diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0431.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0431.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-21_ta_all_0431.json.gz.jsonl" @@ -0,0 +1,744 @@ +{"url": "http://lifeoftamil.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-05-13T13:10:42Z", "digest": "sha1:QQEOQIBG6OCDUNMLJOIYBSK2C7DETHPG", "length": 2906, "nlines": 43, "source_domain": "lifeoftamil.com", "title": "தமிழ் மொழி Archives - Life of Tamil", "raw_content": "\nபகுத்துண் டோம்பும் பரிவே போற்றி\nSeptember 3, 2017 சமரசம்\ttamil, Tamil mother, தமிழ், தமிழ்த்தாய், வாழ்த்து\nஉலகில் ஆயிரம் இனங்களும், தொழில்களும், இறை நம்பிக்கைகளும் உலாவ, தன் தாய் மொழியை உயர்ந்த இடத்தில வைத்து அதை வணங்கி வாழ்த்துவது தமிழினம் மட்டும் தான். அத்தகைய\nAugust 12, 2017 August 12, 2017 சமரசம்\tஒற்றை எழுத்துச் சொற்கள், ஓரெழுத்தொருமொழி, சொல், தமிழ், தொல்காப்பியம்\nதமிழ் மொழியின் மற்றொரு சிறப்பு “ஓரெழுத்தொருமொழி”. அதாவது ஒற்றை எழுத்துச் சொற்கள். இந்த ஒற்றை எழுத்துச் சொற்களும் “பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்” எனும் நால்வகை பாகுபாட்டில்\n“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு” – குறள் 392 – கல்வி வாழும் உயிர்களாகிய நமக்கு எண்ணும் எழுத்தும் கண்கள் போன்றவை என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-13T13:59:41Z", "digest": "sha1:P54SD3RP5Z772DHK77LPICMIAXXLGPB2", "length": 20082, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "போதக்காடு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபோதக்காடு ஊராட்சி (Bothakadu Gram Panchayat), தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1607 ஆகும். இவர்களில் பெண்கள் 777 பேரும் ஆண்கள் 830 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அ��்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 51\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேப்பம்பட்டி · வீரப்பநாய்க்கன்பட்டி · வேடகட்டமடுவு · வடுகப்பட்டி · தீர்த்தமலை · சிட்லிங் · செட்ரப்பட்டி · செல்லம்பட்டி · பொன்னேரி · பே. தாதம்பட்டி · பெரியபட்டி · பறையப்பட்டிபுதூர் · நரிப்பள்ளி · மோபிரிபட்டி · மத்தியம்பட்டி · மருதிப்பட்டி · மாம்பட்டி · எம். வெளாம்பட்டி · கோட்டப்பட்டி · கொங்கவேம்பு · கொளகம்பட்டி · கொக்கராப்பட்டி · கீரைப்பட்டி · கீழ்மொரப்பூர் · கே. வேட்ரப்பட்டி · ஜம்மனஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபாலபுரம் · எல்லபுடையாம்பட்டி · தொட்டம்பட்டி · சின்னாங்குப்பம் · பையர்நாயக்கன்பட்டி · அக்ரஹாரம் · அச்சல்வாடி\nதும்பலஅள்ளி · திண்டல் · புலிக்கல் · பெரியாம்பட்டி · நாகனம்பட்டி · முருக்கம்பட்டி · முக்குளம் · மொட்டலூர் · மல்லிகுட்டை · மஹேந்திரமங்கலம் · கும்பாரஹள்ளி · கோவிலூர் · கெரகோடஅள்ளி · கெண்டிகானஅள்ளி · கேத்தனஅள்ளி · காலப்பனஹள்ளி · ஜிட்டான்டஹள்ளி · ஜக்கசமுத்திரம் · இண்டமங்கலம் · ஹனுமந்தபுரம் · எர்ரசீகலஅள்ளி · எலுமிச்சனஅள்ளி · பூமாண்டஹள்ளி · பொம்மஹள்ளி · பிக்கனஅள்ளி · பேகாரஅள்ளி · பந்தாரஅள்ளி · பைசுஅள்ளி · அண்ணாமலைஹள்ளி · அடிலம்\nவெள்ளோலை · வெள்ளாளப்பட்டி · வே. முத்தம்பட்டி · உங்குரானஅள்ளி · திப்பிரெட்டிஅள்ளி · சோகத்தூர் · செட்டிக்கரை · செம்மாண்டகுப்பம் · புழுதிக்கரை · நூலஅள்ளி · நல்லசேனஅள்ளி · நாய்க்கனஅள்ளி · முக்கல்நாய்கன்பட்டி · மூக்கன���ர் · இலக்கியம்பட்டி · குப்பூர் · கிருஷ்ணாபுரம் · கொண்டம்பட்டி · கொண்டகரஅள்ளி · கோணங்கிநாய்க்கனஅள்ளி · கோடுஅள்ளி · கடகத்தூர் · கே. நடுஅள்ளி · அளேதருமபுரி · ஆண்டிஅள்ளி · அக்கமனஅள்ளி · அதகபாடி · அ. கொல்லஅள்ளி\nதொப்பூர் · தடங்கம் · சோமேனஅள்ளி · சிவாடி · சாமிசெட்டிப்பட்டி · பங்குநத்தம் · பாளையம்புதூர் · பாலவாடி · பாகலஅள்ளி · நார்த்தம்பட்டி · நல்லம்பள்ளி · நாகர்கூடல் · மிட்டாரெட்டிஅள்ளி · மானியதஅள்ளி · மாதேமங்கலம் · இலளிகம் · கோணங்கிஅள்ளி · கம்மம்பட்டி · இண்டூர் · எர்ரபையனஅள்ளி · ஏலகிரி · எச்சனஅள்ளி · டொக்குபோதனஅள்ளி · தின்னஅள்ளி · தளவாய்அள்ளி · பூதனஅள்ளி · பொம்மசமுத்திரம் · பேடறஅள்ளி · பண்டஅள்ளி · பாலஜங்கமனஅள்ளி · அதியமான்கோட்டை · ஏ. ஜெட்டிஅள்ளி\nவெங்கடசமுத்திரம் · சித்தேரி · புதுப்பட்டி · பட்டுகோணாம்பட்டி · பாப்பம்பாடி · மூக்காரெட்டிபட்டி · மோளையானூர் · மெணசி · மஞ்சவாடி · இருளப்பட்டி · கவுண்டம்பட்டி · போதக்காடு · பூதநத்தம் · பொம்மிடி · பையர்நத்தம் · பி. பள்ளிப்பட்டி · அதிகாரபட்டி · ஆலாபுரம் · ஏ. பள்ளிப்பட்டி\nசெல்லியம்பட்டி · செக்கோடி · சாமனூர் · புலிகாரை · பஞ்சபள்ளி · பாடி · பி. கொல்லஅள்ளி · பி. செட்டிஹள்ளி · நல்லூர் · மோதுகுலஅள்ளி · எம். செட்டிஹள்ளி · கொரவண்டஅள்ளி · காட்டம்பட்டி · கார்காடஹள்ளி · காம்மாலபட்டி · ஜெர்தாவ் · கும்மானூர் · குட்டாணஅள்ளி · கொலசனஅள்ளி · கெண்டேனஅள்ளி · கணபதி · ஏர்ரனஅள்ளி · தண்டுகாரனஅள்ளி · சுடானூர் · சிக்காதோரணம்பேட்டம் · சிக்காமாரண்டஹள்ளி · பூகானஹள்ளி · பேவுஹள்ளி · பேளாரஅள்ளி · பெலமாரனஅள்ளி · அத்திமுட்லு · அ. மல்லபுரம்\nவேப்பிலைஹள்ளி · வேலம்பட்டி · வட்டுவனஅள்ளி · திட்டியோப்பனஹள்ளி · சுஞ்சல்நத்தம் · செங்கனூர் · சத்தியநாதபுரம் · இராமகொண்டஹள்ளி · பிக்கிலி · பெரும்பாலை · பருவதனஹள்ளி · பனைகுளம் · பள்ளிப்பட்டி · ஒன்னப்பகவுண்டனஅள்ளி · நாகமரை · மஞ்சநாயக்கனஅள்ளி · மஞ்சாரஹள்ளி · மாங்கரை · மாதேஅள்ளி · கூத்தப்பாடி · கூக்கூட்ட மருதஹள்ளி · கோடிஅள்ளி · கலப்பம்பாடி · கிட்டனஅள்ளி · கெண்டயனஹள்ளி · தொன்னகுட்டஅள்ளி · சின்னம்பள்ளி · பிளியனூர் · பத்ரஹள்ளி · அரகாசனஹள்ளி · அஞ்சேஹள்ளி · அஜ்ஜனஅள்ளி · ஆச்சாரஅள்ளி\nவெங்கடதாரஅள்ளி · வகுத்துபட்டி · வகுரப்பம்பட்டி · தொப்பம்பட்டி · தென்கரைகோட்டை · தாதனூர் · தாளநத்தம் · சுங்கரஅள்ளி · சில்லாரஅள்ளி · சந்தப்பட்டி · சாமாண்டஅள்ளி · ரேகடஅள்ளி · இராணிமூக்கனூர் · இராமியனஅள்ளி · புலியம்பட்டி · போளையம்பள்ளி · ஒசஅள்ளி · ஒபிலிநாய்க்கனஅள்ளி · நவலை · நல்லகுட்லஅள்ளி · மோட்டாங்குறிச்சி · மொரப்பூர் · மணியம்பாடி · மடதஅள்ளி · லிங்கநாய்க்கனஅள்ளி · கொசப்பட்டி · கொங்கரப்பட்டி · கேத்துரெட்டிபட்டி · கெரகோடஅள்ளி · கெலவள்ளி · கதிர்நாய்க்கனஅள்ளி · கர்த்தானுர் · ஜக்குபட்டி · இருமத்தூர் · ஈச்சம்பாடி · குருபரஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபிச்செட்டிப்பாளையம் · தாசிரஅள்ளி · சிந்தல்பாடி · புட்டிரெட்டிபட்டி · பசுவாபுரம் · பன்னிகுளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2020, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/public-demand-for-permanent-closure-of-groundwater-damage-by-private-drinking-water-station", "date_download": "2021-05-13T12:10:32Z", "digest": "sha1:PNAWUKVUL24AIAQHLHLCBY7NUYFODJYI", "length": 6199, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\nதனியார் குடிநீர் விற்பனை நிலையத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு நிரந்தரமாக மூட மக்கள் கோரிக்கை\nகுளித்தலை, பிப்.17- கரூர் மாவட்டம் குளித்தலை நக ராட்சி பெரியார் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் காவிரி குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கவில்லை. ஆனால் இந்தப் பகுதியில் தற்போது குடிநீர் உறிஞ்சி விற்கும் விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடந்த கூட்டத்தில் பெரியார் நகர், நேதாஜி நற்பணி மன்றம் ஏசிடி நகர் சக்தி நகர் மற்றும் பெரிய பாலம் மக்கள் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் பெரியார் நகரில் உள்ள தனியார் குடிநீர் உறிஞ்சி விற் பனை நிலையத்தை நிரந்தரமாக மூட வும் பெரியார் நகர் நிலத்தடி நீர் மட்டத்தை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு உரிய தீர்வு காண வலி யுறுத்துவது என முடிவு செய்யப் பட்டது.\nTags தன��யார் குடிநீர் விற்பனை நிலையத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு நிரந்தரமாக மூட மக்கள் கோரிக்கை\nகைலான்குளத்தை தூர்வாரி தண்ணீர் நிரப்பித் தர மக்கள் கோரிக்கை\nதனியார் குடிநீர் விற்பனை நிலையத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு நிரந்தரமாக மூட மக்கள் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் யோகி சிலை படம் - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/5%20%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-13T12:35:27Z", "digest": "sha1:WPUBOSSLRN3XRLUZPZUNSWKG67OFPIQM", "length": 4719, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\nஹரியானா : ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு\nமயக்க நிலையிலிருந்த அந்தச் சிறுமிக்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் முதலுதவிஅளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் யோகி சிலை படம் - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nமோடிஜி நீங்கள் பேச வேண்டும், உங்களுடைய திட்டத்தைக் கூற வேண்டும் - கொரோனா போராளி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்\nபசுஞ்சாணியோ பசுமூத்திரமோ கோவிட்-19ஐத் தடுத்திடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை\nசென்னை சில்க்ஸ் கடைக்கு சீல் - ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் அதிகாரிகள் நடவடிக்கை\nமகாராஷ்டிரத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athirvu.in/67178/", "date_download": "2021-05-13T12:57:25Z", "digest": "sha1:BSWYUUMA2YCCRCMWQZQGKIONTW4LCRMM", "length": 8413, "nlines": 65, "source_domain": "www.athirvu.in", "title": "விவேக் அஸ்தியை வைத்து குடும்பத்தினர் செய்த காரியம்.. மனம் நெகிழ்ந்த ரசிகர்கள் – ATHIRVU.COM", "raw_content": "\nவிவேக் அஸ்தியை வைத்து குடும்பத்தினர் செய்த காரியம்.. மனம் நெகிழ்ந்த ரசிகர்கள்\nவிவேக் அஸ்தியை வைத்து குடும்பத்தினர் செய்த காரியம்.. மனம் நெகிழ்ந்த ரசிகர்கள்\nநடிகர் விவேக்(vivek) சமீபத்தில் மாரடைப்பில் இறந்த செய்தி கேட்டு தமிழ்நாடே அதிர்ச்சியடைந்தது. அப்துல்கலாம் மறைவிற்கு பிறகு வாழும் அப்துல் கலாமாக அனைவராலும் பார்க்கப்பட்டவர்தான் நடிகர் விவேக்.\nசினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய நகைச்சுவைகளுக்கு சிரிக்க வேண்டும் அதே நேரத்தில் மக்கள் சிந்திக்கவும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அந்த வகையில் பல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார்.\nஅந்த வகையில் தற்போது கொரானா பரவால் அதிகமாக இருந்ததால் அதற்கான தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்டு மக்களையும் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.\nஇது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்றாலும் கடந்த சில வருடங்களாகவே விவேக் தன்னுடைய மகன் இறந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறி வருகின்றனர். அதேபோல் விவேக் தன்னுடைய வட்டாரங்களில் இருப்பவர்களை சினிமாவில் உயர்த்திவிட தவறியதில்லை.\nஇந்நிலையில் விவேக் இறந்த அவரது அஸ்தியை வைத்து குடும்பத்தினர் செய்த காரியம் அவரது ரசிகர்களை மனம் குளிர வைத்துள்ளது. விவேக்கின் அஸ்தியை மண்ணில் போட்டு அதில் பல மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nஒரு கோடி மரம் நடவேண்டும் என்ற தன்னுடைய வாழ்நாள் கனவை பாதியிலேயே விட்டுச் சென்றார். ஆனால் இளைஞர்கள் அதை கையில் எடுத்து தற்போது ஆங்காங்கே மரம் நட்டு வருகின்றனர்.\n��ோடாபுட்டி கண்ணாடி, புடைத்த நெஞ்செலும்பு.. உதயநிதி...\nபுருஷனை விட 2 மடங்கு சொத்து வைத்திருக்கும் சமந்தா....\nரோஜா மகளிடம் படங்களில் நடிப்பீர்களா என கேட்ட ரசிகர...\nகாதலரை மூச்சு முட்ட இறுக்கி லிப் லாக் அடித்த மீரா ...\nபாத்ரூம் வீடியோ, பங்கம் செய்த யூடியூப் சேனல்களை பந...\nகல்யாணம் பண்ணிட்டு அவஸ்தைப்பட நா என்ன லூசா, இப்பதா...\nமேலாடை இல்லாமல் இருக்கும் ஆண், அவரை நெருக்கமாக கட்...\nலாக் டவுன் நேரத்தில் அமேசானில் மற்றும் நெட்-பிளிக்...\nஇஸ்ரேல் நாட்டில் விடுமுறை கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 28 பேர் பலியானார்கள்\nயப்பா சாமி, அது நா இல்ல, சினிமா வாழ்க்கைக்கே வேட்டு வச்சிடுவீங்க போல.. புலம்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉயிரிழந்த மேனகாவின் தங்கையை நினைத்து.. சந்துரு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nமுதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மு.க.ஸ்டாலின்’… ‘முதல்வர் போட்ட முதல் கையெழுத்து’…\nஅமெரிக்க தூதுவரோடு எகிறிய மகிந்த – விளாசித் தள்ளிய விடையம் என்ன \n200க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஏவி பாலஸ்தீன ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் \nயாழ்.மாநகர காவல் படை நாலாம் மாடிக்கு அழைப்பு -கொழும்பு செய்யும் வேலையைப் பாருங்கள்\nஅட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடைக்கப்பட்ட முள்ளிவாய்கால் முன் சபதம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்; நடந்தது என்ன\nஹமாசின் கதை முடிந்தது: காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் துருப்புகளை அனுப்பியுள்ளது \nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்தி.. சோகத்தின் மேல் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/661672-congress-covid-care.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-05-13T13:34:47Z", "digest": "sha1:3NEHXVAQCQBD46Z2EDB2GXHUHMVJOTXH", "length": 16604, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக காங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம் | congress covid care - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nகரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக காங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம்\nதமிழக காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தொடங்கி வைத்தார். உடன் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தமிழக காங்கிரஸ் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் கலீல் ரஹ்மான் உள்ளிட்டோர்.படம்: பு.க.பிரவீன்\nகரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி தமிழககாங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.\nசென்னை சத்தியமூர்த்தி பவனில்அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தொடங்கி வைத்தார். காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிசசிகாந்த் செந்தில், தமிழக காங்கிரஸ் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் கலீல் ரஹ்மான் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது:\nதமிழக காங்கிரஸ் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கோவிட் உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பு கொண்டுஅவர்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கு உதவி செய்வார்கள். சசிகாந்த்செந்தில், டாக்டர் கலீல் ரஹ்மான் உள்ளிட்டோர் இப்பணியை ஒருங்கிணைப்பார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 98844 66333 என்ற எண் மூலம்கோவிட் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.\nதட்டுப்பாடின்றி தடுப்பூசி விநியோகம், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி உள்ளிட்ட மன்மோகன் சிங் முன்வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அவர் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் மோடி அரசு செயல்படுத்த வேண்டும்.\n135 கோடி மக்கள் வாழ்கிற இந்திய நாட்டில் 10 சதவீதம் பேருக்குக் கூடதடுப்பூசி போடப்படாதது அதிர்ச்சிஅளிக்கிறது. உள்நாட்டு தயாரிப்புமூலமாகவோ அல்லது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தோஇந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.\nகரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் ஒத்துழைப்போடு நிறைவேற்ற ��ேண்டும். இதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.\nCongress covid careகோவிட் உதவி மையம்தமிழக காங்கிரஸ்\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nமதுரை தத்தனேரி மயானத்தில் கூடுதலாக 3 மின் எரியூட்டும் தகன மேடைகள்: கரோனாவால்...\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nசிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பிவைப்பு\nஊரடங்கு விதிகளை மீறும் பொதுமக்கள்; தளர்வுகளில் மாற்றங்கள் செய்யலாமா- அனைத்துக் கட்சிக் கூட்டதில்...\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nசிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பிவைப்பு\nஊரடங்கு விதிகளை மீறும் பொதுமக்கள்; தளர்வுகளில் மாற்றங்கள் செய்யலாமா- அனைத்துக் கட்சிக் கூட்டதில்...\nமருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு...\nதடுப்பூசி குறித்து சர்ச்சை பேச்சு - நடிகர் மன்சூர்அலிகான் மீது5 பிரிவுகளில்...\nகோட்ஸே மனதிடம் ஓர் விசாரணை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chennai-bat-first-for-the-first-time-in-this-ipl-season/", "date_download": "2021-05-13T13:23:07Z", "digest": "sha1:SL5466DR3NDF3GSI6VHKANMI4SDXQXRT", "length": 8971, "nlines": 107, "source_domain": "www.patrikai.com", "title": "அதிசயம்! ஆனால் உண்மை..! – இன்றையப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங்! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்���ங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n – இன்றையப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங்\n – இன்றையப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங்\nதுபாய்: இந்த ஐபிஎல் தொடரில் முதன்முறையாக தான் விளையாடும் 8வது போட்டியில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது மகேந்திரசிங் தோனியின் சென்னை அணி.\nஇதுவரை ஆடிய போட்டிகளில், முதல் 3 போட்டிகள் வரை டாஸ் வென்றும்கூட, பந்துவீச்சையே தேர்வுசெய்தது சென்னை அணி. ஆனால், அதன்பிறகு ஆடிய 4 ஆட்டங்களிலும், டாஸ் தோற்றதால் எதிரணியின் விருப்பத்திற்கேற்ப முதலில் பந்துவீச வேண்டியதானது.\nதற்போதைய நிலையில், சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இதுவரை 5 தோல்விகள் மற்றும் 2 வெற்றிகள் அதன் கணக்கில் உள்ளன.\nஇன்று நீண்ட காத்திருப்பிற்கு பிறகு டாஸ் வென்று, கடும் விமர்சனங்களை சந்தித்த காரணத்தால், ஃபார்ம் இல்லாமல் இருக்கும் தோனி, பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.\nசென்னை அணி, இந்த ஐபிஎல் தொடரில் இப்போதுதான் முதலில் பேட்டிங் செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது.\nஉலகக் கோப்பை கால்பந்து 2018 : இறுதிச் சுற்றில் நுழைந்த குரோஷியா உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் அபிஷேக் வர்மா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு பென் ஸ்டோக்ஸ் போன்று இன்னொருவரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு பென் ஸ்டோக்ஸ் போன்று இன்னொருவரா நோ சான்ஸ்… வானளாவப் புகழும் கவுதம் கம்பீர்..\nPrevious எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடர் – இந்திய நட்சத்திரங்கள் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்\nNext கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று\nஅர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் கொரோனாவால் மரணம்\nசிஎஸ்கே-வின் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா\n2 days ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா பாதிப்பு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சகாரியாவின் தந்தை உயிரிழப்பு\n4 days ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n” இணையத்தை தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/26344", "date_download": "2021-05-13T11:47:12Z", "digest": "sha1:IWAQQMX4FENOBUJAASMCXHUMWNOAQVJ7", "length": 5404, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் \"அன்பு\"... மகனுக்காக உருகிய மா.சுப்ரமணியன்..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் “அன்பு”… மகனுக்காக உருகிய மா.சுப்ரமணியன்..\nமுன்னாள் மேயரும், திமுக மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியனின் இளையமகன் சு.அன்பழகன் (34) கொரோனா பாதிப்பால் சனிக்கிழமை காலமானாா். அன்பழகன் பிறவியில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டவா்ஆவாா். பெற்றோா்களின் அரவணைப்பிலேயே இருந்து வந்தாா். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்றாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானாா்.\nமகனின் மறைவால் மன வருத்தத்தில் இருக்கும் மா. சுப்ரமணியன், தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதோடு, கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் “அன்பு”.. என்றும் தனது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.\n← மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது.. ஆர்.வைத்திலிங்கம் அதிரடி..\nசென்னையில் காலை முதல் கனமழை..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-assured-that-the-local-bodies-that-had-already-been-elected-would-not-be-dissolved-414798.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-13T13:00:21Z", "digest": "sha1:BIDU2DYAVWPMOXSVGTRNSTRBX4AWRMWS", "length": 21200, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்த காரணம் கொண்டும் அப்படி செய்ய மாட்டோம்.. ஸ்டாலின் தந்த உறுதி.. உற்சாகத்தில் திமுக பிரமுகர்கள்! | MK Stalin assured that the local bodies that had already been elected would not be dissolved - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி எடப்பாடி பழனிசாமி\nதமிழக தேர்தல் முடிவுகள் 2021\nகொரோனா நெருக்கடியில் இருந்து விரைவில் மீள்வோம்..உலக தமிழர்களே நிதி வழங்குங்கள் - மு.க.ஸ்டாலின்\nமின்வாரிய ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக சேர்க்கப்படுவார்களா .. மின்துறை அமைச்சர் சூப்பர் பதில்\nநான் இருக்கிறேனு சொன்ன சந்தோஷ்பாபுவும் கைவிட்டது ஏன்.. மநீமவில் மே 7இல் என்னதான் நடந்தது\nபோச்சு.. இன்னொரு விக்கெட்.. தெறித்துஓடும் \"தலை\"கள்.. மய்யத்துக்கு என்னாச்சு.. கமல் என்னதான் செய்தார்\nசட்சபையில் நேற்று ஸ்டாலின் பேசிய பேச்சு.. இன்று அனைத்து கட்சி கூட்டம்.. எல்லாமே சூப்பர் அணுகுமுறை\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவிஷீல்டு டோசேஜ் இடைவெளி.. 12-16 வாரங்களாக அதிகரிக்க பரிந்துரை.. வல்லுநர்கள் முடிவுக்கு காரணம் என்ன\nகொரோனா நெருக்கடியில் இருந்து விரைவில் மீள்வோம்..உலக தமிழர்களே நிதி வழங்குங்கள் - மு.க.ஸ்டாலின்\nமின்வாரிய ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக சேர்க்கப்படுவார்களா .. மின்துறை அமைச்சர் சூப்பர் பதில்\nநான் இருக்கிறேனு சொன்ன சந்தோஷ்பாபுவும் கைவிட்டது ஏன்.. மநீமவில் மே 7இல் என்னதான் நடந்தது\nபோச்சு.. இன்னொரு விக்கெட்.. தெறித்துஓடும் \"தலை\"கள்.. மய்யத்துக்கு என்னாச்சு.. கமல் என்னதான் செய்தார்\n''அமித்ஷாவை காணோம்.. கண்டா கையோடு கூட்டி வாருங்க''.. காவல் நிலையத்தில் புகார்.. அதிர்ந்த போலீசார்\nSports சாஹல் வீட்டில் நுழைந்த கொரோனா.. குடும்பத்தில் அடுத்தடுத்து பாதிப்பு.. தந்தை நிலை மட்டும்.. விவரம்\nAutomobiles இனி புதியதாக போடப்படு��் சாலைகள் இப்படிதான் இருக்க வேண்டுமாம் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை...\nFinance ஊழியர்கள் மரணம்.. கண்ணீரில் குடும்பங்கள்.. ஓடி வந்து உதவும் நிறுவனங்கள்..\nMovies கொரோனா தடுப்பூசி போடுறதுக்கு இவ்வளவு ஓவர் ஆக்ட்டிங்..நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய பிக் பாஸ் பிரபலம்\nLifestyle தொப்பை சீக்கிரம் குறையணுமா அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த காரணம் கொண்டும் அப்படி செய்ய மாட்டோம்.. ஸ்டாலின் தந்த உறுதி.. உற்சாகத்தில் திமுக பிரமுகர்கள்\nசென்னை: சட்டசபை தேர்தலில் வென்று திமுக ஆட்சிகு வந்த பிறகு , ஏற்கனவே தேர்தல் நடந்த உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படாது என்றும் தேர்தல் நடக்காமல் உள்ள பிற இடங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் முக ஸ்டாலின், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். சுமார் 500 அறிவிப்புகளை இருந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை மட்டும் வாசித்தார்.\nஅதன்பின்னர் செய்தியார்களுக்க பேட்டிஅளித்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த உடன் ஏற்கனவே தேர்தல் நடந்த உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படாது என்று உறுதி தெரிவித்தார்.\nஉதயநிதிக்கு வாய்ப்புதானே கொடுத்தோம்.. எம்எல்ஏ பதவியையா தூக்கி கொடுத்தோம்\nஇது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில், முழுமையாக நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், நான் ஏற்கனவே பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் தி.மு.க. பிரச்சாரத்திற்காக செல்லும்போது, பேசியிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அதனை அரைகுறையாக நடத்தி வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில், முழுமையாக நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், நான் ஏற்கனவே பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் தி.மு.க. பிரச்சாரத்திற்காக செல்லும்போது, பேசியிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அதனை அரைகுறையாக நடத்தி வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில், முழுமையாக நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், நான் ஏற்கனவே பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் தி.மு.க. பிரச்சாரத்திற்காக செல்லும்போது, பேசியிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அதனை அரைகுறையாக நடத்தி வைத்திருக்கிறார்கள்.\nஎந்த காரணம் கொண்டும் நடந்த தேர்தலை கலைக்க மாட்டோம். அ.தி.மு.க.வாக இருந்தால் அதை கலைப்பார்கள். நடைமுறையில் நாம் பார்த்திருக்கிறோம். தி.மு.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக அதை கலைக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டோம். மிச்சமிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை வேகமாக விரைவாக நடத்துவோம்\" என்றார்.\nஸ்டாலினின் இந்த அறிவிப்பை கேட்டு திமுகவில் வெற்றி பெற்ற பல உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் சந்தோஷம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தல் , காஞ்சிபுரம், வேலூர், நெல்லை உள்பட அங்கிருந்து பிரிக்கப்பட்ட 10 மாவட்டங்களுக்கு மட்டும் நடக்கவிலலை. மீதமுள்ள மாவட்டங்களில் கிராமப்புற மற்றும் ஊராட்சி ஒன்றிய தேர்தல்கள் நடந்தது. இதில் திமுகவினரே அதிகம் வெற்றி பெற்றார்கள். அதிமுகவும் கணிசமாக வெற்றி பெற்றிருந்தது.\nஇந்நிலையில் ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்பு தேர்தலை களைத்துவிட்டு திமுக மொத்தமாக நடத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதைத்ததான் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ஏற்கனவே நடந்த தேர்தல்களை எந்த காரணம் கொண்டும் நடந்த தேர்தலை கலைக்க மாட்டோம். மிச்சமிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை வேகமாக விரைவாக நடத்துவோம்\" என்றார்.\nமேற்பரப்பை சுரண்டிவிட்டு சாலைகள் போடுங்கள்.. தரமான சாலைக்கு இறையன்பு உத்தரவு\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை காலமானார்\nநடிகர் ரஜினிகாந்த் கொரோனா 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்\n\"செம\".. ஒருத்தரும் \"வாலாட்ட\" முடியாது.. ஒட்ட நறுக்க வருகிறது \"கேமரா\".. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ்பாபு, மதுரவாயல் வேட்பாளர் பத்மப்ரியாவும் விலகல்\nஅரபிக்கடலில் உருவாகும் புயல்... தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் - மீனவர்களுக்கும் அறிவிப்பு\nகோவை திருப்பூர், ஈரோடு சேலம் மாவட்டங்களில் ஆக்சிஜன் பெட் கிடைக்கிறதா.. நிலவரம் என்ன\nஇஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள் - ஈபிஎஸ், டிடிவி தினகரன்\nசென்னையில் அரசு மருத்துவமனைகளில் வெறும் 2 ஆக்ஸிஜன் பெட்தான் காலி.. புரிந்து கொள்ளுங்கள்\nகொரோனாவை தடுக்க நடப்பு ஆண்டுக்கு பட்ஜெட்டில் நிதியே ஒதுக்காத மத்திய பாஜக அரசு-அதிர்ச்சி தகவல்\n8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்படாது.. திமுக அரசின் அடுத்த அதிரடி\n\"இது போதுமா\".. உதயநிதி வைத்த சூப்பர் \"வணக்கம்\".. மலைத்து போய் பார்த்த எடப்பாடி பழனிசாமி\nமூச்சுவிட சிரமப்படும் சென்னை.. ஆக்சிஜன் பெட் வசதி.. இப்போது எங்கு காலியாக உள்ளது.. நிஜ நிலவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin local body election முக ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் திமுக தேர்தல் அறிக்கை politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-5.html", "date_download": "2021-05-13T13:07:29Z", "digest": "sha1:DAG2FROBKYODIWQUMJ5PTFJTK5TBGFNX", "length": 60996, "nlines": 622, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 5 - நடுக்கடலில் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.க��ம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\nவந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன் மார்பை அடைத்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன் தொண்டையையும் அடைத்துக் கொண்டன. அவனுடைய தேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு லட்சம் ஊசி முனைகள் அவன் தேகமெல்லாம் துளைத்தன - அத்தகைய பயங்கரக் காட்சி அவன் கண்முன்னே காணப்பட்டது.\nமுடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே பத்து, இருபது, நூறு அக்கினி குண்டங்கள் தோன்றின. அவற்றிலிருந்து புகை இல்லை; வெளிச்சமும் இல்லை; கீழே விறகு போட்டு எரித்து உண்டாகும் தீப்பிழம்புகளும் அல்ல. வெறும் நெருப்புப் பிண்டங்கள். பூமியிலிருந்து எப்படியோ எழுந்து அவை நின்றன. திடீரென்று அவற்றில் சில பிண்டங்கள் மறைந்தன. வேறு சில தீப்பிண்டங்கள் புதிதாக எழுந்து நின்றன.\nஆதிச்சநல்லூர் : வழக்கு எண் 13096/2017\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஒரு பிரம்மாண்டமான கரிய இருள் நிறங் கொண்ட ராட்சதன், தனியாகத் தலை ஒன்று இல்லாமல் வயிற்றிலேயே வாய்கொண்ட கபந்தனைப் போன்ற ராட்சதன். ஆனால் அவன் வயிற்றில் ஒரு வாய் அல்ல; அநேக வாய்கள். அந்த வாய்களை அவன் அடிக்கடி திறந்து மூடினான். திறக்கும்போது வயிற்றிலிருந்து தீயின் ஜ்வாலை வாய்களின் வழியாக வெளியே வந்தது. மூடும் போது மறைந்தது.\nஇந்தக் காட்சியைக் கண்ட வந்தியத்தேவனுடைய ஒவ்வொரு ரோமக்கால் வழியாகவும் அவனுடைய உடம்பின் ரத்தம் கசிவது போலிருந்தது. அப்படிப்பட்ட பீதி அவனை என்றைக்கும் ஆட்கொண்டதில்லை. பெரிய பழுவேட்டரையரின் பாதாள நிலவறையிலே கூட இல்லை. அவன் பின்னால் \"ஹா ஹா ஹா\" என்ற ஒரு சிரிப்புக் கேட்டது திரும்பிப் பார்த்தான்.\n வேறு ஒரு சந்தர்ப்பத்திலே யென்றால், அவளுடைய அந்தச் சிரிப்பே அவனுக்கு அளவிலாத பயங்கரத்தை உண்டாக்கியிருக்கும். இப்போது அதே சிரிப்பு தைரியத்தை அளித்தது. இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உள்ள பெண் ஒருத்தி அவன் பக்கத்தில் நிற்கிறாள் என்பது பெரும் அபாயத்தில் ஒரு பற்றுக்கோல் போல உதவியது. \"பார்த்தாயா என் காதலர்களை\" என்று பூங்குழலி கேட்டாள்.\n\"இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகள்தான் என் காதலர்கள். இவர்களைப் பார்த்துச் சல்லாபம் செய்வதற்குத்தான் நள்ளிரவில் இந்த இடத்துக்கு நான் வருகிறேன்,\" என்றாள்.\nஇந்தப் பெண்ணுக்கு நன்றாகப் பித்துப் பிடித்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவளுடைய உதவியைக் கொண்டு இலங்கைக்குப் போகிறது நடக்கிற காரியமா - இவ்வாறு வந்தியத்தேவன் எண்ணினான். அவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வெளிவரப் போராடிக் கொண்டிருந்தது. அது என்ன - இவ்வாறு வந்தியத்தேவன் எண்ணினான். அவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வெளிவரப் போராடிக் கொண்டிருந்தது. அது என்ன இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பற்றிய ஏதோ ஒரு விஷயந்தான்.\n\"உன்னுடைய சிநேகிதன் சேந்தன்அமுதனால் இத்தகைய காதலர்களோடு போட்டியிட முடியுமா\" என்று பூங்குழலி கூறியது ���ிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது. ஆ\" என்று பூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது. ஆ கடைசியில் ஒரு பெரிய போராட்டம்; மனதிற்குள்ளேதான் இதோ ஞாபகம் வந்துவிட்டது...\nகந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் தண்ணீர் வெகுகாலம் தேங்கி நின்று சதுப்பு நிலமானால், அத்தகைய இடங்களில் இரவில் இம்மாதிரி தோற்றங்கள் ஏற்படும். பூமிக்குள்ளேயிருந்து கந்தகம் கலந்த வாயு வெளியில் வரும் போது நெருப்புப் பிழம்பு வருவது போலிருக்கும். சில சமயம் நீடித்து நிற்கும். சில சமயம் குப்குப் என்று தோன்றி மறையும். இந்த இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, அறியாத மக்கள் பயப்படுவார்கள். கொள்ளிவாய்ப் பிசாசு என்று பயங்கரப் பெயர் கொடுத்துப் பீதி அடைவார்கள்...\nஇப்படிப் பெரியோர் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்தது, ஞாபகத்துக்கு வந்தது. பிறகு அவனுடைய அறிவுக்கும் பயத்துக்கும் போர் நடந்தது. அறிவு வெற்றி பெற்றது. ஆனால் அதையெல்லாம் இச்சமயம் இந்தப் பிரமை பிடித்த பெண்ணிடம் சொல்லிப் பயனில்லை. எப்படியாவது அவளுக்கு நல்ல வார்த்தை சொல்லி அழைத்துக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.\n உன் காதலர்கள் எங்கும் போய்விடமாட்டார்கள் இங்கேதான் இருப்பார்கள். நாளைக்கும் அவர்களை வந்து பார்க்கலாம் அல்லவா வீட்டுக்குப் போகலாம், வா\nஅதற்குப் பூங்குழலி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை; விம்மி அழத் தொடங்கினாள்.\n' என்று வந்தியத்தேவன் எண்ணினான். பின்னர் சற்று நேரம் சும்மா இருந்தான்.\n\" என்று மீண்டும் கேட்டான்.\n\"சரி; உன் இஷ்டம் போல் செய் எனக்குத் தூக்கம் வருகிறது. நான் போகிறேன்\" என்று சொல்லிவிட்டு இறங்கத் தொடங்கினான்.\nபூங்குழலி உடனே விம்மலை நிறுத்தினாள். மேட்டிலிருந்து இறங்கத் தொடங்கினாள். நாலே பாய்ச்சலில் வந்தியத்தேவனுக்கு முன்னால் கீழே போய் நின்றாள்.\nவந்தியத்தேவன் ஓடிப்போய் அவளைப் பிடித்தான்.\nஇருவரும் கலங்கரை விளக்கை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.\n'இந்தப் பித்துப் பிடித்த பெண்ணை நம்பிப் படகில் ஏறுவதாவது கடலைக் கடப்பதாவது - ஆயினும் வேறு வழி இல்லைய��ன்று தெரிகிறதே ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்து கொள்ளப் பார்க்கலாமா ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்து கொள்ளப் பார்க்கலாமா\n\"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே அதைப் பற்றி உன் கருத்து என்ன அதைப் பற்றி உன் கருத்து என்ன\" என்று பூங்குழலி கேட்டாள்.\n\"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்\n\"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும் என்று சொல்கிறார்களே\n\"நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்.\"\nசற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.\nபிறகு பூங்குழலி, \"சக்கரவர்த்திக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்கிறார்களே, அது உண்மைதானே\n'இவள் அவ்வளவு பித்துக்குளிப் பெண் அல்ல' என்று வந்தியத்தேவன் எண்ணிக்கொண்டான். கொஞ்சம் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது.\n\"நானே என் கண்ணால் பார்த்தேன். சக்கரவர்த்தி படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். இரண்டு கால்களிலும் உணர்ச்சியே கிடையாது. ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. அவரைக் குணப்படுத்த மூலிகை கொண்டு வரத்தானே நான் வந்திருக்கிறேன். பெண்ணே எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா\nஅதற்கு மறுமொழி சொல்லாமல், \"சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்க மாட்டார், சீக்கிரத்தில் இறந்துபோய் விடுவார் என்று சொல்கிறார்களே, அது உண்மையா\" என்று கேட்டாள் பூங்குழலி.\n\"நீ இச்சமயம் உதவி செய்யாவிட்டால் அப்படி நடந்தாலும் நடந்துவிடும். இலங்கையில் ஓர் அபூர்வ சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். அதைக் கொண்டு வந்தால் சக்கரவர்த்தி பிழைத்துக் கொள்வாராம். நீ படகு தள்ளிக்கொண்டு இலங்கைக்கு வருவாயா\n\"சக்கரவர்த்தி ஒருவேளை இறந்து போனால் அடுத்தபடி யார் பட்டத்துக்கு வருவார்கள்\" என்று பூங்குழலி கேட்டது வந்தியத்தேவனைத் தூக்கி வாரிப் போட்டது.\n எனக்கும், உனக்கும் அதைப்பற்றி என்ன யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை\n நீயும் நானும் இந்த ராஜ்யத்தின் பிரஜைகள் அல்லவா\n'இந்தப் பெண் பித்துப் பிடித்தவளே அல்ல. இவளிடம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டும். இவளுடைய விசித்திரமான செயல்களுக்கு வேறு காரணம் இருக்க வேண்டும்.'\n அ��ுத்த பட்டத்துக்கு யார் வருவார்கள்\" என்று பூங்குழலி மீண்டும் கேட்டாள்.\n\"ஆதித்த கரிகாலருக்குத்தான் யுவராஜா பட்டம் கட்டியிருக்கிறது. அவர்தான் நியாயமாக அடுத்த பட்டத்துக்கு வர வேண்டும்.\"\n\"மதுராந்தகர், - அவருக்கு உரிமை ஒன்றுமில்லையா\n\"அவர்தான் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லி விட்டாரே\n\"முன்னே அப்படிச் சொன்னார்; இப்போது ராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறாராமே\n பிரஜைகள் எல்லாரும் ஒப்புக்கொள்ள வேண்டாமா\n\"பெரிய மனிதர்கள் பலர் அவர் கட்சியில் இருக்கிறார்களாமே\n\"அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். இவ்வளவும் உன் காதுவரையில் வந்து எட்டியிருப்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.\"\n\"சுந்தரசோழர் திடீரென்று இறந்துபோனால் என்ன ஆகும்\n\"தேசமெல்லாம் பெருங்குழப்பம் ஆகிவிடும். அதைத் தடுப்பதற்குத்தான் உன் உதவி இப்போது தேவையாயிருக்கிறது...\"\n\"நான் என்ன உதவியைச் செய்ய முடியும்\n\"முன்னமேயே சொன்னேனே. நான் அவசரமாக மூலிகை கொண்டு வர இலங்கைத் தீவுக்குப் போக வேண்டும். அதற்கு நீ படகு வலித்துக் கொண்டு வரவேண்டும்.\"\n ஒரு பெண் பிள்ளையைப் படகு தள்ளும்படி கேட்க வெட்கமாயில்லையா\n\"வேறு யாரும் இல்லை என்று உன் தந்தை சொல்கிறார். உன் அண்ணன் கூட நேற்றுப் போய் விட்டானாமே\n உனக்கு இரண்டு கைகள், உன்னோடு வந்தவனுக்கு இரண்டு கைகள் இல்லையா\n\"எங்களுக்குப் படகு வலிக்கத் தெரியாது...\"\n\"படகு வலிப்பது என்ன மந்திர வித்தையா துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது\n\"திசை தெரிய வேண்டும் அல்லவா நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்... நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்...\n\"நடுக்கடலில் திசை தெரியவிட்டால் முழுகிச் சாகுங்கள் அதற்கு நான் என்ன செய்யட்டும் அதற்கு நான் என்ன செய்யட்டும்\nகலங்கரை விளக்கின் அருகில் அவர்கள் வந்து விட்டார்கள். வந்தியத்தேவனும் அத்துடன் பேச்சை நிறுத்தி விட விரும்பினான். மேலும் பேச்சை வளர்த்துப் பூங்குழலியின் மறுப்பை உறுதிப்படுத்திவிட அவன் விரும்பவில்லை. அவள் அவ்வளவு கண்டிப்பாக மறுமொழி சொன்ன போதிலும், அவளுடைய குரலும் பேச்சின் தோரணையும் அவனுடைய உள்ளத்தில் சிறியதொரு நம்பிக்கைச் சுடரை உண்டாக்கியிருந்தன.\nஇரண்டாம் முறை படுத்த பிற��ு வெகு நேரம் வந்தியத் தேவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்களினால் அவனுடைய உள்ளம் வெகுவாகக் குழம்பிக் கொண்டிருந்தது. நாலாம் ஜாமத்தின் ஆரம்பத்திலேதான் தூங்கினான்.\nதூக்கத்தில் வந்தியத்தேவன் கனவு கண்டான். பாய்மரம் விரித்த சிறிய படகில் பூங்குழலியும் அவனும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். நாலாபுறமும் கடல்; எங்கு நோக்கினாலும் ஜலம். இனிய பூங்காற்று; படகு அக்காற்றில் மிதப்பது போலப் போய்க் கொண்டிருந்தது. பூங்குழலியின் முகம் அழகே வடிவமாகப் பொலிந்தது. சுருண்ட மயிர் நெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்தது. சேலைத் தலைப்புப் பறந்தது. எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்பதெல்லாம் வந்தியத்தேவனுக்கு மறந்து போய்விட்டது. பூங்குழலியுடன் படகில் போவதற்காகவே இத்தனை நாள் பிரயாணம் செய்து வந்ததாகத் தோன்றியது. ஒன்றே ஒன்று குறைவாயிருந்தது. அது என்ன அது என்ன\n உன் பவழ வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாட மாட்டாயா\n\" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள். ஆகா அந்தப் புன்னகை ஏழு உலகமும் பெறாதா\n\"உன் கனிவாயைத் திறந்து ஒரு கீதம் இசைக்க மாட்டாயா என்றேன்.\"\n\"கீதம் இசைத்தால் எனக்கு என்ன தருவாய்\n\"உன் அருகில் வந்து உன் அழகிய கன்னத்தில்...\"\nபூங்குழலி உடனே தன் மடியிலிருந்து ஒரு கூரிய கத்தியை எடுத்துக்கொண்டாள். கத்தி பிடித்த கையை ஓங்கினாள்.\n அந்தப் பாய்மரத்துக்கு அப்பால் ஒரு அணுவளவு நீ வந்தாலும் உன்னை இந்தக் கத்தியால் குத்தி விடுவேன். கடல் மீன்கள் மிகப் பசியோடிருக்கின்றன\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் ம��ந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்��ல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 190.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/33275", "date_download": "2021-05-13T13:28:57Z", "digest": "sha1:AQ5GD4E76X4N5EEN7FHYUYGXU2DI7Q6G", "length": 7983, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "பிப்.25 முதல் காங்கிரசில் விருப்ப மனு விநியோகம்.. கே.எஸ்.அழகிரி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபிப்.25 முதல் காங்கிரசில் விருப்ப மனு விநியோகம்.. கே.எஸ்.அழகிரி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனு பெற்று விண்ணப்பிக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித��துள்ளார்.\nஇதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:\n“நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.\nவிருப்ப மனுக்களை அளிக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மார்ச் 5ஆம் தேதிக்குள் பொதுத்தொகுதிகளுக்கு ரூபாய் ஐந்தாயிரமும், தனித்தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களும், மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறும் கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் (Demand Draft) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nவிருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்தும், இணைக்கப்பட வேண்டிய இதர விவரங்களை விருப்ப மனுவுடன் சேர்த்து இணைத்து நன்கொடைத் தொகையை TAMILNADU Congress COMMITTEE என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.\nவிருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card), ஆதார் அட்டை (Aadhar Card) மற்றும் பான் கார்டு (Pan Card) நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்”.\n← அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..கொரோனா ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் அனைத்தும் ரத்து..\nசிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோருக்கு ‘கலைமாமணி’ விருது.. தமிழக அரசு அறிவிப்பு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-13T13:26:15Z", "digest": "sha1:HVQE2ORMP5WEL364ICV7ZD7T4TKEERYW", "length": 6864, "nlines": 112, "source_domain": "kallakurichi.news", "title": "சாராயம் காய்ச்ச எடுத்து சென்ற 600 கிலோ வெள்ளம் பறிமுதல் ! 350 லிட்டார் சாராயம் பறிமுதல் ! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/குற்றம்/சாராயம் காய்ச்ச எடுத்து சென்ற 600 கிலோ வெள்ளம் பறிமுதல் 350 லிட்டார் சாராயம் பறிமுதல் \nசாராயம் காய்ச்ச எடுத்து சென்ற 600 கிலோ வெள்ளம் பறிமுதல் 350 லிட்டார் சாராயம் பறிமுதல் \n144 தடை உத்தரவினால் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடபட்டுள்ளது இதனால் கள்ளசாராயத்தின் விற்ப்பனை அமோகமாக உள்ளது .குறிப்பாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை பகுதிகளில் கள்ளசாராயம் காய்ச்சுவது வாடிக்கையாக உள்ளது.இந்த நிலையில் இதுவரையில் 40 ஆயிரம் லிட்டருக்கு மேல் சாராய ஊரல்களை அழித்து போலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு மற்றும் அமல் பிரிவு போலிசார் நள்ளிரவு வெள்ளிமலை முதல் சின்ன திருப்பதி செல்லும் சாலையில் சோதனை மேற்கொண்ட போது விளாம்பட்டி என்ற இடத்தில் 20 கிலோ எடை கொண்ட 40 வெள்ளம் மூட்டைகளை ஏற்றி வந்த மினி டெம்போவை சோதனையிட்டனர்.அப்போது கள்ளதனாமாக சாராயம் காய்ச்ச வெள்ள மூட்டைகள் (600 KG) எடுத்து சென்றது தெரியவந்தது .மேலும் மினி டெம்போவில் 120 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர் .அதே போல மினி டெம்போ வை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் 230 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்த மூவரை மடக்கி பிடித்து கைது செய்தனர் .மொத்தமாக 6 பேரையும் கைது செய்து மூன்று இருசக்கர வாகனம் மற்றும் மினி டெம்போ ஆகியவை பறிமுதல் செய்தனர்..\nஊராட்சி மன்ற உறுப்பினர் சரமாரி…\nபறக்கும் படை வாகன சோதனையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=572&cat=10&q=Courses", "date_download": "2021-05-13T12:26:30Z", "digest": "sha1:FNSSJQBD5OSGNXBKVK3CNRKC7X6U6XNU", "length": 12073, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nகுரூஸ் எனப்படும் கடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nகுரூஸ் எனப்படும் கடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும். ஜனவரி 31,2009,00:00 IST\nகடற்பயணம் நீண்ட பயணமாக இருப்பதால் அதில் பயணம் செய்வோருக்கான அனைத்துத் தேவைகளையும் அந்த கப்பல் நிறுவனம் செய்ய வேண்டியிருப்பதால் இதில் உள்ள பணி வாய்ப்புகளும் பரந்து பட்டவை. உணவகம், தங்குமிடம் போன்ற பல்வேறுபட்ட பணித் தன்மைகளும் இதில் உள்ளன. எனவே கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்தவருக்கான வாய்ப்புகள் இதில் உள்ளன.\nபொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இசைக்குழு, பேண்ட் வாத்தியக் குழு, நடனக் குழு போன்ற திறன் பெற்றவருக்கும் கப்பல் நிறுவனங்கள் வாய்ப்பளிக்கின்றன. கப்பலைப் பொறுத்தவரை இன்ஜினியர்கள், மெக்கானிக்கல் திறன் பெற்றிருப்பவர்களுக்கும் அதிகமான தேவை இருக்கிறது. உடல் நலம், சுகாதாரம் போன்ற பணிகளுக்கும் இங்கு நிறைய இடம் உள்ளது.\nஇது தவிர நிர்வாகப் பணியிடங்களும் கப்பலில் உள்ளன. பிட்னஸ் டிரெய்னர், மசாஜ் போன்ற உடல் நலப் பணிகள் ஆகியவற்றில் திறன் பெற்றவருக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் ரிசர்வேஷன், புக்கீப்பிங் பணிகளை அறிந்தவருக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nபிளஸ் 2 படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக சி.ஏ., படிக்க விரும்புகிறார். இந்த படிப்பு நல்ல படிப்புதானா முடிக்க முடியுமா தயவு செய்து தகவல்களைத் தரவும்.\nசுற்றுலாத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இதில் முறையான படிப்பை எங்கு படிக்கலாம்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nபி.காம்., முடித்த பின்பு எம்.எப்.சி., எனப்படும் மாஸ்டர் ஆப் பினான���சியல் கன்ட்ரோல் படித்து வருகிறேன். இத்துடன் கம்பெனி செகரடரிஷிப் தகுதி பெற விரும்புகிறேன். தற்போதே இதை படிக்க முடியுமா\nஎனது பெயர் சுடலைமுத்து. நான் பி.இ., படிப்பை அடுத்த 2014ம் ஆண்டு நிறைவு செய்வேன். டெலிகாம் மேனேஜ்மென்ட் துறையில் முதுநிலைப் படிப்பை வழங்கும் அமெரிக்கப் பல்கலைகளைப் பற்றி குறிப்பிடவும். அங்கே படிக்க, ஜிமேட் அல்லது ஜி.ஆர்.இ., ஆகிய தேர்வுகளை எழுத வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian-heritage.org/tamilliterature/kapiyam.html", "date_download": "2021-05-13T13:40:22Z", "digest": "sha1:J5YBMSTXUVUNDKJT3AMLIRO63UUVNUI4", "length": 4818, "nlines": 47, "source_domain": "indian-heritage.org", "title": "Indian Heritage - TAMIL LITERATURE - Kaapiya Ilakkiyam, Information provided by Ms.Philomena", "raw_content": "\nதமிழில் தோன்றிய முதல் காப்பியம்\nசிலம்பு எனும் காலில் அணியும் காலணியால் பெற்ற பெயர்.\nதமிழ் பண்பாட்டை, கலைகளை காட்டுகின்ற காப்பியம்.\nபின்னால் வந்த சிற்றிலக்கியங்களுக்கு வித்திட்ட காப்பியம்.\nகோவலன் மாதவியின் மகளான மணிமேகலையின் கதை. மாதவி துறவியான கதை.\nஇடையில் அணியும் ஆபரணத்தால் பெற்ற பெயர்.\nசிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியம் என்று போற்றபடுகின்றன.\nமாதவியின் நாட்டியக் கலை விளக்கமாக கூறப்படுகிறது.\nஆசிரியர் - சீத்தலை சாத்தனார்.\nஉலகில் வாழ முதலில் உணவு, மானத்தைக் காக்க உடை, பாதுகாப்போடு வாழ தங்கும் இடம் (வீடு) இவைதான் சமுதாயத்தின் அடிப்படைத் தேவை. இதுதான் மனித அறம் என்று கூறுகிறது இந்நூல். மனித வாழ்கைக்குத் துணை அவரவர் செய்யும் நல்வினைகளே என்று கூறுகிறது.\nவாழ்க்கை தத்துவங்களைக் கூறுவதோடு இயற்கையையும் அழகாக கூறியுள்ளது.\n30 காதைகள் அகவற்பாக்களால் அமைந்தது.\nகாலம் - கி.பி 250ஐ ஒட்டி எழுந்தவை.\nசிலம்பு, மணிமேகலைக்கும் பிறகு அகவற்பாவால் எழுதப்பட்ட காப்பியம்.\nஆசிரியர் - கொங்கு நாட்டு குறு நில மன்னர்களில் ஒருவரான கொங்கு வேளிர்\nமுதலில் தோன்றிய சமன காப்பியம்\nகாலம் - 7ஆம் நூற்றாண்டு\nமுதல் இறுதிப் பகுதிகள் கிடைக்கவில்லை.\nசீவகனின் வரலாற்றை கூறும் காப்பியம். தமிழில் தோன்றிய முதல் விருத்த காப்பிய.\nஆசிரியர் - சமண முனிவர் திருத்தக்க தேவர்\nகாலம் - 10ஆம் நூற்றாண்டின் முன் பகுதி\nஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. 72 பாடல்கள் கிடைத்துள்ளன.\nசுருண்ட கூந்தலை உடையவர் என்பது பொருள். முழு நூலும் கிடைக்கவில்லை\nஇது பௌத்த சமய நூல்.\nதலைக்கு அணியும் ஒரு ஆபரணம்\nசமண மத கொள்கைகளைப் பரப்புவது நூலின் நோக்கம்\nஆசிரியர் - தோலாமொழித் தேவர்\n12 சருக்கங்களையும் 2131 பாடல்களையும் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/petrol-diesel-rate-in-chennai-today-1st-feb-2020-and-across-metro-cities", "date_download": "2021-05-13T11:39:00Z", "digest": "sha1:TDVRF5E3BXBOD7D4JY4H4KTLPHDOX4MM", "length": 26774, "nlines": 534, "source_domain": "makkalmedia.com", "title": "Petrol Diesel Rate In Chennai Today 1st Feb 2020 - இன்றைய பெட்ரோல் விலை (01 பிப்ரவரி 2020) - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வரும் நிலையில் இன்று சரிவைச் சந்தித்துள்ளது.\nஇன்றைய பெட்ரோல் விலை (01 பிப்ரவரி 2020)\nசென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.03ஆக விற்கப்படுகிறது.\nஇதேபோல் டீசல் விலையும் 5 காசுகள் சரிந்து லிட்டருக்கு ரூ.69.96 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\nஎடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்\nவிரைவாக பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமா\nவிஜய் சேதுபதி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...\nஇரத்த வகைகளும்,அதற்கான சரியான டயட்டும்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்த��றானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nஇதுவரை பார்த்திராத பாம்பு நத்தையை விழுங்கும் வீடியோ\nமகன் வருகைக்கு காத்திருக்கும் சுஜித் தாய் பண்றத \nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nGold Rate Rise Day By Day - தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nThe Special Month Of Margali - மார்கழி மாதத்தின் சிறப்புகள்\nமார்கழி மாதத்தில் நாம் வழிபடக்கூடிய தெய்வங்கள்\nShakshi In Goa Trip - பிக்பாஸ் சாக்ஷியின் கோவா பயணம்\nபிக்பாஸ் சாக்ஷி அவர்கள் விடுமுறை நாட்களை கோவாவில் கொண்டாடுகிறார்\nசென்னை : ரஜினியின் \"தர்பார்\" - சிறப்பு காட்சியை காண ரசிகர்கள் ஆர்வம் | Darbar\nதிவால் சட்டத்தை திருத்தி அவசர சட்டம் வெளியீடு கடன் தவறியவர்களுக்கு சலுகை மத்திய...\nவருமான வரி விலக்குகள் அனைத்தையும் படிப்படியாக குறைப்பதே மத்திய அரசின் நோக்கம் வருமான...\nமு.கா.ஸ்டாலின் அவர்கள் தன் பள்ளி நண்பர்களுடன் சந்திப்பின் போது நடந்த சுவாரஷ்யங்கள்\nஆயிரம் வாசல் இதயம் பாடல் வரிகள்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-anusithara-latest-salwar-dress-photo-gallery-q2r1c5", "date_download": "2021-05-13T13:34:51Z", "digest": "sha1:26TJ7UFCE3BTJIFQFQSLJSR77MABAFMP", "length": 8193, "nlines": 95, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிதமான மேக்அப்...கொழு கொழு உடல்வாகு... அணுஅணுவாய் ரசிக்க வைக்கும் கேரள நடிகை அனுசித்தாரா! லேட்டஸ்ட் கேலரி!", "raw_content": "\nமிதமான மேக்அப்...கொழு கொழு உடல்வாகு... அணுஅணுவாய் ரசிக்க வைக்கும் கேரள நடிகை அனுசித்தாரா\nமிதமான மேக்அப்...கொழு கொழு உடல்வாகு... அணுஅணுவாய் ரசிக்க வைக்கும் கேரள நடிகை அனுசித்தாரா\nகன்னத்தில் கை வைத்து அழகு போஸ் கொடுக்கும் அனு சித்தாரா\nமின் விளக்கு ஒளியில் மின்னும் முகம்\nகருப்பு சுடிதாரில் கவரும் அழகு\nபிஷ் பாட் பக்கத்தில் அமர்ந்தபடி கூல் போஸ்\nகொழு கொழு நடிகையின் துள்ளல் போட்டோஸ்\nபடிக்கட்டு அருகே நின்றபடி சூப்பர் போஸ் கொடுக்கும் அனு சித்தாரா\nமின்னும் உடையில் கொள்ளை கொள்ளும் அழகு\nசோபாவில் படுத்தபடி ஹாட் போஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#BREAKING மக்கள் நீதி மய்யத்தின் கூடாராம் காலியாகிறது.. பொதுச்செயலாளர் சந்தோஷ்பாபு ராஜினாமா..\nபேருந்துவழித்தடங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் விரைவில் சலோ ஆப் செயலி.. போக்குவரத்து துறை அமைச்சர்.\nகொரோனா நோயாளிகளுக்கு ஆக்சி��ன், படுக்கை வசதியுடன் பேருந்து... அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி சரவெடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-chevrolet+hatchback+cars+in+new-delhi", "date_download": "2021-05-13T11:28:10Z", "digest": "sha1:BWUHLIRWRKEUIZAOMBA64HEW56UUDCKX", "length": 9953, "nlines": 286, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Chevrolet Hatchback Cars in New Delhi - 52 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2008 செவ்ரோலேட் அவியோ U-VA 1.2 எல்எஸ்\n2012 செவ்ரோலேட் பீட் டீசல் LT\n2013 செவ்ரோலேட் பீட் LT\n2009 செவ்ரோலேட் ஸ்பார்க் 1.0 எல்எஸ்\n2012 செவ்ரோலேட் பீட் டீசல் LT Option\n2009 செவ்ரோலேட் அவியோ U-VA 1.2 எல்எஸ்\n2011 செவ்ரோலேட் பீட் LT\n2011 செவ்ரோலேட் ஸ்பார்க் 1.0 LT\n2010 செவ்ரோலேட் பீட் எல்எஸ்\n2011 செவ்ரோலேட் பீட் LT\n2014 செவ்ரோலேட் பீட் டீசல் PS\n2017 செவ்ரோலேட் பீட் டீசல் எல்எஸ்\n2012 செவ்ரோலேட் பீட் டீசல் LT\n2007 செவ்ரோலேட் ஸ்பார்க் 1.0 LT\n2011 செவ்ரோலேட் ஸ்பார்க் 1.0 LT\n2015 செவ்ரோலேட் பீட் LT Option\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமத்திய டெல்லிவடக்கு டெல்லிகிழக்கு டெல்லிமேற்கு டெல்லிதெற்கு டெல்லி\n2011 செவ்ரோலேட் பீட் LT\n2012 செவ்ரோலேட் பீட் டீசல் LT\n2010 செவ்ரோலேட் ஸ்பார்க் 1.0 LT Option Pack\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோடாடா ஆல்டரோஸ்மாருதி வாகன் ஆர்டாடா டியாகோடீசல்\n2010 செவ்ரோலேட் பீட் எல்எஸ்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2021-05-13T12:43:28Z", "digest": "sha1:OB2VRA3NU4GFYWYSULGJE5QVGIZ6FZXZ", "length": 4506, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "யாருக்காவது பொண்டாட்டி மேல கோவம் இருந்தா இப்படி செய்யுங்க – செம வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» யாருக்காவது பொண்டாட்டி மேல கோவம் இருந்தா இப்படி செய்யுங்க – செம வீடியோ\nயாருக்காவது பொண்டாட்டி மேல கோவம் இருந்தா இப்படி செய்யுங்க – செம வீடியோ\nயாருக்காவது பொண்டாட்டி மேல கோவம் இருந்தா இப்படி செய்யுங்க – செம வீடியோ\nஎப்படி கதற விடுறான் பாருங்க – மனசாட்சி இல்லையாடா உனக்கு\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்க���், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nகுரங்குகிட்ட இப்படி மாட்டிகிட்டயே மா , கொஞ்சம் மிஸ் ஆயிருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா\nபட்ட பகலில் இந்த பொண்ணு பார்க்கில் உட்காந்து என்ன செய்யுது பாருங்க – வீடியோ\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:25:02Z", "digest": "sha1:ZHK3TBX3S7VXVHIYRLOCS7AY5B7VU5LI", "length": 18807, "nlines": 212, "source_domain": "www.colombotamil.lk", "title": "புத்தாக்க செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபுத்தாக்க செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்\nஉலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nநுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo, நவீன தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் நிரம்பிய Y தொடர் மூலமாக அதன் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு சிறப்பியல்பு நிறைந்த அம்சங்கள், நீண்ட கால பற்றரி ஆயுள், flash charge தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றை கவர்ச்சிகரமான விலையில் வழங்கி வருகின்றது.\nY தொடர் கைபேசிகள் பாடசாலை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் போன்ற வேகமாக நகரும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. Y தொடர் ஸ்மார்ட்போன்களின் புதிய மொடல்கள் ஸ்மார்ட் தலைமுறைக்கு ஏற்ப தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.\nமேலும், ஸ்மார்ட்போன்கள் அதன் உயர் திறன் கொண்ட Battery, செயலிகள் மற்றும் நம்பிக்கைக்குரிய கெமரா தொழில்நுட்பங்களை பூர்த்தி செய்யும் உறுதியான மற்றும் நம்பிக்கைக்குரிய செயல்திறனை வழங்குகின்றன.\nY தொடரின் அறிமுகத்துடன் vivo, இளைஞர்களுக்கு சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கும், வெவ்வேறு விலை வரம்புகளில் அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் அதன் தொலைநோக்குப் பார்வையை விரிவுபடுத்தியது.\nY தொடரில் புதிதாக இணைந்து கொண்ட ஸ்மார்ட்போனே Y51 ஆகும். இது சிறப்பான கெமரா மற்றும் செயற்திறனுடன் வருகின்றது. Y51, 8GB RAM + 128GB ROM உடன் Qualcomm® Snapdragon™ 6 Series மொபைல் தளத்தினால் வலுவூட்டப்படுவதனால் சக்திவாய்ந்த, நீண்ட நேரம் நீடிக்கும் செயற்பாட்டினை வழங்குகின்றது.\nதெளிவாக படம்பிடிப்பதற்காக 48MP கெமராவை Y51 கொண்டுள்ளது. இதன் AI triple கெமராவானது இரவோ பகலோ பாவனையாளர்கள் மிகத் தெளிவாக படம் பிடிக்க உள்ளமைக்கப்பட்ட பல தரபட்ட பயன்முறைகளை வழங்குகின்றது.\nSuper Wide Angle Camera, Super Macro Camera மற்றும் Super Night Mode ஆகிய அம்சங்களுடன் இதன் பின்புற கெமரவானது பல புதுமைகளை முயற்சி செய்துபார்க்கும் சிறப்பம்சத்தைக் கொண்டது. குறைந்த ஒளி நிலைகளில் கூட, புகைப்படங்களில் இரைச்சலைக் (Noise) குறைக்க சூப்பர் நைட் பயன்முறை multi-frame இரைச்சல் குறைப்பு வழிமுறையைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசுற்றுப்புற வெளிச்ச நிலைகளை தானாக சரிசெய்ய இது Aura திரை ஒளியையும், குறைந்த ஒளி நிலைகளில் சிறப்பான தரத்தைப் பெற இரைச்சல் இரத்துச்செய்யும் வழிமுறையையும் பயன்படுத்துகிறது. நீடித்து நிலைக்கும் 5000mAh Battery உடன் கூடியதாக வரும், 18W Fast Charge மற்றும் AI power saving தொழில்நுட்பத்தையும் வழங்குவதானது HD movie மற்றும் தீவிர கேமிங் அனுபவத்துக்கு ஏற்றது.\nமேலும் மேம்பட்ட கேளிக்கைக்காக ���ிரத்தியேகமாக வடிமைக்கப்பட்ட உட்கட்டமைக்கப்பட்ட Audio Boosterஇனை Y51 கொண்டுள்ளது. டைட்டானியம் சபையர் (Titanium Sapphire) மற்றும் கிரிஸ்டல் சிம்பொனி (Crystal Symphony) ஆகிய கவர்ச்சியான வண்ணங்களில் கிடைக்கின்றது.\nபட்ஜெட் விலையில் கிடைக்கும் Y12 மிக சக்தி வாய்ந்த, AI power saving தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்படும் நீடித்து நிலைக்கும் 5000mAh battery , face wake சிறப்பம்சத்துடன் கூடிய Side-Mounted Fingerprint மற்றும் AI Dual Camera ஆகியவற்றுடன் கூடியது. சிறப்பான செல்பிகளுக்காக 8MP முன்பக்க கெமராவையும் இது கொண்டுள்ளது. HD resolution உடன் கூடிய Halo FullView™ திரையினால் எல்லையற்ற பொழுதுபோக்கு அனுபவத்தை Y12s வழங்குகின்றது.\nகேம்களின் போது சீராக செயற்படுவதை multi-turbo 3.0 உறுதி செய்கின்றது. பான்டொம் பிளக் (Phantom Black) மற்றும் கிளசியர் புளூ (Glacier Blue) ஆகிய நவநாகரிக வண்ணங்களில் இது கிடைக்கின்றது. FlashCharge தொழில்நுட்பத்துடன் கூடிய பாரிய 5000mAh battery இனைக் கொண்டுள்ள vivo Y20s தீவிர பாவனையாளர்களுக்கு ஏற்றது. புகைப்படவியலுக்கு AI Triple Macro Camera கெமராவைக் கொண்டுள்ளதுடன், தெளிவான படங்களுக்கு Face Beauty, Portrait Light Effects மற்றும் Filter அம்சங்களைக் கொண்டுள்ளது.\nஇதன் 13MP rear கெமரா மற்றும் PDAF தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு விவரமும் பிரகாசிக்கும். இத் தொழில்துறையில் முன்னணி வகிக்கும் Qualcomm Snapdragon புரசசரினால் (Processor) வலுவூட்டப்படும் Y20s, 4GB RAM+128GB ROM உடன் அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களுக்கு நிலையான செயற்பாட்டை வழங்குகின்றது. Side-mounted fingerprint scanner உடன் கூடிய, நன்கு வடிவமைக்கப்பட்ட 2.5D தோற்றத்தைக் கொண்டதுடன், ஒப்சிடியன் கறுப்பு (Obsidian Black) மற்றும் பெரிஸ்ட் புளூ (Obsidian Black) ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.\nஉறுதியான செயற்திறனுடன் கூடிய ஸ்மார்ட்போனொன்றுக்கு மாற விரும்புவோருக்கு ஏற்ற ஸ்மார்ட்போனே 5000mAh battery உடன் கூடிய AI Macro triple கெமராவைக் கொண்டுள்ள Y20 ஆகும். இலகுவான பாவனைக்கு, Side Mounted Fingerprint scanner உடன் கூடிய புதிய வடிவமைப்பானது போனை இலகுவாக unlock செய்கின்றது.\nமேலும், 3GB/4GB RAM + 64GB ROM ஆகியவற்றுடன் பல்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களை பாவிப்பது இலகுவாக உள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக, 2MP macro கெமரா, 2MP Bokeh கெமராவுடன் கூடிய தனித்துவமான 13MP Primary கெமராவையும், 8MP முன்பக்க கெமராவையும் இது கொண்டுள்ளது. கண்ணைக் கவரும் ஒப்சிடியன் பிளக் (Obsidian Black ) மற்றும் நெபியுளா புளூ (Nebula Blue) ஆகிய நிறங்களில் இது கிடைக்கின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, க��ழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nபண்டிகைக்காலத்தில் விருப்பத்துக்குரிய பரிசுகளைக் கொண்டு வரும் VIVO : Y மற்றும் V தொடர்\nவிசேட கழிவுகளுடன் புத்தாண்டை வண்ணமயமாக்கும் Pelwatte\nபீட்ஸ் ஆஃப் ஒன் நேஷன் – சீசன் 2\nபெண்கள் வலுவூட்டல் மீதான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தும் Pelwatte\n“அவுருது வாசி” பிரசாரத்தை அறிவித்த VIVO : கவர்ச்சிகர பரிசுகள்\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/05/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87/", "date_download": "2021-05-13T12:11:44Z", "digest": "sha1:AADSCRY6JSN7BAIMRMYFSFWVSQOAW2BN", "length": 9187, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கொரோனா நோயாளர் அதிகமாக இறந்த நாடுகள் வரிசையில் பிரிட்டன் 3ம் இடம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் கொரோனா நோயாளர் அதிகமாக இறந்த நாடுகள் வரிசையில் பிரிட்டன் 3ம் இடம்\nகொரோனா நோயாளர் அதிகமாக இறந்த நாடுகள் வரிசையில் பிரிட்டன் 3ம் இடம்\nகடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உலகை உலுக்கி வரும் கொரோனா நோய் தாக்கத்தால் இதுவரை 234,702 மக்கள் இறந்துள்ள நிலையில் அதிகளவான இறப்புக்களை கொண்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா ஆகிய நாடுகள் முறையே 1,2,3 என்ற வரிசையில் முன்னிலையில் உள்ளன.\nநேற்று (30/04) வரை வெளியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 26,771 கொரோனா நோயாளர் இதுவரை இறந்துள்ளதை அடுத்து உலகில் அதிகளவில் கொரோனா நோயினால் இறந்தவர்கள�� எண்ணிக்கையில் பிரித்தானியா 3ம் இடத்தை எட்டிப் பிடித்துள்ளதோடு, உலகளாவிய ரீதியில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் 4ம் இடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை உலகளாவிய ரீதியில் 3.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நாளொன்றுக்கு சராசரி 5000 பேர் வரையில் இறந்துவருவதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious articleகொரோனா நோயாளர் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்தது\nNext articleமே 11 முதல், நிறுவனங்களின் செயற்பாடுகள் ஆரம்பம் – கடைப்பிடிக்க வேண்டியவை நடைமுறைகள்\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/bauer-nutrition-review", "date_download": "2021-05-13T13:39:23Z", "digest": "sha1:DGS7KMIGKESLDDCYEKCSTYWZEFK2QNPZ", "length": 29402, "nlines": 109, "source_domain": "iswimband.com", "title": "Bauer Nutrition ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கத��ற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nBauer Nutrition சோதனைகள்: அழகு மற்றும் பராமரிப்புக்கு மிகவும் பொருத்தமான உதவி வேண்டுமா\nநீங்கள் Bauer Nutrition அதிசயங்கள் செய்யும் என நினைக்கலாம். அனைத்து பிறகு, நீங்கள் சமீபத்தில் ஆர்வத்துடன் வாடிக்கையாளர்கள் பகிர்ந்து இந்த பிரீமியம் தயாரிப்பு பயன்படுத்தி பல உறுதியான விமர்சனங்களை பார்க்கும் போது நீங்கள் என்ன.\nஉங்கள் நிலைமைக்கு பதில் Bauer Nutrition மிக நன்றாக இருக்கும். நூற்றுக்கணக்கான சோதனை முடிவுகள் Bauer Nutrition எவ்வாறு பாதுகாப்பாக உள்ளன என்பதைக் கூறுகின்றன. பின்வரும் விடயத்தில் இது உண்மையாக இருந்தால், நீங்கள் சிறந்த பரிசோதனையைப் பெறுவதற்கு Bauer Nutrition எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் பரிசோதித்தோம்.\nBauer Nutrition பற்றி மிக முக்கியமான தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் Bauer Nutrition என அழைக்கப்படுகிறது, நீங்கள் மிகவும் அழகாக செய்ய எண்ணம். சிறிய திட்டங்களுக்கு அது அவ்வப்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nஇதோ - இப்போது Bauer Nutrition -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nபெரிய அபிலாஷைகளுக்கு, அதை நிரந்தரமாக பயன்படுத்தலாம்.\nதயாரிப்புக்குப் பின்னர் பல்வேறு பயனர் அனுபவங்கள் இந்த பகுதியில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். எனவே, இப்போது நாம் Bauer Nutrition அனைத்து அத்தியாவசிய பின்னணி தகவல்களையும் பட்டியலிட வேண்டும்.\nஇந்த தயாரிப்பு இந்த சிக்கல் பகுதியில் சூழலில் அசல் உற்பத்தியாளர் அனுபவத்தின் ஆண்டுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. நிச்சயமாக, இந்த உண்மை உங்கள் விருப்பங்களை அடைவதில் மிகவும் உதவியாக இருக்கும். நாம் இதை வெளிப்படையாக சொல்ல முடியும்: இந்த சிகிச்சையானது ஆரோக்கியமான மற்றும் மிகவும் நிரூபிக்கப்பட்ட தயாரிப்பு என்று நிரூபிக்கிறது, ஏனென்றால் அது அதன் இணக்கமான, இயல்பான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறத��.\nஇந்த தயாரிப்புகளின் கலவை ஒரே ஒரு பணியை மட்டுமே நிறைவேற்றுகிறது, ஆனால் முன்மாதிரியான ஒன்று - இது சந்தையற்ற அளவுக்கு உள்ளது, ஏனென்றால் சந்தை அளவுகளில் பெரும்பகுதி ஏராளமான சிக்கல் பகுதிகளை உள்ளடக்கும் நோக்கங்களைக் கொண்டது. இது Viaman போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. இது எரிச்சலூட்டும் இறுதி முடிவு, இது முக்கிய பொருட்களின் மிகக் குறைந்த அளவைக் கொண்டுள்ளது, இது நேரத்தை வீணாக மாற்றுகிறது.\nBauer Nutrition உற்பத்தி நிறுவனம், இலவச, வேகமாக, அநாமதேய மற்றும் அனுப்ப எளிதாக உத்தியோகபூர்வ ஆன்லைன் கடை வாங்க.\nயார் Bauer Nutrition வாங்க வேண்டும்\nஒரு நல்ல கேள்வி கூட இருக்கும்:\nஎந்த நுகர்வோர் குழு நிதிகளை வாங்கக்கூடாது\nBauer Nutrition குறிப்பாக எடை இழப்பு உதவுகிறது. இது தெளிவாக உள்ளது.\nநீங்கள் ஒரு மாத்திரை எடுத்து நேரடியாக உங்கள் எல்லா பிரச்சனையும் தீர்க்க முடியும் என்று நினைக்கும்போது, உங்கள் அணுகுமுறை மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும்.\nஉடல் ரீதியான மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கப்படுவதால், நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் பொறுமை மற்றும் விடாமுயற்சி தேவை.\nBauer Nutrition தனிப்பட்ட அபிலாஷைகளை செயல்படுத்துகிறது. எல்லாவற்றையும் மீறி இருந்தாலும், எல்லாவற்றையும் தனியாக இருந்தாலும், முதல் படியை நீங்கள் தைரியமாகக் கொள்ள வேண்டும். முடிவில், நீங்கள் இன்னும் அழகை தேடுகிறீர்களானால், நீங்கள் Bauer Nutrition வாங்க முடியாது, ஆனால் எந்த ஒரு விஷயத்திலும் அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதை நிறுத்துங்கள். எதிர்வரும் காலங்களில் அடையக்கூடிய முடிவுகள் அனைத்து சாத்தியக்கூறுகளிலும், உங்களை நியாயப்படுத்த வேண்டும். நீங்கள் ஏற்கனவே அதை செய்ய வளர்ந்துள்ளீர்கள் என்று திட்டமிடுங்கள்.\nஅதனால் தான் Bauer Nutrition கொள்முதல் உறுதிப்படுத்துகிறது:\nDodgy மருத்துவ முறைகள் கடந்து முடியும்\nஉங்கள் பிரச்சனையை கேலி செய்யும் ஒரு மருந்து மற்றும் மருந்தாளரைத் தொடர்பு கொள்ள தேவையில்லை, அது உங்கள் வார்த்தையை எடுத்துக்கொள்ளாது\nஇணையத்தில் மருந்தளவு மலிவான மலிவான மலிவான விலையில் வாங்கமுடியாததால், டாக்டருடன் ஒரு மருந்து மருந்து தேவையில்லை\nதொகுப்பு மற்றும் அனுப்பியவர் எளிமையான & அர்த்தமற்றது - இணையத்தில் அதற்கேற்ப ஒழுங்குபடுத்துவதுடன், அங்கு நீங��கள் என்ன உத்தரவு செய்தாலும் அது ஒரு இரகசியமாக உள்ளது\nBauer Nutrition விளைவு நிலைமைகளுக்கு தேவையான பொருட்களின் சிறப்பு தொடர்புகளால் எதிர்பார்க்கப்படுகிறது.\n✓ Bauer Nutrition -ஐ இங்கே பாருங்கள்\nBauer Nutrition போன்ற உங்கள் கவர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் ஒரு கரிம சேர்மத்தை உருவாக்கும் ஒன்று, அது செயல்பாட்டின் உடலின் சொந்த வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துகிறது.\nஉண்மையில், உயிரினம் பலகையில் பலவற்றைக் கொண்டிருப்பதோடு, நீங்கள் இன்னும் அழகாகவும், அதேபோல் செயல்படும் அதே பணிகளைப் பெறுவது பற்றியும் இருக்கிறது.\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, மேலும் விளைவுகள் உயர்த்தப்பட்டுள்ளன:\nஇந்த Bauer Nutrition கற்பனை நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகள். இருப்பினும், எதிர்பார்ப்புகளின் முடிவு நபர் ஒருவருக்கு இருந்து மிகவும் வலுவானதாக அல்லது மென்மையானதாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனி சோதனை மட்டுமே தெளிவைக் கொண்டு வரும்\nஎன்ன Bauer Nutrition பேசுகிறது மற்றும் அது என்ன எதிராக\nபக்க விளைவுகள் இல்லாமல் தயாரிப்பாளர் படி\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nஇந்த சூழலில், Bauer Nutrition என்பது மனித உயிரினத்தின் பயனுள்ள செயல்முறைகளை பயன்படுத்துகின்ற ஒரு நல்ல தயாரிப்பு என்று புரிந்து கொள்ளக்கூடிய உயர்ந்த மட்டத்தை புரிந்து கொள்ள மிகவும் முக்கியம்.\nபோட்டியிடும் பொருட்களுக்கு மாறாக, Bauer Nutrition பின்னர் உங்கள் உடலில் செயல்படுகிறது. இதன் விளைவாக, இது Garcinia விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இது ஏறக்குறைய இல்லாத பக்க விளைவுகளை நிரூபிக்கிறது.\nபயன்பாடு அற்புதம் வரை ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும், கேட்டார்.\n உடல் மாற்றங்கள் ஒவ்வொரு முறையும் கவனிக்கத்தக்கவை, மேலும் இந்த வழக்கில், இது ஆரம்பத் தீவிரமோ அல்லது அசாதாரணமான உணர்வு அல்ல - அது பின்னால் வரும் பக்க விளைவு ஆகும்.\nBauer Nutrition நுகர்வோரிடமிருந்து வரும் கருத்துகள் பக்க விளைவுகள் பொதுவானவை அல்ல என்பதைக் காட்டுகின்றன.\nகீழே உள்ள சிறப்பு பொருட்களின் பட்டியல்\nலேபிள் ஒரு விரைவான பார்வையில் பயன்படுத்தப்படும் சூத்திரம் பொருட்கள் சுற்றி தயாரிப்பு இருந்து பிணைக்கப்பட்டுள்ளது வெளிப்படுத்துகிறது.\nஇருவரும் அத்துடன் கவர்ச்சி அடிப்படையில் பாரம்பரிய ஊட்டச்சத்து பொருட்கள் அதிகரித்து ��ருகிறது என்று பல ஊட்டச்சத்து கூடுதல்.\nமருந்தளவு முக்கியம், பல தயாரிப்புகள் இங்கே தோல்வி, ஆனால் இது தயாரிப்பு விஷயத்தில் இல்லை.\nபல வாசகர்கள் ஒருவேளை பற்றி யோசித்து ஆனால் நீங்கள் தற்போதைய ஆய்வுகள் சென்று என்றால், இந்த பொருள் இன்னும் அழகு அடைய உதவுகிறது.\nஎனவே, Bauer Nutrition பதப்படுத்தப்பட்ட பொருட்களின் Bauer Nutrition என் முந்தைய எண்ணம் என்ன\nபேக்கேஜிங் மற்றும் ஒரு சில மாத ஆய்வு ஆய்வில் ஒரு சுருக்கமான பார்வைக்கு பிறகு, நான் சோதனை தயாரிப்பு சிறந்த முடிவுகளை வழங்க முடியும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.