்க தொடங்கினேன்” 96 வயது மூதாட்டி\nமெக்சிகோவில் காதல் கடிதங்கள் எழுதி பழக ஆசைப்பட்டு 96 வயது மூதாட்டி ஒருவர் பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு ..\nசென்னையில் தொடரும் போராட்டங்கள்: ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர் ..\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை – சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் ..\nதமிழ் மக்களின் தலைமையை கைப்பற்றும் ஐ.தே.க.-வின் முயற்சிக்கு கண்டனம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளி, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக யாழ். மாவட்ட ..\nபிரித்தானியா Comments Off on தெரேசா மேயின் முடிவு தவறானது: ஸ்கொட்லாந்து முதலமைச்சர் Print this News\n« பிரதமர் மேயின் உறுதிமொழிகள் மீது நம்பிக்கை வைக்க இயலாது-கோர்பின் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) 2019ஆம் ஆண்டு தேர்தலே எமது அடுத்த இலக்கு- துருக்கி பிரதமர் »\nகாமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக இளவர��ர் சார்லஸ் – ராணி எலிசபெத்\nகாமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரிட்டன் ராணி எலிசபெத் இன்று தொடங்கி வைத்தார். தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ்மேலும் படிக்க…\nஇந்தியா – பிரித்தானியா உறவு குறித்து பேச்சு வார்த்தை\nஇந்தியா மற்றும் பிரித்தானியாவிற்கிடையிலான உறவுநிலை குறித்து இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். தனது ஐந்து நாள் வெளிநாட்டு பயணத்தில்மேலும் படிக்க…\nபிரெக்சிற் உடன்படிக்கை: இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு வலியுறுத்து\nசிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தாக்குதல் நடத்தப்படவில்லை- தெரேசா மே\nசத்திரச் சிகிச்சையில் வெற்றி – நலமுடன் வீடு திரும்பினார் இளவரசர் பிலிப்\nலண்டனில் பயங்கரவாத செயல்களுக்கு உதவிய வாலிபர் கைது\nபள்ளி மாணவனுடன் ஓரினச் சேர்க்கை: இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை\nபிரிட்டன் இளவரசர் ஹாரி திருமணத்துக்கு டிரம்ப், தெரசா மேவுக்கு அழைப்பு இல்லை\nகாட்டு மிராண்டித் தனமான சிரிய தாக்குதலுக்கு தெரேசா மே கண்டனம்\nஅரச குடும்பத்தின் வாரிசை வரவேற்க தயாராகிறது லண்டன்\nபஹ்ரைனில் பிரித்தானியாவின் நிரந்தர கடற்படை தளம் திறப்பு\nவன்முறை அதிகரிப்பு: லண்டனில் பாதுகாப்பு தீவிரம்\nதிருடனை குத்திக்கொன்ற முதியவர் : லண்டனில் சம்பவம்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி\n17 வயதான இளம்பெண் சுட்டுக்கொலை\nமாணவர்களை பகுதிநேர வேலை வாய்ப்பில் ஈடுபட அறிவுரை\nஈஸ்டர் ஆராதனையில் எலிஸபெத் மகாராணி பங்கேற்பு\nபிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு லண்டனில் இறுதிச்சடங்கு\nபிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nலண்டனில் சிறுவர் படையமைக்க முயற்சி செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedabase.com/ta/bg/6/47", "date_download": "2018-04-20T20:16:11Z", "digest": "sha1:AMTTR5MZRGJHX2QM4CQBOSHFTQIZ3UUP", "length": 19098, "nlines": 46, "source_domain": "www.vedabase.com", "title": "Bg 6.47 | Bhaktivedanta Vedabase Online", "raw_content": "\nநூல்கள் » பகவத் கீதை உண்மையுருவில் » அத்தியாயம் ஆறு: தியான யோகம்\nஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்\nஸ மே யுக்ததமோ மத:\nயோகினாம் — யோகிகளில்; அபி — மேலும்; ஸர்வேஷாம் — எல்லாவித; மத்-கதேன — என்னில் நிலைத்த, எப்போதும் என்னையே எண்ணிக் கொண்டுள்ள; அந்த:-ஆத்மன�� — தனக்குள்; ஷ்ரத்தாவான் — முழு நம்பிக்கையுடன்; பஜதே — திவ்யமான அன்புத் தொண்டு புரிகிறான்; ய: — எவனொருவன்; மாம் — எனக்கு (முழுமுதற் கடவுளுக்கு); ஸ: — அவன்; மே — என்னால்; யுக்த-மத: — மிகச்சிறந்த யோகியாக; மத: — கருதப்படுகிறான்.\nமேலும், எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து, தன்னுள் என்னை எண்ணி, எனக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும் எல்லாரையும்விட உயர்ந்தவனும் ஆவான். இதுவே எனது அபிப்பிராயம்.\nபஜதே என்னும் சொல் இங்கு மிகவும் முக்கியமானதாகும். பஜதே என்னும் சொல், பஜ் என்னும் வினைச்சொல்லிலிருந்து வருவது. இவ்வினைச்சொல் 'சேவை ' என்னும் பொருளில் உபயோகிக்கப்படுவதாகும். \"வழிபடுதல்\" எனும் தமிழ் சொல் பஜ் எனும் பொருளில் உபயோகப்படுத்த முடியாததாகும். வழிபடுதல் என்றால் தகுந்த நபருக்கு மதிப்பும் மரியாதையும் அளித்து வணங்குவது என்று பொருள். ஆனால் அன்புடனும் நம்பிக்கையுடனும் தொண்டு புரிவது என்பது புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு மட்டுமே உரியதாகும். ஒருவன் மதிப்புமிக்க மனிதனையோ, தேவரையோ வழிபடாமல் இருக்க முடியும், அவனை பண்பற்றவன் என்று அழைக்கலாம்; ஆனால் முழு முதற் கடவுளுக்குத் தொண்டு புரிவதை எவரும் தவிர்க்க முடியாது, அவ்வாறு தவிர்ப்பவன் கடுமையான இகழ்ச்சிக்கு உள்ளாவான். ஒவ்வொரு உயிர்வாழியும் பரம புருஷ பகவானின் அம்சம் என்பதால், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஸ்வரூப நிலையில் முழுமுதற் கடவுளுக்கு தொண்டாற்ற கடமைப்பட்டவர்கள். இவ்வாறு செய்யத் தவறுபவன் வீழ்ச்சியடைகிறான். பாகவதம் (11.5.3) இதனைப் பின்வருமாறு உறுதிப்படுத்துகின்றது:\nய ஏஷாம் புருஷம் ஸாக்ஷாத்\n\"எல்லா உயிர்வாழிகளின் மூலமான ஆதி புருஷருக்கு தொண்டு செய்வது எனும் தனது கடமையை நிராகரிப்பவன், எவனாக இருந்தாலும், அவன் நிச்சயமாக தனது ஸ்தானத்திலிருந்து வீழ்ச்சியடைவான்.\"\nஇந்தப் பதத்திலும் பஜந்தி எனும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, பஜந்தி எனும் சொல் பரம புருஷ பகவானுக்கு மட்டுமே பொருந்துவதாகும், ஆனால் \"வழிபடுதல்\" எனும் சொல்லை தேவர்களுக்கோ, சாதாரண ஓர் உயிர்வாழிக்கோ கூட உபயோகிக்கலாம். ஸ்ரீமத் பாகவதத்தின் இப்பதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள அ��ஜானந்தி எனும் சொல் பகவத் கீதையிலும் காணப்படுகின்றது. அவஜானந்தி மாம் மூடா:—\"மூடர்களும் அயோக்கியர்களும் மட்டுமே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரை இழிந்துரைக்கின்றனர்.\" பகவானுக்குத் தொண்டு செய்யும் மனப்பான்மை இல்லாத இத்தகு மூடர்கள், பகவத் கீதைக்கு வியாக்கியானம் எழுதத் தொடங்கி விடுகின்றனர். இதன் காரணத்தால் பஜந்தி எனும் சொல்லுக்கும், \"வழிபடுதல்\" எனும் சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்களால் முறையாக காண முடிவதில்லை.\nஎல்லா யோகப் பயிற்சிகளும் பக்தி யோகத்தில் நிறைவு பெறுகின்றன. மற்ற எல்லா யோகங்களும் பக்தி யோகத்தில் உள்ள பக்தி எனும் நிலைக்கு வருவதற்கான முறைகளேயாகும். யோகம் என்றால் உண்மையில் பக்தி யோகம்தான்; மற்ற யோகங்கள் அனைத்தும் பக்தி யோகம் எனும் இலக்கை நோக்கிய படிக்கற்களே. கர்ம யோகத்தில் தொடங்கி பக்தி யோகத்தில் முடியக்கூடிய ஆன்மீகத் தன்னுணர்வுப் பாதை மிகவும் நீண்டதாகும். பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் கர்ம யோகம் இப்பாதையின் ஆரம்பமாகும். கர்மயோகம், ஞானத்திலும் துறவிலும் உயர்ச்சிபெறும்போது, அந்நிலை ஞான யோகம் என்று அழைக்கப்படுகின்றது. ஞான யோகம், பல்வேறு உடல்நிலை முறைகளால் பரமாத்மா மீதான தியானத்தில் உயர்ச்சி பெற்று, மனம் அவரில் நிலைபெறும்போது, அந்நிலை அஷ்டாங்க யோகம் எனப்படுகின்றது. மேலும், எப்போது ஒருவன் அஷ்டாங்க யோகத்தையும் தாண்டி, பரம புருஷ பகவானான கிருஷ்ணரை அடைகின்றானோ, அந்த இறுதி நிலை பக்தி யோகம் என்று அழைக்கப்படுகின்றது. உண்மையில், பக்தி யோகமே இறுதிக் குறிக்கோளாகும், ஆனால் பக்தி யோகத்தை நுண்மையாக ஆய்வதற்கு மற்ற யோகங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, முன்னேற்றப் பாதையில் உள்ள யோகி, நித்தியமான நல்ல அதிர்ஷ்டமான பாதையில் உள்ளான். ஒரு குறிப்பிட்ட நிலையில் பற்றுக் கொண்டு, அந்நிலையிலிருந்து முன்னேற்றமடையாமல் இருக்கும் யோகி, அந்த குறிப்பிட்ட பெயரால் (கர்ம யோகி, ஞான யோகி, அல்லது, தியான யோகி, ராஜ யோகி, ஹட யோகி போன்ற பல பெயர்களில்) அழைக்கப்படுகின்றான். பக்தி யோக நிலைக்கு வருமளவிற்கு ஒருவன் அதிர்ஷ்டம் பெற்றிருந்தால், அவன் மற்ற யோகங்கள் அனைத்தையும் கடந்து விட்டவனாக அறியப்பட வேண்டும். எனவே, கிருஷ்ண உணர்வே யோகத்தின் மிக உன்னத நிலையாகும். நாம் இமயம��ை என்று குறிப்பிடும்போது உலகின் மிகவுயர்ந்த மலையைக் குறிப்பிடுகிறோம், அதில் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட், இறுதியாக கருதப்படுவதுபோல, யோகங்களில் உயர்ந்தது பக்தி யோகம்.\nபக்தி யோகத்தின் பாதையில் கிருஷ்ண உணர்விற்கு வருவதற்கு ஒருவன் மிகவும் நல்லதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும், இந்த பக்தி யோக்தின் மூலம், வேதங்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவன் நன்றாக நிலை பெற்று வாழ முடியும். ஒரு சீர்மிகு யோகி, சியாமசுந்தரர் என்று அழைக்கப்படும் கிருஷ்ணரின் மீது தனது கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். அவர், தனது அழகிய மேக வர்ண திருமேனியுடனும், சூரியனைப் போன்று பிரகாசிக்கும் தாமரை முகத்துடனும், ஆபரணங்களுடனும், பிரகாசிக்கும் உடைகளுடனும், பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும் காட்சியளிக்கின்றார். பிரம்மஜோதி என்றழைக்கப்படும் தனது பிரமாண்டமான தேஜஸின் மூலம் அவர் எல்லா திசைகளையும் பிரகாசப்படுத்துகிறார். அவர், இராமர், நரசிம்மர், வராஹர், பரம புருஷ பகவானான கிருஷ்ணர் போன்ற பல்வேறு ரூபங்களில் அவதரிக்கின்றார். அவர் சாதாரண மனிதனைப்போல அன்னை யசோதையின் மைந்தனாகத் தோன்றுகிறார், மேலும், கிருஷ்ணர், கோவிந்தன், வாசுதேவர் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார். அவரே பக்குவமான குழந்தை, கணவர், நண்பர், மற்றும் எஜமானர்; அவர் எல்லாவித பைவங்களும் திவ்ய குணங்களும் நிரம்பப் பெற்றவர். பகவானின் இத்தகு இயல்புகளைப் பற்றிய பூரண உணர்வில் இருப்பவன், மிக உன்னதமான யோகி என்று அழைக்கப்படுகின்றான்.