\nதயாரிப்பு கையாளுதல் என்பது புரிந்துகொள்ளக்கூடியதா\nதயாரிப்பாளரின் நேர்மறையான விளக்கம் மற்றும் மொத்த உற்பத்தியின் எளிமைக்கு நன்றி - தயாரிப்பு எந்த நேரத்திலும், கூடுதல் நடைமுறையிலிருந்தும் பயனர் கவனமாகப் பயன்படுத்தலாம்.\nஒரு நேரத்தில் 24 மணிநேரத்திற்கு நீங்கள் எளிதாக Bauer Nutrition எடுத்துக் கொள்ளலாம், யாரும் அறியாமலும் இருக்கலாம். வழக்கமாக, நீங்கள் தயாரிப்பாளரின் கையேட்டில் சுருக்கமாகப் பார்த்தால், பயன்பாட்டின் நேரம் அல்லது நேரம் குறித்த கூடுதல் கேள்விகளை நீங்கள் நிச்சயமாக கேட்கமாட்டீர்கள்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Bauer Nutrition -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nவெற்றிகரமாக நாம் ஏற்கனவே பார்க்க வேண்டுமா\nபொதுவாக, தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்கு பின்னர் ஒரு சில நாட்களுக்குள் தன்னைத் தானே தெரியும், தயாரிப்பாளருக்கு ஏற்ப சிறிய முன்னேற்றம் அடைய முடியும்.\nஇன்னும் நீடித்த இந்த தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, தெளிவான கண்டுபிடிப்புகள்.\nஇருப்பினும், பயனர்கள் தயாரிப்புக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றுகிறது, உண்மையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் ஒரு சில வாரங்களுக்கு மீண்டும் மீண்டும் விழுங்குவதைக் காணலாம்.\nபின்வருவதில், தயாரிப்புக்கு விண்ணப்பிக்கவும், விரைவான முடிவுகளை தெரிவிக்கும் ஒற்றை செய்திகளுக்கு கூடுதலாகவும் பொறுமையாகவும் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு, எங்கள் வாங்குதல் ஆலோசனையை தயவுசெய்து கவனிக்கவும்.\nBauer Nutrition அனுபவம் உள்ளவர்கள் Bauer Nutrition என்ன சொல்கிறார்கள்\nநிபந்தனையற்ற வகையில் பரிந்துரை செய்த பயனர்களின் கூற்றுகளாலும், பெரியதும். Hammer of Thor கூட ஒரு முயற்சியாக Hammer of Thor. எதிர்பார்த்தபடி, குறைவான வெற்றியைப் புகாரளிக்கும் பிற மதிப்பீடுகள் உள்ளன, ஆனால் மொத்தத்தில், எதிரொலி இன்னும் நல்லது.\nBauer Nutrition முயற்சிக்க - தயாரிப்பாளரின் முதல்-விகித நடவடிக்கைகளிலிருந்து நீங்களே நன்மதிப்பீர்களானால் - ஒரு நல்ல முடிவு.\nஇருப்பினும், பிற பயனர்கள் தயாரிப்பு பற்றி என்ன சொல்ல வேண்டும் என்பது பற்றிய நமது பார்வையை மாற்றுவோம்.\nஇந்த தனிநபர்களின் உண்மை முன்னோக்குகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும், இதன் விளைவாக மிக உயர்ந்த பதற்றமும், பெரும்பான்மைக்கு பொருந்தக்கூடியது என நான் நினைக்கிறேன் - இதனால் உங்கள் நபருக்கும்.\nநாங்கள் தயாரிப்பு ஒரு நுகர்வோர் நீங்கள் நிச்சயமாக பின்வரும் எதிர்பார்த்து என்று சொல்ல முடியாது:\nBauer Nutrition சுவைக்க வாய்ப்பு யாரும் தவறவிடக்கூடாது, அது நிச்சயம்\nஒரு தீர்வையும், அதே போல் Bauer Nutrition வேலை செய்தாலும், இனிமேல் இனி வாங்க முடியாது, ஏனெனில் இயற்கை உற்பத்திகள் சில உற்பத்தியாளர்களால் வரவேற்கப்படுவதில்லை. நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடாது.\nநாங்கள் நினைக்கிறோம்: தயாரிப்புக்கு ஆர்டர் செய்ய பரிந்துரைக்கப்பட்ட வழங்குனரைப் பார்க்கவும், அதை நீங்கள் விரைவில் பரிசோதிக்கலாம், அதேசமயத்தில் அதைச் சட்டம் குறைந்தபட்சமாகவும் சட்டத்திற்கு இணங்கவும் முடியும்.\nநீண்ட காலத்திற்குள் அந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குட்படுத்தினால், அதை முற்றிலும் விட்டு விடுங்கள். இந்த கட்டத்தில்: சோர்வு. இன்னும், உங்கள் கவலையில் போதுமான ஊக்கத்தை நீங்கள் காணலாம், எனவே நீங்கள் விரும்பிய நிலைமையை செயல்படுத்த இந்த வழிமுறையைப் பயன்படுத்தலாம்.\nஎச்சரிக்கை: இந்த தயாரிப்பு விற்பனையாளர்கள் பற்றி கூடுதல் தகவல்கள்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், இணையத்தில் சந்தேகத்திற்குரிய இணையதளங்களில் சிறப்பு சலுகைகளை வழங்குவதன் மூலம் தவிர்க்கப்பட வேண்டும். இது Yarsagumba போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nஇந்த சப்ளையர்களுடன் நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்புகளை மட்டும் பெற முடியாது, ஆனால் உங்கள் நல்ல அரசியலமைப்போடு பணம் செலுத்துங்கள்\nஜாக்கிரதை: நீங்கள் Bauer Nutrition உத்தரவிட வேண்டும் என்றால், dodgy மாற்று தவிர்க்க\nஇங்கே நீங்கள் ஒரு நியாயமான கொள்முதல் விலை, ஒரு நம்பகமான சேவை கருத்து மற்றும், மேலும், நம்பகமான விநியோக விருப்பங்களை முறையான வழிமுறைகளை காணலாம்.\nஇந்த வழியில் நீங்கள் சிறந்த சப்ளையர்களை அங்கீகரிக்கிறீர்கள்:\nஇந்த பக்கத்தின் கட்டுப்பாட்டுக் கட்டுப்பாட்டு இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களை பொறுப்பற்ற தேடல் முறைகள் சிறப்பாக சேமிக்கவும். இந்த இணைப்புகள் வழக்கமாக சரிபார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, விநியோக, கொள்முதல் விலை மற்றும் நிபந்தனைகள் எப்போதும் சிறந்தவை.\nஇது ACE போன்ற பிற கட்டுரைகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது.\nBauer Nutrition -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Bauer Nutrition -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nBauer Nutrition க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-05-13T13:27:04Z", "digest": "sha1:Z3QBM4FMPLDGHEMNT7LSDUBQJEG537HT", "length": 22334, "nlines": 111, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெல்பேர்ண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம்\nமெல்பேர்ண் (Melbourne) ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.[3] 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 3.8 மில்லியன் ஆகும். மெல்பேர்ண் என்பது 9,900 km2 (3,800 sq mi) பரப்பில் விரிந்துள்ள நகரகத் திரட்சிக்கும் இதனுள் அடங்கியுள்ள மெல்பேர்ண் மாநகரப் பகுதிக்கும் பொதுவான பெயராகும்.\nமக்கள் தொகை: 3,806,092 [1] (2 ஆவது)\nஅமைப்பு: ஆகஸ்ட் 30, 1835\nபரப்பளவு: 8806 கிமீ² (3,400.0 சது மைல்)\nஅடிலெயிட் இலிருந்து 723 கிமீ (449 மை)\nசிட்னி இலிருந்து 876 கிமீ (544 மை) வமே\nபிறிஸ்பேன் இலிருந்து 1658 கிமீ (1,030 மை) வகி\nபேர்த் இலிருந்து 3412 கிமீ (2,120 மை) வகி\nடார்வின் இலிருந்து 3763 கிமீ (2,338 மை) வமே\nமாநில மாவட்டம்: பல (54)\nநடுவண் தொகுதி: பல (23)\nசராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி\nமெல்பேர்ண் ஆத்திரேலியா மற்றும் ஆசியா-பசிபிக் மண்டலத்தில் முன்னணி நிதி மையமாக விளங்குகின்றது.[4][5] உலகின் மிகவும் வாழ்வதற்கு ப���ிந்துரைக்கப்பட்ட இடங்களில் 2011 இல் முதலிடம் வகித்தது; 2002 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முதல் மூன்றிடங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.[6][7] 2013 ஆம் ஆண்டில் நோர்வேயின் ஒஸ்லோவும் மெல்பேர்ணும் கூட்டாக உலகின் மிகவும் செலவுமிகு நகரமாக மதிப்பிடப்பட்டுள்ளன.[8] இத்தரவரிசைகளில் கல்வி, மனமகிழ்வு, நலம் பேணல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சுற்றுலா, விளையாட்டு ஆகிய துறைகளில் மெல்பேர்ண் உயர்ந்த நிலையில் உள்ளது.[6][9]\nபெரிய இயற்கைத் துறைமுகமான பிலிப்புத் துறையில் அமைந்துள்ள மெல்பேர்ணின் நகர மையம், இத்துறையின் வடகோடியில் யர்ரா ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ளது.[10] பிலிப்புத் துறையின் கிழக்கு, மேற்கு கரையோரமாக நகரமையத்திலிருந்து தெற்கில் நீளும் பெருநகரப் பகுதி டான்டெனோங், மாசெடோன் மலைகளை நோக்கும் உள்நாட்டுப் பகுதிகளுடன் விரிவடைகின்றது. நகர மையம் மெல்பேர்ண் நகரம் எனப்படும் நகராட்சிக்குட்பட்டுள்ளது; பெருநகரப்பகுதியில் 30 இற்கும் அதிகமான நகராட்சிகள் உள்ளன.[11] மெல்பேர்ண் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 4,442,918 ஆகும்.[12]\nவான் டீமனின் நிலத்தின் லான்செசுடனிலிருந்து இடம் பெயர்ந்தவர்களால் நியூ சவுத் வேல்ஸ் பகுதியாக ஆகத்து 30, 1835 இல் இந்த நகரம் நிறுவப்பட்டது.[13] 1837இல் பிரித்தானிய குடியேற்றமாக அங்கீகரிக்கப்பட்டது.[13] நியூ சவுத் வேல்சின் ஆளுநர் சேர் ரிச்சர்டு புர்கால் \"மெல்பேர்ண்\" எனப் பெயரிடப்பட்டது; அந்நாளைய பிரித்தானியப் பிரதமர் மேல்பேர்ணின் இரண்டாவது வைகவுண்டு நினைவாக இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார்.[13] 1847 ஆம் ஆண்டில் இதனை நகரமாக ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா அறிவித்தார்.[14] மெல்பேர்ண், 1851 இல் புதியதாகப் பிரிக்கப்பட்டு உருவான விக்டோரியா குடியேற்றப்பகுதியின் தலைநகரமாயிற்று.[14] 1850 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விக்டோரியாவின் தங்க வேட்டையின்போது மெல்பேர்ண் உலகின் மிகப்பெரிய, செல்வமிகு நகரங்களில் ஒன்றாக உருவானது.[15] 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியக் கூட்டமைப்பிற்குப் பின் புதிய ஆத்திரேலியா நாட்டிற்கு 1927 வரை மெல்பேர்ண் தலைநகரமாக விளங்கியது.[16]\nமெல்பேர்ண் ஆத்திரேலியாவின் பண்பாட்டுத் தலைநகராகக் கருதப்படுகின்றது.[7] நிகழ்த்து கலைக்கும் காட்சிக் கலைக்கும் பன்னாட்டு மையமாக விளங்குகின்றது. [17][18] ஆத்திரேலியாவின் நடன வடிவங்க���ின் பிறப்பிடமாக மெல்பேர்ண் கருதப்படுகின்றது: மெல்பேர்ண் ஷபிள் மற்றும் நியூ வோக்.[19][20] ஆத்திரேலியாவின் திரைப்படத்துறையின் பிறப்பிடமும் இதுவே ஆகும்; உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் இங்குதான் உருவானது.[21][22] ஆத்திரேலிய தற்கால ஓவியக்கலை (எய்டல்பர்கு பாணி என அறியப்படுகின்றது),[23] அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்,[24] மற்றும் ஆத்திரேலியத் தொலைக்காட்சி[25] ஆகியன தோன்றியவிடமும் மெல்பேர்ண் தான். அண்மைக்காலங்களில் யுனெசுக்கோ இலக்கிய நகரமாகவும் தெருக்கலைகளின் முதன்மை மையமாகவும் விளங்குகின்றது.[18][26] ஆத்திரேலியாவின் பெரிய, பழமைவாயந்த பல பண்பாட்டு அமைப்புக்களான ஆத்திரேலிய அசை பட மையம், மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெலெபேர்ண் அருங்காட்சியகம், மெல்பேர்ண் உயிரியற் பூங்கா, விக்டோரியா தேசியக் கலைகாட்சியகம், யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களமான ரோயல் கண்காட்சிக் கட்டிடம் ஆகியன அமைந்துள்ளன.\nபெருநகரப் பகுதிக்கும் மாநிலத்திற்கும் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கும் மெல்பேர்ண் வானூர்தி நிலையம் (துல்லாமரைன் வானூர்தி நிலையம் எனவும் அறியப்படுகின்றது), ஆத்திரேலியாவின் இரண்டாவது மிகுந்த போக்குவரத்து மிக்க நிலையமாக உள்ளது. மெல்பேர்ண் துறைமுகம் ஆத்திரேலியாவின் மிகுந்த போக்குவரத்துள்ள கடற்கரைத் துறைமுகமாக விளங்குகின்றது. நகரத்தில் மிக விரிவான போக்குவரத்து அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதன்மைத் தொடர்வண்டி நிலையம் பிளைண்டர்சு தெரு நிலையமாகும். வட்டாரப் போக்குவரத்திற்கு சதர்ன் கிராஸ் (முன்பு இசுபென்சர் தெரு நிலையம்) முனையம் உள்ளது; இங்கு பேருந்து முனையமும் உடனமைக்கப்பட்டுளது. மெல்பேர்ணின் அமிழ் தண்டூர்தி அமைப்பு உலகின் மிகப் பெரியதாகும்.\nமெல்பேர்ணின் துறைமுகப்பகுதியும் நகரத்தின் வான்தோற்றமும்.\nமெல்போர்ன் இலக்கியப் பாடசாலை மற்றும் இசுக்கொச்சுப் பாடசாலைகளுக்கு இடையில் 1858 ஆம் ஆண்டில் இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டி, தாம் வில்சால் மத்தியஸ்தம் செய்யப்படுவதைக் குறிக்கும் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள சிலை ஒன்று.\n1956 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் மெல்பேர்ணில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது (தென்னரைக்கோளத்தில் முதலாவது ஒலிம்பிக் போட்டி இதுவாகும், முன்னர் நடைபெற்ற ப��ட்டிகள் ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற்றது).[27] இந்த நகரம், சர்வதேச அளவிலான மிகப்பெரிய மூன்று வருடாந்த போட்டிகளின் தாயகம். மெல்பேர்ண் உலகின் உச்சகட்ட விளையாட்டு நகரம் ஆக 2006, 2008 & 2010 ஆண்டுகளில் இடம்பெற்றது.[28] இந்த நகரத்திலேயே தேசிய விளையாட்டு அருங்காட்சியகம் அமைந்துள்ளது.[29]\n↑ \"Melbourne CBD\". கூகுள் நிலப்படங்கள். பார்த்த நாள் 11 September 2009.\nமெல்பேர்ண் நகரம் அலுவல்முறை வலைத்தளம்\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: மெல்பேர்ண்\nமேல்பேர்ண் குறித்த அலுவல்முறை சுற்றுலா வாரியத் தளம்\nமெல்பேர்ண் வானிலை: தற்போதைய நிலையும் முந்தையத் தரவுகளும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/fire-accident-in-thirupathi-q26xpw", "date_download": "2021-05-13T12:47:45Z", "digest": "sha1:UDBO74KETDYYSSXZFQRDHPW5NWQUJYKP", "length": 10587, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருப்பதி கோவிலில் பயங்கர தீ விபத்து..! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்..!", "raw_content": "\nதிருப்பதி கோவிலில் பயங்கர தீ விபத்து.. பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்..\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதிருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகை தந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இங்கு சுவாமி தரிசனம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இதற்காக கோவில் அருகே தனியாக லட்டு தயார் செய்யப்படும் இடம் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதனிடையே லட்டு தயார் செய்யும் சமயலறையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லட்டிற்கு பயன்படும் பூந்தி தயாராகும் பகுதியில் தான் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. திடீரென கொழுந்து விட்டு எரிந்த தீயால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் ���ாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து... 5 பேர் காயம்.. மருத்துவமனையில் சிகிச்சை..\nவேலூரில் பயங்கரம்... பறக்கும்படை கார் மீது லாரி நேருக்கு நேர் மோதல்... பெண் போலீஸ் தலை நசுங்கி உயிரிழப்பு..\nகாதல் கணவர் விபத்தில் உயிரிழப்பு.. உடலை பார்த்து கதறிய மனைவி.. அடுத்த நிமிடமே உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..\nதிருப்பூரில் பயங்கரம்.. லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்.. 4 இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு\nஇந்த காலத்துல இப்படியொரு லவ்வா விபத்தில் காதலன் உயிரிழப்பு... வேதனையில் கல்லூரி மாணவி எடுத்த முடிவு..\nவிருதுநகரில் மீண்டும் பயங்கரம்... பட்டாசு விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழப்பு.. 13 பேர் படுகாயம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஅந்த ரெண்டு எம்.பி., சீட்... குஸ்தி போடும் அதிமுக நிர்வாகிகள்..\n அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை.\nதோனியை ரொம்ப மிஸ் பண்றேன்.. அவரு போனதுக்கு பிறகு எனக்கு சான்ஸே கிடைக்கல.. குல்தீப் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/aug/17/kerala-reports-1725-fresh-covid19-cases-3451245.html", "date_download": "2021-05-13T11:24:52Z", "digest": "sha1:5MSDPMTG2WQAK7HA5JDCGEAMX6JH5I5A", "length": 9366, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nகேரளத்தில் புதிதாக 1,725 பேருக்கு கரோனா: மேலும் 13 பேர் பலி\n​கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,725 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,725 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\n\"கேரளத்தில் புதிதாக 1,725 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரத்திலிருந்து 461 பேர், மலப்புரத்திலிருந்து 306 பேர். மேலும் 13 பேர் பலியானது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.\nபுதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 45 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். 75 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 1,572 பேருக்கு கரோனா பரவல் மூலம் தொற்று பாதித்துள்ளது. இதில் 94 பேருக்கு எந்தத் தொடர்புமூலம் பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nஇதைத் தொடர்ந்து, கேரளத்தில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 15,890 ஆகியுள்ளது. இதுவரை மொத்தம் 30,009 பேர் குணமடைந்துள்ளனர்.\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்���ு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/662077-sufi-dharisanam.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-05-13T13:18:21Z", "digest": "sha1:7I4HIQJ4FUGMRJP6EB4XABQCIKHGKRRN", "length": 14509, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சூபி தரிசனம்: எல்லாம் உன்னைப் பொறுத்து | Sufi Dharisanam - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nசூபி தரிசனம்: எல்லாம் உன்னைப் பொறுத்து\nஒரு சூபி ஞானி தனது மரணத்துக்குப் பிறகு படிக்கச் சொல்லி ஒரு கடிதம் எழுதி மூடப்பட்ட பெட்டியைக் கொடுத்தார். விஷயங்கள் கையை மீறிப்போனால் மட்டுமே பெட்டியைத் திறக்கவேண்டுமென்று கூறினார். அவர் கூறியபடியே, சமாளிக்க முடியாதவாறு பிரச்சினைகள் எழுந்தன. இந்நிலையில் அவர் கொடுத்துவிட்டுப் போன பெட்டி திறக்கப்பட்டு கடிதமும் படிக்கப்பட்டது.\nஅந்தக் கடிதம் இப்படி எழுதப்பட்டிருந்தது. “எல்லாம் சரியாகப் போகிறது. நீங்கள் நிச்சயமாக ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பீர்களென்று எனக்குத் தெரியும்.”\nபிகோ ஆன்மிக குருவாக ஆசைப்பட்டார். ஆனால், அவரால் மாணவர்களை ஈர்க்க முடியவில்லை. உள்ளூரிலிருந்த சூபி ஞானியான செய்க் அப்துல்லா மீது அவருக்கு பொறாமை ஏற்பட்டது. அதனால் அவரிடம் சென்று ஒரு குறும்பைச் செய்து செய்க் அப்துல்லாவை அவமானப்படுத்த ஆசைப்பட்டார்.\nசெய்க் அப்துல்லா தன்னைப் பார்க்க வந்திருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு பிகோ கையில் ஒரு சிறு பறவையை வைத்துக்கொண்டு சென்றார். கைக்குள்ளிருக்கும் அந்தப் பறவை உயிருடன் இருக்கிறதா இறந்துவிட்டதா என்று கேட்பதுதான் அவரது நோக்கம்.\nசெய்க் அப்துல்லா, பறவை இறந்துவிட்டதென்று சொன்னால் பிகோ கையை விரித்து பறவையை பறந்துபோக விடுவார். பறவை உயிருடன் இருப்பதாக அப்துல்லா கூறினால், கையிலேயே பறவையை நசுக்கிக் கொல்வது பிகோவின் திட்டமாக இருந்தது. எந்தப் பதிலைச் சொன்னாலும் செய்க் அப்துல்லா தன்னிடமிருந்து தப்பிக்க இயலாது என்று நினைத்தார் பிகோ.\n“ஞானவானின் இருக்கையில் அமர்ந்திருப்பவரே. நீங்கள் உண்மையிலேயே அறிவுடையவராக இருந்தால் சொல்லுங்கள். என் கையில் இருக்கும் பறவை உயிருடன் இருக்கிறதா இல்லையா\nசெய்க் அப்துல்லா, பிகோவை அன்புடன் பார்த்துவிட்டுப் பதிலளித்தார்.\n“பிரியத்துக்குரிய பிகோ, உனது கேள���விக்கான பதில், உன்னைப் பொறுத்திருக்கிறது\nசூபி தரிசனம்எல்லாம் உன்னைப் பொறுத்துSufi Dharisanamசூபி ஞானி\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nஅகத்தைத் தேடி 54: நீ கடவுளை மனிதரிடம்தான் தேட வேண்டும்\nசித்திரப் பேச்சு: கம்பீர அனுமன்\n - கதை எழுதுவது எப்படி\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nசிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பிவைப்பு\nஊரடங்கு விதிகளை மீறும் பொதுமக்கள்; தளர்வுகளில் மாற்றங்கள் செய்யலாமா- அனைத்துக் கட்சிக் கூட்டதில்...\nமருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு...\nமத்திய கல்வித் துறை அமைச்சர் : ரமேஷ் பொக்ரியாலுக்கு கரோனா தொற்று...\n81 ரத்தினங்கள் 70: கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/04/19120334/2547261/Tamil-news-Tiruchendur-Tahsildar-pays-tribute-to-Dr.vpf", "date_download": "2021-05-13T13:04:44Z", "digest": "sha1:RFPKNOIDS6C77GJS6RGIBT2TTB4IVNJH", "length": 10589, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil news Tiruchendur Tahsildar pays tribute to Dr Sivanthi Aditanar statue", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n8ம் ஆண்டு நினைவு நாள்- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு திருச்செந்தூர் தாசில்தார் மரியாதை\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினமான இன்று அவரது மணிமண்டபத்தில் உள்ள முழு உருவ வெண்கல சிலைக்கு அரசு சார்பில் திருச்செந்தூர் வருவாய் தாசில்தார் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nடாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு திருச்செந்தூர் வருவாய் தாசில்தார் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை\nபத்திரிகை, ஆன்மீகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.\nஇதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மணிமண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅரசு சார்பில் திருச்செந்தூர் வருவாய் தாசில்தார் முருகேசன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வலிங்கம், வேல்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nகாயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக காயாமொழி தலைவரும், தக்கார் பிரதிநிதியுமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில், காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் அக்தார் வரதராஜன் ஆதித்தன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் ஆதித்தன், ராஜன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநிலத்தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ்ஆதித்தன், தொழிலதிபர் தண்டுபத்து ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nதொடர்ந்து ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமையில் செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ்,பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய ஜெசிலி, ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கவிநேசன் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் உறுப்பினர்கள் அம்பிகண்ணன், அஜித்குமார், அரசப்பன், காமராஜ், சண்முகசுந்தரம்,\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் தலைமையில் நிர்வாகிகளு���், திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு தலைமையில் ஆழ்வார்திருநகரி கிழக்கு வட்டார தலைவர் பாலசிங், ஓ.பி.சி.மாவட்ட தலைவர் ராஜ்குமார், ஆத்தூர் நகர தலைவர் சின்னத்துரை ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nDr Sivanthi Aditanar | Tiruchendur Tahsildar | டாக்டர் சிவந்தி ஆதித்தனார் | திருச்செந்தூர் தாசில்தார்\nஆரணியில் கொரோனா தொற்றில் மீண்ட தாய்-மகன் திடீர் மரணம்\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா\nதமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nமணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சம் கொள்ளை\nகொரோனா குறித்து ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/10/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8/", "date_download": "2021-05-13T13:50:23Z", "digest": "sha1:MZQSBG3XPNA24ETREUFNPFCDECI25EIE", "length": 8458, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "புளியங்குளத்தில் தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் மரணம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் புளியங்குளத்தில் தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் மரணம்\nபுளியங்குளத்தில் தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் மரணம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி புளியங்குளத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.\nஇன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம், பரிசங்குளம் ரயில்க்கடவையில் பயணித்த போது ரயிலில் மோதுண்டு பரிசங்குளம் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த விக்கினன் என்பவர் மரணமடைந்துள்ளார்.\nஇது தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில்:\nNext articleஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தனவுக்கு பெரும் பங்கு\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வ���ரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/arts/cinema_books/maruthakasi_songs/maruthakasi_songs_91.html", "date_download": "2021-05-13T13:00:37Z", "digest": "sha1:XY2RFKIPUFB372FSWIRW2Z4Z7JKNLQNR", "length": 14703, "nlines": 209, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் - 91 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 13, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும�� பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » சினிமா புத்தகங்கள் » மருதகாசி பாடல்கள் » பக்கம் - 91\nமருதகாசி பாடல்கள் - பக்கம் - 91\nஆண் : பார்த்தாலும் பார்த்தேன்-நான்\nபெண் : பார்த்தாலும் பார்த்தேன்-நான்\nஆண் : பூத்திருக்கும் மலர் முகமோ\nபெண் : படபடத்து வெடவெடத்து\nஆண் : காணுகின்ற பொருளில் எல்லாம்\nபெண்: ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும்\nஇருந்த இருப்பெ நடந்த நடப்பெ\nஇசை : K. V. மகாதேவன்\nபாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா\nபக்கம் - 91 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைக���்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:12:28Z", "digest": "sha1:H2CQVO7J3NBTDW2WMGXRFZ5F7FGD5F65", "length": 6988, "nlines": 87, "source_domain": "jesusinvites.com", "title": "வானவர்கள் ஒருவரா? அல்லது பலரா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nDec 30, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகீழ் வரும் வசனத்தில் இருந்து மரியமிடம் வந்த வானவர்கள் ஒருவரா அல்லது பலார இது முரண்படுகிறது என்று கேட்கிறார்கள் 19:19 , 3:45\nதிருக்குர் ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள் இந்த வகையில் தான் அமைந்த்ள்ளன.\nஒரு நிகழ்ச்சியில் முதல்வரும் இன்னும் பல அமைச்சர்களும் பல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பேசும் போது\nஅ. இந்த நிக்ழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார்\nஆ. முதல்வரும் அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்\nஇ. அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nஈ. இந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்\nஇப்படி நான்கு வித்மாக இன்னும் அதிகமான வகைகளில் இது பற்றி பேசலாம். இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று முரண் கிடையாது. அனைத்துமெ உண்மை தான்.\nபல வாணவர்கள் வந்து ஒருவர் ம்ட்டும் பேசும் போது அந்த ஒருவர் பேசியதாக கூறினாலும் அதுவும் சரிதான். பலரும் பேசினார்கள் என்றாலும் அதுவும் சரிதான். பேசியது ஒருவர் என்றாலும் அனைவரி சார்பிலும் அவர்கள் பேசியதால் அனைவரும் பேசியதாகத் தான் பொருள்.\nபிரதமரை சந்திக்க ஐந்து பேர் செல்கிறோம். அதில் ஒருவர் கோரிக்கையை வலியுறுத்தி பேசுவார். இன்னார் பிதரமரிடம் பேசினார் என்றும் இதை சொல்லலாம். ஐவரும் பேசினார்கள் என்றும் சொல்லலாம். அது போல் தான் மேற்க்ண்ட வசனமும் சொல்கிறது. இரண்டு உண்மைகளை இரண்டு வகலயில் சொல்கிறது என்ற சாதாரன அறிவு கூட இல்லாமல் இப்படி கேள்வி எழுப்புகின்றனர்.\nகுர் ஆனுக்கு எதிரான நூறு கேள்விகள் என்ற ஒரு பட்டியலைப் பார்த்தோம். அதில் முக்கால் வாசி கேல்விகள் இந்த வகையில் தான் இருந்தன. ஆனால் நாம் பைபிளுக்கு எதிராக எழுப்பும் கேள்விகள இத்தகைய மடமை இல்லை என்பதையும் உணருங்கள்.\nTagged with: கட்சித் தலைவர்கள், குர்ஆன், சந்திப்பு, முதல்வர், வசனம், வானவர்கள்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 39\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2021/05/33816/", "date_download": "2021-05-13T11:31:12Z", "digest": "sha1:MPVTK4RMK2NEQ2GTMH5TLVIKDD5Z7L65", "length": 27665, "nlines": 380, "source_domain": "eelamnews.co.uk", "title": "தேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன? முழு விவரம் – Eelam News", "raw_content": "\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\nநடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்களின் நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் போட்டியிட்டார்கள். அவர்களின் வாக்கு விவரம் மற்றும் வெற்றி – தோல்வி நிலை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.\nதிமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின், 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அத்தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். உதயநிதி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 93,285.\nபாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு 32,462 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எழிலன் 71,867 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். நடிகை குஷ்பு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 39,405.\nநாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், 39,588 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் 88,185 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். சீமான் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48,597.\nமக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தொற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 53,209 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார். நடிகர் கமல்ஹாசன் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 51,481.\nசென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா, 53,488 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேலு 68,392 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நடிகை ஸ்ரீபிரியா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 14,904.\nவிருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன், 57,412 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா 74,351 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பாடலாசிரியர் சினேகன் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 16,939. அதே தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மயில்சாமிக்கு 1,440 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.\nகோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், வெறும் 428 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார். அத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி 1,24,225 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.\nகன்னியாகுமரி தொகுதிக்கான மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் விஜய் வசந்த், 1 லட்சத்து 37 ஆயிரத்து 950 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். நடிகர் விஜய் வசந்த் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5,76,037.\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திசர பெரேரா ஓய்வு\nதிருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்\nஇரண்டாவது எல்.பி.எல். தொடருக்கான திகதி அறிவிப்பு\nசைனோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழற்கிய உலக சுகாதார நிறுவனம்\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகு���் பிரீத் சிங்\nகொரோனா இரண்டாவது அலை இதயத்தை தாக்குகிறது – வைத்தியர்கள் எச்சரிக்கை\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முட��விலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\n���ம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T13:34:32Z", "digest": "sha1:RWC5F4WPE7QPS4OIYQTPJWRSJL3ZUHJI", "length": 14330, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கைச் சோனகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் (Sri Lankan Moors) எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள்தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள்.[1][2][3][4][5] இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.[6][7][8][9] இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல அரபுச் சொற்கள் கலந்துள்ளன.\n20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைச்சோனகர் குழு.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nதமிழ், சிங்களம் (formerly அரபுத் தமிழ் மற்றும் அரபு)\nஇலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி[10], வவுனியா[11][12][13][14] போன்ற பகுதிகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.[15]\nபேருவளை, கெச்சிமலை பள்ளிவாசல், இலங்கையின் மிகப்பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று\nமக்கள்தொகை, பிறப��பு இறப்பு சான்றிதழ்கள் மற்றும் இனரீதியான கணிப்பீடுகள் ஆகியவற்றில் இலங்கை முசுலிம்கள் ஆங்கிலத்தில் \"மூர்\" (Moor) என்றும், சிங்களத்தில் 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சமயம் சார்ந்த தரவுகள் திரட்டப்படும் போது 'இசுலாமியர்' அல்லது 'முசுலிம்கள்' என்று குறிக்கப்படுகின்றனர்.[16] தமிழில் சோனகர் என்ற சொல் சுன்னா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாக நம்பப்பபடுகிறது.[3][17] மூர் என்னும் பெயர் போர்த்துக்கேயரினால் வைக்கப்பட்ட பெயராகும். போர்த்துக்கீசர் ஐபீரியாவில் தாம் சந்தித்த முசுலிம் மூர்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைச் சோனகர்களை மூர்கள் என அழைத்தனர்.[18] சோனகர் என்ற தமிழ்ச் சொல்லும், யோனக்கா என்ற சிங்களச் சொல்லும் யவனர் அல்லது யோனா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகவும் கொள்ளப்படுகிறது. யவனர் என்ற இச்சொல் கிரேக்கர்களைக் குறித்தாலும், சில வேளைகளில் அரபுக்களையும் குறிப்பிடுகிறது.[19][20] யவனர் என்ற சொல் சமசுக்கிருத மொழி என்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். அரேபியர் என்பது பாளி மொழியில் 'யொன்ன' அல்லது 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது.[16]\nஇலங்கைச் சோனகர் தென்னிந்தியாவில் உள்ள மரைக்காயர், மாப்பிளமார்கள், மேமன்கள், பத்தான்கள் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என கருத்தைப் பல கல்வியாளர்கள் முன்வைத்துள்ளனர்.[21]\n↑ வடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்ட 22 வது ஆண்டு நிறைவு - டி.பி.எஸ்.ஜெயராஜ்\n↑ இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும், பக். 8\n↑ 'முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் வட மாகாணசபை பங்கெடுக்க வேண்டும்\n↑ 16.0 16.1 தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு, ஏ.கே.றிபாயி. புத்தளம் வரலாறும் மரபுகளும்-1992, ஏ.என்.எம் ஷாஜஹான், பக்.36\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2021, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-renault+suv+cars+in+noida", "date_download": "2021-05-13T12:18:06Z", "digest": "sha1:OKWRAN5SGHHMKJF6ILRYE5HHBUHFB37P", "length": 6108, "nlines": 193, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Renault SUV Cars in Noida - 4 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2019 ரெனால்ட் டஸ்டர் பெட்ரோல் ரஸ்ஸ் CVT\n2016 ரெனால்ட் டஸ்டர் 110PS டீசல் ரஸ்ல்\n2014 ரெனால்ட் டஸ்டர் 85PS டீசல் ரஸே அட்வென்ச்சர்\n2015 ரெனால்ட் டஸ்டர் 85PS டீசல் ரஸ்ல் ஆராய\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nமஹிந்திரா போலிரோ ஆற்றல் பிளஸ்(1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-05-13T13:38:35Z", "digest": "sha1:IB4Y5JQVVOCNGEJ6JHS5HFRELRG5RW7J", "length": 4802, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "கொரோனா-இரண்டாம்-அலை: Latest கொரோனா-இரண்டாம்-அலை News & Updates, கொரோனா-இரண்டாம்-அலை Photos&Images, கொரோனா-இரண்டாம்-அலை Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஸ்மார்ட்போன் விற்பனையைக் கெடுத்த கொரோனா\nஇந்தியப் பொருளாதாரம் வளரவே வளராது\nகொரோனா அறிகுறி லேசா இருக்கற மாதிரி தோணுதா\nஉயிர் முக்கியமா, கார் முக்கியமா வாகன விற்பனையைக் கெடுத்த கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை.. பணம் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்\nகொரோனா இரண்டாம் அலை... திருச்சி மத்திய சிறை நிர்வாகத்தின் சூப்பர் ஆக்ஷன்\nகொரோனா படுத்தும் பாடு... பெட்ரோல் விற்பனை வீழ்ச்சி\nகொரோனா காரணமாக இறந்துவிட்டதாக பரவிய வதந்தி: ஆவேசமான சூப்பர் ஹீரோ\nகொரோனா மூன்றாம் அலை.. அட இதுவே இன்னும் முடியலையே\n70 லட்சம் பேருக்கு வேலை காலி... கொரோனா செய்த வேலை\nஇரு மாத மின் கட்டணம் ரத்து அடுத்து வருமா நச் அறிவிப்பு\nஉயர் ரத்த அழுத்த உள்ள நோயாளிகளை கொரோனா எவ்வாறு தாக்குகிறது\nகுழந்தை வரம் தரும் தீர்த்தம்; வெறிச்சோடிய விசேஷ கோயில்\nதமிழ்நாட்டுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரித்தது மத்திய அரசு..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2019-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2021-05-13T11:16:55Z", "digest": "sha1:HFRNXHYFULJ5WW533ANKG5K4BTIRVJ3P", "length": 11852, "nlines": 142, "source_domain": "tamilthamarai.com", "title": "2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது\n2019 தேர்தலில் பா.ஜ.க, கூட்டணி 252 இடங்களில் வெற்றிபெறும் என டைம்ஸ்நவ் டி.வி – வி.எம்.ஆர்.இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது.\nஇன்னும் ஓரிரு மாதங்களில் 2019- லோக்சபா தேர்தலை நாடுசந்திக்க உள்ளது. இந்நிலையில் மத்தியில் ஆளப்போவது கூட்டணி ஆட்சியா அல்லது பெரும்பான்மை ஆட்சியா என்ற கருத்துகணிப்பினை மாநிலம் வாரியாக டைம்ஸ்நவ் டிவி- வி.எம்.ஆர்.இணைந்து நடத்தி இன்று வெளியிட்டது. அதன் விவரம்:\nநடக்க உள்ள பொதுத்தேர்தல் பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு 252 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 147 இடங்களில் வெற்றிவாய்ப்பு உள்ளது. பிற கட்சிகள் 144 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.\nஉபி. 80 தொகுதிகளில் மயாவதி- அகிலேஷ் கூட்டணி கட்சிகள் 51 இடங்களிலும், பா.ஜ., 27 இடங்களிலும் , காங்., கூட்டணி இரண்டு இடங்களிலும் வெற்றி பெறும்\nதி.மு.க., கூட்டணி 35 இடங்களிலும், அ.தி.மு.க., கூட்டணி 4\nபா.ஜ.கூட்டணி, 43, காங், கூட்டணி -5\nதிரிணாமுல் காங்.-32, பா.ஜ, -9, காங், அல்லது இடது சாரி -1\nபா.ஜ., கூட்டணி -25, காங்.,-15\nபா.ஜ. கூட்டணி -23, காங்., கூட்டணி- 6\nபா.ஜ. கூட்டணி, 14- காங்., கூட்டணி-14\nபா.ஜ. கூட்டணி -24, காங்.,2\nபா.ஜ. கூட்டணி- 17, காங். கூட்டணி- 8\nஆந்திர பிரதேசம்: 25 தொகுதிகள்\nபா.ஜ. கூட்டணி,-0, ஒய்.எஸ்.ஆர். காங். -23, தெலுங்கு தேசம்-2\nபா.ஜ. கூட்டணி-13, பிஜூ ஜனதாதளம்.,-8, காங்., கூட்டணி-0\nபா.ஜ. கூட்டணி- 0, காங். கூட்டணி-16 , இடதுசாரி-3\nதெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி-10, காங்,கூட்டணி – 5, பா.ஜ, கூட்டணி-1, பிற கட்சி-1\nபா.ஜ. கூட்டணி-8, காங்.கூட்டணி-3, பிற கட்சிகள்-3\nபா.ஜ. கூட்டணி -6, காங். கூட்டணி -8\nபா.ஜ. கூட்டணி,- 0, காங்.கூட்டணி -12, ஆம் ஆத்மி-1\nபா.ஜ. -5, காங்,. கூட்டணி -6\nவடகிழக்கு மாநிலங்கள்: 11 தொகுதிகள்:\nபா.ஜ. கூட்டணி -9, காங். கூட்டணி-1, மற்றவை-1\nபா.ஜ. கூட்டணி,- 6, ஆம் ஆத்மி -1\nகாங். கூட்டணி-1, பா.ஜ. கூட்டணி -1,தே.மா க. -4\nஇமாச்சல் பிரதேசம்: 4 தொகுதிகள்:\nபா.ஜ. கூட்டணி -3, காங்., கூட்டணி -1\nபா.ஜ. கூட்டணி-1, காங். கூட்டணி-1\nஅந்தமான் நிக்கோபார் : ஒரு தொகுதி\nடாமன், டையூ: ஒரு தொகுதி\nகலத்தில் முந்தும் அதிமுக கூட்டணி\nமகாராஷ்டிரா மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது\nஹரியாணா பேரவைத் தேர்தல் பாஜக, காங்கிரஸ் இடையே கடும்போட்டி\nபீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nகருத்து கணிப்பு, பா ஜ க\nகலத்தில் முந்தும் அதிமுக கூட்டணி\nதிருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன ...\nபா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கி ...\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nசென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேரா� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/jan/26/england-win-5-consecutive-tests-abroad-for-1st-time-in-107-yrs-3551034.html", "date_download": "2021-05-13T13:32:18Z", "digest": "sha1:YKWIYPTLL2IOTUWDPGC3IH42NK6KNQ5X", "length": 12160, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\n107 வருடங்கள் கழித்து வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 5 டெஸ்டுகளை வென்றுள்ள இங்கிலாந்து அணி\nஇலங்கைக்கு எதிரான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வ��ற்றி பெற்றது. இதன்மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.\nமுன்னதாக, காலேவில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய 2-ஆவது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்கள் விளாச, இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.\nபின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 186 ரன்கள் விளாச, இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.\nஇதையடுத்து முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 126 ரன்களுக்குச் சுருண்டது. லசித் எம்புல்தெனியா மட்டும் அதிகபட்சமாக 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்கள் சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ், ஜேக் லீச் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனா்.\nபின்னா் 164 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 43.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வென்றது. டாம் சிப்லி 2 பவுண்டரிகளுடன் 56, பட்லா் 5 பவுண்டரிகளுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா 3, ரமேஷ் மெண்டிஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.\nஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த இங்கிலாந்து, தற்போது தொடரை கைப்பற்றியுள்ளது. காலே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தொடா் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டாா்.\nஇந்நிலையில் 107 வருடங்கள் கழித்து வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 5 டெஸ்டுகளை வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. 1911 முதல் 1914 வரை இங்கிலாந்து அணி வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 7 டெஸ்டுகளை வென்றது. தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்டுகளிலும் வென்றது. கடந்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய மூன்று டெஸ்டுகளையும் வென்ற இங்கிலாந்து அணி தற்போது இலங்கையில் விளையாடிய 2 டெஸ்டுகளிலும் வெற்றி கண்டுள்ளது.\nஅதேபோல இலங்கையில் தொடர்ச்சியாக 6 டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 2012-ல் ஒரு டெஸ்டும் 2018-19-ல் 3 டெஸ்டுகளிலும் வென்ற இங்கிலாந்து அணி தற்போது 2 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.\nபுதிய சட்���ப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Petrol.html", "date_download": "2021-05-13T12:18:20Z", "digest": "sha1:3DCU6X4TXI65GG4753LQBCV6XKXTAC46", "length": 4646, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை\nபுத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை\nமாலதி ஏப்ரல் 13, 2021 0\nநாட்டில் புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, நாளாந்த எரிபொருள் பாவனை 4,500 மெட்ரிக் டொன் வரை அதிகரித்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிலையில், புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக, தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nதமக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படாமையே இதற்கான காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்��ிகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Sc.html", "date_download": "2021-05-13T13:36:21Z", "digest": "sha1:6JQGWAJFES3VHPOMRQ5SH7KF32AQYY2W", "length": 4860, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்\nஅனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்\nஇலக்கியா ஏப்ரல் 27, 2021 0\nநாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தனியார் வகுப்புகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=88", "date_download": "2021-05-13T12:40:40Z", "digest": "sha1:E5RQI4KKVMWEBX433ZK6KYXZLFODHPHO", "length": 13981, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\n* பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.\n* பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திரு���்க வேண்டும்.\n* சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் நடப்பு ஆண்டில் இந்தியா சார்பாக கலந்து கொண்டவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.\n* இரண்டாம் ஆண்டு பி.இ.,/பி.டெக்., படிப்பை முடித்தவர்; இரண்டு ஆண்டுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; ஆராய்ச்சியில் ஈடுபாடு இருக்க வேண்டும்.\n* இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/பி.டி.எஸ்., படிப்பை முடித்தவர்; இரண்டு ஆண்டுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபாடு இருக்க வேண்டும்.\nஅறிவியல்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 60 வரை; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 60 வரை\nஅறிவியல்: பிளஸ் 1 வகுப்பு/எம்.எஸ்சி., படிப்பு வரையிலானவை\nபொறியியல்: மூன்றாம் ஆண்டு பி.இ.,/பி.டெக்., முதல் எம்.இ.,/எம்.டெக்., முடிக்கும் வரை\nமருத்துவம்: மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/பி.டி.எஸ்., முதல் இப்படிப்பை முடிக்கும் வரை\nஅறிவியல்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 - மாதம் 4000/- ரூபாய்;\nஇளநிலை : மாதம் 5000/- ரூபாய்\nமுதுநிலை - மாதம் 7000/- ரூபாய்\nவிண்ணப்பிக்கும் முறை: உரிய விண்ணப்ப படிவத்தில் ஆசிரியரின் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை: அறிவியல் பிரிவில் திறன்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொறியியல் மற்றும் மருத்துவ பிரிவில் ஆராய்ச்சி திட்ட செயல்பாடு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nஅறிவிப்பு மற்றும் கடைசிதேதி: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை/ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியாகும். உதவித்தொகை வழங்கும் நிறுவனம்: இந்திய தேசிய அறிவியல் அகடமி\nScholarship : கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். சேலம் சட்டக் கல்லூரியில் படித்து முடிக்கவுள்ளேன். சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடியவிருப்பதால் இத்தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணிபுர���ய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nடிப்ளமோ, மாலைநேரக்கல்லூரி படிப்புகளுக்கு கடன் கிடைக்குமா\nஉளவியல் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன துறை பற்றி விரிவாகக் கூற முடியுமா\nஎம்.எஸ்சி., மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படித்து வரும் எனக்கு வேலை கிடைக்குமா\nஜோதிடம் படிக்க விரும்புகிறேன். நேரடி முறையில் இதை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/indian-ngo-restarts-restoration-of-200-year-old-tomb", "date_download": "2021-05-13T11:51:34Z", "digest": "sha1:PEZNV2LTVMM2DAWJJHQTKVEG52D4CDMS", "length": 29275, "nlines": 264, "source_domain": "ta.desiblitz.com", "title": "இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் 200 ஆண்டுகள் பழமையான கல்லறையை மீட்டமைக்கிறது | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத்தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nவோக்கில் தோன்றுவதற்கு மணீஷ் மல்ஹோத்ராவின் நூரானியாட்\nஇந்திய பிராண்ட் SNITCH தொற்றுநோய்க்கு ஏற்ப ஆன்லைனில் செல்கிறது\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் உங்களுக்கு நல்லதா\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nகுர்தேஜ் சிங் மியூசிகல் டிரைவ், தேசி வளர்ப்பு மற்றும் லட்சியங்களைப் பேசுகிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஅர்ஜன் புல்லர் 1 வது இந்திய எம்.எம்.ஏ சாம்பியனாக வேண்டும்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\n\"நாங்கள் மறுசீரமைப்பை மேற்கொள்ளப் போகிறோம்\"\nஇந்தியாவில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லியின் புறநகரில் உள்ள ஒரு பிரெஞ்சு சிப்பாயின் 200 ஆண்டுகள் பழமையான கல்லறையை பாதுகாக்கும் மறுசீரமைப்பு திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.\nபிரெஞ்சு சிப்பாய் மேஜர் ஜீன் எட்டியென் பேகம் சாம்ருவின் கூலிப்படை இராணுவத்தில் மூன்று தசாப்தங்களாக பணியாற்றியதாக நம்பப்படுகிறது.\nஎட்டியென் 1821 இல் தனது 75 வயதில் இறந்தார்.\nகலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (INTACH) மறுசீரமைப்பில் செயல்பட்டு வருகிறது. INTACH என்பது உலகின் மிகப்பெரிய பாரம்பரிய அமைப்புகளில் ஒன்றாகும்.\nபுது தில்லியின் தென்மேற்கே குர்கானில் உள்ள ஒரு பூங்காவின் நடுவில் எட்டியென்னின் கல்லறை நிற்கிறது.\nஇருப்பினும், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக, கல்லறை உள்ளூர் மக்களால் மறந்து விடப்படுகிறது.\nஇப்போது மறைந்திருக்கும் எபிடாஃப் பின்வருமாறு கூறுகிறது:\n\"அவர் முப்பத்தைந்து ஆண்டுகள் பேகம் சோம்ப்ரேவுக்கு சேவை செய்தார், ஒரு பொதுவான சிப்பாய் மற்றும் நேர்மையான மனிதர்.\"\nஆனால் இப்போது, ​​இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் கல்லறையை பாதுகாக்கும் முயற்சியில் மறுசீரமைப்பை மீண்டும் தொடங்குவதில் ஈடுபட்டுள்ளது.\nமேஜர் அதுல் தேவ், குர்கான் அத்தியாயத்தின் கன்வீனர் INTACH, கூறினார்:\nஇந்தியாவில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 3 வயது சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டான்\n54 வயது சிறுமிக்கு செக்ஸ் 17 டாலர் கொடுத்ததற்காக 200 வயது மனிதன் சிறையில் அடைக்கப்பட்டான்\nபாடி ஷாப் இந்தியா & என்ஜிஓ சி.ஆர்.ஐ.\n\"இந்த கட்டமைப்பு வரலாற்று, கட்டடக்கலை, கல்வி மதிப்பில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது, ஏனெனில் இது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைக் குறிக்கும் பலவற்றிலிருந்து எஞ்சியிருக்கும் ஒரே கல்லறை ஆகும்.\n\"கோவிட் காலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இப்போது நாங்கள் மறுசீரமைப்பை மேற்கொள்ளப் போகிறோம்.\"\n1750 இல் பிறந்த பேகம��� சாம்ரு ஒரு புகழ்பெற்ற போர்வீரன். முகலாய பேரரசர் ஷா ஆலத்தை இரண்டு முறை காப்பாற்றிய கூலிப்படை இராணுவத்தின் தலைவரானார்.\nமுகலாய உள்ளூர் வீரர்களை அடக்குவதற்கு மன்னர்கள் ஐரோப்பிய கூலிப்படையினரை நியமிப்பார்கள்.\nஃபார்சானா என்ற பெயருடன் சாம்ரு ஒரு முஸ்லீம் பிரபுவின் மகள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மற்றவர்கள் அவள் ஒரு நாட்ச் நடனமாடும் பெண்ணாக வளர்ந்து வரும் அனாதையாக இருந்ததாக நம்புகிறார்கள்.\n3,000 ஆம் நூற்றாண்டின் வட இந்தியாவில் 18 துருப்புக்களின் உச்ச தளபதியாக இருந்தவர் சாம்ரு. அவரது இராணுவத்தில் குறைந்தது 100 ஐரோப்பிய கூலிப்படையினர் இருந்தனர்.\nபிரெஞ்சு ஆயுதப்படைகளில் ஒரு முக்கிய ஜீன் எட்டியென் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பேகம் சாம்ருவின் கீழ் பணியாற்றினார்.\nஎட்டியென்னின் கல்லறை அமைந்துள்ள தோட்டமும் பேகம் சாம்ருவுக்கு சொந்தமானது, மேலும் இந்த நினைவுச்சின்னம் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் முக்கியமான ஆட்சியாளரைக் குறிக்கிறது.\nதன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டங்களைப் பற்றி பேசுகையில், ஒரு மூத்த பிரெஞ்சு தூதர் கூறினார்:\n\"மறுசீரமைப்பு பணிகள் முடிந்ததும் இது ஒரு சுவாரஸ்யமான கட்டமைப்பாக இருக்கும், மேலும் இது ஒரு சுற்றுலா இடமாகவும் இருக்கும்.\"\nதன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மறுசீரமைப்பு முடிந்ததும் நினைவு விழாவின் தொடக்க விழாவில் பங்கேற்க அவர்களை அழைக்க மேஜர் எட்டியென்னின் சந்ததியினரைக் கண்டுபிடிப்பார்கள் என்று அமைப்பாளர்கள் நம்புகின்றனர்.\nலூயிஸ் பயணம், பனிச்சறுக்கு மற்றும் பியானோ வாசிப்பதில் ஆர்வமுள்ள எழுத்தாளர் பட்டதாரி ஒரு ஆங்கிலம். அவர் ஒரு தனிப்பட்ட வலைப்பதிவைக் கொண்டிருக்கிறார், அவர் தவறாமல் புதுப்பிக்கிறார். அவரது குறிக்கோள் \"நீங்கள் உலகில் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்.\"\nமயில் இந்தியாவின் தேசிய பறவை ஏன்\nஇந்தியாவின் மிகவும் அசாதாரண இடங்கள் 6\nஇந்தியாவில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 3 வயது சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டான்\n54 வயது சிறுமிக்கு செக்ஸ் 17 டாலர் கொடுத்ததற்காக 200 வயது மனிதன் சிறையில் அடைக்கப்பட்டான்\nபாடி ஷாப் இந்தியா & என்ஜிஓ சி.ஆர்.ஐ.\n6 வயது சிறுவன் தோட்டத்தில் மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழைய புதைபடிவத்தைக் கண்டுபிடித்தான்\nடோம்ப் ரைடரின் நிழல்: ஒரு அபோகாலிப்ஸைத் தடுக்கும் ஒரு இனம்\nரைஸ் ஆஃப் தி டோம்ப் ரைடருக்கு லாரா கிராஃப்ட் திரும்புகிறார்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத்தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஉலகின் மிகப்பெரிய கிரிப்டோ டோக்கன் கலையை அறிமுகப்படுத்த இந்திய கலைஞர்\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nரூபி கவுரின் கவிதைத் தொகுப்புகளின் ஆய்வு\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\n5 சிறந்த இந்திய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் அற்புதமான வேலை\nகூகிள் ஆர்ட்ஸ் & கலாச்சாரம் மெய்நிகர் தாஜ்மஹால் சுற்றுப்பயணத்தை அறிமுகப்படுத்துகிறது\nஇந்திய பெண்களை அவமதித்ததற்காக அமெரிக்க எழுத்தாளரை வாசகர்கள் அவதூறாகப் பேசினர்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\n\"எங்கள் பங்க்ரா தொழில் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது\"\nதோல் கிங் குர்ச்சரன் மால் கொரோனா வைரஸ் & பங்க்ரா தொழில் பற்றி பேசுகிறார்\nஉங்களுக்கு பிடித்த தேசி கிரிக்கெட் அணி எது\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/local-body-election-rajini-match-command-q2c1v6", "date_download": "2021-05-13T11:49:24Z", "digest": "sha1:OIQ7DUNMX2MC2RYSOIENBZAT36MKAMJB", "length": 15112, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது..! ரஜினி போட்ட கட்டளை... பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..!", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது.. ரஜினி போட்ட கட்டளை... பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..\nகடந்த 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து பணியாற்றிய ரஜினி ரசிகர்கள் பலர் அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். பெரும்பாலான மாவட்டங்களில் ரஜினி ரசிகர் மன்ற கொடிகளுடன் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். கணிசமான அளவில் ரஜினி ரசிகர்கள் வார்டு கவுன்சிலர்களாகவும், ஊராட்சி மன்ற தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஉள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறிய ரஜினி, அடுத்த நாளே மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கண்டிப்பாக பிறப்பித்துள்ள உத்தரவு ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.\nகடந்த 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து பணியாற்றிய ரஜினி ரசிகர்கள் பலர் அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். பெரும்பாலான மாவட்டங்களில் ரஜினி ரசிகர் மன்ற கொடிகளுடன் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். கணிசமான அளவில் ரஜினி ரசிகர்கள் வார்டு கவுன்சிலர்களாகவும், ஊராட்சி மன்ற தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதே பாணியில் கடந்த 2001, 2006 மற்றும் 2011 தேர்தலில் கூட ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் பெயரிலேயே களம் கண்டனர். அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் ரஜினி ரசிகர்கள் இந்த முறையும் சுயேட்சை என்கிற பெயரில் களம் இறங்க தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தான் ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகர் அனைத்து மாவட்ட தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்றத்தின் பெயரை யாரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடாது என்று கண்டிப்பாக பேசியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தங்கள் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் எந்த காரணத்தை கொண்டும் தலைவர் பெயர��யும், ரசிகர் மன்ற கொடியையும் பயன்படுத்தக்கூடாது என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை கேட்டு ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். அதற்கு முன்னதாக 2001ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வென்றனர்.\nஇந்த வெற்றி கொடுத்த உத்வேகம் தான் விஜயகாந்தை அடுத்த சில ஆண்டுகளில் கட்சி துவங்க வைத்தது. அந்த அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் தலைமை தங்களை ஆதரிக்கும் என்று நம்பி பல்வேறு இடங்களில் போட்டியிடட ரசிகர்கள் ஆயத்தமாகினர். ஆனால் ரஜினியோ தனது பெயரை உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டார். சரி சுயேட்சையாக களம் இறங்கலாம் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் தயாராகினர்.\nஆனால் அதற்கும் தடை என்று மக்கள் மன்றம் கூறியுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக கவுன்சிலர்களாகவும், ஊராட்சி மன்ற தலைவர்களாகவும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். என்ன ஆனாலும் சரி என்று சிலர் இந்த முறையும் களம் இறங்க தயாராகியுள்ளனர்.\nமுதல் ஆளாக சீமானுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்.. தந்தையின் இறப்பு செய்தி வேதனையளிப்பதாக இரங்கல்.\nஉங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி.. மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய பத்மபிரியா\nநாளை ஆக்சிஜன் வந்தவுடன் அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றப்படும். மா. சுப்ரமணியன்.\nபேருந்துவழித்தடங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் விரைவில் சலோ ஆப் செயலி.. போக்குவரத்து துறை அமைச்சர்.\nகொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதியுடன் பேருந்து... அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி சரவெடி..\nசினிமா பிஆர்ஓக்கள் மூலம் விளம்பரம்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சுற்றும் சர்ச்சை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நி��ியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஉச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... 1,05,218 பேரின் உயிர்கள் ஊசலாட்டம்..\nகொரோனாவை கட்டுப்படுத்த இது ஒன்றுதான் தீர்ப்பு.. புதிதாக பதவியேற்றுள்ள அரசுக்கு ராமதாஸ் கொடுக்கும் ஐடியா..\nமுதல் ஆளாக சீமானுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்.. தந்தையின் இறப்பு செய்தி வேதனையளிப்பதாக இரங்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordwall.net/resource/15555131/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3", "date_download": "2021-05-13T11:36:23Z", "digest": "sha1:X52HWNSVNB3CQAVXV56YDRHCJ2R2VWBP", "length": 6956, "nlines": 115, "source_domain": "wordwall.net", "title": "சரியான மரபுத்தொடரைக் கூறுக (சரவணகுமாரி பெரியசாமி) அம்பர் தெனாங் தமிழ்ப்பள்ளி - Quiz", "raw_content": "1) குழந்தை இல்லாத ஏக்கம் சகோதரனின் பிள்ளைகள் மூலம் நீங்கின a) ஆழம் பார்த்தல் b) எடுப்பார் கைப்பிள்ளை c) ஈடு கட்டுதல் d) கை கழுவுதல் 2) முகிலன் தன் பணிமனையில் வேலை செய்யும் அனைவரின் சொற்படி கேட்டு எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பான் a) ஆழம் பார்த்தல் b) ஈடு கட்டுதல் c) கை கழுவுதல் d) எடுப்பார் கைப்பிள்ளை 3) பணி ஓய்வு பெற்றதும் அப்பெரியவர் பல பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டார் a) கை கழுவுதல் b) ஆழம் பார்த்தல் c) ஈடு கட்டுதல் d) எடுப்பார் கைப்பிள்ளை 4) தமது ஆசிரமத்திற்குத் தகுதி வாய்ந்த ஒருவரை தலைமை சீடராக நியமிக்கும் பொருட்டு,குரு சீடர்களிடையே சோதனை நடத்தினார். a) ஈடு கட்டுதல் b) ஆழம் பார்த்தல் c) எடுப்பார் கைப்பிள்ளை d) கை கழுவுதல் 5) குழந்தை இல்லாத விமலா,தன் உறவினரின் குழந்தைகளை அன்போடு வளர்த��து வந்தாள். a) ஆழம் பார்த்தல் b) எடுப்பார் கைப்பிள்ளை c) கை கழுவுதல் d) ஈடு கட்டுதல் 6) சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் செய்தல். a) எடுப்பார் கைப்பிள்ளை b) கை கழுவுதல் c) ஈடு கட்டுதல் d) ஆழம் பார்த்தல் 7) பிரபு தனக்குக் கொடுத்தப் பொறுப்பைச் செய்யாது விலகிக் கொண்டான். a) ஆழம் பார்த்தல் b) ஈடு கட்டுதல் c) கை கழுவுதல் d) எடுப்பார் கைப்பிள்ளை 8) விமலாவின் திறமையைச் சோதிக்க எண்ணிய கீதா, அவளிடம் பல கேள்விகளைக் கேட்டாள். a) கை கழுவுதல் b) ஆழம் பார்த்தல் c) எடுப்பார் கைப்பிள்ளை d) ஈடு கட்டுதல்\nசரியான மரபுத்தொடரைக் கூறுக (சரவணகுமாரி பெரியசாமி) அம்பர் தெனாங் தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/category/tamil-technology-news/", "date_download": "2021-05-13T13:17:33Z", "digest": "sha1:5D7BSFUX33SDWNVL76QXEPF7JJN7E3QL", "length": 11296, "nlines": 209, "source_domain": "www.colombotamil.lk", "title": "Tamil Technology News - Latest Tech News | Colombotamil.lk", "raw_content": "\nசீன ராக்கெட்டின் எச்சங்கள் இலங்கை இந்தியப் பெருங்கடலில்\nசீன விண்வெளி நிலையத்தின் முதலாவது ராக்கெட் தொகுதியான லாங் மார்ச் -5...\nவெறும் ரூ.216-க்கு கூகுள் டொமைனை வாங்கிய இளைஞர்… எப்படி தெரியுமா\nதனது நாட்டில் கூகுள் டவுன் ஆன நேரத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு...\nதகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பு: பத்தாயிரம் மாணவர்களுக்கு வாய்ப்பு\nதகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில் வாய்ப்புகள் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு பத்தாயிரம்...\n130 கோடி போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து சுமார் 130 கோடி போலி...\nஇனி ட்விட்டரில் பதிவேற்றிய ட்வீட்களை திருத்தம் செய்யலாம்.. நீங்கள் செய்யவேண்டிய ஒன்று\nஉலகில் பல லட்சம் கோடி பேர் ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி வருகின்றனர்....\n19 செயற்கைக் கோள்களுடன் “பிஎஸ்எல்வி சி 51“ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவாண் ஏவுதளத்தில் இருந்து பிரேசில் நாட்டின்...\nசூரியக்காற்று காரணமாக செவ்வாய் கிரகம் வளிமண்டலத்தை இழந்திருக்ககூடும்\nசுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாக கருத்தப்படும் செவ்வாய் கிரகமானது...\nசெவ்வாயில் தரையிறங்கியது நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம்\nசெவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்த���ா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க...\nஎதிர்பார்த்த வசதியை அறிமுகம் செய்ய திட்டமிடும் ட்விட்டர்\nட்விட்டர் தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு...\nநாசா அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் நாளை மதியம் செவ்வாயில் தரையிறங்குகிறது\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் நாளை...\nடிவிட்டருக்கு மாற்றாக இந்தியாவில் ’கூ’ என்ற புதிய செயலி\nவிவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பதிவிட்டதாக முடக்கப்பட்ட கணக்குகளை, திரும்பவும்...\nமியான்மரில் தொடரும் இணைய சேவைகள் முடக்கம்; டுவிட்டர் கண்டனம் .\nமியான்மரில் ராணுவத்திற்கும் அந்த நாட்டு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில்...\nவருகிறாள் சோஃபியா… பூம் பூம் ரோபோ டா…\nசோஃபியாவைப் (Sophia) பார்ப்பதற்கு பிரிட்டிஷ் நடிகை ஆட்ரி ஹெப்பர்னைப் போன்று அழகாக...\nஅவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள கூகுள்\nஅவுஸ்திரேலியா நாட்டிலிருந்து கூகுள் தேடல் பொறியை நீக்கிக் கொள்ள உள்ளதாக அந்த...\nஇறுதி தருவாயில் இருக்கும் ID2299 கேலக்சி\nகேலக்ஸி என்று அழைக்கப்படும் நட்சத்திரங்களின் இறுதி காலத்தில், தன் ஏரிபொருளை விரைந்து...\nGoogle Play Store-ல் போலி CoWIN செயலிகள்… எச்சரிக்கையாக இருங்கள்\nகொரோனா வைரஸ் (Coronavirus) பிடியில் இருந்து தப்பிக்க தடுப்பூசிக்காக உலகம் முழுவதும்...\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2641246", "date_download": "2021-05-13T13:15:01Z", "digest": "sha1:KQFZOZT42WNPA7YQWHLVGAAJLO7GPJ2F", "length": 28205, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏழைகளுக்கு வங்கிக் கடன் சாத்தியமாகியுள்ளது| Dinamalar", "raw_content": "\nஆக்ஸிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகை: தமிழக அரசு 2\nகொரோனா காலத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்\nஅதிக தடுப்பூசி செலுத்திய டாப் 10 மாநிலங்கள்: ... 3\nபோர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது: ஸ்டாலின் 7\nடிசம்பருக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பு: ... 1\nதமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த வாரம் முதல் 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி: ...\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: ... 5\nகொரோனாவில் மீண்டவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்\nமஹாராஷ்டிரா, பீஹாரில் ஊரடங்கு நீட்டிப்பு 1\nஏழைகளுக்கு வங்கிக் கடன் சாத்தியமாகியுள்ளது\nகொரோனா நிதி ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பயணம்; ... 222\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 279\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nகோவையில் தி.மு.க.,வை தோற்கடிக்க உதவினாரா மகேந்திரன்\nஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி ... 141\nலக்னோ : 'தெருவோர வியாபாரிகளுக்கு, வங்கிக் கடன் என்பது, கடந்த காலங்களில் எட்டாக் கனியாக வே இருந்தது. தற்போது, அவர்களது நேர்மையையும், கடின உழைப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, கடன் உதவி திட்டத்தை, மத்திய அரசு வழங்கியுள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் அளிக்கும், பிரதமர் சுயநிதி திட்டத்தை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலக்னோ : 'தெருவோர வியாபாரிகளுக்கு, வங்கிக் கடன் என்பது, கடந்த காலங்களில் எட்டாக் கனியாக வே இருந்தது. தற்போது, அவர்களது நேர்மையையும், கடின உழைப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, கடன் உதவி திட்டத்தை, மத்திய அரசு வழங்கியுள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் அளிக்கும், பிரதமர் சுயநிதி திட்டத்தை, கடந்த ஜூன், 1ல், பிரதமர் துவங்கி வைத்தார்.இத்திட்டத்தில் பயன்பெற, 25 லட்சம் தெருவோர வியாபாரிகள் மனு அளித்தனர். அதில், 12 லட்சம் பேருக்கு, வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது.உத்தர பிரதேசத்தில் மட்டும், 3.75 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு உள்ளது.\nஇதில் பயன் அடைந்த, உ.பி., வியாபாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று உரையாடினார்.அப்போது அவர் பேசிய தாவது:அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற, 'ஜன்தன்' திட்டம் துவங்கப்பட்ட போது, பலர் கேள்வி எழுப்பினர். கேலியாக சிரித்தனர். அந்த வங்கி கணக்கு தான், நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு தற்போது பேருதவியாக உள்ளது.பிரதமர் சுயநிதி திட்டத்தின் வாயிலாக, அந்த வங்கி கணக்கில் தான், கடன் தொகை, தெருவோர வியாபாரிகளை சென்றடைகிறது. அவர்கள்தங்கள் கடின உழைப்பால், கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி வருகின்றனர்.\nஏழை மக்கள், தங்கள் நேர்மை மற்றும் சுயமரியாதையில் என்றுமே சமரசம் செய்ததில்லை என்பதற்கு, இதுவே சான்று.ஏழை எளிய மக்களுக்கு கடன் வழங்கினால், அதை திரும்பப் பெற முடியாது என்ற பிம்பத்தை, கடந்த காலங்களில், அவர்களை வைத்து அரசியல் செய்தவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அவர்கள் செய்யும் ஊழல்களை மறைப்பதற்காக, அந்த பழியை ஏழை மக்கள் மீது சுமத்தினர். இவ்வாறு, அவர் கூறினார்.\nடில்லியில், ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு மாநாட்டை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்து பேசுகையில், ''ஒரு தலைமுறை விட்டுச் சென்ற ஊழல்களை, அடுத்த தலைமுறை தொடரும், வம்சாவளி ஊழல்கள், இன்று பல மாநிலங்களிலும், மிகப் பெரிய சவாலாக உள்ளது. ஒரு கரையாணைப் போல நாட்டை அரிக்கிறது. ஊழலை எதிர்த்து போரிடுவது, ஒரு துறையின் பணி மட்டுமல்ல, அதை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒழிக்க வேண்டும்'' என்றார்.\n'சிறப்பு உதவித் திட்டம் வேண்டும்'\nதெருவோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் உதவி திட்டம் குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலர், பிரியங்கா நேற்று கூறியதாவது:கொரோனா ஊரடங்கால், தெருவோர வியாபாரிகளின் பொருளாதார நிலை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தினசரி வாழ்க்கையை நடத்தவே அவர்கள் சிரமப்படுகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு சிறப்பு நிதி உதவி திட்டங்கள் தான் தேவையே தவிர, வங்கிக் கடன் அல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஏழைகள் வங்கிக்கடன் சாத்தியம் பிரதமர்மோடி\nடெபாசிட் நலமா: வரப்போகிறதா புது மசோதா\nஜி.டி.பி., மைனசில் இருக்கும்: நிர்மலா சீதாராமன் கணிப்பு(3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉயர்திரு மோடி ஐயாவுக்கு வணக்கம் .. நீங்கள் ஏழை மக்களுக்கு நல்ல திட்டங்களை அறிவிக்கிறீர்கள் ... ஆனால் அவற்றை அதிகாரிகளும் அரசியல்வியாதிகளும் தின்று கொழுத்துக்கொண்டுள்ளார்கள்.. ஏழை மக்கள் இன்னும் தெருவில் நிற்கிறார்கள் .. நீங்கள் ஆட்சிக்கு வந்து அக்கிரமம் செய்பவர்களை பிடித்து தண்டிப்பீர்கள் என்று நினைத்த சாதாரண மனிதர்களில் நானும் ஒருவன் .. நமக்கு ஒரு யுகபுருஷன் கிடைத்துவிட்டார் என்று நினைத்தோம் .. ஆனால் இன்னும் நாட்டில் ஊழல் சிறிதும் ஒழியவில்லை .. கொள்ளையோ கொள்ளை .. ஏன் அதை தடுத்து நிறுத்தமாட்டேன் என்கிறீகள் .. ஊழல் செய்பவர்களை பிடித்து ஆயுள் தண்டனையோ அல்லது தூக்கிலோ போடாவிட்டால் இந்த நாடு என்றைக்கும் நல்ல நாடாக மாறப்போவதில்லை .. கண் முன்னே பார்க்கிறோம் .. அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மலைபோல் உயர்ந்துகொண்டே போகிறது .. பல்லாயிரம் கோடிகள் வெளிநாட்டில் முதலீடு செய்யப்படுகிறது .. எப்படி இந்த பணம் வெளியே செல்கிறது .. எங்களை போன்ற லட்சக்கணக்கான தொழிலாளிகள் வெளிநாட்டில் உழைத்து சம்பாதித்த பணத்தை, மிச்சம் பிடித்து இந்தியாவிற்கு அனுப்பி நம் பொருளாதாரம் உயர துணை நிற்கிறோம் .. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கிறார்கள் .. ஏன் அவர்களை யாரும் கேட்பதில்லை .. அவர்களுக்குத்தான் எல்லா மரியாதையும் .. ஏழை என்று முன்னேறுவது .. கூழோ கஞ்சியோ குடித்தாலும் நேர்மையாக இருக்கவேண்டும் , நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறா .. கூழோ கஞ்சியோ குடித்தாலும் நேர்மையாக இருக்கவேண்டும் , நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறா ..எங்களைப்போன்ற மக்களின் எண்ணங்களுக்கு எப்போது பதில் கிடைக்கும் ..எங்களைப்போன்ற மக்களின் எண்ணங்களுக்கு எப்போது பதில் கிடைக்கும் \n@பட்டிக்காட்டான், உங்களுடைய கருத்து விரைவில் மாயமாகும்...\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nகடன் கொடுப்பதும் அதனை தள்ளுபடி செய்வதும் வேண்டவே வேண்டாம் , ஒழுக்கம் பற்றி எப்போது மக்கள் உணர்வார்கள்\nஇலவசம் கொடுப்பதற்கு பதில் கடன் கொடுக்கலாம் தவறில்லை. கந்து வட்டி காரர்கள் அதிகம் சுரண்டுவது இது போன்ற ரோட்டோர வியாபாரிகளிடம் தான்....\nபிரியங்கா ஜீ சொல்வது போல் சிறப்பு நிதி தந்தால் ஓரீரு நாளில் செலவு தான் ஆகும்.. நிரந்தர தொழில் முதலீடாகாது.. கடன் தான் உழைக்க வைக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்ய���்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடெபாசிட் நலமா: வரப்போகிறதா புது மசோதா\nஜி.டி.பி., மைனசில் இருக்கும்: நிர்மலா சீதாராமன் கணிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/04/10144419/2525387/Ther-Thiruvizha-Samayapuram-Mariamman-temple-devotees.vpf", "date_download": "2021-05-13T12:29:09Z", "digest": "sha1:6XFDV2MUBHHDAY3QJ62UYH6QFNYTYX3V", "length": 19479, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது || Ther Thiruvizha Samayapuram Mariamman temple devotees not allow", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது\nசமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.\nசமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.\nசக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர்த்திருவிழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்துவிட்டுச்செல்வார்கள்.\nகடந்தஆண்டு கொரோனா வைரஸ்பரவல் காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தஆண்டும் கொரோனாவைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் கோவில் திருவிழாக்கள் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடைபெறுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. இதன்காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெறுமா என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nஇந்நிலையில், கட்டுப்பாடுகளுடன் தேர்த்திருவிழா நடைபெற அரசு அனுமதித்து உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி காலை 6 மணி முதல் 8.30 மணி வரை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.\nஅதைத்தொடர்ந்து காலை 8.30 மணி முதல் இரவு 7 மணிவரை பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று இரவு வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, கேடயத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து அபிஷேகமண்டபம் சென்றடைகிறார்.\nஇதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம்வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷவாகனம், மரகுதிரைவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலை வலம் வந்து அபிஷேக மண்டபம் சென்றடைகிறார்.\nவருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. அன்று 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுனலக்னத்தில் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து அபிஷேக மண்டபத்தை சென்றடைகிறார். இதில், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.\nவருகிற 21-ந்தேதி புதன்கிழமை அம்மன் வசந்த மண்டபத்திலிருந்து வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்படுகிறார். 23-ந்தேதி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனை நடைபெறுகிறது.\nவருகிற 27-ந்தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து தங்ககமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.\nTher Thiruvizha | Samayapuram Mariamman | Mariamman | தேர்த்திருவிழா | சமயபுரம் மாரியம்மன் | மாரியம்மன்\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு\nஅழகின் மீது கர்வம் எதற்கு\nஉச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்த கோவில்\nகும்பகோணத்தில் நாளை அட்சய திருதியையொட்டி நடைபெற இருந்த 12 கருட சேவை விழா ரத்து\nகனவில் நாக தரிசனம் கிடைத்தால் என்ன பலன்\n��ிக்கல் சிங்காரவேலர் கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த வழிபாடு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு\nசப்தாவரணம் நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை சென்று சேர்ந்தது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா: நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் யானை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nநினைவுப்பரிசு வழங்கி உதயநிதியை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nஇந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்ட்யா போட்டி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/11105251/2342419/Tamil-news-Tiruchendur-Temple-Thai-Amavasai-Pitru.vpf", "date_download": "2021-05-13T12:47:43Z", "digest": "sha1:QEMA3HK2PAJ7SVPAHDUILN65CZRA6JVI", "length": 19594, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது: தர்ப்பணம் செய்து புனிதநீராடிய பக்தர்கள் || Tamil news Tiruchendur Temple Thai Amavasai Pitru Tharpanam", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது: தர்ப்பணம் செய்து புனிதநீராடிய பக்தர்கள்\nதை அமாவாசையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடற்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினார்கள். அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.\nதிருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் ம��ன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் காட்சி.\nதை அமாவாசையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடற்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினார்கள். அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தை அமாவாசையில் முன்னோர்களுக்கு ஆறு மற்றும் கடல் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள். இன்று தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தலையணை மற்றும் கோவிலில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆற்றில் புனிதநீராடினார்கள்.\nஇதையொட்டி பாபநாசம் படித்துறை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிலர் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் சென்று தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.\nநெல்லை தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் பகுதி ஆகியவற்றிலும் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆற்றில் நீராடினார்கள்.\nஇதையொட்டி தாமிபரணி ஆற்று பகுதியில் சிறப்பு பூஜை நடத்துவதற்காக ஏராளமான அர்ச்சகர்களும் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பம் குடும்பமாக சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். இதனால் தாமிபரணி ஆற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nதிருச்செந்தூரில் தை அமாவாசை விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்தஆண்டு தை அமாவாசையையொட்டி திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடற்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினார்கள். அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.\nஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கரையிலும் தை அமாவாசை விழா மிகவும் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது.\nதூத்துக்குடியில் உள்ள தெர்மல்நகரில் காலை முதலே ஏராளமான பக்தர் கள் கடற்கரையில் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி னார்கள்.\nதூத்துக்குடி அருகே உள்ள பழையகாயலில் தாமிரபரணி ஆற்றின் மூன்று பிரிவுகள் ஒன்றாக சேர்ந்து சங்கமிக்கும் இடமான மூணாற்று முக்கு, மற்றும் சங்குமுகம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சே���்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினார்கள். பழையகாயல் கடற்கரை அருகே உள்ள பிள்ளையார் கோவிலிலும் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.\nதென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.\nஇதனால் அருவிகரைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nஇந்த ஆண்டு தை அமாவாசையை முன்னிட்டு அனைத்து நீர்நிலைகள் அருகே உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கூடியதால் பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி அந்த பகுதயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கூட்டத்தையும் ஒழுங்குபடுத்தினர்.\nபாபநாசம், நெல்லை போன்ற முக்கிய பகுதிகளில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு ஆற்றில் உள்ள கழிவுபொருட்களை அகற்றி தூய்மைபடுத்தினர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா\nதமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nமணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சம் கொள்ளை\nகொரோனா குறித்து ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகொள்ளிடம் அருகே டிராக்டர் மோதி செவிலியர் பலி\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- க��வர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nநினைவுப்பரிசு வழங்கி உதயநிதியை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nஇந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்ட்யா போட்டி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Temple%20_28.html", "date_download": "2021-05-13T12:49:27Z", "digest": "sha1:N4HZ36GVK3MGDQP7CREZGPVMSJSSDSJD", "length": 5594, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "தேர்த் திருவிழாவை நடத்திய ஆலயத்தின் தலைவர் - செயலாளர் மீது நடவடிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தேர்த் திருவிழாவை நடத்திய ஆலயத்தின் தலைவர் - செயலாளர் மீது நடவடிக்கை\nதேர்த் திருவிழாவை நடத்திய ஆலயத்தின் தலைவர் - செயலாளர் மீது நடவடிக்கை\nஇலக்கியா ஏப்ரல் 28, 2021 0\nயாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை ஏற்படுத்த வழிசமைத்த குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார் பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர், செயலாளர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது.\nஇந்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்ற புகைப்படங்கள் இன்று கொழும்பு சிங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்த���னியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/07/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:51:03Z", "digest": "sha1:XX6KWUXSE4WRD2Z5QW4E7MFVZD3HNCGF", "length": 12301, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கிழக்கில் புத்திஜீவிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்: கலாநிதி சந்திரகாந்தா | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் கிழக்கில் புத்திஜீவிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்: கலாநிதி சந்திரகாந்தா\nகிழக்கில் புத்திஜீவிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்: கலாநிதி சந்திரகாந்தா\nகிழக்கு மாகாணத்தில் கற்ற புத்திஜீவிகள் நாடாளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என்ற கோசம் இன்று எழுத்துள்ளது என தமிழர் விடுதலைக்கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி உட்பட பல பிரச்சினைகள் முடங்கிக்கிடக்கின்றன. கல்வி,பெண்கள் சார்ந்த பிரச்சினைகள்,இளைஞர்களின் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றினை தீர்க்கவேண்டுமானால் கற்ற புத்திஜீவிகள் நாடாளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் இருந்து நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநித்துவத்தின் அவசியத்தினை இன்று அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nநாங்கள் ஒருபேரம்பேசும் சக்தியாக மாறவேண்டும்.எமது பகுதியிலும் அமைச்சர்களை உருவாக்கவேண்டும்.இன்று இலங்கையில் உள்ள சிறுபான்மை கட்சிகள் பல தங்களை பேரம்பேசும் சக்திகளாக அடையாளப்படுத்தியுள்ளன.வடக்கினை பொறுத்தவரையிலும் அங்கு அமைச்சர்கள் இருந்துகொண்டு அபிவிருத்திகளை செய்கின்றனர்.கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ அபிவிருத்தி தொடர்பிலோ பேசுவதற்கு யாரும் இல்லை.இந்த சந்தர்ப்பத்தை தமிழர்கள் பயன்படுத்தவேண்டும்.அபிவிருத்தி சார்ந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவோம்.\nஇன்று எழுந்துள்ள நிலைமையினை பார்க்கும்போது மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்றார்கள் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துகளும் இல்லை.இன்று இந்த மாவட்ட மக்கள் ஒரு விரக்தி நிலையில் உள்ளனர்.எமது மக்களுக்கான உரிமைசார்ந்த அபிவிருத்தியே இன்று தேவையாகவுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் மத்தியில் 40வீதமான வாக்குகள் அளிக்கப்படாத நிலையிலேயே இருந்துவருகின்றது.இந்த வாக்குகளை நாங்கள் முடிந்தவரை அளிக்கவேண்டும்.எமது வாக்களிப்பு வீதத்தினை 80வீதத்திற்கு மேலாக அதிகரித்து எமது பிரதிநிதித்துவத்தினை கூட்டுவோம் என மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nPrevious articleகருணாவிற்கு பிரத்தியேக பொது மன்னிப்பு இல்லை. அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரர்:\nNext articleதொடரூந்துடன் மோதுண்ட முச்சக்கர வண்டி – சாரதி பலி\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahasiddhargnanapedam.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2021-05-13T11:51:12Z", "digest": "sha1:BSSKFX7KD5A34L53QAQP64EREJ4M6CRF", "length": 4676, "nlines": 66, "source_domain": "mahasiddhargnanapedam.com", "title": "உடல் இலைக்க உணவு முறை மாற்றம் உடல் பருமனை குறைக்க அல்லது பெருக்க | மகா சித்தர் ஞானபீடம்", "raw_content": "\nஉடல் இலைக்க உணவு முறை மாற்றம் உடல் பருமனை குறைக்க அல்லது பெருக்க\nஉடல் இலைக்க உணவு முறை மாற்றம் உடல் பருமனை குறைக்க அல்லது பெருக்க உணவு உண்பதற்கு முன் 500மில்லி(ml) நீர் அருந்தி விட்டு உணவு உண்டால் உடல் இலைக்கும்.\nஉணவு உண்ணும் போதே இடை இடையே நீர் பருகினால் உடலில் எந்த மாற்றமும் இல்லாமல் பார்த்த படியே இருக்கும்.\nசாப்பிட்டு முடித்த பின் ஒரு சொம்பு நீர் அருந்தினால் உடல் பெருக்கும்.\nகூடுதலாக ஒரு துண்டு இஞ்சி 5 பல் பூண்டு 150மில்லி நீரில் கொதிக்க விட்டு 100மில்லி(ml) காய்ச்சி இரக்கும் போது 5 சொட்டு எலிமிச்சம் சாறு சேர்த்து அகரத்திற்கு முன் அருந்தி வர உடல் இலைத்து போகும்.\nOne Response to உடல் இலைக்க உணவு முறை மாற்றம் உடல் பருமனை குறைக்க அல்லது பெருக்க\nஉடல் இலைக்க உணவு முறை மாற…\nஉடல் இலைக்க உணவு முறை மாற்றம் உடல் பருமனை குறைக்க அல்லது பெருக்க உணவு\nமுடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒர\nவேப்பிள்ளை ஓரு கைபிடி எடுத்து அதை தண்ணிரில் கொதிக்க வைத்து அதனை மறுநாள\nதிருவம் பலம் ஆகச் சீர்ச்சக்கரத்தைத் திருவம் பலமாக ஈராறு கீறித் திருவ\nஅம்மை பரு தழும்புகள் நீங்…\n2 டீஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீறில் ஊற வைத்து சிறுது மஞ்சள் துண்டு கறிவ\n© 2021 மகா சித்தர் ஞானபீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2010/04/35.html", "date_download": "2021-05-13T12:17:56Z", "digest": "sha1:6W2PULTQ655LUQ7AH6L3J2DAPX73QAUX", "length": 44727, "nlines": 295, "source_domain": "www.sivakasikaran.com", "title": "அவள் பெயர் தெரியாது!!! வயது 35 வெள்ளை நிறம்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\n வயது 35 வெள்ளை நிறம்..\nஇன்று வேலை விஷயமாக எங்கள் ஊரில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு சென்றேன். படிக்கும் காலத்திலும் சரி, வேலைக்கு வந்துவிட்ட பிறகும் சரி, இந்த பெண்கள் கல்���ூரியில் தான் பல நேரம் செலவிட்டிருக்கிறேன். படிக்கும் பொது கல்லூரிக்கு வெளியே, இப்போது கல்லூரிக்கு உள்ளே. பயந்து பயந்து, படிக்கும் காலத்தில் சைட் அடித்த கிக் இப்போது நேருக்கு நேராக அவர்களை கல்லூரிக்குள்ளேயே பார்க்கும் போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nகல்லூரியின் கட்டிட மேற்பார்வையாளரிடம் பேசிவிட்டு, நிர்வாக அலுவலகத்தின் முதல் தளத்தில் இருக்கும் அவர் அறையை விட்டு வெளியேறி கீழிறங்கி வருகிறேன். அடுப்பில் இருந்து கங்கை கொட்டுவது போல் வெயில் வாட்டிக்கொண்டிருந்தது. கல்லூரியின் முக்கிய வாயிலை அடையும் பாதையில் சென்றுகொண்டிருக்கும் போது தான் அவரை (அவளை) பார்த்தேன்.\n'இவா இங்க தான் இப்போ வேல செயராளா' என்று எண்ணிக்கொண்டே ஆச்சரியமாக பார்த்தேன். நடந்து செல்லும் போது அவளும் என்னை பார்த்தாள். கடந்து சென்றாள். அவளுக்கு என்னை தெரியாது; ஆனால் எனக்கும், கல்லூரி நாட்களில் எங்கள் பாட்ச்சில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் எப்போதும் அவளை மறக்க முடியாது. 'மறக்கக்கூடிய பிகராடா அது' என்று எண்ணிக்கொண்டே ஆச்சரியமாக பார்த்தேன். நடந்து செல்லும் போது அவளும் என்னை பார்த்தாள். கடந்து சென்றாள். அவளுக்கு என்னை தெரியாது; ஆனால் எனக்கும், கல்லூரி நாட்களில் எங்கள் பாட்ச்சில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் எப்போதும் அவளை மறக்க முடியாது. 'மறக்கக்கூடிய பிகராடா அது' என்று மனதில் ஒரு பெருமூச்சுடன் எண்ணிக்கொண்டேன்.\nஎன் நினைவுகள் இப்போது 2004ம் ஆண்டிற்கு சென்றது. நான் கல்லூரி வாழ்வில் அடி எடுத்து வைத்த வருடம் அது. எங்கள் கல்லூரி சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. மாணவர்களிடம் \"பால்வாடி\" என்னும் செல்லப்பெயரையும் பெற்றிருந்தது. காரணம் மிகுதியான கணடிப்பு. பெயருக்கு கூட ஒரு பெண் கிடையாது. துப்புரவு பணியாளர் முதல் அனைவரும் ஆண்களே. முதல் ஆறு மாதங்கள் கவலைக்கிடமாகவே சென்றன. ஆசிரியரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னால் தண்டிக்கும் ஒரே கல்லூரி, நான் படித்த கல்லூரி தான்.\nஇப்படி வறட்சியாக சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் தான் அந்த தேன் வந்து பாயும் செய்தி எங்கள் காதில் விழுந்தது. கல்லூரி அலுவலகத்தில் அடிக்கடி சில பெண்களின் தலைகள் தென்பட்டன. என்ன ஏது என்று விசாரித்த பொது, அடுத்த ஆண்டு முதல் எங்கள் கல்லூரியில் மாணவிகளையும் சேர்க்க இருக்கிறார்கள், அதனால் பெண் விரிவுரையாளர்களை வேலைக்கு எடுக்கிறார்கள் என்ற தகவல் வந்தது.இத கேட்டவுடன் அவனவனுக்கு தலைகால் புரியவில்லை. பெல்ட் என்றாலோ, ஷூ என்றாலோ என்னவென்றே தெரியாமல் இருந்தவனும், பிராண்டட் ஷூவும், சட்டைகளும் அணிந்து வர ஆரம்பித்து விட்டான். சில ஆசிரியர்கள் தான் மிகவும் காமெடி பீசாக வந்தார்கள் - டக் இன் என்ற பெயரில் நெஞ்சில் பாண்ட்டை மாட்டுவது, ஓட்டை ஆங்கிலத்தில் வகுப்பில் பேசிப்பழகுவது என்று பட்டப்பெயர் வைப்பதற்கு ஏதுவாக பல செயல்களில் வெறிகொண்டு இறங்கினார்கள்.\nஇந்த நிலையில் தான் தாவரவியல் துறைக்கு அவள் விரிவுரையாளராக வந்தாள். கல்லூரி காலத்தில் நாம் யாருக்கு தான் மரியாதை கொடுத்தோம் அப்பாவையே \"எங்க அப்பன்\" என்று பேசி தான் நண்பனிடம் கெத்து காட்டுவோம்; இதில் ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன அப்பாவையே \"எங்க அப்பன்\" என்று பேசி தான் நண்பனிடம் கெத்து காட்டுவோம்; இதில் ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன சரி அவளை பற்றி சொல்லிவிடுகிறேன். அவளுக்கு 25ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கும். எங்கள் ஊரில் எவனும் இப்படிப்பட்ட கலரில் ஒரு பெண்ணை பார்த்திருக்க மாட்டான். அம்புட்டும் கரிச்சட்டி மாதிரி தான் இருக்கும். ஆனால் இவள் முகத்தில் பாலை கொட்டினால் பாலுக்கும் இவள் கலருக்கும் வித்தியாசம் தெரியாது. இவள் கழுத்தில் தெரியும் பச்சை நெரம்பு எந்த ஆணையும் சுண்டி இழுக்கும். எப்பொழுதும் அடர் நிறங்களிலேயே ஆடை அணிந்து வருவாள். முட்டை வடிவில் சற்றே சதைப்பற்றான முகம், மூக்கின் வலது புறத்தில் உத்து கவனித்தால் மட்டுமே தெரியும் அளவிற்கு ஒரு மூக்குத்தி, கொழுக்மொளுக் என்ற தேகம் - இது தான் அவள். அவள் ஒரு கையில் எதாவது புத்தகத்தை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் பேனாவை பிடித்துக்கொண்டு அந்த கையை குறுக்காக வீசி அகலமான எட்டு வைத்து காலை விரித்துக்கொண்டே தான் நடந்து வருவாள். அவளின் நடை அவளுக்கு பலவிதமான பட்டபெயர்களை பெற்று தந்தது. சேலையின் எந்த பாகமும் தோள் பகுதியை தாண்டி இருக்காது. இதனாலேயே அவளுக்கு இடது புறம் தான் பலரும் திரிவோம்.\n\"டேய் மாப்ள, அவ திருச்சிகாரியாம்டா..\"\n\"போடா வெளக்கென்���, அவள பாத்தா நாகர்கோயில் ஆளு மாதிரி இருக்கா.. ஆளும் நல்ல அமைதியானவளா இருக்காடா.\"\n\"டேய் அவ எந்த ஊர்காரியா இருந்தாலும் நம்ம கண்ணு மூடப்போரதில்ல. பொறவு என்ன மூடிட்டு சைட் மட்டும் அடிங்கடா\" ஒரு சீனியர் மாணவனின் அறிவுரை ஏற்பதாக இருந்தது.\nஆனால் நாங்கள் நினைத்தது போல் அவள் இல்லை. வகுப்பில் அவள் யாரிடமாவது கேள்வி கேட்கும் போது சுட்டு விரலை நீட்டாமல் நாடு விரலை நீட்டி \"நீ சொல்லு\" என்பாள். யாருக்கும் பதில் தெரியவில்லை என்றால் \"நீங்க எல்லாவனும் வேஸ்ட், ஒருத்தனுக்கும் ஒன்னு கூட தெரியலையா' என்று நடுவிரலை உயர்த்திக்காட்டி நக்கலாக சொல்லுவாள். பாடம் நடத்தும் போது மட்டும் தான் அவள் கெடுபிடியாக இருப்பாள். சாதாரணமான நேரங்களில், மிகவும் உரிமையோடு மாணவர்களிடம் நடந்துகொள்வாள். நாங்களும் அவளையே சுற்றி சுற்றி வந்து அவளிடம் வறுத்து தள்ளிக்கொண்டு இருப்போம். \"இப்போ எல்லாம் வருவிங்கடா. அடுத்த செமெஸ்டர்ல இருந்து நீங்க கண்டுக்கவே மாட்டேங்க. உங்க கிளாஸ்லையே ஏகப்பட்ட பொண்ணுங்க வந்துரும் கடலை போட\" என்று அவள் கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லுவாள். அப்போதெல்லாம் \"அப்படியெல்லாம் சொல்லாதீங்க மேடம், எங்களுக்கு நீங்க தான் குட் பிரண்ட்\" என்று வலிந்துகொண்டிருப்போம்.\nஅன்றும் வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையில் அவளைப்பற்றி கமென்ட் அடித்துக்கொண்டிருந்தோம். அவளுக்கு வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மிகவும் அசிங்கமான கெட்டவார்த்தை ஒன்றை பட்டப்பெயராக வைத்திருந்தோம். அந்தப்பெயரை இப்போது நினைத்தாலும் மனதிற்குள் ஒரு கிளர்ச்சியும் சிலிர்ப்பும் சிரிப்பும் பொங்கும். கல்லூரி நாட்களில் தான் நாம் எவ்வளவு சந்தோசமாக சிரித்துக்கொண்டிருப்போம் ஆனால் அந்த சிரிப்பு யாரோ ஒருவரை தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்திய சிரிப்பாகத்தான் இருக்கும். அன்றும் அப்படித்தான் பேசி சிரித்துக்கொண்டிருந்தோம்.\n\"மாப்ள கல்யாணம் பண்ணுனா அவள மாதிரி ஒரு பிகர கல்யாணம் பண்ணனும்டா..\"\n\"ஏன்டா, அவளையே பண்ண வேண்டியது தான\n என்ன என்ன செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட சொல்லுறியா\n நம்ம கட்டக்காலனா (ஹாஸ்டல் சப் வார்டன்)\n\"டேய் நான் சீரியஸா பேசுறேன்.\"\n\"ஓ.. அப்போ அவ வந்தா வேண்டாம்னு சொல்லுருவ\n\"டேய் அவ பவம் டா. அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு. டிவர்சும் ஆகிருச்சு\"\n\"நேத்து பேசிட்டு இருக்கும் போது அவ தான் சொன்னா.\"\n\"பாருடா இவன் கூட தான் நாமளும் சுத்துறோம். நம்மகிட்ட சொல்லாம இவன்ட மட்டும் சொல்லுறானா என்ன அர்த்தம் இவன வசதிக்கு இல்லேனாலும் அசதிக்கு...\"\n\"டேய் இவன அப்பறம் ஓட்டலாம். மொத அவ கதைய மொத கேப்போம். நீ சொல்லுடா மாப்ள\"\n\"அவளுக்கு கோயில்பட்டி பக்கமாம்டா. 20 வயசுலேயே கல்யாணம் ஆகிருச்சாம். அவ புருஷன் ஒரு தீப்பட்டி ஆபிஸ்ல சூப்பர்வைசரா இருந்தானாம். ஒரு ஆக்சிடண்ட்ல செத்துப்போயிட்டானாம். கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே புருஷன் செத்துப்போயிட்டதால இவள இவங்க அம்மா வீட்டுக்கே அனுப்பிட்டாங்களாம்\"\n\"நாங்க ரியாக்சன் எல்லாம் குடுக்க மாட்டோம்; கதைய மட்டும் சொல்லு\"\n\"அதுக்கு அப்பறம் படிச்சு M.Phil முடிச்சு இங்க வந்துருக்கா\"\n\"கடவுள் நம்ம கண்ணுல இவள சிக்க வைக்கக்குடாதுன்னு நினைச்சுருக்கார். ஆனா விதிய பாத்தியா என்னென்னமோ சதி பண்ணி நம்ம கண்ணுக்கு விருந்து குடுத்துருச்சு\"\n\"ச்சே ஏன்டா இப்படி பேசுறிங்க அவள பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா அவள பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா\n\"சொல்லிட்டாருயா கலக்டரு. சரி விடு, வேற எதுவும் சொன்னாளா\n\"நான் தான் 'நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு' கேட்டேன்\"\n\"அவ வீட்ட மீறி அவ எதுவும் செய்ய முடியாதாம். வீட்ல பாத்து பண்ணி வச்ச தான் உண்டாம். அண்ணா அவங்க பண்ணமாட்டாங்களாம்\"\nஅவளுக்கு சீன் பார்த்துக்கொண்டே இரண்டாவது செமேஸ்டேரையும் முடித்துவிட்டோம். இரண்டாம் ஆண்டு கல்லூரி வண்ணமயமாக காட்சி தந்தது. வெல்கம் பார்ட்டி வைத்து ஓரளவு ஜூனியர் பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டோம். \"அண்ணா\" என்று எவளாவது சொன்னால், 'நான் ஒன்னும் உனக்கு ப்ரொபோஸ் பண்ணிட மாட்டேன். அதனால அண்ணான்னு கூப்பிட்டு அசிங்க படுத்தாத' என்று விவரமாக சமாளித்து அந்த உறவுச்சொல்லை தவிர்த்துவிடுவோம். அவனவன் கடலை, பிக்கப், லவ் என்று திரிந்து கொண்டிருந்த நிலையில் நாங்கள் எப்படி அந்த கோவில்பட்டிக்காரியை நினைத்துக்கொண்டிருக்க முடியும் சென்ற வருடம் இருந்த மார்க்கெட் அவளுக்கு இப்போது இல்லை. அதே போல் அவளும் எங்களிடமோ, மற்ற பெண்களிடமோ பேசுவதில்லை. பாடம் நடத்துவதிலும் முன்புபோல் சுருசுருப்போ விறுவிறுப்போ இல்லை.\nஇப்படி எங்கள் வாழ்வு வலமாக போய்க்கொண்டிருந்த நிலையில் தான் ஒரு வதந்தி பரவியது. அது, அந்த கோவில்பட்டிக்காரியும் எங்கள் துறையில் உள்ள ஒரு விரிவுரையாளரும் காதலிக்கிறார்கள் என்பது. இந்த வதந்தி உண்மை என்பது போல் தான் பல நம்பககரமான இடங்களில் இருந்து செய்திகள் வந்தன.\n'நேத்து கூட பாத்தேன் மாப்ள, சாந்தரம் ஆறுமணி வரைக்கும் கிளாஸ்ல உக்காந்து அவன் அவாட்ட கடலை போட்டுட்டு இருந்தான்டா', ' லாப்லையும் இது தான் டா நடக்குது. நாங்க செடிய நோண்டிக்கிட்டு இருக்கும் போது அவன் அவள நோண்டிக்கிட்டு இருக்கான்டா' என்று பல விதமான செய்திகள். அவளுக்கு 'எச்சி இலை' என்று இந்த காலகட்டத்தில் பெயர் மாற்றினோம். அவள் விஷயம் எங்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. அவர்கள் அவனை மிரட்டி வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள்.\nஅந்த நிகழ்விற்கு பிறகு இவளும் ஒரு வாரத்திற்கு கல்லூரிக்கு வரவில்லை. பின்புவந்த அவளிடம் பலவிதமான மாற்றங்கள். யாரிடமும் சரியாக பேசுவதில்லை. ஆடைகளும் கொஞ்சம் தாறுமாறாக கட்டிவர ஆரம்பித்தால். இடை தெரியும் என்பதாலேயே மாணவிகளுக்கு சேலை அணியும் சுதந்திரம் இல்லை எங்கள் கல்லூரியில். ஆனால் பெண் விரிவுரையாளர்கள் சேலை மட்டுமே அணிந்து வரவேண்டும் ஒருசில நிபந்தனைகளுடன். இவள் இப்போதெல்லாம் இடையை அகலாமாக காட்டும் விதமாகவே சேலை அணிந்து வந்தாள். மெல்லிய புகைச்சல் கிளம்பியது. ஒரு நாள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்து புகைச்சலை மேலும் கிண்டி எரிய வைத்தாள். மாணவர்கள் யாராவது பாடத்தில் சந்தேகம் கேட்க துறைக்கு சென்றால், 'நான் இந்த மாதிரி டிரஸ் போட்டு வந்தா தான் என்கிட்டே பேசுவிங்களா\nஒரு நாள் அவள் சிகப்பு நிற சேலை லோஹிப்பாக அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு வந்தாள். வகுப்பில் அவள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது கல்லூரி முதல்வரும் இயக்குனரும் வந்தனர்.\n\"மேடம் டிபார்ட்மென்ட் வாங்க உங்ககிட்ட பேசணும்\"\n\"இல்ல எனக்கு சிலபஸ் முடிக்கணும், இங்கவே சொல்லுங்க\"\n\"நீங்க நடத்துனதேல்லாம் போதும், இனி உங்களுக்கு இங்க வேல இல்ல, நீங்க கிளம்பலாம்\"\n\"நான் எதுக்கு சார் போகணும்\"\n பசங்களுக்கு பாடம் சொல்லிக்குடுக்க வரமாதிரியா நீ வர ஏதோ அவுசாரி மாதிரில வர.\" கல்லூரி முதல்வரும் அவளும் பேசிக்கொண்டிருக்கும் போது இயக்குனர் கத்திவிட்டார்.\nஅந்த வார்த்தையை கேட்ட உடன் அவளுக்கு கண்கள் கலங்கிவிட்���ன. கலங்கிய கண்களுடன், நாங்கள் இதை கவனிக்கிறோமா என்று பார்த்தாள். நாங்கள் ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்தோம்.\n\"நான் கண்ணன கல்யாணம் பண்ணி ஒழுங்கா இருந்திருப்பேன். நீங்க அவர வெளிய அனுப்புனனாலதான் இன்னைக்கு இப்படி நிக்குறேன்\"\nபேச வந்த முதல்வரை இயக்குனர் தடுத்து \"நாங்க என்ன காலேஜ் கட்டி வச்சுருக்கோமா இல்ல மாமா வேல பாத்துட்டு இருக்க லாட்ஜ் கட்டிருக்கோமா. முண்ட, பண்ணுறதையும் பண்ணிட்டு இப்போ வக்கனையா பேசுறத பாரு சனியன்\" என்று கூறிக்கொண்டே அவள் முடியைப்பிடித்து தரதரவென்று இழுத்து தள்ளிவிட்டார். அவள் திரும்ப வரவே இல்லை. ஒரு வாரத்திற்கு கல்லூரி முழுவதும் எங்கள் வகுப்பு மாணவர்களிடம் நடந்தவற்றை தெளிவாக விசாரித்துக்கொண்டிருந்தார்கள். நாங்களும் 'நல்ல பிகர்' போச்சே என்ற துக்கத்தில் சில நாட்கள் இருந்தோம். மீண்டும் சக மாணவிகள் ஆசிரியைகள் என்று கடமையை செவ்வனே செய்தோம்.\nபடிப்பு முடிந்து இதோ இப்போது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து அவளை அவளை எங்கள் ஊரில் அதுவும் ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராக பார்ப்பேன் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. இப்போதும் அதே பழைய குறுகுறுப்புடன் அவள் இடையை பார்த்தேன். ஒழுங்காக சேலை கட்டியிருந்தாள். நடையில் மிகுந்த நிதானமும் மென்மையும் தெரிந்தன. என்னைக்கடந்து சென்றுவிட்டாள்.\nஎவ்வளவு யோசித்தும் எனக்கு அவள் பெயர் ஞாபகம் வரவில்லை. அவள் பட்டபெயர் மாட்டும் ஞாபகம் வந்தது. ஏனோ, அந்த பெயர் இப்போது ஞாபகம் வந்ததற்கு மனம் வருத்தமாக இருந்தது. இனிமேல் அந்த கல்லூரிக்கு வேரயாரையாவது அனுப்பிவிட வேண்டும் என்று முடிவுசெய்து குற்ற உணர்வோடு வெளியேறினேன்.\nஉங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .\nபதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்\nஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும்\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்��ுள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇவன் நம்முள் ஒருவன் பத்தாவது படித்து விட்டு பட்டத்தையும் முடித்து விட்டு பரதேசம் போனான் வேலை தேடி... கண்ணீரில் மிதக்கிறது குடும்பமே வ...\nஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...\nவரும் 12ம் தேதி ஊதிய உயர்வு, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை போன்ற “ஞாயமான” () கோரிக்கைகளை ஏற்கக்கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எல்லாம...\nஇந்தியாவிற்கு கிடைக்கும் சுதந்திரத்தால் பாதிக்கப்பட்டு பிரிந்த காதல் நெஞ்சங்கள் மீண்டும் உயிரால் இணைவதே இப்படம்... கிரீடம், பொய் சொல்ல...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\n வயது 35 வெள்ளை நிறம்..\nசா.நி.யின் விமர்சனம் ஒரு சாணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:25:37Z", "digest": "sha1:ALKBDD3EQX4BTGXH7ODHLSOV5ZSXLYZX", "length": 8681, "nlines": 116, "source_domain": "kallakurichi.news", "title": "லாபம் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் !! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசி���ும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/சினிமா செய்திகள்/லாபம் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் \nலாபம் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் \nஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாபம் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nவிஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன்\nவிஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.\nஇந்நிலையில், படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.\nஇந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.\nஅதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் இணையும் முத்தையா கார்த்தி…\nநிச்சயதார்த்தம் முடிந்ததா விக்னேஷ் சிவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvarangaththilirunthu.blogspot.com/2012/12/", "date_download": "2021-05-13T11:31:31Z", "digest": "sha1:WXX5OP5I4LBF3BRCYE32XFJX33ZBGVEY", "length": 73059, "nlines": 272, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: டிசம்பர் 2012", "raw_content": "\nஞாயிறு, 30 டிசம்பர், 2012\nஸ்ரீரங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது எங்கள் பாட்டியின் வீடு மட்டுமல்ல; எங்கள் மாமாக்களின் நினைவும் தான்.\nஎங்கள் பெரிய மாமா சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அவரிடம் எங்களுக்கு சற்று பயம் அதிகம். எதிரில் நின்று பேச பயப்படுவோம்.\nஅடுத்த மூன்று மாமாக்களிடம் அதீத செல்லம். மாமா வா, போ என்று பேசும் அளவுக்கு சுதந்திரம். இந்த மூவரில் பெரிய மாமா திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா. அவர்தான் இந்தப் பதிவின் நாயகன்.\nநாங்கள் சிறுவயதினராக இருந்த போது மாமா எங்களுடன் சில காலம் சென்னையில் தங்கி இருந்தார். அதனால் இந்த மாமா ரொம்பவும் நெருக்கமானவர் எங்களுக்கு.\nமாமாவின் பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது. அவரது புகைப்படங்களுக்கு பாத்திரங்கள் நாங்கள் – மாமாவின் மருமான்களும், மருமாக்களும் தான். அதுவும் நான் ரொம்பவும் ஸ்பெஷல்.\nஎன் தோழி ஜெயந்தி எனக்கு photographic memory இருப்பதாக எழுதியிருந்தாள். என் மாமா நான் photogenic என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் மாமா எடுத்த படங்களின் முக்கிய கதாநாயகி நானாக இருந்தேன் – எனக்குத் திருமணம் ஆகி புக்ககம் போகும் வரை\nஎங்களை சிறுவயதில் புகைப்படங்கள் எடுத்ததுடன் நிற்காமல் எங்களது திருமணங்களுக்கும் மாமாதான் புகைப்படக்காரர்.\nதன்னிடமிருந்த கருப்பு வெள்ளை காமிராவில் மாமா காவியங்கள் படைத்திருக்கிறார். மாமாவின் புகைப்படங்களில் நாங்கள் எல்லோரும் உயிருடன் உலா வந்தோம். மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார்.\nமாமாவின் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் ‘போஸ்’ கொடுக்க வேண்டும். மாமா நினைத்தது புகைப்படத்தில் வரும் வரை எங்களை விட மாட்டார்.\nஇப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருள���ம் வரும், அடுத்த பரிசோதனைக்கு.\nகாவிரியில் ஆடிப்பெருக்கன்று சுழித்தோடும் வெள்ளத்திலிருந்து, மகாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் வரை மாமாவின் கருப்பு வெள்ளைக் காமிராவில் புகைப் படங்களாக சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும்.\nஎனக்கு நினைவு இருக்கும் மாமாவின் புகைப்படப் பரிசோதனை ஒன்று. எனக்கு நானே புத்தகம் கொடுப்பது போல.\nநான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார்.\nதிரும்பத் திரும்பத் திரும்பத் ……….\nஎத்தனை முறை இதனை எடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள் எனக்கு இன்றுவரை நினைவு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஅப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான்.\nமாமாவுக்கு கணீரென்ற குரல். அகத்தில் இருக்கும் பெருமாளுக்கு அந்த கணீர் குரலில் பாசுரங்கள் சேவித்தபடியே மாமா திருமஞ்சனம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.\n‘நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று மாமா நாத்தழுதழுக்க பெரிய திருமொழி சேவிக்கும்போது திருமங்கையாழ்வாரும், ‘எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று திருமாலை சேவிக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் நம் கண் முன்னே தோன்றுவார்கள்.\nகண்ணப்பா மாமாவுக்குத் திருமணம் ஆகி மாமி வந்தார். மாமா எங்களுக்கு எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ராஜம் மாமியும். திவ்யப்பிரபந்தம் மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு முமுக்ஷுப்படி, ஸ்ரீவசன பூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியவர் இந்த மாமிதான்.\n‘பகவத்கீதையில் கிருஷ்ணனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் ராஜத்தைத் தான் கேட்பார்’ என்று என் மாமா வேடிக்கையாகக் கூறுவார். அந்த அளவுக்குக் கீத��யை கரைத்துக் குடித்தவர் மாமி.\nபல திவ்ய தேசங்களுக்கும் சென்று அங்கிருக்கும் பெருமாள்களையும் தன் காமிராவில் சிறை எடுத்து வருவார் எங்கள் மாமா. மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின் கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும்.\nஇத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார்.\nஎங்களது பாட்டியின் முதுமை காலத்தில் மாமாவும் மாமியும் மிகுந்த ஆதுரத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டனர். மாமாவின் குழந்தைகளும் பாட்டியினிடத்தில் வாஞ்சையுடனும், மிகுந்த பாசத்துடனும் இருந்தனர். பாட்டியின் கடைசிக் காலம் இவர்களது அரவணைப்பில் நல்லவிதமாக கழிந்தது. இதற்காக மாமாவுக்கும், மாமிக்கும் நாங்கள் எல்லோருமே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.\nகண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.\nபழைய நினைவுகளுடன், மாமாவின் அன்பில் நனைந்த நாட்களை அசை போட்டபடியே இந்தப் பதிவை மாமாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.\nமாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 டிசம்பர், 2012\nஇன்றைக்கு மார்கழி முதல் நாள்.\nதிருவாடிப் பூரத்து செகத்துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த, பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான, ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த, உயரரங்கற்கு கண்ணி உகந்தளித்த, மருவாறும் திருமல்லி வளநாடி, வண்புதுவை நகர்கோதை அருளிச் செய்த திருப்பாவையால் சிறந்து விளங்கும் மாதம்.\nதினமுமே திருப்பாவையை சேவித்த போதும் மார்கழியில் சேவிப்பது மன நிறைவைத் தரும். திருப்பாவையை நினைவு தெரிந்த ���ாளாக சேவித்து வருகிறேன்.\nதிருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது விடியற்காலையில் மார்கழி மாதம் தினமும் பஜனை கோஷ்டி ஒன்று எங்கள் வீதி (நாகப்பா ஐயர் தெரு) வழியே போகும். அதுதான் எங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி\nபள்ளியிலும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார்கள். என் அக்கா, திருமதி எம்.எல்.வி. பாடிய ராகத்திலேயே எல்லாப் பாடல்களையும் அழகாகப் பாடுவாள். வாசலில் பெரிய கோலம் போடுவாள். நான் ரசிப்பேன் அவ்வளவுதான் நம்மால் முடிந்ததைத்தானே நாம் செய்ய முடியும்\nபிறகு புரசைவாக்கம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.\nதிருப்பாவை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் – ஆண்டாளைத் தவிர – ஒருவர் திரு கேதாரேஸ்வர ஸர்மா. எங்கள் தமிழ் வாத்தியார், ஸர்மா ஸார்.\nமார்கழி மாதம் முப்பது நாளும் பள்ளி முடிந்த பின் திருப்பாவை அன்றைய நாள் பாட்டை சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவரது மாணவிகளுள் ஒருவர் வீட்டிலிருந்து பிரசாதம் வரும்.\nவெள்ளைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு.\nஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்\nதமிழ் வாத்தியார் என்றால் மனதில் தோன்றும் பிம்பத்துக்கு ஏற்றார்போல் எங்கள் ஸர்மா ஸாருக்கும் நிறைய பெண்கள் + ஏழ்மை.\nதிருப்பாவை உபன்யாசத்துக்கு நடுவே தன் ஏழ்மையையும், ஆண்டாளும் அவள் சாதித்த திருப்பாவையுமே தன் பெண்களை கரையேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்ணீருடன் ஆண்டாளின் முன் வைப்பார்.\nநாங்களும் கண்களில் கண்ணீருடன் அவருக்காக ஆண்டாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்.\nஅவரது மாணவிகளைத் தவிர, சில தாய்மார்களும் அவரது உபன்யாசத்தைக் கேட்க வருவார்கள். பல தாய்மார்கள் நேரில் வராவிட்டாலும் பிரசாதம் செய்து அனுப்பி விடுவார்கள்.\nகடைசி நாளன்று – வங்கக் கடல் கடைந்த பாசுரத்தன்று ஆண்டாள் கல்யாணம் நடத்துவார். ரொம்பவும் அமர்க்களமாகப் பண்ணுவார். பூக்களும் நகைகளுமாக ஆண்டாளும் ரங்கமன்னாரும் மின்னுவார்கள். ஆண்டாள் பெருமாளுடன் கலந்து விட்டதை அவரால் சொல்லவே ம��டியாது. நா தழுதழுக்கும். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். உணர்ச்சிப் பெருக்கில் எல்லோரும் ஊமைகளாக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு நிறைய மாணவிகள், பெற்றோர்களுடன் வருவார்கள்.\nநடுவில் ஒரு நாள் திருப்பாவைப் போட்டி நடக்கும்.\nவெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான்.\nஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும் என்ற விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான்.\nஅவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை.\nநானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன்.\nஎனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும் கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது.\n'சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே\nஇங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்....\nஎன்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 10 டிசம்பர், 2012\n1974 ஆகஸ்ட் 13 என் அக்காவின் குழந்தை சிரஞ்சீவி சம்பத்குமாரன் பிறந்தபோது நான் அடைந்த சிலிர்ப்பு 1998 டிசெம்பர் மாதம் 10 ஆம் தேதி ரீப்ளே ஆயிற்று\nஎன் பேரன் சிரஞ்சீவி தேஜஸ் கிருஷ்ணா அன்று தான் சுப ஜனனம்.\nவெளியில் நல்ல மழை. குளிரான குளிர். பெங்களூரு இந்த அளவிற்கு அசுத்தமடையாமல் இருந்த காலம்.\nமருத்துவ மனையில் திரைப் படங்களில் காண்பிப்பார்களே அதைப் போல எங்கள் குடும்பமே உட்கார்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது என் மாப்பிள்ளை எழுந்து நடந்து விட்டு வருவார்.\n‘குவா....’குவா....’ (நிஜமாகவே இப்படித்தான் குழந்தை அழுததா என்று நினைவில்லை) அத்தனை பேரும் மூடியிருந்த பிரசவ அறையைப் ஒருவிதப் பரவசத்துடன் பார்த்தோம்.\nகொஞ்ச நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து பச்சைத் துணியில் சுற்றிய ஒரு பஞ்சுப் பொதியை கொண்டு வந்து எங்களிடம் காண்பித்து ‘மம்மக’ (பேரன்) என்றாள். ஆக்ஷன் ரீப்ளே நான் தான் வாங்கிக் கொண்டேன். உடனே சுதாரித்துக் கொண்டு மாப்பிள்ளை கையில் குழந்தையைக் கொடுத்தேன். அவர் பிள்ளை ���ிறந்த ஆனந்தத்தில் ‘பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.\nஎன் அம்மா, என் கணவர், என் பிள்ளை எல்லோரிடத்திலும் குழந்தையைக் காண்பித்து ‘நான் இப்போ proud பாட்டி’ என்றேன். எனக்கு வயது 45.\nஎன் பிள்ளை அப்போது பி.யு.சி. இரண்டாவது வருடம் தும்கூரில் படித்துக் கொண்டிருந்தான். என் பெண்ணின் புக்ககமும் தும்கூர் தான். பிள்ளைக்காக தும்கூரில் ஒரு வருடம் நான் தனிக் குடித்தனம். என் கணவர் இங்கே பெங்களூரில்.\nகுழந்தை பிறந்த கொஞ்ச நாளில் பெண்ணையும் குழந்தையையும் தும்கூர் கூட்டிப் போய் விட்டேன். என் பேரனின் ஒவ்வொரு அசைவையும், அவனது ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். மறக்க முடியாத நாட்கள் அவை.\nஅவனைக் காலில் போட்டுக் கொண்டு தீர்த்தாமாட்டுவதில் இருந்து ஒவ்வொன்றும் அனுபவித்து அனுபவித்து செய்தேன்.\nதலைப்பில் நான் சொல்லியிருக்கும் பெரியாழ்வாரின் பாசுரங்களை அன்றிலிருந்து நானும் அனுபவிக்க ஆரம்பித்தேன்.\n‘பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்\nநம் குழந்தைகளிடம் நாம் மிகவும் கண்டிப்பாக இருப்போம். நாம் நல்ல பெற்றோர்களாக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் நமது கண்டிப்பையும் கறார் தனத்தையும் காண்பிப்போம். அவர்களைக் கொஞ்சுவதைவிட கடிந்து கொள்வது அதிகம்.\nஅவர்களிடம் நம் எதிர்பார்ப்புகளும் விண்ணை முட்டும். அதி புத்திசாலியாக இருக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைகளை எல்லாம் நம் குழந்தைகள் ஈடு கட்ட வேண்டும். நம்மிடம் இல்லாத ‘perfection’ -ஐ அவர்களிடம் எதிர்பார்ப்போம்\nஅது மட்டுமல்ல; நமக்கு குழந்தைகள் பிறக்கும்போதுதான் நாமும் நம் உத்தியோகத்தில் உச்சகட்ட நிலையை அடைந்திருப்போம்; அல்லது அடையப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருப்போம். குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவிட முடியாமல் போகும்.\nஆனால் பேரன் பேத்திகள் என்றால் அதீத பாசம் நமக்கு எந்தவிதப் பொறுப்போ பாரமோ கிடையாது. ஒரு சுகமான சுமை\nஓரளவுக்கு நம் கடமைகளும் முடிந்திருக்கும். அவர்களுடன் கொஞ்சி மகிழ நிறைய நேரம் கிடைக்கும். நாமும் ஒய்வு பெற்றிருப்போம்; அல்லது ஓய்வு பெறும் நிலையில் இருப்போம்.\nஅவனுக்கு நான் பாடிய தாலாட்டு பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே...’ பாட்டுதான்.\nநான் பாடும்போது கண் கொட்டாமல் என்னையே பார்த்துக் கொண்டு படுத்திருக்கும். ‘ஒனக்கு ரொம்ப பிடிச்சுடுத்தா என் பாட்டு..’ என்று நடு நடுவே அதனுடன் பேசிக் கொண்டே தூங்க வைப்பேன்.\nஎன் கைதான் அவனை அளக்கும் கருவி. ‘முதலில் என் கையளவு தான் இருந்தது; இப்போ பார் வளர்ந்து விட்டது. கால் என் கையை தாண்டி போறது...’\nமூன்று மாதங்களில் ‘ராகி ஸரி’ கொடுங்கள் என்றார் என் மகளின் மாமியார். ராகியை நனைத்து உலர்த்தி, முளை கட்டி, அதை சிறிது சிறிதாக வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து வஸ்த்ர காயம் செய்ய, ராகி ஸரி கிடைக்கும். அதையும் அவரே செய்து கொடுத்தார். முதல் நாள் மிக மிக கொஞ்சம் ராகி ஸரியை எடுத்துக் கொண்டு நீரில் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பாலை கலந்து குழந்தைக்குக் கொடுத்தேன். சாப்பிட்டு முடித்து ஒரு ராகம் இழுத்தது பாருங்கள், நான் அசந்தே போய் விட்டேன். ‘இப்போதான் அதுக்கு பிடிச்சதை குடுத்திருக்கோம் போலிருக்கு..’ என்றேன் மகளிடம்.\nஏழு எட்டு மாதத்தில் ‘ஜொள்ளு’ விட ஆரம்பித்தது குழந்தை. உடனே அதற்கு விதவிதமாக பெயர்கள் சூட்டினேன் : ஜொள்ளேஷ், ஜொள்ளப்பா, ஜொள்ளண்ணா, ஜொள்ராஜ், ஜொள்குட்டி, ஜொள்கண்ணா என்று\nஅப்படி நான் சீராட்டி, பாராட்டி வளர்த்த தேஜஸ் கிருஷ்ணாவிற்கு நாளை 14 வயது பூர்த்தி ஆகிறது.\nஅவன் மிக நன்றாகப் படித்து, சீரும் சிறப்புமாக இன்னும் பல பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டும் என்பது இந்த பாட்டி, தாத்தா, மாமா, மாமி எல்லோருடைய ஆசீர்வாதங்களும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 டிசம்பர், 2012\n(இது ‘மங்கையர் மலரில்’ 2000 மாவது ஆண்டு வெளியான என் முதல் கதை.)\nமுன்குறிப்பு: ராகி முத்தை என்பது கர்நாடக மாநிலத்தின் முக்கிய உணவு. ‘ஹள்ளி’ (கிராமம்) யிலிருந்து தில்லிக்குச் சென்ற நமது மாஜி பிரதமர் திரு.ஹெச்.டி. தேவே கௌடாவை ‘முத்தே கௌடரு’ என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு அவரால் பிரபலப் படுத்தப்பட்ட உணவு.\n“பன்னி, அத்தை, பன்னி மாவா,” என்று வாய் நிறைய வரவேற்றாள் எங்கள் மாட்டுப் பெண் ஷீதல். என் கணவர் அவரிடம், “பன்னியாச்சும்மா, சென்னகிதியா” என்று கேட்டு வி.ட்டு பெருமை பொங்க என்னைத் திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வைக்கு ‘என்னம்மா கன்னடம் பேசுகிறேன், பார்’ என்று அர்த்தம்.\nநானும் என் பங்கிற்கு அவளை குசலம் விசாரித்து விட்டு, ஊரிலிருந்து நான் பண்ணிக் கொண்��ு வந்திருந்த பட்சணங்களை அவளிடம் கொடுத்தேன்.\nஇதற்குள் என் அருமைப் புதல்வன் எங்களது பெட்டி படுக்கைகளை வீட்டினுள் வைத்துவிட்டு வந்தான்.\n“இல்லடா, உன் அப்பாதான் பக்கத்து சீட்டில் இருந்த சீனியர் சிட்டிசனிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டார்,” என்றவள் அவரது முறைப்பை அலட்சியம் செய்தேன்.\nகுளித்து முடித்து டிபன் சாப்பிட உட்கார்ந்தோம்.\n சீக்கிரம் கொண்டா” என்ற என் கணவரை, “ஸ்..ஸ்.. பரக்காதீர்கள், வரும்” என்று அடக்கினேன்.\n“இன்னிக்கு டிபன் அக்கி ரொட்டி” என்றபடி வந்தாள் ஷீதல்.\n“என்னடாது அக்கி, படை என்று ஏதேதோ சொல்கிறாளே” என்று பதறிப்போய் மகனிடம் கேட்டேன்.\n அக்கி என்றால் அரிசி. அரிசி மாவில் ரொட்டி செய்திருக்கிறாள்.\nசாப்பிட்டுப் பார். சூப்பரா இருக்கும்\n“சரியான சாப்பாட்டு ராமன் ஆகி விட்டாய் நீ” என்று அவனை செல்லமாகக் கடிந்து கொண்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தேன். நிஜமாகவே சூப்பராக இருந்தது. மாட்டுப் பெண்ணை மனதார பாராட்டிவிட்டு, ”அடுத்த முறை வருவதற்கு கன்னடம் கற்றுக் கொண்டு விட வேண்டும்,” என்றேன்.\n“ஆமா, ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் சொல்லுகிறாய்\n“அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தாயா\nவிஷயம் இதுதான்: எங்கள் பிள்ளை மாதவன் கன்னடப் பெண்ணை ப்ரீதி மாடி (காதலித்து) கல்யாணம் செய்து கொண்டு பெங்களூரில் இருந்தான். நாங்கள் வரும்போதெல்லாம் இந்தக் கூத்து தான்.\nடிபன் சாப்பிட்டு முடிந்ததும், “சொல்ப காபி குடிக்கிறீங்களா மாவா” என்றாள் ஷீதல். என் கணவர் அவசர அவசரமாக “சொல்ப போறாது. தும்ப (நிறைய) வேண்டும்,” என்றார். வேறொன்றுமில்லை. முதல் தடவை நாங்கள் வந்திருந்தபோது அவள் காபி கொண்டு வந்த டம்ளரைப் பார்த்து அசந்து விட்டோம். அதைவிட சின்ன சைஸ் டம்ளரை உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது. அந்த சின்னஸ்ட் டம்ளர் காப்பியை சூப்பி சூப்பி அவள் குடிக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். தண்ணீரைக் கூட இந்த ஊரில் எச்சில் பண்ணித்தான் குடிக்கிறார்கள்.\n தண்ணீரையாவது தூக்கிக் குடிக்கக் கூடாதா\n“சின்ன விஷயம்மா, இதையெல்லாம் பெரிசு படுத்தாதே” என்று என் வாயை அடக்கி விட்டான் என் மகன்.\n) விஷயங்களில் அவனது கல்யாணத்தின் போது வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவனது கல்யாணத்திற்கு முதல் நாள் பெங்களூர் வந்து இறங்கியவுடன் பெண்ணின் வீட்டிற்���ு அழைத்துச் செல்லப்பட்டோம். காரிலிருந்து பெண்ணின் வீட்டு முன் இறங்கியவுடன் ‘திக்’ கென்றது. இது முதல் ‘திக்’.\nவீட்டு வாசலில் பச்சைத் தென்னை ஓலையில் பந்தல் அவர்கள் வழக்கமாம் இது. பெண் வீட்டாரின் உபசரிப்பில் மயங்கிப் போயிருந்த என் உறவினர்களும் இதை கண்டு கொள்ளவில்லை. நானும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பேசாமல் இருந்து விட்டேன். அன்று மாலை வரபூஜை எனப்படும் மாப்பிள்ளை அழைப்பு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது.\nமறுநாள் காலை கல்யாணம். கெளரி பூஜையுடன் ஆரம்பமாயிற்று. கௌரம்மனுக்கு பூஜையை முடித்துவிட்டு, எனக்குக் கைகளில் மஞ்சள் பொடியைக் கொடுத்து மணைமேல் அமரச் செய்தனர். என் கால்களுக்கு மஞ்சள் பூசினாள் என் மாட்டுப் பெண். பிறகு ‘மொறத பாகணா’ வை (ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கண்ணாடி, சீப்பு, வளையல், ரவிக்கைத் துணி ஆகியவற்றை வைத்து இன்னொரு முறத்தால் மூடி) தன் மேல் புடவையால் மூடி என்னிடம் கொடுத்தாள். நானும் அவர்கள் சொன்னபடி என் புடவைத் தலைப்பால் மூடி வாங்கிக் கொண்டேன்.\nஎன் கைகளில் அக்ஷதையைக் கொடுத்து நமஸ்கரித்து எழுந்தவளைப் பார்க்கிறேன். மறுபடி ‘திக்’. இரண்டாவது ‘திக்’. அவள் கழுத்தில் தாலி என் திகைப்பை மறைத்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அவள் முகத்தையும், அவள் கழுத்திலிருந்த தாலியையும் மாறி மாறிப் பார்த்தேன். நான் ‘திரு திரு’ வென முழிப்பதை பார்த்துவிட்டு, என் சம்மந்தி அம்மாள் “ஏன் பேக்கு என் திகைப்பை மறைத்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அவள் முகத்தையும், அவள் கழுத்திலிருந்த தாலியையும் மாறி மாறிப் பார்த்தேன். நான் ‘திரு திரு’ வென முழிப்பதை பார்த்துவிட்டு, என் சம்மந்தி அம்மாள் “ஏன் பேக்கு ஏன் பேக்கு” என்றார். என்ன இவர் நம்மைப் பார்த்து பேக்கு, பேக்கு என்கிறாரே (அதுவும் இரண்டு தடவை வேறு (அதுவும் இரண்டு தடவை வேறு) என்று நினைத்துக் கொண்டே தாலியைக் காட்டினேன்.\n அது ‘தவருமனே’ தாலி (பிறந்தகத்துத் தாலி) கெளரி பூஜை பண்ணும்போது பெண்ணின் கழுத்தில் தாலி இருக்க வேண்டும். பெண்ணின் தாயார் இதைக் கட்டி விடுவார்” என்று விளக்கம் அளித்தார். ஓ இந்த சம்பிரதாயத்தை வைத்துத்தான் ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ என்ற படம் எடுத்தார்களோ இந்த சம்பிரதாயத்த�� வைத்துத்தான் ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ என்ற படம் எடுத்தார்களோ என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.\nஒரு நிம்மதிப் பெருமூச்சுடன், “அப்படியா சந்தோஷம். என் பிள்ளையும் தாலி கட்டுவான் இல்லையா சந்தோஷம். என் பிள்ளையும் தாலி கட்டுவான் இல்லையா” என்று ஜோக் அடித்தேன். அவர்கள் யாரும் சிரிக்காததால் நானே ‘ஹஹ ஹஹ” என்று ஜோக் அடித்தேன். அவர்கள் யாரும் சிரிக்காததால் நானே ‘ஹஹ ஹஹ’ என்று சிரித்து விட்டு நகர்ந்தேன்.\nநல்லபடியாக மாங்கல்ய தாரணம் ஆயிற்று. எங்கள் பக்கத்து உறவினர்கள் சாப்பாட்டிற்கு உட்கார்ந்து இருந்தனர். பந்தி விசாரிக்க ஆரம்பித்தேன்.\n ஒரு வாழைக்காய் கறியமுது இல்லை. ஒரு தயிர் வடை இல்லை. என்ன கல்யாண சாப்பாடு, போ” என்று ஒரு குரல்” என்று ஒரு குரல் மூன்றாவது ‘திக்’. குரல் வந்த திசையைத் திரும்பியே பார்க்காமல் சம்மந்தி அம்மாவைத் தேடி விரைந்தேன். அவர் ரொம்பவும் ‘கூலா’க “ஓ மூன்றாவது ‘திக்’. குரல் வந்த திசையைத் திரும்பியே பார்க்காமல் சம்மந்தி அம்மாவைத் தேடி விரைந்தேன். அவர் ரொம்பவும் ‘கூலா’க “ஓ பாளேகாய் பல்யா அதெல்லாம் கல்யாணத்திற்குப் போட மாட்டோம். ஆகாது” என்றார்.\n‘வாழைக்காய் கறியமுதும் தயிர் வடையும் சாப்பிட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்ட நாங்கள் எல்லாம் பேக்கா’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். (அட’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். (அட எனக்கும் சாக்கா, பேக்கா என கன்னடம் பேச வந்து விட்டதே எனக்கும் சாக்கா, பேக்கா என கன்னடம் பேச வந்து விட்டதே\nஒரு வழியாக எல்லா திக், திக், திக்குகளையும் சமாளித்துவிட்டு என் பிள்ளைக்கு பெங்களூரிலேயே வேலையானதால் குடித்தனத்தையும் வைத்து விட்டு சென்னைக்குத் திரும்பினோம்.\nசும்மா சொல்லக் கூடாது. என் பிள்ளை எள் என்றால் எண்ணையாக வழிவான்; வெட்டிண்டு வா, என்றால் கட்டிண்டு வரும் சமத்து. காதலிக்க ஆரம்பித்த உடனேயே காஸ் புக் பண்ணிவிட்டான். கல்யாணம் நிச்சயம் ஆன உடன் வீடு பார்த்து அட்வான்ஸும் கொடுத்து விட்டான்.\nஎன் ஸொசே (மாட்டுப் பெண்) மிக மிக நல்ல மாதிரி. நாங்கள் பெங்களூர் போகும் போதெல்லாம் புதிய புதிய ஐட்டங்கள் சாப்பிடப் பண்ணித் தருவாள். மிகவும் ருசியாகப் பண்ணுவாள். நானும் அவளிடமிருந்து சக்லி, கோடுபளே, பிஸிபேளே பாத் எல்லாம் செய்யக் கற்றுக் கொண்டேன்.\nமுதலில் கொஞ்ச நாள் இருவரும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டோம். பிறகு கொஞ்சம் தமிழ், கொஞ்சம் கன்னடம், மீதி ஆங்கிலம் என்று கலந்து கட்டி பேச ஆரம்பித்தோம். என் கணவர் பாடு தேவலை. அவளுக்கு புரிகிறதா இல்லையா என்று கவலையே பட மாட்டார். தமிழிலேயே பிளந்து கட்டிவிட்டு கடைசியில் “கொத்தாயித்தா” என்பார். அவளும் சிரித்துக் கொண்டே “ஆயித்து மாவா” என்பாள்.\nபழைய நினைவுகளை அசை போட்டபடியே கண்ணயர்ந்து விட்டேன்.\n“அத்தை, மாவா, மதிய சாப்பாடு தயார். உண்ண வாருங்கள்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.\n தமிழ் கற்றுக் கொண்டு விட்டாயா பேஷ் பேஷ்” என்ற என் கணவரின் குரலைக் கேட்டவுடன் தான் தமிழில் பேசியது ஷீதல் என்று புரிந்தது. ஒன்றும் புரியாமல் நான் என் மகனைப் பார்த்தேன். அவனோ முகமெல்லாம் பல்லாக “பாத்தியாம்மா ஷீதல் ‘முப்பது நாட்களில் தமிழ்’ கற்று வருகிறாள். என்னமா பேசறா பார் ஷீதல் ‘முப்பது நாட்களில் தமிழ்’ கற்று வருகிறாள். என்னமா பேசறா பார் கார்த்தாலயே தமிழில் பேசுகிறேன் என்றாள். நான்தான் அம்மாவுக்கு ஹார்ட் வீக். காலங்கார்த்தல பயமுறுத்தாதே என்றேன்” என்றான்.\n நீயே எனக்கு கன்னடம் கற்றுக் கொடுத்து விடு” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அவளுக்கு நடைமுறை பேச்சுத் தமிழை விளக்கினேன்.\nடைனிங் டேபிளில் எல்லோரும் உட்கார்ந்தோம். இந்த முறை புதிதாக என்ன செய்திருக்கிறாளோ என்று ஒருவித ஆவலுடன் உட்கார்ந்திருந்தேன். மகன் கையை அலம்பிக் கொண்டு வருகிறேன் என்று போனான்.\n“இன்னிக்கு மத்தியான சாப்பாட்டிற்கு ராகி முத்தே பண்ணியிருக்கேன். தொட்டுக் கொள்ள பாகற்காய் கொஜ்ஜூ” என்ற சொல்லியபடியே வந்தவள் எங்கள் தட்டுகளில் பெரிய பிரவுன் கலர் உருண்டையை வைத்து விட்டு சுடச்சுட கொஜ்ஜையும் ஊற்றி விட்டு உள்ளே போனாள்.\nமெதுவாக அந்த உருண்டையைத் தொட்டேன். ஒரு விரலால் மெள்ள அழுத்தினேன். அய்யயோ விரல் உள்ளே போய்விட்டது. கையை ஆட்டி ஆட்டி விரலை எடுக்க நான் செய்த முயற்சியில் கை முழுவதும் ராகி ஒட்டிக்கொண்டு விட்டது. இது என்னடா கஷ்டகாலம் என்று நொந்த படியே என் கணவரைப் பார்த்தேன். அவர் நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்தது. வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கையை உதறியபடியே எழுந்து அவரருகில் வந்து, “என்னாச்சு, என்னாச்சு விரல் உள்ளே போ���்விட்டது. கையை ஆட்டி ஆட்டி விரலை எடுக்க நான் செய்த முயற்சியில் கை முழுவதும் ராகி ஒட்டிக்கொண்டு விட்டது. இது என்னடா கஷ்டகாலம் என்று நொந்த படியே என் கணவரைப் பார்த்தேன். அவர் நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்தது. வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கையை உதறியபடியே எழுந்து அவரருகில் வந்து, “என்னாச்சு, என்னாச்சு\n“ழ..ழா ழி, ழீ சொல்ல இதுவா நேரம் வாயில் என்ன கொழுக்கட்டையா\n“இழ்ழை, இழ்ழை, ழாழி முழ்ழை…” என்றார்.\nஅந்தச் சமயம் கையை அலம்பிக் கொண்டு வந்த என் பிள்ளை எங்களைப் பார்த்து ஒரு வினாடி திகைத்துப் போனவன், அடுத்த நொடி வயிற்றைப் படித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். எனக்கோ பயங்கர டென்ஷன்.\n எங்க அவஸ்தை உனக்கு சிரிப்பா இருக்கா\nகண்களில் நீர் வரச் சிரித்தவன், “ஸாரிமா, ஸாரிபா” என்று சொல்லிவிட்டு “ஷீது” என்று சொல்லிவிட்டு “ஷீது ராகி முத்தையை எப்படி சாப்பிடறதுன்னு நீ சொல்லிக் குடுக்கலையா ராகி முத்தையை எப்படி சாப்பிடறதுன்னு நீ சொல்லிக் குடுக்கலையா” என்றான். நானும், என் கணவரும் பரிதாபமாக அவனைப் பார்த்தோம்.\nஅவன் நிதானமாக எங்களிடம் “அம்மா, இந்த ராகி முத்தையா சாப்பிடுவது ஒரு கலை. இப்போ பார், நான் சாப்பிட்டுக் காண்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “இந்த உருண்டையை கொஞ்சமாகக் கிள்ளி கொஜ்ஜில் இப்படிப் புரட்டிவிட்டு வாயில் போட்டுக் கொண்டு முழுங்கி விட வேண்டும்” என்று செய்முறை விளக்கமும் காட்டி விட்டு ஒரே நிமிடத்தில் தட்டைக் காலி செய்தான். “இதை சாதம் மாதிரி பிசையவோ, கடிக்கவோ கூடாது” என்றான்.\nஒரு வழியாக நானும் என் கணவரும் ராகி முத்தியை சாப்பிட்டு முடித்தோம்.\nஊருக்குத் திரும்பியதும், “பெங்களூர் எப்படி” என்று கேட்டவர்களிடம் ராகி முத்தையை சாப்பிடக் கற்றுக் கொண்ட விதத்தைச் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.\n“நல்ல கூத்து, சாப்பிடக் கற்றுக் கொண்டாளாம்” என்று முகவாய் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு போனார்கள்.\n எங்களுக்கல்லவா தெரியும் ராகி முத்தை சாப்பிடும் வித்தை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 2 டிசம்பர், 2012\nஒவ்வொரு முறை சென்னை போய் விட்டு திரும்பியதும் உடல் நலம் சரியில்லாமல் போய் விடுகிறது.\nநிஜக் காரணம் அலைச்சல் தான். முதல் நாள் போய் விட்டு அடுத்த நாளே திரும்புத���்; அதற்குள் எத்தனை பேரை பார்க்க முடியுமோ பார்த்து விடுதல் என்று ஓய்வு இல்லாமல் போய்விடுகிறது.\nசென்னை எல்லா பக்கங்களிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. நம் உறவினர்களும் அங்கங்கே பரந்து விரிந்து இருக்கிறார்கள். அக்கா சோளிங்க நல்லூர்; அண்ணா மேடவாக்கம். துணைவரின் ஒரு தம்பி வளசரவாக்கம்; இன்னொருவர் மடிப்பாக்கம் – எங்கு போவது யாரைப் பார்ப்பது\n‘எப்போதோ வருகிறாய், காபியாவது குடி’ என்ற அன்புத் தொல்லைகளும் இன்னொரு காரணம் வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா’ நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு... வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா’ நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு...\nசென்னை வெய்யிலில், வேளை இல்லா வேளையில் சுடசுட காப்பி போதுமடா சாமி சென்னை விஜயம் என்று நொந்து போய் திரும்பி வருவோம். அடுத்தநாளே வேறு ஒரு விசேஷம் என்று சென்னையிலிருந்து அழைப்பு வரும்\nஎங்கள் பெங்களூரு நண்பர்கள் சொல்லுவார்கள்: ‘நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு அவ்வப்போது பெங்களூரு வந்து போகலாமே\nஇத்தனை சொன்னாலும் சென்னை என்றால் மனம் பரபரப்பது நிஜமோ நிஜம். நமக்கும் சென்னைக்கும் இருக்கும் பந்தம் அந்த மாதிரி IPL–இல் பிடித்த டீம் சென்னை சூப்பர் கிங் தான்\nசென்ற ஞாயிறு சென்னை போய்விட்டு திங்கட்கிழமை இரவே திரும்பி ஆயிற்று. அடுத்தநாள் எழுந்திருக்கும்போதே உடம்பு கூடவே வந்தது. தலை நான் இருக்கிறேன் என்றது. பச்சை மிளகாய் இல்லாமலேயே கண்கள் எரிந்தன. பால் – இல்லையில்லை - காப்பி கசந்தது; படுக்கை நொந்த உடலுக்கு இதமாக இருந்தது.\nநேற்று ஷதாப்தியில் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் – இல்லையில்லை ஐஸ்கட்டி தொண்டை கட்டிய வில்லன் போல தொண்டைக்குள் ‘கீச் கீச்’ என்றது. மூக்கிலிருந்து, தமிழ் நாட்டுக்குக் கொடுக்க மறுத்த காவேரி – சொட்டுச் சொட்டாக இல்லை குடம் குடமாக கொட்டியது. இருமல், தும்மல் என்று விடாமல் எதோ சத்தம் போட்டுக் கொண்டே இருந்தேன். பேச வாயைத் திறந்தால் குரல் உடைந்த சிறுவன் போல என்னுடன் கூடவே யார் யாரோ பேசினார்கள்.\nஅவசரமாக வெந்நீர் வைத்து, அதில் மிளகு போட்டு குடிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் 100 கிராம் மிளகு தான் தீர்ந்தது.\n‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா’ என்றார் என்னில் பாதியான என் பர்த்தா.\n‘காந்தி பஜார் போய் ஷால் வாங்கி வர வேண்டும்’ சொன்ன என்னை அதிசயமாகப் பார்த்தார்.\n‘என்ன இப்படி ஒரு ஊதக் காற்று. ச்சே என்ன ஊர் இது\nமருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சொன்னார் மகனிடம்: ‘இன்னிக்கு அம்மா என்னவோ புதுசு புதுசா பேசறா. 27 வருடங்களா ஷால், ஸ்வெட்டர் இல்லாமல் பெங்களூரு குளிரை சமாளிச்சவளாக்கும் அப்படின்னு பெருமை பேசுவாளே, இன்னிக்கு சொல்றா, ஷால் வேணுமாம்; ஊதக் காற்றாம்; வெயில்ல நிக்கலாமான்னு வேற கேக்கறா அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு... அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு...\nபழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும்’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு கம்பளியை (அப்படின்னு ஒண்ணு இருக்கா) இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாலை மயங்குகின்ற நேரம் - எங்கள் ப்ளாக் வாட்ஸப் குழுவில் சில நாட்களுக்கு முன் மேற்கண்ட பாட்டைப் பற்றிய ஓர் கலந்துரையாடல் நடந்தது. இந்தப் பாட்டைக் கேட்டவுடன் எனக்கு என் அக்காவின் நின...\nசெல்வ களஞ்சியமே 12 - செல்வ களஞ்சியமே – பகுதி 12 இன்றைக்கு ஒரு புத்தக அறிமுகத்துடன் செல்வ களஞ்சியத்தை தொடங்கலாம்.புத்தகத்தின் பெயர் : Don’t lose your mind, lose your weight\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nசிவப்பு பாறை தேசீய பூங்கா (Red Rock State Park)\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2021/04/10121652/2525340/free-darshan-canceled-in-Tirupati-today.vpf", "date_download": "2021-05-13T11:25:51Z", "digest": "sha1:CDRYF7GUB5IXE34K4J7UUMS33KTD23G7", "length": 14215, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம் ரத்து || free darshan canceled in Tirupati today", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 12-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nதிருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம் ரத்து\nகொரோனா தோற்று 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் இலவச தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.\nகொரோனா தோற்று 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் இலவச தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் 18-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக தரிசனம் ரத்து செய்யப்பட்டது.\nமத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அறிவித்ததை ஒட்டி மீண்டும் ஜூன் 1-ந்தேதி பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.\nமுதலில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். பின்னர் ரூ.300 டிக்கெட்டுடன் இலவச தரிசனம் உட்பட தினமும் 40 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் கொரோனா தோற்று 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் இலவச தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.\nமேலும் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டிலும் பக்தர்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு\nகனவில் நாக தரிசனம் கிடைத்தால் என்ன பலன்\nநாளை செல்வம் பெருக அனுஷ்டிக்க வேண்டிய அட்சய திருதியை விரதம்\nசந்திர பகவானுக்���ு உகந்த 108 போற்றி\nதிருப்பதியில் ஊரடங்கால் தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் தேதியை மாற்றிக் கொள்ளலாம்\nஅழகின் மீது கர்வம் எதற்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பற்றி அரிய தகவல்கள்\nமே மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்\nதிருப்பதி கோவில் வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ரூ.1 கோடி காணிக்கை\nதொடர்ந்து கொரோனா அதிகரிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக திருப்பதி அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிவில் வசந்தோற்சவம் 2-வது நாள்\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nஅம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று... வெங்கட் பிரபுவுக்கு சிம்பு ஆறுதல்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nஇந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்ட்யா போட்டி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_koottu_poriyal/30_type_koottu_poriyal_30.html", "date_download": "2021-05-13T12:03:18Z", "digest": "sha1:JNWFZLGXUEAY6ZUTOE7BSQH5PMYOEO3X", "length": 14482, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தேங்காய்ப்பால் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, உப்பு, Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 13, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான கூட்டு » தேங்காய்ப்பால் கூட்டு\nதேவையானவை: குட்டி உருளைக்கிழங்கு - கால் கிலோ, தேங்காய்துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவையானஅளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு- கால் டீஸ்பூன்.\nசெய்முறை: குட்டி உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து,உப்பு சேர்த்த (தேவையான அளவு) நீரில் நன்றாக கொதிக்கவைக்கவும். அப்போதுதான் கிழங்கினுள் உப்பு நன்கு உறைக்கும்.தேங்காயை அரைத்து கெட்டியான பாலெடுக்கவும். உருளைக்கிழங்குநன்றாகக் கொதித்ததும், தேங���காய் எண்ணெயைக் காய வைத்து,பச்சை மிளகாயை கீறிப் போட்டு வதக்கிச் சேர்க்கவும்.தேங்காய்ப்பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். கடுகு தாளித்து கொட்டவும்.சூப்பர் கூட்டு ரெடி\nதேங்காய்ப்பால் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, உப்பு, Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/01/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2021-05-13T12:58:15Z", "digest": "sha1:ZXA3PWTB7WBVENSQND3TPW4VQKTODZFH", "length": 11074, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "காற்றாலை விவகாரம் – சம்மதித்தால் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீதான வழக்கு தள்ளுபடியாம்…! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் காற்றாலை விவகாரம் – சம்மதித்தால் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீதான வழக்கு தள்ளுபடியாம்…\nகாற்றாலை விவகாரம் – சம்மதித்தால் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீதான வழக்கு தள்ளுபடியாம்…\nமறவன்புலவு காற்றாலை அமைப்பது தொடர்பாக பல்துறை சார்ந்தவர்களின் கருத்துக்களை அறியும் சிறப்பு கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலைமையில் நேற்றைய தினம் 7/1/2020 காலை 11.30 மணிக்கு யாழ் மாவட்ட செயகத்தில் இடம் பெற்றது.\nஇதந் போது, காற்றாலை நிறுவனத்தினர் ஒரு காற்றாலையை மட்டும் அகற்றுவதெனவும் மற்றைய காற்றாலையை சிறிது தூரம் அதே காணிக்குள் தள்ளி அதே காணிக்குள் நிறுவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதெனவும் உறுதியளித்துள்ளனர்.\nஆனால் இதற்கு நாங்கள் உடன்பாடில்லை என்று அவர்களுக்கு தெரிவித்துள்ளோம். இருப்பினும் அதற்கு சாதகமான பதில் எதுவும் எமக்கு இதுவரை வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.\nஇதற்கு சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ நிமலரோகன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் குடியிருப்புக்குள் இருக்கும் இரண்டு காற்றாலை கம்பங்களும் அகற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.\nஇந்த நிகழ்வில் யாழ் அரச அதிபர் வேதநாயகன் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மத்திய சுகாதார அதிகாரசபை அதிகாரிகள் சாவகச்சேரி பிரதேச சபை அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் மின்சார சபை அதிகாரிகள் யாழ் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கமக்கார அமைப்பின் பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபரபரப்பை ஏற்படுத்தியுள்ள றஞ்சன் ராமனாயக்கவின் உரையாடல் ஒலிப்பதிவுகள் – முக்கிய வழக்குகளில் மேலும் பலர் சிக்கும் நிலை\nNext articleதுருக்கியில் யாழ் இளைஞன் படுகொலை\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்த���கள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32389", "date_download": "2021-05-13T13:20:18Z", "digest": "sha1:4Y57XJYD5PAN6LCABH3ODS4OEXDSXRNP", "length": 12075, "nlines": 61, "source_domain": "www.themainnews.com", "title": "மனித வெடிகுண்டுகளாக வருவதாக கூறுகிறார்கள்.. சசிகலாவால் தமிழகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்பு - சி.வி.சண்முகம் பகீர் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமனித வெடிகுண்டுகளாக வருவதாக கூறுகிறார்கள்.. சசிகலாவால் தமிழகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்பு – சி.வி.சண்முகம் பகீர்\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த சசிகலா மற்றும் தினகரன் தரப்பு முயற்சித்து வருவதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம் என டிஜிபியிடம் புகார் அளித்தப்பின் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்தார்.\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்தனர். பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி பின்வருமாறு:-\n“பிப்ரவரி 8-ம் தேதி சசிகலா சென்னை திரும்புவதாக சொல்கிறார்கள் அதுகுறித்து எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலா அதிமுக கொடியுடன் சென்னைக்கு வருவார், இதுகுறித்து டிஜிபியிடம் மனு கொடுத்தாலும் சரி, முப்படை தளபதிகளிடம் மனு கொடுத்தாலும் சரி எங்களைத் தடுக்க முடியாது என்று சொல்கிறார். அது மட்டுமல்லாமல் நேற்று பெங்களூருவில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் ஆட்கள் பேட்டி அளிக்கிறார்கள். நாங்கள் 100 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறி தமிழகத்துக்குஇ வருவோம் என்று மிகப்பெரிய அச்சுறுத்தலை, கொலை மிரட்டலை தமி���கத்தின் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில், பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும், இருவேறு சாரர் இடையே விரோதத்தைத் தூண்டி கலவரம் விளைவிக்கும் வகையில் இன்றைக்கு சசிகலாவும், அவரைச் சார்ந்தவர்களும், டிடிவி தினகரனும் திட்டம் தீட்டி செயல்படுகிறார்கள்.\nஅதையொட்டி டிடிவி தினகரன் இவ்வாறு பேட்டி அளிக்கிறார், அவரது ஆட்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி தமிழகத்தில் நுழைவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வாதியாகவும், பிரதிவாதியாக சசிகலா டிடிவி தினகரன் சார்பில் நடந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ், மதுசூதனன் தலைமையில் உள்ள அதிமுகதான் உண்மையான அதிமுக என இரட்டை இலையை ஒதுக்கியது.\nஅதன் பின்னர் பல தேர்தல்களை இரட்டை இலை மூலம் சந்தித்துள்ளோம், ஆனால் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள சசிகலாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கலவரத்தை தூண்டும் வகையில், பொதுமக்களின் அமைதியை பாதிப்பு ஏற்படும் வகையில் இன்றைக்கு செயல்படுகிறார்கள். அதன் மூலம் இந்தப் பழியை அதிமுக மீது போட அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.\nஆகவே அந்தத் திட்டத்தைத் தடுக்கவேண்டும். அவர்கள் சதி செயலுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, அதிமுக கொடியை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட முயல்வதை தடுக்க டிஜிபியிடம் மனு அளித்துள்ளோம்.\nஆளுங்கட்சியாக இருக்கும் நீங்கள் காவல்துறையில் இவ்வாறு புகார் அளிக்கலாமா\nஆளுங்கட்சியாக இருந்தாலும், அம்பானியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், சாதாரண வார்டு கவுன்சிலராக இருந்தாலும், சாதாரண தனி மனிதனாக இருந்தாலும் ஏதாவது குற்றம் நிகழ்ந்தால் காவல்துறையில் புகார் அளித்து சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர நேரடியாக சட்டத்தை கையிலெடுக்க முடியாது.