\nயோகத்தின் இத்தகு உயர்ந்த பக்குவநிலை பக்தி யோகத்தில் மட்டுமே அடையப்படக் கூடியது. இஃது எல்லா வேத இலக்கியங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது:\nயஸ்ய தேவே பரா பக்திர்\nயதா தேவே ததா கு ரௌ\n\"இறைவனிடமும் ஆன்மீக குருவிடமும் அசையாத நம்பிக்கையுடைய மகாத்மாக்களுக்கு மட்டுமே, வேத ஞானத்தின் முக்கியக் கருத்துக்கள் அனைத்தும் தாமாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.\" (ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 6.23)\nபக்திர் அஸ்ய பஜனம் தத் இஹாமுத்ரோபாதி-நைராஸ்யேனாமுஷ்மின் மன:-கல்பனம், ஏதத் ஏவ நைஷ்கர்ம்யம். \"பக்தி என்றால், இப்பிறவி, மறுபிறவி இரண்டிற்குமான எல்லாவித ஜட இலாப ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, பகவானுக்கு அன்புத் தொண்டு புரிவதாகும். அத்தகு ஆசைகள் ஏதுமின்றி மனதை முழும��யாக பரம புருஷ பகவானிடம் அர்ப்பணிக்க வேண்டும். இதுவே நைஷ்கர்ம்ய என்பதன் நோக்கமாகும்.\" (கோபால-தாபனீ உபநிஷத் 1.15)\nஇவையே, யோக முறையின் மிகவுயர்ந்த பக்குவ நிலையான பக்தியை (கிருஷ்ண உணர்வினை) செயலாற்றும் முறைகளில் சிலவாகும்.\nஸ்ரீமத் பகவத் கீதையின் \"தியான யோகம்\" என்னும் ஆறாம் அத்தியாயத்திற்கான பக்தி வேதாந்த பொருளுரைகள் இத்துடன் நிறைவடைகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2014/05/05/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-04-20T20:33:14Z", "digest": "sha1:JVA3MKW2VMHXSSSACFGJXIUP6M4M5RXW", "length": 19149, "nlines": 357, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஹிந்து வேதங்களில் இஸ்லாம் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஐரோப்பாவின் இருண்ட காலம் (Dark Ages) என்று அறியப்படும் காலத்தில் அன்றைய அறிஞர்கள் மண்டையைக் குழப்பிக் கொண்டு யோசித்த ஒரு கேள்வி உண்டாம் – ஒரு குண்டூசியின் தலைப் பகுதியில் எத்தனை தேவதைகளால் நிற்க முடியும் அறிஞர் – சீச்சீ பேரறிஞர் – அதுவும் பத்தவில்லை மஹா மஹா மஹா பேரறிஞர் – அபு ஆசியா எழுதி இருக்கும் “ஹிந்து வேதங்களில் இஸ்லாம்” என்ற சின்னப் புத்தகத்தைப் படித்து சிரித்துக் கொண்டிருந்தபோது அந்த கேள்விதான் அடிக்கடி நினைவு வந்தது. புத்தகமே பிரமாதம் என்றாலும் முன்னுரையை எழுதி இருக்கும் கமாலுதீன் மதனி அபு ஆசியாவையே மிஞ்சிவிட்டார். அபு ஆசியாவின் நிரூபணங்களை எல்லா ஹிந்து சகோதரர்களிடமும் சேர்க்க வேண்டும், அப்படி சேர்த்துவிட்டால் போதும், எல்லா ஹிந்துக்களும் உடனே இஸ்லாமுக்கு மாறிவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் ஜனகராஜ்-ஆர்.எஸ். சிவாஜி மாதிரி “சார், நீங்க எங்கியோ போய்ட்டீங்க அறிஞர் – சீச்சீ பேரறிஞர் – அதுவும் பத்தவில்லை மஹா மஹா மஹா பேரறிஞர் – அபு ஆசியா எழுதி இருக்கும் “ஹிந்து வேதங்களில் இஸ்லாம்” என்ற சின்னப் புத்தகத்தைப் படித்து சிரித்துக் கொண்டிருந்தபோது அந்த கேள்விதான் அடிக்கடி நினைவு வந்தது. புத்தகமே பிரமாதம் என்றாலும் முன்னுரையை எழுதி இருக்கும் கமாலுதீன் மதனி அபு ஆசியாவையே மிஞ்சிவிட்டார். அபு ஆசியாவின் நிரூபணங்களை எல்லா ஹிந்து சகோதரர்களிடமும் சேர்க்க வேண்டும், அப்படி சேர்த்துவிட்டால் போதும், ��ல்லா ஹிந்துக்களும் உடனே இஸ்லாமுக்கு மாறிவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் ஜனகராஜ்-ஆர்.எஸ். சிவாஜி மாதிரி “சார், நீங்க எங்கியோ போய்ட்டீங்க நோ சில்லி ஃபீலிங்ஸ்” என்று பேசிக் கொள்வார்களோ என்னமோ\n பகவத் கீதையில் “நான் பல பேர்களால் அறியப்படுகிறேன்” என்று கிருஷ்ணன் தெரியாத்தனமாக சொல்லிவிட்டதால், கிருஷ்ணனே ஒரு இறைத் தூதர், வேதங்களை எழுதியவர்கள் எல்லாம் இறைத் தூதர்கள், முகமது நபியே நான்தான் கடைசி இறைத் தூதன் என்று சொல்லி இருக்கிறார், அதனால் அவர்தான் கல்கி அவதாரம் (இந்த கல்கி பாபா என்று ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தாரே, அவருக்கு இதெல்லாம் தெரியுமோ என்னவோ), கல்கி பகவான் குதிரையில் வருவார், முகமது நபி புராக் என்ற குதிரையில் ஏறி ஜெருசலேம் போனார், அந்த ஒரு ஆதாரமே போதுமே என்ற ரேஞ்சில் நிறைய எழுதி இருக்கிறார். புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். ஏதோ மற்ற மதத்து நூல்களைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அதற்காகப் பாராட்ட வேண்டியதுதான். (ஆனால் பிரம்மாவுக்கு மூன்று தலை என்று எழுதிவிட்டார். அருணாசலேஸ்வரர் ஒரு தலையை கொய்தால் இவரும் ஒரு தலையைக் கொய்கிறார்\nஎனக்கு ஹிந்து தொன்மங்கள் பற்றி நிறையத் தெரியும் என்று கொஞ்சம் கர்வம் இருந்தது. நூஹ் நபி நூஹ் நபி என்கிறார், யாரைச் சொல்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு வேளை விஷ்(நூஹ்)வைச் சொல்கிறாரா இப்படி என் இறுமாப்பை அழித்துவிட்டாரே\nசுட்டி கொடுத்த ஜெயமோகன், சிவேந்திரன் இருவருக்கும் நன்றி\nஇதையெல்லாம் யாரவது உல்டா செய்து, அனைத்து மதங்களுமே இந்து மதத்திலிருந்தே தோன்றியது. நடுவில் ஏகப்பட்ட திரிபுகள். அனைவரும் இங்கு வருக என்று ஒரு பத்து புத்தகம் எழுதுவதே சரியான வழி.\nஅல்லா உபநிஷத்தாம். மோடி, சோனியா பெயரில் ஏதாவது உபநிஷத் கிடைத்து தொலைக்க போகின்றது.\nநரகத்தை நோக்கி அணிஅணியாக செல்கின்றார்களாம். கஷ்டகாலம்.\nகிறிஸ்தவர்கள்தான் இது போன்ற கோமாளித்தனமான விஷமத்தை செய்து வந்தனர். இப்போது இவர்களுமா\nஇந்த ஆசிரியரின் நான்காவது வெளியீடு. முதல் மூன்று என்வாக இருக்கும். ராமாயணத்திலும் , மகாபாரதத்திலும் ஏதாவது தேடியிருப்பாரோ\nஇப்படி எல்லாம் இடையில் புகுந்து தேவைப்பட்ட வரிகளை மட்டும் எ��ுத்துக் கொண்டால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நிறுவலாம்\nரெங்ககசுப்ரமணி, நான் எழுதியதற்குப் பிறகும் உங்களை யார் இதைப் படிக்கச் சொன்னது\nஸ்ரீராம், இதெல்லாம் காமெடியாக விட்டுவிடுவது நம்மை பைத்தியம் பிடிக்க வைக்காமல் இருக்கும்…\nஎன்ன செய்வது, காலை எழுந்தவுடன் பல் தேய்த்து குளித்து, மடியாக மகாபாரதம் படித்து முடித்த பின் இது போன்ற சிலவும் கண்ணில் பட்டுவிடுகின்றது. அதனால் நேரடியாக மெயிலுக்கு வரும் படி செய்துவிட்டேன். இருந்தும் கை தானாக அதை தட்டி விடுகின்றது. இன்று கூட தோழர் சங்கரரை பற்றி எழுதியிருந்ததை படித்து குழம்புற்றேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஆறுமுக நாவலர் எழுதிய “சைவ தூஷணப் பரிகாரம்”\nநிழல் முற்றம் – பெருமாள் முருகன் »\nsowganthi on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள்… on பிரமிள் தேர்வுகள்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு. எழுதிய அசுரகணம்\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா.சு.வின் சில குறுநாவல்கள்\nபிரமிள் தேர்வுகள் |… on கொங்கு நாட்டின் முதல் நாவல் –…\nபிரமிள் தேர்வுகள் |… on க.நா. சுப்ரமண்யத்தின் “ப…\nபிரமிள் தேர்வுகள் |… on வை.மு. கோதைநாயகி அம்மாள்\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nசாண்டில்யனின் கடல் ப… on கல்கியின் வாரிசுகள் (சரித்திர…\nசாண்டில்யனின் கடல் ப… on சாண்டில்யன் நூற்றாண்டு\nஇமா க்றிஸ் on ஈஸ்டருக்காக\nதமிழறிஞர் வரிசை: 18.… on தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால்…\nதமிழறிஞர் வரிசை: 18.… on பரிதிமாற்கலைஞரின் மதிவாணன்\nமதம் மாறிய முஸ்லிம்க… on மதம் மாறிய முஸ்லிம்கள் –…\nதமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்\nமதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’\nவங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nநான் எழுதிய ஒரே கவிதை – கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ II\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/01/alukusataikal.html", "date_download": "2018-04-20T19:54:18Z", "digest": "sha1:JLRQPBRINFQKTKFM2U5TLB4RUM2QT4CJ", "length": 6709, "nlines": 71, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சில அழுக்குச்சட்டைகள்!", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nமிக பலமிக்க யானையை அங்குசத்தால் அடக்கிவிடுகிறான் மனிதன் ஆனால் அதே யானைக்கு மதம் பிடித்தால் அது பாகன் என்றுகூட பார்ப்பதில்லை\nஇப்பதுக்கு வருகின்ற கருத்துக்களும் விளக்கங்களும்........\nமான பொருளேடுத்தது என்ன ராசா\nஇருவர் இறங்கிவிட்டால் என்ன ராசா\n(என் பதில்-நன்றி அய்யா...உமது கருத்தும் எனது கவிதைபோல் குழப்பமாக உள்ளது ஆயினும் இங்கு எல்லாச் சட்டைக்களுமே அழுக்குத்தான் என்பதை உணர்த்தவே இது கருப்புச்சட்டையும் விதிவிலக்கல்ல சலவைக்கு வந்த அழுக்குச்சட்டைகளில் அதுவும் ஓன்று )\n2...............நடப்பினை நயமாக சொன்ன விதம் அழகு அய்யா. இங்கு மதங்களை தூண்டி விட்டு மதவாதம் செய்வோரே அதிகம். அண்ணன் தம்பியாய்,மாமன் மச்சானை பழகுவோரிடம் பங்காளி சண்டையை மூட்டி பனிகாய்கிறது ..\n............................எழுத்து.நண்பர் -ஈஸ்வர் தனிக்காட்டு ராஜா\n(என் பதில்-நன்றி நண்பரே....இங்கு எல்லாச் சட்டைக்களுமே அழுக்குத்தான் என்பதை உணர்த்தவே இது கருப்புச்சட்டையும் விதிவிலக்கல்ல )\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஅடுத்த தமிழக முதல்வர் யார்-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு-டுவிட்டர் கணிப்பு - அடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு 😕எவன் என்று நினைத்தாய் எதை...