\nஇரண்டு நாள் முன்னர் புகார் அளித்தீர்கள் மறுபடியும் புகாரா\nஇதற்கு முன் சசிகலா அதிமுகவின் கொடியைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக புகார் அளித்தோம், இன்று அவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தி பொதுமக்கள் உயிருக்கும், உடமைக்கும் குந்தகம் விளைவிப்பதை தடுக்க புகார் அளித்துள்ளோம்.\nஇவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.\n← அதிமுக ஆட்சியை ஸ்டாலின்தான் வழிநடத்துகிறார்.. உதாரணங்களை அடுக்கிய ஆ.ராசா\n100 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நிகழ்வு.. விக்கிரமசிங்கபுரம் மாணவி தேர்வு\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32785", "date_download": "2021-05-13T13:12:49Z", "digest": "sha1:4AZWGUDEWVLWQRRR7RP4LPI3A4XQWL7P", "length": 13526, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "திமுக வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் எழுப்பிய சாவல்பூண்டி சுந்தரேசன் கட்சியிலிருந்து நீக்கம்! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதிமுக வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் எழுப்பிய சாவல்பூண்டி சுந்தரேசன் கட்சியிலிருந்து நீக்கம்\nதிருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலையை அடுத்துள்ள சாவல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். 68 வயதான இவர், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பயணித்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியிடம் உதவியாளராகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தி.மு.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாக இருந்து வந்தார்.\nதொடர்ந்து 6 முறை சாவல்பூண்டி ஊராட்சித் தலைவராக தேர்வாகியிருக்கும் சுந்தரேசன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகித்தார். சிறந்த பேச்சாளர், பெரியாரியக் கொள்கைப் பிடிப்பாளர் என அறிவாலயம் வரை அறியப்பட்ட சாவல்பூண்டி சுந்தரேசன் சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி இருந்துள்ளது. சமீபத்தில், திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயதுடைய அபிதா என்ற இளம்பெண்ணைக் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். சுந்தரேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி, மகள், மகன், பேத்தி உள்ள நிலையில், இளவயது பெண்ணை சாவல்பூண்டி சுந்தரேசன் காதல் திருமணம் செய்துகொண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், சாவல்பூண்டி சுந்தரேசன் பேசியதாக ஆடியோ உரையாடல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அந்த பதிவில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் சுந்தரேசன். அந்த பதிவில், ‘மேடையில் எ.வ.வேலு, என் பெயரைச் சொன்னால் ஜால்ரா பசங்க எவனும் கைத்தட்ட மாட்டேங்கறானுங்க’ எ.வ.வேலுவின் பையன் கம்பன் கட்சியில் வந்து எதையும் புடுங்கலை. அப்பன் நிழல்ல இருக்கிற அவனுடைய பெயரைச் சொன்னால் கைதட்டுறானுங்க. அப்ப நாங்க உழைச்ச உழைப்பெல்லாம் வீண்தானே… ‘கையில் பணம் இருந்தால் கழுதைகூட அரசனடி. கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைக்கூட அழகனடி’னு சொல்ற மாதிரி இருக்கிறது. பள்ளிக்கூடம், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ-னு எட்டு கல்லூரிகள் நடத்துகிறார் எ.வ.வேலு. மருத்துவக் கல்லூரியும் கட்டிவருகிறார்.\nதமிழ்நாடு முழுவதும் 6,000 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி, கரூரில் 500 கோடி ரூபாய் ஃபைனான்ஸ், சினிமா படத்துக்கு ஃபைனான்ஸ் மற்றும் விநியோகம் எனப் பல்வேறுத் தொழில்களுடன் டி.வி தொடரும் எடுக்கிறார். இங்கு கட்சித் தொண்டன் கொடி எடுத்து ஓடுறான், குதிக்கிறான், ரத்தம் சிந்துறான், ஒரு பொறுப்புக்குக்கூட வராமல் அப்படியே செத்துப்போறான். வேலு மகன் கட்சிக்கு வரட்டும். வேணாம்னு சொல்லலை. அந்த நாற்காலியில இன்னிக்கே போய் உட்காரணுமா ஏதாவது கல்லூரி நிர்வாகத்தைப் பார்க்கட்டும்.\nஅப்பன் மந்திரியா இருப்பாரு, மாவட்டச் செயலாளராக இருப்பாரு. அப்புறம் நீ வருவ. கருணாநிதி புள்ளைக்கும் சேர்த்துதான் சொல்றேன். பொழப்பைக் கெடுக்கிறானுங்க. ரத்தம் சிந்தி சிறைக்குச் சென்றவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்க மாட்டானுங்க. இது கட்சியா இல்லை அடிமைச் சாசனமா எழுதி கொடுத்துட்டோமா வேலு மகனை கலியுக கம்பன், கலசப்பாக்கத்தைக் காப்பாற்ற வந்த கடவுள்னு ஜால்ரா பசங்க சொல்றானுங்க. என்ன கொடுமை பாரு இந்த நாட்டுல. கட்சி எவ்வளவு கேவலமாக போய்க்கிட்டிருக்கு…’ போன்ற கடுமையான சொற்களால் அந்த ஆடியோ பதிவு நீண்டு கொண்டே போகிறது.\nஇந்த ஆடியோவால் அதிர்ச்சி அடைந்த எ.வ.வேலு, அடுத்த சில நாட்களில் தன்னிலை விளக்கம் அளித்தார். அதில், தனக்கு 6,000 ஏக்கர் நிலம் இல்லை மற்றும் ரூ.500 கோடியில் பைனான்ஸ் தொழில் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசனைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.\n← சாத்தூர் அருகே பட்டசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் பலி\nவிருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்; காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%90-11/", "date_download": "2021-05-13T11:28:40Z", "digest": "sha1:FJ3MAZAVFJATFTFB24VUWST3OHLK4QEQ", "length": 5951, "nlines": 114, "source_domain": "kallakurichi.news", "title": "இந்தியா வரும் எம்ஐ 11!! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/செய்திகள்/ இந்தியா வரும் எம்ஐ 11\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனம் தனது எம்ஐ 11 சீரிஸ் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் புது ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. முன்னதாக எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.\nஇதுதவிர சியோமி நிறுவனமும் மார்ச் 29 ஆம் தேதி மெகா லான்ச் நிகழ்வை நடத்த இருப்பதாக அறிவித்து இருந்தது. அந்த வகையில் எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி எந்த தகவலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.\nஎம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புது ஸ்மார்ட்போன் அனுபவத்தை கொடுக்கும் என சியோமி இந்தியா தெரிவித்து இருக்கிறது.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1262328", "date_download": "2021-05-13T12:39:35Z", "digest": "sha1:QETO7JGVXUWJRQTD3DTKA44KKW6VUUKG", "length": 2879, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மிசிசிப்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மிசிசிப்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:12, 20 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:27, 24 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:12, 20 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vetri-maran-with-vijay-q2nvn7", "date_download": "2021-05-13T13:31:06Z", "digest": "sha1:ZZLDG7MMFDYQNUAPMGTTAJSEWJPEQRVO", "length": 13701, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"எதிர்பாராததை எதிர்பாருங்கள்..!\" - தளபதி 65 படத்தின் இயக்குநர் இவர்தானாம்! இப்படியொரு காம்போவா! தளபதி ரசிகர்கள் உற்சாகம்...! | vetri maran with vijay", "raw_content": "\n\" - தளபதி 65 படத்தின் இயக்குநர் இவர்தானாம் இப்படியொரு காம்போவா\nதமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் தளபதி விஜய். தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த பிகில் படம், 50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்தப் படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் அதேநேரம், தளபதி விஜய், அடுத்து தனது 'தளபதி 64' படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மாநகரம், கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் ஷுட்டிங், தற்போது, கர்நாடக மாநிலம் சிமோகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nவிஜய்யுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், நாசர், அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் 'தளபதி 64' படம், 2020 கோடை விருந்தாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்படி இருக்கையில், கடந்த ஒரு மாதமாகவே 'தளபதி 65' படத்தின் இயக்குநர் யார் என்பது பற்றிய பேச்சுக்கள் இணையத்தில் அதிகமாகவே பரவிவந்தன. ஆரம்பத்தில், 'தடையறத் தாக்க', 'தடம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேணி, 'தளபதி 65' படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.\nதொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறனும் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும், விரைவில் இவ்விருவரும் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில், 'தளபதி 65' படத்தின் இயக்குநர் யார்என்பதை விஜய் முடிவு செய்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\n 'ஆடுகளம்', 'விசாரணை', 'வடசென்னை', 'அசுரன்' உள்ளிட்ட தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன்தான். யெஸ், 'தளபதி 65' படத்தை வெற்றிமாறன்தான் இயக்கப்போறாராம்.\nஇந்தப் படத்தை, 'தெறி', 'அசுரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறாராம்.\nஎதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போன்று, விஜய் - வெற்றிமாறன் - தாணு கூட்டணியில் 'தளபதி 65' படம் உருவாகவுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், தளபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவழக்கமாக, ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்தப் பிறகுதான், தனது அடுத்தப் படம் குறித்து அறிவிப்பதை விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால், விஜய் - வெற்றிமாறன் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் ஜனவரி மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇளம் வயதில் அம்மாவுடன் கமல்.. அரிய புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் வாழ்த்து..\n'நந்தினி' சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு.. அன்னையர் தினத்தில் அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..\nதீ பற்றி எரியும் சூலத்துடன் சாய் பல்லவி... மூக்குத்தி அம்மன் நயன்தாராவையே மிஞ்சிட்டாங்களே..\nஇரண்டு மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய் பள்ளி பருவ அரிய புகைப்படம் இதோ..\n'பூவே உனக்காக' சீரியல் நாயகி ராதிகா ப்ரீத்தி மாடர்ன் உடையில்... மஜாவா கொடுத்த ஹாட் போஸ்..\nதமிழ் சினிமாவில் அடுத்த சோகம்... பிரபல இயக்குனர் கொரோனாவிற்கு பலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#ZIMvsPAK ஜிம்பாப்வேவை வெறும் 132 ரன்களுக்கு பொட்டளம் கட்டிய பாகிஸ்தான்..\nஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்... அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvarangaththilirunthu.blogspot.com/2013/12/", "date_download": "2021-05-13T12:22:35Z", "digest": "sha1:4P2W3XQUKCQQBIR5TBAQLHYKYEUZRZRV", "length": 20620, "nlines": 130, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: டிசம்பர் 2013", "raw_content": "\nவெள்ளி, 20 டிசம்பர், 2013\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\n‘என் கணவர் சுயமாக மருந்து சாப்பிடும் பழக்கமுள்ளவர். ஒரு சின்ன தலைவலி என்றால் கூட உடனே மருந்து போட்டுக்கொள்ளுவார். இதைப் பற்றி எங்கள் மருத்துவரிடம் ஒருமுறை சொல்லி, அவருக்கு அறிவுரை கூறும்படி கேட்டுக்கொண்டேன். மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோருமே இதைப்போல செய்கிறார்கள். நான் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தாங்களாகவே தங்களுக்குத் தெரிந்த கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவை ( படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோருமே இதைப்போல செய்கிறார்கள். நான் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தாங்களாகவே தங்களுக்குத் தெரிந்த கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவை () வைத்துக் கொண்டு மருந்துக் கடைக்குப் போய் வாங்கி வருவார்கள். ஏதாவது ஏடாகூடம் ஆனால் ஓடி வருவார்கள். சரியானவுடன் மறுபடி ஆரம்பிப்பார்கள். இவர்களைக் கடவுளே வந்தால்கூடத் திருத்த முடியாது) வைத்துக் கொண்டு மருந்துக் கடைக்குப் போய் வாங்கி வருவார்கள். ஏதாவது ஏடாகூடம் ஆனால் ஓடி வருவார்கள். சரியானவுடன் மறுபடி ஆரம்பிப்பார்கள். இவர்களைக் கடவுளே வந்தால்கூடத் திருத்த முடியாது\nஎன் தோழி ஒருவர் கூறிய தகவல் இது.\nஇப்படி மருந்துக் கடைகளில் போய் வாங்குபார்களின் கதி என்ன என்று எனக்கு வந்த ஒரு forwarded செய்தியை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:\nதகவல், நன்றி : திரு அனந்தநாராயணன்\nகாய்ச்சல், தலைவலி, பல்வலி, உடல் வலி என எந்த சிறு உபாதையாக இருந்தாலும் நாம் முதலில் செய்யும் காரியம்... மெடிக்கல் ஷாப்களுக்கு சென்று நமக்கு ஏற்பட்டுள்ள உபாதைகளை கூறி மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடுவதுதான். அதிலும் குணமாகாவிட்டால்தான் டாக்டர்களை நாடி செல்கிறோம். அந்த வகையில், நாம் மெடிக்கல் ஷாப்கள் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளோம்.\nஅப்படிப்பட்ட மெடிக்கல் ஷாப்���ளில் நமக்கு சரியான மருந்து, மாத்திரை தான் தருகிறார்களா என்பதை பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. அதைப்பற்றி எண்ணிப்பார்ப்பது கூட கிடையாது. மாத்திரையின் பேரே தெரியாமல் சாப்பிடுகிறோம். அந்தளவுக்கு மெடிக்கல் ஷாப்களை கண்மூடித்தனமாக நம்புகிறோம்.\nஆனால், உண்மை என்னவென்று பார்த்தால், பெரும்பாலான மெடிக்கல் ஷாப்களில் சரியான மருந்தை தேர்வு செய்து தரக்கூடிய பார்மாசிஸ்ட்டுகளே இருப்பதில்லை என்பதுதான். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அதிரடி சோதனை முடிவுகளும் இந்த உண்மையை நிரூபித்து பீதியை கிளப்பி உள்ளது.\nதற்போது சென்னையில் தெருவுக்கு தெரு மெடிக்கல் ஷாப்கள் முளைத்து விட்டன. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பல மெடிக்கல் ஷாப்களும் உண்டு. சாதாரண கடையை போல மெடிக்கல் ஷாப்களை அவ்வளவு எளிதில் யாரும் வைத்து விட முடியாது.\nடிப்ளமோ இன் பார்மாசிஸ்ட் படித்த ஒருவரது மேற்பார்வையின் கீழ்தான் மெடிக்கல் ஷாப்கள் இயங்க வேண்டும். அந்த துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் ஷாப் வைக்க அனுமதி வழங்கப்படும்.ஆனால், வெறும் லாப நோக்கத்தை மட்டுமே குறியாக கொண்ட சில மெடிக்கல் ஷாப்கள், டி.பார்ம் படித்த உறவினர்களின் சான்றிதழை வைத்து கடையை திறந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட கடைகளில் பார்மாசிஸ்ட்டுகளே இருப்பதில்லை. மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்த அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகளை தருகின்றனர். அதையும் மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.\nஇதனால், தவறான மருந்துகளை தர வாய்ப்புள்ளது, அப்படி தவறான மருந்தை நாம் சாப்பிடுவதால் பயங்கர எதிர்விளைவுகளை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்கின்றனர்.\nஇது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ‘தமிழகத்தில் பார்மாசிஸ்ட்டுகளே இல்லாமல் இயங்கக் கூடிய மெடிக்கல் ஷாப்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய கடைகளில் வேலை பார்ப்பவர்கள், டாக்டர் சீட்டில் என்ன மருந்து எழுதியிருக்கிறார் என்பதே தெரியாமல் வேறு மருந்து மாத்திரைகளை தர வாய்ப்புள்ளது. படித்த சிலர் மட்டுமே இந்த விஷயத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். சாதாரண பாமர மக்களோ, மெடிக்கல் ஷாப்பில் தரும் மாத்திரையை அப்படியே வாங்கி செல்கிறார்கள். இதை தடுக்�� நாங்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தி வருகிறோம்.\nகடந்த 2009&10ம் ஆண்டில் 215 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 52 கடைகளில் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. 2010, 11ம் ஆண்டில் 300 கடைகளில் சோதனை நடத்தி, 85 கடைகள் சிக்கின. 2011&12ல் 202 கடைகளில் சோதனை நடத்தி 86 கடைகளும், 2012&13ல் 228 கடைகளில் சோதனை நடத்தி 106 கடைகளும் பிடிபட்டுள்ளன. இந்தாண்டு நவம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட சோதனையில் 132 கடைகளில் 61ல் பார்மாசிஸ்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பார்மாசிஸ்ட் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கிறோம். அவர்களின் லைசன்சை ரத்து செய்வதற்கு கூட சட்டத்தில் இடமுண்டு. தமிழகம் முழுவதும் 38 சதவீத மெடிக்கல் ஷாப்களில் பார்மாசிஸ்ட்கள் இல்லை என்பது சோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அதனால், மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழகத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்களின் எண்ணிக்கைக்கு நாங்கள் நடத்தியிருக்கும் சோதனை மிக குறைவுதான்.\nஆனாலும், எங்கள் துறையில் போதிய அளவுக்கு மருந்து இன்ஸ்பெக்டர்கள் இல்லாததால் பெரிய அளவில் சோதனை நடத்த முடியவில்லை. இருந்த போதிலும், தொடர் சோதனையால் பெரும்பாலான கடைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, சென்னையின் பல முக்கிய இடங்களில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் காலாவதியான மருந்து, மாத்திரை விற்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’\nஒவ்வொரு மெடிக்கல் ஷாப்பிலும் பார்மாசிஸ்ட் எதற்கு தேவை என்றால், அவர் வெறும் மருந்து, மாத்திரை எடுத்து தருவதற்கு மட்டுமல்ல, டாக்டர் தரும் மருந்து சீட்டையும் கவனிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. டாக்டர் தவறுதலாக தவறான மருந்தை எழுதி கொடுத்திருக்கிறாரா என பார்மாசிஸ்ட் பரிசோதிக்க வேண்டும்.\nபெரிய நோய்களுக்கு மருந்து எழுதி கொடுத்த டாக்டர் அதற்கான ஸ்பெஷலிஸ்டா என்பதை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்து வாங்குபவரிடம் விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.ஏஜென்சிகளிடமிருந்து மருந்தை வாங்கும் போது, அந்த கம்பெனி, மருந்துகளின் காலாவதி தேதி ஆகியவற்றையும் கவனித்து பார்க்க வேண்டும்.\n· மிகக்குறைந்த விலைக்கு மருந்து தருபவர்களிடம் வாங்க வேண்டாம்.\n· மருந்து, மாத்திரை வாங்கினால் அவற் றின் பெயரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.\n· காலாவதி தேதியை பார்க்க வேண்டும்.\n· டாக்டர் மருந்து சீட்டுடன்தான் மருந்து வாங்க வேண்டும்.\n· அனுமதி பெற்ற மெடிக்கல் ஷாப்களில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.\n· நடைபாதை கடைகளில் அழகு சாதன பொருட்களை வாங்கக்கூடாது.\nஉங்கள் ஏரியா மெடிக்கல் ஷாப்கள் தவறான மருந்தை தந்ததாலோ அல்லது அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டாலோ 044-24335201, 24335068 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எச்சரிக்கை, சுயமருத்துவம், மருந்துக் கடைகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாலை மயங்குகின்ற நேரம் - எங்கள் ப்ளாக் வாட்ஸப் குழுவில் சில நாட்களுக்கு முன் மேற்கண்ட பாட்டைப் பற்றிய ஓர் கலந்துரையாடல் நடந்தது. இந்தப் பாட்டைக் கேட்டவுடன் எனக்கு என் அக்காவின் நின...\nசெல்வ களஞ்சியமே 12 - செல்வ களஞ்சியமே – பகுதி 12 இன்றைக்கு ஒரு புத்தக அறிமுகத்துடன் செல்வ களஞ்சியத்தை தொடங்கலாம்.புத்தகத்தின் பெயர் : Don’t lose your mind, lose your weight\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nசிவப்பு பாறை தேசீய பூங்கா (Red Rock State Park)\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2011/05/", "date_download": "2021-05-13T14:00:53Z", "digest": "sha1:F3ZJS34WHA6WGEEGTWLBKPOBOMXXRHQQ", "length": 90704, "nlines": 391, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: May 2011", "raw_content": "\nசிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்\nஇசை குறித்த இரண்டு கட்டுரைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nS21 – சில குறிப்புகள்\nவ.வே.சு. ஐயர்: ஓர் அறிமுகம்\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nநவீன கணிதத்தில் மிக அதிகமாகச் சாதித்த இந்தியர் ஸ்ரீனிவாச ராமானுஜன். முறையான கல்வி இல்லாத நிலையிலும், தானாகவே கணிதத்தைக் கற்றுக்கொண்டு, ராமானுஜன் உருவாக்கியுள்ள நம்பர் தியரி உலகம் அளப்பறியது.\nசென்ற ��ாரம், மூன்று தினங்கள், யுனிவர்சிடி ஆஃப் இல்லினாய், அர்பானா-ஷாம்பெய்ன் கணிதப் பேராசிரியர் ப்ரூஸ் பெர்ண்ட் என்பவருடன் நேரத்தைச் செலவிட்டேன். அவரது ரத சாரதியாக அவர் பேச இருக்கும் பல இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்வது என் வேலையாக இருந்தது. மொத்தம் ஆறு லெக்சர்கள். மேட்சயன்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் ஒரு லெக்சர், கணிதத்தில் தீவிர ஆராய்ச்சிகள் செய்பவர்களுக்கானது. ஐஐடி மெட்ராஸ் லெக்சர், ஒரு படி கீழே இறங்கி வந்து ஓரளவுக்குக் கணிதம் அறிந்தவர்களுக்கானது. மேட்சயன்ஸிலேயே நடந்த பொதுமக்களுக்கான லெக்சர், பை மேதமேடிக்ஸ் கிளப் என்ற கணித ஆர்வலர்கள் குழுமத்தில் நடந்தது, பிகேஎஸ் கணித நூலகத்தில் பள்ளி மாணவர்களிடம் உரையாடியது, அல்லாடி குடும்பத்தினர் வீட்டில் நடந்த பொது லெக்சர் ஆகியவை பெரும்பாலும் ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு; ஆனால் அத்துடன் கொஞ்சம் கணிதமும் உண்டு. அனைத்து லெக்சரிலும் உட்கார்ந்து, பொறுமையாக வீடியோ பிடித்துவைத்துள்ளேன். அது தவிர சில மணி நேரங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.\nபி.கே.எஸ் வீட்டில் பள்ளி மாணவர்கள் சிலருடன்\nமேல்நிலைப் பள்ளி அளவில் நாம் அல்ஜீப்ரா, அனலிடிகல் ஜியாமெட்ரி, கால்குலஸ் ஆகியவற்றை நன்கு கற்றுக்கொள்கிறோம். ஆனால் நம்பர் தியரியின் அடிப்படைகளை நாம் பள்ளிக்கூடத்தில் பயில்வது கிடையாது. பி.எஸ்சி கணிதத்திலும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இந்தக் காரணத்தாலேயே ராமானுஜனின் சாதனைகளை நாம் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை.\nராமானுஜன் தன் கனவில் நாமகிரித் தாயார் வந்து சொன்னாள் என்றுதான் தன் கணிதச் சமன்பாடுகள் பற்றிக் குறிப்பிடும்போது சொல்லியிருக்கிறார். அப்படியும் இருக்கலாம் என்று விஷமமாகச் சொல்லிச் சிரித்தார் பெர்ண்ட். பிற கணித நிபுணர்களைப் போலத்தான் ராமானுஜனும் சிந்தித்தார் என்பது அவரது வாதம். ஆனால் அவருக்கு எந்த அளவுக்கு அடிப்படைக் கணிதம் தெரிந்திருந்தது\nலோனியின் Plane Trigonometry, காரின் Synopsis ஆகியவை தவிர வேறு என்னென்ன புத்தகங்களை ராமானுஜன் சிறு வயதில் படித்திருந்திருப்பார் நிச்சயமாக Elliptic Functions பற்றி அவர் படித்திருந்திருப்பார் என்கிறார் பெர்ண்ட். கிரீன்ஹில்லின் The Applications of Elliptic Functions என்ற புத்தகம் 1890-களில் வெளியாகியிருந்தது. ஏ.எல்.பேக்கரின் புத்தகமும் அதேபோல. நிச்சயம் ஏ.எல்.பேக்கர் புத்தகத்தை ராமானுஜன் படித்திருக்கவேண்டும் என்பது பெர்ண்டின் கருத்து. கூடவே ராமானுஜனின் நோட்டுப் புத்தகத்தில் பெண்டுலம் பற்றிய ஒரேயொரு ‘அப்ளிகேஷன்’ வருகிறது. எனவே கிரீன்ஹில் புத்தகத்தையும் அவர் படித்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.\nஆனால் அவற்றிலிருந்து இந்த ஃபங்க்‌ஷன்கள் பற்றி அவர் தெரிந்துகொண்டாரே ஒழிய, அதைத் தாண்டி அவருக்கான கணித உலகத்தை அவரே படைத்துக்கொண்டார் என்பது பெர்ண்டின் வாதம். ராமானுஜன் உருவாக்கிய மாக்-தீட்டா ஃபங்க்‌ஷன் உலகம் மிக விசித்திரமானது. ராமானுஜன் இது தொடர்பாக உருவாக்கியிருந்த அனைத்துச் சமன்பாடுகளும் இன்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் எதன் காரணமாக மாக்-தீட்டா ஃபங்க்‌ஷன்களை ராமானுஜன் உருவாக்கினார் என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. தன் கடைசிக் காலத்தில், சாகும் தருவாயில் ராமானுஜன் உருவாக்கிய தனி உலகம் இது.\nராமானுஜன் மூன்று நோட்டுப் புத்தகங்களை விட்டுச் சென்றிருந்தார். அதில் இரண்டு நோட்டுப் புத்தகங்கள் TIFR மூலம் நகலெடுத்து வெளியிடப்பட்டன. ப்ரூஸ் பெர்ண்டும் ஜார்ஜ் ஆண்டிரூஸும் சேர்ந்து அவற்றை எடிட் செய்து ஐந்து தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். எடிட் செய்வது என்றால் இங்கே, ராமானுஜனின் சமன்பாடு ஏதேனும் ஒன்று வேறிடத்தில் நிரூபணம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான சுட்டிகளைக் கொடுப்பது; நிரூபணம் ஆகாதிருந்தால் அவற்றை நிரூபணம் செய்து சேர்ப்பது; ஏதேனும் தவறு இருந்தால் அதனைச் சரி செய்ய முயல்வது; ராமானுஜனின் குறியீடுகளை இன்றைய கணிதக் குறியீடுகளாக மாற்றித் தருவது ஆகியவை.\n1970-களில் ஜார்ஜ் ஆண்டிரூஸ், ராமானுஜனின் ‘தொலைந்த’ நோட்டுப் புத்தகம் எனப்படும் மூன்றாவது நோட்டுப் புத்தகத்தைக் கண்டுபிடித்தார். டிரினிடி கல்லூரி ஆவணக் காப்பகத்தில் வாட்சனின் தாள்களோடு கிடந்தது இது. சுமார் 38 பக்கம் உள்ள இந்தத் தாள்களில்தான் மாக்-தீட்டா ஃபங்க்‌ஷன் இடம் பெறுகிறது. இதிலிருந்த Circle Problem எனப்படும் கணிதச் சிக்கலைத் தீர்க்க தனக்கும் தன் சக பேராசிரியர் ஒருவருக்கும் மாணவர் ஒருவருக்கும் சேர்ந்து சுமார் ஏழு ஆண்டுகள் ஆயின என்றார் பெர்ண்ட். இந்த முறையைத்தான் மேட்சயன்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் விளக்கிச் சொன்னார்.\nசோகம் என்னவென்றால் ராமானுஜனின் சொந்த நாட்டில் அவரது கணிதத்தில் ஆராய்ச்சி செய்பவர்கள் மிக மிகக் குறைவு. ஓரளவுக்கு சென்னையில், கொஞ்சம் மைசூரில், கொஞ்சம் சண்டிகரில், கொஞ்சம் தேஜ்பூரில் (அஸ்ஸாம்). அவ்வளவுதான் என்கிறார் பெர்ண்ட். ராமானுஜனின் ஆராய்ச்சித் துறையில் இருக்கும் மூன்று முக்கியமான பேராசிரியர்கள் (பெர்ண்ட், ஆண்டிரூஸ் சேர்த்து) அமெரிக்காவில் இதுவரையில் சுமார் 70 பிஎச்.டி ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டுமே இந்தியர்\nஇதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியர்களைப் பொருத்தமட்டில் யாராவது ஒருவரை நாம் மதிக்கவேண்டும் என்றால் அவர்களுக்கு சிலை வைத்து, படமாக்கி, மாலை போட்டு, பூத் தூவி, பூஜை செய்துவிடுவோமே தவிர அவர்களது கருத்துகளை, கொள்கைகளைப் படிப்பதில் நேரத்தைச் செலவிடமாட்டோம். காந்தியோ, அம்பேத்கரோ, ராமானுஜனோ எல்லாம் ஒன்றுதான். சிலைகளாக அவர்களை வடித்துவிடுவதில் நமக்கு அவ்வளவு பேரார்வம். அதன்பின் சுண்டல் விநியோகித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவோம்.\nஎன்னளவுக்கு ராமானுஜனின் கணிதத்தை நான் முழுமையாகக் கற்க முடிவுசெய்துள்ளேன். அதன்பின் சிறுவர்களுக்கு அது தொடர்பாக விளக்கிச் சொல்ல முடிவெடுத்துள்ளேன்.\nப்ரூஸ் பெர்ண்ட் ஐஐடி மெட்ராஸில் பேசிய நிகழ்வின் வீடியோ:\nசமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் துக்ளக் தர்பார் ஆரம்பம்\nகருணாநிதியின் அனைத்துச் செயல்களையும் எப்படியேனும் மாற்றியே தீருவது என்ற முடிவுடன்தான் ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பிருந்தே இருந்தார். ஆனால் அவற்றைச் செயல்படுத்தும்போது பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார் என்று யாரேனும் நினைத்திருந்தால், அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். பொதுமக்கள் எல்லாம் இந்த இடத்தில் collateral damage-தான்.\nதலைமைச் செயலகமும் சட்டமன்றமும் இனி மீண்டும் கோட்டையில்தான் - என்பதில் தொடங்கியது இது. இதற்குச் சொன்ன காரணங்களை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளலாம். புதுக் கட்டடம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை. சரி, கட்டி முடிப்பது தீவிரப்படுத்தப்படுமா கட்டி முடித்தபின்னாவது தலைமைச் செயலகமும் சட்டமன்றக் கூட்டங்களும் ஓமாந்தூரார் மாளிகையின் புதுக் கட்டடத்துக்கு மாற்றப்படுமா கட்டி முடித்தபின்னாவது தலைமைச் செயலகமும் சட்டம��்றக் கூட்டங்களும் ஓமாந்தூரார் மாளிகையின் புதுக் கட்டடத்துக்கு மாற்றப்படுமா\nஅடுத்து சமச்சீர் கல்வி. மூன்றாண்டுகள் கூட்டம் கூடி, தேவை என்று சொல்லி, கொண்டுவந்த புதிய பாடத்திட்டம். புதிய புத்தகங்கள். அவற்றை அச்சடிக்க 200 கோடி ரூபாய் செலவு. புத்தக விநியோகமே ஆரம்பித்தாயிற்று. முதலில் தமிழ் பாடப் புத்தகத்தை நிறுத்தி, அதில் செம்மொழி மாநாடு பற்றிய பகுதிகளை நீக்குவார்கள் என்று அறிவித்தது, அடுத்து சமச்சீர் கல்விக்கே தடா என்று முடிந்துள்ளது. இதனால் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் பாழ். புதிதாக அச்சடிக்க மேலும் 110 கோடி ரூபாய். பள்ளிகள் திறக்க 15 நாள்கள் தாமதம். ஏற்கெனவே 10-ம் வகுப்புப் பிள்ளைகளை படிக்கத் தொடங்கியிருப்பர்; அவர்களுக்கெல்லாம் திண்டாட்டம். இது தவிர, தனியார் பதிப்பகங்கள் பலவும் இந்த சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு அச்சிட்டிருக்கும் கோனார் தமிழ் உரை, கைடுகள், நோட்ஸுகள் எல்லாம் பாழ். அரசுப் பணம் பாழ் என்பதே கொடுமை. இதில் தனியார் பணம் பாழாவது கடுமையான கண்டனத்துக்கு உரியது\nஆனால் இரண்டு பிரச்னைகளிலும் கருணாநிதிமீதும் குற்றம் சாட்டவேண்டியுள்ளது.\nபுதிய கட்டடம் என்று தன் ஆட்சியின் முதல் நாளே தீர்மானித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் இருந்திருக்கவேண்டும். ஆட்சி எப்போதும் நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டு நான்காம் வருடம் ஆரம்பித்தால் இப்படித்தான் பொதுமக்கள் பணம் பாழ். ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும்தான் புதுவிதமான மாநில ஆட்சி நடைபெறுகிறது. இங்குமட்டும்தான் இரண்டு தனி நபர் பகை, கொள்கையாகவும் திட்டங்களாகவும் மாற்றம் பெறுகிறது. எம்.ஜி.ஆருக்கு கருணாநிதியைப் பிடிக்கவில்லை என்றால் மேலவை கலைக்கப்படும். எனவே கருணாநிதி அதை மீண்டும் கொண்டுவருவார். எனவே ஜெயலலிதா அதை அழிப்பார்.\nஅடுத்து சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வி வேண்டும் வேண்டும் என்று அலைந்தது ஒருசில தன்னார்வலர்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே எந்தப் பள்ளிக்கூடமும் இதை வேண்டும் என்று கேட்கவில்லை. மெட்ரிக் பள்ளிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. ஆனால் இதைக் கொள்கை முடிவாக ஆக்கி, சட்டத்திருத்தம் கொண்டுவந்து, நீதிமன்றங்களில் கடுமையாகப் போராடி, இறுதியில் நடைமுறைப்படுத்த வந்தபோது கருணாநிதிக்கு ஆட்சி போயிற்று. இந்தப் புத்தகங்களில் செம்மொழி பாடலைப் புகுத்தவேண்டுமென்று யார் அழுதார்கள் எந்தப் பள்ளிக்கூடமும் இதை வேண்டும் என்று கேட்கவில்லை. மெட்ரிக் பள்ளிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. ஆனால் இதைக் கொள்கை முடிவாக ஆக்கி, சட்டத்திருத்தம் கொண்டுவந்து, நீதிமன்றங்களில் கடுமையாகப் போராடி, இறுதியில் நடைமுறைப்படுத்த வந்தபோது கருணாநிதிக்கு ஆட்சி போயிற்று. இந்தப் புத்தகங்களில் செம்மொழி பாடலைப் புகுத்தவேண்டுமென்று யார் அழுதார்கள் அதுதானே இந்தப் புத்தகங்களைக் கிடப்பில் போட ஒரு உந்துதல் ஆயிற்று அதுதானே இந்தப் புத்தகங்களைக் கிடப்பில் போட ஒரு உந்துதல் ஆயிற்று மெட்ரிக் பள்ளிகளை அரவணைத்துச் சென்றிருக்கலாம் அல்லவா மெட்ரிக் பள்ளிகளை அரவணைத்துச் சென்றிருக்கலாம் அல்லவா ஆனால் அரசியல் ஈகோ களத்தில் அப்படியெல்லாம் செய்வது ஏற்கமுடியாததே ஆனால் அரசியல் ஈகோ களத்தில் அப்படியெல்லாம் செய்வது ஏற்கமுடியாததே எனவே மெட்ரிக் பள்ளிகள் சங்கம் என்னவெல்லாம் செய்தார்களோ, இன்று சமச்சீர் திட்டம் காலி. ஏகப்பட்ட பணம் நஷ்டம்.\nவலுவான எதிர்க்கட்சியாக கருணாநிதியின் திமுக இவற்றை எதிர்கொள்ளவேண்டும். ஆனால் அப்படிச் செய்யமுடியாமல், துக்கத்தில் இருக்கிறார் தலைவர். அவரது இன்றைய கவலை, தன் பெண்ணைச் சிறையிலிருந்து மீட்கவேண்டும் என்பதே. எனவே எந்தவிதமான whimpering protest கூட இல்லாமல், ஜெயலலிதா தான் விரும்பியதைச் செய்துமுடிப்பார்.\nவிரைவில் மேலவைக்கு முட்டுக்கட்டை போன்ற இன்னபிற மிக முக்கியமான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லக்கூடிய திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பதை நாம் வரவேற்போம்.\n[Disclaimer: சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு NHM நிறுவனம் கைடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் எதையும் அச்சிட்டு கையைக் கடித்துக்கொள்ளவில்லை. சுரா புக்ஸ், பழனியப்பா பிரதர்ஸ் போன்ற பல நிறுவனங்கள் ஏற்கெனவே கைடுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அவர்களுக்குக் கட்டாயம் நஷ்டம்தான்.]\nகுறுங்கடன் பற்றி ஆரம்பித்த தொடர் மார்ச் மாதத்தில் அந்தரத்தில் நின்றுபோனது. அதன் தொடர்ச்சி...\nசுய உதவிக் குழுக்கள் இந்தியாவில் குறுங்கடனை முன்னெடுத்துச் சென்ற அதே நேரம், 1990-களில் லாப நோக்குள்ள குறுங்கடன் கம்பெனிகள் ��ந்தியாவில் தோன்ற ஆரம்பித்தன என்று கடைசிப் பாகத்தில் எழுதியிருந்தேன்.\nஇந்தச் சோதனை பெரிய அளவில் ஆரம்பித்தது ஆந்திரப் பிரதேசத்தில். யார் முதலாவது கம்பெனி, யார் இரண்டாவது என்பது முக்கியமில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் குறுங்கடன் என்றாலே எல்லொரும் ஆந்திராவிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு, கர்நாடகம் என்று ஆரம்பித்து, மஹாராஷ்டிரம், குஜராத் என்று விரிந்தது. ஆனாலும் ஆந்திராவில்தான் பெருமளவு பரவல் இருந்தது.\nலாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனங்களைப் பொருத்தமட்டில் அவர்கள் நேரடியாகத் தாக்கியது கந்து வட்டி லேவாதேவிக் காரர்களை. பொதுவாக தெருவோரத்தில் இருக்கும் வட்டிக்கடை முதலாளிகள் மாதத்துக்கு 3 வட்டி (36%) என்று ஆரம்பித்து 5 வட்டி (60%) வரை போவார்கள். சில ஸ்பெஷல் தருணங்களில் 10 வட்டியெல்லாம் உண்டு. முதலைவிட வட்டி அதிகமாகி, அடகு வைத்த பொருள் அம்போவாவதும் நடக்கும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த வட்டிக்கடைகளை விட்டால் வேறு வழியே இல்லை. வீட்டில் திடீர் மருத்துவச் செலவு, கல்யாணம், ஊருக்குப் போகவேண்டும் என்றெல்லாம் வந்தால் வேறு எதுதான் போக்கிடம்\nலாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனங்கள் 24% (2 வட்டி) என்று ஆரம்பித்து 36% என்றெல்லாம் வசூலிக்க ஆரம்பித்தனர். அடிப்படையில் லாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனம் என்ன செய்கிறது அவர்கள் முதலில் கொஞ்சம் மூலதனத்தை ஈக்விட்டி என்ற பெயரில் கொண்டுவருகிறார்கள். அந்த ஈக்விட்டியைக் கொண்டு இடத்தை வாடகைக்கு எடுத்து, ஆட்களை வேலைக்கு எடுத்து, ஒரு கடன் விநியோக நெட்வொர்க்கை உருவாக்குகிறார்கள். தம்மிடம் இருக்கும் ஈக்விட்டியைப் போல ஐந்து மடங்குவரை அவர்கள் வங்கிகளிடமிருந்து பணத்தைக் கடனாகப் பெறுகிறார்கள். இந்தப் பணத்தை குறுங்கடனாக ஏழைகளுக்குத் தருகிறார்கள். வங்கி என்ன வட்டிக்குக் கடன் தருகிறதோ அதற்கு மேல் இவர்கள் மக்களிடமிருந்து வசூலித்தால்தான் இவர்கள் கையில் பணம் மிஞ்சும். லாபமும் கிடைக்கும்.\nஆந்திராவில்தான் முதலில் சிக்கல் ஆரம்பித்தது. 2006-வாக்கில், இரண்டு குறுங்கடன் கம்பெனிகள் தம்மிடம் கடன் வாங்கியவர்களை மிரட்டிப் பணத்தைத் திருப்பித் தரச்சொல்லி நெருக்கடி தருவதாகவும் இதன் விளைவாகச் சில தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்றும் ��ெய்திகள் வெளியாயின. உடனே ஆந்திர அரசு அந்த இரண்டு குறுங்கடன் கம்பெனிகளையும் தடை செய்ததுடன், பிற குறுங்கடன் கம்பெனிகளையும் அடக்க முற்பட்டது. குறுங்கடன் கம்பெனிகள் மிக அதிக வட்டி கேட்பதாக ஆந்திர அரசு குற்றம் சாட்டியது. ஆனால் உண்மையில் கிரெடிட் கார்ட் வட்டி அல்லது தெருவோர கந்து வட்டியுடன் ஒப்பிட்டால் குறுங்கட்ன வட்டி குறைவுதான்.\nஆனால் குறுங்கடன் நிறுவனங்கள் தவறே செய்யவில்லை என்று சொல்லமுடியாது. மூன்று தவறுகளைச் செய்தனர். ஒன்று, அமெரிக்காவில் நடந்த சப் பிரைம் பிரச்னைபோல. கடன் வாங்கினால் திருப்பித் தரமுடியாதவர்களையும் நெருங்கிச் சென்று கடன் வாங்கிகொள்ள வற்புறுத்தினர். திருப்பிக் கட்ட முடியாவிட்டால் மற்றொரு கடனை வாங்கி முதல் கடனைக் கட்டுமாறு ஆலோசனை கொடுத்தனர். இதெல்லாம் கடைமட்ட ஊழியர்கள் செய்த வேலை. அவர்கள் தம் டார்கெட்டை மட்டுமே மனத்தில் வைத்து இதில் ஈடுபட்டனர். இரண்டாவது, வட்டி என்று வசூல் செய்வது ஒருபக்கம் இருக்க, பிற செலவுகள் என்ற பெயரில் மேலும் கொஞ்சம் வசூலித்தது. (டாகுமெண்ட் சார்ஜ் என்ற ஒன்று இருக்கும். காப்பீட்டுத் தொகை என்று ஒன்று இருக்கும். இதைப் பற்றி எளிய மக்களுக்கு ஒன்றும் தெரியாது.) மூன்றாவது, கடன் தொகை திரும்ப வரவில்லை என்றால் முரட்டுத்தனத்தைப் பிரயோகிப்பது. அசிங்கமாகப் பேசுவது. மிரட்டுவது. இவற்றின் விளைவாகவே தற்கொலைகள் நிகழ்ந்தன.\nஆனால் இந்தக் குறைபாடுகளுக்காக இந்த நிறுவனங்களைத் தடை செய்வது நியாயமற்றது. கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கி, இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளவே கட்டுப்பாட்டு அமைப்புகள் முயற்சி செய்திருக்கவேண்டும்.\nஆனால் இந்த நிறுவனங்களை யார்தான் கட்டுப்படுத்துகிறார்கள்\nபாகம் 1 | பாகம் 2 | பாகம் 3\nவேம்பார் சென்றிருந்தபோது அருகில் இருந்த தங்கம்மாள்புரம் என்ற கிராமத்துக்கு அழைத்துச்சென்றனர். அந்தப் பகுதிகளில் பொதுவான தண்ணீர்ப் பிரச்னை ஒன்றுதான். ஆனால் இதை எப்படி எதிர்கொள்வது\n‘ஒரு காலத்தில் தரவைகளில் கிடைத்த தண்ணீரைக் கொண்டு நல்ல விளைச்சல் பார்த்தவர்கள் நாங்கள்’ என்றார் கிராமத்தில் இருந்த ஒருவர். இப்போது அங்கு மிளகாய் பயிர் செய்துள்ளார்கள். அது முழுவதும் மழையை மட்டுமே நம்பிப் பயிர் செய்யப்பட்டது. அதற்குப் பாசனம் செய்ய நீர் கிடையாது. மழை சற்றே குறைவாக இருந்ததால் அளவில் சிறியதாக இருந்தது காய்த்துக் குலுங்கும் மிளகாய்கள். ‘முன்பெல்லாம், நீட்ட நீட்டமாக, விரல் மாதிரி இருந்தன மிளகாய்கள்’ என்றார் ஒரு பெண்.\nகுடிக்கவே தண்ணீர் போதாத நிலையில் மிளகாய்ப் பயிருக்குத் தண்ணீர் கிடைப்பதைப் பற்றிப் பிறகு பார்க்கலாம். சுமார் 2006-ல் இந்த தண்ணீர்ப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்று PAD என்ற தொண்டு நிறுவனம் அந்த கிராமத்து மக்களிடம் பேசியது. அரசுகளை நம்பிக் காத்திருக்காமல், மக்களாகவே நீர் நிலைகளை முன்னேற்றுவதில் ஈடுபடலாம் என்று முடிவானது.\nஅருகில் ஒரு கண்மாய் உள்ளது. தூரத்து மலைகளில் மழை பெய்யும்போது நீர் இந்தக் கண்மாய் வழியாக நிறைந்து ஓடி கடலில் கலக்கும். அந்த நீரை தடுப்பணை கட்டிச் சேகரித்து, ஒரு குளத்தில் பாய்ச்சினால், ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைக்கும் என்று சிந்தித்து முடிவெடுத்தனர். ‘திட்டத்துக்கு ஆகும் செலவில் PAD பெரும்பான்மை நிதியைக் கொண்டுவரும். ஆனால் கிராம மக்கள் ஏதேனும் பங்களிப்பு தரவேண்டும்’ என்றார்கள் தொண்டு நிறுவனத்தினர். கிராமத்தினர் குறைந்தது ரூ. 10,000 திரட்டித் தருவதாகச் சொன்னார்கள்.\n‘இதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான். கிராமத்தார்கள் பணம் சேர்த்து ஒன்றும் நடக்கப்போவதில்லை. அப்படி நடக்காது என்று நான் ரூ. 1,000 பந்தயம் கட்டுகிறேன்’ என்று கிராமத்தில் வம்பு பேசுபவர் ஒருவர் சொல்லியிருக்கிறார். கிராமப் பெரியவர் ஒருவர் உடனே, அதையே சவாலாக எடுத்துக்கொண்டு ஒரு நன்கொடை நோட்டுப் புத்தகத்தில் வம்பர் பெயரை எழுதி, அதற்கு எதிராக ரூ. 1,000 என்று போட்டுத் தொடங்கிவிட்டார். விரைவில் 12,000 ரூபாய்க்கு மேல் சேர்ந்துவிட்டது. மொத்தத் திட்டத்துக்கு ஆகும் தொகை ரூ. 4 லட்சம்.\nஹைதராபாத்திலிருந்து குழாய்கள் வந்து இறங்கின. சுமார் 750 மீட்டர் நீளத்துக்கு குழாய்களை, 3 மீட்டர் ஆழத்தில் தரையில் பதிக்கவேண்டும். அந்தக் குழாய்கள் செல்ல அப்பகுதியில் நிலம் வைத்திருந்தவர்கள் எழுத்துபூர்வமாக பத்திரத்தில் பதிவுசெய்து அனுமதி கொடுத்தனர். குழாய்கள் வந்திறங்கி ஜேசிபி இயந்திரம் வந்து சேர்ந்தது. கிராம இளைஞர்கள் குஷியில் ஹோதாவில் இறங்கினர். பெண்கள் தங்கள் பங்குக்கு காபி தயார் செய்து கொடுத்தனர். இயந்திரம் மண்ணைத் தோண்டத் தோண்ட, குழா��்கள் பதிக்கப்பட, மண் மேலே மூடப்பட, இரண்டே நாளில் குழாய் போடுதல் முடிந்தது. பிறகு அதே இயந்திரத்தைக் கொண்டு குளத்தைத் தூர்வாரி, ஓரத்தில் கற்கள் பதித்து, கம்பி வலைகள் போட்டு தயார் நிலைக்குக் கொண்டுவந்தாயிற்று.\nஆனால் விரைவில் எங்கோ மழை பெய்ய, கண்மாயில் நீர் வர, குளம் நிறைந்தது. அன்றுமுதல் இன்றுவரை இந்தக் குளத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கிறது. மழை இல்லாத நேரங்களில் நீரில் மட்டம் குறைகிறதே ஒழிய முற்றிலும் வறண்டுவிடுவதில்லை.\nசெலவு செய்தது மக்கள். ஆனால் தூத்துக்குடி கலெக்டர் திறந்துவைத்தார் என்று கல்வெட்டு இருக்கிறது. அரசுத் தரப்பில் இதுபோல திறந்துவைக்கவாவது வருகிறார்களே என்று பாராட்டவேண்டும்.\nஇதில் பெரும் படிப்பினை நமக்கு உள்ளது. குறைந்தபட்சம் கிராமப்புறங்களில் தத்தம் பிரச்னைகளை மக்கள் ஓரளவுக்குத் தீர்த்துக்கொள்ள முடியும். அதற்குத் தேவையான பணத்தை பல வழிகளில் திரட்டமுடியும். இவற்றைச் செய்தபின், மக்கள் அரசாங்கத்தைத் தட்டிக் கேட்கலாம். ஏன் தமக்கான நலத்திட்டங்கள் நடைபெறவில்லை என்று அதிகாரத்துடன் கேட்கலாம்.\nநான் அங்கே போன நேரம், சில பெண்கள் குடத்தில் நீர் மொண்டபடி இருந்தனர். மாலை நேரம் ஊராட்சிக் குழாயிலும் நீர் வந்துகொண்டிருந்தது. இந்த நீர் உப்புத்தன்மை கொண்டது. எனவே, குடிக்க, சமைக்கப் பயன்படாது. அதற்கு குளத்தில் சேர்ந்திருக்கும் மழை நீர்தான் சரிவரும். இந்தக் குளத்தில் Reverse Osmosis வசதிகள் செய்துள்ளனர். தேவைப்பட்டால் அதனை இயக்கி, மேலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பெறலாம். அதற்கு, குடத்துக்கு இத்தனை என்று பணம் தரவேண்டியிருக்கும்.\nஇது முழுமையான தீர்வல்ல. ஆனால் ஓர் ஆரம்பம்.\nதங்கம்மாள்புரம் நீர்நிலை மேம்பாட்டுக்குப்பின், அருகில் பிற கிராமங்களில் இதேபோலச் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றுதான் தெரியவருகிறது. இவர்களது அடுத்த முயற்சி, இதே ஊரிலேயே மேலும் சில பொது நீர்நிலைகளை உருவாக்கி, அதன்மூலம் விவசாயத்தையும் மேம்படுத்துவது. மழை நீரைச் சேகரித்தே இங்கு நிறையச் சாதித்துவிடலாம். இதுபோன்ற முயற்சிகள் தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற வறண்ட பகுதிகளுக்கு பெரும் பயனுள்ளதாக ஆகிவிடும்.\nகடந்த இரு தினங்களாக வேம்பார் என்னும் கிராமத்தில் People's Action for Development என்ற தொண்டு நிறுவன பணியாளர���களுடன் நேரம் செலவிட்டேன். அவர்களுக்கு இணையத் தொழில்நுட்பம், வலைப்பதிவுகள் தொடங்குதல், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பற்றியும் அவர்கள் பகுதி பிரச்னைகளை எப்படி வலைப்பதிவுகள்மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது பற்றியும் விளக்கிச் சொன்னேன்.\nஅப்போது ‘மன்னார் வளைகுடா வாழ்க்கை’ என்ற வலைப்பதிவை அவர்கள் ஆரம்பித்தனர். சில பொதுவான பிரச்னைகள் பற்றி எழுதிய பதிவுகளை அதில் சேர்த்தனர். அவற்றைத் தொடர்ந்து படிக்க நீங்கள் செல்லவேண்டிய இடம்:\nதொடர்ந்து அவர்களது வலைப்பதிவைப் படிப்பதன்மூலம் மீனவர்/ பனைத்தொழிலாளர் பிரச்னைகளையும் மன்னார் வளைகுடா சூழல் பிரச்னைகளையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.\nவேம்பாரில் மீனவர்கள் பிடித்த மீன்களில் சில\nமன்னார் வளைகுடாவில் கடலோர கிராமமான வேம்பாரில் (விளாத்திகுளம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம்) இரண்டு நாள்கள் தங்கியிருந்தேன். இன்று காலை கடலோரம் சென்றபோது மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களைக் கூடைகளில் கொட்டிக்கொண்டிருந்தபோது எடுத்த படங்கள்.\nவலையிலிருந்து மீன்களை எடுக்கும் மீனவர்கள்\nசென்ற வாரம் ஞாயிறு அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா, நானா நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டிருந்தேன். இலவசங்கள் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிய விவாதம். சிலர் பார்த்திருப்பிர்கள். தொலைக்காட்சியில் பார்க்காதவர்கள் யூட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.\n* இலவசங்கள் மிக மிக ஆபத்தானவை.\n* உணவு மட்டும்தான், அதுகூட ஒருவித மனிதாபிமானத்தின்படி, இலவசமாக அல்லது மானியத்தில் வழங்கப்படவேண்டும். அதைக்கூட ‘உரிமை’ என்ற பெயரில், ‘நான் இந்த நாட்டில் குடிமகன், எனக்கு இந்த நாட்டு அரசு உணவு கொடுத்தே ஆகவேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு இருக்குமாறு செய்யக்கூடாது. அவரவர் உழைத்து உண்பதே சரியானது. ஆனால் வயதானோர், சிறு குழந்தைகள், உடல்/மன நலமற்றோர், ஆதரவற்ற அதே நேரம் உழைக்கும் திறனற்றவர்கள் போன்றோருக்கு மட்டும்தான் உணவு வழங்கப்படுதல் வேண்டும். ஏழைகள் என்று குறிப்பாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு உணவுக்கான மானியங்கள் தரப்படலாம். அதுவும் மிகக் கவனமாக, நேரடி மானியமாக இருத்தல் நல்லது.\n* என் கணிப்பில் இவற்றுக்கும் சேர்த்து இலவசங்கள் தரப்படவே கூடாது. இலவசத்துக்கு எதிராகப் பேசியவ���்கள்கூட உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு இலவசங்களும் மானியங்களும் தரப்படலாம் என்றார்கள். ஆனால் இங்குதான் ஒருவித recklessness வந்துவிடுகிறது. அரசு கல்விக்கூடங்கள் நடத்தினாலும் அதற்கும் கட்டணம் வசூலிக்கவேண்டும். அப்படியானால் பணம் கட்டமுடியாத ஏழைகளுக்கு அவர்களிடம் deferred payment என்ற வகையிலாவது வசூலிக்கப்படவேண்டும்.\n* எங்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லையோ, அங்கு இரண்டு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒன்று தரமான சேவை அல்லது பொருள்கள் கிடைக்காது. (உ.ம்: இலவசக் கல்வி தரும் பள்ளிகளில் கல்வியின் தரம்.) இரண்டு, ஏகப்பட்ட பொருள்/சேவை வீணாகும். ஏழை, பணக்காரன் வித்தியாசமே இங்கு கிடையாது. இரண்டு உதாரணங்களைத் தருகிறேன். சென்னையில் பணக்காரர்களின் வீடுகளுக்கு flat rate கட்டணத்தில் குழாய் வழியாக நீர் கிடைக்கிறது. உண்மையில் மீட்டர் வைக்கப்பட்டு, மீட்டர் கணக்குக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். ஆனால் மெட்ரோ வாட்டர் அப்படிச் செய்வதில்லை. தண்ணீர் நன்றாக வரும்போது எங்கள் வீடுகளில் அனைவருக்கும் சந்தோஷம்தான். ஆனால் ஒரு நாள் தண்ணீர் வராமல் போனதும் நாங்கள் மெட்ரோ வாட்டர் லாரிமூலம் 9,000 லிட்டருக்கு ரூ. 600 என்று காசு கொடுத்து நீர் வரவழைத்தால் உடனே அத்தனை பேரும் தண்ணீரைக் கவனமாகப் பயன்படுத்துவது பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்தடுத்து டாங்கர் வாங்குவதற்கு உடனே ஒப்புதல் தரமாட்டார்கள். எப்படியாவது ‘நிலத்தடி நீரை’ பயன்படுத்தமுடியுமா என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். மீட்டர் போட்டு அதற்கேற்ப வசூலிக்க ஆரம்பித்தால் இதே ஒழுங்கு அங்கேயும் வந்துவிடும். அடுத்த தெருவில் ஏழைகள் வசிக்கும் இடத்தில் தண்ணீர் டாங்கரில்தான் தரப்படுகிறது. ஒரு வீட்டுக்கு இத்தனை குடங்கள் என்பதுதான் கணக்கு. இலவசமாகத் தரவேண்டும் என்பதுதான் கணக்கு; ஆனால் குடத்துக்கு இத்தனை காசு என்று சிலர் ஓரத்தில் நின்று வசூல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இங்கு தண்ணீர் வீணாக்காமல் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், குறைவு என்றாலும் ஒவ்வொரு குடமும் காசு\n* யார்தான் உரிமையாளர் என்று தெளிவாக இல்லாத பொதுச்சொத்துகள் என்றுமே பாழாகத்தான் போகும். இதைத்தான் Tragedy of the Commons என்று கட்டற்ற சந்தை ஆதரவாளர்கள் சொல்வார்கள். 9 அபார்ட்மெண்ட்கள் இருக்கும் எ��்கள் கட்டடத்திலேயே பொதுச்சொத்துகள் வீணாவதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு பெரிய நாட்டில் இதைப்பற்றிச் சொல்லவே வேண்டாம்\n* இலவசங்கள் அல்லது மானியங்களில் மற்றொரு மிகப்பெரிய பிரச்னையும் உள்ளது. Moral Hazard என்று இதனைச் சொல்வோம். நீங்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களுக்கு தண்டனை கிடைக்காது என்றால் நீங்கள் reckless ஆக மட்டுமே நடந்துகொள்வீர்கள். கல்வி இலவசம், உணவு இலவசம், மருத்துவ வசதி இலவசம் என்று எல்லாமே இலவசமாகக் கிடைக்கிறது என்றால் திண்ணையில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டு, தன்னிஷ்டத்துக்குக் குழந்தைகளைப் பெற்று மக்கள் தொகையை அதிகப்படுத்துக்கொண்டுதான் மக்கள் இருப்பர். தன்னுடைய மக்கள் வளமாக இருக்கவேண்டும் என்பதற்காக வேண்டிய பல உதவிகளை ஓர் அரசு செய்யத்தான் வேண்டும். ஆனால் அதற்கென ஒரு cost உள்ளது; அந்தச் செலவை மக்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தையும் அரசுகள் விதிக்கவேண்டும். இல்லாவிட்டால் ‘ஊரான் நெய்யே, என் பொண்டாட்டி கையே’ என்றுதான் ஆகும். நம் அரசுகள் இலவசங்களை வாரி வழங்கும்போது இவை பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை.\n* மெலிதான அரசு என்பதுதான் என் கொள்கை. பல்வேறு விஷயங்களை சந்தைதான் தீர்மானிக்கவேண்டும். சந்தை சரியாக, நியாயமாகச் செயல்படுகிறதா என்பதை மட்டுமே அரசுகள் கவனித்துக்கொள்ளவேண்டும். எதையெடுத்தாலும் அரசுதான் செய்துதரவேண்டும் என்ற எண்ணம் நம்முடைய தன்முனைப்பையும் நியாயமான வளர்ச்சியையும் கெடுத்துவிடும். அதனால் நாட்டுக்கும் நல்லதல்ல, நமக்கும் நல்லதல்ல.\nகிழக்கு மொட்டைமாடி: அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள்\n14 மே 2011, சனிக்கிழமை அன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் மாலை 6.30 மணிக்கு பி.சந்திரசேகரன் ‘அம்பேத்கர் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆதரித்தவரா’ என்ற தலைப்பில் பேச உள்ளார்.\nஅம்பேத்கர் ஒரு வழக்கறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் முக்கியப் பங்கு வகித்தவராக ஆவதற்குமுன்பே ஒரு பொருளாதார நிபுணராக இருந்தவர். இன்று அவர் ஒரு தலித் தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறார். ஆனால் பலரும் அவரை (தலித் சமூகத்தில் பிறந்த) பொருளாதார நிபுணர் என்று அவரைப் பார்ப்பதில்லை. அவரது பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிப�� பேசும் சிலர்கூட அவர் முதலாளித்துவத்துக்கு எதிரானவர் என்றும் சோசலிசம் பக்கம் சாய்ந்தவர் என்றுமே குறிப்பிடுகிறார்கள். அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் சோசலிச அரசியலுக்கு எதிராக இருக்கும் காரணத்தால், மைய நீரோட்டவாதிகள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை; தலித்துகளோ அவற்றைத் தவறாகத் திரித்துவிடுகிறார்கள்.\nபொருளாதாரச் சீர்திருத்தம் வேகமாக நடைபெற்றுவரும் இந்தியாவில் அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகளை நாம் மீண்டும் படிப்பது அவசியமாகிறது. முக்கியமாக கட்டற்ற சந்தைக் கொள்கை, மையக்குவிப்பில்லாத வளர்ச்சிக்கான திட்டமிடுதல், சமூகம் எதிர்கொள்ளும் அறிவுசார் பிரச்னைகள், நாடுகளுக்கு இடையேயான நிதி தொடர்பான பிரச்னைகள் ஆகியவை கவனம் பெறத்தக்கவை.\nஇது தொடர்பான பல கருத்துகளை மையமாகக் கொண்டு பி. சந்திரசேகரன் சென்ற மாதம், லுட்விக் ஃபான் மீசஸ் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆஸ்திரியன் நிபுணர்கள் மாநாடு 2011-ல் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை, அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய தவறான கருத்துகள் பலவற்றையும் தகர்க்கிறது.\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சந்திரசேகரன் இந்தக் கருத்துகளை விரித்துப் பேச இருக்கிறார். பேச்சு தமிழில் இருக்கும்.\nசந்திரசேகரன் விழுப்புரம் அருகில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஏ, எம்.ஏ பட்டங்களைப் பெற்றவர். 2005-ல், மோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சமூக அறிவியலுக்கான தேசியக் கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். இவர் எழுதிய ‘வளரும் நாடுகளிலும் இந்தியாவிலும் உலகமயமாதலின் தாக்கம்’ என்ற கட்டுரை 2004-ம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான மொஃபாட் பரிசுக்காக (The 2004 Moffatt Prize in Economics (USA)) பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்றாக இருந்தது. 2006-ம் ஆண்டில் அதிகம் படிக்கப்பட்ட 10 பொருளாதாரக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்று டாக்டர் மொஃபாட்டால் குறிப்பிடப்பட்டது.\nதேசிய, சர்வதேச மாநாடுகள் பலவற்றில் பங்குபெற்றுள்ள இவர், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அம்பேத்கர், ஹயெக், லுட்விக் ஃபான் மீசஸ், அம்பிராஜன் ஆகியோரின் எழுத்துகளின் தாக்கம் இவரிடம் உள்ளது. http://hayekorder.blogspot.com/ என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார்.\nபிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் வி���ுதுகள் 2011\n15-வது மக்களவை சிறந்த சாதனையாளர்கள்\n1. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் (பாஜக, சந்திரபுர், மஹாராஷ்டிரம்): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 70 விவாதங்கள், 17 தனி நபர் மசோதாக்கள், 499 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார்.\n2. ஆனந்தராவ் அட்சுல் (சிவசேனை, அமராவதி, மஹாராஷ்டிரம்): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 23 விவாதங்கள், 3 தனி நபர் மசோதாக்கள், 545 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார். (14-வது மக்களவையில் மொத்தமாக 1,333 கேள்விகளை எழுப்பி முதலிடத்தில் இருந்தாராம்.)\n3. எஸ்.எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ், திருநெல்வேலி, தமிழ்நாடு): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 60 விவாதங்கள், 0 தனி நபர் மசோதாக்கள், 472 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார்.\nவெளியில் தெரியாத சாதனையாளர்கள் - சமூகப் பங்களிப்புக்காக\n1. மனம் மலரட்டும்: 1999 முதல் நடந்துவரும் அறக்கட்டளை. சரவணன் என்பவர் தலைமையில். கிராமப்புற இளைஞர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர உதவி புரிந்துவருகிறது. பள்ளிக்கூடங்களுக்கு வெளியே தனிப் பயிற்சி கொடுக்கப்பட்டு இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்துள்ளனர். இதுவரையில் சுமார் 1,000 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சுமார் 70 பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்கள். இப்போதைக்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 250 கிராமங்களில் 1,200 மாணவர்களுக்கு 10, 12-ம் வகுப்புகளுக்கான சிறப்புப் பயிற்சி நடத்துகிறார்கள்.\n[சரவணனை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் பயிற்சி நடத்தும் மாணவர் குழுக்களிடம் திருப்பத்தூரில் நான் உரையாடியுள்ளேன். ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு தனிப் பயிற்சி அளிப்பதில் இப்போது ஈடுபட்டுள்ளார். இவரது தொண்டார்வ நிறுவனம், வருமான வரி விலக்கு பெற்றது. பழங்குடி மற்றும் இதர கிராம மாணவர்களுக்கான கல்விக்கு பொதுமக்களிடமிருந்து நிதியுதவி தேவைப்படுகிறது. அது தொடர்பாகத் தனியாக ஒரு பதிவு இடுகிறேன்.]\n2. Build Future India: அயலக இந்தியர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம். மணி என்பவர் தலைமையில் நடக்கிறது. 60 பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை, புத்தகங்கள் ஆகியவற்றை வழங்குகிறார்கள். தென் தமிழ்நாட்டில் 6 பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக நடத்தும் பணியில் இருக்கிறார்கள். ஆலத்தூர் ���ிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சியில் அரசு அமைப்புகளுடன் ஈடுபட்டுள்ளனர். அந்த கிராமத்தில் இதுவரை 180 கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். மரம் நடுவதில் ஈடுபடுகின்றனர்.\n3. அரவிந்த் தியாகராஜன்: கண்டுபிடிப்பாளர். 30 வயதுக்குள் 40 காப்புரிமங்கள் (Patents) பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் உந்தப்பட்டு, ஒரு கண்டுபிடிப்பாளராகத் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துவருகிறார். (மறைந்த) சத்ய சாயி பாபாவை இவர் சந்தித்தபோது, இவரை இந்தியாவிலேயே இருக்குமாறு சாயி பாபா கேட்டுக்கொண்டாராம். அதன் விளைவாக பட்டப் படிப்புக்குப் பின் அமெரிக்காவில் தனக்குக் கிடைத்த வேலையை உதறிவிட்டு இந்தியாவில் தன் பணியை இவர் தொடர்கிறார். கடைசியாக இவர் கண்டுபிடித்தது ஸ்டெதாஸ்கோப் போன்ற ஒரு கருவி - இதனைக் கொண்டு இதய ஓசைகளைக் கேட்டறியலாமாம். இதன்மூலம் செலவேதும் இல்லாமலேயே இதய நோய்களைக் கணிக்க முடியுமாம்.\nஇந்த ஆறு பேருக்கும் விருதுகள் சென்னையில் (எங்கு என்று தெரியவில்லை) சனிக்கிழமை 7 மே 2011 அன்று வழங்கப்படும்.\nசற்றும் எதிர்பார்த்திராத நிகழ்வுகளில் இது ஒன்று. கிட்டத்தட்ட உலகமே அவரை மறந்துவிட்ட நிலையில், அமெரிக்க சிறப்புப்படை ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் தேடிக் கண்டுபிடித்து, சுட்டுக் கொன்று, பழிதீர்த்துள்ளனர்.\nசெய்தித்தாள்களில் பல பக்கங்கள், தொலைக்காட்சிகளில் பல மணி நேரங்கள் அலசப்பட்ட ஒரு விஷயம். நேற்றே இணையத்தில் முழுவதுமாகப் படித்துவிட்டதால் இன்று காலை செய்தித்தாள்களைப் பார்க்கும்போது ஏன் இத்தனை லேட் என்றுதான் தோன்றியது.\nஎனக்குத் தோன்றும் சில கருத்துகள்:\n1. அல் காயிதாவுக்கு இது பலத்த அடி. ஒசாமாதான் அதன் மிகவும் அறியப்பட்ட முகம். அவருடைய சொந்தப் பணம், அவரை நோக்கி உலகெங்கிலிமிருந்து குவியும் பணம் இப்போது குறையத்தொடங்கும். மற்றொரு கவர்ச்சிகரமான, பணக்கார ஆசாமி மீண்டும் அல் காயிதா போன்ற கொடுந்தீவிரவாதக் குழுவுக்குத் தலைமை தாங்குவாரா என்பது சந்தேகமே. அய்மன் அல் ஸவாஹிரி இருக்கும்வரை பயங்கரமான மூளைவீச்சுடன் சில அதியற்புதத் தாக்குதல்கள் நிகழலாம். அதன்பின் அதிலும் சுணக்கங்கள் ஏற்படலாம்.\n2. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்கள் தெஹ்ரீ���்-இ-தாலிபன் போன்றவை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு (மட்டும்) தலைவலி கொடுத்துக்கொண்டிருக்கும். ஒசாமா இருந்தவரையாவது பாகிஸ்தானுக்கு அமெரிக்காவிடமிருந்து பணமாகவும் பிற வழியிலும் உதவிகள் வந்துகொண்டிருந்தன. இது பெருமளவு குறையக்கூடும்.\n3. ஆஃப்கனிஸ்தானில் பாகிஸ்தான் சாதிக்க விரும்பும் எதையும் சாதிக்கமுடியாது. ஆஃப்கனின் பிரச்னைகள் அனைத்துக்கும் காரணம் பாகிஸ்தானே என்ற எண்ணம் ஆஃப்கனில் உள்ள பலரிடம் உள்ளது.\n4. உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக பாகிஸ்தான் காஷ்மீரில் செய்ய நினைக்கும் விஷமங்களைச் செய்வது ஏற்கெனவே குறைந்துள்ளது. ஆனால் மும்பை தாக்குதல் போன்ற சில அதீதமான விஷயங்களை பாகிஸ்தானின் சில விஷமிகள் செய்ய நினைக்கலாம். அதனை இந்தியாவால் எதிர்கொள்வது மிகக் கடினம். இங்குதான் இந்தியா மிகக் கவனமாக இருக்கவேண்டும். ராணுவத் தளவாடங்களுக்கு அதிகம் செலவு செய்வதைவிட, உளவு வேலைகளுக்கு அதிகம் செலவு செய்வது பலனளிக்கும்.\n5. ஒபாமா அடுத்த அதிபர் தேர்தலிலும் ஓஹோவென்று ஜெயித்துவிடுவார். ரிபப்ளிகன் கட்சியில் சொல்லிக்கொள்ளும்படி ஒருவரும் இல்லாதது ஒரு பக்கம். ஒசாமா ஒழிப்புக்குப்பின் பாபுலாரிடி ரேட்டிங்கில் ஒபாமா கிடுகிடுவென மேலே ஏறிவிடப்போவது மறுபக்கம். டெமாக்ரடிக் கட்சியிலேயே எந்த எதிர்ப்பும் இன்றி, ஒபாமா ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். ஒசாமா மீதான தாக்குதல் நடக்கும் நேரத்த்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற சிந்தனை நமக்கு வருவது தடுக்கமுடியாத ஒன்று.\n6. பாகிஸ்தான் கதியை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. ஒருபக்கம் சர்வதேச அளவில் அவமானம். மிலிட்டரி அகாடெமிக்கு அடுத்த வீட்டிலேயே ஒசாமா இருந்திருக்கிறான், உனக்கு அதுகூடத் தெரியாதா என்று ஏளனம். மற்றொரு பக்கம், தெரிந்தேதான் இந்த பாகிஸ்தானிகள் ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர் என்று வெறுப்பு ஏற்படுவதற்கான வழி. பாகிஸ்தானிய ராணுவ, சிவிலியன் அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணில் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள அவமானம் ஒரு பக்கம். பாகிஸ்தான் ராணுவ உதவி இல்லாமல் அமெரிக்கா இந்தத் தாக்குதலைச் செய்திருக்கமுடியாது என்று ஒசாமா ஆதரவாளர்களிடமிருந்து வரப்போகும் கடுமையான எதிர்ப்ப���, எதிர்த்தாக்குதல்கள். பாகிஸ்தானுக்கு நாலு பக்கத்திலிமிருந்து இடிதான். இத்துடன், குலைந்துபோயுள்ள குடியாட்சி முறை, மோசமான நிர்வாக அமைப்பு, தினமொரு குண்டுவெடிப்பு, கல்வி போதாமை, பணப் பற்றாக்குறை என்று அனைத்தையும் சேர்த்தால் இதிலிருந்து எப்படி மீண்டுவரப்போகிறார்கள் என்பதே தெரியவில்லை.\nஒசாமா கொலை பற்றி சல்மான் ரஷ்டி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் துக்ளக் தர்பார் ஆரம்பம்\nவேம்பாரில் மீனவர்கள் பிடித்த மீன்களில் சில\nகிழக்கு மொட்டைமாடி: அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்க...\nபிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் விருதுகள் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Actor_Vijay", "date_download": "2021-05-13T12:47:04Z", "digest": "sha1:OTOVOBLVBNVXLXA6QKNSL23HXD3QJWL3", "length": 7161, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Actor_Vijay News, Photos, Latest News Headlines about Actor_Vijay- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 மே 2021 வெள்ளிக்கிழமை 11:12:19 AM\nசூழலியலைக் காக்க நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்\nசூழலியலைக் காக்க 14 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட 67 பேர் முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nசைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்\nசென்னை நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார்.\nஅலுவலகத்துக்கு வந்த விஜய்: திரண்ட ரசிகர்கள்\nவிஜய்யை நேரில் காண ரசிகர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அலுவலகத்துக்குள்...\nவிஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்\nவிஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்டவாரியாக புதிய நிர்வாகிகளை நியமித்து புதன்கிழமை நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.\nதந்தையின் கட்சியில் சேர வேண்டாம்: நடிகர் விஜய்\nஎன் தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் என் ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\n‘நம்ம ஊரு சென்னை’ யைப் பொறுத்த வரை இந்த வில்லன் நடிகருக்குப் பிடித்த 5 விசயங்கள்\nஜாஸ்பருக்குப் பிடித்த 5 விசயங்கள் உங்களுக்கும் பிடித்தால் நீங்களும் ஒரு பியூர் சென்னைவாசி தான் என்று டிக்ளேர் செய்து கொள்ளலாம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/10/24/39-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-13T12:23:08Z", "digest": "sha1:EE4XYLQFFYY4G6X5RCRFV4CUJFI73BG3", "length": 9746, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "39 மனித உடல்களுடன் பிரித்தானியாவில் நடமாடிய பார ஊர்தி! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் 39 மனித உடல்களுடன் பிரித்தானியாவில் நடமாடிய பார ஊர்தி\n39 மனித உடல்களுடன் பிரித்தானியாவில் நடமாடிய பார ஊர்தி\nஒரு சிறுவன் உட்பட 39 இறந்த மனித உடல்களுடன் பிரித்தானியாவில் நடமாடிய பார ஊர்தி ஒன்றை பிரித்தானியக் காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.\nஅவசர சிகிச்சை வாகனம் ஒன்று வழங்கிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதி காவல்துறையினர் பார ஊர்தியை சோதனையிட்ட போதே 39 மனித உடல்கள் உள்ளிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடனடியாகவே கொலைக் குற்றச்சாட்டில் குறித்த வாகன சாரதியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ததோடு, குறித்த பார ஊர்தியை பாதுகாப்பான ஒதுக்குப்புற இடம் ஒன்றிற்கு கொண்டு சென்று மேற்படி விசாரணைகள், மற்றும் ஆய்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.\nகுறித்த பார ஊர்த்தி பெல்ஜியம் நாட்டினூடாக பிரித்தானியாவிற்குள் பேர்பிளீட் எனும் இடத்தை வந்தடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக எசெக்ஸ் பகுதி காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇச் சம்பவம் தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் பதட்டத்தையும், பரபரப்பையும் இச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஇறுதி முடிவிற்காக இரா.சம்பந்தனை இன்று சந்த���க்கிறது 5 கட்சிக் குழு:\nNext article1987ஆம் ஆண்டு இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களுக்கு அஞ்சலி\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/09/26/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-05-13T13:42:26Z", "digest": "sha1:ZWXPBZWJAQLHVZJ6J7QP3THAFZKYX5KT", "length": 8441, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "ஒட்டுசுட்டானிலும் போராட்டத்தில் குதித்த மக்கள்: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் ஒட்டுசுட்டானிலும் போராட்டத்தில் குதித்த மக்கள்:\nஒட்டுசுட்டானிலும் போராட்டத்தில் குதித்த மக்கள்:\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒட்டுசுட்டானிலும் இன்று (26/09) காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் ப��ராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் மத்தியில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅனைத்துக் கட்சிகளின் போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலை மாணவர்கள்:\nNext articleபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/coronavirus-outbreak-anti-caa-protest-at-shaheen-bagh-faces-stall", "date_download": "2021-05-13T13:16:07Z", "digest": "sha1:SO3Q5GCNH2F7FZAVG2R62HKH33N5I45W", "length": 15031, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "பெட்ரோல் குண்டு வீச்சு; 6 பெண்கள், 3 இளைஞர்கள் அகற்றம்... முடிவுக்கு வந்தது ஷாகீன்பாக் போராட்டம்! - Coronavirus outbreak: anti-CAA protest at Shaheen Bagh faces stall - Vikatan", "raw_content": "\nபெட்ர��ல் குண்டு வீச்சு; 6 பெண்கள், 3 இளைஞர்கள் அகற்றம்... முடிவுக்கு வந்தது ஷாகீன்பாக் போராட்டம்\nகொரோனா அச்சத்திலும் ஷாகீன்பாக் போராட்டம்\n\"கொரோனாவைத் தடுக்க முறையாக சானிடைஸர் பயன்படுத்துகிறோம். மாஸ்க் கட்டியுள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.\"\nசி.ஏ.ஏ போராட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில், தொடர்ந்து பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவி வருவதால், டெல்லியில் ஒரே இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷாகீன் பாக் போராட்டம் 100-வது நாளை எட்டியது. டெல்லி அரசின் உத்தரவை ஏற்று, தற்போது ஷாகீன்பாக்கில் 5 பெண்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மற்றவர்கள் தங்கள் படுக்கைகளில், அவர்களின் காலணிகளை வைத்து விட்டு கலைந்து சென்றனர்.\nஷாகீன் பாக் அதிக மக்கள் நெருக்கடி உள்ள பகுதி. எனவே, சாலையை மறித்துப் போடப்பட்ட பந்தலை அவிழ்த்து விட வேண்டுமென்று போராட்டக்காரர்களில் ஒரு சாரார் கூறினர். மற்றோர் தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், போராட்டக்காரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று மாலை 5 மணிக்குப் பொது மக்கள் கைதட்டி பாராட்ட வேண்டுமென்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், ஷாகீன் பாக் பகுதி மக்கள் இதை ஏற்கவில்லை. ஒரு சிலரே மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் கை தட்டினர்.\nஷாகீன்பாக்கில் பெட்ரோல் குண்டு வீச்சு\n’ -டெல்லியில் வடகிழக்கு மாநில இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nகடந்த சனிக்கிழமை இரவு போராட்டத்தைத் தொடரலாமா அல்லது கைவிடலாமா என்பது குறித்து இரு தரப்பாகப் பிரிந்து போராட்டக்காரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஷாகீன் பாக் போராட்டத்துக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ள நடிகை ஸ்வரா பாஸ்கர், \"ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதிய பெண்கள் போராட்டதைக் கைவிட்டு சாலையில் போடப்பட்டுள்ள பந்தலைப் பிரித்து விட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்\" என்று ட்விட்டர் வழியாகக் கோரிக்கை விடுத்திருந்தார். வழக்கறிஞர் மேனகா குருசாமியும், \"கொரோனா அச்சம் விலகும் வரை போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும்\" என்று கோரினார்.\nஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 45 வயது சுல்தானா, ``சட்டத்தை மீறி நாங்கள் எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை'' என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ``அரசு 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. நாங்கள் இங்கே ஐந்து பேர்தான் இருக்கிறோம். கொரோனாவத் தடுக்க முறையாக சானிடைஸர் பயன்படுத்துகிறோம். மாஸ்க் கட்டியுள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அரசு, சி.ஏ.ஏ. , என்.ஆர்.சி போன்ற கொடுமையான சட்டத்தை நீக்கும் வரையில் நாங்கள் இங்கிருந்து அகலமாட்டோம்'' என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையே, மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை காலையில், ஷாகீன்பாக் போராட்டக்காரர்களின் பந்தல் அருகே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பைக்கில் வந்த இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு ஓடி விட்டனர். இதனால், நல்லவேளையாக யாரும் காயமடையவில்லை. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, பெண்கள் தங்கியுள்ள அந்தக் கூடாரத்தைச் சுற்றி தன்னார்வத் தொண்டர்கள் சிலர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.\nஇந்தப் போராட்டத்தை பெண்கள் முன்னெடுக்கக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான அபித் ஷேக் கூறுகையில், ``கடந்த டிசம்பர் 16-ம் தேதி நாங்கள் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்தோம். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டத்தை நீக்கினால் மட்டுமே கொரோனாவுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவோம்'' என்று கூறியிருந்தார்.\n144 தடை... பொது இடங்களில் குவியும் மக்கள் கூட்டம்... கட்டுக்குள் வருமா கொரோனா\nஇந்த நிலையில், இன்று ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் பந்துலுக்குள் சென்ற போலீஸ் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் மற்றும் 3 இளைஞர்களைக் கைது செய்தனர். இது குறித்து டெல்லி தென்கிழக்குப் பகுதி துணை கமிஷனர் கூறுகையில், \"அரசின் 144 தடையுத்தரவை மீறியவர்கள் கைது செய்யப்பட்டனர். பந்தலும் அகற்றப்பட்டது. நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களிடம் போராட்டத்தைக் கைவிட கோரிக்கை விடுத்தோம். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ��ொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது'' என்றார்.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/poornima-bhagyaraj-person", "date_download": "2021-05-13T12:27:50Z", "digest": "sha1:MWT532UYDGLXUIKARRTMWJTVL6IZ7ELO", "length": 6944, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "poornima bhagyaraj", "raw_content": "\n``வெட்டிவேர் மாஸ்க் பிசினஸ், பிரபலங்களின் பர்த்டே சர்ப்ரைஸ்\" - பூர்ணிமா பாக்யராஜ் ஷேரிங்ஸ்\nஇப்போது இப்படி ஒரு படம் வெளிவர வாய்ப்பேயில்லை... `கண் சிவந்தால் மண் சிவக்கும்’ பேசும் அரசியல் என்ன\nரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோது பிரகாசித்தவர்... கதாநாயகனாக `கிளிஞ்சல்கள்'ல் சாதித்த `மைக்' மோகன்\nநான் லேடி சமுத்திரகனி இல்ல. நான் ஜோதிகா - `ராட்சசி' மீம் விமர்சனம்\nகமலுடன் நடிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்\n``அம்மாகிட்ட அடம்பிடிச்சு, அந்த ராசியான போட்டோவை வாங்கிட்டு வந்தேன்'' - பூர்ணிமா பாக்யராஜ் #WhatSpiritualityMeansToMe\n``அம்மா பிறந்தநாளை நான் கொண்டாடலை... ஆனா, என் மருமகள்...'' - பூர்ணிமா பாக்யராஜ்\n''பூர்ணிமா பாக்யராஜின் ஆலோசனை, 10 தொழிலாளர்கள் '' - ஆடை பிசினஸில் கலக்கும் ஜீவஜோதி\n``பிரவீணா அக்காவுடனான நட்பு... மறக்க முடியாத நினைவுகள்\" - நடிகை பூர்ணிமா பாக்யராஜ்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 4 - ஏழு வருஷங்களுக்குப் பிறகுதான் ஹனிமூன்\n``என் சப்போர்ட் மகனுக்கா... மருமகளுக்கானு தெரியணுமா’’ நடிகை பூர்ணிமா பாக்யராஜ்\n\" 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலை தப்புத் தப்பா எடுத்திருந்தாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlsri.com/event-details.php?id=54", "date_download": "2021-05-13T13:19:24Z", "digest": "sha1:WYJX2D5ATYIYBAKZ6GTDPFIV7K2BTKCK", "length": 33279, "nlines": 487, "source_domain": "yarlsri.com", "title": "YarlSri - Tamil News | Online Tamil News | Advertising Marketing | Tamil Event | Tamil Cinema | Tamil Movie | Interview, Shorts film, poems, YarlSri - YarlSri.com", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பாக்கியம் பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு\nயாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பாக்கியம் பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு\nமாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் அறவிடாது இலவசமாகவே நடாத்தப்படும் பாலர் பாடசாலையாகிய யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் இயங்கும் பாக்கியம் பாடசாலையில் 2019ஆம் ஆண்டின் கலைவிழா நிகழ்வானது 06.11.2019 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. பாடசாலையின் இயக்குநர��� லதா கந்தையா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இணை பிரதம விருந்தினர்களாக கிருபா லேணர்ஸ் அதிபர் ‚சமூகதிலகம்‘ அ.கிருபாகரன், யோ.புரட்சி ஆகியோர் பங்கேற்றனர். யாழ்ப்பாணம் பொது நூலக நூலகர் திருமதி சு.சதாசிவம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.\nமுன்னதாக விருந்தினர் வரவேற்பு இடம்பெற்றது. சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ்மொழி வாழ்த்தினை பாக்கியம் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இசைத்தனர். இறைவணக்கத்தினை மாணவர்கள் வழங்கினர். தொடர்ந்து ஆத்திசூடி ஓதப்பட்டது.\nவரவேற்புரையினை ஆசிரியை விஜயேந்தினி வழங்கினார். நிகழ்ச்சிகளை மாணவி சுகநிதா தொகுத்தளித்தார். ஆரம்ப நிகழ்ச்சியாக பாலர் பாடசாலை மாணவர்களின் குழுப்பாடல் இடம்பெற்றது. தலைமையுரையினை பாடசாலையின் இயக்குநர் லதா கந்தையா நிகழ்த்தினார். தொடர்ந்து மாணவர்களின் நடனம், பேச்சு, நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்வில் மழலைகளுக்கான பாராட்டுதல்களை இயற்கைவழி இயக்கம் அமைப்பின் குலசிங்கம் வசீகரன், மூத்தோர் சார்பில் சோதி ஐயா, மின்னூல் வெளியீட்டாளர் யாழ்.பாவாணன், யாழ் களரி ஆசிரியர் ஜெஸ்ரின், ஐ.பி.சி தொலைக்காட்சி பணியாளர் சர்மிளா வினோதினி ஆகியோர் வழங்கினர்.\nதொடர்ந்து ஈழப்பரப்பின் தமிழ்சார் புகழ்மிக்கோர் வேடமிட்டுஅவர்கள் சார்ந்த அறிமுகத்தினை மாணவர்கள் வழங்கியமை சிறப்பளித்தது.\nபிரதம விருந்தினரான கிருபா லேணர்ஸ் அதிபர் ‚சமூகதிலகம்‘ அ.கிருபாகரன் உரை நிகழ்த்தினார். பெற்றோர் சார்பில் ஜீவராணி கருத்து வழங்கினார். தொடர்ந்து யோ.புரட்சி உரை நிகழ்த்தினார்.\nதொடர்ந்து மாணவர்களுக்கான பரிசளிப்பு, ஆசிரியர் கெளரவிப்பு, பெற்றோர் கெளரவிப்பு என்பன இடம்பெற்றன. நன்றியுரையினை ஆசிரியை சூரியா வழங்கினார்.\nஈழப்போரின் இறுதிக் காலத்தில் பலியான தரணிகன் எனும் மழலையின் நினைவோடு அவரது தாயார் லதா கந்தையா அவர்கள் இப்பாலர் பாடசாலையினை இலவசமாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு\n‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட\nகொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய�\nகிளிநொச்சியில் டெங்கு விழ���ப்புணர்வு செயற்பாடுகள் முன�\nவரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம�\nவரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே�\nஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்\nநாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ\nஉரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற\nவரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ�\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு�\nவரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் �\nசித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும�\nயாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா\nநமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற�\nநமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற�\nயாழ். இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்�\nஉலகமெல்லாம் பரந்து வாழும் கிறிஸ்தவர்கள் இன்று ஜேசு கிற\nஆஸ்திரேலிய நகரான சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட\nயாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின\nதியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு 15/09/2019 காலை 9:30 ம�\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் ப\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் வசந�\nமகாத்மா காந்தியின் அகிம்சையை போதிப்பதற்கு இந்திய தூதர�\nசர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் லியோ கழகத்தின் செயற்�\nபரிஸ் கலாலயம் கலைக்கல்லூரி அதிபர் பரதசூடாமணி கௌசலா ஆனந\nபிரான்ஸ் நாட்டில் எமது தாயக இசைவாணர் கண்ணன் அவர்களின் �\nஅனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலை\nDortmund தமிழர் அரங்கில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்ற திரைப்\nநீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா இலண்டனில் இருந\nஇசைவாணர் கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் ஸ்ரீ காமாட்ஷி அம�\nசுவிஸ் நாட்டில் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களுக்கு மத\nகண்ணன் மாஸ்ரர் அவர்களுக்கு 26_10_2019 அன்று யேர்மன் வூப்பற்ற\n08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு மாணவர்களின் இன்னிய அ�\nமாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் அறவிடாது இலவசம�\nகாரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 02.11.2019 �\nகனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப் பயிற்சிக் கல்�\nயேர்மனி-ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்\nயேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும�\nசெல்வபுரம் முல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளி பாட\nபிரித்தானியா பாராளமன்றத்தில் உலக அளவில் வைத்தியதுறைய�\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் ப�\nமகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன�\nவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44\nநிதி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப\nஅன்னதானக் கந்தன் விபூதி கந்தன் என அடியவர்களால் அழைக்கப\nஅலங்காரக் கந்தனை மேலும் அழகுபடுத்தும் முகமாக அமைக்கப்�\nஎழுவைதீவில் சிறப்பாக இடம்பெற்ற மரநடுகை விழா எழுவைதீவ�\nபுதுப்பொலிவுடன் புனரமைப்பு செய்யப்பட்ட ஊர்காவற்துறை �\nபிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி எனும் செயற்திட்டத\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தான வருட�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தெல்லிப்பழை பலநோக்க\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நி�\nவாழைச்சேனை பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் மட்டம் குறைதல�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நி�\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி கொடியேற்ற உற்சவம் படங்கள�\nயாழ் வணிகர் கழகத்தினரால்வருடந்தோறும் வறுமைக்கோட்டுக்\nயாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அம�\nபண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவும் மறைந்த தலைவர் த\nஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரன\nதிருமலை ஏழுமலையானுக்கு சென்னையைச் சோ்ந்த அசோக் லேலண்�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் ச\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத�\nஉலகலாவிய ரீதியில் திருக்குடும்ப கன்னியர்கள் தங்கள் சப�\nஇளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் த�\nவரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய வர\nயாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவு த�\nதிருவில்லிபுத்தூர் ஆனந்தா வி���்யாலயாபள்ளியில் ஜே.சி.ஐ ஸ\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தை மு\nமன்னார் இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச �\nஅமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்�\nவவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சி�\nமறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்\" எனு\nநாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டு�\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகா\nசிறப்புற இடம்பெற்ற கல்வியியற்றுறைத் தலைவரின் மணிவிழா\nநெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செ�\nபருத்தித்துறைசற்கோட்டை புனித சவேரியார் ஆலய வருடாந்த வ�\nநானாட்டான் றீகன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய�\nயாழ் மருத்துவ சங்கத்தின் இவ்வருட விஞ்ஞான அமர்வு சிறப்�\nவெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின\nதென்மராட்சி சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில் �\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன�\nகௌரவ வடமாகாண ஆளுநர் p.s.m சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று\nஒக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் இன்று யாழ்ப்பாணம் பிரதம தபா�\nவேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்\" சமூ�\nஇந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத�\nஅலை ஓசை கல்விக்கழக நிர்வாகிகளில் ஒருவரான ஜெகதீஸ்வரன் ச\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செய\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலு�\nவிதையனைத்தும் விருட்சம் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம�\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில�\nவிஜயதசமி நாளான இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற\nவவுனியா குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ தித்திவிநாயகர் ஆல�\nதெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் நலன்புரிச் ச�\nதேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்ப்பாணம் மாவட்ட அலுவகம் இ�\nதீபஒளித்திருநாளினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள �\nஉலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவளி\nகோவையில் தீபஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகையை பொதுமக்க�\nவடமராட்சி கிழக்கு பிரதேச லயன் கழக ஏற்பாட்டில் வடமராட்ச\nவரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலய�\nயாழ்ப்பாணம் - பருத்தித்துறை, ஹாட்லி கல்லூரி மாணவர்களது\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பி�\nபரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபை, ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலய �\n23 வது உலக மீனவர் தின நிகழ்வு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இய�\nஒரு இலட்சம் (கி.மீ) வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் க\nசர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல\nயாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவி�\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா �\nபல்வேறு கெடுபிடிகள் காரணமாக வவுனியா வெடுக்குநாறி மலை ஆ\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில\nவவுனியா மாமடு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் செயற\nசுபீட்சத்தின் நோக்கு என்ற அரசின் வேலைத்திட்டத்திற்கம�\nஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் சௌபாக்கிய கொள்கை�\nமுல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த �\nமட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் �\nயாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/ganguly-as-bcci-chief-dravid-at-nca-best-for-indian-cricket-shastri/", "date_download": "2021-05-13T12:20:50Z", "digest": "sha1:3RT5KQFB4ZIZRQSXAQMKM7SPKVJGNNW5", "length": 3711, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "Ganguly as BCCI chief, Dravid at NCA best for Indian cricket: Shastri – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nஐபிஎல் கிரிக்கெட் – அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்து கிறிஸ் கெய்ல் சாதனை\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2021-05-13T12:11:46Z", "digest": "sha1:NWAQP3FTDNBTIDKJDDSKBWSP2OR6BXGB", "length": 4581, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "மளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» மளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ\nசைடு ஸ்டாண்ட் போட்டு பைக்ல உட்காந்த காதலியை என்ன செய்றான் பாருங்க,\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/mar/22/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3587535.html", "date_download": "2021-05-13T13:35:24Z", "digest": "sha1:WVIWWKDUOPAKJREN4RINPRXXLK4J7L45", "length": 10869, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வட்டாரப் பொறுப்பாளா்களே பாஜகவின் பலம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nவட்டாரப் பொறுப்பாளா்களே பாஜகவின் பலம்\nமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை வரவேற்கும் கட்சியின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா.\nவட்டாரப் பொறுப்பாளா்களே பாஜகவின். பலம் அவா்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வரும் மாநகராட்சித் தோ்தலில் வெற்றி பெற தில்லி பாஜக முயற்சி எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.\n2022 -இல் நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சிகளின் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டமும், தில்லி பாஜக நிா்வாகக் குழுக் கூட்டமும் தில்லி பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது: தோ்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசு என்ற நற்பெயரை பாஜக பெற்றுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மத்திய, மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றியுள்ளன. பாஜகவின் பலமே அதன் வட்டாரப் பொறுப்பாளா்கள்தான். அவா்கள்தான் வாக்களா்களுடன் தொடா்பு கொள்ளும் முதல் புள்ளியாக உள்ளனா். அவா்களை தில்லியில் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவா்களால் பாஜகவை வெற்றி பெற வைக்க முடியும். ஒவ்வொரு வட்டாரப் பொறுப்பாளா்களையும் உரிய கெளரவத்துடன் நடத்த வேண்டும். அவா்கள், மாநில பாஜக தலைவரை விட மிகவும் முக்கியமானவா்கள் என்றாா் அவா்.\nஇந்த மாத தொடக்கத்தில் நடந்த 5 வாா்டுகளுக்கான மாநகராட்சி இடைத் தோ்தலில் 4 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. ஓா் இடத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. போட்டியிட்ட 5 இடங்களிலும் பாஜக தோல்வியடைந்தது. தில்லியில் உள்ள 272 மாநகராட்சி வாா்ட்டுகளுக்கும் வரும் 2022- இல் தோ்தல் நடக்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/IFHRMS", "date_download": "2021-05-13T12:35:11Z", "digest": "sha1:REKICSQJNWQSHTJ7PWQYWQLNUNZ64AFC", "length": 14037, "nlines": 309, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: IFHRMS", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nkalvitamilnadu.com 🔖 டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன...\nIFHRMS : நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்\nRTI - 2005 - கட்டணம் செலுத்த வேண்டிய புதிய IFHRMS கணக்குத் தலைப்பு குறித்த அரசுக் கடிதம் வெளியீடு\nkalvitamilnadu.com 🔖 டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்...\nஊதியப் பட்டியல் தயாரித்தல் சார்ந்த விளக்கம், கடந்த மற்றும் இந்த மாத ஊதிய விவரங்கள் அனைத்தையும் எழுத வேண்டிய அவசியமில்லை -ஊதியப் பட்டியல் வித்தியாச விவரம்\nதலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடந்த மாத ஊதியப் பட்டியலிலிருந்து, இந்த மாத ஊதியப் பட்டியலில் எந்தெந்த இனங்களில், மாற்றம் செய்...\nIFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level -ல் Option வழங்கப்பட்டுள்ளது\nFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS \"Missing Credits\" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் கடிதம்.\nFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS \"Missing Credits\" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்��� அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர்...\nIFHRMS - அரசு உதவி பெறும் பள்ளிகள் கீழ்கண்ட சான்றுகளை அளிக்க உத்தரவு - Director Proceedings\nIFHRMS - அரசு உதவி பெறும் பள்ளிகள் கீழ்கண்ட சான்றுகளை அளிக்க உத்தரவு - Director Proceedings\nIFHRMS திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்திட வலியுறுத்தி இன்று 08/10/2020 கண்டன ஆர்ப்பாட்டம்-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்\nIFHRMS திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்திட வலியுறுத்தி இன்று 08/10/2020 கண்டன ஆர்ப்பாட்டம்-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்\nதற்போது நடைமுறையில் உள்ள PAY SOFTWARE-ல் IFHRMS தங்களது PAY SLIP பதிவிறக்கம் செய்வது எப்படி எளிய விளக்கம் PDF\nதற்போது நடைமுறையில் உள்ள PAY SOFTWARE-ல் IFHRMS தங்களது PAY SLIP பதிவிறக்கம் செய்வது எப்படி எளிய விளக்கம் PDF\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/PROMOTION", "date_download": "2021-05-13T12:58:43Z", "digest": "sha1:UAFIQ5NSZZ2OA3IZOCPYNXFLWVAKQXUZ", "length": 11509, "nlines": 263, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: PROMOTION", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 தேதி அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு தொடக்கக் கல்வி இயக்குனரின...\nதொடக்கக் கல்வி-பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்-PDF\nபதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் CLICK HERE\nஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் \"கலை ஆசிரியராக\"- பணி மாறுதல் வழங்குதல் 01.01.2021 அன்றைய நிலவரப்படி பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nBT to PG - பணிமாறுதல் நியமனம் - ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் - Director Proceedings (8 Subjects) 01.01.2021 நிலவரப்படி\nபணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்ய அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்...\n01-01-2019 நிலவரப்படி யான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மாறுதலுக்கு முன்னுரிமை பட்டியலில் உள்ள எஞ்சிய நபர்களின் விபரம் - PDF,\n01-01-2019 நிலவரப்படி யான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மாறுதலுக்கு முன்னுரிமை பட்டியலில் உள்ள எஞ்சிய நபர்களின் விபரம்...\nDEO பதவி உயர்வு பட்டியலில் 95 தலைமை ஆசிரியர்கள்: விவரம் அனுப்ப CEO களுக்கு உத்தரவு\nDEO பதவி உயர்வு பட்டியலில் 95 தலைமை ஆசிரியர்கள்: விவரம் அனுப்ப CEO களுக்கு உத்தரவு\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை சென்னை : அரசு பள்ளிகளுக்கான, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் ...\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இ���்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/04/12163702/2525878/Tamil-News-corona-2nd-wave-prevent-wear-mask-solution.vpf", "date_download": "2021-05-13T12:50:36Z", "digest": "sha1:3RLD6EDM7O4I7EBXTCSRRZJTXD6PBNJD", "length": 9337, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News corona 2nd wave prevent wear mask solution", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனாவின் 2-வது அலையை தடுக்க முககவசம் அணிவதே தீர்வு- சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\nமுககவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அனைத்து கடை வியாபாரிகளும் அறிவிக்க வேண்டும்.\nதமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. இதனால், நாளொன்றுக்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில் மதுரையும் உள்ளது.\nமதுரையிலும் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மதுரை நகர் பகுதியில் 80 சதவீத பேரும், புறநகர் பகுதியில் 20 சதவீத பேரும் பாதிக்கப்படுகின்றனர். நகர் பகுதியில் அதிகம் பேர் பாதிக்கப்படுவதற்கு சரிவர முககவசம் அணிவதில்லை. மற்ற மாவட்டங்களை காட்டிலும் மதுரையில் முககவசம் அணிவதில் அனைவரும் மெத்தன போக்கையே கடைபிடிக்கின்றனர்.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க காரணம் அனைவரும் முக கவசம் அணியாமல் இருப்பது தான். இதன் விளைவாக தான் தற்போது கொரோனா உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தலைகவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதுபோல் உயிரை காப்பாற்றி கொள்ள முககவசமும் முக்கியம். இப்போதைக்கு முககவசம் மட்டுமே சிறந்த தீர்வு.\nமுககவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அனைத்து கடை வியாபாரிகளும் அறிவிக்க வேண்டும். முககவசம் என்பது வாய், மூக்குப்பதியை முழுமையாக மூடும் வகையில் இருக்கும். ஆனால் நம்மில் பலர் அந்த முககவசத்தை வாய்ப்பகுதியை மட்டுமே மூடுகின்றனர். இதுபோல் சரிவர முக கவசம் அணியாமல் இருந்தாலும் கொரோனா உடனடியாக தாக்கும். அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் மக்கள் அதனை சரிவர பயன்படுத்தினால் தான் நல்லது. கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை என்றால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் மிகுந்த கவனத்துடன் கொரோனாவை கையாள வேண்டும் என்றனர்.\ncoronavirus | curfew | கொரோனா வைரஸ் | ஊரடங்கு உத்தரவு | கொரோனா விழிப்புணர்வு\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா\nதமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nமணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சம் கொள்ளை\nகொரோனா குறித்து ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகொள்ளிடம் அருகே டிராக்டர் மோதி செவிலியர் பலி\nதமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nகொரோனா குறித்து ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nஆறுதல்... 187 மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா தொற்று\nவேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா பாதிப்பு\nதொழிலாளர்களுக்கு கொரோனா- திருப்பூரில் 6 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ‘சீல்’\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2021/04/20234841/2557629/tamil-news-apple-announces-new-ipad-pro-with-5G-connectivity.vpf", "date_download": "2021-05-13T12:31:44Z", "digest": "sha1:4QWXNZGN3GYY2BICLFW7J2YVE6C4V7PV", "length": 15260, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "5ஜி வசதியுடன் புது ஐபேட் ப்ரோ அறிமுகம் || tamil news apple announces new ipad pro with 5G connectivity", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\n5ஜி வசதியுடன் புது ஐபேட் ப்ரோ அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் புது ஐபேட் ப்ரோ மாடலை அல்ட்ரா வைடு கேமரா, எம்1 பிராசஸருடன் அறிமுகம் செய்தது.\nஆப்பிள் நிறுவனம் புது ஐபேட் ப்ரோ மாடலை அல்ட்ரா வைடு கேமரா, எம்1 பிராசஸருடன் அறிமுகம் செய்தது.\nஆப்பிள் நிறுவனத்தின் புது ஐபேட் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ எம்1 பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே மினி OLED கொண்டிருக்கின்றன.\n11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புது ஐபேட் ப்ரோ தண்டர்போல்ட், மல்டி டச், டால்பி அட்மோஸ் ஆடியோ, ஆப்பிள் பென்சில் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகின்றன.\nமெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 16 ஜிபி ரேம் மற்றும் 2 டிபி வரையிலான இன்டர்னல் மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் லிடார் சென்சார், வைபை 6, பேஸ் ஐடி, நான்கு ஸ்பீக்கர் ஆடியோ வசதி, நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய 11 இன்ச் ஐபேட் ப்ரோ விலை 799 டாலர்கள் என்றும் 12.9 இன்ச் மாடல் விலை 1099 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nமடிக்கக்கூடிய ஐபோன் வெளியீட்டு விவரம்\nபெருந்தொற்று காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு கை கொடுக்கும் டிம் குக்\nஅசத்தலான அம்சங்களுடன் புது ஐஒஎஸ் 14.5 அப்டேட் வெளியானது\nஐமேக், ஐபேட் ப்ரோ மாடல்களை அதிரடியாக அப்டேட் செய்த ஆப்பிள்\nபுதிய நிறத்தில் அறிமுகமான ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு\nரூ. 3999 விலையில் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nபோக்கோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரூ. 14,999 விலையில் புது ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவுக்கு ரூ. 7360 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய புடெரின்\nஅதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணைத்தில் லீக் ஆன ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்\nமடிக்கக்கூடிய ஐபோன் வெளியீட்டு விவரம்\nபுது ஏர்பாட்ஸ் 3 விரைவில் வெளியாகும் என தகவல்\nபெருந்தொற்று காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு கை கொடுக்��ும் டிம் குக்\nஅசத்தலான அம்சங்களுடன் புது ஐஒஎஸ் 14.5 அப்டேட் வெளியானது\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nநினைவுப்பரிசு வழங்கி உதயநிதியை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nஇந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்ட்யா போட்டி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27639", "date_download": "2021-05-13T12:05:46Z", "digest": "sha1:WB4RXLMW7H7CQIORN7UK56FQISMJQBLL", "length": 7586, "nlines": 61, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா..\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,25,258 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,572 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 14 பேர் ��யிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 11,454 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 512 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,07,686-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 1,09,37,407 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 73,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 208 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 17,748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,55,647 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,193 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,98,780 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 746 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 33 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n← தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்..\nஅண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் பற்றி விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32589", "date_download": "2021-05-13T12:19:32Z", "digest": "sha1:LGNG7MFXETNRNQDLDSE22GTDQE6MN5NP", "length": 6964, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "எங்களை கட்சியில் இருந்து நீக்க ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்-க்கு அதிகாரம் இல்லை - சசிகலாவுக்கு கார் கொடுத்த அதிமுக நிர்வாகி சம்பங்கி பேட்டி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஎங்களை கட்சியில் இருந்து நீக்க ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்-க்கு அதிகாரம் இல்லை – சசிகலாவுக்கு கார் கொடுத்த அதிமுக நிர்வாகி சம்பங்கி பேட்டி\nதங்களை கட்சியில் இருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லை என சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சம்பங்கி தெரிவித்துள்ளார்.\nசசிகலாவுக்கு வரவேற்பு அளித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் ஒரே நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சம்பங்கி கூறியதாவது:-\nஎங்களை கட்சியில் இருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அ.தி.மு.க. தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும்போது எங்களை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும் கட்சியில் இருந்து எங்களை நீக்கியதை சட்டப்படி சந்திப்போம். மாநில எல்லையில் அ.தி.மு.க. கொடியுடன் தான் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தோம். நாங்கள் அ.ம.மு.க. கொடியை ஏந்தவில்லை. மேலும் அக்கட்சியிலும் சேரவில்லை. இதனால் எங்களை எப்படி கட்சியில் இருந்து நீக்கினார்கள். சசிகலா கார் பழுதானதால் எனது காரை வழங்கினேன். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.\n← சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த்\nவழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் பணமும், மதுவும் பாய்கிறது.. உயர் நீதிமன்றம் அதிருப்தி\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/09/15/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-05-13T12:03:36Z", "digest": "sha1:AFIGE6AP5QEM7EPZ3MZNDKYGJN2YH4EC", "length": 7230, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "கொல்லங்கலட்டியில் கூட்டத்திற்கு சென்ற மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகொல்லங்கலட்டியில் கூட்டத்திற்கு சென்ற மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிப்பு-\nகொல்லங்கலட்டியில் கூட்டத்திற்கு சென்ற மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிப்பு-\nயாழ். தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு ஒன்று இன்றுமாலை 5மணியளவில் நடாத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்காக பெருமளவிலான மக்கள் அங்கு கூடியிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், சர்வேஸ்வரன் ஆகியோர் இக்கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை இராணுவத்தினர் பொல்லு தடிகளுடன் வந்து விரட்டியடித்து கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கதவினையும் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இது சம்பந்தமாக உடன் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பி நிலைமைகளை அவதானித்திருந்தார். இந்நிலையில் இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மேற்படி கூட்டத்திற்காக மக்கள் மீளவும் அங்கு கூடியபோது அங்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனும், பா.கஜதீபனும், சர்வேஸ்வரனும் அங்கிருக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி கூட்டத்தை பிற்போட்டுச் சென்றனர். இதேவேளை சம்பவத்தையடுத்து பவ்ரல் அமைப்பின் பிரதிநிதிகளும் அவ்விடத்திற்கு வருகைதந்து நிலைமையினை கண்காணித்துச் சென்றனர்.\n« வவுனியா காத்தார் சின்னக்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு- பருத்தித்துறை, சிறுப்பிட்டி பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2021/05/03015332/2600319/cinima-history.vpf", "date_download": "2021-05-13T12:55:51Z", "digest": "sha1:XCMZKPPHOU67G6OA4A2OBGLU6GCIQ4X3", "length": 18706, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகம் || cinima history", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 04-05-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகம்\nடைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும்\nடைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும்\nடைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.\n\"அபூர்வ ராகங்கள்'' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.\n\"தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தட��்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.\nஅவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்\nஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன'' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.\nஅதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.\nவேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.\nஇதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.\nமேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.\nமேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்\nகத்திமேல் நடப்பது போன்ற கதை.\nகடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்\nகொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்\nதாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.\n'' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.\nகர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.\n\"ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்'' என்று கூறுகிறார், பாலசந்தர்.\nரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.\n\"மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது \"கவுரவ வேடம்'' போன்றதுதான்.\nஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.\nஇந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.\nமூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.\nபாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-\n\"திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.\nதமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக \"அபூர்வ ராகங்கள்'' படத்தில் அறிமுகமானேன்.\nஅந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.\nஅன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.''\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nபாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்\n மனம் திறந்து கூறுகிறார் பாலசந்தர்\nபாலசந்தர் டைரக்ஷனில் உருவான \"மரோசரித்ரா'' அற்புத சாதனை\n\"அபூர்வ ராகங்கள்'' படத்தில் ரஜினிகாந்த் அறிமுகம்\nபுரட்சிகரமான கதை - வசனம்: பரபரப்பை உண்டாக்கிய \"அரங்கேற்றம்'\nஅபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகம் பாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/05/15113655/36-vayadhinile-movie-review.vpf", "date_download": "2021-05-13T11:35:46Z", "digest": "sha1:EMXTQQG5JYRJ2OX6ZYDVNVTXWT4EQMD7", "length": 23265, "nlines": 216, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "36 vayadhinile movie review || 36 வயதினிலே", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஜோதிகா அரசு பணியில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ரகுமான் எப்.எம். வானொலியில் முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகளான அமிர்தா பள்ளியில் படித்து வருகிறாள்.\nஜோதிகா 36 வயது நிரம்பியும் அப்பாவியாகவும், ரொம்பவும் வெகுளித்தனமாகவும் இருக்கிறார். இது அவரது கணவரான ரகுமானுக்கு பிடிப்பதில்லை. அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜோதிகா மீது எந்த மதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.\nஇதற்கிடையில் தான் பார்க்கும் வேலை பிடிக்காததால் அயர்லாந்து சென்று அங்கு வேலை பார்க்க எண்ணுகிறார். குடும்பத்துடன் அயர்லாந்து செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கிறார்.\nஇந்நிலையில் ஒருநாள் ஜோதிகாவின் மகள் படிக்கும் பள்ளிக்கு குடியரசுத்தலைவர் வருகை தருகிறார். அப்போது அவரிடம் தன்னுடைய அம்மா, தங்களிடம் ஒரு கேள்வி கேட்கச் சொன்னார் என்று ஒரு கேள்வி கேட்கிறாள் அமிர்தா.\nஅந்த கேள்வியை கேட்டு வியக்கும் குடியரசு தலைவர், அவளிடம் உன் அம்மாவை என்னை வந்து பார்க்கச் சொல். அவரிடம் இதற்கு விடை கூறுகிறேன் என்று சொல்லி அனுப்புகிறார்.\nஉடனே ஜோதிகாவை சந்திக்க குடியரசுத்தலைவர் விருப்பப்படுகிறார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிடுகிறது. ஜோதிகாவுக்கு இதில் கர்வம் இருந்தாலும் கொஞ்சம் பயமும் இருக்கிறது. அவ்வாறு பயம் கலந்த பீதியுடன் தன்னை சந்திக்கும் ஜோதிகாவை குடியரசுத்தலைவர் நலம் விசாரித்ததுமே, ஜோதிகா மயங்கி கீழே விழுந்து விடுகிறார்.\nஇது அங்குள்ள அனைவருக்கும் சிரிப்பலையை உண்டாக்குகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரவிவிடுகிறது. சமூக வலைத்தளங்களில் ஜோதிகாவை கேலி செய்து, நிறைய கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதனால் ஏற்கனவே ஜோதிகா மீது மதிப்பு இல்லாமல் இருந்து வரும் கணவர் ரகுமானுக்கும், பள்ளியில் கிண்டலுக்கு உள்ளாவதால் மகள் அமிர்தாவுக்கும் ஜோதிகா மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.\nபள்ளியில் தொடர்ந்து நண்பர்கள் கிண்டலடிப்பதால் பள்ளிக்கு செல்ல மறுக்கிறாள் அமிர்தா. இதற்குள் அயர்லாந்து வேலைக்காக விண்ணப்பம் செய்திருந்த ரகுமானுக்கு அங்கு செல்ல விசா கிடைத்துவிடுகிறது. கூடவே அரவது மகளுக்கும் விசா கிடைத்துவிடுகிறது.\nஆனால் ஜோதிகாவுக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை. ஜோதிகாவுக்கு 36 வயது ஆகிவிட்டபடியால் 36 வயது நிரம்பிய பெண் அயல்நாட்டில் வேலைக்கு செல்ல முடியாது என்ற விதிமுறையின் படி இவருக்கு மட்டும் விசா ரத்தாகிவிடுகிறது.\nஎனவே ஜோதிகாவை மட்டும் தனியாக விட்டுவிட்டு ரகுமானும், அவரது மகளும் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள். இந்த நிலையில்தான் ஜோதிகாவின் கல்லூரி தோழியான அபிராமி ஜோதிகாவை சந்திக்கிறார். அவளது நிலைமையைக் கண்டு வருத்தமடைகிறாள்.\nஆனால் உண்மையில் ஜோதிகா கல்லூரி பருவத்தில் புரட்சிகரமான, துடிதுடிப்பான பெண்ணாகவும், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் பெண்ணாகவும் இருந்திருக்கிறார். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு கணவன், குழந்தை என ஆனபிறகு அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அடக்க ஒடுக்கமாக மாறிவிட்டாள். ஆனால் அது அவளை எந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதை அபிராமி அவளுக்கு புரிய வைக்கிறார்.\nமேலும், அவளுடைய தூண்டுதலான வார்த்தைகளால்தான் தான் பெரிய நிலையில் இருப்பதையும் அபிராமி, ஜோதிகாவிடம் எடுத்துக் கூறுகிறார். மீண்டும் பழைய ஜோதிகாவாக மாற வேண்டும் என்று அவளை வற்புறுத்துகிறார்.\nஇறுதியில் ஜோதிகா பழைய ஜோதிகாவாக மாறினாரா பிரிந்துபோன இவரது குடும்பம் இவருடன் மீண்டும் சேர்ந்ததா பிரிந்துபோன இவரது குடும்பம் இவருடன் மீண்டும் சேர்ந்ததா குடியரசுத்தலைவரிடம் இவர் கேட்ட கேள்வி என்ன குடியரசுத்தலைவரிடம் இவர் கேட்ட கேள்வி என்ன\n36 வயது நிரம்பிய பெண்ணாக ஜோதிகா பளிச்சிடுகிறார். தலையில் சிறிது நரைத்த முடியை வைத்து இவரை மற்றவர்கள் கிண்டலடிக்கும் காட்சிகளில் அழகான முகபாவணைகளை கொடுத்திருக்கிறார்.\nமேலும், தான் குடியரசுத்தலைவரை சந்திக்கப் போவதை மற்றவர்களிடம் சொல்லி பந்தா செய்யும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்தாலும், அதே பளபளப்பு, துள்ளலான நடிப்பு, வித்தியாசமான முகபாவணைகள் என எதையும் மறந்துவிடாமல் அதே இளமையுடன் நடித்து அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.\nபடம் முழுக்க ஜோதிகாவுக்குத்தான் நடிக்க வாய்ப்பு அதிகம் என்றாலும், அவ்வப்போது சிறுசிறு காட்சிகளில் வந்துபோகும் ரகுமான், நாசர், அபிராமி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, டெல்லி கணேஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே கொடுத்திருக்கிறார்கள். ஜோதிகாவின் மகளாக நடித்திருக்கும் அமிர்தாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nமலையாளத்தில் வெற்றி பெற்ற படம் என்றா���ும், தமிழுக்கு ஏற்றார்போல் அழகான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ். ஆனால், படம் மெதுவாக செல்வதுதான் படத்திற்கு சற்று தொய்வைத் தருகிறதே தவிர, காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் ‘வாடி ராசாத்தி’ பாடல் அசத்தல். பின்னணி இசையிலும் கோலோச்சியிருக்கிறார். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் திவாகரனின் ஒளிப்பதிவு. இவரது கேமரா கண்கள், ஒவ்வொரு காட்சியையும் நம்மை படத்தோடு ஒன்றும்படி செய்திருப்பது சிறப்பு.\nமொத்தத்தில் ‘36 வயதினிலே’ பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன் விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை கில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார் அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று... வெங்கட் பிரபுவுக்கு சிம்பு ஆறுதல் முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி - அருள்நிதி\n36 வயதினிலே படத்தின் டிரைலர்...\n36 வயதினிலே படத்தின் டிரைலர்...\n36 வயதினிலே - ஹேப்பி ஹேப்பி பாடல்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2020/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-13T13:35:44Z", "digest": "sha1:I55DB2Y57DMB6Z5WXIB33I22NVPVN4O5", "length": 21999, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "மகன் பாசத்திற்காக ஏங்கும் அர்ச்சனா – Eelam News", "raw_content": "\nமகன் பாசத்திற்காக ஏங்கும் அர்ச்சனா\nமகன் பாசத்திற்காக ஏங்கும் அர்ச்சனா\nகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியில் இருக்கும் அர்ச்சனா, மகன் பாசத்திற்காக ஏங்கி அழும் வீடியோ வெளியாகி இருக்கிறது.\nகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.\nஇதில் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, பாலாஜி, ஆஜித், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nஇதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.\nகடந்த சில தினங்களாக பாலாவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தற்போது புதிய புரமோ வெளியாகி இருக்கும் நிலையில், அதில், அர்ச்சனா பாலாவிடம் கண் கலங்கி கதறி அழுவது போல காட்டப்படுகிறது.\nமேலும், ”நீ எனக்கு புள்ளையா வேணும்டா.. எனக்கு புள்ளை கிடையாதுடா..” என அர்ச்சனா கதறி, பாலா அவரை தேற்றுவது போலவும் எமோஷனலாக இந்த புரமோ வெளியாகியுள்ளது.\nஇரண்டாவது எல்.பி.எல். தொடருக்கான திகதி அறிவிப்பு\nசைனோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழற்கிய உலக சுகாதார நிறுவனம்\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்\nகொரோனா இரண்டாவது அலை இதயத்தை தாக்குகிறது – வைத்தியர்கள் எச்சரிக்கை\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந���தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F/", "date_download": "2021-05-13T13:01:54Z", "digest": "sha1:NVOUM5I6W45HUVDR7BVQVXSKUU5NPDDL", "length": 9074, "nlines": 117, "source_domain": "kallakurichi.news", "title": "வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம் தொடக்கம் .. - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/செய்திகள்/வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம் தொடக்கம் ..\nவேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம் தொடக்கம் ..\ncக்குட்பட்ட தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மாலை கெங்கவல்லி அ.தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதற்கிடையே அ.தி.மு.க. வேட்பாளர் நேற்று அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை அறிவித்ததும் நாளை (12-ந் தேதி) முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nஇதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் வாழப்பாடிக்கு வருகிறார். பின்னர் முதல் கட்ட பிரசாரத்தை ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பஸ்நிலையத்தில் மாலை 5 மணி அளவில் சித்ரா எம்.எல்.ஏ.வுக்கு ஓட்டு கேட்டு பேசுகிறார்.\nதொடர்ந்து கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு கெங்கவல்லி அ.தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார். பின்னர் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை பகுதியில் மாலை 8 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.\nபின்னர் காரில் சேலம் வரும் அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார். மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் தொடர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி அவர் செல்லும் வழிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.\nசேலம் கிழக்கு மாவட்டத்தில் நாளை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்க வரும் தமிழக முதல்வருக்கு வழியெங்கிலும் பூரண கும்ப மரியாதை அளிக்கவும், மேலும் விழா மேடை, வேட்பாளர் வாக்கு சேகரிப்பு மேடை என அனைத்து ஏற்பாடுகளும��� சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் செய்து வருகிறார். முதல்கட்ட பிரசாரத்தை சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் தொடங்குவதால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makizhnirai.blogspot.com/", "date_download": "2021-05-13T11:18:25Z", "digest": "sha1:AAFMYN6DHBSKA4D3Z7KDF23TWHFBWUBV", "length": 43975, "nlines": 317, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை", "raw_content": "செவ்வாய், 20 ஏப்ரல், 2021\nபசித்து பருகி வேர்விடும் விதைகள்\nகண்டடைய முயன்றால் வானாய் விரியும்\nவலதுக்கு இசைவாக வங்கிகள் வளைய\nவறுமைக்கு ஏன் வரி மேல் வரி\nநூல் அளவே வேறுபாடு இருப்பதை\nநுணுக்கமாய் உணர அரசியல் படி\nபருகிட தணியாத தாகம் அறிவு\nபகிர்ந்திடக் குறையாத செல்வம் அறிவு\nபூட்ட முடியாத புதையல் அறிவு\nகால் செருப்பு தேசம் ஆண்ட\nதார் பூசி மறைத்த போதும்\nதமிழ் என்றும் தரணி ஆளும்\nPosted by மகிழ்நிறை at பிற்பகல் 8:57 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அம்பேத்கார், அரசியல், அறிவு, பாவேந்தர், பெரியார்\nசனி, 13 பிப்ரவரி, 2021\nபுதுக்கோட்டைக்கு இதுவரை எண்ணிலடங்கா உலகசினிமாக்களை அறிமுகம் செய்த எஸ்.இளங்கோ ஐயா இந்த முறை தந்திருப்பது பன்னாட்டு குறுப்படங்களைப்பற்றிய அறிமுகம். இருப்பத்தியோரு குறும்படங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். மையோடு கொஞ்சம் பாஸ்பரசை கலந்துவிட்டாரோ என்னவோ, திருப்புகிற பக்கம் எல்லாம் தீப்பிடிக்கிறது. ஒவ்வொரு தலைப்பும் “நீ தான் தைரியசாலி ஆச்சே, பேசு” என்பதைப்போல் அனல் வீசுகிறது. புத்தகத்தலைப்பு “டகோடா 38 வெண்மணி44”\nJohn Pilger இயக்கிய The war on democracy என்ற குறும்படம். வியட்நாம், கம்போடியா, பொலிவியா போல பல்வேறு நாடு குடியரசு வேண்டி சந்தித்த நெருக்கடிகளை படம் எடுத்த அனுபவசாலி பில்கர். பொதுவாக உலகில் எது நடந்தாலும் நாஸ்ட்ரோடோமஸையும், மயன் கேலண்டரையும் சுட்டிக்காட்டி இது முன்பே எழுதப்பட்ட விதி என பலர் பேசுவதை பார்த்திருக்குறோம், அப்படியான மயன் பழங்குடியினரின் வாழ்வு எப்படி இருந்தது என்கிறது பில்கரின் குறும்படம். ஒட்டுமொத்த மயன்களை இரண்டே சதவீதம் ஸ்பானிய முதலாளிகள் எப்படிச் சுரண்டினார்கள் என வாசிக்கும் ப���தே டெல்லி விவசாயிகள் போராட்டம் கண்முன் நிழலாடுகிறது.\nஃபாரன்ஹீட்9/11 எடுத்து உலகையே ஒரு கலக்கு கலக்கிய மேக்கேல் மூரின் Capitalism-a love story அடுத்த படம். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும்பான்மையான பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகி உள்ள சூழலில் வெள்ளைமாளிகையில் ஆட்சிக்குழுவில் கார்ப்பரேட்டுகள் சில பதவி வகிக்கத்தொடங்கியதன் விளைவாக தனியார்மயமாக்கப்பட்ட துறைகளிலல் உழைப்பாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் ஆவணப்படுத்தும் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. லாபம் 145% சதவீதமாகவும் ஓதியுயர்வு 1% சதவீதமாகவும் உள்ளது. ஒரு தனியார் விமான ஓட்டுநர் $20000 வருமானம் பெறாத நிலையும், பரிட்சார்த்தமான இயங்கிய கூட்டுறவு ஆலையை சேர்ந்த ஒரு ரொட்டி தயாரிப்பு ஊழியர் $65000 வருமானம் பெறுகிறார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.\nFidelcastro's tape படத்தில் கூபா வரலாற்றோடு அமெரிக்க ஏகாதிபத்தியன் அடாவடி வரலாறும் சேர்ந்தே சொல்லப்படுகிறது. “Rich,poor and trash” நைரோபியின் குப்பையை நம்பி வாழ்கிற மனிதர்களையும், நியூயார்க்கில் குப்பையில் வாழும் மனிதர்களின் வாழ்வையும் ஒப்புநோக்குகிறது. நைரோபியில் குப்பையால் வாழும் மனிதருக்கு நான்கு டாலர் வரை கிடைக்கிறது. எனவே அவர் உலக வங்கியின் கணக்குப்படி அவர் வறுமைக்கோட்டுக்கு மேல் வருகிறார்(). அமெரிக்காவிலோ குப்பைக்காரர் 75 டாலர் வரை சம்பாதிக்கிறார். இன்னும் அவர்களது அரசு, பொருளாதார, பொதுச் சிந்தனை என அழகாக அலசுகிறது படம்.\n“India’s hindu fundamentalism “ 25 year of Babri masjid படங்களை பார்த்துவிட்டும் BJP, VHP க்கு ஆதாரவு தெரிவிக்கும் தேசபக்தர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வச்செல்லாம் பார்க்கல “மோடியையே ரெண்டு ஃபிரேம்ல காட்டுகிறார் மந்தாகினி.\nடகோடா பழங்குடியினரை வழக்கம் போல ஏமாற்றி இடத்தை பிடிங்கிக் கொண்டு கதறவிட்ட அமெரிக்கா எப்படி அவர்களை தீவிரவாதியாக்கி பின் மன்னிப்பும் கோரவைத்தது, ஆப்பிரஹாம் லிங்கனே 38 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்குதண்டனை ஏன் வழங்கினார்(இது வரை உலகில் அறிஙிக்கப்பட்ட Mass hanging) அது வெண்மணியில் எறித்துக்கொல்லபட்ட 44 நாற்பத்திநான்கு பேரோடு எப்படி ஒத்துப்போகிறது என விலக்குகிற இடம் துல்லியம்.\nஜான் கீட்ஸின் “ Forever wilt thou live and she be fair என்கிற ode on a Greecian urn கவிதையின் வரிகளின் சாட்சியாய் Under the fallen chinar குறும்படம் விளங்குகிறது. காஸ��மீர் பல்கலைகழகத்தில் போர் சூழலில் பல்கலைகழக வளாகத்தில் வீழ்ந்துகிடக்கிற சினார் மரத்தில் படைக்கப்பட்ட கவிதைகளும், ஓவியங்களும் காலத்தால் நிலைப்பெற்றுவிட்டது. உலக அரசியல், பொருளாதார இடர்களை தற்கால இந்திய சூழலோடு பொருத்திப் பார்க்கத் தூண்டும் கூர்மையான நூல். மழை பதிப்பகம். விலை 120 ரூபாய். படித்தேன் புத்தகத்தில் எழுதப்பட படங்களை பார்த்தேன் ஆவணப்படங்களின் மீதான புரிதல்களை மாற்றுய எஸ். இளங்கோ ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.\nPosted by மகிழ்நிறை at முற்பகல் 8:21 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: டகோடா, நூல் அறிமுகம், பாபர்மசூதி, வெண்மணி\nவெள்ளி, 25 செப்டம்பர், 2020\nஇரவையே தாலாட்டும் அந்த நிலவு\nஇணை பிரிந்த இரவுக்கு மருந்து அந்த நிலவு\nதொலைதூர பயணத்தில் துணைஅந்த நிலவு\nPosted by மகிழ்நிறை at பிற்பகல் 10:34 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எஸ்.பி.பி, பாடும் நிலா, SPB\nஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020\nநினைவும், நினைவு சார்ந்த பகுதியும்- காதல்\nயுவர் கோட்(Your Quote) பக்கத்தில் பதிந்தவை\nPosted by மகிழ்நிறை at முற்பகல் 8:43 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 29 ஜூலை, 2020\nமனம் மயக்கும் ஏழிலைப்பாலை, மின்னி ஒளிரும் கார்த்திகை நட்சத்திரம், அசுமனா, ஆலா என நிகழ்வு உலகிற்கும், பறம்புலகிற்கும் இடையே சோமப்பூண்டு அருந்திய தாக்கத்தில் வாழ்ந்த, வாசித்த அந்த நாட்களின் நீட்சி வினையாய் இன்றும் பல நிகழ்வுகளின் வேள்பாரியை பொருத்திப் பார்க்கிறது மனம்.\nஅமெரிக்கா ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கருப்பு நெருப்பால் கனன்று கொண்டிருக்கும் இந்நேரம் கொற்றவைத்திருவிழாவை வாசித்த அந்த இரவு நினைவுக்கு வருகிறது. அன்றெல்லாம் சீஃப் சியாட்டல் வேள்பாரியை சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் அவர் இனத்துக்கு எந்த கனியை தேவ வாக்கு விலங்கு எடுத்துக் கொடுத்திருக்கும் என்றெல்லாம் எண்ணங்கள் அலைக்கழித்தபடி இருந்தன.\n மூவேந்தர்களால் சிதைந்து போன எண்ணற்ற இனக்குழுக்கள் பற்றி நாம் வாசித்தோம் அல்லவா, அதே போல அமெரிக்கா எனும் பெரும் கண்டத்தில் அதன் ஆதிகுடிகள் பலவற்றையும் அடித்து நொறுக்கி அடிமைப்படுத்தியது அதிகார பலம் படைத்த வெள்ளை இனம். அவர்கள் நிலத்தில் அவர்களை அடிமையாய் போன அவலம்.\nசியாட்டல் தந்த�� வழி ஸ்க்வாமிஸ் இனம், தாய் டுவாமிஸ் இனம். பாரியின் மூதாய் கொடிக்குலமும், வேளிர் குலமும் போல. வெள்ளை இனத்தவர்கள் கறுப்பின பழங்குடிகளை நசுக்கி முன்னேறிக் கொண்டிருந்த கால கட்டத்தில் சியாட்டல் தனது வடகிழக்கு நிலப்பகுதியை ஒப்படைத்துவிடுமாறு மிரட்டிய அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் பியர்ஸ்க்கு எழுதிய திறந்த மடல் கொறறவைக்கூத்தில் திரையருக்குப்பின் வரும் இரவில் பாடத் தகுதியானது.\nஅந்த கடிதத்துக்கு இப்படித்தலைப்கிட்டிருப்பார் சியாட்டல் “ வானத்தை எப்படி வாங்கவோ, விற்கவோ முடியும்” அந்த கடிதம் இப்படி நீளும். எங்களுக்கு பூமியை விற்பதும் அதுபோல விந்தையாகத் தான் இருக்கிறது. பூமியால் நாம் வாழ்கிறோம், பசியாறுகிறோம் அதற்கு நாம் தானே கடமைப்பட்டிருக்கிறோம்” அந்த கடிதம் இப்படி நீளும். எங்களுக்கு பூமியை விற்பதும் அதுபோல விந்தையாகத் தான் இருக்கிறது. பூமியால் நாம் வாழ்கிறோம், பசியாறுகிறோம் அதற்கு நாம் தானே கடமைப்பட்டிருக்கிறோம் அது எப்படி நம் சொத்தாகும் அது எப்படி நம் சொத்தாகும் இரைந்தோடும் இந்த நதியில் என் தாத்தனின் குரல் கேட்கிறது. உயர்ந்து நிற்கும் இம்மலைகளில் என் தந்தையின் உரு காட்சிகொள்கிறது. இம்மலர்கள் என் சகோதர, சகோதரிகள்.\nநீங்கள் விரட்டினீர்கள் நாங்கள் ஓடினோம். ஒழிந்தோம். இனி ஓட இடமில்லை . கடல் வந்துவிட்டது. இனி எங்கள் நிலங்களை உங்களிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த மண்ணை மதிக்க எம் குழந்தைகளுக்கு கற்றுத்தந்திருக்கிறோம். உங்கள் குழந்தைகளையும் எம் நிலத்தை மதிக்கக் கற்றுக்கொடுங்கள். எம் நிலத்தில் எச்சில் துப்ப அனுமதிக்காதீர்கள் என அவரது கடைசி ஆசையிலும் மண்ணள்ளிப்போட்டு , சொந்த மண்ணில் கழுத்து நெறிபட்டு இறந்து போன ஜியார்ஜ் ஃபிளாட் இன்னொரு காலம்பன் தானே தன் நகர் ஒன்றுக்கு சியாடல் என்ற பெயர் வைத்ததோடு முடித்துவிட்டது அமேரிக்கா.\nஉலகெங்கும் ஈழம் தொடங்கி இப்படித்தான் ஆதிகுடிகள் மேட்டுக்குடிகளால் நசுக்கப்படுகிறார்கள். ஆள்வோரும் இப்படித்தான் புத்தனை வணங்கிவிட்டு போதிமரங்களை தகர்க்கும் , பைபிளோடு காட்சி தரும் ட்ரம்பாய் இருக்கிறார்கள். அமேரிக்காவில் தான் இப்படி என்றால் பறம்பிற்கு அருகே இருந்த சேரநாட்டில் மற்றொரு அதிர்ச்சி செய்தி. அன்னாசிக்குள் குண்டை வைத்து கர்ப்பிணி யானையை கொன்றிருக்கிறது ஒரு மனிதமிருகம் என சொல்லமாட்டேன். கர்ப்பிணி மானைக் கொல்லாத புலி பற்றிய செய்தியை நான் வாசித்திருக்கிறேன். எது அஃறிணை என ஐயம் கிளை விடுகிறது.\nவேள்பாரியில் மூன்று யானைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மூலிகைக்கு வசப்பட்டு பறம்பு மகள் பின் சென்றது ஒரு யானை, பாண்டியநாட்டில் கொல்லப்பட்டு தங்கள் சுலநலனுக்காக எந்த கொலைபாதகத்துக்கும் அஞ்சாத சர்வாதிகாரத்தை படம் பிடிக்கிறது மற்றொரு யானை. களம் காணாமலே நெஞ்சை வெல்கிறது கடைசியாக பறம்பின் யானை. இப்படியாக வேள்பாரி நாவல் ஒரு ஊஞ்சலென என் நிகழ்கால உலகிற்கும், பாரியின் பறம்புக்கும் இடையே எனை ஆட்டிவிளையாடுகிறது.\nபி,கு: பறம்பு வாசகர் வட்டம் நடத்தி கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கட்டுரை இது.\nPosted by மகிழ்நிறை at பிற்பகல் 9:57 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமெரிக்கா FBI ஏஜெண்டின் கண்காணிப்பு வலையில் சிக்கிக் கொண்ட கோவில்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகமலா பெரியம்மா - கதை மாந்தர்கள்\n'வீரியமாய் கிளைக்கட்டும் மண்ணின் செடி' - தேவா சுப்பையா\nகவி பாடி ஆட்டையை போடும் கலாச்சாரம்\n“இலக்கணம் இனிது” நூல் விமர்சனம் -முனைவர் மகா.சுந்தர்\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nமுதன்மை தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் இ.ஆ.ப\nஉங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு எட்டாம் பிறந்தநாள் - வாருங்கள்\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\n‘சின்னக் கலைவாணர்’ நடிகர் விவேக் ஏப்ரல் 17, 2021 அன்று மறைந்தார்.\nகனவை விதைப்பவன் மற்றும் ஏனைய இற்றைகள்\nநர்மதா - கிண்டில் மின்னூல்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nபத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ஓடிகிட்டிருக்கு\nஉலகெல்லாம் ஒற்றை வானம் உயிருக்கெல்லாம் ஒன்றே மாமழை பசித்து பருகி வேர்விடும் விதைகள் பரந்து விரிந்த பெருவனமாகும் கைக்கெட்டும் தூரத்தில் அறி...\nவேள்பாரி - கற்றதும் பெற்றதும்\nஎல்லோர்க்கும் பொதுவான மழை தான். ஆனால் நனைத்தல் அவரவர்கானது இல்லையா வாசித்த எல்லோரும் உச்சி நுகர்ந்த வேள்பாரியை என் சிற்றறிவின் எல்லையில் ந...\nபதிவர் திருவிழா 2015 மிக சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. முன்னெடுத்து நடத்திய நிலவன் அண்ணா தலைமையிலான புதுகை கணினி தமிழ் ஆசிரியர் சங்கம...\nதோழி வனிதாவிற்கு திருமணம்.என் எவர் கிரீன் சாய்ஸ் அறிவுமதியின் \"மழைப்பேச்சு\"புத்தகம் தான். கொஞ்சம் ரசனைக்கார த...\nஅம்மா அன்பாக இருப்பார்கள். சரி அப்போ அப்பா அன்பாகவே இருக்கமாட்டாரா அப்பா என்றால் கண்டிப்பாக இருப்பார். அதனால் பெரும்பாலான பாட...\nசில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகரா...\nகடந்த வெகு சில நாட்களில் மூன்று துயரநிகழ்வுகள். மரணம் நிகழாத வீட்டில் தானியம் வாங்க அனுப்பப்பட்ட அந்த தாய் புத்தனுக்கு முன...\nமனம் மயக்கும் ஏழிலைப்பாலை, மின்னி ஒளிரும் கார்த்திகை நட்சத்திரம், அசுமனா, ஆலா என நிகழ்வு உலகிற்கும், பறம்புலகிற்கும் இடையே சோமப்பூண்டு அருந்...\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அம்பேத்கார் (1) அமிலம் (1) அரசியல் (7) அறிவியல் (4) அறிவு (1) அனுபவம் (47) ஆங்கிலத் திரைப்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) எஸ்.பி.பி (1) ஒலிம்பிக் (1) க்வெல்லிங் (1) கணக்கு (1) கணினியில் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (82) காங்கரஸ் (1) காதல் (19) காதல் போயின் காதல். (2) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கொரில்லா (1) கொரோனா (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோமதி (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (3) சாதி (3) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிவாஜி (1) சிறுகதை (2) சினிமா (3) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) செவிலியர் கவிதை (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டகோடா (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார் வை (1) திரைப்பார்வை (3) திரையிசை (1) தீண்டாமை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நூல் அறிமுகம் (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பத்தாம் வகுப்பு (1) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழா மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட்டி (1) பலூன் (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பாடும் நிலா (1) பாபர்மசூதி (1) பாவேந்தர் (1) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (8) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (4) யூத் (1) யோகிபாபு (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ரோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (3) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விமர்சனம் (1) விளம்பரம் (2) விளையாட்டு (1) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வெண்மணி (1) வேள்பாரி (2) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஜீவா (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1) SPB (1)\nதீம் ���டங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/which-probiotics-can-benefit-womens-health", "date_download": "2021-05-13T13:09:13Z", "digest": "sha1:2J4H4MZHBQPVLJZIXGNRNAJULSGS47LQ", "length": 46610, "nlines": 292, "source_domain": "ta.desiblitz.com", "title": "எந்த புரோபயாடிக்குகள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்? | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத்தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nவோக்கில் தோன்றுவதற்கு மணீஷ் மல்ஹோத்ராவின் நூரானியாட்\nஇந்திய பிராண்ட் SNITCH தொற்றுநோய்க்கு ஏற்ப ஆன்லைனில் செல்கிறது\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்ப��்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் உங்களுக்கு நல்லதா\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nகுர்தேஜ் சிங் மியூசிகல் டிரைவ், தேசி வளர்ப்பு மற்றும் லட்சியங்களைப் பேசுகிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஅர்ஜன் புல்லர் 1 வது இந்திய எம்.எம்.ஏ சாம்பியனாக வேண்டும்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nமனித உடலில் நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் உள்ளன, அவை நம்மை பலவீனப்படுத்துகின்றன, பலப்படுத்துகின்றன, பாதுகாக்கின்றன. மோசமான பாக்டீரியாக்கள் பேரழிவை ஏற்படுத்த��ம் பாதையில் இருக்கும்போது, ​​அழிவைத் தடுக்க புரோபயாடிக்குகள் போன்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.\nபாக்டீரியா நமக்குத் தெரியும், அது வாழ்கிறது மற்றும் நேரடி என குறிப்பிடப்படுகிறது. நேரடி பாக்டீரியா நம் உடலுக்கு ஒரு சிறந்த கேடயமாக இருக்கும். பாக்டீரியாவின் இந்த வடிவங்கள் புரோபயாடிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.\nபுரோபயாடிக்குகளை பல்வேறு உணவு மற்றும் கூடுதல் பொருட்களில் காணலாம். ஒவ்வொரு புரோபயாடிக் அல்லது நேரடி பாக்டீரியா இழைக்கும் அதன் சொந்த பண்புகள் உள்ளன.\nபுரோபயாடிக் மிகவும் பொதுவான வகை லாக்டோபாகிலஸ் ஆகும். இந்த பாக்டீரியாவின் வெவ்வேறு இழைகளில் மனித உடலுக்கு நன்மை பயக்கும் பண்புகள் உள்ளன.\nபெண்களுக்கு நன்மை பயக்கும் புரோபயாடிக்குகளை DESIblitz உங்களுக்கு கொண்டு வருகிறது.\nஎரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி\nஅறிகுறிகள் மாறுபடுவதால் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி தனிநபர்களுடன் வித்தியாசமாக செயல்படுகிறது. அ அறிக்கை 'ஐ.பி.எஸ் ஆண்களை விட அதிகமான பெண்களை பாதிக்கிறது' என்று கூறினார்.\nபலரைப் பாதிக்கும் ஒரு பொதுவான நோய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்பட சில உணவுகளால் தூண்டப்படலாம்.\nகொழுப்பு அதிகம் உள்ள அல்லது மிகவும் காரமான உணவுகள் பெரும்பாலும் தூண்டுதலாக செயல்படுகின்றன. இதன் பொருள் ஐபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட அந்த தேசி மக்கள், ஒரு தேசி உணவில் வரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஒரு நபரின் உணவில் சில மாற்றங்கள் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறியின் சில அறிகுறிகளைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது.\nதாந்த்ரீக செக்ஸ் உங்கள் உறவுக்கு எவ்வாறு பயனளிக்கும்\nபதக்க வெற்றியில் இருந்து பயனடைய ஸ்காட்டிஷ் விளையாட்டு வீரர்கள்\nவேலை தேடுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் குருட்டு சி.வி.\nஎரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி பெரிய குடலைப் பாதிக்கும் என்பதால் உணவில் புரோபயாடிக்குகளைச் சேர்ப்பது உண்மையில் உதவும். குடல் நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது, புரோபயாடிக்குகளின் உதவியுடன், நல்ல பாக்டீரியாக்கள் பெருக்கலாம்.\nபிஃபிடோபாக்டீரியம் பிஃபிடம் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் அறிகுறிகளைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த புரோபயாடிக் பால் முதல் ���ுளித்த காய்கறிகள் வரையிலான உணவு வகைகளில் காணப்படுகிறது.\nகிம்ச்சி என்பது ஒரு கொரிய சுவையாகும், இது இந்த புரோபயாடிக் கொண்டிருக்கிறது மற்றும் இது புளித்த காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையாகும். நீங்கள் பெரும்பாலான ஆசிய சூப்பர் மார்க்கெட்டுகளில் கிம்ச்சி வாங்கலாம் அல்லது உங்கள் சொந்தமாக செய்யலாம். வெள்ளை கிம்ச்சி எனப்படும் மசாலா அல்லாத பதிப்பும் கிடைக்கிறது, இது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறிக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.\nபிஃபிடோபாக்டீரியம் பிஃபிடமின் மற்றொரு ஆதாரமாக கெஃபிர் உள்ளது, கெஃபிர் தயிரை ஒத்த சுவை மற்றும் ஒரு வகை புளித்த பால் மற்றும் கடைகளில் கிடைக்கிறது.\nஇருப்பினும், பிஃபிடோபாக்டீரியம் பிஃபிடத்தை எளிதில் உட்கொள்வதற்கு, தூள் வடிவத்தில் வந்து காப்ஸ்யூல்களாக வாங்கக்கூடிய கூடுதல் பொருட்கள் உள்ளன.\nஇந்த புரோபயாடிக்குகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்களின் பிற விகாரங்களுடன் வருகின்றன.\nதேசி பெண்கள் பெரும்பாலும் தங்கள் பாலியல் ஆரோக்கியத்தை புறக்கணிப்பார்கள். வழக்கமாக, விழிப்புணர்வு இல்லாமை அல்லது அங்கு முன்கூட்டியே ஏற்படக்கூடிய நோய்களை முன்கூட்டியே அகற்றுவதன் மூலம்.\nகடுமையான நோய் இல்லை என்றாலும், பாக்டீரியா வஜினோசிஸ் பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவானது மற்றும் குணப்படுத்தப்பட்ட பின்னர் திரும்புவதாக அறியப்படுகிறது. மோசமான பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் லாக்டோபாகிலி என்ற பாக்டீரியாவின் குறைவு ஆகியவற்றால் தொற்று தூண்டப்படுகிறது.\nபாக்டீரியா வஜினோசிஸ் ஒருவரின் கட்டுப்பாட்டில் இல்லாத அறிகுறிகளால் மன அழுத்தத்தை அதிகரிக்கும். பாதிக்கப்பட்ட பலரும் ஒரு சுகாதார நிபுணரை அணுகி சுய சிகிச்சைக்கு முயற்சிப்பது மிகவும் சங்கடமாக இருக்கலாம்.\nஇதுபோன்ற சந்தர்ப்பங்களில், புரோபயாடிக்குகள் நிவாரணம் அளிக்கும் மற்றும் அறிகுறிகளைக் குறைக்க உதவும். லாக்டோபாகிலஸ் அமிலோபிலஸ் என்ற புரோபயாடிக் மிகவும் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது. இது பல வகையான உணவு மற்றும் பால் வகைகளில் காணப்படுகிறது.\nஇந்த புரோபயாடிக் கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் நேரடி தயிர் உள்ளது. எல்லா தயிரும் நேரடி கலாச்சாரங்கள் அல்லது நேரடி பாக்டீரியாக்களால் தயாரிக்கப்படாததால், தயிரின் பிற மாறுபாடுகளிலிருந்து நேரடி தயிர் வேறுபட்டது.\nஇருப்பினும், நீங்கள் பால் விரும்பவில்லை என்றால், இந்த புரோபயாடிக் கொண்ட பல பால் அல்லாத உணவுகள் உள்ளன. சோயாபீன்களை நொதித்தல் மற்றும் சூப்களில் பயன்படுத்தக்கூடிய மிசோ போன்றவை.\nபெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல புரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸ் இந்த புரோபயாடிக் கொண்டிருக்கிறது, ஏனெனில் இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் மோசமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவும்.\nஅவை பெரும்பாலும் காப்ஸ்யூல்கள் மற்றும் தூள் வடிவமாகக் கிடைக்கின்றன, சில பசையம் இல்லாத மற்றும் சைவ உணவு போன்ற உணவுத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன.\nஒரு குடும்பம் இருப்பது தேசி திருமண வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சமாகும். கர்ப்பம் என்பது பெண்களுக்கு ஒரு அருமையான நேரம், ஆனால் ஒரு நுட்பமான நேரம். உடல் பல வழிகளில் மாறத் தொடங்குகிறது மற்றும் சில நேரங்களில் பலவீனமாகவும் அதிக உழைப்பையும் உணர்கிறது.\nதாய்மார்கள் தங்கள் பிறக்காதவர்களுக்கு சிறந்ததை விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் எடுக்கும் கூடுதல் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள். அதனால்தான் புரோபயாடிக்குகள் இயற்கையானவை என்பதால் அவை மிகச் சிறந்தவை. புரோபயாடிக்குகளை உட்கொள்வதை ஆராய்ச்சி காட்டுகிறது கர்ப்ப ஆரோக்கியமான மற்றும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை வழங்கும் இருவருக்கும் குழந்தைக்கும் உதவ முடியும்.\nகர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் தாய் இடமாற்றம் செய்வது போல இது மிகவும் முக்கியமானது ஆன்டிபாடிகள் குழந்தைக்கு இது குழந்தைக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும். இருப்பினும், இது தாயின் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் புரோபயாடிக்குகளால் மேம்படுத்தக்கூடிய சுகாதார நிலையைப் பொறுத்தது.\nதி என்ஹெச்எஸ் கர்ப்ப காலத்தில் புரோபயாடிக்குகளின் பயன்பாடு குழந்தைக்கு அரிக்கும் தோலழற்சி போன்ற ஒவ்வாமைகளை 22% குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளது.\nமேலும், புரோபயாடிக்குகள் தாய்மார்களுக்கு உதவும் எடை இழக்க புரோபயாடிக்குகள் விரைவாக நபர்களின் பசியின்மை குறைந்து எடை இழப்பு செயல்முறையை விரைவுபடுத்து��ின்றன.\nவெவ்வேறு உறுப்புகளுக்கு நன்மை பயக்கும் கர்ப்ப காலத்தில் புரோபயாடிக்குகளைப் பெற உதவும் உணவுகளின் அற்புதமான பட்டியல் உள்ளது.\nஉணவுகளில் அடங்கும் கருப்பு சாக்லேட் மற்றும் கொம்புச்சா தேநீர் இது புரோபயாடிக்குகளால் நிரப்பப்பட்டு மிகவும் சுவையாக இருக்கும்.\nசிறுநீர் பாதை நோய் தொற்று\nசிறுநீர் பாதை நோய்த்தொற்று உண்மையில் வேதனையாக இருக்கும் மற்றும் ஆதாரங்கள் காட்டுகின்றன, இது ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் பொதுவானது. பெண்களில், இந்த நோய் கர்ப்ப காலத்தில் ஏற்படலாம், இது சிக்கல்களை உருவாக்குகிறது.\nமருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கிறார்கள் புரோபயாடிக்குகள் அறிகுறிகளை எளிதாக்க உதவும். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறந்த புரோபயாடிக் ஆகும் லேக்டோபேசில்லஸ். இந்த புரோபயாடிக் சார்க்ராட், டெம்பே மற்றும் ஆலிவ் ஆகியவற்றில் காணப்படுகிறது.\nசார்க்ராட் நறுக்கப்பட்ட முட்டைக்கோசிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது பல நாட்களில் உப்புநீரில் புளிக்கப்படுகிறது. ஆதாரங்கள் மாநில, சார்க்ராட் மற்றும் பிற புளித்த உணவுகளை ஒருவரின் உணவில் சேர்ப்பது சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.\nஇதேபோல், டெம்பே ஒரு பாக்டீரியாவான ஈ-கோலியை எதிர்த்துப் போராடும் திறன் காரணமாக இந்த நோய்த்தொற்றுக்கான புரோபயாடிக் ஒரு சிறந்த ஆதாரமாகும். இ - கோலி சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏன் உருவாகிறது என்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.\nபுரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸைப் பொறுத்தவரை, சில பிராண்டுகள் புரோபயாடிக்குகளின் சிறப்பு கலவைகளை உருவாக்கியுள்ளன, அவை சிறுநீர் பாதை நோய்த்தொற்றில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. நோய்த்தொற்றின் அறிகுறிகளை எளிதாக்குவதற்கு சிறந்த பாக்டீரியா விகாரங்களுடன் கூடுதல் பொருள்களைத் தையல் செய்வதன் மூலம்.\nதெற்காசிய சமூகங்களில் தாய்ப்பால் கொடுப்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது மற்றும் மிக இளம் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதற்கான மிகச் சிறந்த வழியாக எப்போதும் காணப்படுகிறது.\nதெற்காசியாவின் கிராமப்புறங்களில், பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதே ஒரே ��ழி. தாயின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது.\nகுழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது முற்றிலும் நன்மை பயக்கும், ஏனெனில் இது பல நோய்த்தொற்றுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது மற்றும் சில நோய்களைப் பெறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இது தாய்க்கு நன்மைகளைத் தருகிறது மற்றும் கடுமையான நோய்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது.\nஇருப்பினும், உணவில் புரோபயாடிக்குகளைச் சேர்ப்பது தாய்ப்பாலில் பல ஆரோக்கிய பண்புகளை சேர்க்கலாம். இது குழந்தைக்கு மிகவும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்கவும், ஒவ்வாமை உருவாகும் வாய்ப்புகளை குறைக்கவும் உதவும்.\nமேலும், புரோபயாடிக்குகள் வைட்டமின்களை உருவாக்க உதவுகிறது மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் கால் பகுதியைப் பாதிக்கும் குழந்தைக்கு பெருங்குடல் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.\nமேலே உள்ள அனைத்து உணவு வகைகளிலும் புரோபயாடிக்குகள் இருந்தாலும், குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புரோபயாடிக் கூடுதல் உள்ளன. ப்ரெக்னேகேர் போன்றவை பல இங்கிலாந்து மருந்தகங்களில் கிடைக்கின்றன மற்றும் கர்ப்பத்தின் வெவ்வேறு கட்டங்களுக்கு புரோபயாடிக்குகளைக் கொண்டுள்ளன.\nபுரோபயாடிக்குகளை உங்கள் உணவில் வைத்திருப்பது நன்மை பயக்கும், அது உணவு மூலங்கள் மூலமாகவோ அல்லது கூடுதல் மூலமாகவோ.\nஇருப்பினும், சில புரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் எப்போதும் சரியான முடிவுகளை வழங்காது.\nதரம் மற்றும் தயாரிப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆன்லைனில் இருப்பதை விட அறியப்பட்ட மருந்தகத்தில் இருந்து கூடுதல் பொருட்களை வாங்குவது நல்லது.\nபுரோபயாடிக்குகள் இயற்கையானவை மற்றும் ஆபத்தானவை என்று கருதப்படாவிட்டாலும், புரோபயாடிக்குகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.\nபெண்களுக்கு நன்மை பயக்கும் பல புரோபயாடிக்குகளில் இவை சில. உங்கள் பட்டியல்களில் சேர்க்க உங்களுக்கு பிடித்த சிலவற்றையும் சில புதியவற்றையும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் என்று நம்புகிறோம்.