\nசமுக வலைதளங்களில் இணைந்து கொள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2014/03/ToVishnuNarayananNamboothiriSir-Part2.html", "date_download": "2018-04-20T20:09:16Z", "digest": "sha1:GRKS2COCZF4W3HAL5ZROIUZ6OG6YIPEA", "length": 67786, "nlines": 610, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : I can’t agree with you....விஷ்ணு நாராயணன் நம்பூதிரி ஸார் மன்னிக்கவும்- 2", "raw_content": " இந்த���் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசனி, 8 மார்ச், 2014\nI can’t agree with you....விஷ்ணு நாராயணன் நம்பூதிரி ஸார் மன்னிக்கவும்- 2\nதிராவிட மரபில் வந்த, தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும், மலையாளத்திற்கும், வட மொழி ஆதிக்கம், அந்த தேசத்தை ஆண்ட மன்னர்களின் வடமொழி பக்தியாலும், ஆர்வத்தாலும் ஏற்பட்ட போது, தமிழக மக்களும், மன்னர்களும் ஒன்று சேர வட மொழியை அண்டவிடாமல் செய்ததால்தான், நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல் தமிழ் \"திராவிட முத்தச்சியாக\" (திராவிடப் பாட்டி)இப்போதும் தென்னகத்தில் வலம் வருகிறது. ஆனால், கேரளம், மலையாளத்தை விட சமஸ்கிருத்த்தைப் போற்றுகிறது. அதனால்தான், மலையாளிகள் மலையாளப் பல்கலைக்கழகத்திற்குப் பதிலாகக், காலடியிலுள்ள சமஸ்கிருத பல்கலைக்கழகத்தைத்தான் முதலில் போராடிப் பெற்றனர்.\n18ஆம் நூற்றாண்டில், திருவிதாங்கூரை ஆண்ட ஸ்ரீபத்மநாபதாஸனான மன்னர் மார்த்தாண்ட வர்மா, கேரளத்தில் பழைமைப் பொக்கிஷங்களாம் ஓலைச் சுவடிகளை எல்லாம் குழி தோண்டிப் புதைத்தால் உயர்ந்தெழுமோ என்ற பயத்தால் தீக்கிரையாக்கிவிட்டார்.\nஅப்படி, வட இந்தியாவில் சுல்தான்கள், நாளந்தா மற்றும் தட்சசீலா பல்கலைக்கழகங்களைத் தீக்கிரையாக்கியதற்குச் சமமான ஒரு கொடுமையைத் தெற்கே திருவிதாங்கூரில் மார்த்தாண்டன், தான் “படையோட்டம்” நடத்திக் கைபற்றிய ஓலைகளை எல்லாம் தீக்கிரையாக்கி செய்திருக்கிறார். எப்படியோ, அவர் கவர்ந்தெடுத்த நவரத்தினங்கள், ஆபரணங்கள், உலோகச் சிலைகள் எல்லாவற்றையும் ஏழுமலையானுக்குச் சமர்ப்பிக்க முடியாததால் (ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர்கள் அறிந்தால் ஆபத்து என்பதால் பயந்து வெளியே காண்பிக்காமல் பாதுகாத்திருக்கிறார்) அனந்தசயனனின் அடியே உள்ள அறைகளில் அது இப்போதும் அடைபட்டுக் கிடக்கிறது. அதன்பின் புதியதோர் விதியை (புதிய கேரள வரலாறு) மனுஸ்ம்ருதியை ஆதாரமாகக் கொ���்டு எழுதி வைத்திருக்கிறார். எனவே, அவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதிய கேரள சரித்திரத்தில், கேரள மக்கள் ஸம்ஸ்க்ருதத்தைத் தான் பேசியிருந்தார்கள். இடையே, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து தமிழைத் திணித்துவிட்டார்கள் என்றெல்லாம் எழுதியிருக்க வாய்ப்புண்டு. 250 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கேரள மற்றும், மலையாள மொழி வரலாற்றை பின் பற்றி வாதித்ததால்தான் தெலுங்கிற்கும், கன்னட மொழிக்கும் எளிதாகக் கிடைத்த பழம்பெருமை (க்ளாசிக்கல்) மொழிப் பதவி மலையாளத்திற்குக் கிடைக்காமல் போனது. அவர்கள் எல்லாம் அவர்களது மொழிகளாகிய தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளைத் திராவிட மொழிகள் என்று வாதித்த போது, மலையாளிகள் சமஸ்கிருதத்தின் வாலைப் பிடித்து தொங்கியதால்தான் பழம்பெருமை (க்ளாசிக்கல்) பதவி மலையாளத்திற்குக் கிடைக்கவில்லை.\nசும்மா சொல்லக் கூடாது ஸார் உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. அதனால்தான் ஹிந்தி மொழியிலுள்ள “கித்னா” வையும் தமிழில் உள்ள “எத்தனையையும்” மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் போட்டு தமிழும் இந்தியும் வேத மொழியாம் சமஸ்க்ருதத்தின் பிள்ளைகள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அதுமட்டுமா, ஒன்று வடக்கே கங்கை நதிக்கரையில் மகத மொழியாகவும், மற்றொன்று தாமிரபரணி நதிக்கரையில் திராவிட மொழியாகவும் வளர்ந்தது என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். போதாததற்கு, திராவிடர்களின் இறைவனான( உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. அதனால்தான் ஹிந்தி மொழியிலுள்ள “கித்னா” வையும் தமிழில் உள்ள “எத்தனையையும்” மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் போட்டு தமிழும் இந்தியும் வேத மொழியாம் சமஸ்க்ருதத்தின் பிள்ளைகள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அதுமட்டுமா, ஒன்று வடக்கே கங்கை நதிக்கரையில் மகத மொழியாகவும், மற்றொன்று தாமிரபரணி நதிக்கரையில் திராவிட மொழியாகவும் வளர்ந்தது என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். போதாததற்கு, திராவிடர்களின் இறைவனான() சிவனைப் போற்றி யஜுர்வேதத்தில் நீண்ட ஒரு தோத்திரம் கூட உண்டு என்று அதிசயப்பட்டிருக்கிறீர்கள். இதில் அதிசயப்பட ஒன்றுமில்லையே) சிவனைப் போற்றி யஜுர்வேதத்தில் நீண்ட ஒரு தோத்திரம் கூட உண்டு என்று அதிசயப்பட்டிருக்கிறீர்கள். இதில் அதிசயப்பட ஒன்றுமில்லையே A.D. 1400 ல் இமயம் முதல் குமரி வரை வாய்மொழியாக வழக்கில் இருந்தவையும், பல மொழிகளில் எழுதப்பட்ட ஒலைச் சுவடிகளில் இருந்த, சித்தர்கள் அருளிய வேதங்களும், மந்திரங்களும், புராணங்களும் சமஸ்க்ருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்களது சத்தம் பெரிதாக இருப்பதால் இந்த உண்மை அதிகமான ஆட்களின் செவியில் விழுவதில்லை. இதுபோன்ற ஏராளமான உண்மைகள் பொதுமக்கள் காதில் விழுவதில்லை. விழுவதே இல்லை என்று சொல்வதை விட விழ அனுமதிக்கப்படுவதே இல்லை என்பதுதான் உண்மை.\n1938ல் மனுஸ்ம்ருதியைத் தீக்கிரையாக்கிய டாக்டர் அம்பேத்கார் ஏன் அப்படிச் செய்தார் என்பது எத்தனைபேருக்குத் தெரியும் அதே போல் கேரளம் ஒரு (அன்று திரு-கொச்சி ராஜ்ஜியங்கள்) பிராந்தாலயம் (மனநிலை சரியில்லாதவர்கள் வசிக்கும் இடம்) என்று சுவாமி விவேகானந்தர் ஏன் சொன்னார் என்று எத்தனை பேருக்குத் தெரியும் அதே போல் கேரளம் ஒரு (அன்று திரு-கொச்சி ராஜ்ஜியங்கள்) பிராந்தாலயம் (மனநிலை சரியில்லாதவர்கள் வசிக்கும் இடம்) என்று சுவாமி விவேகானந்தர் ஏன் சொன்னார் என்று எத்தனை பேருக்குத் தெரியும் அது மட்டுமா கொடுங்கல்லூரில் கோவிலுக்குள்ளே போக பிராமணர் அல்லாத ஒரே காரணத்திற்காக அனுமதிக்கப்படாமல், அவர் 2 நாட்கள் மரத்தடியில் தியானத்திலிருந்தது எத்தனை பேருக்குத் தெரியும் எனவே கேரளத்தைப் பொறுத்தமட்டில் அவருக்கு மிகவும் வருத்தம் தந்தது, மக்களை சாதியின் பெயரால் இறைவனிடமிருந்து அகற்றியதுதான். அதனால்தான் சுவாமி விவேகான்ந்தர், “ஒரு காலத்தில் சாதியின் பெயரால் ம்னிதனை இறைவனிடமிருந்து அகற்றிய தவறைச் செய்தவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டாம். அப்படி யாரும் எங்கிருந்தும் வரவில்லை. நூற்றாண்டுகளுக்கு முன் இங்கிருந்த சில லாப நோக்குள்ள மனிதர்களின் செயல்தான் அது” என்று சொல்லியிருக்கிறார். அதை நீங்கள் உங்களுக்குச் சாதகமாக எடுத்து உங்கள் கட்டுரையில் சேர்த்து, “திராவிடர்கள் என்பது “கால்ட்வெல்லின் கற்பனை” என்று சொல்லி வாதிக்கிறீர்கள். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், அதை நீங்கள் சொல்வதால் கேரள மக்களில் பெரும்பான்மையோர் அப்படியே நம்ப வாய்ப்புண்���ு.\nதிரு எம்.டி வாசுதேவன் நாயர்\nமட்டுமல்ல, கேரளத்தில் எல்லோராலும் போற்றப்படும் எழுத்தாளர்கள் இப்படி முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது எழுதி மலையாளிகளின் மனதைக் குழப்புவது வழக்கமாகிவிட்டது. உதாரணமாகத், திரு எம்.டி வாசுதேவன் நாயரை எடுத்துக் கொள்ளலாம். ஞானபீடம் விருது (1995) பெற்ற எழுத்து வல்லுநர். ஏராளமான நல்ல புத்தகங்களுக்கு உயிர்தந்தவர். இப்போதும் மலையாள இலக்கியத்திலும் ஏன் திரைப்படங்களில் கூட அவரது தாக்கம் இருக்கிறது. எவ்வளவு எளிதாக அவர் “உன்னியார்ச்ச” எனும் பெண்புலியை திருட்டுப் பூனையாக்கி, குள்ளநரியாம் ‘சந்து’வை (சதிகாரச் சந்து) “பரியாக்கி” (குதிரை) புரட்சியே செய்திருக்கிறார்.\nஅவர் அப்படியெல்லாம் எழுதியதற்கான காரணம் கண்டிப்பாக “உன்னியார்ச்ச” ஒரு தீயாப் பெண் ஆனதுதான் என்று அந்த “ஒரு வடக்கன் வீரகதா” என்னும் திரைப்படம் வெளிவந்த போது பலரும் குற்றம் சாட்டியதை நான் முதலில் நம்பவில்லை. பிறகுதான் எனக்கு அதில் உண்மை இருந்தது தெரியவந்தது – வருடங்களுக்குப் பிறகு அதற்குக் காரணமான வேறு ஒரு சம்பவத்தைப் பற்றி தெரியவந்த போது. கோகுலம் கோபாலன் எனும் வடகரையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் ஹரிஹரனை அணுகி, தான் வடக்கன் வீர நாயகர்களைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க விரும்புவதாகக் கூற, அவர் உடனே எம்.டி. யைப் போய் பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். (வடக்கன் வீர நாயகர்களில் பெரும்பான்மையானவர்கள் ‘தீயா’ குலத்தைச் சேர்ந்தவர்கள். தீயர்கள் என்றதும் கேரளத்தில் தீயவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சாதியே வைத்திருக்கிறார்களோ என்று குழம்ப வேண்டாம். 250 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கேரளவரலாற்றில், முற்பட்டவர்களையும், நாட்டரசர்கள் எனும் குட்டி ஜமீன்தார்களையும் அனுசரிக்காதவர்கள், ஒன்று இஸ்லாம் அல்லது கிறித்தவ மதத்திற்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள். அப்படிப் போகாமல் “எங்களுக்கு எங்கள் வழி” என்று சிவனே என்று வாழ்ந்தவர்களை எல்லாம், தெற்கே ஈழ நாட்டிலிருந்து (இலங்கை) வந்தவர்கள் என்று முத்திரையே குத்திவிட்டார்கள். இப்படிக் கேரளத்தில் உள்ள 24% பேர் இலங்கையிலிருந்து வந்தவர்களாம். எப்படி போகிறது கதை). எம்.டி யோ தீயர்களைப் போற்றி எழுதுவது எப்படி என்று குழம்பி “அதெல்லாம் வேண்டாம். பழசிராஜாவைப் பற்றி எடுக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார்.