\nரெஸ் ஒரு மார்க்கெட்டிங் பட்டதாரி, அவர் குற்றம் புனைகதை எழுத விரும்புகிறார். சிங்கத்தின் இதயத்துடன் ஆர்வமுள்ள ஒரு நபர். 19 ஆம் நூற்றாண்டின் அறிவியல் புனைகதை இலக்கியம், சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மற்றும் காமிக்ஸ் ஆகியவற்றில் அவருக்கு ஆர்வம் உண்டு. அவரது குறிக்கோள்: \"உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்.\"\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் கவர்ச்சியாக இருப்பதைக் கண்டுபிடிப்பது என்ன\nதேசி ஆண்களுக்கு 10 அற்புதமான முடி பராமரிப்பு குறிப்புகள்\nதாந்த்ரீக செக்ஸ் உங்கள் உறவுக்கு எவ்வாறு பயனளிக்கும்\nபதக்க வெற்றியில் இருந்து பயனடைய ஸ்காட்டிஷ் விளையாட்டு வீரர்கள்\nவேலை தேடுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் குருட்டு சி.வி.\nபங்களாதேஷ் தம்பதியினர் 1.6 XNUMX மீ நன்மை மோசடிக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்\nசெல்வந்த குடும்பம் k 52 கி நன்மை மோசடிக்கு தண்டனை பெற்றார்\nஉங்கள் சருமத்திற்கு புரோபயாடிக்குகள் மற்றும் அவற்றின் நன்மை பயக்கும் விளைவுகள்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nபாடிபில்டர் வயது 60 வெற்றி மிஸ்டர் பாகிஸ்தான் 2021\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nகோவிட் -19 பூட்டுதல்கள் இந்திய செக்ஸ் பொம்மைகளை அதிகரிக்க வழிவகுத்தன\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nகே-பியூட்டி இந்தியப் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\n\"இந்த பதக்கத்தை பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் அர்ப்பணிக்கிறேன்.\"\nஇனயதுல்லா 2018 இளைஞர் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுக்கு முதல் பதக்கம் வென்றார்\nஎச்.தாமியை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்களா\nஎன்ன புதிய ��ேள்வி பிரபலமாகும்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-05-13T12:07:29Z", "digest": "sha1:4BQCL3TIMXHZ3M6G7JYNFYIKITLGCZTR", "length": 8418, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "விக்கிமூலம்:உதவி - விக்கிமூலம்", "raw_content": "\nஉதவிப் பக்கங்கள் · உதவிக் காணொளிகள் · ஒத்தாசை · மெய்ப்புதவி · வார்ப்புருக்கள் · transclusion · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விரைவுப் பகுப்பி · கவிதை · விரிவான கவிதை உதவி · பின்னம் மற்றும் செயல்பாடுகள் · வடிவமைப்பு கையேடு · கேட்க வேண்டுமா\nஎழுத்துக்கள் தடித்து(bold) வரவேண்டும் என்றால், எடுத்துக்காட்டாக A என்பது A போல் வரவேண்டுமென்றால், இப்படி சேர்க்க வேண்டும். '''A'''. இதனை எளிதாக A என்ற தட்டச்சு செய்து தொகுப்பு பெட்டியின் மேல் A என்றிருக்கும் பொத்தானை அழுத்தினால் போதும். தானாக அந்த குறியீடு வந்துவிடும்.\nபக்கங்களில் header (மேலடி), அதாவது பக்க எண்கள் முதலிய தகவல்களை, header பெட்டியில் இடவேண்டும். இயல்பாக தொகுக்கும் பொழுது header பெட்டி மறைந்து இருக்கும். அதனை எப்பொழுதும் பார்க்கும் படி வைக்க வேண்டுமென்றால் பின் வருமாறு செய்யவும்.\nஎன்னும் தேர்வுக்கும் tick செய்து கீழே சேமி என்ற பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும்.\nஇப்பொழுது பக்கங்களை தொகுக்கும் பொழுது header and footer பெட்டிகள் தெரியும்.\nஎந்த வரியைத் தொடங்கினாலும் இடம் (space) விட்டு தொடங்க வேண்டாம். இடம் விட்டு தொடங்கினால் அந்த வரி ஒரு பெட்டியினுள் வந்துவிடும். எடுத்துக்காட்டு\nவணக்கம் - (இவ்வரியின் ஆரம்பத்தில் இடம் விடவில்லை)\nவணக்கம் - (இவ்வரியின் ஆரம்பத்தில் இடம் விட்டுள்ளேன்)\nஅதனால் எந்த வரியின் தொடக்கத்திலும் இடம் (space) விட வேண்டாம்.\n��ரு பக்கத்தின் தொடக்கத்தில் புது பத்தியாக இருந்தால் இரண்டு காலி வரி விடவும். ஒரு பக்கதின் தொடக்கத்தில் முந்தய பக்க பத்தியின் தொடர்ச்சியாக இருந்தால் ஒரு காலி வரி தொடக்கத்தில் விட்டால் மட்டும் போதும்.\n போன்ற குறிகளில் கவனம் கொள்ளுங்கள். மேலும் புத்தகத்தில் “ ” ‘ ’ போன்ற குறிகள் இருந்தால் இதனையே பயன்படுத்தவும். ' \" பயன்படுத்தவேண்டாம். எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தினை காணவும். “ ” ‘ ’ போன்ற குறிகளை உள்ளீடு செய்ய, மெய்ப்பு பெட்டியில் மேம்பட்ட --> குறியீடுகள் என்னும் இடத்தில் காணலாம்.\nஇப்படி செய்தால் புத்தகம் படிப்பதற்கு அருமையாக இருக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 03:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvarangaththilirunthu.blogspot.com/2015/12/", "date_download": "2021-05-13T13:30:49Z", "digest": "sha1:2MVT5BODZ7BVFWDETUXE7JTPEDRT6LPE", "length": 68284, "nlines": 271, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: டிசம்பர் 2015", "raw_content": "\nசெவ்வாய், 22 டிசம்பர், 2015\nதிருப்பாவையின் மூன்றாவது பாசுரம் வல்லபதேவனின் நினைவில் வந்து போனது. தானே அதை சேவிக்கலாமா என்று நினைத்தவன், பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையின் பாடல் அவர் திருவாயிலிருந்தே வரட்டும் என்று காத்திருந்தான். அவரோ கோதையின் குணானுபவங்களில் ஈடுபட்டு அதிலிருந்து வெளி வர முடியாமல் கண்களில் நீர் மல்க உட்கார்ந்திருந்தார்.\nஇவரை இந்த உலகிற்கு மறுபடியும் அழைத்து வர வேண்டுமெனில் தான் செய்யவேண்டியது என்ன என்று உணர்ந்த வல்லபதேவன் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்:\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து\nஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப\nபூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி\nவாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம் பாவாய்\n‘மிகச் சிறப்பாகப் பாடுகிறாய், வல்லபா...’ என்று அவன் பாடியவிதத்தை சிலாகித்த பெரியாழ்வார் தொடர்ந்தார்:\n‘கண்ணன் எம்பெருமானின் அவதாரங்களி���் கோதைக்கு மிகவும் பிடித்த அவதாரம் இந்த ஓங்கி உலகளந்த அவதாரம். தனது நாச்சியார் திருமொழியில் காமதேவனிடம் ‘தேசமுன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்’ செய்’ என்கிறாள்.\nநான் அவளிடம் ‘அப்படி என்ன ஒரு ஈர்ப்பு உனக்கு இந்தத் திரிவிக்கிரமன் மேல்’ என்று கேட்டதற்கு அவள் கூறிய பதில் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது\n‘என் தலைமேல் உனது திருவடியை வைக்க வேணும் என்று யாரும் கேட்காமலேயே அனைவர் தலையிலும் தன் திருவடியை வைத்தான் இவன். இவன் அப்படி உலகத்தை அளந்த அன்று சிலர் நாம் இழந்த மண் நமக்குக் கிடைத்தது என்று மகிழ்ந்தனர்; சிலரோ நமக்குச் சொந்தமான மண் நம் கைவிட்டுப் போனதே என்று வருந்தினர். ஆனால் யாருமே அந்தத் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடவில்லை, அப்பா அந்தக் குறை தீர நாங்கள் அந்த உத்தமனின் பேர் பாடுகிறோம்’ என்றாள்.\nஓங்கி: இந்த பதத்தாலே அவன் வாமனனாயிருந்து சட்டென்று வளர்ந்த விதம் சொல்லப்படுகிறது. எப்படி என்றால் சத்யலோகம் வரை சென்ற திருவடியை விளக்க நான்முகன் வார்த்த கமண்டல நீரும், மகாபலி வார்த்த தான நீரும் ஒன்றாகச் சேர்ந்து விழுந்தனவாம்\nஉலகளந்த: ஜீவாத்மாக்களுக்கும், பரமாத்மாவான தனக்கும் உள்ள சம்மந்தம் ஒன்று மட்டுமே காரணமாக இந்தப் பூவுலகில் உள்ள அனைவரின் தலை மேலும் தனது திருவடி படும்படியாக அளந்தான். அழகிலும், அற்புதமான செய்கைகளிலும் வாமனனுக்கும், கண்ணனுக்கும் ஒற்றுமை இருப்பதால் இங்கு வாமனாவதாரத்தைப் பாடுகிறார்கள்.\nஉத்தமன்: மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பரமன் இந்திரன் முதலான தேவர்களுக்காக தன்னைக் குறுக்கிக் கொண்டு வாமனன் ஆனான். அவர்களுக்காக யாசித்தான். இவனல்லவோ உத்தமன்\nபேர்பாடி: முதல் பாட்டில் நாராயணன் என்று சொல்லி, இரண்டாம் பாட்டில் அவனது குணபூர்த்தியை சொல்லும் பரமன் என்ற பெயரைச் சொல்லிப் பாடியவர்கள் அந்த நாராயணனே இன்று திரிவிக்கிரமன் ஆகி உலகளந்தான் என்று பாடுகிறார்கள். உலகமெல்லாம் அளந்ததினால் அந்த நாராயணனின் எங்கும் நிறைந்த தன்மை பேசப்படுகிறது. திருமந்திரத்தின் பெருமை இங்கு பேசப்படுகிறது.\nநாங்கள்: அவனுடைய திருநாமங்களைச் சொல்லிப் பாடும் நாங்கள். திருநாமங்களைச் சொல்லாவிட்டால் வாழாத நாங்கள்.\nநம் பாவைக்கு: இப்படிப்பட்ட நாங்கள் செய்யும் இந��த நோன்பிற்கு. இது உபாயரூபம் அல்லாமல், பயனாக இருக்கும்.\nபாவைக்குச் சாற்றி நீராடினால்: நோன்பு என்று ஓர் பெயரை வைத்துக் கொண்டு கண்ணனுடன் கூடுவது. தமிழ் அகத்துறையில் கலவியை நீராடலாகக் கூறுவார்கள்.\nதீங்கின்றி: வியாதி, பஞ்சம், திருட்டு போன்ற கேடுகள் இல்லாமல்\nநாடெல்லாம்: இந்த ஊரில் மட்டுமல்லாமல் இந்த நாடெல்லாம்\nதிங்கள் மும்மாரி பெய்து: ஒரு நாள் மழை, ஒன்பது நாள் வெயில் என்பது போல. மழையே இல்லாமலும் இருக்கக்கூடாது. அதிக மழையும் கூடாது. அளவாக மாதம் மூன்று முறை மழை.\nஒங்குபெரும் செந்நெல் ஊடு கயலுகள: ஓங்கி உலகளந்தவனைப் போலவே இங்கு செந்நெல் பயிரும் ஓங்கி வளர்ந்திருக்கிறது. உயர்ந்து பெருத்து வளர்ந்திருக்கும் செந்நெல் பயிர்களினூடே போக முடியாமல் கயல் மீன்கள் துள்ளுகின்றன. மாரீசன் மரங்கள்தோறும் ராமனைக் கண்டது போல இவர்கள் நெற்பயிரிலும் திரிவிக்கிரமனை காண்கிறார்கள்.\nபூங்குவளைப்போதில்: பூத்திருக்கும் குவளை மலர்களில்\nபொறிவண்டு கண்படுப்ப: அழகான வண்டுகள் படுத்துறங்க\nஇதுவரை வயல்வளம் சொல்லப்பட்டது. இனி, ஊர் வளம் சொல்லுகிறாள்.\nதேங்காதே புக்கிருந்து: பால் நிற்காது சுரந்துகொண்டே இருக்கும் ஆதலால், அசையாத பொருட்களைப் போல இருந்து பால் கறக்க வேண்டும்.\nசீர்த்தமுலை: இரண்டு கைகளாலும் அணைத்துக் கறக்க வேண்டிய பருத்த முலைகள்.\nபற்றி வாங்க குடம் நிறைக்கும்: அப்படி கறக்கக் கறக்க குடங்கள் நிறையும் படி.\nவள்ளல்: குடம் குடமாகப் பாலைக் கொடுக்கும் வள்ளல்கள் இந்தப் பசுக்கள். தன்னை நம்பியவர்களுக்கு பூரணமாக கொடுக்கும் பகவான் போல இந்தப் பசுக்கள்.\nபெரும் பசுக்கள்: கண்ணனுடைய திருக்கைகள் பட்டதாலேயே பெருத்திருக்கும் பசுக்கள்.\nநீங்காத செல்வம் நிறைந்து: செல்வம் என்பது நீங்காமல் இருக்குமோ எனில், நமது பாவ புண்ணியமடியாக வந்த செல்வம் நீங்கும். ‘பாவம் செய்தவர்கள், புண்ணியம் செய்தவர்கள் யாரானாலும் அருள வேண்டும்’ என்னும் பிராட்டி அருளால் வந்த செல்வம் நீங்காது என்கை.\nஇப்பாட்டால் விபவ வைபவத்தைப் பாடினார்கள். தங்களுக்கு நோன்பு செய்ய அனுமதி அளித்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய பலத்தைச் சொல்லுகிறார்கள். முதல் பாட்டிலிருந்தே தாயாருடன் கூடிய எம்பெருமானை சொல்லுகிறார்கள். பிராட்டியின் அருள் பெற்ற பரிசனங்கள் இவர்கள். பி��ாட்டியின் அருள் பெற்றவர்களால் நாம் பெறும் செல்வம் நீங்காத செல்வமாகும், இல்லையோ இப்படிப்பட்டவர்கள் வாழும் நாடு வியாதி,பஞ்சம், திருட்டு முதலிய தீங்குகள் இன்றி வளம் கொழிக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஓங்கி உலகளந்த, திருப்பாவை, மார்கழி\nவெள்ளி, 18 டிசம்பர், 2015\n‘என்ன ஒரு தீர்க்கமான எண்ணங்கள் இந்தக் கோதைக்கு.....\n‘தங்களின் திருக்குமாரத்தி இல்லையா அவள் அன்று நீங்கள் பரதத்துவ நிர்ணயம் செய்தபோது பார்த்தவர்கள், கேட்டவர்கள் எல்லோரும் மெய்மறந்து போனார்களே அன்று நீங்கள் பரதத்துவ நிர்ணயம் செய்தபோது பார்த்தவர்கள், கேட்டவர்கள் எல்லோரும் மெய்மறந்து போனார்களே பொற்கிழி தானாகவே தாழ்ந்ததே\nஒருநிமிடம் பெரியாழ்வாரின் கண்முன் அந்த நிகழ்வு வந்து போனது. குருமுகமாகத் தான் யாரிடமும் கல்வி பயிலாத போதும், எம்பெருமானின் இன்னருளால் பரத்துவ நிர்ணயம் செய்த நிகழ்வு. கூடியிருந்த எல்லோரும் இவரது வாதத்தை ஏற்றுக் கொள்ள, பொற்கிழி தானாகவே தாழ்ந்தது. விஷ்ணுசித்தரை யானையின் மேல் அமரச் செய்தான் பாண்டிய அரசன். திடீரென வானில் ஒரு மின்னல் யானையின் மேல் அமர்ந்த நிலையில் தலையை நிமிர்த்திப் பார்த்தவருக்கு அதிர்ச்சி யானையின் மேல் அமர்ந்த நிலையில் தலையை நிமிர்த்திப் பார்த்தவருக்கு அதிர்ச்சி நாம் காண்பது கனவா, நினைவா நாம் காண்பது கனவா, நினைவா நம் கண் முன் கருடாரூடனாக நாச்சியார் சமேதனாக நிற்பது அந்த பரமபுருஷன் இல்லையோ நம் கண் முன் கருடாரூடனாக நாச்சியார் சமேதனாக நிற்பது அந்த பரமபுருஷன் இல்லையோ இவன் எங்கு இங்கு வந்தான் இவன் எங்கு இங்கு வந்தான் அதுவும் திருமாலுக்குரிய அடையாளங்களுடன் யாராவது பார்த்து கண்ணேறு பட்டுவிட்டால் என்ன இப்படி ‘பப்பர’ என்று வந்திருக்கிறான் என்ன இப்படி ‘பப்பர’ என்று வந்திருக்கிறான் சட்டென்று யானையின் மீதிருந்த வெள்ளி மணிகளை எடுத்தார். தாளம் தட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தார்:\nபலகோடி நூறாயிரம் – மல்லாண்ட\nஉன் சேவடி செவ்வி திருகாப்பு.....’\nஅவரது மனஓட்டத்தை அறிந்தவன் போல வல்லபதேவன் வாளாவிருந்தான். பெரியாழ்வாரும் அரசனின் இருப்பை அப்போதுதான் உணர்ந்தவர் போல சட்டென்று இயல்பு நிலைக்குத் திரும்பி தழுதழுத்த குரலில் கூறினார்:\n‘உன்னைப் போல ஒரு அரசன் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த மிகப்பெரிய பேறு, வல்லபா குடிமக்களின் நலம் பேணுவதை உன் வாழ்நாளின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறாய். இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல் மேலுலகத்திலும் அவர்கள் நல்லகதியை அடைய வேண்டும் என்றல்லாவா நீ பண்டிதர்களை அழைத்து பரத்துவ நிர்ணயம் செய்ய சொன்னது குடிமக்களின் நலம் பேணுவதை உன் வாழ்நாளின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறாய். இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல் மேலுலகத்திலும் அவர்கள் நல்லகதியை அடைய வேண்டும் என்றல்லாவா நீ பண்டிதர்களை அழைத்து பரத்துவ நிர்ணயம் செய்ய சொன்னது அதனால் தான் எனது மகள் கோதை இரண்டாவது பாசுரத்தில் வையத்து வாழ்வீர்காள் அதனால் தான் எனது மகள் கோதை இரண்டாவது பாசுரத்தில் வையத்து வாழ்வீர்காள் என்று இந்த உலகில் இருக்கும் அத்துணை மனிதர்களையும் உய்யலாம் வாருங்கோள் என்று கூப்பிடுகிறாள், போலிருக்கிறது’ என்றவாறே இரண்டாவது பாசுரத்தைப் பாட ஆரம்பித்தார்:\nநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி\nமையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்\nசெய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி\nமுதல் பாசுரத்தில் நோன்பைப் பற்றிச் சொல்லியவள் அடுத்த பாட்டில் நோன்பு செய்யும்போது அனுசரிக்க வேண்டியவை என்ன, செய்யக் கூடாதவை என்ன என்று சொல்லுகிறாள், தோழிகள் முகாந்திரமாக வையத்தில் வாழும் நம் போன்றவர்களுக்கு.\nவையத்து வாழ்வீர்காள்: இந்த மண்ணுலகில் வாழும் பாக்கியம் பெற்றவர்களே\nமண்ணுலகில் வாழ்வதில் என்ன பாக்கியம் என்றால், அந்த பரம புருஷனே பரமபத வாழ்வை வெறுத்து இங்கு வந்து பிறந்தானே அவன் பிறந்ததால் இந்த ஆயர்பாடி திருவாயர்பாடி என்று பெயர் பெற்றதே அவன் பிறந்ததால் இந்த ஆயர்பாடி திருவாயர்பாடி என்று பெயர் பெற்றதே அவன் இங்கு வந்து பிறக்கும் காலத்தில் அவனுடனேயே பிறந்து, வளர்ந்து பழகும் பாக்கியம் பெற்றவர்களாகிய பாக்கியசாலிகளான கோபியர்களையே ‘வையத்து வாழ்வீர்காள் அவன் இங்கு வந்து பிறக்கும் காலத்தில் அவனுடனேயே பிறந்து, வளர்ந்து பழகும் பாக்கியம் பெற்றவர்களாகிய பாக்கியசாலிகளான கோபியர்களையே ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று ஆண்டாள் இங்கு அழைக்கிறாள்.\nவாழ்வீர்காள்: வெறுமனே உண்டு உறங்குதல் வாழ்வாகாது. இங்கு வாழ்வு என்பது பெருவாழ���வு என்ற பொருளில் சொல்லப்படுகிறது. இறைவனுடைய கருணை, எளிமை, எல்லோருடனும் உயர்வு தாழ்வு பாராமல் கலந்து பழகுதல், குற்றங்களையும் குணமாகக் கொள்ளுதல் முதலிய நீர்மை குணங்கள் பிரகாசிப்பது இந்தப் பூவுலகில் தான். அதனாலேயே இந்த வாழ்வு பெருவாழ்வு என்று சொல்லப்படுகிறது. இறைவனின் இந்தக் குணங்களை அனுபவிக்க பரமபத வாசிகளான அனந்தன், கருடன் முதலிய அமரர்களும் இங்கு வசிக்க ஆசைப்படுகிறார்களாம்.\nகோதையும் இங்கு வசிப்பவள் தானே வாழ்வீர்காள் என்று பிறரை அழைப்பானேன் என்றால், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, கூடியிருந்து அனுபவிக்க வேண்டும். பகவதனுபவம் தனியே அனுபவிக்கலாகாது. ரசிக்கவும் செய்யாது.\nநாமும்: அவனைப் பெற வேண்டும் என்று துடிப்புள்ள நாமும். அவனாலேயே அவனைப் பெற வேண்டும் என்ற துடிப்புடன் கூடிய நாமும்.\nநம்பாவை: இது பிறர் செய்யும் பாவை அல்ல; நாம் கண்ணனை வேண்டி செய்யும் பாவை. அவனை அழிக்க வேண்டிச் செய்த யாகம் போன்றதல்ல இது. அவனையும், அவனடியாரையும் வாழப் பண்ணும் யாகம் அதாவது நோன்பு இது.\nசெய்யும் கிரிசைகள்: நோன்பு முடியும் அளவும் செய்தே தீர வேண்டிய முழுமையாக கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள்.\nகேளீரோ: வையத்து வாழ்வீர்காள் என்று அழைத்த பின் எதற்கு கேளீரோ என்று திரும்ப அவர்களின் கவனத்தை ஈர்ப்பது எனில், ஆண்டாள் கூப்பிட்டதும் வந்தவர்கள் பகவத் விஷயத்திற்கு விரோதமான இவ்வுலகிலே, கண்ணனையும் பெண்களையும் சேரவிடாத இவ்வூரிலே கிருஷ்ணானுபவத்திற்கு இத்தனை மகத்துவமா என்று வியப்புற்றுப் பேசாமல் இருந்தார்களாம். அதனால் கேளீரோ என்று மறுபடியும் அவர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுகிறாள்.\nபாற்கடலுள்: பரமபதத்தினின்றும் அசுரர்களின் துன்பத்திற்கு ஆளாகும் தேவர்களைக் காக்க பாற்கடலில் வந்து படுத்துக் கிடக்கும் படி.\nபையத்துயின்ற: படுத்துக் கிடக்கிறானே தவிர தூங்கவில்லை. உலகை காக்க வேண்டியவன் தூங்கலாமா அதனால் கூப்பிட்டவரின் குரலுக்கு செவி சாய்த்துக் கொண்டு பொய்யுறக்கம் கொண்டிருக்கிறான்.\nபரமன்: தனக்கு நிகராக ஒருவரும் இல்லாதவன்; தனக்கு மேலானவரும் இல்லாதவன். இப்பூவுலகைக் காக்க அறிதுயில் கொண்டிருக்கிறான் திருவனந்தாழ்வான் மேல். எப்படி என்றால் பொன்தகட்டில் அழுத்தின நீல ரத்தினம் போலே ஒளி நிறைந்���ு இருக்கிறான். எல்லாவகையிலும் மேலானவன் என்பதால் பரமன்.\nஅடிபாடி : அவன் மிகவும் மேலானவன் ஆனால் நாமோ தாழ்ந்தவர்கள் அதனாலே அவனது திருவடிகளைப் பாடுவோம். இன்னொரு காரணம் பரமன் என்று சொல்வதற்கு. இடையர்களுக்கு ஏற்கனவே ஆயர்பாடி சிறுமிகள் மீதும், கண்ணன் மீதும் சந்தேகம். கண்ணனைத்தான் பாடுகிறோம் என்று சொன்னால் என்ன ஆகுமோ என்று அச்சம். அதனால் தாங்கள் வேறு யாரோ ஒரு தெய்வத்தைப் பாடுவதாக சொல்ல விரும்பி, கிருஷ்ணாவதாரத்திற்கும் மூலமான பாற்கடல்நாதனை பாடுகிறார்கள்.\nஇவர்களுக்கு உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே ஆதலால் வேறு போகப்பொருட்களை உண்ணமாட்டோம் என்கிறார்கள்.\nபாலைக் குடிப்பார்கள் இல்லையோ, உண்ணோம் என்கிறார்களே என்றால், குடிப்பதற்கும், உண்பதற்கும் வித்தியாசம் தெரியாத இடைப் பெண்கள் இவர்கள்.\nஇன்னொரு சுவாரஸ்யமான விளக்கம் பாலுண்ணோம் என்பதற்கு நமது பூர்வாச்சாரியர்கள் காட்டுகிறார்கள்.\nகண்ணன் பிறந்த பிறகு நெய் பால் எதையும் கண்ணன் மிச்சம் வைப்பதில்லையாம். அதனால் பால் என்பது குடிக்கப்படும் பொருள் என்பதே மறந்து விட்டதாம் அதனால் பால் உண்ணோம் என்கிறார்களாம்\nகண்ணன் வருவதற்கு முன் நீராடி விடவேண்டும். ஸ்ரீ பரதாழ்வான் ராமனைப் பிரிந்த தாபம் ஆறும்படி பின்னிரவிலே சென்று சரயூவில் நீராடுவாராம். அது போலே இவர்கள் நோன்பு என்று ஒரு சாக்கை வைத்துக் கொண்டு கண்ணனைப் பிரிந்த தாபம் ஆறும்படி அதிகாலையில் நீராடத் தலைப்படுகிறார்கள்.\nஇவர்கள் இயற்கையாகவே மைக்கண் மடந்தையர்கள். மை தீட்டிக் கொள்ளும் அவசியம் இல்லாத போதும், மங்களத்தின் பொருட்டு எழுதிக் கொள்ளும் மை கூட தீட்டிக்கொள்ள மாட்டோம்.\nபூச்சூடிக் கொள்வதும் அப்படியே. பூவிற்கு வாசம் கொடுப்பதற்காக பூச்சூட்டிக் கொள்வார்கள். இப்போது அதனையும் செய்யோம். அவனே பூத்தொடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் சூட்டிக் கொள்ளுவோம். நாமாக முடியமாட்டோம்.\nநமது முன்னோர்கள் அனுஷ்டிக்காத ஒன்றை அனுஷ்டிக்க மாட்டோம். கண்ணன் எம்பெருமான் எல்லோருக்கும் நன்மை செய்பவன். எல்லா உயிர்களுக்கும் பொதுவான சம்மந்தம் உடையவன். இருந்தாலும் அடியார்களை முன்னிட்டுக் கொண்டே அவனைப் பற்றுவோம்.தோழிகள் எல்லோரையும் எழுப்பிக் கொண்டு அனைவரும் கூடியே அவனை பற்றுவோம்.\nஅ���ோக வனத்திலே தன்னை நலிந்து பேசிய அரக்கிகளை பிராட்டி பெருமாளிடம் காட்டிக் கொடுக்கவில்லையே. அதேபோல நாங்களும் தீமை விளைவிக்க கூடிய பொய்களைச் சொல்லமாட்டோம்.\nஐயமும் பிச்சையும்: ஐயமாவது தகுதி இருக்கும் சான்றோர்களுக்கு மிகுதியாகக் கொடுத்துக் கௌரவித்தல்; பிரம்மச்சாரிகளுக்கும், துறவிகளுக்கும் அன்னமிடுதல் பிச்சை ஆகும்.\nஐயம் என்பது பரமாத்மா விஷயமான ஞானம். பிச்சை என்பது ஜீவாத்ம ஸ்வரூப ஞானம். இரண்டையும் உபதேசிப்போம்.\nஆந்தனையும்: எத்தனை பேர்கள் வந்தாலும் அத்துணை பேர்களுக்கும், வந்திருந்தவர்கள் எவ்வளவு கேட்டாலும் அவ்வளவும், எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் கொடுப்போம். உபதேசிப்போம்.\nகைகாட்டி: இத்தனை செய்தாலும், உபதேசித்தாலும், நாங்கள் என்ன செய்துவிட்டோம் என்று கை விரிக்கும்படி.\nஉய்யும் ஆறு எண்ணி: இப்படியெல்லாம் செய்து உயிர் வாழும் படி. என்றைக்கு இதுபோல பகவத் விஷயத்தில் உள் புகுந்தானோ அன்று தான் இவன் உயர்ந்த வாழ்ச்சி பெற்றவனாவான். அல்லாத போது இல்லாதவனே ஆவான்.\nஎண்ணி உகந்து: இதுபோல பகவத் விஷயத்தை நினைப்பதே இனிமையாகும்; உகப்பாகும்.\nமுதற்பாட்டில் பரமபத நாதனை (பரத்வம்) பாடினார்கள். இந்த இரண்டாம் பாட்டில் பாற்கடல் (வ்யூகம்) நாதனைப் பாடுகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆண்டாள், திருப்பாவை, மார்கழி\nவியாழன், 17 டிசம்பர், 2015\n‘ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்\nதிருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டுபோனான்...’\nநகர்வலம் வந்துகொண்டிருந்த வல்லபதேவன் ஒரு நிமிடம் இந்தப் பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்து சிலையாக நின்றான். பொழுது புலர்ந்தும் புலராத வேளை. கண்ணைச் சுருக்கி உற்றுப் பார்த்தான். பெரியாழ்வாரின் திருமாளிகையிலிருந்துதான் அந்தப் பாடல் வந்துகொண்டிருந்தது. இதழ் கடையில் புன்னகையுடன் யோசனையும் உண்டாயிற்று. ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டு வந்ததிலிருந்தே பெரியாழ்வார் இப்படித்தான் மகள் நினைவாகவே இருக்கிறார். பெண் குழந்தையின் மீதான பாசம் எல்லா தந்தைமார்களும் அனுபவிக்கும் பிரிவாற்றாமை தான் இவருக்கும்.\nவீட்டினுள்ளே போய் அவரிடம் சற்றுநேரம் பேசிவிட்டுப் போகலாம் என்று நுழைந்தான்.\nதிருத்துழாய் பறித்தபடியே மகளின் நினைவில் கண்கள் பனிக்கப் பாடிக்கொண்டிருந்த பெரியாழ்வார் திரும்பிப் பார்த்தார்.\n‘அடியேன், வல்லபதேவன்...இந்தப் பாண்டிய நாட்டு அரசன்.....’\n வரவேணும், வரவேணும்.... தங்களை இந்த வேளையில் எதிர்பார்க்கவில்லை...\n‘தேவரீரின் பாடல் கேட்டது. கோதையைப் பிரிந்ததும், கண்ணனை மறந்து விட்டீரோ ‘கண்ணன் கேசவன் நம்பி’ பிறந்தது முதல் அவனது பிள்ளை விளையாட்டுக்களை வாயாரப் பாடி அவனை நீராட்டி, அவனுக்கு பூச்சூட்டி, காப்பிட்டு, அம்மம் உண்ணக் கூப்பிட்டு இனிக்க இனிக்க பாடியவர் இன்று மகளின் பிரிவை நினைத்து ஏங்குகிறீர்களே... ‘கண்ணன் கேசவன் நம்பி’ பிறந்தது முதல் அவனது பிள்ளை விளையாட்டுக்களை வாயாரப் பாடி அவனை நீராட்டி, அவனுக்கு பூச்சூட்டி, காப்பிட்டு, அம்மம் உண்ணக் கூப்பிட்டு இனிக்க இனிக்க பாடியவர் இன்று மகளின் பிரிவை நினைத்து ஏங்குகிறீர்களே... அந்தத் துயரம் தணிய சற்றுப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.... அந்தத் துயரம் தணிய சற்றுப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்....\n‘வறியவனுக்கு நிதி கிடைத்ததைப் போல அல்லவா. எனக்குக் கோதை கிடைத்ததும் இப்போது நினைத்துப் பார்த்தால் கூட வியப்பாக இருக்கிறது. அவள் எனக்கு திருத்துழாய்ச் செடி அருகே கிடைத்ததும், அவளை என் குழந்தையாகவே பாவித்து வளர்த்ததும், அவள் ‘வாரணமாயிரம்’ பாடி முடித்ததும் விளையாட்டாக ‘உனக்கு யாரம்மா மணாளன் இப்போது நினைத்துப் பார்த்தால் கூட வியப்பாக இருக்கிறது. அவள் எனக்கு திருத்துழாய்ச் செடி அருகே கிடைத்ததும், அவளை என் குழந்தையாகவே பாவித்து வளர்த்ததும், அவள் ‘வாரணமாயிரம்’ பாடி முடித்ததும் விளையாட்டாக ‘உனக்கு யாரம்மா மணாளன்’ என்று கேட்க, ‘‘வேங்கடவற்கு என்னை விதி’ என்று முதல் பாசுரத்திலேயே காமதேவனிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேனே, அப்பா’ என்று கேட்க, ‘‘வேங்கடவற்கு என்னை விதி’ என்று முதல் பாசுரத்திலேயே காமதேவனிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேனே, அப்பா’ என்று அவள் கூறியதும்.....’\nகண்களை துடைத்துக் கொண்டு திருநந்தவனத்திலிருந்து வீட்டினுள்ளே வந்தார் பெரியாழ்வார்.\n‘அடியேனும் இதை அறிவேன், ஸ்வாமின்’ என்று கூறியபடியே வல்லப தேவனும் உள்ளே நுழைந்தான்.\n‘ஆனாலும், தேவரீரின் திருவாக்கால் ஆண்டாளின் கதையைக் கேட்பது பெரிய பாக்கியம், அல்லவா\n‘மார்கழி திங்கள் மதிநிறைந��த நன்னாளால் .....’\nபெரியாழ்வார் மகளின் நினைவில் தோய்ந்தபடியே பாட ஆரம்பித்தார். வல்லபதேவனும் அந்த பாவை பாட்டில் கரைய ஆரம்பித்தான்.\nமார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்\nதிருப்பாவை முதற்பாட்டில், அதன் முழு தாத்பர்யத்தை கூறுகிறாள் ஆண்டாள். இந்த நோன்பைச் செய்ய யாருக்கெல்லாம் அதிகாரம் (தகுதி) இருக்கிறது, இந்த நோன்பு செய்து அதன் பலத்தை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய உபாயம் (வழி) என்ன, நோன்பின் பலன் என்ன, பலத்தை தருபவன் யார் என்பதை சுருக்கமாகக் கூறுகிறாள். கூடவே இந்நோன்பு செய்யவதற்கு வாய்த்த காலத்தையும் கொண்டாடுகிறாள்.\nமார்கழித் திங்கள் மார்கழிக்கு என்ன சிறப்பு பிரம்மமுஹூர்த்தம் என்பது நாளின் சிறப்பு போல, வருடத்திற்கு சிறப்பு மார்கழி மாதம். சாத்வீகக் குணம் தலையெடுக்கும் காலம். தேவர்களுக்கு தை தொடங்கி ஆனி முடிய பகல் காலம். அந்தப் பகலுக்கு விடியற்காலம் போன்றது மார்கழி மாதம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்கிறான் கண்ணன், கீதையில். அதனால் வைஷ்ணவமான மாதம் இது. இடைக்கிழவர்கள் குளிருக்கு அஞ்சி வெளியே வரமாட்டார்கள், தங்கள் விருப்பப்படி கண்ணனோடு கலந்து பரிமாறலாம் என்பதால் கோபியர்களுக்கு உற்சாகமான காலம். பயிர்கள் விளைந்து பலன் கொடுக்கும் காலம். அதனாலே நம் நோன்பும் கண்ணனை பலனான அடைய உதவும் காலம்.\nமதி நிறைந்த: மார்கழி மாதத்தில் இன்று நிறை பக்ஷம் தன்னடையே வாய்த்திருக்கிறது. இந்தப் பௌர்ணமி கிருஷ்ணனுடைய திருமுகம் கண்டு களிக்கும்படியான பிரகாசமான நாள் அன்றோ\nமதிநிறைந்த நாள் என்பதே நல்நாள். சேரக்கூடாது என்று பிரித்து வைத்தவர்களே சேர்த்து வைத்தபடியால் இது நல்லநாள். கிருஷ்ணனுடைய அருளுக்குப் பாத்திரமாகும் நன்னாள்; அவனைக் காணப்பெறும் நன்னாள்; ஜீவாத்மா பரமாத்மாவுடன் சம்மந்தம் கொள்ளும் நன்னாள்; மற்றைய நாள் போல அல்லாதபடி மாதம், பக்ஷம் எல்லாம் வாய்த்தது போல இரத்தினம் போல நக்ஷத்திரமும் அமைந்ததே நன்னாளால் – ஆல் என்பது வியப்பைக் காட்டும் சொல். மாதம், பக்ஷம், நாள் (நக்ஷத்திரம்) எல்லாம் இத்தனை நன்றாக அமைந்ததே எனும் வியப்பைக் காட்டும் ‘ஆல்’\nநோன்பு ஆரம்பிக்கும் முன் குளிக்க என்று மேம்போக்காக ஒரு பொருள் சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் என்னும் தடாகத்தில் தோய்ந்து என்று உள்ளுறைப் பொருள். கண்ணனோடு கலத்தல் விரஹதாபம் தீர என்பது உண்மைப் பொருள். ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்து ஒன்றாவதை ‘நீராட’ என்கிறார்கள். கோடை உஷ்ணத்திலே அவதிப்படுபவன் தடாகத்தைக் கண்ட அளவில் அதில் அமிழ்ந்து மூழ்குவது போல நாமும் கண்ணன் என்னும் குளிர்ந்த தடாகத்தில் நீராடலாம் வாருங்கோள்\nகண்ணனாகிய தடாகத்திலே நீராடுவதற்கு வர விருப்பம் உடையவர்கள் எல்லோரும் வாருங்கோள். இதற்கு வேறு ஒரு தகுதியும் தேவையில்லை. பகவானை ஆஸ்ரியிப்பதற்கு இச்சை மாத்திரம் போதுமோ போதும். ஏனெனில், நாம் அவனை அடைய ஆசைப்படுவதே அதற்குண்டான தகுதிதானே போதும். ஏனெனில், நாம் அவனை அடைய ஆசைப்படுவதே அதற்குண்டான தகுதிதானே அதனால் ஆசை மட்டும் போதும்.\nதகுதி வாய்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களே\nஆயப்பாடிக்குச் சீர்மையாவது கண்ணன் அங்கு பிறந்தமை; அவனது கல்யாண குணங்கள் என்னும் செல்வம் நிறைந்து கூடவே கறவைச் செல்வங்களும் நிறைந்திருக்கிறது. பரமபதத்தில் இருக்கும் கண்ணன் இங்கு ஆயப்பாடிக்கு வந்துவிட்டமையால் பரமபதத்தில் சீர்மை பிரகாசிக்கவில்லையாம். பரமபதத்தில் கண்ணனைவிட தாழ்ந்தவரில்லை; அதனால் அவனது நீர்மைக் குணங்கள் அங்கு பிரகாசிப்பதில்லை. அதாவது எல்லோருடனும் சமமாகக் கலத்தல், பெறுதற்கரியவன் சுலபமாக அடையக்கூடியவனாய் இருத்தல் முதலிய குணங்கள் ஆய்ப்பாடியில் பிரகாசிப்பதால் இது சீர்மல்கும் ஆய்ப்பாடி ஆயிற்று.\nஆய்ப்பாடிச் சிறுமியருக்கு கிடைத்த செல்வம் கிருஷ்ண சம்மந்தம் என்னும் நிலையான செல்வம். யாரைபோலே இலங்கை செல்வத்தை விட்டு பெருமாளை சரணடையக் கிளம்பியதால் ‘அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்’ (பெருமாள் என்னும் செல்வத்தை அடைய புறப்பட்டதால் ஸ்ரீமாந் ஆனவன் மேலே எழும்பினான்) என்று வால்மீகியால் கொண்டாடப்பட்ட விபீஷணனைப் போல. பெருமாள் காட்டுக்கு ஏகியபோது கூடையும் குந்தாலியுமாகப் பின்தொடர்ந்ததால் லக்ஷ்மி சம்பந்நன் என்று கொண்டாடப்படும் இலக்குவன் போல. பெருமாளுக்கென்று அன்றலர்ந்த தாமரையைக் கையில் ஏந்தியபடி முதலையின் வாயில் அகப்பட்டு துதிக்கை மூழ்கும் அளவில் ‘ஆதிமூலமே இலங்கை செல்வத்தை விட்டு பெருமாளை சரணடையக் கிளம்பியதால் ‘அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்’ (பெருமாள் என்னும் செல்வத்தை அடைய புறப்பட்டதால் ஸ்ரீமாந் ஆனவன் மேலே எழும்பினான்) என்று வால்மீகியால் கொண்டாடப்பட்ட வ��பீஷணனைப் போல. பெருமாள் காட்டுக்கு ஏகியபோது கூடையும் குந்தாலியுமாகப் பின்தொடர்ந்ததால் லக்ஷ்மி சம்பந்நன் என்று கொண்டாடப்படும் இலக்குவன் போல. பெருமாளுக்கென்று அன்றலர்ந்த தாமரையைக் கையில் ஏந்தியபடி முதலையின் வாயில் அகப்பட்டு துதிக்கை மூழ்கும் அளவில் ‘ஆதிமூலமே’ என்றழைத்த ‘நாகவரச் ஸ்ரீமாந்’ (யானையரசனான ஸ்ரீமான்) கஜேந்திரன் போல இவர்களும் செல்வ நிறைந்தவர்கள்.\nசிறுமிகள் என்றதால் கண்ணனை ஒத்த பருவமுடையவர்கள். அவனது கடாக்ஷத்தாலும், அவனது தொடுகையாலும் என்றென்றும் இளம் பருவத்தினராகவே இருப்பவர்கள். அவனுக்கே அற்றுத் தீர்ந்த அநந்யார்ஹர்கள் (பிறர்க்காகாமல் அவனுக்கு மட்டுமே என்று இருப்பவர்கள்) அவனுக்குப் பிரியமானவர்கள்.\nகூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன்:\nநந்தகோபன் பரமசாது. பசும்புல்லை மிதிக்கவும் கூசுவாராம். அவர் எப்படி கொடுந்தொழிலன் ஆனார் அதுவும் கையில் எப்போதும் கூரிய வேலை வைத்துக் கொண்டு கண்ணன் பிறந்தபின் அவனைக் கொல்ல ஏதேதோ உருவில் வந்தபடி இருக்கும் அரக்கர்களைக் கண்டபின் நந்தகோபன் எப்போதும் வேலும் கையுமாகவே நிற்கிறாராம். கண்ணனின் தொட்டிலடியில் ஒரு சிறு எறும்பு ஊர்ந்தால் கூட சிம்மத்தின் மேல் பாய்வது போலப் பாய்கிறாராம். அப்போது அவர் பாவம் செய்தவரா என்றால், தனக்கெனச் செய்தால் பாவம் வரும். ஆனால் அவர் கண்ணன் மேல் உள்ள பாசத்தால் செய்வதால் அவரைப் பாபம் தீண்டாது.\nஊரார்கள் இவன் செய்யும் தீம்புகளை வந்து சொல்லும்போது கோபம் வந்து ‘அவன் வரட்டும், என்ன செய்கிறோம், பாருங்கள்’ என்று சொல்வார்களாம், நந்தகோபனும், யசோதையும். ஆனால் கண்ணன் இவர்கள் முன் வரும்போது அடக்கமான, பணிவான பிள்ளையாக வருவானாம். அவன் முகத்தைப் பார்த்தவுடன், ‘பாவிகளே இவனைப் பற்றியா குறை சொன்னீர்கள் இவனைப் பற்றியா குறை சொன்னீர்கள்’ என்று குறை சொன்னவர்களைத் திட்டி அனுப்பிவிடுவார்களாம். அத்தனை சாதுவான பிள்ளை அதனால் ‘குமரன்’ ஆகிறான். நந்தகோபன் குமரன் யசோதையிடம் எப்படி இருக்கிறான்\nஏர் ஆர்ந்த கண்ணி யசோதை:\nஅழகிய கண்களையுடைய யசோதை. அவளுக்கு எங்கிருந்து இத்தனை அழகு வந்தது என்ற கேள்விக்கு பிள்ளையின் அழகை எந்நேரமும் பார்த்துக் கொண்டிருந்ததால் அவனது அழகெல்லாம் இவள் கண்களில் குடி புகுந்தனவாம்.\nதந்தை ஆதலால் அவனது எதிர்கால நன்மையைக் கருதி நந்தகோபன் கண்ணனை கோபித்துக் கொள்வார்; கண்டிப்பார். ஆனால் யசோதை அன்பை மட்டுமே அவனிடத்தில் காட்டுவாள். அவன் செய்யும் தீம்புகளை கண்டு உகப்பாள். அதனால் தந்தையிடம் பணிவான மகனாக வருபவன், தாயிடத்தில் வரும்போது ஒரு சிங்கக்குட்டி போல செருக்குத் தோன்ற வருவானாம். அன்றியும், இவர்கள் சிறுமிகள் என்றதாலே, இவன் அவர்களுக்கு நிகரான இளஞ்சிங்கம்.\nகார்மேகம் எப்படி வெய்யில் காலத்தில் தாகத்தால் தவித்தவர்களுக்கு தண்ணீர் தருகிறதோ, அதுபோல நம்முடைய அனைத்துவித தாபங்களையும் ஆற்றக்கூடிய வடிவு இவனது திருமேனி. தாய்தந்தையர்கள் இவர்களை (கோபியர்களை) அடைத்து வைத்தாலும் இவனை மறக்க முடியாதபடி இருக்கும் வடிவழகு இந்த கார்மேனி.\nஇவனது திருமேனிக்கு மாற்று நிறமான சிவப்பு நிறக் கண்கள் கொண்டவன். செங்கண் என்றது இவனது வாத்சல்யத்தைக் காட்டும். கன்றினிடத்தில் தாய்ப் பசுவிற்கு இருக்கும் குணம் இந்த வாத்சல்யம். அதாவது குற்றத்தையும் குணமாகக் கொள்ளுவது. குளிர நோக்கும் கண்கள்.\nகதிர் மதியம் போல் முகத்தான்:\nகதிர் என்பது சூரியனையும், மதி என்பது சந்திரனையும் குறிக்கும் சொற்கள். சந்திரனுடைய குளிர்ந்த கதிர்களாலே குளிர்ச்சி ஊட்டப்பட்ட சூரியனைப் போல ஒளி படைத்த கோவிந்தன் என்று மகாபாரதம் சொல்லவதைப் போல விரோத பாவம் கொண்டவர்களுக்கு அணுக முடியாதவனாகவும், தன்னிடத்தில் பிரேமை கொண்டவர்களுக்கு சந்திரனைப் போல குளிர்ச்சி உடையவனாகவும் இருப்பவன்.\nகார்மேனியும், சிவந்த திருக்கண்களை உடையவனும் ஆன இவனே குன்றமேந்திக் குளிர் மழை காத்தது போன்ற அமானுஷ்யமான செயலைச் செய்ததால் இவனே நாராயணன். சர்வ ஸ்வாமி, சர்வ ரக்ஷகன் இவனே என்றபடியால் இந்த ஏவகாரம்.\nநம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காமல் நமக்குக் காரியம் செய்பவன் என்றதால் நமக்கே. நம்மால் ஒரு முயற்சியும் செய்யாமல், அவனாலேயே பேறு என்று தீர்மானித்து, அவன் கையையே எதிர்பார்த்திருக்கும் நமக்கே.\nபறை என்றது ஒரு வாத்தியம். ஆனால் இவர்கள் குறிப்பிடுவது பகவத் கைங்கர்யம். பறை என்ற சொல் கைங்கர்யத்தைக் காட்டுமோ எனில், திருப்பாவையின் இறுதியில் ‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண்’ என்கிறார்கள். நாங்கள் கேட்பது ‘இந்தப் பறை அல்ல; எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உந்தன்னோடு உற்��ோமே ஆவோம், உனக்கே நாமாட் செய்வோம் என்கிற கைங்கர்யமாகிய பறை’ என்றபடியே.\nஆய்ப்பாடிச் சிறுமிகள் நோன்பு நோற்றதால் மழை பெய்து நாடு செழித்தது; பயிர் வளங்கள் பெருகின. அதனால் கண்ணனைப் பார்க்கக்கூடாது; அவனுடன் சேரக்கூடாது என்று தடுத்து நிறுத்திய இடையர்கள் உட்பட உலகத்தினர் அனைவரும் இவர்களைப் புகழும்படி ஆயிற்று.\nஎங்களது நோன்பில் நுழைந்து திளைத்து நீராட வாருங்கோள். இது எங்கள் பாவை நோன்பு ஆகும் என்றபடி.\nவேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருப்பாவை, மார்கழி, முதல் பாசுரம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாலை மயங்குகின்ற நேரம் - எங்கள் ப்ளாக் வாட்ஸப் குழுவில் சில நாட்களுக்கு முன் மேற்கண்ட பாட்டைப் பற்றிய ஓர் கலந்துரையாடல் நடந்தது. இந்தப் பாட்டைக் கேட்டவுடன் எனக்கு என் அக்காவின் நின...\nசெல்வ களஞ்சியமே 12 - செல்வ களஞ்சியமே – பகுதி 12 இன்றைக்கு ஒரு புத்தக அறிமுகத்துடன் செல்வ களஞ்சியத்தை தொடங்கலாம்.புத்தகத்தின் பெயர் : Don’t lose your mind, lose your weight\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nசிவப்பு பாறை தேசீய பூங்கா (Red Rock State Park)\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2013/05/", "date_download": "2021-05-13T13:57:18Z", "digest": "sha1:A7NPJIX5Z45U7ATMXJ5JCEPVVN6E654P", "length": 113808, "nlines": 407, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: May 2013", "raw_content": "\nசிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்\nஇசை குறித்த இரண்டு கட்டுரைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nS21 – சில குறிப்புகள்\nவ.வே.சு. ஐயர்: ஓர் அறிமுகம்\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nசனிக்கிழமை அன்று தி ஹிந்துவில் வெளியான செய்தியில், இனி கலை/அறிவியல் கல்லூரிகளில் வகுப்புத் தேர்வுகளை மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதவேண்டும் என்று இருந்தது. இந்தச் செய்தியில் சில தகவல்களை நான் தவறாக���் புரிந்துகொண்டுவிட்டேன். மேலும் பலரும் இதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. கருணாநிதி, வைகோ முதலாக, தமிழ் உணர்வாளர்கள் பலரும்கூடத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழுக்குப் பெரும் ஆபத்து என்பதாக அறிக்கைகள் விடுத்துள்ளனர்.\nமேலும் விசாரித்ததில் நான் தெரிந்துகொண்டவை இவை:\n(1) இப்போது கலை/அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என்று இரு வழியங்கள் உள்ளன. ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பரீட்சைகள், வகுப்புத் தேர்வுகள் எழுதுவதில்லை. அவர்கள் தமிழிலும், தமிழ்/ஆங்கிலம் கலந்தும் எழுதலாம். எப்போதிலிருந்து இது நடைமுறையில் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் வழியத்தில் படிப்பவர்கள் அனைவரும் தமிழில்தான் பொதுவாக எழுதிவந்துள்ளனர்.\n(2) வரும் ஆண்டில் வரப்போகும் மாற்றம் தமிழ் வழியத்தில் படிப்பவர்களை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. பாதிப்பு, ஆங்கில வழியத்தில் படிப்பவர்களுக்குத்தான்.\n(3) ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள், இனி வகுப்புத் தேர்வுகளையும் வீட்டுப் பாடங்களையும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதவேண்டும். இறுதித் தேர்வை (பல்கலைக்கழகப் பரீட்சை) ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதலாம். ஆனால் மேலே சொன்ன மாற்றத்தை வைத்துப் பார்க்கும்போது இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இறுதித் தேர்வையும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதமுடியும் என்பதாக ஆக்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.\nஆங்கில வழியத்தில் படிப்பவர்களை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போது விவாதிப்போம்.\n(அ) ஆங்கில வழியத்தில் சேர்ந்துள்ள ஒருவர் எதற்காகத் தமிழில் தேர்வு எழுதவேண்டும் என்று கோருகிறார் இது சரியல்லதானே ஆங்கிலத்தை அவர் எப்போது ஒழுங்காகக் கற்கப்போகிறார் தமிழில்தான் எழுத முடியும் என்றால் அவரை யார் ஆங்கில வழியத்தில் சேரச் சொன்னது தமிழில்தான் எழுத முடியும் என்றால் அவரை யார் ஆங்கில வழியத்தில் சேரச் சொன்னது ஏன் இல்லவா இல்லை தமிழ் வழியக் கல்வி நிறுவனங்கள்\nஇப்படிக் கேட்கும் முன் நிதர்சனம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்.\nதிருப்பூரில் உள்ளது சிக்கன்னா அரசினர் கலை அறிவியல் கல்லூரி. இரண்டு ஆண்டுகளுக்குமுன் அந்தக் கல்லூரியின் இயற்பியல் துறை மா��வர்களிடம் சென்று பேசினேன். அங்கு பி.எஸ்சி வகுப்புகள் தமிழ் வழியத்தில் நடக்கின்றன. சுமார் 125 மாணவர்கள் படிக்கிறார்கள். அந்தப் பகுதியிலேயே மிகவும் பெயர் பெற்ற கல்லூரி அது. தருமபுரி, கிருஷ்ணகிரி, ஏன் கோவையிலிருந்துகூட மாணவர்கள் வந்து அங்கு படிக்கிறார்கள். ஆனால் அதே கல்லூரியில் எம்.எஸ்சி பாடங்கள் ஆங்கில வழியத்தில்தான் உள்ளன. சுமார் 30 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள் இதே கல்லூரியில் தமிழ் வழியத்தில் அதுநாள்வரை பி.எஸ்சி படித்தவர்கள்தாம். எந்தக் காரணத்தால் இந்தக் கல்லூரி எம்.எஸ்சியை ஆங்கில வழியத்திலும் பி.எஸ்சியை தமிழ் வழியத்திலும் வைத்திருக்கிறது\nசென்னையில் மெஸ்டன் கல்வியியல் (தன்னாட்சி) கல்லூரியில் பி.எட் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியத்தில் படிக்கிறார்கள். ஒரே வகுப்புதான். ஆனால் மாணவர்கள் தாங்கள் தமிழ் வழியில் படிப்பதா, ஆங்கில வழியில் படிப்பதா என்று எழுதிக்கொடுத்துவிடலாம். (இங்கு பாடங்கள் எந்த மொழியில் பயிற்றுவிக்கப்படும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.) தேர்வுகளை எழுதும்போது அவரவர் தேர்ந்தெடுத்த மொழியில் எழுதலாம். சுமார் 130 மாணவர்கள் படிக்கிறார்கள். இதே கல்லூரியில் எம்.எட் பாடம், முழுவதும் ஆங்கில வழியத்தில்தான். இந்த மாணவர்களிடையே சென்ற மாதம் கலந்துரையாடினேன். மொத்தம் 35 மாணவர்களில் ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்கள் 5 பேர் மட்டுமே. மீதமுள்ள அனைவரும் தமிழில்தான் எழுதுகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் இவ்வாறு செய்யமுடியாது.\nஇதுபோல்தான் பல கல்லூரிகளில் ஆங்கில வழியம், காரணம் ஏதுமின்றி நடைமுறையில் உள்ளது. அங்கு படிக்க வரும் மாணவர்களை வேறு ஓர் இடத்துக்குப் போ என்று சும்மா தள்ளிவிட முடியாது. ஆங்கில வழியம் மட்டும்தான் ஒரே வாய்ப்பு என்றால் திருப்பூர் மாணவர்களும் சென்னை மாணவர்களும், எங்கே தில்லி போயா தமிழில் படிக்க முடியும்\n(ஆ) இப்போதுள்ள status quo எவ்வாறு இப்படி உருவானது அதனை இப்போது மாற்றவேண்டிய காரணம் என்ன\nதமிழகத்தில் உயர் கல்வி, மெக்காலே முறைப்படி, ஆங்கில வழியத்தில்தான் இருந்துவந்தது (பி.ஏ தமிழ் இலக்கியம் தவிர்த்து). சுதந்தரத்துக்குப் பிறகு, ஏதோ ஒரு கட்டத்தில் தமிழ் வழியிலும் கல்லூரிக் கல்வி நடக்க ஆரம்பித்துள்ளது என்று ஊகிக்���ிறேன். இதுபற்றிய தரவுகள் ஏதும் என்னிடம் இல்லை. கல்லூரிக் கல்வி அவசியம் என்பதை அனைத்து மக்களும் புரிந்துகொண்டனர். அதன் விளைவாக, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வி பரவலாக ஆகத் தொடங்கியது. பெரும்பான்மை மக்கள் கல்லூரிக்கு வரத் தொடங்கியதும் தமிழ் வழியத்தின் அவசியம் புரிந்து, ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் வழிக் கல்வி பரவியது.\nஇது, பள்ளிக் கல்வியிலிருந்து மாறுபட்டது. பள்ளிகளில் ஆரம்பம் முதலே தமிழ் வழிக் கல்வி மட்டும்தான் இருந்தது. 1980-களில்தான் ஆங்கில வழியம் புகுத்தப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளின் பரவல் காரணமாக ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாகக் கொண்ட (தமிழ் பயிற்றுமொழியாகச் சிறிதும் இல்லாத) பள்ளிகள் தமிழ்நாட்டில் தோன்றின. இந்த ஆண்டின் தமிழக அரசின் முடிவை அடுத்து, அடுத்த ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் இரு வழியமும் இருக்கும். அதைத் தவிர, தமிழ் வழியமே இல்லாத, முற்றிலும் ஆங்கில வழியம் மட்டுமே இருக்கும் மெட்ரிக் பள்ளிகளும் இருக்கும். (சி.பி.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளிகளைக் கணக்கில் நான் எடுத்துக்கொள்ளவில்லை.)\nமாறாக, உயர் கல்வி ஆரம்பம் முதலே ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது, தமிழைப் பின்னர் அனுமதித்தது. அதன்பின்னர், ஆங்கில வழியத்தில் படிக்கும் பல மாணவர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியவில்லை என்ற காரணத்தால், அவர்கள் எம்மொழியில் எழுதினாலும் பரவாயில்லை என்று அனுமதிக்கப்பட்டது.\nஇதைத்தான் மாற்றுவதற்கு TANSCHE அமைப்பு முடிவெடுக்கிறது. இதன் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் (பி.எச்.பாண்டியனின் மனைவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்), ஆசிரியர்களைக் குற்றம் சாட்டுகிறார். அதாவது ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு ஆங்கில மொழி கற்பிக்காமல் விட்டுவிடுகிறார்கள் என்றும், இப்போது கொண்டுவந்துள்ள மாற்றம் காரணமாக, ஆசிரியர்கள் இனி வேறு வழியின்றி மாணவர்களை ஆங்கிலத்தில் எழுதவைக்கவேண்டும் என்றும் அவர் கருதுகிறார். இந்த மாற்றத்துக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்கிறார்.\nதுணைவேந்தர்கள் உண்மையில் இதுபற்றிச் சிந்தித்திருந்தால், அனைத்துக் கல்லூரிகளிலும் குறைந்தபட்சம் தமிழ் வழியத்தையும் கூடவே வைத்திருப்பார்கள். பள்ளிக்கூடமாக இல்லாமல் கல்லூரியாக இருக்கும்போது மாணவர்கள் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு அதிகமாக ஆளாக நேரிடாது. ஆங்கில வழியத்தில் நுழைந்தபிறகு, அது மிகவும் கஷ்டமாக இருந்தால் உடனடியாகத் தமிழ் வழியத்துக்கு மாறுவதில் பிரச்னை இருக்காது.\nஇவற்றைச் செய்தபிறகு, ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் பரீட்சைகளையும் வீட்டுப் பாடங்களையும் எழுதவேண்டும் என்று சொன்னால் அது ஓரளவுக்கு நியாயமாக இருக்கும். அதனைச் செய்யாமல் இதனைக் கொண்டுவருவது, தமிழில் மட்டுமே படிக்கக்கூடியவர்களைக் கல்விக்கு வெளியே தள்ளும் முரட்டுச் செயலாக மட்டுமே முடியும்.\n(இ) நந்தனம் கலைக் கல்லூரியின் முதல்வர் சொல்கிறார்: “தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1.5 லட்சம் வேலைகள் மட்டும்தான் உள்ளன. ஆனால் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள். ஆங்கிலம் தெரிந்தால்தான், மீதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும்.” இந்தத் தரவுகள் எல்லாமே சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியாவில் மிக அதிகமாக வேலைகளை உருவாக்கும் மாநிலங்களில் தமிழகம் கட்டாயம் இருக்கும் என்பதே என் கணிப்பு. சத்தீஸ்கரிலும் ஜார்க்கண்டிலும் வேலை தேடிப் போகும் அளவுக்கா தமிழன் இன்று இருக்கிறான் அங்கிருந்துதானே எல்லோரும் இங்கு வருகிறார்கள்\nதகவல் தொழில்நுட்ப வேலைகள் சில, அகில இந்திய அளவிலான வேலைகள் சில ஆகியவற்றைத் தாண்டி அனைத்து வேலைகளும் உள்ளூர் மொழியில்தான்.\n(ஈ) தமிழ்வழிக் கல்விக்கு இன்று பெரும் பாரமாக இருப்பது தரமான பாடப் புத்தகங்கள் இல்லாதிருப்பதுவே. ஒரு காலத்தில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், உயர் கல்விக்கெனத் தரமான பல புத்தகங்களைத் தமிழில் கொண்டுவந்தது. மிகச் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு சில பாட நூல்களை அது தயாரித்திருந்தது. இன்று அதிலிருந்து முற்றிலுமாகக் கழன்றுகொண்டு, பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களோடு தன்னை முடக்கிக்கொண்டுவிட்டது.\nமாறாக, இலங்கையில் அரசின் முயற்சியால், ஆங்கிலத்திலிருந்து தமிழ், சிங்களம் இரு மொழிகளுக்கும் பல்வேறு பாடப் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரி வளாகத்தில், பால் சாமுவெல்சனின் பொருளாதாரம், ஏ.எல்.பஷாமின் இந்தியா பற்றிய புத்தகம் முதற்கொண்டு பல பாடப் புத்தகங்களைத் தமிழில் பார்த்தேன்.\nதன் கடமைகளிலிருந்து நழுவிவிட்டு, உயர் கல்வியை ஆங்கிலமயமாக்கி, தமிழர்களின் தேவையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் அரசுகளையும் (இரு கழகங்களையும் சேர்த்துதான்) அரசியல் கட்சிகளையும் நாம் கடுமையாக விமர்சிக்கவேண்டும்.\nதமிழ் மின்புத்தகச் செயலிகள் உருவாக்கத்தில் உள்ள சவால்கள்\nகணினித் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் மென்பொருள் உருவாக்கம்\nதொடர்பான செயல் விளக்கக் கூட்டம் – 3\nகணினித் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் மென்பொருள் உருவாக்குதல் மற்றும் மேன்படுத்துதல் தொடர்பான செயல்விளக்கக் கூட்டங்களை தமிழ் இணையக் கல்விக்கழகமும், கணித்தமிழ்ச் சங்கமும் இணைந்து மாதந்தோறும் சிறப்பாக நடத்தி வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக இந்த மாதக்கூட்டத்தில்\nதிரு. பத்ரி சேஷாத்திரி அவர்கள்\nநிறுவனர், கிழக்குப் பதிப்பகம் மற்றும்\nஎன். ஹெச்.எம் தமிழ் மென்பொருள்\nஇடம்: தமிழ் இணையப் பல்கலைக் கழகம்\nநாள்: 27–05–2013 திங்கள் கிழமை.\nநேரம்: சரியாக மாலை 5.00 மணியளவில்\nபெட்டிங்/கேம்ப்ளிங் (சூதாட்டம்) வேறு. மேட்ச் ஃபிக்சிங் வேறு.\nபணத்துக்காக மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக முதலில் மாட்டிக்கொண்ட பெரிய கிரிக்கெட் வீரர், தென்னாப்பிரிக்க கேப்டனாக இருந்த ஹன்சி குரோன்யே. அவர்தான் முதன்முதலில் மேட்ச் ஃபிக்சிங் செய்தார் என்று நினைக்கக்கூடாது. அவர்தான் முதலில் மாட்டிக்கொண்டவர்.\nஆனால் அப்போதுதான் இது குறித்து பல தகவல்கள் வெளியே தெரிய ஆரம்பித்தன. அன்றிலிருந்து நேற்று மாட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்வரை தங்கள் திறமையை அதிகரித்துக்கொண்டே போயிருக்கிறார்கள்.\nஇந்தியா, பாகிஸ்தான் நாட்டு விளையாட்டு வீரர்கள் மேட்ச் ஃபிக்சிங்கில் அதிகமாகத் தொடர்பு உடையவர்களாகத் தெரிகிறார்கள். நம் நாட்டு விழுமியங்கள் மோசமாகிக்கொண்டே போவதன் அறிகுறிதான் இது. பாகிஸ்தானை விட்டுவிடுவோம். இந்தியாவில் கிரிக்கெட்டில் எக்கச்சக்கமான பணம் கிடைக்கிறது. ஆனாலும் ஈசியாக ஒரு பந்தை ஒரு குறிப்பிட்ட மாதிரி போட்டால், 60 லட்சம் ரூபாய் என்றால் கசக்கவா செய்யும் என்று விளையாட்டு வீரர்களுக்குத் தோன்ற, அவர்கள் கெட்ட காரியத்தில் ஈடுபடுகிறார்கள்.\nபணத்தை வழிபாடு செய்யும் நாட்டில் அர்ச்சகர் முதல் அரசியல்வாதி வரை ஊழல் செய்யும்போது விளையாட்டு வீரனுக்கு மட்டும் என்ன குறை\nமேட்ச் ஃபிக்சிங்கில் ஆரம்பத்தில், ஆட்டத்தின் போக்கை மாற்றுவதன்மூலம் பணம் கை மாறியது. இதிலும் கொள்கையற்ற இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் அதிகமாக இடம் பெற்றனர். ஆனால் ஹன்ஸி குரோன்யே, ஆட்ட முடிவுகளில் தான் கைவைக்க விரும்பவில்லை, வேண்டுமென்றால் மேட்ச் ஃபிக்சிங்குக்கு பதில் ஸ்பாட் ஃபிக்சிங் செய்துகொள்ளலாம் என்று இந்தத் துறையின் முன்னோடியாக இருந்தார் என்று நினைக்க நிறையச் சான்றுகள் உள்ளன. (ஹன்சி குரோன்யே விஷயத்தை ஆராய, தென்னாப்பிரிக்கா கிங்ஸ் கமிஷன் என்ற ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் அறிக்கை எனக்குக் கிடைத்தது. அதனை நாங்கள் கிரிக்கின்ஃபோ மூலம் வெளியிடுவதாக இருந்தோம். பின்னர் அந்த ஆணை மறைக்கப்பட்டது. பின்னர் சில மாதங்கள் கழித்து ஒரு மாதிரியான ஆகாய விபத்தில் குரோன்யே மரணம் அடைந்தார்.)\nமேட்ச் ஃபிக்சிங் செய்யவேண்டுமானால் நிச்சயமாக கேப்டன் அல்லது மிக முக்கியமான சீனியர் வீரர்கள் ஆதரவு தேவை. கேப்டனுக்கு எதிராக ஒரு கொத்து வீரர்கள் கலகம் செய்து மேட்ச் ஃபிக்ஸ் செய்வது கடினம். குரோன்யே, அசாருத்தீன், சலீம் மாலிக், சல்மான் பட் ஆகியோர்மீதான குற்றச்சாட்டுகளை இந்த அடிப்படையில் பாருங்கள். கிரிக்கெட் ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் பொதுவாக கேப்டன் சொன்னதைச் செய்வதற்குத்தான் இருக்கிறார்கள்.\nமாறாக ஸ்பாட் ஃபிக்சிங் என்பதை எந்தக் கழுதையும் செய்யலாம். மன்னிக்கவும், பௌலிங் கழுதைகளுக்குத்தான் இது சாத்தியம். அவர்கள்தான் தங்கள் சில நிகழ்வுகளைத் தாங்களே தீர்மானிக்கிறார்கள். பேட்ஸ்மேன், பந்துவீச்சாளரின் பந்துக்கு ரியாக்ட் செய்கிறார். ஃபீல்டர், பேஸ்மேனின் அடிக்கு ரியாக்ட் செய்கிறார். பந்துவீச்சாளர் நினைத்தால் வைட் போடலாம், நோ பால் போடலாம். லாலிபாப் போட்டு சிக்ஸ் கொடுக்கலாம்.\nகுரோன்யே, சில இளம் விளையாட்டுவீரர்களை வைத்துக்கொண்டு இந்த சித்து விளையாட்டுகளை ஆரம்பித்தார். யார் முதல் ஓவர் போடுவார்கள் என்பதிலிருந்து, எந்த ஓவரில் எத்தனை வைட், நோ பால், ரன்கள் கொடுக்கப்படும் ஆகியவற்றை குரோன்யே தீர்மானித்தார். நிறையப் பணம் சம்பாதித்தார். கடைசியில் அவமானப்பட்டு செத்துப்போனார்.\nஅடுத்த கட்டமாக, கேப்டனைத் தொடுவதில் நிறையப் பிரச்னைகள் உள்ளன என்பதைப் புரிந்துகொண்ட ஃபிக்சர்கள், ஸ்ரீசாந்த் போன்ற குழந்தைகளைப் பிடித்துக்கொண்டனர்போலும். சென்ற ஐ.பி.எல்லில் அம்பயர்களை வைத்து சில காரியங்களைச் செய்ய ஃபிக்சர்கள் திட்டமிட்டதை இந்தியா டிவி அமப்லப்படுத்த, மூன்று அம்பயர்கள் தடை செய்யப்பட்டனர். இம்முறை மூன்று விளையாட்டு வீரர்கள்.\nஐ.பி.எல் போன்ற ஆடுகளத்தில், எக்கச்சக்க அர்த்தமில்லாத விளையாட்டுகள் நடைபெறும்போது சைடில் கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்று சில இளைஞர்களுக்குத் தோன்றுகிறது. இவர்கள் பொதுவாக யார் என்று பாருங்கள். இனி மீண்டும் சர்வதேச அணியில் விளையாடச் சாத்தியம் இல்லாதவர்கள் அல்லது எக்காலத்திலும் இந்திய அணிக்குள் நுழையச் சாத்தியம் இல்லாதவர்கள். மார்க்கெட் போன நடிகை, சகலவித பணம் சம்பாதிக்கும் வேலைகளிலும் இறங்குவதைப்போலத்தான் இது.\nஐ.பி.எல்லே ஒரு சூதாட்டம், இதில் சீனு மாமாவும் முகேஷ் பாயும் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கிறார்கள் என்பதாகச் சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. இங்கே பல சுழல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சீனு மாமாவோ முகேஷ் பாயோ உத்தமர்கள் இல்லை. ஆனால் இந்தச் சில்லறை விஷயத்தில் ஈடுபட்டு அசிங்கப்படுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் விளையாடும் தொழில்துறை இன்னமும் பெரியது; மேட்ச் ஃபிக்சிங் பணத்தைப் போல பல ஆயிரம் மடங்கு பெரியது.\nஆனால் ஸ்ரீசாந்தோ இன்னபிறரோ, இப்படி தாங்கள் மாட்டிக்கொண்டு அசிங்கப்படுவோம் என்று நினைத்திருக்க மாட்டார்கள். குற்றம் செய்யும் அனைவருமே துரதிர்ஷ்டவசமாக இப்படியே நினைக்கிறார்கள் என்பதுதான் சோகம். (இப்போது இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே தவிர, இவர்கள் இன்னமும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு சொல்லப்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக்கொள்கிறேன்.)\nஇன்று ஹலோ எஃப்.எம் திருச்சி நிலையத்துக்குப் பேட்டி கொடுத்தபோது, கிரிக்கெட்டையே நிறுத்திவிடவேண்டும் என்பதாகச் சிலர் கோரிக்கை வைப்பதாக நிகழ்ச்சியை நடத்துபவர் சொன்னார். அது அபத்தம் என்று என் கருத்தைச் சொன்னேன். நான் பெரும்பாலும் ஐ.பி.எல் பார்ப்பதில்லை. கிரிக்கின்ஃபோ தளத்தில் பாயிண்ட்ஸ் டேபிள் பார்ப்பதோடு சரி. ஐ.பி.எல்மீது அவ்வளவு ஈர்ப்பு ஒன்றும் இல்லை. இதில் நடக்கும் சில்ல���ைத் தவறுகளுக்காக ஓர் ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்தச்சொல்வது நம் நாட்டில்தான் நடக்கும். அப்படியே உணர்ச்சிவசப்பட்டுக் கொட்டிவிடுவோம்.\nஇறுதியாக, உறுதியாக... ஐ.பி.எல் மாதிரி உள்ளூர் பஜனை ஆட்டங்கள் இருக்கும்வரை மேட்ச் ஃபிக்சிங் கட்டாயம் தொடரும். ஏனெனில் சட்டபூர்வம் அல்லாத சூதாட்டம் தொடரும். அதைச் செய்பவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகப் பணம் ஈட்ட முயற்சி செய்வார்கள். இதனை நிறுத்துவது கடினம். அதற்கு மிகவும் மெனக்கிடவேண்டும். பிசிசிஐக்கு அதற்கான விருப்பமும் ஆர்வமும் இல்லை.\nபெட்டிங் - மேட்ச் ஃபிக்சிங் குறித்து\n2004-ம் ஆண்டு, தமிழோவியம் இணையத்தளத்துக்காக இரண்டு கட்டுரைகளை இது தொடர்பாக எழுதியிருந்தேன். பெரும்பாலானோர் பெட்டிங், மேட்ச் ஃபிக்சிங் இரண்டையும் குழப்பிக்கொள்கிறார்கள். இந்த இரு கட்டுரைகளும் (சேர்த்து ஒன்றாகக் கீழே) இந்தக் குழப்பத்தை ஓரளவு நிவர்த்தி செய்யும். (கொஞ்சம் இலக்கண எடிட்டிங் செய்யப்பட்டது, சில தவறுகள் சரிசெய்யப்பட்டுள்ளன.) அடுத்த பதிவில் ஸ்பாட் ஃபிக்சிங் பற்றிக் கொஞ்சமாக எழுதுகிறேன்.\nஉங்களைச் சூதாடிகளாக மாற்றுவதல்ல என் நோக்கம். கிரிக்கெட் பெட்டிங் - கிரிக்கெட் சூதாட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பலருக்கு அப்படியென்றால் என்ன என்ற முழு விவரமும் தெரியாது. ஆனாலும் ஏதோ கெட்டது, இதனால்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் எதையுமே நம்ப முடிவதில்லை என்றதொரு எண்ணம் உண்டு. பலர் கிரிக்கெட் சூதாட்டத்தையும் [தமிழில் சூது என்ற சொல்லுக்கே பாண்டவர்களால் மிகக் கெட்ட பெயர்], கள்ளத்தனமாகக் காசு வாங்கிக் கொண்டு ஆட்டக்காரர்களே ஆட்டத்தின் முடிவுகளையோ, நிகழ்வுகளையோ மாற்றுவதையும் ஒன்று என்றுகூட நினைத்துவிடுகிறார்கள். முந்தையது 'betting' அல்லது 'gambling' ஆகும். பிந்தையது 'match fixing' எனப்படும் குற்றமாகும்.\nஉலகில் பல நாடுகளிலும், அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டக் கடைகளில் சூதாடுவது சட்டப்படி குற்றமல்ல. இந்தியாவில்கூட குதிரைப் பந்தயங்களின்மீது சூதாடலாம். குதிரைப் பந்தயங்களின் முடிவுகளின்மீது மட்டும்தான் சட்டப்படி இந்தியாவில் சூதாட அனுமதி உண்டு. மற்ற விளையாட்டுகள், பந்தயங்களின் முடிவுகள், நிகழ்வுகள் ஆகியவற்றின்மேல் எந்த நிறுவனமோ, தனியாரோ பிறர் சூதாட வகை செய்ய முடியாது. ஆனாலும் இந்தியாவில��� தடை செய்ய முடியாத அளவுக்கு கிரிக்கெட்மீது சூதாட்டம் நடைபெறுகிறது.\nஇந்தியாவில்கூட (குதிரைப் பந்தயம் தவிர்த்த பிற நிகழ்ச்சிகள்மீது) சூதாட்டத்தை நடத்துபவர்கள்மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நினைக்கிறேன். சூதாடுபவர்கள்மீது என்ன வகையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரியவில்லை. செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது சூதாட்டத்தை நடத்துபவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்கள். இப்படிச் சூதாட்டத்தை நடத்துபவர்களின் பெயர் bookmakers அல்லது சுருக்கமாக புக்கி (bookie).\nபிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல சூதாட்ட நிறுவனங்கள் பல்வேறு விளையாட்டு மற்றும் அரசியல் நிகழ்வுகளின்மீது odds வழங்குகின்றன. இவையெல்லாம் தனியார் அல்லது அரசு நிறுவனங்கள். அரசினால் கட்டுப்படுத்தப்படுபவை. இந்த நாடுகளில்தான் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டே கிரிக்கெட் பந்தயங்களிலும் சூதாட்டம் நிகழ்கிறது. இணையத்தின் வீச்சு அதிகரிக்க ஆரம்பித்ததும் இந்த நாட்டில் உள்ள சூதாட்ட நிறுவனங்கள், இணையம் வழியாக உலகின் பல இடங்களில் உள்ளவர்களையும் சூதாட்ட உறுப்பினர்களாக்க முயல்கின்றன.\nசூதாட்டம் சரியா, தவறா என்ற நீதிபோதனைகளில் நான் ஈடுபடப்போவதில்லை. ஆனால் கிரிக்கெட் பற்றிய (சட்டத்துக்கு உட்பட்ட) சூதாட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிவுபூர்வமாக நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நிலையிலிருந்து எழுதப்பட்டதே இந்த வாரக் கட்டுரை. சூதாட்ட விதிகள் எல்லாப் போட்டிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்றாலும் இங்கு கிரிக்கெட்டிலிருந்தே எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன்.\nஇரண்டு வகையான சூதாட்டம் உண்டு: (1) fixed-odds சூதாட்டம் (2) spread betting.\nஉங்களில் பலர் 'நிகழ்தகவு' (Probability Theory) என்னும் கணிதப் பாடத்தைப் படித்திருக்கலாம். அதாவது ஒரு நிகழ்வு நடக்க என்ன நிகழ்தகவு (odds அல்லது probability) ஒரு ரூபாய் நாணயத்தைத் தூக்கிப் போட்டு ‘பூவா ஒரு ரூபாய் நாணயத்தைத் தூக்கிப் போட்டு ‘பூவா தலையா’ பார்த்தால் பூ விழ என்ன நிகழ்தகவு 1/2. அதாவது நல்ல ஒரு ரூபாய் நாணயத்தை (ஒரு பக்கம் பூ, மறு பக்கம் தலை, எந்தப் பக்கமும் தேய்க்கப்படாமல் சாதாரணமாக இருக்கும் ஒரு நாணயம்) பல்லாயிரக்கணக்கான முறை தூக்கிப்போட்டு நிகழ்��ுகளைக் குறித்துக்கொண்டு, எத்தனை முறை பூ விழுந்துள்ளது என்று பார்த்தால் கிட்டத்தட்ட 1/2 என்று வந்திருக்கும். ஆனால் இரண்டு முறை தூக்கிப் போட்டால் அதில் ஒன்றாவது பூவாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இரண்டு முறையுமே தலையாக இருக்கலாம். பலமுறை செய்தால்தான் இந்த நிகழ்தகவுக்கு அருகில் விடை இருக்கும்.\nஇந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டி விளையாடப் போகிறது என்று வைத்துக்கொள்வோம். யார் ஜெயிப்பார்கள் என்று உறுதியாகக் கூற முடியுமா இரு அணிகளிலும் உள்ள வீரர்களின் திறமையைக் கணிக்கவேண்டும், அவர்கள் விளையாடும் ஆடுகளத்தின் தன்மையைப் பார்க்கவேண்டும். அன்றைய தினத்தில் வீரர்களின் form எப்படியிருக்கிறது என்று பார்க்கவேண்டும். மழை வருமா, பந்து swing ஆகுமா, பார்வையாளர்கள் யாருக்கு அதிக ஆதரவு கொடுப்பார்கள், யார் டாஸில் ஜெயிப்பார்கள், டாஸில் ஜெயித்தவர் முதலில் என்ன செய்யப்போகிறார் என்றெல்லாம் பார்க்கவேண்டும் இரு அணிகளிலும் உள்ள வீரர்களின் திறமையைக் கணிக்கவேண்டும், அவர்கள் விளையாடும் ஆடுகளத்தின் தன்மையைப் பார்க்கவேண்டும். அன்றைய தினத்தில் வீரர்களின் form எப்படியிருக்கிறது என்று பார்க்கவேண்டும். மழை வருமா, பந்து swing ஆகுமா, பார்வையாளர்கள் யாருக்கு அதிக ஆதரவு கொடுப்பார்கள், யார் டாஸில் ஜெயிப்பார்கள், டாஸில் ஜெயித்தவர் முதலில் என்ன செய்யப்போகிறார் என்றெல்லாம் பார்க்கவேண்டும் அப்படிப் பார்த்தாலும் யாரிடமும் எந்தவொரு magic formula-வும் கிடையாது யார் ஜெயிப்பார்கள் என்று கண்டுபிடிக்க. ஆனாலும் ஓரளவுக்கு யூகிக்கலாம்.\nபுக்கி என்பவர் இப்படி ஒரு யூகத்தில்தான் யார் ஜெயிக்க அதிக வாய்ப்பு என்று முடிவு செய்வார். அவ்வாறு முடிவு செய்தவுடன் ஓர் அணிக்கான odds-ஐ வெளியிடுவார். உதாரணத்துக்கு செப்டெம்பரில் நடக்கவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் அதிகபட்ச ஜெயிக்கும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு என்று முடிவு செய்துள்ள bet365 நிறுவனம், ஆஸ்திரேலியா ஜெயிக்க odds 5/4 என்கிறது. அப்படியென்றால் என்ன நீங்களும் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று முடிவு செய்து ரூ. 20-ஐ ஆஸ்திரேலியா மீது கட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆஸ்திரேலியா ஜெயித்து விட்டால் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பணம் ரூ. 20*(5/4) = ரூ. 25. அதாவது நீங்கள் வைத்த பணம் திரும்பிக் கிடைப்பதோடு, கூட ரூ. 5-ம் கிடைக்கிறது. ஆனால் இந்தியா ஜெயித்துவிட்டால் நீங்கள் கட்டிய பணம் போய்விடும்.\nஇதே போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஜெயிக்க இரண்டாவது இடத்தில் இருப்பதாக bet365 நினைக்கிறது. அதனால் அவர்களுக்கு odds ஆக 11/2 என்று கொடுத்துள்ளது. இந்தியாமேல் ரூ. 20 கட்டி, இந்தியா வென்றால் உங்களுக்குக் கிடைப்பது ரூ. 110. இப்படியாக யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்று புக்கி நினைக்கிறாரோ, அந்த அணிக்குக் குறைந்த odds கொடுப்பார். யாருக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறாரோ, அதற்கு மிக அதிக odds கொடுப்பார். எடுத்துக்காட்டாக இதே போட்டியில் ஜிம்பாப்வே ஜெயிக்க odds 100/1, கென்யாவுக்கு 250/1, பங்களாதேசத்துக்கு 1000/1, யு.எஸ்.ஏ வுக்கு 2500/1 நீங்கள் யு.எஸ்.ஏ அணியின் மேல் ரூ. 10 கட்டினால், தப்பித்தவறிப்போய் அந்த அணியும் வென்றுவிட்டால் உங்களுக்குக் கிடைப்பது ரூ. 25,000. இப்படியாக 1983 உலகக்கோப்பையில் இந்தியாமீது பணம் கட்டியிருந்தவர்கள் வாரிக் குமித்திருப்பார்கள்.\nஇம்மாதிரியான பெட்டிங்கைத்தான் fixed odds என்கிறோம். அதாவது ஆட்டம் தொடங்குமுன்னரே, போட்டி முடியுமுன்னரே odds கிடைக்கிறது. இந்த odds மாறுவதில்லை. இதன்மூலம் தோற்றால் எவ்வளவு தோற்போம், ஜெயித்தால் எவ்வளவு ஜெயிப்போம் என்பது பணம் கட்டும்போதே தெரிகிறது. ஓர் ஆட்டத்துக்கான பெட்டிங் என்றால் பெட்டிங் நிறுவனம் ஆட்டம் ஆரம்பிக்குமுன்னரே பணம் பெற்றுக்கொள்வதை நிறுத்திவிடவேண்டும். ஓர் ஆட்டத்தொடருக்கான odds என்றால் அந்த ஆட்டத்தொடர் தொடங்குமுன்னரே நிறுத்திவிடும்.\nசரி, நிச்சயம் ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும் என்று நினைத்து எல்லோரும் ஆஸ்திரேலியாமேல் பணம் கட்டிக்கொண்டே இருந்தால் என்னாவது புக்கிக்கு பயம் வந்துவிடும் அல்லவா புக்கிக்கு பயம் வந்துவிடும் அல்லவா ஆஸ்திரேலியா ஜெயித்தால் பெட் வைத்தவர்களுக்கு எக்கச்சக்கமாகப் பணம் பட்டுவாடா செய்யவேண்டியிருக்குமே ஆஸ்திரேலியா ஜெயித்தால் பெட் வைத்தவர்களுக்கு எக்கச்சக்கமாகப் பணம் பட்டுவாடா செய்யவேண்டியிருக்குமே புக்கி ஓரளவுக்குமேல் புது பெட்களை வேண்டாம் என்று சொல்லிவிடலாம். மேலும் மற்ற நாடுகளின் oddsஐ இன்னமும் கவர்ச்சியாக மாற்றலாம். எல்லோரும் ஆஸ்திரேலியாமீதே பணம் கட்டுகிறார்கள் என்றால் இந்தியாவின் oddsஐ 11/2 இ��ிருந்து 100/1 என்று ஆக்கலாம். அதைப்பார்த்துவிட்டு பலர், ‘ஆகா... இந்தியா வெல்லச் சிறிதாவது வாய்ப்பு இருக்குமே, அதில் பணம் போட்டால் அதிகமாகக் கிடைக்குமே புக்கி ஓரளவுக்குமேல் புது பெட்களை வேண்டாம் என்று சொல்லிவிடலாம். மேலும் மற்ற நாடுகளின் oddsஐ இன்னமும் கவர்ச்சியாக மாற்றலாம். எல்லோரும் ஆஸ்திரேலியாமீதே பணம் கட்டுகிறார்கள் என்றால் இந்தியாவின் oddsஐ 11/2 இலிருந்து 100/1 என்று ஆக்கலாம். அதைப்பார்த்துவிட்டு பலர், ‘ஆகா... இந்தியா வெல்லச் சிறிதாவது வாய்ப்பு இருக்குமே, அதில் பணம் போட்டால் அதிகமாகக் கிடைக்குமே’ என்று இந்தியாமீது பணம் போட ஆரம்பிப்பார்கள்.\nபுக்கி என்பவர் எப்போதுமே பணத்தை தோற்கப்போவதில்லை. ஜெயிப்பதும் தோற்பதும் பொதுமக்கள்தான்\nபெட்டிங் இந்த இடத்தில்தான் பங்குச்சந்தையை (share market) விட்டு விலகுகிறது. பங்குச்சந்தையிலும் கிட்டத்தட்ட ஒருமாதிரி பெட்டிங்தான் நடக்கிறது. ஆனால் இது zero sum game கிடையாது. பெட்டிங்கை எடுத்துக்கொண்டால் ஒரு அணி வென்றால் மற்ற அணிகள் தோற்றுத்தான் ஆகவேண்டும். வெல்லும் அணியின்மேல் பணம் கட்டியவர்கள் தவிர மற்ற அனைவரும் பணத்தை இழக்கத்தான் வேண்டும். பங்குச்சந்தையிலோ, நாம் முதலீடு செய்யும் பணம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. நாம் பணம் போட்டிருந்த பங்குகள் நமக்கு டிவிடெண்ட் வருமானத்தையும் ஊக்கப் பங்குகளையும் கொடுக்கலாம்.\nதீவிரமாக ஒரு விளையாட்டைப் பின்பற்றும் ரசிகர்கள் பலரும், பிரிட்டனில் விளையாட்டுகளின்மீது சூதாடுகிறார்கள். ஆனால் அளவோடு, இதை ஒருவித விளையாட்டாகவே எண்ணிச் செயல்படுகிறார்கள்.\nஅடுத்த வாரம் spread betting பற்றியும், மற்ற வித சூதாட்டங்கள் பற்றியும் பார்ப்போம்.\nகிரிக்கெட் பெட்டிங் - தொடர்ச்சி\nசென்ற வாரம் fixed odds betting பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் spread betting பற்றிப் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட முடிவின்மீது சூதாடுவது என்று பார்த்தால் மிகக் குறைந்த வழிகளே உள்ளன. ஒரு குறிப்பிட்ட போட்டியில் யார் ஜெயிப்பார், போட்டித்தொடரை யார் வெல்வார், ஒரு போட்டித்தொடரில் யார் அதிக ஓட்டங்களை எடுப்பார், அதிக விக்கெட்டுகளை எடுப்பார் - இவ்வளவுதான் முடியும். ஆனால் கிரிக்கெட் போன்ற ஆட்டத்தில் ஆயிரக்கணக்கான மாறக்கூடிய எண்கள் உள்ளன. அவற்றின்மீது எப்படி சூதாடுவது\nஉதாரணமாக ஓர் அணியி��் டோட்டல் ஸ்கோர் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி எழலாம். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடுகின்றன. அதில் முதலில் மட்டையெடுத்து ஆடும் இந்தியா எத்தனை ரன்கள் எடுக்கும் புக்கி ஒருவர் இந்தியா 250-260 ஓட்டங்களுக்குள் எடுக்கும் என்கிறார். நீங்கள் இந்தியா 300-ஐ சர்வசாதாரணமாக எடுக்கும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் நண்பர் இந்தியா 210-ஐத் தாண்டாது என்று எண்ணுகிறார். இப்படியாக ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் 20 பேரை எடுத்தால் ஆளுக்கு ஒரு எண்ணைச் சொல்லுவார்கள். இதற்காக வடிவமைக்கப்பட்டதுதான் spread betting. இதற்கு bet hilo என்று பெயர்.\nஒரு நிகழ்வின் வீச்சை புக்கி கொடுக்க, சூதாடுபவர் அந்த வீச்சு (spread) சரியல்ல என்று நினைத்தால், அந்த நிகழ்வின் எண்ணிக்கை அதிகமா, குறைவா என்று நினைத்து அதற்குத் தகுந்தாற்போல் 'வாங்கலாம்', 'விற்கலாம்'. அதாவது கொடுக்கப்பட்டுள்ள வீச்சு '250-260' என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் இந்தியா 260-ஐத் தாண்டும் என்று எண்ணுகிறீர்கள். அப்படியானால் ஒரு தொகையை (ரூ. 1 என்று வைத்துக்கொள்வோம்) வைத்து 'வாங்குவீர்கள்' (buy). 260-க்குமேல் எத்தனை ரன்கள் அடித்தாலும் உங்களுக்கு லாபமாக ரூ. (X-260)*1 கிடைக்கும். ஆனால் 260-ஐத் தொடாமல் கீழே இருந்தால் நீங்கள் கட்டிய தொகையை இழந்துவிடுவீர்கள். அதேபோல் உங்கள் நண்பர் (210ஐத் தாண்டாது என்று நினைப்பவர்) ரூ. 1 ஐ வைத்து 'விற்பார்' (sell). இந்தியா 220 ஓட்டங்கள் எடுத்தால், நீங்கள் 1*(260-220) = ரூ. 40ஐ இழந்திருப்பீர்கள். உங்கள் நண்பர் 1*(250-220) = ரூ. 30-ஐ ஜெயித்திருப்பார்.\nஇந்தியா 250 ஓட்டங்களுக்குக் கீழாக எடுக்கும் என்று நீங்கள் நினைத்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை 'விற்பீர்கள்' (sell). ஒருவரே ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கான வீச்சுக்கு வாங்கவும் விற்கவும் செய்யலாம். ஓர் ஆட்டம் நடந்துகொண்டே இருக்கும்போது உங்களுக்கே வெவ்வேறு எண்ணங்கள் தோன்றும். டெண்டுல்கரும், சேவாகும் அடித்து நொறுக்கும்போது 340 வரும் என்று தோன்றும். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்ததும் 230-ஐத் தொடுமோ என்று பயம் வரும். யுவராஜும் திராவிடும் ஒவ்வொரு ரன்னாகச் சேர்க்கும்போது நிச்சயம் 270 வந்துவிடும் என்று தோன்றும். ஒரு ரன் அவுட், உடனே நிலைமை மாறும். இப்படியாகத்தான் அவ்வப்பொழுது புக்கியிடமிருந்து கிடைக்கும் spread-உம் மாறுபடும். அதற்குத் தக��ந்தாற்போல சூதாடுபவர் ஒருவர் அவ்வப்போது கிடைக்கும் spread-ஐ விற்றோ, வாங்கிக்கொண்டோ இருப்பார்.\nசட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் சூதாட்டங்கள் எல்லாம் அதிகபட்சம் இந்த spread betting முறையில்தான் நடக்கின்றன என்று அறிகிறேன். இதில்தான் ஆட்டத்தை 'fix' செய்வதற்கும் அதிக வாய்ப்புகள். ஹன்சி குரோன்யே தன் வாக்குமூலத்தில் இதுமாதிரியான fixing-இல்தான் தான் ஈடுபட்டதாகச் சொன்னார்.\nஆனால் பிரிட்டன் போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட spread betting நிறுவனங்கள் அரசினால் கட்டுப்படுத்தப்பட்டு இயங்குகின்றன. பிரிட்டனின் FSA எனப்படும் Financial Services Authority (இந்தியாவில் SEBI, அமெரிக்காவில் SEC போன்றது) பங்குச்சந்தை மற்றும் இதர பண சம்பந்தப்பட்ட தரகர்கள், நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வாரியம்தான் spread betting நிறுவனங்களையும் கட்டுப்படுத்துகிறது.\nகிரிக்கெட்டில், ஓர் அணியில் எண்ணிக்கையைத் தவிர பல்லாயிரக்கணக்கான நிகழ்வுகளுக்கு spread தரலாம். ஒரு போட்டித்தொடரில் டெண்டுல்கர் மொத்தமாக எத்தனை ரன்கள் அடிப்பார், ஓர் அணி எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் ஒரு போட்டியை ஜெயிக்கும், இரு அணி விக்கெட்கீப்பர்களும் சேர்ந்து எத்தனை ரன்கள் எடுப்பர்... என்று என்ன எண்ணிக்கையை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு ஒரு புக்கி அதற்கு ஒரு spread கொடுக்கலாம்.\nஇதைப்பார்க்கும்போது, அடடா, புக்கி என்று ஒருவர் எதற்கு, நானும், என் பக்கத்து சீட் நண்பனும் எங்களுக்குள்ளேயே பெட் வைத்துக்கொள்வோமே என்று தோன்றும். நான் ஜெயித்தால் அவன் எனக்கு லன்ச் வாங்கிக் கொடுக்கவேண்டும், தோற்றால் நான் அவனுக்கு. இதையே P2P பெட்டிங் சந்தைகள் இணையம் வழியாக நடத்த வகை செய்கின்றன. இது கிட்டத்தட்ட Ebay-யில் நடப்பதைப் போன்றது. கண்ணுக்குத் தெரியாத இரண்டு பேர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்மீது பெட்டிங் வைத்துக் கொள்ளலாம்.\nபெட்டிங் பற்றி ஓரளவுக்கு பார்த்தோம். சில முக்கியமான தகவல்கள் இப்போது.\nஇந்தக் கட்டுரைகளில் மூலம் நான் யாரையும் கிரிக்கெட்டில் சூதாடுங்கள் என்று சொல்வதாக நினைக்கக்கூடாது.\nநான் வேலை பார்க்கும் நிறுவனம் - Wisden Cricinfo அனுமதிக்கப்பட்ட ஒருசில பெட்டிங் நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களைப் பெறுவதன்மூலம் பொருள் ஈட்டுகிறது.\nஇணையம் வழியாகச் சூதாடுவதை உங்கள் நாட்டின் அரசாங்கம் நேரடிச் சட்டம் அல்லது வெளிப்படையான directives மூலமாகத் தடை செய்திருக்கலாம். உதாரணத்துக்கு இந்தியாவில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இணையச் சூதாட்டக் கடைகளில் பணம் போட முயன்றால் உங்கள் கிரெடிட் கார்டு வங்கி அதனை அனுமதிக்காது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனத்திடமும் அன்னியச் செலாவணி தருவதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் இதை நிலைநாட்டுகிறது.\nசூதாடுவது சில மதங்களின் கோட்பாடுகளுக்கும் விழுமியங்களுக்கும் எதிரானதாக இருக்கலாம்.\nமீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.\nபள்ளிக் கல்வி – தமிழ் வழியிலா, ஆங்கில வழியிலா\n[தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று அஇஅதிமுக அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக எனக்குச் சில கருத்துகள் உள்ளன.\nசென்ற மாதம், ஒரு கல்வியியல் கல்லூரியில் எம்.எட் படித்ததுக்கொண்டிருக்கும் மாணவர்களிடையே பேசினேன். அந்தப் பேச்சைக் கீழே தந்துள்ளேன். இது சற்றே எடிட் செய்யப்பட்ட வடிவம்.]\nநீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் மிகப் பெருமைவாய்ந்த ஒரு கல்வியியல் கல்லூரியில் பட்டம் பெறப் போகின்றீர்கள். விரைவில் வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் ஆசிரியப் பணியைத் தொடங்கப்போகிறீர்கள். உங்களில் பலர் ஏற்கெனவே பல ஆண்டுகள் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். நீங்கள் பெற்றிருக்கும் பட்டத்தின் காரணமாக உங்களில் பலரும் எதிர்காலத்தில் உங்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்கப்போகிறீர்கள். இந்தப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இருக்கலாம், அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருக்கலாம் அல்லது சுயநிதி தனியார் பள்ளிகளாக இருக்கலாம். எதிர்காலத்தில் தமிழகத்தின் கல்விக்கொள்கையை வடிவமைத்து, செயல்படுத்தும் பணி உங்கள் கைகளில் இருக்கும்.\nஇன்று நான் உங்களிடம் பேச வந்திருப்பது நடைமுறைக்கு மாறான, சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தைப் பற்றியது.\nஜெர்மன் மொழியில் ஸெய்ட்கீஸ்ட் (Zeitgeist) என்ற வார்த்தை ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் அதனை spirit of the time என்று மொழிபெயர்க்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஆன்மா என்று இதனை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆன்மாதான் அந���தக் காலகட்ட்த்தின் பல நிகழ்வுகளை வழிநடத்தும். ஒரு சமூகமே ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிச் செல்லும். சமூகத்தின் அனைத்துவிதமான விசைகளும் இந்தக் கருத்தியக்கத்துக்குக் கடுமையான வலு சேர்க்கும்விதமாக நடந்துகொள்ளும். அதற்கு எதிரான கருத்து கொண்ட தனி நபர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படுவார்கள். அவர்களது மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கான களம்கூட இருக்காது.