\nகோபாலன் சேட்டனும் அதற்கு சம்மதித்து அப்படி வெளிவந்த வெற்றிப் படம் தான் மம்முட்டியுடன் சரத்குமார் நடித்த பழசிராஜா.\nஇப்படி வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு கடிவாளம் இடும் திறன் படைத்தவர்கள் எழுதுவது கேரளத்தில் வேதவாக்காவது இயல்புதானே1 அப்படி நீங்கள் எழுதியது (மாத்ருபூமியில் இரு பகுதிகளாக) வேதவாக்காக மாறக்கூடிய வாய்ப்புண்டு. நீங்கள் சொல்வது போல், கால்ட்வெல் இந்தியாவுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்த ஒரு துரோகி அல்ல, \"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்\" எனும் உண்மையை உலகிற்கு உணர்த்திய உத்தமர் என்றே சொல்ல வேண்டும்.. அதற்காகத்தான் நான் என் கருத்தை இங்கே குறிப்பிடுகின்றேன். ஓரிருவராவது உண்மை என்ன என்று அறிய முயலலாமே\nஎப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள்\nபின் குறிப்பு. ஸார், நாராயணராவ், கிருஷ்ணவாரியர் போன்ற ம்ண் குதிரையை நம்பி இனியேனும் ஆற்றில் இறங்காமல் கவனமாக இருக்க வேண்டுஎன்பதே என் வேண்டுகோள்.\nஇரு பகுதிகளாக வந்த இந்த இடுகைக்கு ஏற்றத் தகவல்களுடன் வந்த ஒரு சில பின்னூட்டங்களை இந்த இடுகையுடன் இணைக்க விரும்பி இணைத்துள்ளோம். ஒரு வேளை, இதை வாசிப்பவர்களுக்கு பயன் தரலாம் என்ற நோக்குடன்.\nஇக்பால் செல்வன் 7 மார்ச், 2014 7:03 முற்பகல்\nமிகச் சிறந்த பதிவு ஐயா. திராவிட இனம் திராவிட மொழி என்பதையே எதோ கால்டுவேல் தான் உருவாக்கியது போன்ற பிரமையை இந்துத்வாவாதிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியா பல்லினம் ஐக்கியப்பட்ட சமூகம் என்பதில் ஐயமில்லை, இனவகையாக நோக்கினால் சுத்த ஆரியன் சுத்த திராவிடன் இங்கில்லை. ஆனாலும் இந்தியாவை மொழி கலாச்சாரம் வாழ்வியல் எனப் பிரித்தால் , இந்தியாவை பல பாகங்களாக பிரிக்கலாம். குறிப்பாக தென்னிந்தியா ஏனைய இந்திய பகுதியை விட மொழி, கலாச்சாரம் மற்றும் வாழ்வியல்களில் தனித்துவமாக இருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவு. குறிப்பாக கால்டுவேல் இந்தோ-ஆரிய மொழிகளில் இருந்து தென்னிந்திய மொழிகளை வேறுபட்டு உள்ளதை அறிந்து, இம் மொழிக் குடும்பத்துக்கு தனி பெயரிட்டார், அதுவும் தென்னிந்தியாவை குறிக்க ஆரியர்கள் பயன்படுத்திய திராவிட என்ற சொல்லை பயன்படுத்தினார். அது போக திராவிட மொழி பேசும் பழங்��ுடி இனங்களின் உடல் அளவுகள் மற்றும் மரபணுக்களை ஆராய்ந்த மானிட ஆய்வாளர்கள், இம் மக்கள் ஆஸ்திரோ ஆசியாடிக் கறுப்பின மக்களோடு பெரிதும் தொடர்பு பட்டு உள்ளதையும், மத்திய தரைக்கடல் மக்களோடு கலப்புற்று இருப்பதையும் மண்டை ஓட்டு அளவு, மூக்கின் அளவு மற்றும் மரபணுக்களை கொண்டு எடுத்துக் காட்டியுள்ளனர். தென்னிந்திய மக்களின் உணவு, உடை, கலப்பு நிறங்கள், முக்கியமாய் மொழி என்பவை தனித்துவமாய் உள்ளன என்பதை வெளிப்படையாகவே நாம் அறிவோம்.. இந்த வேறுபாடுகளைத் தான் திராவிட என்ற பொதுப் பெயரால் அழைக்கின்றோம்.. இதைக் கூட அறியாத சிலர் எதோ தாமே பேரறிஞர் போல எழுதியுள்ளமை ஏமாற்றம் அளிக்கின்றது.. இதைக் கூட அறியாத சிலர் எதோ தாமே பேரறிஞர் போல எழுதியுள்ளமை ஏமாற்றம் அளிக்கின்றது.. குறிப்பாக வடமொழி பாசம் கொண்ட சிலர் தென்னிந்தியத்தை குறைத்துக் காட்ட இவ்வாறு செயல்படுவது ஏளனத்துக்குறியது.\nநான் ஒரு முறை என் அண்ணாரவி (தமிழ்) சாரிடம் ஏன் சார் சேரநாடுங்குறது தமிழகத்தின் ஒரு பகுதினா ஒரு காலத்தில் கேரளா வே தமிழகத்தின் ஒரு பகுதிதானே அப்டின்னு கேட்டேன்.அப்போ நான் டென்த் படிச்சேன்.ரவி சார் இப்புடி நம்ம ஆளுங்க பேசிப்பேசிதான் நம்பூதிரிகள் எல்லாம் டென்சன் ஆகுறாங்கனு சொன்னார். இப்போ தான் புரியுது. ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை மொழி ஆசிரியர் பொறுப்புணர்ந்து நீங்கள் வெளியிட்டிருக்கும் இப்பதிவிற்கு மற்றொரு மொழி ஆசிரியரின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் \nசகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் மிக்க நன்றி\nசேரநாடு, மலைநாடு என்பது பண்டைய தமிழ் நாட்டின் ஒரு பாகம்தான்....கடலால் சூழப்பட்ட இந்தியாவின் தென்கோடியை சேர சோழ பாண்டியர்கள்தான் ஆண்டிருக்கிறார்கள். தென்பாகத்தை பாண்டியனும், வட பகுதியைச் சோழனும், மேற்குப் பகுதியை சேரனும் ஆண்டிருந்திருக்கிறார்கள் நாளடைவில் மேற்கு பகுதி பல சிற்றர்சுகளாகப் பிரிந்திருக்கலாம்.\nசுந்தரர் கொடுங்கல்லூரை ஆண்ட அரசரிடம் கோயில் கட்டுவதற்காக நிதி வசூலித்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அதே போல் 12 அம் நூற்றாண்டில் எல்லாம் கேரளாவின் வட பகுதி சோழர்கள் ஆண்டிருந்தார்கள் என்பதற்கான சான்று கண்ணூர் தளிப்பரம்பில் அன்று புதுப்பிக்கப்பட்ட ராஜராஜேஸ்வர ஆலயமும், பெருஞ்ஜெல்லூர் செப்பேடும��தான்.\nபெருஞ்ஜெல்லூர் செப்பேடு A.D.1145 கேரளாவில் முதன் முதலில் குடியேறிய பிராமணர்கள் குழுவாகிய பெருன்ஜெல்லூர் மற்றும் த்ரிச்சம்பரம் குழுக்களைப் பற்றியதுதான். இந்தப் பிராமணக் குழுக்களிடமிருந்து புகல்மலைச்சேரி சுவரன் தேவன் என்பவர், 707 ஆனைஅச்சு (அன்றைய நாணயம்-பொற்காசு) கடன் வாங்கியதாகவும் அதற்குப் பணயமாக பூமியும், வட்டியும் கொடுத்தது பற்றி உள்ள விவரங்கள்தான் அந்த செப்பேடில் உள்ளது.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது,,,தமிழ் மன்னர்களாகிய சோழர்களும், பாண்டியர்களும் வட கேரளத்தை, 12ஆம் நூற்றாண்டிலும், அதற்கு முன்பும் ஆண்டிருந்தார்கள் என்பதும் 12ஆம் நூற்றாண்டில்தான் பிராமணர்களின் முதல் குடியேற்றம் நடந்தது என்பதும்தான்....மட்டுமல்ல ஆங்கில மொழிக்கு எப்படி ஆங்கிலோ -ஸாக்ஸன் (anglo-saxon ) மொழி ஆதாரமாகியதோ அது போலத்தான் மலையாள மொழிக்கு தமிழும். தமிழிலிருது உயிர் பெற்றதுதான் மலையாளம் ஆங்கிலத்தில் ஃப்ரென்ஞ்சு வார்த்தைகள் கலந்தது போல் மலையாளத்திலும் சமஸ்க்ருத வார்த்தைகளும் கலந்திருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 8 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 4:01\nமறைக்கப்படும் வரலாற்று உண்மைகளை இடித்து உரைத்த சிறப்பான\nபகிர்வுக்குத் தலை வணங்குகின்றேன் சகோதரா .மிக்க நன்றி பகிர்வுக்கு\nமேலும் தொடர என் இனிய வாழ்த்துக்கள் .\nதிண்டுக்கல் தனபாலன் 8 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:07\nஎன்ன தான் குழப்பினாலும் நாம் தெளிவாக இருப்போம்...\n‘தளிர்’ சுரேஷ் 8 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 3:18\nதெளிவான திடமான ஆதாரங்களோடு விளக்கப்பதிவு சிறப்பு\n தங்கள் கவிதை மழையில் நனைந்து கொண்டே இருக்கிறோம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 16 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 11:10\n எவ்வளவு தகவல்கள்..எப்படி மறைக்கின்றனர்...அறியாத பலவிடயம் அறிந்துகொண்டேன்..மிக்க நன்றி..\nமிக்க நன்றி சகோதரி தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 17 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 5:36\nஒரு காலத்தில் உலகெல்லாம் ஆண்டான் தமிழன் அன்போடு\nஇன்று உலகமே அழிக்கிறது தமிழர்களை மண்ணோடு\nமுயற்சிப்போர் இல்லாமலே போனாலும் மாற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும். எவனும் அதை நிறுத்த முடியாது. தனித்தமிழ்நாடு பிறக்கும்பொழுது வரலாறு திருத்தி எழுதப்படும்\n தாங்கள் இ���்த இடுகையை முழுவதும் வாசித்துக் கருத்திட்டதற்கு\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்யாண வீரர்களிடம் சிக்கி சீரழியும், பரிதாபத்திற்க...\nதேர்தல் பணியினிடையே கணினியில் திரைப்படம் பார்த்ததா...\nதேர்தல் களத்தில் 158 வது முறையாகவும் குதிக்கும் தே...\nபாலஸ்தீனில் பிறக்கும் குழந்தைகளில் சில, கருத்தரிக்...\nஇதயத்தைக் (தன் ஒரே) கொடுத்த வள்ளல்\nலேகா நம்பூதிரி, நீங்கள் தேவதையாகி விட்டீர்கள்........\nஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ ...\nஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ ...\nI can’t agree with you....விஷ்ணு நாராயணன் நம்பூதிர...\nஈஸ்வர அல்லா தேரே நாம்..........சிவ சேவை செய்யும் வ...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (12)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nஅப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\nதியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nநற்குணங்கள்.. 4. தன்னலமற்ற குணங்கள் ....\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nஆசிரியப்பா மேடை - 1\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/04/astrology-23.html", "date_download": "2018-04-20T20:08:58Z", "digest": "sha1:YAZI4HYMP7WBKCY4BLGIAGWWJADMK6AN", "length": 27407, "nlines": 532, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 23", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nஜோதிடத் தொடர் பாடம். பகுதி 23\nஇதற்கு முன் பாடங்களைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.\nநட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா\nதசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்\nஇது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சனீஷ்வரனுக்கு உரிய நட்சத்திரம்\nஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.\nஅஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். விருச்சிக ராசிக்கு மிதுனம் எட்டாம் வீடு. மிதுனத்திற்கு விருச்சிகம் ஆறாம் வீடு.. மிருகசீரிஷம் 3 & 4ம் பாதங்கள், மற்றும் புனர்பூசம் 1, 2 & 3ம் பாதங்கள் மிதுன ராசிக்கு உரியவை ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.\nவிருச்சிக ராசிக்கு துலாம் ராசி 12ம் வீடு. துலாம் ராசிக்கு விருச்சிகம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். சித்திரை 3 & 4ம் பாதங்கள். மற்றும் சுவாதி துலாம் ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.\nஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.\nபரணி, பூசம், பூரம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.\nபெண்ணிற்கும், பையனுக்கும் அனுஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், மத்திம பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.\nதிருவாதிரை, மூலம், அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்களும் பொருந்தாது.\nவிசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 3 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவறையும் தெரிவு செய்து எடுத்துக் கொள்ளலாம்\nகாதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா\n 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும் இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட முடியுமா இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என���று அவனை விட்டுவிட முடியுமா ருசி கண்ட பூனை சும்மா விடுமா ருசி கண்ட பூனை சும்மா விடுமா ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆயுதங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம் அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்\nநேற்றைய பதிவு இரவு படிக்கும் படியாயிற்று.இன்றைய பதிவும் படித்தேன்,\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி\nநேற்றைய பதிவு இரவு படிக்கும் படியாயிற்று.இன்றைய பதிவும் படித்தேன்,\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சர்மாஜி\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி ஜீவானந்தம்\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி உதயகுமார்\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி விசுவநாதன்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நமது சட்டங்கள் அங்கே செல்லாது\nபூமி குளிர்ந்திட என்ன செய்ய வேண்டும்\nAstrology: என்ன(டா) விஷேசம் இன்று\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nஎத்தனை சொத்து இருந்தாலும் இறுதியில் உன்னை எரிக்கத்...\nடாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது...\nHumour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப்...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நீங்களும் உங்கள் ஜாதகமும் - பகுதி 2\nAstrology நீங்களும் உங்கள் ஜாதகமும்\nடாஸ்மாக் பதிவுகள்: ச்கலகலா வல்லவர் சுப்புத் தாத்தா...\nHumour,நகைச்சுவை: படுக்கையின் கீழே என்னடா பார்த்தா...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology.Popcorn Post பொன்மகள் எப்போதுடா வருவாள்\nAstrology: அவன் தூங்கவுமில்லை: நாம் அகப்படவுமி���்லை...\nடாஸ்மாக் பதிவுகள் - பகுதி ஒன்று\nஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல்.\nHumour,நகைச்சுவை: செக்ஸைப் பற்றி என்னடா சொன்னாள் ச...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நிலையில்லாத வாழ்க்கையில் சகமனிதன் நிலைய...\nAstrology:ஏன்டா அம்மணிக்குக் குழந்தை இல்லை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/video/146", "date_download": "2018-04-20T19:53:42Z", "digest": "sha1:ETZPN77LFZPRTYWUZEXQHXRE24Q3IEGQ", "length": 4624, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வெளிநாட்டில் ஞானசேகர தேரரின் குத்தாட்டம்", "raw_content": "\nவெளிநாட்டில் ஞானசேகர தேரரின் குத்தாட்டம்\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்��ுபோன மக்கள்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை - அந்நாட்டு பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nயாழ். வல்லிபுரத்தில் தரை இறங்கிய விமானம்\nபருத்தித்துறை வீதியில் தோன்றிய கரிய உருவம்\nயாழ். வேம்படி கல்லூரி பழைய மாணவிகள் (கனடா) குத்தாட்டம்\nவல்வை பாலத்திலிருந்து பாய்ந்த இராணுவ பிக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2014/01/blog-post_17.html", "date_download": "2018-04-20T20:28:06Z", "digest": "sha1:7ONXFFRFI5ANZ2OP5ZUQTXGZH24O4653", "length": 10671, "nlines": 136, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்", "raw_content": "\nகம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்\nபுதிய வகை ராம் மெமரி சிப்கள் அறிமுகமாகி, வரும் ஆண்டுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன.\nஇப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இது நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது.\nபுதிய சிப்கள், தற்போது டேப்ளட்டில் இயங்கும் வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதில் MRAM (Magnetoresistive RAM) என்ற வகை மெமரி சிப் புதிய தொழில் நுட்பமான nonvolatile memory technology ஐக் கொண்டிருக்கும். இதே போல resistive RAM — RRAM சிப்களும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும்.\nவழக்கமான DRAM மெமரி சிப்கள், தன் ஒவ்வொரு மெமரி செல்லிலும் எலக்ட்ரிகல் சார்ஜ் பயன்படுத்தி பிட்களை (ones and zeros) ஸ்டோர் செய்திடும். ஆனால், Magnetoresistive RAM (MRAM) காந்த சக்தியைப் பயன்படுத்துகிறது.\nmagnetic charge மூலம், பிட்கள் ஸ்டோர் செய்யப்படும். Resistive RAM (RRAM) இரண்டு லேயர் அடுக்குகளில் தயாரானதாக இருக்கும். இரண்டு அடுக்குகளும், ஒன்றுக்கொன்று வித்தியாசமான செயல்பாட்டினைக் கொண்டிருக்கும்.\nஇந்தப் புதிய தொழில் நுட்பத்திற்குப் பல சிப் தயாரிப்பாளர்கள் மாறிக் கொண்டுள்ளனர். பல நிறுவனங்களும், ஆய்வு மையங்களும் இவற்றை எளிதாகக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்திற் கான உரிமையைப் பெற இருப்பதா��� Crossbar நிறுவனம் அறிவித்துள்ளது.\nஆனால், தற்போதைய DRAM சிப்களின் இடத்தில் இவற்றைப் பயன்படுத்த, இன்னும் பல நிலைப் பணி இந்த இரண்டு ராம் மெமரி சிப்கள் வடிவமைப்பில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஇவை வெற்றிகரமாக முடியும் தருவாயில், கம்ப்யூட்டர் கட்டமைப்பில், அதன் ஸ்டோரேஜ் மற்றும் மெமரியில் பெரிய மாற்றங்கள் வரும். இப்போதைய பெர்சனல் கம்ப்யூட்டர்கள் DRAM சிப்களைப் பயன்படுத்தி புரோகிராம்களை இயக்குகின்றன.\nபுரோகிராம் இயங்கத்தேவையான டேட்டாவினை ஸ்டோரேஜ் செய்திடவும் பயன்படுத்துகின்றன. இந்த சிப்களுக்கான எலக்ட்ரிகல் பவர் நிறுத்தப்படுகையில், இவற்றில் உள்ள டேட்டா நமக்குக் கிடைக்காது. ஆனால், புதிய வகை மெமரி சிப்கள் செயல்பாட்டுக்கு வருகையில், நமக்கு டேட்டா திரும்ப கிடைக்கும்.\nதற்போது டேப்ளட் பி.சி.க்களில் பயன்படுத்தப்படும் Flash memory தொடர்ந்த மெமரியை வழங்குகின்றது. மின்சக்தி நீக்கிய பின்னரும், ஸ்டோரேஜ் தக்க வைக்கிறது. புதியதாக வர இருக்கும் மெமரி சிப்கள், இந்த வகையில் இவற்றையும் மிஞ்சிவிடும் எனத் தெரிகிறது.\nRRAM சிப்கள், தற்போது பயன்படுத்தப்படும் மின் சக்தியில் 20 மடங்கு குறைவாகவே பயன்படுத்தும். டேட்டா எழுதும் வேகம் 20 மடங்கு அதிகமாக இருக்கும்.\nNAND flash memory ஐக் காட்டிலும் ஸ்டோரேஜ் திறன் கூடுதலாக இருக்கும். உறுதியாகத் தொடர்ந்து இயங்கும் மெமரி இனி கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும். கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால், இப்போது போல பதட்டப் படாமல், மெமரியிலிருந்து மீளலாம்.\nவிண்டோஸ் ஸ்டோரில் 1,42,000 புரோகிராம்கள்\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் மேட் A 94\nஎந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது\nமைக்ரோசாப்ட் ஆண்ட்டி வைரஸ் அப்டேட் எக்ஸ்பிக்கு நீட...\nஅவசியமாகத் தேவைப்படும் இலவச புரோகிராம்கள்\nஐ போன் 4 மீண்டும் அறிமுகமாகிறது\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்\nவெளிவருகிறது சாம்சங் கேலக்ஸி S5\nகம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்\nநூறு கோடி ஆண்ட்ராய்ட் சாதனங்கள்\n20 எம்.பி. திறன் கேமராவுடன் சோனி மொபைல்\nஇந்திய நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக்\nஇந்தியாவில் நோக்கியா ஆஷா 500 போன்\nவிண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு காலம்\nநோக்கியா 106 இந்தியாவில் ரூ.1399\n2013 இறுதியில் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பிரவுசர்களு...\nமொபைல் சாதனங்களின் மறு பக்கம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/english-news/76-nation", "date_download": "2018-04-20T20:09:25Z", "digest": "sha1:H3MFZ2CIPCTKXY5OTWCH747QCK5LMK4S", "length": 16305, "nlines": 282, "source_domain": "vanakkammalaysia.com", "title": "English News", "raw_content": "\nவெங்காயம் திருடிய ஆடவருக்கு 3 நாள் சிறை; ரிம. 2,000 அபராதம்\nதேர்தல் ஆணை தொகுதி சீரமைப்பு: வாக்காளர்கள் வழக்கு தள்ளுபடி\nபோலிச் சான்றிதழ்: இந்தியர் உள்பட மூவருக்கு காவல் நீட்டிப்பு\nஅம்மாவின் காதலனால் சித்ரவதை: 6 வயது சிறுவனின் துயர மரணம்\nபிஎஸ்எம் கட்சிக்கு ஒரு தொகுதிதான் தருவோம்\nபொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு பந்தயச் சூதாட்டம் தொடங்கி விட்டது\nசீனாவிலிருந்து வந்த சார்டினில் புழுக்கள்\nபொதுத் தேர்தல்: சிலாங்கூர் சுல்தான் நடுநிலை\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\n\"கணவருக்கு பெண்களை சப்ளை செய்த நடிகை ஜீவிதா\nபாலியல் பேரம்: பேராசிரியை உயிருக்கு ஆபத்து - பெரிய புள்ளிகள் தொடர்பு\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/apr/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-3-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2687962.html", "date_download": "2018-04-20T20:35:44Z", "digest": "sha1:U4SCSBRZWNQY2OHSREFNQBIYMHMDY3NW", "length": 5946, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பாட்மிண்டன் தரவரிசை 3-ஆவது இடத்தில் சிந்து- Dinamani", "raw_content": "\nபாட்மிண்டன் தரவரிசை 3-ஆவது இடத்தில் சிந்து\nசர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nமுன்னதாக 5-ஆவது இடத்தில் இருந்த சிந்து, சிங்கப்பூர் ஓபனில் காலிறுதி வரை முன்னேறியதன் மூலம் தரவரிசையில் இரு இடங்கள் ஏற்றம் கண்டுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால் ஓர் இடம் முன்னேறி 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகிய இருவரும் தலா 8 இடங்கள் முன்னேறி முறையே 21 மற்றும் 22-ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக அஜய் ஜெயராம் 13-ஆவது இடத்தில் உள்ளார். முன்னதாக 14-ஆவது இடத்தில் இருந்த அவர், தற்போது ஓர் இடம் முன்னேறியிருக்கிறார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/160896/news/160896.html", "date_download": "2018-04-20T20:23:59Z", "digest": "sha1:BBNQTRVECIWQ47DAH6LV4MSESOSVM4XQ", "length": 12878, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "தினமும் இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும்… குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்கும்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதினமும் இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும்… குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்கும்..\nதிருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தையாக தான் இருக்கும்.\nகுழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் குடும்பத்தில் அனைவரையும் குதுகலமாக்கிவிடும்.\nகுழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.\nஇந்த பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் மருத்துவமனை படிகளையோ அல்லது கோவில் படிகளையோ ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை.\nஒரு சூப்பரான தீர்வு இருக்கிறது அது என்னவென்று இந்த பகுதியில் காணலாம்.\nப்ரூட் ஸ்மூத்தி என்பது வேறு ஒன்றும் இல்லை. பிரஷ் ஆன பழச்சாறுடன் பால் அல்லது யோகார்ட் கலந்து குடிப்பதாகும். இதில் அளவற்ற ஆரோக்கியம் உள்ளது. இந்த ப்ரூட் ஸ்மூத்தியில் ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது புது மண தம்பதிகள் உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.\nநீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்ளும் மல்டி விட்டமின் மாத்திரைகளை இந்த ப்ரூட் ஸ்மூத்தியை பருகினால் எடுத்துக்கொள்ளவே தேவையில்லை. இதிலேயே அனைத்து சத்துக்களும் உள்ளன.\nஒமேகா 3 மற்றும் விட்டமின் டி அடங்கியுள்ள பழங்களை இதற்காக பயன்படுத்தும் போது உங்களது கருவுறும் திறன் 5% அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் கருவுறுவது எளிதாகிறது.\nப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் ஆண்களின் விந்தணுக்களின் அளவு மற்றும் திறன் அதிகரிக்கிறது. இது பெண்களின் கருமுட்டையை அடையும் அளவிற்கு பலமாகிறது.\nநீங்கள் ஏராளமான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட இயற்கையான ப்ரூட் ஸ்மூத்தியை சாப்பிடுவது மிகச்சிறந்தது. இது உடல்நலத்திற்கும் சிறந்தது.\nப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் கணவன் மனைவி இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் குழந்தையும் ஆரோக்கியமாக வளருகிறது. இதனை குழந்தைக்காக முயற்ச்சிக்கும் தம்பதிகள் பருகுவது சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nதிருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தையாக தான் இருக்கும். குழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் குடும்பத்தில் அனைவரையும் குதுகலமாக்கிவிடும். குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் மருத்துவமனை படிகளையோ அல்லது கோவில் படிகளையோ ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சூப்பரான தீர்வு இருக்கிறது அது என்னவென்று இந்த பகுதியில் காணலாம்.\nப்ரூட் ஸ்மூத்தி: ப்ரூட் ஸ்மூத்தி என்பது வேறு ஒன்றும் இல்லை. பிரஷ் ஆன பழச்சாறுடன் பால் அல்லது யோகார்ட் கலந்து குடிப்பதாகும். இதில் அளவற்ற ஆரோக்கியம் உள்ளது. இந்த ப்ரூட் ஸ்மூத்தியில் ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது புது மண தம்பதிகள் உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது. நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்ளும் மல்டி விட்டமின் மாத்திரைகளை இந்த ப்ரூட் ஸ்மூத்தியை பருகினால் எடுத்துக்கொள்ளவே தேவையில்லை.\nஇதிலேயே அனைத்து சத்துக்களும் உள்ளன. வாய்ப்புகள் அதிகம் ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி அடங்கியுள்ள பழங்களை இதற்காக பயன்படுத்தும் போது உங்களது கருவுறும் திறன் 5% அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் கருவுறுவது எளிதாகிறது. விந்தணு உற்பத்தி ப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் ஆண்களின் விந்தணுக்களின் அளவு மற்றும் திறன் அதிகரிக்கிறது. இது பெண்களின் கருமுட்டையை அடையும் அளவிற்கு பலமாகிறது.\nமாத்திரைகளை விட சிறந்தது நீங்கள் ஏராளமான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட இயற்கையான ப்ரூட் ஸ்மூத்தியை சாப்பிடுவது மிகச்சிறந்தது. இது உடல்நலத்திற்கும் சிறந்தது. ஆரோக்கியமான குழந்தை ப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் கணவன் மனைவி இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் குழந்தையும் ஆரோக்கியமாக வளருகிறது. இதனை குழந்தைக்காக முயற்ச்சிக்கும் தம்பதிகள் பருகுவது சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்\nஉடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர் (உடலுறவில் உச்சம்\nஅரபு நாட்டுக்கு வேலைக்குப் போறீங்களா..\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nஅடச்சீ….இந்த பெண் Train-ல செய்யும் கேவலமான செயல பாருங்க\nபணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது\nகேமரா இருப்பது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் கேவலமான செயலை பாருங்க \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsiragugal.com/2013/08/lessons-learned-and-reconciliation-commission/", "date_download": "2018-04-20T20:22:35Z", "digest": "sha1:QNFUNB5SEMPZXJWFUF6M6EFFWC5QFUGF", "length": 42402, "nlines": 149, "source_domain": "www.tamilsiragugal.com", "title": "Lessons Learned and Reconciliation Commission", "raw_content": "\nகர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்\nதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nநவநீதம் பிள்ளையின் வரவால் ஈழ தமிழர்களுக்கு நீதி\nநவநீதம் பிள்ளையின் வரவால் ஈழ தமிழர்களுக்கு நீதி\nநவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து, அனைத்து உலக மன்றத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், இலங்கையில் நேரடி ஆய்வு விசாரணை நடத்துவதற்காகச் சென்றிருக்கின்ற, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளையின் முயற்சியை வரவேற்கிறோம்.\nசிங்கள அரசின் இனக்கொலைக் குற்றங்கள் குறித்து, துணிச்சலாகவும், நேர்மையாகவும், கருத்துகளைக் கூறுகின்ற திருமதி நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு, தமிழ்க்குலம் நன்றி கூறுகிறது. அவரது ஆய்வுப் பயணத்துக்கு, சிங்கள இனவெறியர்களும், புத்த சாமியார்களும், ராஜபக்ச அரசின் தூண்டுதலால் எதிர்ப்பும் கண்டனமும் காட்டி வருகிறார்கள். கடந்த கால நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டால், அவரது இப்போதைய பயணத்தாலும், தமிழர்களுக்கு, நீதி மறுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுகிறது. 2008 ல், இலங்கைப் பிரச்சினையைக் கண்காணிக்கின்ற ஐ.நா. குழுவில், மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை, ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆலோசகர் விஜய் நம்பியார் உள்ளிட்டவர்களால் நிராகரிக்கப்பட்டது.\n2009 மார்ச் மாதம் நிகழ்ந்த உச்சகட்டப் போரின்போது, ஐ.நா. அலுவலகத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களில், படுகொலையான தமிழர்களின் எண்ணிக்கை, அதிர்ச்சி தரும் அளவுக்கு அதிகமாக இருந்ததால், ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில், மார்ச் இரண்டாம் வாரத்தில், அவசரக் கூட்டமும், செய்தியாளர்கள் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில், இரண்டு நிகழ்வுகளையும் விஜய் நம்பியார் ரத்து செய்து விட்டார். சிங்கள அரசின் இனக்கொலையை மூடி மறைக்க, புலிகள் மீதும் குற்றச்சாட்டு வைக்க, அழுத்தம் தரப்பட்டது என்பதை, ஐ.நா.வின் உள்ள அறிக்கையும், சார்லி பெற்றியின் விசாரணை முடிவுகள���ம் அம்பலப்படுத்தின.\nஇலங்கை அரசின் மீது, அனைத்து உலக நாடுகளின் விசாரணை வேண்டும் என்று, ஐ.நா.வின் பிற அமைப்புகள் வைத்த கோரிக்கையை, ஐ.நா. தலைமை நிராகரித்ததையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. ஐ.நா. விதிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ‘இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்’ என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் கூறியது, தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை மறுத்ததாகும். தமிழ் இனக்கொலை குறித்து, ஐ.