\nஇன்று இந்தியாவில் ஆங்கில மொழி அப்படிப்பட்ட ஒரு கருத்தாக்கமாக உள்ளது. ஆங்கில மொழியைப் படித்துப் புரிந்துகொண்டு அதிலேயே பேசவேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமல்ல, அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலம் வழியாக மட்டுமே கற்றாகவேண்டும் என்று இன்று மக்கள் அனைவரும் நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் சேர்க்கவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். எத்தனை பணம் செலவானாலும் பரவாயில்லை என்கிறார்கள் பெற்றோர்கள்.\nஅவர்களுடைய ஆசையைப் புரிந்துகொள்ளும் தனியார் கல்விநிலையங்கள் பலவும் ஆங்கில வழிக் கல்வியை அளிக்க முன்வருகின்றன. அந்தக் கல்வியின் தரம் குறித்தோ, அதில் படிக்கும் பிள்ளைகளின் விருப்பம் குறித்தோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.\nநாட்டின் மிகச் சிறந்த அறிவுஜீவிகள் அனைவரும் இந்தியாவின் கல்வி ஆங்கில வழியிலேயே இருக்கவேண்டும் என்கிறார்கள். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியாக இருக்கட்டும், அல்லது பிரதாப் பானு மேத்தாவாக இருக்கட்டும். இந்தியப் பிரதமர், திட்டக் குழுவின் துணைத் தலைவர் என்று தொடங்கி தொழில்துறைத் தலைவர்கள் பலரும் இந்தியாவின் படித்த ஆங்கில வர்க்கத்தை வெகுவாகப் பாராட்டுகிறார்கள். முக்கியமாக தகவல் தொடர்புத் துறையின் அடிமட்ட வேலைகளான கால் செண்டர், டேட்டா எண்ட்ரி போன்ற வேலைகளை இந்தியா பெறுவதற்கு இந்திய மாணவர்களின் ஆங்கிலக் கல்வி உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.\nபடித்தவர்கள் என்றாலே ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்ற எண்ணம் காரணமாக, அவர்களால் தமிழில் நன்றாகப் பேசமுடியும் என்றாலும் அவர்கள் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ள முற்படுகிறார்கள். அது மிக மோசமான ஆங்கிலம் என்றாலும்கூட. பெரும்பாலான இடங்களில் வேலைக்கான நேர்முகத்தின்போது ஆங்கிலத்திலேயே கேள்விகள் கேட்கப்பட்டு அரைகுறை ஆங்கிலத்திலேயே பதிலும் அளிக்கப்படுகிறது.\nசரி, இதனால் யாருக்கு என்ன நஷ்டம் அவரவர் விருப்பம் என்னவோ, அதனை அவரவர் பின்பற்றிவிட்டுப் போகட்டுமே\nஉண்மைதான். ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று விரும்பும் பலரை நீ ஆங்கிலம் படிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் தேவையே இல்லாத நிலையிலும் ஆங்கிலத்தை வற்புறுத்திப் புகுத்தும் நிலை நம் மாநிலத்துக்கு, நம் நாட்டுக்குச் சரிதானா என்ற கேள்வியை, விவாதத்தை உங்கள்முன் வைப்பதே என் நோக்கம். இதைப் பற்றி நீங்கள் சிந்தித்தால் மட்டும் போதும்.\nஉதாரணமாக, பள்ளிக் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். நமக்கு இரண்டு மொழிப் பாடங்கள் உள்ளன. ஒன்று தமிழ், இன்னொன்று ஆங்கிலம். இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே இருந்துவரும் ஒன்று. இன்றுவரை மாறவில்லை. சொல்லப்போனால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே இருந்தது. அதுவும் ஹைஸ்கூல் எனப்படும் ஆறாம் வகுப்பிலிருந்துதான் மொழிப்பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கல்லூரிக் கல்வி முழுதும் ஆங்கில வழியில்தான் இருந்தது. ஆனால் இன்றோ, ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், ஆங்கில வழிக் கல்வியே வந்துவிட்டது.\nஇப்படியெல்லாம் இருந்தும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மிக அதிகமான பேர் எந்தப் பாடத்தில் தோல்வி அடைகிறார்கள் ஆங்கிலப் பாடத்தில்தான். அதோடு அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக் கல்வியிலிருந்து விலகிவிடுகிறார்கள். அவர்கள் பள்ளியில் படிக்கும்போதே பெரும்பாலானோருக்கு மிகவும் கடினமான பாடமாக இருப்பது ஆங்கிலம்தான்.\nஇதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்றைய காலத்தில், உலகில் வெகு சில நாடுகளில்தான் ஓர் அந்நிய மொழியையும் கட்டாயம் படித்துப் பாஸ் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். பெரும்பாலும் காலனிய நாடுகளில்தான் இந்த நிலைமை. பிரிட்டனில் இந்தப் பிரச்னை இல்லை. பிரான்ஸில் இந்தப் பிரச்னை இல்லை. அமெரிக்காவில் இந்தப் பிரச்னை இல்லை. ஜெர்மனியில் இந்தப் பிரச்னை இல்லை. ஜப்பானில், சீனாவில் என்று எங்கு பார்த்தாலும் இந்தப் பிரச்னை இல்லை. அங்கெல்லாம் மக்கள் அவரவர் மொழியில் படிக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் அனைவரும் தமிழில்தான் படிக்கவேண்டும் என்பதல்ல என் கருத்து. ஆங்கிலம் அவர்கள்மீது திணிக்கப்படக்கூடாது என்பதுதான் என் கருத்து.\nஆங்கிலம் படித்தால்தான் வேலை என்பது உண்மையல்ல. ஆங்கிலம் படித்தால்தான் மேற்கொண்டு கல்லூரியில் நன்றாகப் படிக்கமுடியும் என்பதும் உண்மையல்ல.\n நாட்டில் உள்ள அனைவரும் நல்ல கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் வளமான ஒரு நாட்டை, வளர்ந்த ஒரு நாட்டை உருவாக்க முடியும். இந்தக் கல்வியில் ஆங்கிலத்தின் பங்கு ஒருசிறிதும் இல்லை என்பதுதான் என் கருத்து.\nஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகப் படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தனியாக, கல்விக்கூடத்துக்கு வெளியே எடுத்துப் படித்துக்கொள்ளலாம். ஆங்கில வழியில், அல்லது ஏன், பிரெஞ்சு வழியில்கூடக் கல்வி பயில விரும்புபவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஏதேனும் கல்விக்கூடங்கள் இருந்தால் அதில் சேர்ந்து படித்துக்கொள்ளலாம். அவர்களை அரசு எக்காரணம் கொண்டும் தடுக்கக்கூடாது. ஆனால் பிற அனைவரும் ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக எடுத்துப் படிக்கவேண்டும் என்று வற்புறுத்துதல் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.\nஆங்கிலம் தேவையே இல்லை, சீனாவைப் பார், ஜப்பானைப் பார் என்று சிலர் சொல்லும்போது அதற்கு மாற்றாகச் சிலர் கருத்துகளை முன்வைக்கவும் செய்கிறார்கள். என் நண்பர் ஒருவர் சொல்கிறார், ‘ஆங்கிலம் தெரியாததால்தான் ஜப்பான் இப்போது நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது; சீனாவில் இப்போதே ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்’ என்று\nஆனால் அது உண்மையல்ல. ஜப்பான் இந்தியாவைவிட மிக மிக உயர்ந்த நிலையில்தான் உள்ளது. சீனாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் சொல்வது பள்ளிக்கு வெளியேதான். அடிப்படைப் பள்ளிக் கல்வியைக் கற்க சீன மொழி (மாண்டரின் அல்லது காண்டனீஸ்) தெரிந்திருந்தால் போதும்.\nஉலகை வெல்ல ஆங்கில அறிவு நிச்சயம் அவசியம். அது தேவை என்று நினைப்பவர்களால் அதனை எந்நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத் தொழிலில் கால் செண்டரை நிர்வகிக்க சில லட்சம் பேர் தேவை என்பதால் பல கோடிப் பேர்மீது ஆங்கில மொழி திணிக்கப்படவேண்டும் என்று வேண்டுவது எந்தவிதத்தில் நியாயம்\nஆங்கிலம் ஓர் அந்நிய மொழி. அதனை இந்தியாவில் ஒரு சிலரால் மட்டு���ே திறம்படப் பேச முடியும்.\nநான் சுமார் ஆறு ஆண்டுகள் அமெரிக்காவிலும் இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்திலும் வசித்திருக்கிறேன். ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுவேன் (என்று நினைக்கிறேன்). ஆனால் நான் ஆங்கிலத்தில் எழுதுவது இலக்கண சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை இன்றுவரை எனக்கு இல்லை. பேச்சிலும் நிறைய இலக்கணப் பிழைகள் இருக்கும். சரி, நாம் ஒன்றும் இல்லை. ஆனால், பி.ஏ.கிருஷ்ணன் என்ற ஓர் எழுத்தாளர் இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் நன்றாக எழுதக்கூடியவர். அவர் ஆங்கிலத்தில் எழுதி இரு நாவல்கள் வெளியாகியுள்ளன: The Tiger Claw Tree (Penguin), The Muddy River (Westland). அவை ஆங்கிலத்தில் வெளியான பின்னரே அவற்றைத் தமிழில் எழுதுகிறார். அவரும் இவ்வாறே சொல்கிறார். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதில் எங்கேனும் ஏதேனும் தவறு இருக்கலாமோ என்று அவர் எப்போதும் நினைப்பதாக. ஆனால் தமிழில் அவருக்கு அம்மாதிரி எந்தக் கவலையும் இல்லை. எனக்கும்கூட அப்படியேதான். தமிழில் எழுதும்போது ஒருவித assurance உள்ளது. அப்படியே தவறு இருந்தாலும் அதனை யாரேனும் திருத்தினால் உடனே அதனைப் புரிந்து உள்வாங்கி, மீண்டும் தவறே ஏற்படாத வகையில் எழுதமுடியும் என்று.\nஒரு மொழியின்மீதான ஆளுமையும் நம்பிக்கையும்தான், தெளிவாகவும், திடமாகவும், பயமின்றியும் அம்மொழியைப் பேச, எழுத, நம் கருத்துகளை, சிந்தனைகளை வெளிப்படுத்த உதவுகின்றன. அதுதானே நாம் விரும்புவது இன்று நம் மாணவர்களிடையே காணப்படும் அச்சம் எதன் காரணமாக வருகிறது இன்று நம் மாணவர்களிடையே காணப்படும் அச்சம் எதன் காரணமாக வருகிறது நான் எண்ணற்ற கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசுகிறேன். அவர்களால் தமிழிலும் சரியாகப் பேச முடிவதில்லை, ஆங்கிலத்திலும் சரியாகப் பேச முடிவதில்லை. எனவே அவர்கள் வாயே திறப்பதில்லை. வாய் திறந்தால் உளறிவிடுவோமோ என்று பயம். பிறகு soft skills எங்கிருந்து வரும்\nமொழித்திறன் இல்லை என்பதால் மென்திறன் இல்லை, எனவே தன்னம்பிக்கை இல்லை. எனவே உளவியல்ரீதியாக ஒருவர் அழுத்தத்துக்கு உள்ளாகிறார். இதன் காரணமாக ஒரு மாணவர் தன்னுடைய உண்மையான சாதனைகளை ஒருபோதும் செய்வதில்லை. அதன்விளைவாக அவர் குறை-வாழ்க்கையையே வாழ்கிறார். இதனால் அவருடைய குடும்பமும் நாடும் பொருளாதாரரீதியாக பாதிக்கப்படுகிறது.\nஆங்கிலம் தெரியாவிட்டால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று ஒரு பெரும் பட்டியலையே ஒருவர் அளிக்கலாம். முக்கியமாக கல்லூரியில் படிக்கும்போது, அல்லது ஆராய்ச்சி செய்யும்போது, அல்லது வெளிநாடுகளுக்குப் போகும்போது அல்லது ஐடியில் வேலை தேடும்போது என்று இப்படியாக.\nஆனால் ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேரும் 100 பேரில் எத்தனை பேர் இன்று கல்லூரிக்குப் போகிறார்கள் தெரியுமா இந்திய அளவில் 13.8 பேர்தான். தமிழகத்தில் சுமார் 19 பேர். அதில் எத்தனை பேர் ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்கிறார்கள் என்று பார்த்தால் மிகக் குறைவுதான். அதில் எத்தனை பேர் ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளட்டுமே இந்திய அளவில் 13.8 பேர்தான். தமிழகத்தில் சுமார் 19 பேர். அதில் எத்தனை பேர் ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்கிறார்கள் என்று பார்த்தால் மிகக் குறைவுதான். அதில் எத்தனை பேர் ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளட்டுமே நான்கூட என் ஆராய்ச்சிப் படிப்பின்போது சில பிரெஞ்சு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக பிரெஞ்சு மொழி கற்றுக்கொண்டேன். (இப்போது அது தேவையில்லை என்பதால் மறந்துவிட்டேன்.)\nஉலக அறிவு அனைத்தும் தமிழில் இருக்காது என்று கவலைப்படுவோர் பலர் இருக்கிறார்கள். உண்மைதான். தரமான மொழிபெயர்ப்புகள்மூலமாக மட்டுமே அவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். அப்படி மொழிபெயர்ப்பவர்களுக்குப் பன்மொழி அறிவு கட்டாயம் வேண்டும். ஆனால் அனைவருக்கும் அல்ல.\nஇறுதியாக ஆங்கில வழிக் கல்விக்கு வருவோம். இன்று தேசமே ஒரு திசை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த அலையில் அடித்துச் செல்லப்படுவோர் அனைவரும் தனக்கு மேலானவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ, அவர்கள் என்ன செய்கிறார்களோ அதனைத் தாங்களும் நகல் எடுக்கவேண்டும் என்று முயன்றே இதனைச் செய்கிறார்கள். அவர்களிடம் சென்று, ‘வேண்டாம் வேண்டாம் நீங்கள் தமிழிலேயே கற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொன்னால் அவர்கள் கட்டாயம் கேட்கமாட்டார்கள். என்னைத்தான் திரும்பக் கேட்பார்கள். ‘நீ மட்டும் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாய். உன் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வி பயில வைக்கிறாய். நீயும் உன் குடும்பமும் மட்டும் உயரவேண்டும், நாங்கள் மட்டும் தாழவேண்டுமா’ என்பார்கள். இதற்கான பதில் என்னிடம் இல்லை. இதன் காரணமாக நான் ஆங்கிலம் படிப்பதை நிறுத்தப்போவதில்லை. அல்லது என் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வி கற்பதிலிருந்து தடுக்கப்போவதில்லை.\nநீ நம்புவதை நீயே செய்யாவிட்டால் அப்போது உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா\nநான் ஆரம்பத்தில் சொன்னதை ஞாபகத்தில் வையுங்கள். நான் முன்வைப்பது ஒரு சிந்தனை மட்டுமே. இப்போது நாம் ஒரு திசையில் வெகு தூரம் வந்துவிட்டோம். இதிலிருந்து சட்டென்று திரும்பி, வேறு திசையில் சென்றுவிட முடியாது. ஆனால் நாம் செல்லும் திசை மிக மோசமானது, இது எண்ணற்ற மக்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது என்பதை உணர்கிறேன்.\nஉதாரணமாக மூன்று விஷயங்களை மட்டும் சொல்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் தரத்தைப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மத்திய வர்க்கம், தம் பிள்ளைகளை அப்பள்ளிகளுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டது. காரணமாக மிக ஏழைக் குழந்தைகள் மட்டுமே அப்பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். அப்பள்ளிகளின் கல்வித் தரம் மட்டுமல்ல, அங்குள்ள வசதிகளும் குறைந்துகொண்டே போகின்றன.\nஇன்னொரு பக்கம், புற்றீசல்போலப் பெருகும் தரம் குறைந்த தனியார் ஆங்கிலப் பள்ளிகள். இங்கு ஆங்கில வழியில் கற்றுத் தருவதாகச் சொல்கிறார்களே தவிர அங்கு பணிபுரிவோருக்கோ அல்லது அங்கு படிப்போருக்கோ ஆங்கிலத்தைச் சரியாகப் பேசக்கூடத் தெரியாது.\nமூன்றாவதாக, எலீட் பள்ளிகள் – மேட்டுக்குடிப் பள்ளிகள். இங்கே தமிழ் என்பது மருந்துக்குக்கூடச் சொல்லித்தரப்படுவதில்லை. இப்பள்ளிகளில் தமிழில் பேசினாலே அது குற்றமாகக் கருதப்படுகிறது. தமிழ் என்றால் அசிங்கம், ஆங்கிலம் என்றால் உசத்தி என்ற கருத்தாக்கம் கொண்ட பள்ளிகள் இவை. இங்கு படிப்போர் வெளியே வரும்போது தமிழ் பேசுவோர்மீது கொண்டிருக்கும் மரியாதை எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.\nஇவை மூன்றும் சமூகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் தன்மை கொண்டவை. ஆனால் இன்று இவை மூன்றும்தான் வெகுவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கருத்துகள்.\nஇவற்றை மாற்றவேண்டும் என்று நீங்கள் கருதினால், என் கருத்தைச் சற்றே யோசித்துப் பாருங்கள்.\nபத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி, ஆறாம் வகுப்பு முதல் ஒருவர் விரும்பினால் மட்டுமே ஆங்கிலமும் ஒரு மொழிப்பாடம், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை, கல்லூரியில் ஒருவர் விரும்பினால் ஆங்கில வழிக் கல்வி... இவற்றைக் கொண்டுவருவதால் நாம் எதையுமே இழக்கப்போவதில்லை. இதன்மூலம் நம் நாட்டின் கல்வித்தரத்தை வெகுவாக உயர்த்தமுடியும் என்று நம்புகிறேன். நம் மாணவர்களின் தன்னம்பிக்கையையும் வெகுவாக உயர்த்தமுடியும் என்று நம்புகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மின்புத்தகச் செயலிகள் உருவாக்கத்தில் உள்ள சவ...\nபெட்டிங் - மேட்ச் ஃபிக்சிங் குறித்து\nபள்ளிக் கல்வி – தமிழ் வழியிலா, ஆங்கில வழியிலா\nஜமின் கொரட்டூர் - நாட்டு நலப்பணித் திட்டம்\nபேராசிரியர் நரசிம்மாச்சாரி - அஞ்சலி (வீடியோ)\nபுத்தகம் லே-அவுட் செய்ய freelance ஆட்கள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/msdhoni-most-respected-sports-personality-hardik-virat-on-list.html", "date_download": "2021-05-13T13:23:45Z", "digest": "sha1:NBJWQT2KXHBVZK2RD5UCILFLKV2B4BDB", "length": 9814, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "Msdhoni most respected sports personality hardik virat on list | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"அவர ஏன் 'அந்த டீம்ல' எடுத்தாங்கன்னு... இப்போதான் புரியுது\"... 'சிக்கிய இளம்வீரரை வெச்சு செஞ்ச ரசிகர்கள்\"... 'சிக்கிய இளம்வீரரை வெச்சு செஞ்ச ரசிகர்கள்\n'ஸ்கெட்ச் ரோஹித்துக்கு மட்டும் இல்ல... மும்பை இந்தியன்ஸ் 'டீம்'க்கு'.. இந்திய அணியில்... சூர்யகுமார் யாதவ் நிராகரிப்புக்கு பின்... வெளியான 'பரபரப்பு' தகவல்\n'... 'இனி இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கே இல்ல'... 'உச்சகட்ட பரபரப்பில் இந்த வார போட்டிகள்'... 'உச்சகட்ட பரபரப்பில் இந்த வார போட்டிகள்\n\"ஒரே 'சான்ஸ்' கெடச்சாலும் இவர மாதிரி 'நச்'சுனு யூஸ் 'பண்ணணும்'... பாராட்டு மழையில் நனைந்த 'வீரர்'\nVideo : \"ஓஹோ,,.. இதுக்காக தான் அங்க 'wait' பண்ணிட்டு இருக்கீங்களா...\" மைதானத்திற்கு வெளியே காத்திருந்த மக்கள்,,.. வைரல் 'வீடியோ'\n\"அடுத்த வருஷம் இருக்கு சரவெடி...\" மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்... அப்டி என்ன நடந்துச்சு\n\"இவர என்ன தாங்க பண்றது..\" 'பழைய' பகையை மீண்டும் தோண்டிய முன்னாள் 'வீரர்'... புதிதாக எழுந்த 'சர்ச்சை'\nபொத்திப் பொத்தி பாதுகாத்த ‘கௌரவம்’.. இப்டி ஒரே போட்டியில ‘சுக்குநூறா’ ஒடச்சிட்டாங்களே..\nமூணே ‘மூணு’ பேர்தான்.. மொத்த டீமையும் ‘குளோஸ்’ பண்ணிட்டாங்க.. என்னய்யா ஆச்சு உங்களுக்கு..\nஇத கொஞ்சம் கூட ‘எதிர்பார்க்கல’.. இந்திய அணியில் இடம்பிடித்த ‘தமிழக’ வீரர் சொன்ன வார்த்தை..\n'ஒரே கல்லில்... 3 மாங்காய் அடிக்கும் கோலி'.. கார்னர் செய்யப்படுகிறாரா ரோஹித்.. கார்னர் செய்யப்படுகிறாரா ரோஹித்.. சர்ச்சையை கிளப்பிய பிசிசிஐ அறிவிப்பு.. சர்ச்சையை கிளப்பிய பிசிசிஐ அறிவிப்பு.. இந்திய அணியில் என்ன நடக்கிறது\n\"IPLல நல்லா விளையாடிட்டா போதுமா... அதுக்காக இதெல்லாம் ரொம்ப தப்பு... அதுக்காக இதெல்லாம் ரொம்ப தப்பு\"... 'புது சர்ச்சையை கிளப்பியுள்ள முன்னாள் வீரர்\"... 'புது சர்ச்சையை கிளப்பியுள்ள முன்னாள் வீரர்\n'ரோஹித் injury... அதுக்காக ஏன் vice captain பதவிய பறிச்சாங்க'.. அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ'.. அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ.. அடுத்தடுத்து வெளியாகும் 'அதிர்ச்சி' தகவல்\n\"இங்க ஒரொருத்தருக்கும் ஒரு Rulesஆ... அவரு Recordஐ பாருங்க முதல்ல\"... 'கடுப்பில் ஹர்பஜன் காட்டம்... அவரு Recordஐ பாருங்க முதல்ல\"... 'கடுப்பில் ஹர்பஜன் காட்டம்\n'அப்பா என்கிட்ட அந்த விஷயத்தை பண்ணுனு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்...' 'அப்பா இருந்து இத பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷ பட்டிருப்பாரு...' - மன்தீப் சிங் உருக்கம்...\n'அந்த வேதனையான செய்திய கேட்டுட்டுதான்'... 'அவரு அப்படியொரு மேட்ச் விளையாடினாரு'... 'வெற்றிக்குப்பின் உணர்ச்சிவசப்பட்ட ராகுல்'... 'வெற்றிக்குப்பின் உணர்ச்சிவசப்பட்ட ராகுல்\n'கதம்... கதம்... எல்லாம் முடிஞ்சிருச்சு'.. இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்பப்போகும் வீரர் 'இவர்' தான்'.. இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்பப்போகும் வீரர் 'இவர்' தான்'.. மிடில் ஆர்டர் செட் ஆனது எப்படி'.. மிடில் ஆர்டர் செட் ஆனது எப்படி.. ஃபுல் ஃபார்மில் இந்திய அணி\n'... 'தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து'... 'CSK சிஇஓ சொன்ன முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:23:11Z", "digest": "sha1:KN5PC643IVJOTKUM77CBVKBWT5ZFW7XF", "length": 32401, "nlines": 167, "source_domain": "www.vocayya.com", "title": "வெள்ளாளர் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\n1 #ஜாதி என்பது கடந்த காலத்தில் பிறப்பொழுக்கமாக கைக் கொள்ளப்பட்டது. ஒரு ஊரில் எல்லாரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து தற்சார்பாக நீடூழி வாழ வேண்டும் என்றால் ஜாதிமுறை தான் ஒரே வழி. ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலோடு வாழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின்\nCaste, Community, dk, MTamil, Periyar, Red fix, அதிமுக, அய்யனார், அய்யப்பன், ஆசாரி, ஆசிவீகம், ஆதன் மீடியா, ஆதிசைவ சிவாச்சாரியார், ஆதிசைவர், இலங்கை, ஈழத்தமிழர், ஈழத்தில் வெள்ளாளர், ஈழம், உதயநிதி ஸ்டாலின், ஐங்கம்மாளர், கனிமொழி, கம்பளத்து நாயக்கர், கம்மவார் நாயக்கர், கம்மாளர், கவுண்டர், குடி, குடி ஒழுக்கம், குலத்தெய்வம், குலாலர், சபரிமலை, சாதி, சாஸ்தா, சிவபிராமணர்கள், செட்டியார், சென்னை, ஜாதி, தந்தை பெரியார், தமிழர் நாடு, தமிழ் தேசியம், திக, திமுக, திராவிட கழகம், திரிகோண மலை, தொட்டிய நாயக்கர், நடேச முதலியார், நாட்டார், நாம் தமிழர், நாயக்கர், நீதி கட்சி, பங்குனி உத்திரம், பண்டாரம், பரம்பரை, பிள்ளைமார், புதிய தலைமுறை, பெரியாரியம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லைத்தீவு, மெட்ராஸ், யோகிஸ்வரர், ராமசாமி நாயக்கர், வெள்ளாளர், வேளாளர், ஸ்டாலின்Leave a Comment on ஜாதி என்பது பிறப்பொழுக்கம் ஜாதியின் நன்மை என்ன ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nபட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம்\n2 பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம் மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளர்கள் அதிகம் அங்கம் வகிக்கும் பகுஜன் திராவிட கட்சி சார்பாக போஸ்டர் ஒட்டியதால் பரப்பரப்பு ஏற்பட்டது மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளர்கள் அதிகம் அங்கம் வகிக்கும் பகுஜன் திராவிட கட்சி சார்பாக போஸ்டர் ஒட்டியதால் பரப்பரப்பு ஏற்பட்டது காரணம் பள்ளர்களின் மக்கள்தொகையில் 30% பள்ளர் மக்கள்\n#வாதிரியார், Agamudayar, Agamudayar Aran, Arya Vellalar, Chettiyar Matrimonial, Gounder Matrimonial, nainar, Pillai matrimonial, Polimer tv, Saiva Pillai matrimonial, Thuluva Vellalar Matrimonial, vellalar, அகமுடையார் அரண், உடையா��், ஊர்குடும்பன், ஓதுவார், கடையர், கரிகாலன், கள்ளர், கவுண்டர், காலாடி, கிருஷ்ணசாமி, குடும்பர், குருக்கள், கொண்டையங்கோட்டை மறவர், செட்டியார், செம்மநாட்டு மறவர், ஜான்பாண்டியன், தந்தி டீவி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், துளுவ வேளாளர், தேசிகர், தேவேந்திர குலத்தான், நாட்டார், நாயக்கர், நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளன், பள்ளர், பிள்ளை, புதிய தமிழகம் கட்சி, மனுநீதிசோழன், மறவர், முதலியார், ரெட்டியார், வெள்ளாளர், வேளாளர்Leave a Comment on பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம்\nமத்திய அமைச்சரை சந்தித்த இம்பா அமைப்பினர் பள்ளர்களுக்கு வேளாளர் பெயர் வழங்க கூடாது\nIMPA – International Mudhaliyar Pillaimar Association பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பாஜக ஆதரவு தெரிவிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தெய்வச் சேக்கிழார் , தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார் பாஜக வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான\n, vellalar, VHP, அகமுடையார், அகமுடையார் அரண், ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இம்பா, ஈழவர், உடையார், ஓதுவார், குயவர், குருக்கள், குலாலர், சேக்கிழார், சேர குல குலாலர், சோழிய இல்லம், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கோத்திரம், தேசிகர், தேனி, நாட்டார், நாயனார், நைனார், பச்சையப்ப முதலியார், பாஜக, போடி ரவிபிள்ளை, மூட்டு இல்லம், வெள்ளாளர், வேளாளர்Leave a Comment on மத்திய அமைச்சரை சந்தித்த இம்பா அமைப்பினர் பள்ளர்களுக்கு வேளாளர் பெயர் வழங்க கூடாது\nஅமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்\nவெள்ளாளர் வேளாளர் என்பதே எங்களுடைய இனப்பெயர் : வணக்கம் தமிழகத்தில் 1.25 கோடி மக்களுக்கும் மேல் உள்ள பரந்த சமுதாயமான வேளாளர் சமுதாயம் எங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம் எங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம்\n#சேனைத்தலைவர், admk, Chettiyar Matrimonial, Gounder Matrimonial, Kottai Vellalar, Mudhaliyaar Matrimonial, Pillai matrimonial, pmk, Saiva Vellalar, Vck, Vellalar Matrimonial, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படியான், அதிமுக, அமைச்சர், ஆர்.பி. உதயக்குமார், ஈழவர், உடையார், ஓதுவார், கம்பளத்து நாயக்கர், கள்ளர், குருக்கள், கொண்டையங்கோட்டை மறவர், சின்ன மருது, செட்டியார், செம்மநாட���டு மறவர், திருநீறு, துளுவ வேளாளர், தேசிகர், தேமுதிக, தொட்டிய நாயக்கர், நவாப், நாட்டார், நாயக்கர், நாயுடு, நைனார், பசும்பொன், பண்டாரம், பாமக, பூலுவ வேட்டுவர், பூலுவர், பெரிய மருது, மதிமுக, மதுரை, முத்தரையர், ரெட்டியார், விசிக, வீரசைவம், வெள்ளாளர், வேட்டுவர், வேட்டைக்கார நாயக்கர், வேளாளர், வேளிர், ஸ்டாலின்Leave a Comment on அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்\nதுக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த நான்கு திசை வேளாளர் சங்கம்\nபள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பாஜகவோ, இந்துத்துவாவோ, துக்ளக் இதழோ, ஆடிட்டர் குருமூர்த்தியோ ஆதரவு அளிக்க கூடாது என சென்னையில் வைத்து நான்கு திசை வேளாளர் சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போது எடுத்த புகைப்படம்\n#வாதிரியார், ABVP, Arya Vellalar, bjp, Chettiyaar, Chettiyar Matrimonial, Gounder, Gounder Matrimonial, Hindu, Hindu Maga Saba, Mudhaliyaar, Mudhaliyaar Matrimonial, Naidu Matrimonial, Nainaar, Nainaar Matrimonial, pallar, Pillai, Pillai matrimonial, RSS, Vellalar Matrimonial, அம்புநாட்டு கள்ளர், ஆடிட்டர் குருமூர்த்தி, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்துத்துவா, ஈச்சநாட்டு கள்ளர், ஓதுவார், கமுதி, கள்ளர், காலாடி, கிருஷ்ணசாமி, குடும்பர், குருக்கள், கொடியன்குளம் சாதி கலவரம், கொண்டையங்கோட்டை மறவர், சூரியூர் கள்ளர், செட்டியார், சைவர், சோ, சோ பேச்சு, சோ பேட்டி, டெல்டா, துக்ளக் இதழ், துக்ளக் சோ, தேசிகர், தேவேந்திர குலத்தான், நாட்டார், நாயக்கர், நைனார், பண்ணாடி, பாஜக, பிறமலைக்கள்ளர், யாழ், யாழ்பாணம், வெள்ளாளர், வேளாளர்Leave a Comment on துக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த நான்கு திசை வேளாளர் சங்கம்\nஊற்றுவளநாட்டு வேளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :\nஊற்றுவளநாட்டு வேளாளர்கள் பற்றின கட்டுரை : ஊற்றுவள நாட்டு வேளாளர்கள் தங்களை திருநெல்வேலியில் இருந்தே சோழநாட்டிற்கு இடம்பெயர்ந்ததாக கூறுகிறார்கள் ,மேலும் தாங்களும் சைவ வேளாளர்கள் தான் என்கிறார்கள் (ஆனால் ஆதாரம் தேவை) ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் சைவ உணவு பழக்கமுறையை பாரம்பரியமாக கொண்டவர்கள்\n// முதலியார் என்பது சாதியா பட்டப்பெயரா என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம் அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற பட்டப்பெயர்களை சாதி பெயர்கள��க நினைத்து தமிழக மக்கள் நம்பி\n, Thuluvaa, Thuluvan, Veerakodi Vellalar, Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அச்சுக்கரை வெள்ளாளர், அபிநந்தன், அரியநாத முதலியார், அருணாச்சல முதலியார், அரும்புகூற்ற வேளாளர், ஆதிகாராள வெள்ளாளர், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இம்பா, இரட்டை சங்கு பால வெள்ளாளர், உடையார், ஒற்றை சங்கு பால வெள்ளாளர், ஓதுவார், கரிகாலன் தெரு, கள்ளக்குறிச்சி, கள்வர்கோன், கவிராயர், கவுண்டர், காஞ்சிபுரம், காணியாளர், காராளர், குடியாத்தம், குருக்கள், கெட்டி முதலி, கைக்கோள முதலியார், கொந்தள வெள்ளாளர், சபரிஷன், சமண வெள்ளாளர், சமணம், செட்டியார், சென்னை, சேக்கிழார் வேளாள முதலியார், சைவ முதலியார், சைவம், சோழிய வெள்ளாள முதலியார், ஜைன வெள்ளாளர், ஜைனம், ஜைனர், திருப்பதி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவேங்கடமலை, திரௌபதி அம்மன், தென் ஆற்காடு, தென்காசி, தென்னிந்திய்ய முதலியார் சங்கம், தென்னிந்திய்ய வெள்ளாளர் உறவின் முறை சங்கம், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயினார், நாட்டார், பல்லவ நாடு, பல்லவன், பல்லவராயன் காடு, பல்லவர், பல்லவர்கள், பழனிவேல் தியாகராஜன், பால வெள்ளாளர், பிள்ளை, பொடிக்கார வெள்ளாளர், போசாளர், போளூர், மகதநாடு, மிதலைக்கூற்ற வேளாளர், முதலியார், முதலியார் குரல், முதலியார் முன்னேற்ற சங்கம், முதலியார் முரசு, முதல் குரல், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, விழுப்புரம், வீர வல்லாள மகாராஜா, வீரகொடி வெள்ளாளர், வீரகோடி வெள்ளாளர், வெள்ளாளர், வேங்கடமலை, வேலூர், வேளாளர், வைணவம்Leave a Comment on முதலியார் என்பது சாதியா\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nகழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை விஜய் TV ல் ஒளிபரப்பாகிய J F W சினிமா விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நடிகை ஜோதிகா பேசிய பேச்சு மிகுந்த வருத்தம் தருகிறது தஞ்சை பெரிய கோயில் கட்ட இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா\nAYYA VOC, cidhambarampillai, Tamil Vellala Kshatriya, TTV DINAKARAN VOCAYYA, vellalar, VOC SONGS, என். ���ஸ். கிருஷ்ணன்பிள்ளை, சூர்யா, ஜோதிகா, நடிகர் சூர்யா, பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், ராஜராஜசோழன், வ உ சி பிறந்த நாள், வெள்ளாளர்Leave a Comment on மதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\n1 #மக்கள்கவிஞர்பட்டுக்கோட்டையார் அனைவருக்கும் வணக்கம்… சமூகத்தை, அரசியலை, தத்துவத்தை ஏழைகளின் மொழியில் பாடல்களாய் விதைத்த அலங்காரச் சொற்களைப் பயன்படுத்தாத அற்புதமானவர் நமது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். 1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நமது\nkalyanasundram, pattukottai, Pillai, sundaram pillai, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, ஓதுவார், குருக்கள், தேசிகர், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பிள்ளை, முதலியார், யாழ்பாணம், வ உ சி பிறந்த நாள், வஉசி, வெள்ளாளர், வேளாளர்கள்Leave a Comment on மக்கள்கவிஞர்பட்டுக்கோட்டையார்\nவைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)\n711 வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் : வைணவ ஜீயர் மடங்கள் தமிழ்நாடு முழுக்க பரந்து விரிந்து உள்ளன, மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம்\n, Vainavam, Vellala Kshatriya, Vellalar Matrimonial, அ ஹோபில ஜீயர், அனுராதாபுரம், அனுலோமர், ஆதிசைவம், ஆதிசைவர், ஆதீனங்கள், ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஐயங்கார், ஐயர், ஓங்காரம், ஓதுவார், கச்சத்தீவு, கவூண்டர், காஞ்சி சங்கர மடம், காஞ்சி மடாதிபதி, கிளிநொச்சி, கீ.வீரமணி, குருக்கள், கௌமாரம், சக்தி பீடம், சாதி, சுப.வீரபாண்டியன், செட்டியார், சைவம், ஜாதி, ஜீயர்கள், திக, திருப்பதி ஜீயர், தேசிகர், நயினார், நாங்குநேரி ஜீயர் மடம், நாட்டார், பட்டர், பரகால ஜீயர், பாசுபதம், பிரதிலோமர், பிராமணர், பிராமிண், பிள்ளை, பெரியார், ப்ரஹஷ்சரணம், மடாதிபதிகள், மட்டக்களப்பு, மன்னார்குடி ஜீயர், முதலியார், முல்லைத்தீவு, வர்ணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்3 Comments on வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vaniyambadi-announced-as-restricted-area-to-stop-corona-virus", "date_download": "2021-05-13T12:57:37Z", "digest": "sha1:67H5B7VKY65GDESWBQNH65DACQHDMKGI", "length": 12051, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "`வீட்டுக்கே வரும் காய்கறி!’ -தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட வாணியம்பாடி #corona | Vaniyambadi announced as restricted area to stop corona virus - Vikatan", "raw_content": "\n’ -தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட வாணியம்பாடி #corona\nநோய்ப் பரவலைத் தடுக்க, ஆம்பூரைத் தொடர்ந்து வாணியம்பாடி நகரமும் தடை செய்யப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா கொடியத் தொற்றுக்கு இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3 பேர் வாணியம்பாடியைச் சேர்ந்தவர்கள். மூவரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களுடைய தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில், கொரோனாவைத் தடுக்கும் வகையில், வாணியம்பாடி நகரம் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வாணியம்பாடியில் நோய்த் தொற்று பரவாமல் பொதுமக்களைப் பாதுகாக்கவும், சமூக விலகலைப் பின்பற்றி காய்கறிகளை வாங்கிச் செல்லவும் 90 நடமாடும் வாகனங்கள் மூலமாகக் காய்கறி, மளிகைப் பொருள்கள், பால், பழம் மற்றும் அனைத்து வகை இறைச்சிகளையும் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசத்துணவுப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குழுக்களாக இணைந்து, வீடு வீடாகச் சென்று உடல் பரிசோதனை செய்து, வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தடுக்க நாள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். இந்த நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் கடந்த 14-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.\nதிருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள்\nஅதனடிப்படையில், நோய்ப் பரவலைத் தடுக்க வாணியம்பாடி நகரம் முழுவதும் இன்று (16-ம் தேதி) முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. அனைத்து மக்களும் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியில் வரவேண்டாம். வாணியம்பாடி நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.\nகாய்கறித் தொகுப்பு 100 ரூபாய்க்கும், மளிகைப் பொருள்கள் தொகுப்பு 500 மற்றும் 1,000 ரூபாய்க்கும் வழங்கப்படும். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். வயதானவர்கள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள், கட்டாயமாக வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்-களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். நகருக்குள் வந்து செல்லும் அனைத்து வாகனங்களின் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்படும்.\n100 ரூபாய் காய்கறி தொகுப்பு\nநடமாடும் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருள்களும் வீடு தேடி வந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மற்றும் அவசரமான தேவைகளுக்கு, வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ள 8270007135, 8270007148, 8270007149, 8270007180 ஆகிய செல்போன் எண்களுக்கு போன் செய்யலாம். மேலும், 8270007258 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தகவல்களைத் தெரியப்படுத்தலாம்’’ என்று கூறியுள்ளார்.\nநோய்ப் பரவலைத் தடுக்க கடந்த 13-ம் தேதி முதல், ஆம்பூர் நகரும் தடை செய்யப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகைத் துறையில், 7-ம் ஆண்டில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை🔥 தொலைபேசி எண்: 97910-13777\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://earnmoney.siddhayogi.in/", "date_download": "2021-05-13T11:29:26Z", "digest": "sha1:L4KGVU4LWZF5LOLJFPADMO353BBHUQFB", "length": 6585, "nlines": 103, "source_domain": "earnmoney.siddhayogi.in", "title": "Earning Apps In Tamil", "raw_content": "\nbitcoin ��ம்பாதிக்க பல்வேறு வகையான வழிகள் உள்ளன.\nமுதலில் Micro Bitcoin wallet உருவாக்க வேண்டும் அதன் மூலம் தான் நாம் bitcoin பெற்று கொள்ள முடியும் நமது வங்கி🏦 பணம் பெற்று கொள்ள முடியும். இதறகு உறுதுணையாக இருப்பது Faucetpay எனும் இணையதளம்.\nFaucetpay கணக்கு உருவாக்கும் முறை\nஇணைய முகவரியை open செய்யும்\nஉங்க Email address -க்கு ஒரு verify link அனுப்பி வைக்கப்படும் அந்த link யை click செய்து உறுதி படுத்தயும்\nCode யை past செய்யவும் login Me in என்ற button click செய்து உள்நுழையும்.\nGet credit என்ற படத்தை சொடுக்கவும் உங்கள் Bitcoin கணக்கு bitcoin சென்று விடும்.\n4Fun App மூலம் மாதம் RS.200 முதல் வரம்பற்ற பணம்\n4 Fun app ல் Sign Up செய்வதன் மூலம் RS.50 paytm பணம் உடனடியாக\nஉங்கள் கணக்கில் சேர்க்க படும் மற்றும் Refer Earn மூலமாக RS.7\nரூபாய் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.\n1. முதலில் பயனர் பதிவிறக்கம் 4Fun பயன்பாடு கீழே இணைப்பிலிருந்து\n2. பதிவிறக்கி நிறுவிய பின் அதை பொதுவாக திறக்கவும்\n3. இப்போது இடது மூலையிலிருந்து சுயவிவரப் பகுதியைக் கிளிக் செய்க\n3. உங்கள் Google ஐடி / பேஸ்புக் ஐடியைப் பயன்படுத்தி புதிய கணக்கை உருவாக்கவும்\n4. இறுதியாக உங்கள் பதிவுசெய்தல் செயல்முறை மற்றும் தொடக்க கொள்ளை (உங்களுக்கு 50 Paytm ரொக்கம் கிடைக்கும்)\n4 ஃபன் பயன்பாட்டிலிருந்து எவ்வாறு சம்பாதிப்பது\nபயன்பாட்டைத் திறந்து வீடியோ கேமரா விருப்பத்தை சொடுக்கவும்\nஉங்கள் கேலரியில் இருந்து எந்த வீடியோவையும் தேர்வு செய்யவும் அல்லது வீடியோவை பதிவு செய்யவும்\nமக்கள் உங்கள் வீடியோவைக் காண்பிக்கும் போது இந்த வீடியோவிலிருந்து நீங்கள் சம்பாதிப்பீர்கள் & பகிர் (வாட்ஸ்அப், பேஸ்புக், மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பகிரவும்) அவருடன் / அவரது நண்பர்களுடன்\nஇந்த பகிர்வு வீடியோ மூலம் பதிவிறக்கம் 4Fun க்கு ஒரு தனித்துவமானது இருக்கும்\nஉங்கள் இணைப்பிலிருந்து இந்த பயன்பாட்டில் யாராவது பதிவிறக்கம் செய்து ஒரு கணக்கை உருவாக்கினால், அதிலிருந்து நீங்கள் சம்பாதிப்பீர்கள்\nவரம்பற்ற பரிந்துரை பதிவிறக்கம் வரம்பற்ற வருவாய்\n4Fun App மூலம் மாதம் RS.200 முதல் வரம்பற்ற பணம்\nRs.50 Paytm On SignUp 4 Fun app ல் Sign Up செய்வதன் மூலம் RS.50 paytm பணம் உடனடியாக உங்கள் கணக்கில் சேர்க்க படும் மற்றும்...\nbitcoin சம்பாதிக்க பல்வேறு வகையான வழிகள் உள்ளன. முதலில் Micro Bitcoin wallet உருவாக்க வேண்டும் அதன் மூலம் தான் நாம் bitcoin பெற்று கொள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.lhqshose.com/news_catalog/industry-news/", "date_download": "2021-05-13T13:17:52Z", "digest": "sha1:6MUKSDXBMJSAO7ITJS3XGTGN32URDFN6", "length": 6418, "nlines": 154, "source_domain": "ta.lhqshose.com", "title": "தொழில் செய்திகள் |", "raw_content": "\nசிலிகான் ஏர் இன்டேக் குழாய் / டர்போ இன்லெட்\nசிலிகான் இன்டர் கூலர் டர்போ ஹோஸ் கிட்\nசிலிகான் ரேடியேட்டர் குழாய் கிட்\nநேராக ஹம்ப் கப்ளர் குழாய்\nடி வகை சிலிகான் குழாய்\n2020 ஆம் ஆண்டில் சீனாவின் ஆட்டோமொபைல் குழாய் சந்தையின் தற்போதைய நிலைமை மற்றும் வளர்ச்சி வாய்ப்பு குறித்த பகுப்பாய்வு\nஆட்டோமொபைல் ரப்பர் குழாய் ஆட்டோமொபைல் பைப்லைன் அமைப்பின் முக்கிய அங்கமாகும், இது ஆட்டோமொபைல், மோட்டார் சைக்கிள், பொறியியல் இயந்திரங்கள், சுரங்க, உலோகம், பெட்ரோலியம், ரசாயனத் தொழில் மற்றும் பல துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆட்டோமொபைல் குழாய் என்பது குழாய் துறையில் முக்கிய சந்தைப் பிரிவாகும். தானியங்கி ஹோ ...\nயூக்ஸி தொழில்துறை பகுதி, லின்ஹாய், ஜெஜியாங், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள், தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-weather-report-for-april-19th-to-23rd-released-by-chennai-imd/articleshow/82145170.cms", "date_download": "2021-05-13T13:07:52Z", "digest": "sha1:HCQPANNRMIBKZZWASQ3NGYUX5EP4L76F", "length": 13978, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn weather update: இந்த ஏரியாக்களுக்கு மட்டும் மழை: பிற இடங்களில் சுட்டெரிக்குமாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த ஏரியாக்களுக்கு மட்டும் மழை: பிற இடங்களில் சுட்டெரிக்குமாம்\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவெப்பச்சலனம் காரணமாக இன்று (ஏப்ரல் 19 )நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nநாளை (ஏப்ரல் 20) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்ட���்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\n ஐ பேக்கின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nஏப்ரல் 21 முதல் 23 வரை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.\nஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.\nதிமுக அமைச்சரவை பட்டியல்: ஸ்டாலின் டிக் அடிக்கும் பெயர்கள்\nகடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்கக்கூடுமென்பதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், பருத்தி ஆடைகளையே அணியவும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராசிபுரம் (நாமக்கல்) 3, ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), பெரியாறு (தேனி), மசினகுடி (நீலகிரி) தலா 2, ஆண்டிபட்டி (மதுரை), தக்கலை (கன்னியாகுமரி), சங்கரிதுர்க் (சேலம்), தேக்கடி (தேனி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதள்ளி வைக்கப்பட்ட 12ஆம் வகுப்ப��� பொதுத் தேர்வு எப்போது தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபுதுச்சேரி வானிலை தமிழ்நாடு மழை சென்னை வானிலை tn weather update tamil nadu weather Chennai weather\nசினிமா செய்திகள்விதி யாரை விட்டுச்சு, எல்லாம் முடிவாகிடுச்சாமே: ஆண்டவரே உஷார்\nதூத்துக்குடிமக்களுக்கு ஸ்டெர்லைட் கொடுத்த 5டன் மூச்சு காற்று: நெல்லைக்கு விநியோகம்\nசென்னைடாக்டர்களை வெளுத்து வாங்கிய கலெக்டர்; கொரோனா வார்டுக்குள் நுழைந்து அதிரடி\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு\nவணிகச் செய்திகள்விவசாயிகளுக்கு நாளை ரூ.2,000 கிடைக்கும்\nதேனிதேனி ரேஷன் அரிசியில் புழு பூச்சிதான் இருக்கு: 2பேர் ரோட்டில் போராட்டம்\n இதுக்கு பின்னால இப்படி ஒரு மேட்டரா\nதிருநெல்வேலிகொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்\nஇந்து மதம்அட்சய திருதியை 2021 வளம், செல்வம், ஆரோக்கியம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கிய தான தர்மங்கள்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nஅழகுக் குறிப்புஆயில் ஸ்கின்னா, இதெல்லாம் சாப்பிடுங்க கண்டிப்பா எண்ணெய் வடியுறது குறையும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thaaragai.wordpress.com/2007/11/", "date_download": "2021-05-13T13:22:09Z", "digest": "sha1:TXTEAMPRCVZBXVW3A6UPXE2T26UPDDTA", "length": 16017, "nlines": 76, "source_domain": "thaaragai.wordpress.com", "title": "நவம்பர் | 2007 | நடைவழிக் குறிப்புகள்", "raw_content": "\nநவீனத்துவம் – எழுத்தின் இறைத்துவம்\nநவம்பர் 23, 2007 in இலக்கியம் | 2 பின்னூட்டங்கள்\nஒரு எழுத்தாளனின் லட்சிய சாசனம்\n(1950ஆம் ஆண்டில் வில்லியம் ஃபாக்னர் நோபல் பரிசு பெற்ற போது அளித்த உரை)\nஇந்த பரிசானது மனிதன் என்ற முறையில் எனக்கு வழக்கப்பெறுவதாக நான் கருதவில்லை. புகழுக்காகவோ, லாபத்திற்காகவோ அன்றி, மனித ஆன்மா என்னும் பொருளில் இருந்து இதுவரையில் இல்லாத முறையில் ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், என் ஆயுள் முழுவதும் ஆன்ம வேதனையிலும் உழைப்பிலும் நான் உருவாக்கிய ஷ்ரிஷ்டிக்காக இப்பரிசு அளிக்கப்படுகிறது என கருதுகிறேன்.\nஎனவே, ஒரு அறநிதி என்ற முறையில் தான் இந்த பரிசு என்னுடையது.\nஇந்த பரிசின் குறிக்கோளுக்கும், தோற்றுவாய்க்கும் ஏற்ப, இதில் உள்ள\nபணத்தை ஒருவருக்கு காணிக்கையாக்குவது கடினமான காரியமல்ல. ஆனால், நான் அதை சீரிய முறையில் செய்ய விரும்புகிறேன். இந்த விநாடியை நான் நிற்கும் புகழின் சிகரமாக பயன்படுத்த ஆசைப்படுகிறேன். என்னை போன்று வேதனையும் விசாரமும் நிறைந்த ஷ்ரிஷ்டிப்பணியில் தம்மை ஈடுபடுத்தியுள்ள இளைஞரும் குமரியும் என் பேச்சை செவிமடுக்க வேண்டும் என்பதற்காக, நான் இச்சிகரத்தில் நிற்கிறேன். அவர்களில் ஒருவர் இதே சிகரத்தில் நிற்கக்கூடும்.\nஇன்று நமது அவலம் என்னவெனில், பொதுவான உலகு தழுவிய மரண பயம் ஆகும். இதை பலகாலம் சுமந்து வந்தோம்; இப்பொழுது அனுபவிக்கவும் திராணி பெற்றுவிட்டோம்\nஇன்று நம்மை வருத்திவருவது, ஆன்மாவின் பிரச்சனைகள் அல்ல. ஒரே ஒரு கேள்வி தான் நம்முன் நிற்கிறது. ‘நான் எப்பொழுது தூள் தூள் ஆவேன்…’ எனவே இன்றைய இளம் எழுத்தாளனோ, எழுத்தாளியோ தன்னுடன் தானே போராடிக்கொண்டிருக்கும் மனித இதயத்தின் பிரச்சனைகளை மறந்துவிட்டார்கள். இத்தகைய உள்மனப்போராட்டம் தான் சிறந்த படைப்பை நல்க இயலும், ஏனெனில், இது தான் எழுதுவதற்கு ஏற்ற விஷயம்; நமது உழைப்பிற்கும், மனவுளைச்சலுக்கும் உகந்த விஷயம்.\nஅவன் – இன்றைய இளம் எழுத்தாளன் – மறந்துவிட்ட இந்த இதய பிரச்சனைகளை மீண்டும் கற்க வேண்டும்.\nஅச்சம் தான் அனைத்திலும் அற்பமானது என்பதை அவன் தன் மனதிலும் ஆழப்பதித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், அவன் அச்சத்தை அறவே மறந்துவிட வேண்டும். அவனது “பட்டறை”யில், “தொழிற்கூடத்தில்” பழம்பெரும் இதய உண்மைகளே நிரம்பியிருக்க வேண்டும். அந்த அனாதையான மெய்ப்பொருள்கள் இல்லாவிடில், அன்பும், தன்மானமும், இரக்கமும், பெருமையும், கருணையும், தியாகமும் ஆகிய மெய்ப்பொருள்கள் இல்லாவிடில், அவனது எந்தப்படைப்பும் கணப்பொழுதில் நசித்து ஒழிந்து போகும். இதை உணர்ந்து செயல்படாதவரையில், அவன் உழைப்பெல்லாம் சாபத்தீடு தான்\nஇன்றைய இளம் எழுத்தாளன் காதலைப்பற்றி எழுதவில்லை; காமத்தைப் பற்றி எழுதுகிறான்; மதிப்பு எதையும் எவரும் இழக்காத தோல்விகள் பற்றி\nஎழுதுகிறான்; எல்லாவற்றிலும் கீழாக இரக்கமோ, கருணையோ, இன்றி எழுதுகிறான். அவனது துன்பங்கள் உலக அறங்களின் துன்பங்கள் அல்ல; அவை வடுப்படாத துன்பங்கள் அவன் இதயத்தை பற்றி எழுதவில்லை; சுரப்பிகளை பற்றி எழுதுகிறான். நான் மனிதனின் அழிவை ஏற்க மறுக்கிறேன். மனிதனுக்கு தாங்கும் சக்தி உண்டு என்பதற்காக, அவனை அமரன் என்று அழைப்பது எளிது.\nஅழிவின் கடைசி மணியோசை, சிவந்த மரணமுலாம் பூசப்பெற்ற அந்திப்போதில், அலைகளின் அரவமற்று வெறிச்சோடி நிற்கும் பாரையில் மோதி, மெல்லத்தேய்கிறது; அவ்வேளையில் கூட ஒரு ஒலி கேட்கும், மனிதனின் அழிக்க இயலாத மெலிந்த பேச்சுக்குரல் கேட்கும் \nநான் இக்கருத்தை ஏற்க மறுக்கிறேன். மனிதனால், அழிவைத்தாங்கிக்கொள்ள மட்டுமல்ல; வெற்றிக்கொள்ளவும் முடியும் என்பது என் கருத்தாகும். ஜீவராசிகளில், அவனது குரல் மட்டும் வற்றி வறண்டு, மாய்ந்து மடிந்து போகாமல் இருப்பதால், மனிதன் அமரனல்ல. அவனுக்கு ஆன்மா இருப்பதால், கருணையும் தியாகமும் பொறுமையும் பொருந்திய ஆன்ம சக்தி இருப்பதால், அவன் அமரன்.\nஒரு கவிஞனின், எழுத்தாளனின் கடமை இவ்விஷயங்களை பற்றி எழுதுவது ஆகும். மனிதனின் இதயத்தை புனிதமாக்கி, தொன்மைப்புகழ் சேர்க்கும் துணிச்சலையும், தன்மானத்தையும், பெருமிதத்தையும், நம்பிக்கையையும், கருணையையும், இரக்கத்தையும், தியாகத்தையும் நினைவூட்டி, இடுக்கண்களை தாங்கும் வலிமையை அளித்தல் எழுத்தாளனின் உரிமையாகும்.\nகவிஞனின் குரல், மனிதனைப்பற்றிய ஒலிப்பதிவாக மட்டுமின்றி, ஊன்றுகோலாகவும், உரம் மிக்க தூணாகவும் உற்றுழி உதவுமாக மனிதனுக்கு (அழிவைத்) தாங்கும் ஆற்றலையும், வென்று வாழும் வலிமையையும் நல்குமாக.\nவில்லியம் ஃபாக்னர் – அறிமுகம்\nநவம்பர் 23, 2007 in இலக்கியம் | பின்னூட்டமொன்றை இடுக\nவில்லியம் ஃபாக்னர் 1897 செப்டம்பர் 25ஆம் தேதி மிஸிஸிப்பியில்\nஆக்ஸ்போர்டுக்கு அருகே உள்ள நியூ ஆல்பனியில் பிறந்தவர். இளமையிலேயே மிஸிஸிபி சர்வகலா சாலையைவிட்டு கனடாவின் விமானப்படையில் சேர்ந்தார். ஒரு விமான விபத்தில் சிக்கி காயமடைந்து அமெரிக்காவிற்குத் திரும்பினார். நியூ ஆர்லியன்ஸுக்கு சென்று ஷெர்வுட் ஆண்டர்சனுடன் தங்கி சில கட்டுரைகள் எழுதத்தொடங்கினார்.\nநியூயார்க்கிலும் ஆக்ஸ்போர்டிலும் சிறிது காலம் சுற்றுப்பிரயாணம் செய்து\nபின் ஆக்ஸ்போர்டுக்கு திரும்பி ஒரு இயந்திர சாலையில் இரவு வேளைகளில�� கரி அள்ளும் வேலையில் அமர்ந்தார். இங்குதான் தம்முடைய சிறந்த நாவல்களை திருத்தி எழுதினார். 1931ல் எழுத்து மூலமே வாழ்க்கை நடத்துவது அவருக்கு சாத்தியமாயிற்று. 1939ல் அவருக்கு ஓ. ஹென்றி ஞாபகார்த்தப் பரிசு கிடைத்தது. தேசிய கலை இலக்கிய கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். புது அமெரிக்க நாவல் இலக்கியத்திற்கு அவர் செய்த சேவைக்காக அவருக்கு 1949ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இதன் பிறகு உலகத்தின் கவனம் அவருடைய எழுத்துகளின் மீது திரும்பியது.\n(“வில்லியம் ஃபாக்னர் – சில கதைகள்” என்ற நூலிலிருந்து : வ.உ.சி நூலக வெளியீடு)\nவலைப்பதிவிற்கு வருகை தரும் தோழமைக்கு, நன்றாய் இல்லையென்று சொல். வாசித்துவிட்டு ஒதுக்கப்படவேண்டியவை என்று கூறு. நிராகரிக்காதே. கூர்விமர்சனம் தீட்டி மீண்டும் வர வேண்டும் நீ. காத்திருப்பேன். நன்றி.\nநவீனத்துவம் – எழுத்தின் இறைத்துவம்\nவில்லியம் ஃபாக்னர் – அறிமுகம்\nமகத்தான கவிஞர்கள் : ராபர்ட் ஃப்ராஸ்ட் – வென்றிலன் என்றபோதும்… (Robert Lee Frost) 1874 – 1963\nஒர்ஹான் பாமுக் 2 : படைப்புகளில் மிளிரும் சாதுர்யம்\nஓர்ஹான் பாமுக் – 1: பேச்சுரிமையின் பிரதிநிதி (2006 – இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவர்)\nபின்நவீனத்துவம் – ஓர்… இல் கே.பாலமுருகன்\nபின்நவீனத்துவம் – ஓர்… இல் ajey\nபின்நவீனத்துவம் – ஓர்… இல் அருள்\nபுதுக்கவிதை – 2 :… இல் திலகபாமா\nபுதுக்கவிதை – 2 :… இல் janani\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2014/05/", "date_download": "2021-05-13T12:47:51Z", "digest": "sha1:X4KI574ZIQ3VPROEWFJKBGYFANMRALIX", "length": 36176, "nlines": 295, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: May 2014", "raw_content": "\nசிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்\nஇசை குறித்த இரண்டு கட்டுரைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nS21 – சில குறிப்புகள்\nவ.வே.சு. ஐயர்: ஓர் அறிமுகம்\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nமொழிபெயர்ப்புக் கருத்தரங்கு - அப்டேட்\nஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் உள்ள சவால்கள் குறித்து உரையாட, ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றை 31-5-2014 அன்று கிழக்கு பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ளது குறித்து என் பதிவில் எழுதியிருந்தேன். மொத்தம் 50 பேர் மட்டுமே கலந்துகொள்வதாக முதலில் முடிவெடுத்திருந்தோம். இப்போது அதனைச் சற்றே நீட்டித்து 60 என்று ஆக்கியுள்ளோம். இதற்கும்மேல் போனால் கூட்டத்தை நிர்வகிப்பது கடினம் என்பதால்.\nஎன் பதிவை அடுத்து, நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து எக்கச்சக்கமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. ஆனால் மேலே சொன்னதுபோல 60 பேரை மட்டுமே (எங்கள் அலுவலகத்தின் 5 பேரையும் சேர்த்து) அனுமதிக்க முடியும் என்பதால் அவர்களுக்கு மட்டும் தனி மடல் அனுப்புகிறோம். நிகழ்ச்சியின் அனைத்து அமர்வுகளும் கலந்துரையாடலும் ஒளிப்பதிவு செய்யப்படும்; இணையத்தில் சேர்க்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளால் பயன் இருப்பதுபோலத் தெரிந்தால், மீண்டும், சற்றே விரிவாக, 150 பேர் வரை கலந்துகொள்ளக்கூடியதாகக்கூட ஏற்பாடு செய்யலாம்.\nகிழக்கு பதிப்பகம், 31/5/2014 அன்று சென்னையில் ஒரு நாள் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது. நாங்கள் பல புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் மொழிபெயர்த்திருக்கிறோம். மேலும் பல புத்தகங்களை வரும் ஆண்டுகளில் மொழிபெயர்க்க உள்ளோம். எங்களுடன் பல மொழிபெயர்ப்பாளர்கள் வேலை செய்துவருகின்றனர்.\nஇந்த ஒரு நாள் கருத்தரங்கின் நோக்கம், எங்களுடைய மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும், மொழிபெயர்ப்பில் விருப்பம் உள்ள பிறரையும் ஒரே இடத்தில் குழும வைத்து மொழிபெயர்ப்பின் சவால்கள் குறித்துப் பேசவைப்பதும், அதன்மூலம் மேலும் கற்றுக்கொள்வதும் ஆகும்.\nஇந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மதிய உணவும் தேநீர் சிற்றுண்டியும் நாங்கள் தருகிறோம்.\nகலந்துகொள்ள விரும்புபவர்கள் முன்கூட்டியே பதிந்துகொள்ளவேண்டும். கடைசி நேரத்தில் வருபவர்களுக்குக் கட்டாயமாக அனுமதி இருக்காது. (ஏனெனில் உணவு, காபி, டீ ஆகியவற்றை முன்கூட்டியே ஆர்டர் செய்யவேண்டும். மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் கூட்டம் இருக்க முடியும்.)\nநீங்கள் கலந்துகொள்ள விரும்பினால், badri@nhm.in என்ற மின்னஞ்சலில் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் ஏற்கெனவே புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளீர்கள் என்றால் புத்தகங்கள் குறித்த தகவலை அனுப்பவும். மொழிபெயர்ப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆர்வம் இருப்பவர்களும் கலந்துகொள்ளலாம். ஆனால் இடம் இருப்பதற்கு ஏற்பவே அனுமதி.\nகிழக்கு பதிப்பகத்துக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் மின்னஞ்சலில் அனுப்பிவிட்டோம். உங்களுக்கு மின்னஞ்சல் வரவில்லை என்றால், நீங்களும் கலந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்றால், எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nமுதலில் இவரை பாஜகவின் பிற தலைவர்களே வரவிடாமல் செய்துவிடுவார்கள் என்றார்கள். நடக்கவில்லை.\nதேசிய ஜனநாயக முன்னணியின் பிற கட்சிகள் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்கள். நிதீஷ் குமார் விலகவும் செய்தார். ஆனால் இறுதியில் ஓரளவுக்கு நல்ல கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில்கூட ஒரு கூட்டணி உருவானது.\nகட்டாயமாக தே.ஜ.முன்னணிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்றார்கள். (நானும்கூட கொஞ்சம் குறைவாகக் கிடைக்கும், ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப்பின் பிற கட்சிகள் வந்து சேர்ந்துகொள்ளும் என்றுதான் நினைத்திருந்தேன்.) தேவையே இல்லை என்றானது.\nமோதி ஊதிப் பெருக்கிய வெறும் பலூன் என்றார்கள். கருத்துக்கணிப்புகள் பொய் என்றார்கள். கார்ப்பரேட் சதி என்றார்கள். அனைத்தையும் மோதி உடைத்தெறிந்திருக்கிறார்.\nமோதி செய்துள்ளது ஒன்றல்ல, பல சாதனைகள்.\n1. உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ஒவ்வொரு தடையையும் உடைத்துக்கொண்டு மோதி முன்னுக்கு வந்தார். எதிர்த்த அத்வானி, சுஷ்மா போன்றவர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முன்னுக்கு வந்தார். பாஜகவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தன்னை ஏற்றுக்கொள்ள வைத்தார். அதன் பின்னரே பிரசாரத்தில் இறங்கினார்.\n2. இந்தியா இதுவரை கண்டிராத மாபெரும் தேர்தல் பிரசாரத்தை முன்வைத்தார். அதன் பின்னான உழைப்பு அபாரமானது. ஒரு பக்கம் பொதுக்கூட்டங்கள். இன்னொரு பக்கம் இணையம் வழியாக அவற்றின் நேரலை ஒளிப்பதிவு. இதில் அவர் தொலைக்காட்சி நிலையங்களை முற்றிலுமாகத் தேவையற்றவையாக ஆக்கினார். ஆனால், இவருடைய பேச்சுகளைக் காண்பிப்பதால் தங்கள் ரேட்டிங் உயர்கிறது என்பதால் தொலைக்காட்சிகளே இவருடைய பேச்சுகளைக் காண்பிக்கத் தொடங்கின. இவரைப் படுமோசமாகத் தாக்கிய தொலைக்காட்சிகளே வரிசையில் நின்று இவரைப் பேட்டி காண விரும்பின.\n3. பொதுமக்களுடன் உணர்வுபூர்வமான ஓர் இணைப்பைக் கொண்டுவந்தார். எனக்கு இவருடைய உரைகள் போதுமானவையாகத் தோன்றவில்லை. என்ன செய்யப்போகிறோம் என்பதை இவர் இன்னமும் ஆழமாகச் சொல்லியிருக்கலாம் என்பதுதான் என் கருத்து. ஆனால் அவர் மி��� எளிய மக்களிடம் நேரடியாகப் பேச அதெல்லாம் தேவையில்லை என்று முடிவு செய்தார் போலும். அவருடைய உத்திதான் இறுதியில் வென்றது.\n4. உத்தரப் பிரதேசத்தில் மிகச் சிறப்பான தேர்தல் பணியின்மூலம் 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார். இது ஒன்றுதான் பாஜகவை 272+ என்ற எண்ணிக்கைக்குக் கொண்டுபோனது.\n5. இனி கூட்டணி ஆட்சிதான் என்று குதூகலித்த அனைவரையும் முற்றிலுமாகத் தோற்கடித்திருக்கிறார்.\n6. காங்கிரஸ் இனி மீண்டுவருவது மிகக் கடினம் என்று ஆக்கியிருக்கிறார். காங்கிரஸின் ஐடியாலஜி என்ன ஒரு குடும்ப ஆட்சி என்பது இனியும் சாத்தியமா ஒரு குடும்ப ஆட்சி என்பது இனியும் சாத்தியமா\n7. இறுதியாக பிரசாரத்தின் முக்கியமான புள்ளி வளர்ச்சியே என்பதன்மூலம் தேசியக் கதையாடலை மாற்றியிருக்கிறார். வளர்ச்சி என்றால் என்ன என்பதில் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இனி வளர்ச்சி ஒன்றை மட்டும்தான் அனைத்துக் கட்சிகளும் பேசமுடியும் என்று ஆக்கியிருக்கிறார்.\nபேச்சுகள் முடிந்துவிட்டன. இனி செயல்.\nசமயபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிக் பள்ளியில் \"வெளிக்காற்று உள்ளே வரட்டும்\" என்ற ஒரு வார முகாம் ஒவ்வோர் ஆண்டும் நடந்துவருகிறது. எழுத்தாளர்கள் ஞாநியும் தமிழ்ச்செல்வனும் ஆலோசகர்களாக இருந்து உருவாக்கியுள்ள நிகழ்வு இது.\nபதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 200 பேரைத் தேர்ந்தெடுத்து, ஆண்டு முழுதும் அவர்களுக்கென்று பிரத்யேகமான நிகழ்வுகளை நடத்துகிறார்கள். பின்னர் ஆண்டிறுதியில், மே மாதத்தில் ஒரு வார முகாம் நடைபெறுகிறது. இதில் பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள் ஆகியோர் மாணவர்களிடம் வந்து பேசுகின்றனர். யோகா பயிற்சி கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் சேர்ந்து ஒரு நாடகம் போடுகிறார்கள். இத்துடன் மாணவர்கள் ஒருநாள் அருகில் இருக்கும் கிராமம் ஒன்றுக்குச் சென்றுவருகிறார்கள்.\nஇம்முறை இந்த கிராமப் பயணத்தை மேலும் செறிவானதாக ஆக்கலாம் என்று அது தொடர்பான ஒரு திட்டத்தை நான் பள்ளி முதல்வர் துளசிதாசனிடம் அளித்தேன். ஏற்கெனவே கிண்டி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் சேர்ந்து இரு கிராமங்களில் இதுபோன்ற பயிற்சியைச் செய்திருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் ஒரு வார கால முகாம்கள். இதுவோ ஒரே ஒரு நாள்.\nபேராசிரியர் ரெங்கசாமி, ம���ுரை சமூக அறிவியல் கழகத்தில் டீனாக இருந்து ஓய்வுபெற்றவர். அவர்தான் பங்களிப்பு முறையின் அடிப்படையில் கிராமங்களை அறிந்துகொள்வது குறித்த என்.எஸ்.எஸ் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழி காட்டியவர். ஒருநாள் நிகழ்ச்சி என்றால் அதனை எப்படிச் செயல்படுத்தலாம் என்று யோசித்து அதற்கு ஒரு வழிமுறையை உருவாக்கினார். அவருடன் மதுரை சமூக அறிவியல் கழகத்தில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் நாராயண் ராஜாவும் கலந்துகொண்டார். எங்கள் மூவருக்கும் உதவியாக திருப்பூரைச் சேர்ந்த சேகர் (இவர் மென்பொருளாளர்; மிகவும் சுவாரசியமானவர்; பிறகு இவரைப் பற்றி எழுதுகிறேன்) சேர்ந்துகொண்டார்.\nதிருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர்சீலி என்ற கிராமத்தை பள்ளி நிர்வாகத்தினர் தேர்ந்தெடுத்திருந்தனர். ரெங்கசாமியும் பள்ளி நிர்வாகத்தினரும் கிராமத்துக்கு முன்னதாகச் சென்று பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சிலருடன் பேசி, மாணவர்களின் வருகை குறித்தும் நோக்கங்கள் குறித்தும் விளக்கியிருந்தனர். எனவே கிராம நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்பு எங்களுக்கு இருந்தது.\nஅந்த நாளை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டோம். முதல் பகுதியில் எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள், கிராமம் முழுதும் பரவி, குறிப்பிட்ட துறை சார்ந்த பல படங்களைப் பிடித்துக்கொண்டு, கிராம மக்களிடம் அதுகுறித்த தகவல்களைக் கேட்டுக் குறித்துக்கொள்வார்கள். இரண்டாவது பகுதியில் கிராம நிர்வாகத்தினரும் பொதுமக்களும் குழுமியிருக்க, ஒவ்வொரு படமாகப் பெரிய திரையில் காட்டப்படும்போது, கிராம மக்கள் அது குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். மாணவர்களும் விவாதத்தில் கலந்துகொள்வார்கள். கேள்விகளைக் கேட்பார்கள். மூன்றாவது பகுதியில், பள்ளிக்கு மீண்டும் வந்து மாணவர்கள் தங்களுக்குள் விவாதத்தைத் தொடர்வார்கள்.\nகிராம நிர்வாகம், கல்வி, விவசாயம், பிற தொழில்கள், சமுதாய அமைப்பு, சுகாதாரம், வழிபாட்டுத் தலங்கள் போன்ற துறைகளை எடுத்துக்கொண்டோம். காலை ஒன்பது மணி முதல் மூன்று மணி நேரத்துக்கு மாணவர்கள் கிராம மக்களிடம் பேசிப் படங்களை எடுத்துக்கொண்டனர். சுமார் 750 குடும்பங்கள் அந்த கிராமத்தில் வசிக்கின்றன.\nஅடுத்து சமுதாய நலக் கூடத்தில் சுமார் 200 மாணவர்களும் சுமார் இருபது கிராமத்தினரும் பங்கேற்றனர். தவிர, ஆசிரியர்கள், நாங்கள் சிலர் இருந்தோம். மின்வெட்டு இருக்கும் என்பதால் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்திருந்தோம். பெரிய திரையில் படங்களை ப்ரொஜெக்ட் செய்ய வசதியான ஏற்பாடுகளைக் கையோடு கொண்டுவந்திருந்தோம். ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு படமாக வரவர, கிராமத்தவர்கள் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். பேராசிரியர் ரெங்கசாமி, இந்தப் பகுதியை மிகத் திறமையாகக் கையாண்டு, கிராமத்தவர்களிடமிருந்து தகவல்களைக் கறந்தார். அப்பகுதியின் விவசாயம் குறித்து, நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து, பள்ளிக்கூடம் குறித்து, கல்வி பற்றியும் பெண்கள் பற்றியும் சாதிகள் பற்றியும் பல தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எல்லாமே முழுமையான தகவல்கள் என்று சொல்ல முடியாது. மறைக்கவேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டன. சர்ச்சைக்குரியவை பூசி மெழுகப்பட்டன.\nஅனைவரும் பெருமாள் கோவில் சென்று, பள்ளிக்கூடத்திலிருந்து தயார்செய்து கொண்டுவரப்பட்ட மதிய உணவு உண்டபின் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினோம்.\nசிறிது ஓய்வுக்குப்பின், மாலை 5 மணிக்கு மாணவர்கள் கலந்துகொள்ளும் அமர்வு தொடங்கியது. நான் இதனை முன்னின்று நடத்தினேன். கிராம ஆட்சிமுறை, நிர்வாகச் சிக்கல்கள், சாதிப் பூசல்கள், தீண்டாமை, பெண்களின் நிலை, கல்வி, மது போன்ற தலைப்புகளில், தாங்கள் பார்த்த, கேட்ட, புரிந்துகொண்ட தகவல்களை மாணவர்கள் முன்வைத்துப் பேசினர். விவாதம் மிக ஆழமாக இருந்தது. பொதுவாக பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் இவை குறித்து விவாதிக்கும்போது மிகக் குறைவான மாணவர்களே வாய் திறந்து பேசுவார்கள். பல நேரம் கமுக்கமாக வாயே திறக்காமல் இருந்துவிடுவார்கள். ஆனால் இங்கே மாணவர்கள் பேசத் தயங்கவேயில்லை. குறைந்தது 50 பேருக்கு மேல் பேசியிருப்பார்கள். மேலும் அவர்களின் பேச்சுத் திறனும் விவாதிக்கும் திறனும் மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் தமிழிலேயே உரையாடினோம்.\nஎந்தக் கிராமத்தைப் பற்றியும் ஒரு நாளில் முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் பள்ளியில் படிப்பதற்கும் நேரில் இருப்பதற்குமான வித்தியாசம் என்ன என்பதை மாணவர்களுக்குக் காட்ட முடிந்தது. உண்மையில் பல முகங்களைக் காட்ட முடிந்தது. ஒரே விஷயத்தை எப்படி மக்கள் பல கோ���ங்களில் புரிந்துகொண்டு, பல விதங்களில் பேசுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட முடிந்தது. சாதிச் பிரச்னை, தீண்டாமை, இரட்டைக் குவளை முறை (இந்த கிராமத்தில் உள்ளது), கிராம நிர்வாகத்துக்கு என்று வரும் பணம் மடைமாற்றப்படுவது, ஊழல், பெண்களின் நிலை, ஆண்-பெண் நாள்கூலியில் உள்ள வித்தியாசங்கள், மதுவின் அதீதத் தாக்கம், அதனால் வரும் அழிவு என்று பலவும் மாணவர்களைக் கோபப்படுத்தியது. அதே நேரம் இவற்றுக்கெல்லாம் உடனடித் தீர்வுகள் என்று எவையும் இல்லை, தீர்வுகள் நீண்டகாலத் தன்மை கொண்டவை என்பதைப் பற்றியும் ஓரளவுக்கு விவாதித்தோம்.\nமணி இரவு எட்டு ஆகிவிட்டது. இதற்குமேல் உணவளிப்போர் இரவு உணவு அளித்துவிட்டு வீடுகளுக்குப் போகவேண்டும் என்பதால் முதல்வர் துளசிதாசன் தலையிட்டு நிகழ்ச்சியை நிறுத்தவேண்டியதாயிற்று. இல்லாவிட்டால் இன்னமும் இரண்டு, மூன்று மணி நேரங்கள் பேசியிருப்போம்.\nஇதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் என்ன என்று எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆனால் ஏதோ ஓரளவில் மாணவர்களை நிஜ உலகம் குறித்து சென்சிடைஸ் செய்ய முடிகிறது என்று நினைக்கிறேன். தாம் வாழவேண்டிய சமூகத்தை எப்படி மாற்றவேண்டும் என்பது குறித்து அவர்கள் சிந்திப்பதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்க உதவும் என்று நினைக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமொழிபெயர்ப்புக் கருத்தரங்கு - அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-05-13T13:03:39Z", "digest": "sha1:P6LDSQRUEL7QN3UPFJ2UNMJBNZVQ7KD3", "length": 4352, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "நம்ம தமிழ் பொண்ணுங்க புடவையில் போட்ட அசத்தலான நடனத்தை பாருங்க – வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» நம்ம தமிழ் பொண்ணுங்க புடவையில் போட்ட அசத்தலான நடனத்தை பாருங்க – வீடியோ\nநம்ம தமிழ் பொண்ணுங்க புடவையில் போட்ட அசத்தலான நடனத்தை பாருங்க – வீடியோ\nநம்ம தமிழ் பொண்ணுங்க புடவையில் போட்ட அசத்தலான நடனத்தை பாருங்க – வீடியோ\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nஇங்க நடக்குற சம்பவத்தை பாருங்க – எப்படி டா உங்களால மட்டும் இப்படி முடியுது – வீடியோ\nவைரலாகும் வீடியோ பெட்ரோல் பங்கில் நடந்த சம்பவம் எப்டியெல்லாம் யோசிக்கிராங்க.. வில்லேஜ் விஞ்ஞானி\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:04:15Z", "digest": "sha1:URZ2SVJQQVJ6G5RHTLPF5JE3EBMGPMYJ", "length": 4536, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவனுக்கு , ஆன்லைனில் மனைவி தந்த பேரதிர்ச்சி – வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவனுக்கு , ஆன்லைனில் மனைவி தந்த பேரதிர்ச்சி – வீடியோ\nவெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவனுக்கு , ஆன்லைனில் மனைவி தந்த பேரதிர்ச்சி – வீடியோ\nவெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவனுக்கு , ஆன்லைனில் மனைவி தந்த பேரதிர்ச்சி – வீடியோ\nகண்டிப்பா கல்யாணம் ஆன புருஷர்கள் பாருங்க வீடியோவை\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நா��ு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nகாட்டுக்குள்ள இந்த பொண்ணு தனியா என்ன பண்ணுது பாருங்க – செம தில்லு தான்\nஅரைகுறை ஆடையில் ஒரு பொண்ணு ரோட்டுல நடந்து போனா என்ன நடக்குது பாருங்க – செம வீடியோ\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/new-year-rasi-palangal/?&page=2", "date_download": "2021-05-13T12:15:04Z", "digest": "sha1:4KEJ7Q5WWZ3P5KJDGKXHJYRPUBLUJDA3", "length": 4875, "nlines": 153, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல ��டிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Easter%20_26.html", "date_download": "2021-05-13T11:43:05Z", "digest": "sha1:HPIIFEUBPMVQXCITPYFE6YZD3C4UVTA2", "length": 23414, "nlines": 87, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அனைத்தும் அழிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அனைத்தும் அழிப்பு\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அனைத்தும் அழிப்பு\nஇலக்கியா ஏப்ரல் 26, 2021 0\nஇலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் நூற்றுக்கணக்கான உயிர்களை பலி எடுத்ததுடன் இலங்கை அரசியலை ஆட்டிப் படைத்தது.\nகுண்டுத் தாக்குதல் இடம்பெற்று அதில் பாதிக்கப்பட்ட நபர்களின் இரத்த வாடை காய்வதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தாமரை மொட்டு கட்சியின் அனுமதியின்றி தனிப்பட்ட தீர்மானத்தை எடுத்து அறிவித்தார்.\nகோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் IS பயங்கரவாதிகளின் அடி முடியை தேடி அனைத்தையும் இல்லாது செய்து விடுவார் என மக்கள் நம்பிக்கை கொண்டனர்.\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு தீணி போடும் நபர்களுக்கு தராதிரம் பாராது தண்டனை வழங்கப்படும் எனவும் பாரிய இரகசியமாக உள்ள ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் மறைந்துள்ள அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து வௌிச்சத்திற்கு வரும் என மக்கள் பாரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்பதுடன் அது மாத்திரமன்றி அதன் ஊடாக நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின் உருவாகிய மக்களின் அண்ட சக்தியில் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நோக்கிச் சென்றார்.\nதுப்பாக்கியை கட்டிய நபர் (குண்டு வெடிக்கச் செய்த நபர்) தெரியாமல் இருந்தாலும், வேட்டையில் சிக்கியதை (சிங்கள வாக்கு) கையில் எடுக்கும் போது வேட்டைக்காரர் அம்பலத்திற்கு வந்து விடுவார் என்று தெரிவித்த போதும் சாதாரண மக்கள் அதனை நம்பவில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து உண்மைகளை வெளிப்படையாக தெரிவித்து கட்ட���ரை எழுதிய ஊடகங்களில் லங்கா ஈ நியூஸ் இணையத்தைப் போன்று வேறு எந்த ஊடகங்களும் எழுதவில்லை.\nநாம் வௌியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்த போதும் அதற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. விசேடமாக உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் இஸ்லாமிய அடிப்படைவாத பின்னணியின் கீழ் (தவறான கொடியின் கீழான செயற்பாடு) பாரிய தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக நாம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி, அதாவது ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் தகவல் வௌியிட்டோம்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவமானது கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் மேடைகளில் மிகவும் கவரப்பட்ட ‘முன்னோட்டமாக’ இருந்தது. ஆனாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாரி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.\nஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலையில் IS பயங்கரவாத அமைப்பின் இலங்கை முகவர் யார் என்பது கண்டு பிடிக்கப்படவில்லை.\nபயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி ஆயுதங்கள், வெடி பொருட்கள், தொழிநுட்ப உதவி கிடைத்த விதம் தெரியவரவில்லை. குண்டு வெடிப்பு நடத்திய விதம் குறித்து தகவல் இல்லை. இலங்கையில் IS பயங்கரவாதிகளுக்கு உதவி வழங்கிய வௌிநாட்டு அமைப்புக்கள் அல்லது நபர்கள் குறித்து எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.\nநாட்டில் தலைநகரத்திற்கு 08 தாக்குதல்கள் நடத்தப்பட்ட பயங்கரவாத வலையமைப்பின் பிரதான சூத்திரதாரி எவரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலி போன்றோரே தவிர IS பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.\nஇந்த பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டு தம்மை ஏமாற்றியதான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போதும் ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு துடிப்புடன் செயற்பட்டு வந்தது.\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரத்து செய்யவில்லை. நல்லாட்சி அரசாங்க காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரே வீட்டில் உணவு உட்கொண்டமை அதற்கு ஒரு காரணம��க அமைந்தது.\nஆனாலும் மைத்திரிபால சிறிசேன நியமித்த விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் சூட்சமமான முறையில் குழப்பினார். ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றம் செய்யாமல் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி சானி அபேசேகரவை இடமாற்றம் செய்தார்.\nஆரம்பத்தில் இருந்தே விசாரணை நடத்திய CID மற்றும் TID பிரிவுகளைச் சேர்ந்த 71 அதிகாரிகளை நீக்கினர். அது மாத்திரமன்றி விசாரணையை தமக்கு ஏற்றாற் போல முன்னெடுக்கவென தனிப்பட்ட ஜனாதிபதி செயற்பாட்டு படையணி குழு (Task force) அமைக்கப்பட்டது. இந்த குழு ஜனாதிபதி விசாரணை குழுவிற்கும் மேலானதாக நியமிக்கப்பட்டது.\n(அதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட உத்தரவு இந்த இணைப்பில் உள்ளது. (http://www.defence.lk/Article_Tamil/view_article/887) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த தனிப்பட்ட ஜனாதிபதி செயலணிக் குழு உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றாகும்.\nஅந்த படையணி குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்திற்கு பாத்திரமானவர்கள் ஆவர்.\nதேசிய புலனாய்வு பிரிவு பிரதானி அரச புலனாய்வு சேவை பிரதானி இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி குற்ற விசாரணை திணைக்கள பிரதானி பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரதானி பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி, அரச புலனாய்வு சேவை பிரதானி மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி ஆகிய மூன்று பொறுப்புக்களையும் ஒருவரே வகிக்கிறார்.\nஅவரே சுரேஸ் சாலி. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஸ் சாலி மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியது போன்று சஹரான் குழுவினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் கொடுப்பனவு வழங்கும் போது அந்த பிரிவிற்கு பொறுப்பான அதிகாரியாக சுரேஸ் சாலி இருந்துள்ளார்.\nகோட்டாய ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் CID மற்றும் TID ஆகிய பிரிவுகளை மாறி மாறி நிர்வகித்தது SSP பிரசன்ன அல்விஸ் மற்றும் SSP நிஹால் தல்துவ ஆவர். இவர்கள் இருவரும் நாமல் குமார அரங்கேற்றிய நாடகத்தின் பிரதான பாத்திரங்களை வகித்தவர்கள் ஆவர்.\nபயங்கரவாதி சஹரானை பின் தொடர்ந்து சென்று கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பாளர் சிரேஸ��ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவை சிறையில் அடைத்தது இந்த இருவரே. சஹரான் ஹாசிம் கைதாகுவதை தடுத்தது இந்த இருவருமாவர்.