நா.வில் நீதி இல்லை என்ற கண்டனம், பல நாடுகளில் எழுந்ததால், வேறு வழியின்றி, பான்-கீ- மூன், மார்சுகி தாருமன் தலைமையில், மூவர் குழுவை அமைத்தார். அந்தக் குழு, தமிழ் இனப் பேரழிவு குறித்த உண்மைகளை, உலகுக்குச் சொன்னது . இதற்கிடையில், உலகின் கண்களில் மண்ணைத் தூவவும், தான் செய்த இனக்கொலையை மூடி மறைக்கவும், ‘கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (Lessons Learned and Reconciliation Commission)’ என்ற அப்பட்டமான ஒரு மோசடி நாடகக் குழுவை இலங்கை அரசே அமைத்துக் கொண்டது.\nஇந்தக் குழு, உண்மைகளைக் கண்டு அறியவில்லை; அரசின் கொடுமைகளைப் பதிவு செய்யவில்லை, மாறாக, நீதியையும் உண்மையும் புதைக்கின்ற வேலையைத்தான் செய்துள்ளது என்பதை, பல நீதிமான்களும், சட்ட வல்லுநர்களும், சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஏமாற்றுக் குழுவின் பரிந்துரைகளைத்தான் செயல்படுத்த வேண்டும் என, ஜெனீவா மனித உரிமைக் குழுவில் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது கண்துடைப்பே ஆகும். இந்தப் பின்னணியில், நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறதா என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன், நவநீதம்பிள்ளையின் பயணம் அமையும் என்றால், அது தமிழர்களுக்கு எவ்விதத்திலும் நீதியை வழங்காது தமிழர்களால் முற்றிலும் நிராகரிக்கப்படும் என்பதை, கனத்த இதயத்தோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஜெனீவா மனித உரிமைக் குழுவின் தீர்மானம், தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை. கொடுமை செய்த இலங்கை அரசுக்கு, எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தமிழர்களின் வாழ்வுரிமை, பாதுகாப்பு, நிலங்கள் என எதுவும், ஐ.நா. மன்றத்தால், மனித உரிமைக் குழுவால் பாதுகாக்கப்படவில்லை. 2009 மே மாதத்துக்குப் பின்னரும், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கும், கொடுந் துன்பத்துக்கும், சித்த��ரவதைக்கும் ஆளாகி வருகிறார்கள் என்பதுதான், உண்மையிலும் உண்மையாகும். செய்தியாளர்கள் தாக்கப்படுகிறார்கள்; தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள், தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன, வழிபாட்டுத் தலங்களைத் தகர்க்கின்றார்கள், தமிழர் தாயகம் சிங்களமயமாக்கப்படுகிறது, இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுவதும், ஏராளமானோர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.\n2007 ல் இலங்கைக்குச் சென்ற, சர்வதேச நீதிபதிகள் குழுவின் தலைவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பகவதி, ‘இலங்கையின் நீதி பரிபாலனம் என்பது, நேர்மையற்றது, அனைத்துலக நாடுகள் ஏற்றுக் கொண்ட நீதியின் அடிப்படைகளைக் கூடக் கடைப்பிடிக்க முடியாதது, இலங்கையில் சாட்சிகளுக்கான பாதுகாப்பே கிடையாது’ என்று பதிவு செய்ததை, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இதே பின்னணியில், இலங்கை அரசு அண்மையில் அமைத்து இருக்கின்ற, காணாமல் போனவர்களைப் பற்றிய போலி விசாரணைக் கமிசனையும் நிராகரிக்க வேண்டும். இந்நிலையில், நவநீதம்பிள்ளை தமிழ் ஈழப் பயணம், முக்கியமானதும், அவசியமானதும் ஆகும். பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகளை, அரசின் குறுக்கீடு இன்றிச் சந்தித்து, தமிழர்களின் பிரச்சினைகளையும், அச்சத்தையும், கோரிக்கைகளையும் அவர் பதிவு செய்ய வேண்டும். ஆனால், கொலைவெறி சிங்கள அரசின், எதேச்சாதிகார அடக்குமுறைப் போக்கு, ஒரு நேர்மையான விசாரணைக்கோ, கருத்துப் பதிவுக்கோ, வாய்ப்பு அளிக்குமா என்பது, மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. எனவே, ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர், தமிழர்களின் பிரதிநிதிகள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், நிலங்களை இழந்தவர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரையும், யுத்தத்தில் தமிழ்ப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்துப் பதிவு செய்ய விரும்பும் மகளிர் பிரதிநிதிகளையும் நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்று, துயரத்தில் தவிக்கும் தமிழர்கள் சார்பில் வேண்டுகிறேன்.\nஇது ஒன்றுதான், குறைந்த பட்ச நேர்மையான விசாரணைக்கான நடவடிக்கை ஆகும் என்பதை, நவநீ���ம்பிள்ளை நன்கு அறிவார். ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம், கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலும் வலியுறுத்தியது போல, தமிழ் இனப்படுகொலை குறித்து, இலங்கை அரசின் மீது, சுதந்திரமான அனைத்து உலக விசாரணையை நடத்த வேண்டும். 2008, 2009 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த இனப்படுகொலைத் தாக்குதல்களும், தற்போது நிகழ்ந்து கொண்டு இருக்கின்ற கட்டுமான இனப்படுகொலையும், அனைத்து உலக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீதிக்கான பாதையை, நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, ஈழத்தமிழர்களும், உலகெங்கும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில், தமிழர் தாயகத்தை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்து இருப்பது, தமிழர் பகுதிகளைச் சிங்கள மயமாக்குதல், சிங்களச் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள், கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், தமிழர் தாயகத்தில் நிலை கொண்டு உள்ள சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதையும், உலகுக்குத் தெரியப்படுத்திட, மனித உரிமைகள் ஆணையர், முன்வர வேண்டுகிறேன். மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தடுக்கும் இராணுவ அடக்குமுறைகள், இறந்தவர்களின் கல்லறைகளையும், புதைக்கப்பட்ட இடங்களையும் அழித்து, அங்கே சிங்கள இராணுவத்துக்கான கட்டடங்களைக் கட்டுதல், வெற்றித்தூண்களை நிறுவுதல், யுத்த அருங்காட்சியகம் அமைத்தல், தமிழர் மடிந்த பகுதிகளில் கேளிக்கை விடுதிகள் கட்டுதல், இவை அனைத்தையும் குறித்து, விசாரணை நடத்த, மனித உரிமை ஆணையர், உலகுக்கு அறிக்கை தர வேண்டுகிறேன்.\nஉண்மை வெளிச்சத்துக்கு வருவதைத் தடுக்க முற்படும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இருண்டு போன தமிழர் வானத்தில், நம்பிக்கை ஒளிக்கீற்றாக, நவநீதம்பிள்ளை அவர்களின் கடந்த அறிக்கை அமைந்தது. தற்போது, தமிழர் பகுதிகளுக்குச் சென்று, ஈழத் தமிழ் மக்களைத் தடையின்றிச் சந்தித்து, சிங்களவர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களையும் நேரடியாகச் சந்தித்து, உண்மையை அவர் உலகத்துக்குச் சொல்லவும், ���னைத்தையும் ஆவணப்படுத்திடவும் வேண்டுகிறேன்.\nதமிழ் மக்களின் மொத்த கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ள ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கு, 2009 பெப்ரவரி 12ம் நாள், ஜெனீவா ஐ.நா. அலுவலகம் முன்பு, தீக்குளித்து மடிந்த மாவீரன் முருகதாசன் எழுதிய கடிதத்தின் வரிகளை நினைவுக்குக் கொண்டு வருகிறேன். சிங்கள அரசு, எமது தமிழ் மக்களுக்குச் செய்து வந்த கொடுமைகள், நீண்ட துன்பியல் வரலாற்றைக் கொண்டது. அதன் நிகழ்காலப் பரிமாணமாகவே, தமிழ் மக்களின் பிரச்சினையில், உலக நாடுகளின் தலையீடும் ஏற்பட்டது. இதன் விளைவாக, நீதி கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்பினார்கள். நானும் அதை நம்பினேன். ஆனால், நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கிறோம். எமது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்கும், சிங்கள அரசுடன் சேர்ந்து, இணைத் தலைமை நாடுகள், இன அழிப்புக்குத் துணை போனதற்கும் சாட்சியாக, ஐ.நா. மன்றத்தின் முன், இந்தத் தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்ற வரலாறும் சேரட்டும். ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீதி கிடைக்கச் செய்வதில், ஐ.நா. வின் பங்கு எவ்வாறானது என ஆய்வு செய்யப்படும் போது, ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் சார்பாக, இலங்கைத் தமிழ் இளைஞன் முருகதாசன் தீக்குளித்து உயிர் கொடுத்தான் என்ற வரலாறும் சேரட்டும்’ என்று தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தத் தியாகத்தை மனதில் கொண்டு, தங்கள் தாயக விடுதலைக்காக, இனக்கொலைக் களத்தில் பலியான, 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி, தமிழ் ஈழத்தின் விடுதலைக்கான, பொது வாக்கெடுப்பினை நடத்துவதற்கும், இலங்கை அரசு மீது, இனப்படுகொலைக்கான விசாரணையை, ஐ.நா.மன்றமும், அனைத்து உலக நாடுகளும் மேற்கொள்வதற்கும், நீதியின் வெளிச்சம் தமிழர்களுக்கு நிரந்தரமாகக் கிடைப்பதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், இப்போதைய பயணத்தின் மூலம், மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்கள் நிறைவேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஇலங்கை சிறகுகள், செய்தி சிறகுகள்\nபராகுவே நாட்டில் சிலுவையில் அறைந்து கொண்டு போராட்டம்\nMarch 8, 2018 chennailegalfirm@gmail.com Comments Off on கர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்\nகர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைம��� நீதிபதி கடும் கண்டனம்\nதிருவெறும்பூர் கர்ப்பிணி பெண் உஷா மரண சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசம்...\nசெய்தி சிறகுகள் தமிழக சிறகுகள் தமிழ் சிறகுகள் By Saravvanan R நீதி சிறகுகள்\nMarch 6, 2018 chennailegalfirm@gmail.com Comments Off on ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது....\nஅரசியல் சிறகுகள் இந்தியா - சிறகுகள் செய்தி சிறகுகள் தமிழக சிறகுகள் தமிழ் சிறகுகள் By Saravvanan R நீதி சிறகுகள்\nதமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. மாநிலத்தில்...\nஅரசியல் சிறகுகள் செய்தி சிறகுகள் சென்னை சிறகுகள் தமிழ் சிறகுகள் By Saravvanan R நீதி சிறகுகள்\nகர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்\nதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nதமிழ் சிறகுகள் By Saravvanan R\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/kadikara-manithargal-audio-launch-042173.html", "date_download": "2018-04-20T20:12:12Z", "digest": "sha1:6P47GC5TFKYECE7UYA5RYVHIKCGAXVCM", "length": 7478, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாடகை வீட்டுக்காரர்களின் பிரச்சினைகளைப் பேசும் ‘கடிகார மனிதர்கள்’... ஆடியோ ரிலீஸ்- வீடியோ | Kadikara manithargal audio launch - Tamil Filmibeat", "raw_content": "\n» வாடகை வீட்டுக்காரர்களின் பிரச்சினைகளைப் பேசும் ‘கடிகார மனிதர்கள்’... ஆடியோ ரிலீஸ்- வீடியோ\nவாடகை வீட்டுக்காரர்களின் பிரச்சினைகளைப் பேசும் ‘கடிகார மனிதர்கள்’... ஆடியோ ரிலீஸ்- வீடியோ\nசென்னை: கிஷோர், லதா ராவ் நடிப்பில் வைகறை பாலன் இயக்கியிருக்கும் புதிய படம்'கடிகார மனிதர்கள்'. வாடகை வீட்டில் குடியிருப்போரின் பிரச்சினைகளை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து இயக்குநர் பாக்யராஜ், தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் ஆகியோர் பேசினர்.\nக��ாலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து இதைச் செய்ய வேண்டும்\nஎன் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்\nசாட்டை - 2... இந்த முறை சமுத்திரகனிக்கு பதில் கிஷோர்\n'விழுப்புரம் டூ டெல்லி'.. இறந்தும் தேசிய விருதை வென்ற கிஷோரின் கலைப்பயணம்\nதேசிய விருதால் என்ன பயன்.. மறைந்த கிஷோரின் தந்தை உருக்கம்\nயாத்ரீகனுக்காக தலையை மழித்து, காவி உடை அணிந்த கிஷோர்\nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\nபலாத்காரம், கொலை மிரட்டல்: பவர் ஸ்டாருக்கு ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nஉங்களுக்கு பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா மாப்பிள்ளை\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு\nசிவகார்த்திகேயன் படத்தில் இன்னொரு காமெடியன்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/four-engineering-students-arrested-ambasamudiram-near-nellai-300870.html", "date_download": "2018-04-20T20:33:04Z", "digest": "sha1:2NP7NB7ATAYRWHPR2HSD4UX6OVI7SONI", "length": 10833, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்பாசமுத்திரத்தில் வீடுகளில் திருடிய கல்லூரி மாணவர்கள் கைது- காவலர் ஒருவர் காயம் | Four Engineering Students arrested in ambasamudiram near Nellai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» அம்பாசமுத்திரத்தில் வீடுகளில் திருடிய கல்லூரி மாணவர்கள் கைது- காவலர் ஒருவர் காயம்\nஅம்பாசமுத்திரத்தில் வீடுகளில் திருடிய கல்லூரி மாணவர்கள் கைது- காவலர் ஒருவர் காயம்\nபொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் அன்பழகன்\nவேலை கிடைக்கவில்லை.. சென்னையில் கணவன் மனைவி வேடத்தில் கொள்ளையடிக்க சென்ற பொறியியல் பட்டதாரிகள்\nபொறியியல் கல��்தாய்வுக்கு 3 உதவி மையங்கள்.. நெல்லையில் தொடங்கப்பட்டது\nஅமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் பரபர.. 150 சவரன் நகை அபேஸ்.. தொப்பிக்காரருக்கு வலை\nநெல்லை: அம்பாசமுத்திரம் அருகே சோழவந்தானில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருடர்கள் தாக்கியதில் காவலர் காயம் அடைந்துள்ளார்.\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் 5வது வார்டு சோலைபுரம் பகுதியில் ஜவுளி கடை உரிமையாளர் முபாரக்கனி. இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மதுரை சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தனர்.\nஅப்போது அம்பை காவல்துறையினர் ரோந்து வந்தபோது, திருடர்கள் இருப்பதை அறிந்து வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஏட்டு ராமர் என்பவரை திருடர்கள் அரிவாளால் தாக்கினர். அவர் திருப்பி தாக்கியதில் திருடர்களில் ஒருவர் காயமடைந்தான். இதில் இருவர் பலத்த காயங்களுடன் அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nதிருடர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான நபர்களின் பெயர்கள் லிவின், வினோத், மணிசுந்தரராஜ், ராபின்சன் என்பதாகும். இவர்கள் தேக்கடி, கம்பம்,மாஞ்சோலை நாலு முக்கு, கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். பொன்மாநகர் காலனியில் குகன் என்பவர் வீட்டில் தங்கி படித்துக்கொண்டே திருட்டுத்தொழிலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nengineering robbery policeman injured nellai பொறியியல் திருட்டு காவலர் திருநெல்வேலி\nகாவிரி,காஷ்மீர் சிறுமி விவகாரம்: மத்திய மாநில அரசுகளை கண்டித்து வடகரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nஇப்ப எப்படி திருடுவீங்கன்னு பார்ப்போம்.. தென்னை மரத்தில் மண்டை ஓடுகளை கட்டி வைத்த பலே விவசாயி\nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைக்க வேண்டும் : ஜி.கே.வாசன்\nஎச் ராஜாவுக்கு அட்மின் பதிவு... எஸ்.வி சேகருக்கு பார்வேட் பதிவு... நல்லா சொல்றாங்க காரணம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-37799397", "date_download": "2018-04-20T21:28:59Z", "digest": "sha1:EZISNIGHD4LHDHTN23EFWCPYY65DBXBM", "length": 7844, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "பல ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் மூளை என்று விஞ்ஞானிகள் உறுதி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபல ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் மூளை என்று விஞ்ஞானிகள் உறுதி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇங்கிலாந்தில் 10 ஆண்டுகளுக்கும் முன்னர் தெற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பழுப்பு கூழாங்கல் போன்ற தோற்றம் கொண்ட பொருள், கல்லாகிப் போன டைனோசர் மூளை என்பதற்கான முதல் தெரிந்த எடுத்துக்காட்டு என்று பிரிட்டனில் உள்ள ஆராய்ச்சியாளார்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்த மூளை, குறிப்பிடத்தக்க அளவு நல்ல நிலையில் இருந்தது. ஏனென்றால், டைனோசர் இறந்த போது அதன் தலை, சதுப்பு நிலத்தை போல உயர் அமிலத்தன்மை மற்றும் குறைந்த அளவிலான பிராண வாயு அடங்கிய தண்ணீரில் மூழ்கி இருந்ததே காரணம்.\nஇந்த மூளை இக்வானோடனை போன்ற மிகப்பெரிய தாவர உணவுகளை உண்ணும் விலங்கினுடையதாக இருக்கலாம் என்றும், இது சுமார் 130 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nசசெக்ஸில் புதைபடிவங்களை தேடுபவர் ஒருவர் இந்த மூளையை கண்டுபிடித்தார்.\nஇது தற்கால பறவைகள் மற்றும் முதலைகளின் மூளைகளுடன் ஒப்பிடுகையில் சில ஒற்றுமைகளை கொண்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/08/160803_syria_attacks", "date_download": "2018-04-20T21:29:01Z", "digest": "sha1:76TYFQJ2KPXESV67TGLLMPCIRNTI66UJ", "length": 6928, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "சிரியாவில் அலெப்போ நகர் அருகே கடும் சண்டை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசிரியாவில் அலெப்போ நகர் அ���ுகே கடும் சண்டை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவின் அலெப்போ நகரை சுற்றியுள்ள பகுதியில், அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தீவிர மோதல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nImage caption சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையினர்\nசிரிய மனித உரிமைகள் அவதான அமைப்பு, உஸ்பெக் மற்றும் ஃபதே-அல்-ஷாம் முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சிப் படையினர், தங்கள் அணியினர் பகுதியை முற்றுகையிட்டுள்ள அரசுப் படைகளின் அரணை முறியடிக்க எதிரணி ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nகிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்ட பல இடங்களை சிரிய ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது என்று அது கூறியுள்ளது. வான்வழி தாக்குதலில், அரசுப் படைகளுக்கு ரஷியா உதவி வருகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/08/160814_congo_news", "date_download": "2018-04-20T21:29:04Z", "digest": "sha1:WSWI7SRRLGM24TUNW6GQDQ4A6WQMRXDF", "length": 6624, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "காங்கோ: மனித சடலங்கள் அடங்கிய குவியல் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகாங்கோ: மனித சடலங்கள் அடங்கிய குவியல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகாங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட பொது மக்களில் 30 பேரின் உடல்களை ராணுவம் கண்டெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த படுகொலைகள் பெனி நகரில் ஒரே இரவில் நடைபெற்றதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு ராணுவ பேச்சாளர் மார்க் அஸுரே தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதலை ஏ.டி.எஃப் என்ற போராளி குழு நடத்தி இருக்கலாம் என ராணுவம் சந்தேகிக்கிறது.\nஏ.டி.எஃப் என்பது உகாண்டாவில் இருந்து உருவாகிய ஆயுத குழுவாகும்.\nகாங்கோ ��னநாயக குடியரசின் எல்லைகளில் அது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125944682.35/wet/CC-MAIN-20180420194306-20180420214306-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}