\nஅப்படியானால் தல்துவ மற்றும் பிரசன்னா அல்விஸ் ஆகியோர் இருக்க வேண்டியது ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவிற்கு மேல் அல்லாது வெலிக்கடை சிறையில் ஆகும். பொலிஸ் திணைக்கள சட்டப் பிரிவை பொலிஸ் மா அதிபரின் ‘கருப்பு மகன்’ என பிரபலமாக அழைக்கப்படும் SSP ருவான் குணசேகர நிர்வகித்து வருகிறார்.\nநல்லாட்சி அரசாங்க காலத்தில் பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதானியாக இவர் செயற்பட்டார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் தகவலுக்கு அமைய ஈஸ்டர் தாக்குதல் முன்னெச்சரிக்கை கடிதம் பொலிஸ் ஊடகப் பிரிவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ருவான் குணசேகர கடிதத்தை கணக்கில் எடுக்கவில்லை.\nஅதனால் அவரும் தாக்குதல் சந்தேக நபரே. ஜனாதிபதி ஆணைக்குழுவை கண்காணிக்கும் ஜனாதிபதி படையணி குழுவில் குற்றங்களின் சூத்திரதாரிகளை நியமித்தமை கேவலமான செயலாகும். இது நீதியின் மூலதர்மத்தின் முதல் தடையாக இருக்க வேண்டிய ‘எவரும் தனது வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது’ என்ற கோட்பாட்டை முற்று முழுதாக மீறும் செயலாகும்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்யப்போவது யாருக்கு முற்று முழுதாக விடுதலை செய்யப் போவது யாரை முற்று முழுதாக விடுதலை செய்யப் போவது யாரை என்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது.\nஅண்மையில் பாராளுமன்றில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை தொடர்பில் ஆராய சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு இராணுவ புலனாய்வு பிரவு பிரதானி செல்வது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரபல புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஸ் சாலி சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு செல்வது கோட்டாபய ஒப்படைத்துள்ள காரியத்தை சரிவர நிறைவேற்றுவதற்கு அல்லவா அப்படியானால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மைகளை மறைப்பதாகத் தானே அர்த்தம்\nஅதனால் விசாரணை செய்ய வேண்ட���யது சுரேஸ் சாலியை அன்றி சுயாதீன நீதி கட்டமைப்பின் அடிப்படை மூலதர்ம கோட்பாட்டை மீறி சந்தேநபர்களை வழக்கு விசாரணை செய்யும் செயலுக்கு நியமித்த கோட்டாபயவைத் தானே விசாரணை நடத்த வேண்டியது இலங்கை அரசியலில் மிகவும் இழிவான ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்று சாக்கு விளையாட்டுக் காட்டிய நபரை அல்லவா விசாரணை நடத்த வேண்டியது இலங்கை அரசியலில் மிகவும் இழிவான ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்று சாக்கு விளையாட்டுக் காட்டிய நபரை அல்லவா கீர்த்தி ரத்நாயக்க முன்னாள் விமானப்படை புலனாய்வு அதிகாரி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/04/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-05-13T13:42:43Z", "digest": "sha1:VUIACOSWBGIU5NF67RH4K3IFDDNT5WQA", "length": 9292, "nlines": 140, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலண்டன் விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள் விடுதலை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் இலண்டன் விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள் விடுதலை\nஇலண்டன் விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள் விடுதலை\nலண்டனின் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், பிரித்தானிய காவல்துறையினரால் எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.\nலூட்டன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை மாலை வந்திறங்கிய நான்கு இலங்கையர்கள், புகலிடம் கோர முற்பட்ட போது, பிரித்தானிய அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டதாகவும், அப்போது அவர்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தாங்கள் சிறிலங்காவில் ��ழக்குகளை எதிர்நோக்கியிருப்பதாக, விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியிருந்தமைக்கு அமைவாகவே அதுதொடர்பான விசாரணைகளுக்காக கைது செய்து தடுத்து வைத்திருந்ததாகவும், பின்னர் எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அவர்களிடம் விசாரணைகள் தொடரும் எனவும் பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக உத்தியோகப் பற்றற்ற செய்திகள் கூறுகின்றன.\nPrevious articleவடமராட்சியில் – 18 வயது மாணவி தீயிட்டு தற்கொலை\nNext articleஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு…\nதமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்ராலின்\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு:\nதமிழக முதல்வராக பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 14 கோரிக்கைகளை கையளித்த விஜய் சேதுபதி\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/actress-amy-jackson-expecting-her-first-child/", "date_download": "2021-05-13T13:24:04Z", "digest": "sha1:MZ3I3ZZCXBPJW3UXEKKYYC4I4JQ22REY", "length": 3635, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "Actress Amy Jackson expecting her first child – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையா���ுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nபோதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பிரபல மலையாள நடிகை\nஅடுத்த பிறவியிலும் நடிகையாக வேண்டும்\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-05-13T12:48:58Z", "digest": "sha1:DL23LK27GR2HPVV5SGFZQM32EMYIMJN3", "length": 8571, "nlines": 112, "source_domain": "kallakurichi.news", "title": "கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அடித்தளம் அமைக்கும் பணி, பருவ மழை துவங்கும் முன் முடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/நமது மாவட்டம்/கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அடித்தளம் அமைக்கும் பணி, பருவ மழை துவங்கும் முன் முடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அடித்தளம் அமைக்கும் பணி, பருவ மழை துவங்கும் முன் முடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அடித்தளம் அமைக்கும் பணி, பருவ மழை துவங்கும் முன் முடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி கட்டப்பட்டு வருகிறது. 382 கோடி ரூபாய் மதிப்பில் 7 தளங்களைக் கொண்டு கட்டப்பட உள்ளது. இதில் அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, ப��றநோயாளிகள் பிரிவு, விரிவுரையாளர்கள் பிரிவு, ரத்தவங்கி, மருத்துவக் கிடங்கு, பல் மருத்துவமனை பிரிவு, ஆய்வகம், நவீன சமையலறை, மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதிகள், மருத்துவ நிலைய அலுவலர் குடியிருப்பு, உதவி மருத்துவ நிலைய அலுவலர் குடியிருப்பு மற்றும் செவிலியர் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.\nமேலும், உடற்கூறியல் பிரிவு, விரிவுரையாளர் அறை, உடலியல் பிரிவு, சமூகம் சார்ந்த மருத்துவப்பிரிவு, நோய் கிருமி ஆராய்ச்சி பிரிவு, நுண்ணுயிரியல் பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு, மருந்தியல் பிரிவு, 800 இருக்கைகள் கொண்ட அரங்கக் கூடம் ஆகியவையும் அமைக்கப் பட உள்ளது.கட்டுமானப் பணிகளுக்காக மணல், ஜல்லி உள்ளிட்ட கான்கிரீட் கலவைக்கு மூன்று ராட்சத உருளைகள் அங்கேயே அமைக்கப்பட்டுள்ளன. அடிதளம் அமைப்பதற்காக மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு வருகிறது. மேலும், கான்கிரீட் பில்லர் அமைப்பதற்கு கம்பிகள் கட்டும் பணிகளும் விரைந்து நடந்து வருகிறது.\nவடக்கிழக்கு பருவ மழை காலங்களில், அப்பகுதியில் அதிகளவில் மழை நீர் தேங்கும். இதனால், பருவ மழைக்கு முன் மருத்துவமனையின் அடித்தளம் (பேஸ் மட்டம்) பணிகளை முடிக்கும் நோக்கத்தில் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.\nபறக்கும்படை சோதனையில் இரண்டரை லட்சம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-05-13T12:46:58Z", "digest": "sha1:HFGIZOWR4ECUCWWQKW5WSCY5KCV2CTOV", "length": 7843, "nlines": 119, "source_domain": "kallakurichi.news", "title": "விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதியில் தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/செய்திகள்/விஜய் ஹசாரே டிராபி��ின் காலிறுதியில் தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா\nவிஜய் ஹசாரே டிராபியின் காலிறுதியில் தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா\nவிஜய் ஹசாரே டிராபியின் காலிறுதியில் மும்பை அணியில் அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nவிஜய் ஹசாரே டிராபியில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை – சவுராஷ்டிரா அணிகள் மோதின.\nமுதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது.\nஅடுத்து 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பிரித்வி ஷா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். பிரித்வி ஷா, ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது.\nஇறுதியில், மும்பை அணி 41.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமும்பை அணியில் இடம் பெற்ற பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.\nகடந்த 2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 183 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது சாதனையாக இருந்தது.\nஇதன்பின், கடந்த 2012-ம் ஆண்டில் டாக்காவில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற விராட் கோலி உதவினார்.\nஇதேபோல், தோனி மற்றும் விராட் கோலி சாதனையை பிரித்வி ஷா முறியடித்து விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணி அரையிறுதி செல்ல வழிநடத்தி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/terms-and-conditions", "date_download": "2021-05-13T11:55:49Z", "digest": "sha1:CHTMS7MXHWFJXDQMK2GBZXHVHZGKJC26", "length": 20590, "nlines": 456, "source_domain": "makkalmedia.com", "title": "Terms and Conditions - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\nதனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியை செயப்பட வைத்த அரசு பள்ளி ஆசிரியர்கள்\nShakshi In Goa Trip - பிக்பாஸ் சாக்ஷியின் கோவா பயணம்\nபிக்பாஸ் சாக்ஷி அவர்கள் விடுமுறை நாட்களை கோவாவில் கொண்டாடுகிறார்\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி கதறும் டிக்டக் புகழ் சூர்யா\n - ரஜினி பற்றி விஜய்...\nவிஜய் அவர்கள் எ.ர் முருகதாஸிடம் ரஜினி பற்றி சொன்ன ரகசியம்\nமுதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் ஆன்மிக பயணம்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\nஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன் - Cute Rowdy Baby Video...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://manithan.com/article/side-effects-of-eating-too-much-spinach-1618528685", "date_download": "2021-05-13T12:36:46Z", "digest": "sha1:U6W2C2HIJWHSUQSTKRWYWJHIT5DVDRXH", "length": 23405, "nlines": 323, "source_domain": "manithan.com", "title": "நிறைய கீரை சாப்பிடுவீங்களா? அதிகமா சாப்பிட்டா என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் தெ���ியுமா? - மனிதன்", "raw_content": "\n அதிகமா சாப்பிட்டா என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் தெரியுமா\nகீரைகள் ஆரோக்கியத்தின் மையமாக விளங்கிவரும் போதிலும், இந்த கீரை வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வதினால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து இன்று தெரிந்து கொள்ளுங்கள். ​\nகால்சியம் உறிஞ்சலை கட்டுப்படுத்துகிறது கீரை வகைகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது.\nகீரை வகைகளை நாம் அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள ஆக்சாலிக் அமிலம், நமது உடலில் உள்ள கால்சியத்துடன் இணைந்து , அது நமது குடல் பகுதிகளில், ஆக்சலேட்களாக மாறி விடுகின்றன.\nஇத்தகைய உப்புகள், கால்சியம் உறிஞ்சுதலை கட்டுப்படுத்தி விடுவதால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி விடுகிறது. ​\nசிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம்\nகீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது.\nஇத்தகைய உணவு வகைகளை நாம் அதிகம் எடுத்துக் கொண்டால், அது நமது உடலில் கால்சியம் ஆக்சலேட்டாக படிகிறது. இது சிறுநீரக கற்கள் தோன்றுவதின் ஆரம்ப நிலை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆக்சலேட் படிந்துள்ளதன் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிலைக்கு, ஹைபர்ஆக்ஸலூரியா என்று பெயர்.\nகீரை வகைகளில், அதிகளவில் வைட்டமின் கே உள்ளது. ரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த கீரை வகைகள் தீமை பயப்பவையாக உள்ளன.\nஅதேபோல், குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடன், கீரையில் உள்ள வைட்டமின் கே இணைந்து, ரத்த அழுத்தத்தை மிகவும் குறைந்த அளவு கொண்டதாக மாற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. ​\nநமது உணவில், அதிகளவில் கீரை வகைகளை சேர்த்துக் கொண்டால், அது நமது உடலில் வாய்வு பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது. கீரை வகைகளை, நமது உடல் செரிமானம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதன்காரணமாக, வளர்சிதை மாற்றம் தடைபடுகிறது.\nகீரை வகைகளில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால், அது செரிமானம் ஆக நீண்ட நேரம் பிடிக்கிறது. இது செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆவதால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது பேதி மற்றும் காய்ச்சல் ஏற்பட காரணமாக அமைகிறது.\nநீங்கள் கீரை வகைகளை, அன்றைய நாளின் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.\nகீரை வகைகளை, உங்களது காலை உணவின் ஒருபகுதி ஆகவோ அல்லது சாண்டவிச்சில் சேர்த்தோ உண்டு மகிழலாம். இது உங்களை நீண்ட நேரம் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.\nமதிய உணவில் கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், மாலைநேரத்தில், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்நாக்ஸ் போன்ற சிற்றுண்டி வகைகளை எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.\nஇரவு உணவில், கீரை வகைகளை எடுத்துக் கொண்டால், இரவு நேர உறக்கம் சிறப்பானதாக இருக்கும்.\nஎதிர்ப்பு சக்திக்கு மருந்து: ஊரடங்கு காலத்தில் இதை மறக்காமல் சாப்பிடுங்க... சித்த மருத்துவர் வெளியிட்ட பயனுள்ள தகவல்\nஉங்களுக்கு பாத வீக்கம் இருக்கா சூடு தண்ணீரில் காலை வைத்தால் போதும்\nஇரவில் காற்றோட்டமான இடத்தில் படுத்தும் அதிக வியர்வை வருகிறதா இந்த ஆபத்தாக கூட இருக்கலாம் உஷார்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nமார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்\nகொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கையின் கணவர் - ஷாக்கிங் தகவல்\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nஒல்லியாக இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலையா இது- உடல் எடை போட்டு எப்படி உள்ளார் பாருங்க\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nகுக் வித் கோமாளி தீபாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்\n என்னை மன்னிச்சுடுங்க...CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\nவிமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nகாவல் துறை அதிகாரிகளுடன் சூப்பர் சிங்கர் பூவையார் - என்ன செய்துள்ளார் என்று வீடியோவை பாருங்க\nயாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka\nஅல்வாய் கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nதிருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்\nநெடுந்தீவு மேற்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nமீசாலை வடக்கு, Sri Lanka\nகாரைநகர் களபூமி, Sri Lanka\nஉரும்பிராய் தெற்கு, Sri Lanka\nதிரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி\nகோப்பாய் தெற்கு, Sri Lanka\nஇளவாலை சிறுவிளான், Sri Lanka\nபுலோலி தெற்கு, Sri Lanka\nதிரு சவரிமுத்து விக்டர் ஜோசப்\nதிரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி\nஇணுவில் கிழக்கு, Sri Lanka\nயாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nகொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka\nவறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka\nகொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை\nநெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nயாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/here-is-how-virat-kohli-smartness-helps-umesh-yadav-to-get-wickets-against-bangladesh-in-first-test-q1eyhs", "date_download": "2021-05-13T11:55:30Z", "digest": "sha1:G3BDJWXBRGJUDGO7STOUMW5LSUOQDH7A", "length": 14139, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விக்கெட் போட்டது என்னவோ உமேஷ் யாதவ் தான்.. ஆனால் அதுக்கு காரணம் கேப்டன் கோலி", "raw_content": "\nவிக்கெட் போட்டது என்னவோ உமேஷ் யாதவ் தான்.. ஆனால் அதுக்கு காரணம் கேப்டன் கோலி\nவங்கதேசத்துக்கு எதிராக நடந்துவரும் வரலாற்று சிறப்புமிக்க முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் இரண்டாவது ஓவரை வீசி தனது ஸ்பெல்லை தொடங்கிய உமேஷ் யாதவ் ஆரம்பத்தில் படுமோசமாக திணறினார். ஆனால் உடனடியாக அதிலிருந்து மீண்டுவந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇந்தியா - வங்கதேச��் இடையே கொல்கத்தாவில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் துல்லியமான வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 106 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனிலேயே வங்கதேச அணி ஆல் அவுட்டாகிவிட்டது.\nஇதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் ஏமாற்றமளித்த போதும், புஜாரா அரைசதம் அடித்தார். அதன்பின்னர் கோலியும் ரஹானேவும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.\nவரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் முதல் ஓவரை வீசியது இஷாந்த் சர்மா தான். இஷாந்த் சர்மாவும் உமேஷ் யாதவும் முதல் ஸ்பெல்லை வீசினர். இஷாந்த் முதல் ஓவரை வீச, இரண்டாவது ஓவரை உமேஷ் வீசினார். உமேஷ் யாதவ் தனது முதல் ஸ்பெல்லை வீசும்போது மிகவும் சிரமப்பட்டார். பவுலிங் போட ஓடிவரும்போதே வழக்கமான ரன் - அப் இல்லாமல் திணறினார். மேலும் லைன் அண்ட் லெந்த்தும் சரியாக இல்லை. அவரது முதல் ஸ்பெல்லில் வங்கதேச தொடக்க வீரர்கள் ஒருசில பவுண்டரிகளை அடித்தனர்.\nஉமேஷ் யாதவ் அந்த குறிப்பிட்ட முனையில் திணறுகிறார் என்பதை அறிந்த கேப்டன் கோலி, உடனடியாக உமேஷை நிறுத்திவிட்டு ஷமியிடம் பந்தை கொடுத்தார். இரண்டு ஓவர்கள் கழித்து, இஷாந்த் சர்மா வீசிய முனையில், இஷாந்த்தை நிறுத்திவிட்டு, அந்த முனையில்(ஹைகோர்ட் எண்ட்) உமேஷ் யாதவை வீச வைத்தார். உமேஷ் யாதவ் பந்துவீசிய முனையை மாற்றி கொடுத்ததுமே, தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் உமேஷ். கேப்டன் கோலி முனையை மாற்றி பந்துவீச வைத்ததும், அந்த ஓவரின் முதல் பந்தில் மோமினும் ஹக்கையும் மூன்றாவது பந்தில் முகமது மிதுனையும் வீழ்த்தி அசத்தினார்.\nஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இந்த விக்கெட்டுகளுக்கான கிரெடிட் கேப்டன் கோலிக்கும் சேரும். ஏனெனில் உமேஷ் யாதவ் திறனில்லாமல் தவறு செய்யவில்லை. மாறாக, அவர் அந்த குறிப்பிட்ட முனையில் திணறுகிறார் என்பதை அறிந்த கோலி, உடனடியாக அவரை வேற முனையில் பந்துவீச வைத்தார். அதற்கான பலனையும் அளித்தார் உமேஷ் யாதவ்.\nமருத்துவ செட் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் மருத்துவமனைக்கு வழங்கிய படக்குழு\nவாடியம்மா ஜக்கம்மா... வந்து நில்லு பக்கமா... ஸ்லிம் லுக் கவர்ச்சியில் நெட்டிசன்களை கவர்ந்திழுக்கும் கிரண்..\n'தளபதி 65 ' படவேலைகளை அவசர அவசரமாக நிறுத்த சொன்ன விஜய்..\nவிஜய் கூட ஆடும் போது 2 மாசம் கர்ப்பம்... அஜித் கிட்ட திட்டு வாங்கினேன்.. மாளவிகா பகிர்ந்த மலரும் நினைவுகள்\nமாரடைப்பால் பிரபல இயக்குனர் திடீர் மரணம்..\nஇந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு லைகா நிறுவனமே காரணம் - உண்மையை உடைத்த இயக்குனர் ஷங்கர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் பெஸ்ட் ஆடும் லெவன்.. கோலி, பும்ரா ஆகிய பெரிய தலைகளே லிஸ்ட்ல இல்ல\nபாகுபாடு காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. இது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி.. கொந்தளிக்கும் அன்புமணி..\nமருத்துவ செட் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் மருத்துவமனைக்கு வழங்கிய படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/which-party-will-rule-in-tamil-nadu-next-pilava-varuda-palangal/articleshow/82060839.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-05-13T13:14:02Z", "digest": "sha1:CMX5TUKHCTEWO342T2EMTHCI7HZKRGWV", "length": 13638, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn assembly election prediction: பிலவ ஆண்டு எப்படி இருக்கும் பஞ்சாங்க பலன் - அடுத்து இவங்க ஆட்சி தானாம் பஞ்சாங்க பலன் - அடுத்து இவங்க ஆட்சி தானாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிலவ ஆண்டு எப்படி இருக்கும் பஞ்சாங்க பலன் - அடுத்து இவங்க ஆட்சி தானாம்\nபிலவ ஆண்டு பலனில் அடுத்து அமையவுள்ள ஆட்சி குறித்து பட்டாச்சாரியார்கள் கணித்துள்ளனர்.\nபுத்தாண்டு பிறந்துள்ள நிலையில் பிலவ ஆண்டு பலன் கணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் நடைபெறவுள்ள நல்லது, கெட்டது குறித்து பட்டாச்சாரியர்கள் கணித்து வருகின்றனர். அதில் முக்கியமாக எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறித்தும் கணித்துக் கூறியுள்ளனர்.\nஆண்டு பலனை கணித்த பட்டாச்சாரியார்கள்\nயுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் அம்மாபேட்டை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில், பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி, நேற்று (ஏப்ரல் 13) பஞ்சாங்கம் படித்து, 'பிலவ' ஆண்டு பலன்களை கூறினர். இதில் பல்வேறு நல்ல விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும் எச்சரிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் இடம்பெற்றுள்ளன.\nபுத்தாண்டின் ராஜாவாக, பூமிகாரகனாகிய செவ்வாய் அமைந்துள்ளது. இதனால் பல நல்ல விஷயங்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. நல்ல மழை பொழிந்து, பூமி சுபிட்சம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் செழித்து வளர்ந்து,நல்ல மகசூல் கிடைக்கும். விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nவெளியான அந்த ரிப்போர்ட்: டென்ஷனில் நிர்வாகிகளை வறுத்தெடுத்த எடப்பாடி\nகடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் புதிய வைரஸ்கள் உருவாகும் சூழல் உள்ளது. கால்நடைகளுக்கும் வியாதிகள் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் மருத்துவதுறையில் பல சாதனைகள் ஏற்பட்டு, வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகளும் கிடைக்கும் என்றும் பட்டாச்சாரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nகல்வி துறையில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று கூறியுள்ளனர். அண்டை நாடுகளின் போர் முயற்சி முறியடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த ஆண்டு மட்டும் 12 புயல்கள் உருவாகும் என்றும் அவற்றில் 9 புயல்கள் இந்தியாவை சுற்றி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புயல் வெள்ளத்தால், சென்னை தண்னீரில் மிதக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஎடப்பாடி கையில் மூன்று ரிப்போர்ட்: தேர்தல் முடிவு இப்படி இருக்குமாம்\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மே 2ஆம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒரு மாத இடைவெளி உள்ள நிலையில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி தான் மக்களின் தினசரி பேசுபொருளாக உள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவும் பட்டாச்சாரியார்கள் பிலவ ஆண்டு பலன்களை கூறியுள்ளனர். அதன்படி புத்தாண்டு கிரக நிலை கணிப்புப்படி தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாச்சாரியர்கள் கணிப்பு சரியாக உள்ளதா என்பது மே 2ஆம் தேதி தெரிந்துவிடும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅடுத்த சபாநாயகர் இவர் தானா இறக்கை கட்டும் தகவல்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகன்னியாகுமரிகுமரியை குளிர்வித்த கோடை மழை... பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nசேலம்முன்னாள் முதல்வர் இபிஎஸ் தொகுதியில் கொரோனா நிலவரம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு\nதிருநெல்வேலிகொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்\nகோயம்புத்தூர்கொரோனா அவலம்: ஊருக்கே சோறுபோடும் கோவை இளைஞர்கள்: ஊருக்கே முன்னுதாரணம்\nசேலம்ரோடு போடும்போது... நெடுஞ்சாலை துறைக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அட்வைஸ்\nகிசு கிசுஹீரோவுக்கு 'நோ' சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கும் நடிகை\nஇந்தியாபல்வேறு மாநிலங்களில் மேலும் சில ரயில்கள் ரத்து; பெரிசா போகும் லிஸ்ட்\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2015/05/", "date_download": "2021-05-13T13:54:50Z", "digest": "sha1:CFYFCNFJNFI5HKTDELPU3CNK4U6YOOIV", "length": 61737, "nlines": 309, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: May 2015", "raw_content": "\nசிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்\nஇசை குறித்த இரண்டு கட்டுரைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nS21 – சில குறிப்புகள்\nவ.வே.சு. ஐயர்: ஓர் அறிமுகம்\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழகத்தில் சமச்சீர் கல்வியின் கீழான 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது. ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கூடவே மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. பத்தாம் வகுப்பில் ஒரு சிலராவது 500/500 பெற்றுவிடுகிறார்கள். தமிழை ஒரு பாடமாக எடுப்போர்கூட 499/500 பெறுகிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் 1196/1200 என்ற நிலை வந்துவிட்டது. வருமாண்டுகளில் 1200/1200 என்பது நிகழும்.\nபத்தாம் வகுப்பில் 93% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பில் 90%. பொதுவாக ஆண்களைவிடப் பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது.\nஅதீதமான ரிசல்ட் இது என்று பலருமே நினைக்கிறார்கள். சமச்சீர் கல்வி பாடத்திட்டம் மிகவும் மோசம் என்றும் சிபிஎஸ்ஈ திட்டம் சிறப்பானது என்றும் சிலர் எழுதியதைப் படித்தேன். ஆனால் சிபிஎஸ்ஈ ரிசல்டைப் பார்த்தால் பெரும்பாலும் அது 98%-க்கு மேல்தான் இருக்கிறது. எனவே தேர்ச்சி விகிதத்தை மட்டும் வைத்துப் பாடத்திட்டத்தைச் சீர்தூக்கிப் பார்க்க முடியாது.\nபாடத்திட்டம், வினாத்தாள்களின் தன்மை, திருத்துதல் எப்படி உள்ளது, தேர்வை நடத்தும் அமைப்பின் குறிக்கோள்கள் போன்றவற்றைத் தனித்தனியாகப் பரிசீலிக்கவேண்டும்.\nசிபிஎஸ்ஈ - சமச்சீர் பாடத்திட்டங்கள்: என் கணிப்பில் சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் தேவையற்ற அளவு கடினமானதாக, விரிவானதாக இருப்பதாகத் தோன்றுகிறது. இதன் காரணமாக வகுப்பறையில் பாடங்கள் வேகவேகமாக நடத்தப்பட்டு, ஒப்பேற்றி முடிக்கப்படுகின்றன. சென்னையின் முக்கியமான சிபிஎஸ்ஈ பள்ளிகளிலும��கூடக் கேள்விகள் 'குறித்து' கொடுக்கப்பட்டு, மனப்பாடம் செய்ய வைக்கப்படுகிறது. பாடப்புத்தகத்தில் உள்ள அதே சொற்கள் பரீட்சையிலும் எழுதப்படவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.\nபாசிடிவாகச் சொல்லவேண்டும் என்றால், சிபிஎஸ்ஈ சிலபஸுக்காக என்.சி.ஈ.ஆர்.டி உருவாக்கியிருக்கும் புத்தகங்கள் மிக நன்றாக உள்ளன. பெரும்பாலும் தவறுகள் இல்லாமல், மிக நல்ல நடையில் உள்ளன. ஆனால் சிக்கல் புத்தகங்களில் அல்ல, அடிப்படையான பாடத்திட்டத்தில் உள்ளது. மிகக் கடினமான போர்ஷன் உள்ள காரணத்தால், மாணவர்கள் படிப்பதற்கும் ஆசிரியர்கள் சொல்லித்தருவதற்கும் நிச்சயமாகச் சிரமப்படுகிறார்கள்.\nசமச்சீர் முறையை விதந்தோதிப் பல பதிவுகள் வந்திருப்பதையும் படித்தேன். சமச்சீர் முறை காரணமாகத்தான் அரியலூர் மாவட்ட கிராமத்திலும் ஒரு மாணவன் பத்தாம் வகுப்பில் முதல் இடம் பெற்றுள்ளான் என்றும் இப்போது நாம் பார்க்கும் மிகப் பிரமாதமான ரிசல்ட்டுக்குக் காரணம் கலைஞர் உருவாக்கிய சமச்சீர் கல்வி முறைதான் என்றும்கூடப் படித்தேன். சமச்சீர் சிலபஸ் வருவதற்கு முன்பும்கூட சிற்றூர்களில் உள்ள மாணவர்கள் முதலிடம் பெற்றிருக்கிறார்கள்.\nசமச்சீர் சிலபஸுக்கும் சிபிஎஸ்ஈ சிலபஸுக்கும் இடையே குறைவான வித்தியாசங்கள்தான் உள்ளன. அதுவும் கணிதம், அறிவியல் ஆகியவற்றில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிடும் சமச்சீர் புத்தகங்களின் தரத்தில் நிச்சயம் குறைபாடுகள் உள்ளன. என்.சி.ஈ.ஆர்.டி புத்தகத் தரம் இங்கு நிச்சயம் இல்லை. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனப் புத்தகங்களில் காணப்படும் ஆங்கிலத்தின் தரம் படுமோசம். தமிழும் சுமார்தான். இவை சரி செய்யப்படவேண்டும். செய்வது கடினமும் அல்ல. அதற்கான விருப்பம்தான் தேவை.\nஇதைத் தாண்டி, சமச்சீர் - சிபிஎஸ்ஈ இரண்டையும் சில இடங்களில் ஒப்புநோக்கலாம். சிபிஎஸ்ஈ வினாத்தாள்கள், திருத்தும் முறை இரண்டும் சமச்சீர் கல்வியிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சமச்சீர் கல்வியில் இரண்டு இரண்டு தாள்கள் உள்ளன. சிபிஎஸ்ஈ தேர்வில் ஒரு தாள்தான். சிபிஎஸ்ஈ தேர்வில் பாடத்திலிருந்து நேரடியாக எழுதும் பகுதி குறைவாகவும் வெளியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியைப் படித்து, புரிந்துகொண்டு பதில் எழுதும் பகுதியும் இலக்கணப் பகுதியும் கூடுதலாகவும் உள்ளது. [சிபிஎஸ்ஈ ஆங்கிலம் 70 மதிப்பெண்கள் = 25 பாடப்பகுதி + 20 காம்ப்ரிஹென்ஷன் + 25 கிராமர்.]\nசமச்சீர் கல்வி ஆங்கில வினாத்தாளில் சப்ஜெக்டிவான பகுதிகள் நிறைய உள்ளன. படங்களைக் கொடுத்து அவற்றைப் பற்றி ஒரு பத்தி எழுதச் சொல்கிறார்கள். சில கேள்விகள் கேட்கிறார்கள் தமிழில் இரண்டு வரிகள் கொடுத்து ஆங்கிலத்தில் மொழிமாற்றச் சொல்கிறார்கள். இம்மாதிரிக் கேள்விகளில் முழு மதிப்பெண் வாங்குவது எளிதல்ல. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விடைத்தாள்களைத் திருத்துவது என்பது மிகவும் லிபரலாக ஆகியுள்ளது. மதிப்பெண்களை அள்ளிப் போடுமாறு திருத்துனர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். சிபிஎஸ்ஈ விடைத்தாள் திருத்துவது இவ்வாறு நடப்பதில்லை.\nபொதுத்தேர்வின் நோக்கம் மாணவர்களை வேண்டுமென்றே ஃபெயில் ஆக்குவதல்ல. பொதுவாக 100 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் 40 மதிப்பெண்களுக்கு மிக எளிதான, யார் வேண்டுமானாலும் பதில் சொல்லக்கூடிய கேள்விகளாக இருக்கவேண்டும். அடுத்த 40 மதிப்பெண்கள், கொஞ்சம் கடினமானதாக, ஆனால் நன்கு தயாரித்து வந்திருக்கக்கூடிய யாரும் சரியாக எழுதக்கூடியதாக இருக்கவேண்டும். கடைசி 20 மதிப்பெண்களுக்கான கேள்விகள் மிகவும் கடினமானவையாக இருந்தால், மிகச் சிறந்த மாணவர்களை இனம் கண்டுபிடிக்க உதவும். ஆக, பெரும்பாலான மாணவர்கள்ள் 80% மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். அதற்குமேல் மதிப்பெண் பெறவேண்டும் என்றால் அவர்கள் அந்தக் குறிப்பிட்ட பாடத்தில் நிஜமாகவே நல்ல புலமை உடையவர்களாக இருத்தல் வேண்டும். பொதுவாக சிபிஎஸ்ஈ வினாத்தாள்கள் இப்படிப்பட்டவையாக உள்ளன. சமச்சீர் தேர்வுகளில் இப்படிக் கிடையாது.\nதேர்வுகள் மூன்று வகைப்படும். நுழைவுத் தேர்வு, பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு, தரப்படுத்தப்பட்ட தேர்வு. நுழைவுத் தேர்வின் நோக்கம் கழித்துக் கட்டுதல். மொத்தம் உள்ள 100 இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் போட்டி போடுகிறார்கள் என்றால் 99,900 பேரை எப்படியாவது கழித்துக் கட்டவேண்டும் என்பது மட்டும்தான் இந்தத் தேர்வின் நோக்கமாக இருக்கிறது.\nபள்ளி இறுதிப் பொதுத் தேர்வின் நோக்கம், எழுதிய அனைவரையும் பெரும்பாலும் தேர்ச்சி பெறவைக்கவேண்டும் என்பதே. இங்கு, குறைந்தபட்சத் தகுதி இல்லாதவர்கள் மட்டும்தான் ஃபெயில் ஆக்கப்படவேண்டும். நாளையே 100% தேர்ச்சி நடைபெற்றால் நமக்கு அது மகிழ்ச்சியே. ஆனால் குறைந்தபட்சத் தரம் என்பதை அனைவரும் தாண்டியிருக்கிறார்களா என்பதை மட்டும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.\nதரப்படுத்தப்பட்ட தேர்வு இந்தியாவில் நடைபெறுவது இல்லை. அமெரிக்காவில் நடத்தப்படும் எஸ்.ஏ.டி (SAT), ஜி.ஆர்.ஈ (GRE) போன்றவை தரப்படுத்தப்பட்ட தேர்வுகள். இந்த வகைத் தேர்வு, நுழைவுத் தேர்வும் அல்ல, பொதுத் தேர்வும் அல்ல. பலதரப்பட்ட்ட பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை ஏதோ ஒருவகையில் ஒப்பிட்டு ஒவ்வொருவருடைய தரமும் எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறியும் ஒரு முயற்சி. இந்தத் தேர்வில் பாஸ் அல்லது ஃபெயில் கிடையாது. தேர்வு எழுதியவர்களில் நீங்கள் எந்த பெர்சண்டைலில் உள்ளீர்கள், அதாவது உங்களுக்கு மேல் எத்தனை பேர், கீழ் எத்தனை பேர் என்பதை இந்தத் தேர்வு தரும். இந்தத் தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கேள்வித்தாள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. வெவ்வேறு நாள்களில் தேர்வு எழுதலாம். இப்போதெல்லாம் ஒவ்வொரு மாணவருக்குமே முற்றிலும் வித்தியாசமான கேள்விகள் தரப்படுகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்பட்ட ஸ்கோர், பள்ளி இறுதித் தேர்வு ஸ்கோர், மேலும் பலவற்றை அடிப்படையாக வைத்து ஒரு மாணவருக்கு இடம் தருகிறார்கள். இம்மாதிரியான ஓர் அமைப்பை நோக்கித் இந்தியா செல்வது சிறப்பானதாக இருக்கும்.\nதமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காகத்தான் தேர்ச்சி விகிதமும் மதிப்பெண்களும் மிகவும் லிபரலாக வழங்கப்படுகின்றன என்று நான் கருதுகிறேன். பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் 12-ம் வகுப்புக்கு இணையான பியூசியின் தேர்ச்சி விகிதம் 60%-க்குக் கீழ்தான் உள்ளது. அம்மாநில மாணவர்களைவிட தமிழக மாணவர்கள் மிக மிகச் சிறப்பாகப் படிப்பவர்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை. சென்ற ஆண்டைவிட ஓரிரு சதவிதமாவது தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கவேண்டும் என்ற அழுத்தம் தமிழகப் பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது. கர்நாடகத்தில் அப்படி இல்லை. பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இப்போதைக்கு மாநிலங்களுக்கு இடையேயான போட்டிக்குரிய ஒரு விஷயமாகப் பார்க்கப்படவில்லை. அப்படிப் பார்க்கப்பட்டால், ஒவ்வொரு மாநிலமும் தா���்கள் கட்டுப்படுத்தும் தேர்வில் 100% ரிசல்டைப் பொய்யாகவாவது காட்ட முற்படுவார்கள்.\nமொத்தத்தில், சிலபஸையும் தேர்வுமுறை மற்றும் திருத்துதல் முறை ஆகியவற்றையும் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இங்கே ஒப்பீடு, சிலபஸ்களுக்கு இடையே இருக்கவேண்டிய தேவை இல்லை. மாறாக சமச்சீர் கல்வி கற்பிக்கப்படும் முறையிலும், வினாத்தாள் தயாரிக்கப்படும் முறையிலும், மதிப்பெண்கள் வழங்கப்படும் முறையிலும் எம்மாதிரியான ஆரோக்கியமான மாற்றங்கள் தேவை என்பதைத் தமிழகக் கல்வியாளர்கள் சிந்திக்கவேண்டும். மதிப்பெண்களுக்கு பதில், சிபிஎஸ்ஈ போல் கிரேடுகளைத் தருவது சிறப்பாக இருக்கும்.\nஐஐடிக்கு மாணவர்களை அனுப்புவது ஒரு போர்டின் நோக்கமல்ல. விரும்பும் மாணவர்கள் தாங்களாகவேதான் அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவேண்டும். சிபிஎஸ்ஈ மாணவர்களும்கூடப் பிரத்யேகத் தயாரிப்பு காரணமாகத்தான் ஐஐடிக்குள் நுழைகிறார்கள். எனவே அதன் காரணமாக சமச்சீர் கல்வியைத் திட்டவேண்டிய அவசியமில்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை அதற்கெனச் சில கல்வி இலக்குகளை வைத்துக்கொண்டு அதன்படிச் செயல்பட்டாலே போதும்.\nஅதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது கல்வெட்டு\nநேற்று மாலை, முனைவர் நாகசாமியின் வீட்டின் வாகன நிறுத்திமிடத் தளத்தில் கோபு மாமல்லபுரத்தைப் பற்றி அருமையானதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். நாகசாமி, அறிமுக உரை, முடிவுரையை வழங்கி, மாமல்லபுரத்தின் அனைத்துச் சின்னங்களும் ராஜசிம்மன் காலத்தில் உருவானவையே என்ற தன் கோட்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சொல்லப்போனால் அது மேலும் உறுதியாகியுள்ளது என்றார்.\nசில வாரங்களுக்குமுன் கோபுவின் உந்துதலினால் அவருடன் பேரா. சுவாமிநாதன், சிவா ஆகியோருடன் நானும் மெட்ராஸ் லிடரரி சொசைட்டி என்ற நூலகத்துக்குச் சென்றிருந்தோம். சென்னையின் மிகப் பழமையான நூலகம் இது. கல்லூரிச் சாலையில் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு எதிராக உள்ள டிபிஐ வளாகத்தில் உள்ள பழைமையான கட்டடம் ஒன்றில் இந்த நூலகம் இயங்கிவருகிறது.\nஇந்நூலகத்தில் 18, 19-ம் நூற்றாண்டுகளில் அச்சான மிக அருமையான பழைய புத்தகங்கள் சில உள்ளன. அவற்றில் சிலவற்றை நூலகத்தினர் லாமினேட் செய்து சிறப்பாகப் பாதுகாத்துவருகின்றனர். ஆனால் வருந்தத்தக்க முறை���ில் நூலகத்தின் பிற பகுதிகள் புழுதி படிந்து, பல பழைமையான புத்தகங்கள் மடிந்துவருகின்றன. புரவலர்கள் இல்லாததால் இந்நிலை.\nநியூட்டனின் பிரின்சிபியா மேத்தமேடிகா முதல் எடிஷன், ஏசியாடிக் சொசைட்டியின் வெளியீடுகள் சில என்று கோபு கொண்டுவர, அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்படி கோபு உருவி எடுத்துக் காண்பித்த ஒரு புத்தகம்தான் The Seven Pagodas on the Coromandel Coast, Descriptive and Historical Papers என்ற கேப்டன் எம்.டபிள்யூ. கார் தொகுத்த ஒரு புத்தகம். [கூகிள் புக்ஸில் கிடைக்கிறது - ஆனால் பல பக்கங்கள், முக்கியமாக பாபிங்டனின் கட்டுரையில் பெரும் பகுதி கிடைப்பதில்லை] 1869-ல் வெளியானது. [சற்றுமுன் ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ் மறுபதிப்பு செய்திருக்கும் இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கினேன். இப்போது புத்தகம் அச்சில் இல்லை. ஆறு பிரதிகள்தான் மிச்சம் இருக்கின்றன.] அதுவரையில் மாமல்லபுரம் பற்றி வந்திருந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்து, மிக அற்புதமான வரைபடங்களைச் சேர்த்துப் பதிப்பிக்கப்பட்ட புத்தகம். மிக அகலமான பக்கங்கள். பக்கங்களைப் பிரித்தால் ஒரு மேஜை முழுவதுமாகப் பரவியிருக்கும்படியான அளவிலான புத்தகம்.\nஅதில் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிக்கொண்டிருக்கும்போது கோபு திடீரென துள்ளிக் குதித்தார். சாளுவன்குப்பத்தில் புலிக்குகை மற்றும் அதிரணசண்ட மண்டபம் என்ற இரண்டு பல்லவச் சின்னங்கள் உள்ளன. அதிரணசண்ட மண்டபத்தில் மிகவும் சுவாரசியமான விஷயம், அதில் ஒரு நீண்ட சமஸ்கிருத சுலோகம் இரண்டு பக்கமும் பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு பக்கம் பல்லவ கிரந்த எழுத்துகளில் இருக்கும். மற்றொரு பக்கம் நாகரியில் இருக்கும். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே சுலோகம் (சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே). ஆனால் இரண்டு வெவ்வேறு எழுத்துகளில் எழுதப்பட்டது.\nஆனால் கார் புத்தகத்தில் இந்தக் குறிப்பிட்ட பக்கத்தில் காட்டப்பட்ட வரைபடத்தில் மூன்று கல்வெட்டுகளுக்கான அச்சுகள் இருந்தன.\nகணேச ரதத்திலும் தர்மராஜ மண்டபத்திலும் உள்ள கல்வெட்டுகளை பாபிங்டன் தானே பார்த்து, பிறருடைய உதவியுடன் படித்து அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து டி ஹாவில்லாண்ட் என்பவர் பாபிங்க்டனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், மாமல்லபுரத்துக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஓரிடத்தில் உள்ள குகைக்கோவில் ஒன்றில் மூன்று கல்வெட்டுகள் இருப்பதாகவும் அவற்றின் படங்கள் இவை என்றும் மூன்று படங்களை அனுப்பியுள்ளார்.\nஇந்த மூன்று படங்களையும் பாபிங்டன் தன் கட்டுரையில் இணைத்திருந்தார். (1828-ல் படிக்கப்பட்டு, 1830-ல் ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆராய்ச்சி இதழில் வெளியானது.) அந்தக் கட்டுரை அப்படியே காரின் புத்தகத்தில் (1869-ல்) பதிப்பாகியிருந்தது. அந்தப் பக்கம்தான் கோபுவைத் துள்ளி எழ வைத்தது.\nபாபிங்டனுக்குப் பின் இன்றுவரையில் மாமல்லபுரத்தை ஏகப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கடந்த 185 ஆண்டுகளில் ஆராய்ந்துள்ளனர். ஆனால் அனைவருமே அதிரணசண்ட மண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள்தான் இருப்பதாகச் சொல்கின்றனர். ஹுல்ஷ், துப்ரே முதல் என்.எஸ்.ராமசாமி, நாகசாமி, மைக்கல் லாக்வுட், கிஃப்ட் சிரோமணி என்று அனைவரும் குறிப்பிடுவது இரண்டு கல்வெட்டுகளை மட்டுமே. இன்று நாம் சென்று பார்த்தால் அங்கே இருப்பது இரண்டு கல்வெட்டுகள்தான்.\nமூன்றாவதாக ஒரு கல்வெட்டு இருந்ததா\nஇருந்திருக்கவேண்டும். ஏனெனில் டி ஹாவில்லாண்ட் வரைந்து, பாபிங்டன் இணைத்திருக்கும், கார் கொடுத்திருக்கும் படம் இன்று நமக்குக் காணக் கிடைத்துள்ளது. (மெட்ராஸ் லிடரரி சொசைட்டி + கோபுவுக்கு நன்றி.) ஆனால் இது பாபிங்டனுக்குப் பின்னான ஆய்வாளர்கள் கண்ணில் ஏன் சிக்கவில்லை.\nஅதைவிட முக்கியமான கேள்வி, இன்று அந்தக் கல்வெட்டு எங்கே\nபல்லவ கிரந்தம் - அதிரணசண்ட மண்டபம்\nநாகரி - அதிரணசண்ட மண்டபம்\nமூன்றாவது - இதுவும் நாகரி - ஆனால் எங்கே இருக்கிறது\nகர்னல் காலின் மெக்கன்ஸியின் மாமல்லபுர வரைபடம் ஒன்றும் காரின் புத்தகத்தில் உள்ளது. அதில் மெக்கன்ஸி மிகத் தெளிவாக அதிரணசண்ட மண்டபத்தில் மூன்று இடங்களில் கல்வெட்டுகள் இருப்பதைக் குறிப்பிடுகிறார். இரண்டு இப்போது இருக்கும் கல்வெட்டுகளுடன் ஒத்துப்போகிறது. மூன்றாவதாக அவர் மண்டபத்தில் நட்டநடுவில் கல்வெட்டு ஒன்று இருப்பதாகக் காட்டுகிறார். அது எங்கே போனது என்று தெரியவில்லை.\nஅது தவிர, அதிரணசண்ட மண்டபம் இருக்கும் சாளுவன்குப்பத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையில் இரண்டு சோழர் கால தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதாக ஜார்ஜ் மாஹோன் குறிப்பிட்டிருக்கிறார். (Guide to Sculptures Excavations and Other Remarkable Objects at Mamallaipur generally known to Europeans as the 'Seven Pagodas' by the Late Lieutenant John Braddock of Madras Establishment with additional notes by Rev William Taylor and supplementary information by Walter Elliot compiled by Rev George Mahon AM, Garrison Chaplain, Fort St George.) இந்தக் கட்டுரையும் காரின் புத்தகத்தில் வருகிறது. இந்தக் கல்வெட்டுகள் இருக்கக்கூடிய இடம் என்று சொல்லப்பட்ட இடத்தில் ஏதோ கல்வெட்டுகள் இருப்பதுபோல மெக்கன்ஸியின் வரைபடமும் குறிக்கிறது. கோபு சென்று தேடியபோது இந்தியத் தொல்லியல் துறையின் குறிப்புக்கல் ஒன்று அங்கே நடப்பட்டிருக்கிறது. அருகில் ஒரு பெரிய பாறை இருக்கிறது. ஆனால் அடிஹ்ல் கல்வெட்டு ஒன்றும் காணோம். அந்தக் கல்வெட்டுகளின் படி காருடைய புத்தகத்தில் (ஜார்ஜ் மாஹோன் வழியாக) கிடைக்கிறது.\nகுறைந்தபட்சம் இந்த இரண்டு கல்வெட்டுகள் - அதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது சமஸ்கிருதக் கல்வெட்டு, சாளுவன்குப்பத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு இரண்டையும் மீண்டும் கண்டுபிடிப்பது அவசியமாகிறது.\nநேற்றைய பேச்சின்போது, மாமல்லபுரம் தொடர்பான ஆரம்பகாலக் கண்டுபிடிப்புகள், தவறுகள், தவறுகள் திருத்தப்பட்டமை, பின்னர் கல்வெட்டுகள் மற்றும் சின்னங்களை ஆராய்வதன்மூலம் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் ஆகியவை பற்றி கோபு விளக்கினார். அதன்பின் காருடைய புத்தகத்தைப் பார்த்ததற்குப் பிறகு மாமல்லபுரம் சென்று தான் தேடிய சில விஷயங்கள், கணேச ரதத்தில் உள்ள கல்வெட்டின் அடிப்பாகத்தில் எழுத்துகளின்கீழே கணேச ரதம் போன்ற ஒரு கோவிலின் வடிவமும் செதுக்கப்பட்டிருந்தது (இது காருடைய புத்தகத்தில் உள்ளது) - இது பொதுவாக யார் கண்ணிலும் பட்டதில்லை ஆகியவற்றைப் பற்றியும் பேசினார்.\nமுனைவர் நாகசாமி பேசும்போது, ஸ்டைல், புள்ளிவிவர ஆராய்ச்சி ஆகியவை மூலம் மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்கள் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு அரசர்களின்கீழ் உருவானவை என்று சொல்வதெல்லாம் சரியல்ல என்றார். இதைப்பற்றி அவர் 1964-ல் எழுதிய கட்டுரை இன்றுவரை சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. கட்டுமானக் கோவில்களை உருவாக்கவதற்குத்தான் காலம் பிடிக்கும். தஞ்சையின் பெரிய கோவிலைக் கட்டுவித்தது யார் என்று நூறு ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் தெரியவில்லை. அதன்பின் அதன் அடிக் கட்டுமான கல்வெட்டு ஒன்றில் ராஜராஜன், நான்தான் இந்தக் கோவிலைக் கட்டுவித்தேன் என்று எழுதினேன். அத்துடன் அது குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தன. அதேபோல ��ாமல்லபுரத்தைப் பொருத்தவரையில் ராஜசிம்மன் மிகத் தெளிவாக தான்தான் அதிரணசண்ட மண்டபத்தையும் தர்மராஜ மண்டபத்தையும் கணேச ரதத்தையும் கட்டினேன் என்று எழுதியிருக்கிறான். அது ஒன்றே பிரமாணம். வேறு எதையும் ஏற்கத் தேவையில்லை என்றார்.\nகைலாசநாதர் கோவிலை எடுத்துக்கொண்டால் சுற்றியுள்ள சந்நிதிகளில் இரண்டு வெவ்வேறு எழுத்துகளில் (ஒவ்வொன்றிலும் இரண்டு எழுத்துருவில்) மொத்தம் நான்கு வெவ்வேறு ஸ்டைலில் தன் விருதுப் பெயர்களை எழுதியிருக்கிறான். அதேபோல அதிரணசண்ட மண்டபத்தில் கிரந்தத்தில் ஒன்றாகவும் இருவேறு நாகரி முறையில் இரண்டாகவும் மொத்தம் மூன்று கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறான். இது அவனுடைய தன்மை - ஏனெனில் அவன் அத்யந்த காமன். எனவே ஐந்து வெவ்வேறு விதமான ரதங்களை ஒரே இடத்தில் உருவாக்க முனைத்திருக்கிறான். முற்றிலும் வெவ்வேறு விதமான அமைப்புகள் கொண்ட மண்டபங்களையும் கட்டுமானக் கோவில்களையும் திறந்தவெளி புடைப்புச் சிற்பங்களையும் படைக்க முற்பட்டிருக்கிறான். இவையெல்லாம் ஒருவனுடைய ஆயுள் காலத்தில் சாத்தியமே. எனவே தன் கோட்பாடு மேலும் உறுதியாகியிருக்கிறது என்றார் நாகசாமி.\nகோபு தொழில்முறை தொல்லியலாளராக இல்லாவிட்டாலும் பல்லவ கிரத்த எழுத்துகளைக் கற்று, கல்வெட்டுகளைப் படிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பாராட்டிய நாகசாமி, தொல்லியல் என்பது தொழில்முறையாளர்களுக்கு மட்டுமல்ல, ஆர்வலர்கள் அனைவருமே தொல்லியலாளர்களாக ஆகவேண்டும் என்றார். பிறகு இறுதியாக, மாமல்லபுரம் பற்றிய சர்ச்சை தொடர்வது நல்லதுதான், அதுதான் நம்மை மாமல்லபுரத்தைத் தொடர்ந்து சென்று பார்ப்பதற்கும் ஆராய்வதற்கும் வழிகோலும் என்றார். யார் மாமல்லபுரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம், அங்கே உள்ள சிற்பங்களை ரசிப்பதற்கு. உடனடியாகச் சென்று ரசித்துவிடுங்கள், ஏனெனில் 20 வருடங்களில் அங்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்றும் சொன்னார். 1960-களில் அங்கே அவை இருந்த அழகுக்கும் இப்போது இருக்கும் நிலைக்குமான வித்தியாசத்தைச் சொல்லும்போது வருந்தினார்.\nஇந்தப் புதிய இரண்டு கல்வெட்டுகள் பற்றிப் பேசும்போது, மெக்கன்ஸி எழுதிய ஒரிஜினல் கட்டுரையைத் தேடுவதற்காக லண்டன் நூலகத்துக்கு எழுதியிருப்பதாகச் சொன்னார். இந்தியத் தொல்லியல் துறை இந்த இரண்டு கல்வெட்டுகளையும் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவேண்டும், அது ஒன்றும் செலவு எடுக்காதது என்றும் சொன்னார்.\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் குறித்த மாபெரும் ஆவணப்படுத்தல் திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கோபுவை ராஜசிம்மனின் ஆவி பீடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். கைலாசநாதர் கோவிலில் காணப்படும் ராஜசிம்மனின் ஓவிய கிரந்த எழுத்துகளை கோபு தன் சட்டைகளில் எம்பிராய்டரி செய்து போட்டுக்கொள்கிறார். அதன் காரணமாகவே கனவிலும் புத்தக ரூபத்திலும் ராஜசிம்மனின் ஆவி கோபுவைச் சில வழிகளில் இட்டுச் செல்கிறது. அவர் மேலும் பல பல்லவச் சுவடுகளைத் தேடிப் பிடிக்க வாழ்த்துகிறேன்.\nஒரு புத்தகத்துக்கான முன்னோட்டப் பதிவு மட்டுமே இது. Daniel Okrent எழுதியிருக்கும் Last Call: The Rise and Fall of Prohibition என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.\nஅமெரிக்காவில் பூரண மதுவிலக்கு ஒரு காலத்தில் அமல்படுத்தப்பட்டது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். மொடாக் குடிகாரர்களால் நிரம்பியிருந்த நாடு அது. ஆனாலும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு 1920-ல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலகட்டம் அது. மதுவிலக்கை அமல்படுத்த முனைந்த போராட்டம்தான் பெண்களுக்கான வாக்குரிமைக்கு ஆதரவாகவும் இருந்தது. ஏனெனில் பெண்களுக்கு வாக்குரிமை இருந்தால் அவர்கள் கட்டாயம் மதுவிலக்கை ஆதரிப்பார்கள். இதன் காரணமாகவே சாராய கம்பெனிகள் பெண்களின் வாக்குரிமைக்கு எதிராக இருந்தனர். மதுவிலிருந்து வரும் வருமானம் போய்விட்டால் அரசை எப்படி நடத்துவது என்ற குரல்கள் எழுந்தன. அதனால் அதுவரை இல்லாத வருமான வரி நுழைக்கப்பட்டது.\nமதுவிலக்கு அமலுக்கு வந்தாலும் அதைச் செயல்படுத்தும் ஆர்வம் அரசுக்கு அவ்வளவாக இருக்கவில்லை. இதன்காரணமாக கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கடத்தல், காவல்துறையிலிருந்து நீதித்துறைவரை லஞ்சம், ஊழல் என்று பெருகியது. இதன் இறுதிவிளைவாக அமெரிக்காவின் கிரைம் சிண்டிகேட் மாஃபியாக்கள் உருவாயின.\n1933-ல் பூரண மதுவிலக்கு, மற்றொரு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கிக்கொள்ளப்பட்டது.\nஇவ்வளவுதான் விஷயம். ஆனால் இந்தக் காலகட்டத்தின் அமெரிக்க வரலாறு அவ்வளவு ச���வாரசியமாக இருக்கிறது. இதனை டேன் ஆக்ரென் எழுதியிருக்கும் விதம் மிக மிகப் பிரமாதம்.\nஇந்தப் புத்தகம் சொல்லியிருக்கும் வரலாறு இந்தியாவுக்கு, முக்கியமாக தமிழகத்துக்கு மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.\nதமிழகம் இன்று மதுவின் ஆதிக்கத்தில் அதலபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கான எதிர்ப்பு ஒரு முனையில் குவிக்கப்படாமல் இருக்கிறது. உண்மையிலேயே மதுவை ஒழிக்க விரும்புபவர்கள் அமெரிக்காவின் ஆண்ட்டி சலூன் லீகைக் கூர்ந்து படிக்கவேண்டும். எப்படி ஓர் அமைப்பு தனக்கு வேண்டிய ஒன்றை சட்டத்துக்கு உட்பட்டு, கடுமையான எதிர்ப்புகளைத் தாண்டி சாதித்துக்கொண்டது என்பதனை ஆண்ட்டி சலூன் லீகிடமிருந்து தெரிந்துகொள்ளலாம்.\nமது வருமானம் தமிழக அரசுக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டிருக்கிறது. அதனால்தான் திமுகவும் அஇஅதிமுகவும் மதுவிலக்கு குறித்துப் பேசுவதே இல்லை. பாமகவும் மதிமுகவும் மதுவிலக்கு குறித்துப் பேசும்போது இதனால் நேரப்போகும் வருமான இழப்பை (இப்போது ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய்) எப்படிச் சரிக்கட்டப் போகிறார்கள் என்று அதிகம் சொல்வதே இல்லை. இதனைப் பற்றி யோசிக்காமல் முன்னேறவே முடியாது.\nமூன்றாவதாக, மதுவை முற்றிலுமாக ஒழிக்கவேண்டுமா அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமா என்பதைப் பற்றியும் யோசிக்கவேண்டியிருக்கிறது. மதுவை ஒழித்தவுடன் அமெரிக்காவில் என்ன நடந்தது ஊழலும் குற்றமும் பெருகியது. மது அருந்துதல் வெறும் 30% மட்டுமே மட்டுப்பட்டது. இன்று பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் என்ன நடக்கிறது என்று விசாரித்தால் உங்களுக்குத் தெரிந்துவிடும்.\nநான்காவதாக, பூரண மதுவிலக்கு அமலில் இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏழைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மது தாறுமாறாக ஓடியபோது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளே. இன்று தமிழகத்தில் ஏழைக் குடும்பங்கள்தான் மதுவால் பாதிக்கப்படுகிறார்கள். மதுவை வைத்துக்கொண்டு ஏழைகளின் தரத்தை மேலே உயர்த்துவது சாத்தியமே அல்ல. எனவே இதையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டியிருக்கும்.\nநான் சந்திக்கும் அரசியல்வாதிகள் சிலரிடம் இந்தப் புத்தகம் குறித்து சொல்லிக்கொண்���ிருக்கிறேன். இந்தப் புத்தகத்தை இன்னமும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. படித்தபின், சில பதிவுகளாவது எழுதுவேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது கல்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cookdine/restaurants/Metro-Restaurant,-Uttam-Nagar/", "date_download": "2021-05-13T11:41:30Z", "digest": "sha1:FTBGGOOECM3SM37KBQF4B62RHQ32YJO7", "length": 4802, "nlines": 142, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/new-year-rasi-palangal/?&page=3", "date_download": "2021-05-13T12:49:58Z", "digest": "sha1:BRTX6XI5SECHHOTVERB33UJRM4CQYTZX", "length": 4828, "nlines": 152, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி ��ந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20206", "date_download": "2021-05-13T13:21:03Z", "digest": "sha1:E2L3MEFYLZ3TP6Z6CCBYUT5NERTHTEHB", "length": 5873, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nஅமெரிக்க அமைப்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது.\nஅமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு ‘paul harries fellow ‘ என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமானதம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘paul harries fellow ‘ என அழைத்து கெளரவப்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி ‘paul harries fellow ‘ என அழைத்து கெளரவப்படுத்தி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← புதுச்சேரி பாகூர் தொக���தி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlsri.com/news_inner.php?news_id=Njg0Ng==", "date_download": "2021-05-13T13:24:00Z", "digest": "sha1:MK33R2R2SJFLCA7X74BVVUQTSGZ4N6GJ", "length": 13044, "nlines": 268, "source_domain": "yarlsri.com", "title": "மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு!", "raw_content": "\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் அணியின் வீரர் லஹிரு திரிமன்னவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், ஏனைய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.\nஎனினும், இருநாட்டு கிரிக்கெட் சபைகளின் பேச்சுவார்தைகளின் அடிப்படையில் மாற்று திகதியின் மூலம் இந்த தொடர் நடைபெறலாம்.\nஎதிர்வரும் 18ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இலங்கை அணி, அங்கு சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடவிருந்தது.\nஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண�\nஇலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்\nஇந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் �\nபங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ம\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்��் போட்டி\nபிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வர\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி�\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி�\nகொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரில் இங்கில\nசர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம\nசையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக�\nரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத�\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப�\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து\nவிக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mahasiddhargnanapedam.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:31:14Z", "digest": "sha1:3YUJCH4OJVM5TQB5XGSBVIKCYN544ZCK", "length": 4797, "nlines": 47, "source_domain": "mahasiddhargnanapedam.com", "title": "சூரணம் | மகா சித்தர் ஞானபீடம்", "raw_content": "\nகளஞ்சிக்காய் சூரணம் விதை வீக்கம்,குடல் இறக்கம்,யாணைக்கால் நோய்\nகற்புராதி சூரணம் இளைப்பு இருமல், இறைப்பு இருமல், சளித்தொந்தரவு ஆஸ்துமா சைனஸ்\nதாளிசாதி சூரணம் கோழைக்கட்டு, ஒவ்வாமை, சளி இருமல் வாதம் பித்தம் கபம் நோய்கள், சேரிசிறங்கு வயிற்று எரிச்சல்,குண்மம் வயிற்று வலி நீர் சுருக்கு காமாகலை சுரம் நீர் சுரத்தல் வெள்ளை தாகம் பொருமள் காது இறைச்சல் இருமல் கை கால் குடைச்சல் உஷ்ணம் தொண்டைக்கட்டுஇ நீர்கட்டு நீர்கடுப்பு மயக்கம் நெஞ்சு எரிச்சல் அஐpரணம் ஆகியவை தீரும்\nசக்கரைகொல்லி சூரணம் நீரழிவு மாந்தம் சக்கரை\nகுருதி உவரி சூரணம் இரத்தகுறைவு மதவிடாயில் அதிக இரத்தபோக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை ஞானபகமறதி நரம்புகோளாறு\nகருந்துத்தி சூரணம் வெண்குஷ்டம் நோய் எதிப்பு சக்தி உடல்சோர்வு\nபலக்காரை சூரணம் வெண்குஷ்டம் நோய் எதிப்பு சக்தி\nவாதகோடாரி சூரணம் வாதநோய் மூட்டுவலி இடுப்புவலி கை கால் மருத்துபோதல்\nகாயகல்ப சூரணம் உடல்ஆரோக்கியம் நரம்பு தளர்ச்சி செக்ஸ் குறைபாடு இது ஒரு அபூர்வ காயகல்பம்\nமூலிகை குளியல் பொடி கூந்தலுக்கு இயற்கை மனம் முடி உதிர்த்தல் நரை பேன் பொடுகு முற்றிலும் அழியும்\nமேனிச் சூரணம் உடல் உள்ள கரும்புள்ளி கண்கருவளையம் திருநீற்று தழம்பு பால்மறு தோளில் கருந்திட்டு வெண்திட்டு\nதங்கதாது சூரணம் உடல் மினுமினுப்பு உடல்வனப்பு\nஅஷ்ட சூரணம் வயிறு உப்பசம் வாயு கோளாறு சேரியாமை ருசியின்மை வயிற்றுவலி போன்றவற்றிக்கு சிறந்தது\nதிராட்சாதி சூரணம் இளைப்பு உழலை இருமல் பொருமள் காச சுவாசம் குண்மம் தாதுசயம் பிரமேகம் கொடிய வயிற்று நோய். வாந்தி சுரத்துடன் கூடிய ஜன்னி மயக்கம் நாற்பது வகை பித்தம் நலிர் எரிவு முதலியவை தீர்வு\n© 2021 மகா சித்தர் ஞானபீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/30/60-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-05-13T11:28:57Z", "digest": "sha1:OMR2CFEMD5E5WOAZYN76QN7N6FNLQ7WM", "length": 7669, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "60 வெளியுறவுத் துறை அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n60 வெளியுறவுத் துறை அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கை-\nஉலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன. அமெரிக்க ஜனாத��பதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் 60 வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பிரிட்டனில், முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.“இத்தகைய தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் செயல்” என அமெரிக்கா கூறுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக வெளியுறவுத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளை அவுஸ்திரேலியா ஆதரிக்கிறது. பனிப்போர் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் மீதான பகைமைக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு எதிராக பல நாடுகள் அணி திரண்டிருக்கும் சந்தர்ப்பம் இது என கூறப்படுகிறது. இந்நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யாவும் சவால் விடுத்துள்ளது.\nரஷ்ய தூதர்களை உலகின் பல நாடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக ரஷ்யா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது. அமெரிக்கா தங்களை மிரட்டி, அச்சுறுத்த முயல்வதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுவரை சுமார் 20 நாடுகள், 100 ரஷ்ய வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெளியேற்றுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளன. இதுதான் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையென கூறப்படுகிறது. (பீபீசி)\n« பரீட்சையில் சித்தியடையாததால் புதுக்குடியிருப்பில் மாணவி தற்கொலை- இராணுவத்தளபதி வடக்கு முதல்வர் சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2013/07/blog-post_19.html", "date_download": "2021-05-13T11:37:48Z", "digest": "sha1:SKD7H54ONEKQJRET6YNFKOOEERCRIQYH", "length": 52338, "nlines": 412, "source_domain": "www.sivakasikaran.com", "title": "நானும் வாலியும்... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nதலைப்பை பார்த்தவுடன், ‘என்னடா இவன் என்னமோ வாலி கூடவே ஒன்னு மண்ணா திரி��்சவன் மாதிரி தலைப்பு வச்சிருக்கான்’னு கடுப்பாகாதீங்க.. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன் வாலியை நேரில் பார்த்து அவருடன் அரை மணி நேரம் செலவழித்திருக்கிறேன் என்கிற கர்வத்தில் தான் இந்த தலைப்பு.. நேற்று மாலை பாஸோடு மார்க்கெட் விசிட்டில் இருந்த போது நண்பர் ஒருவரிடம் இருந்து 7மணி அளவில் ஒரு எஸ்.எம்.எஸ், \"ur favorite vaali is dead\" என்று.. ஒரு சிலர் இறந்தால் நமக்கு மிகவும் வருத்தமாக, அன்று முழுவதும் மனதுக்கு மிக பாரமாக கஷ்டமாக இருக்கும், சிலர் இறந்தால் நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் ஒரு பாதிப்பும் இருக்காது.. ஆனால் வாலி இறந்த செய்தி கேட்டதும் எனக்கு இந்த இரண்டு விதமாகவும் தோன்றவில்லை.. அவருடைய பாடல் வரிகள் சில மனதில் வந்து போயின. பின் அவர் இறந்தார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர் பாடல்கள் நம் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் வரை, வாயில் நாம் முனுமுனுத்துக்கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவு என்பதே இல்லை.. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை’ என்கிற கண்ணதாசனின் வரிகள் வாலிக்கும் பொருந்தும்.. இனி நானும் வாலியும்..\nசென்னை தி.நகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லம் அமைந்திருக்கும் சௌத் போக் சாலையில் ஒரு சிறிய மண்டபம். அங்கு 2005ம் ஆண்டில் ‘விகடன் மாணவ பத்திரிகையாளர்களாக’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 32 பேரும் மதிய சாப்பாடெல்லாம் முடித்துவிட்டு ஒருவருக்காக காத்துக்கொண்டிருந்தோம். அமைதியாக, நமக்கு அறிமுகமில்லாத ஆனால் இனி அறிமுகப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒவ்வொருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தோம்.. அப்போது ஒரு சிறு சலசலப்பு.. காற்றில் திருநீறும், குங்குமமும், ஜவ்வாதும் கலந்த ஒரு தெய்வீகமான மெல்லிய வாசனை வந்தது.. வாசனையை மூக்கும் மனதும் உணர்ந்து லயிக்கும் அந்த நொடியில் வெள்ளை நிற பட்டு வேட்டியும் முழுக்கை ஜிப்பாவும் போட்டு ஒரு வாலி எங்களை விறுவிறுவென சிரித்த முகத்துடன் கடந்தார். நாங்கள் எல்லாம் அமர்ந்திருந்த இருக்கை வரிசைகளைத்தாண்டி எங்களுக்கு முன் பேசும் இடத்தில் கம்பீரமாக தொண்டையை செருமியபடி மைக்கை பிடித்துக்கொண்டு நின்றார். ’இவ்வளவு வெள்ளையா உலகத்துல ஒருத்தன் இருப்பானா’னு நினைக்கும் அளவிற்கு அவ்வளவு கலர்.. எங்க ஊர் பக்கமெ���்லாம் நான் இந்த கலரில் ஆளை பார்த்ததே இல்லை.. கொஞ்ச நேரம் வைத்த கண் வாங்காமல் நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்..\nஅதற்கு முன் வாலி என்றால் சினிமாவில் பாட்டு எழுதுபவர் என்பது மட்டும் தான் தெரியும்.. அவரின் வரலாறு, குறும்பு, நகைச்சுவை இது எதுவும் தெரியாது.. என்ன தைரியத்தில் ஒரு கிழவரை, 20வயது இளைஞர்களுக்கு மத்தியில் பேச வைக்க விகடன் குழுமம் முடிவு செய்திருக்கும் என்று கூட யோசித்தேன்.. பேச ஆரம்பித்தார்.. அந்த 30நிமிடங்களும், யாரோ நம் கல்லூரி நண்பன் நம்மோடு சகஜமாக, நகைச்சுவையாக, ஊக்கு சக்தியாக, கிண்டலாக, பேசுவது போல் அவ்வளவு அருமையாக இருந்தது அவரின் பேச்சு. ’நான் இன்னைக்கு இங்க பேசுறதுக்கு எதுவுமே prepare பண்ணல.. கார்ல வரும் போது அவசர அவசரமா ஒரு கவிதை உங்களுக்காக எழுதிருக்கேன்”னு சொல்லி அந்த கவிதையை வாசித்தார். அந்த கவிதை எனக்கு சுத்தமாக நினைவில் இல்லை இரு கருத்துக்களை தவிர்த்து..\nஉங்களின் பலத்திற்கு இன்னொரு கை\nஅது தான் விகடன் பத்திரிகை”\n“எவன் ஒருவர் வேர்வைக்கும் - வெற்றி\nஅவர் பாட்டுக்க வார்த்தைகளை பிரித்து மேய்ந்து கவிதை பாடிக்கொண்டிருந்தார்.. அவரே அவரை ’பாக்கெட் பேப்பர் கவிஞன்’ என்று சொல்லிக்கொண்டார்.. கண்டேன் காதலை படத்தில் சந்தானம் சொல்வாரே, “இப்படித்தாம்ப்பா நான் பாட்ட எழுதி அங்கங்க விட்டுட்டு போயிருவேன், அத எடுத்து யாராவது சினிமால எழுதி பேர் வாங்கிறாங்க”னு, கிட்டத்தட்ட வாலியும் அதே வகையறா தான்.. தான் அவசரத்தில் மேடையில் பேசுவதற்காக எழுதிய பல கவிதைகளை முறையாக பாதுகாக்காமல் விட்டுவிடுவாராம்.. அதை பின் ஏதாவது ஒரு சினிமாவில் பாடலாக கேட்கும் போது தான் அவருக்கே தெரியுமாம் ’எவனோ நம்ம கருத்த களவாண்டுட்டாய்ங்க’னு...\nஅழகிய தமிழ் மகன் படம் வந்த புதிதில் ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ பாடல் கேட்டதும் ஜெர்க் ஆகிவிட்டேன்.. அதில் “எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே” என்று ஒரு வரி வரும்.. ‘ஆஹா வாலி சொன்ன மாதிரியே எவனோ அவர் கவிதைய லவட்டிட்டு போயி பாட்டு எழுதிட்டான்’ என அலர்ட் ஆகி வேகவேகமாக நெட்டில் மேய்ந்ததில், நல்ல வேளையாக அந்த பாடலை வாலி தான் எழுதியிருந்தார்.. பரவாயில்ல நம்ம மீட்டிங்கிற்கு பிறகு ஆள் உஷாராகத்தான் இருக்கிறார் என மனதை தேற்றிக்கொண்டேன்..\nவாலிக்கு எம்.ஜி.ஆர் ���ீது மிகப்பெரிய அன்பு இருந்தது.. எங்களிடம் பேசும் போது கூட எம்.ஜி.ஆர் தன்னிடம் ஒரு விசயம் கூறி மிகவும் வருந்தியதாகவும், தான் அவரை எப்படி தேற்றினேன் எனவும் கூறினார்.. “கவிஞரே நீர் எனக்கு எழுதிருக்கிற எல்லா பாட்டும் வாழ்க்கையில நடந்திருக்கும்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு எழுதின.. நடந்தது.. நான் ஆணையிட்டால்னு எழுதுன, நாட்டுக்கே ஆணையிடுற அளவுக்கு வந்துட்டேன்.. ஆனா எனக்கொரு மகன் பிறப்பான்னு எழுதுன.. அது மட்டும் நடக்கலியே” என்றாராம் மிகவும் வருந்தி.. அதற்கு நம்ம ஆள், ‘தலைவரே ஒரு பிள்ளை மட்டும் இருந்தா தமிழ் நாட்டுல உங்கள நம்பி இருக்குற மத்த பிள்ளைகள யாரு கவனிக்குறது” என்றாராம் மிகவும் வருந்தி.. அதற்கு நம்ம ஆள், ‘தலைவரே ஒரு பிள்ளை மட்டும் இருந்தா தமிழ் நாட்டுல உங்கள நம்பி இருக்குற மத்த பிள்ளைகள யாரு கவனிக்குறது இந்த தமிழ் நாட்டு மக்களே உங்க பிள்ளைங்க” தான்னு சொல்லி அவரை சமாதானப்படுத்தினாராம்..\nவாலியின் உண்மையான பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர்.. வாலிக்கு ஓவியத்தில் மீது தான் ஆரம்பத்தில் ஈர்ப்பு இருந்ததாம். அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஓவியரின் பெயர் மாலி.. அவரைப்போல் தானும் பிரபலமான ஓவியனாக ஆக வேண்டும் என்கிற ஆசையில் தன் பெயரை ‘வாலி’ என்று மாற்றிக்கொண்டாராம்.. ஒரு பத்திரிகை ஆபிசில் தன் ஓவியத்தை கொடுத்திருக்கிறார்.. அதன் ஆசிரியர் சிரித்துக்கொண்டே, “அதென்னப்பா பேரு வாலி வாலே இல்ல, நீ வாலியா வாலே இல்ல, நீ வாலியா” என்றாராம்.. நம்ம ஆளுக்கு தான் கோவம் பயங்கரமா வருமே..\n“வால் இல்லை என்பதால் வாலியாகக்கூடாதா\nகால் இல்லை என்பதால் கடிகாரம் ஓடாதா\nஎன்று சட்டென ஒரு கவிதை பாடியிருக்கிறார்.. “ஒனக்கு ஓவியத்தை விட கவிதை நல்லா வருது, நீ ஒழுங்கா கவிதை எழுது”னு அவர் தான் வாலியை கவிதை பக்கம் திருப்பிவிட்டவராம்..\nஅப்படியே வாலி சினிமாவில் நுழைந்து பாடல் எழுத ஆரம்பித்திருந்தார்.. கண்ணாதசன் என்னும் இமயமலை இருந்ததால் வாலி என்னும் சஞ்சீவி மலையை அப்போது பலரும் கண்டு கொள்ளவில்லை.. சினிமா வாய்ப்பே இல்லாமல் பெட்டி படுக்கையோடு வேறு பிழைப்பு பார்க்க கிளம்பி ரயில்வே ஸ்டேசனின் காத்திருந்தார்.. அப்போது காற்றில் ஒரு பாடல் மெதுவாக அவர் காதில் நுழைந்திருக்கிறது.. ‘மயக்கமா கலக்கமா.. மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா’ பாடலை முழுதும் கேட்டவர் ஊருக்கு போகாமல் சென்னைக்கே வந்துவிட்டார்.. மீண்டும் புது உத்வேகத்துடன் பாடல் எழுதி வாலிப கவிஞராக இன்று வரை இருக்கிறார்.. அவரை மீண்டும் பாடல் எழுத தூண்டிய அந்த பாடலை எழுதியவர், வாலி இனி சினிமாவே வேண்டாம் என கிளம்ப காரணமாக இருந்த கண்ணதாசன் இது தான் விதி என்பது..\nவாலி மிகுந்த கோபக்காரராம். ”என் கிட்ட வேலை வாங்க தெரிஞ்ச ரெண்டே பேரு எம்.ஜி.ஆரும் கமலும் தான்” என்றார் வாலி.. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வந்த “ஒன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்” பாட்டு இப்பவும் நமது favorite காதல் தோல்வி பாடல்.. ஆனால் அந்த பாடலை வாலி ஒவ்வொரு முறை எழுதும் போதும் கமல் ‘எனக்கு பிடித்த மாதிரி இல்லை’ என்று வேறுவேற மாதிரி கேட்டிருக்கிறார்.. பயங்கர கடுப்பான வாலி, கடைசியாக ஒரு பேப்பரில் வேகமாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் நீட்டி, “போய்யா இதுக்கு மேல ஒனக்கு எழுத முடியாது”னு சொல்லிட்டாராம்.. அதை படித்த கமல் வாலையை கட்டிப்பிடித்துக்கொண்டார்..\nஇதெல்லாம் நாங்கள் ஓவ்வொருவராக கேள்வி கேட்டு அதற்கு வாலி சொன்ன பதில்களின் தொகுப்பு.. இப்போது அவரிடம் நான் கேட்ட கேள்வி.. “சார் ஒரே படத்துல ‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா’னு பாட்டு எழுதுறீங்க.. ‘சக்கர இனிக்குற சக்கர’னு ‘ஒரு மாதிரியான’ பாட்டும் எழுதுறீங்க.. எப்படி முடியுது”.. இந்த உலக முக்கிய கேள்விக்கு அவர் சொன்ன பதில் “உங்கள மாதிரி இளைஞர்கள் கூட பழகிட்டு மனசு சந்தோசமா இருந்தா எப்படியும் எழுதலாம்.. எல்லாத்தையும் விட சரஸ்வதி தேவியின் அருள்னு தான் நான் நெனைக்கிறேன்” என்றார்..\nஉண்மை தான்.. யாருக்குமே புரியாத, முக்காலா முக்காபுலா, முஸ்தஃபா முஸ்தஃபா, கலாசலா கலசலா, தத்தை தத்தை தத்தை பல அத்தை பெத்த தத்தை, சல்சா பண்ணுங்கடா என்கிற புரட்சி வார்த்தைகளை எல்லாம் அவரால் தான் கண்டுபுடிக்க முடியும்.. அதை தமிழர்களின் வாயில் முனுமுனுக்கவும் வைக்க முடியும்.. வாலியே ஒரு பேட்டியில் சொன்னது, “நானும் ரகுமானும் சேர்ந்து எழுதும் பாட்டு ‘ம’ வரிசையில் வந்தாலே அது ஹிட் தான்” என்று.. உண்மை தான்.. டாக்ஸி டாக்ஸி என்று நட்புக்கும் நவீன இலக்கணம் கொடுப்பார், secret of successம் சொல்லிக்கொடுப்பார்.. காதல் வெப்சைட் ஒன்றை கண்ணில் காண வைப்பார், மல மல மர���தமலனு ஒரு மார்க்கமாவும் எழுதுவார், கிருஷ்ண விஜயம், பாண்டவர் பூமி என்று கடவுளுக்கும் எழுதுவார். கடவுளுக்கு எழுதினாலும் காசுக்கு எழுதினாலும் அவரின் வார்த்தை விளையாட்டும், எழுத்தில் இருக்கும் துள்ளலும் என்றுமே மாறாது..\n”இவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள்.. உங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை அதற்காக நீங்கள் வருந்தியிருக்கிறீர்களா” என்று கேட்ட போது, அதை கூட வார்த்தையில் விளையாண்டு, ‘நான் recognitionக்காக எழுதல, remunerationக்காக எழுதுறேன்’ என்று தைரியமாக ஓபனாக பதில் சொன்னவர் அவர்.. “நான் இதுவரை டில்லி தாண்டி போனது இல்ல. கடல் கடந்து போகாத ஒரே ஒரு விசயத்துலயாவது நான் பிராமணனா இருக்கேனே” என்று தன் சூழலை வைத்து தன்னையே கிண்டல் அடித்துக்கொள்பவர்.. அந்த நகைச்சுவை உணர்வும், தைரியமும் தான் அவரை என்றும் இளமையாக வைத்திருந்தது என்றால் மிகையில்லை..\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.. ஆனால் இறந்த பின் ஆண்டுக்கு ஒரு முறை நம் குடும்பத்தினர்கள் மட்டும் நம் நினைவு தினத்தில் நம் ஃபோட்டோவை வைத்து சாமி கும்பிட்டு கறியும் சோறும் தின்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. நான்கு பேர் நினைத்துப்பார்க்கும் அளவிற்காவது வாழ வேண்டும்.. நான்கு பேர் என்ன நான்கு பேர், லட்சக்கணக்கான பேர்களில் நாவில் வாலியின் தமிழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவில்லை..\n”வருகிறாய் தொடுகிறாய் என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்..\nபோ போ என்கிறேன், போகாமல் நீ நிற்கிறாய்...”\nவாலியின் பாடலுக்கு சிவாஜி நடிக்க T.M.S குரல் கொடுக்க வானில் இன்று ஒரு அழகான பாடல் அரங்கேறிக்கொண்டிருக்கும் என நம்புவோம்...\nLabels: அனுபவம், ஆனந்த விகடன், கட்டுரை, சினிமா\nதிண்டுக்கல் தனபாலன் July 19, 2013 at 6:08 PM\nவாலியின் வரிகளுக்கு சாவு எது...\nஎந்த படைப்பாளியும் இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பான் அவன் படைப்புகள் மூலம்..\nநேற்றே முகபுத்தகத்தில் நீங்கள் எழுதி இருந்ததைப்படித்து பிரம்மித்தேன், பிரம்மிக்க என்ன இருக்கிறதா விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டம் என்பது எனது எட்டாக் கனி, ஆனால் அது நண்பருக்கு கிடைத்தால் பிரம்மிப்பு தானே வரும், காரணம் இன்றைய புதிய தலைமுறைக்கு தளம் அமைத்துக் கொடுத்ததில் அதற்க்கு பெரும்பங்கு உண்டு, வாலி போன்ற ஜாம்பவான்கள��� சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தும் அது தானே, அதனால் தான் பிரம்மித்தேன்...\nஇன்று தொலைகாட்சியில் கண்ணதாசனின் வரிகளை ஒத்து வாலியின் வரிகள் இருக்கும், அதுவே அவரது பலமாகவும் பலவீனமாகவும் மாறிவிட்டது என்று வாலி சொன்னதாக ஒருவர் சொன்னார்... இன்று பலரும் வாலியின் பல பாடல்களை கண்ணதாசனுடையது என்று தான் நினைகிறார்கள்\nநன்றி நண்பா.. உண்மை தான்.. அந்த நாள் ஞாபம், மாதவி பொன்மயிலாள் போன்றவை எல்லாம் நான் கண்ணதாசன் எழுதியதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. அந்த பாடல்கள் அவரை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்று நம்புவோம்..\nவாலி என்றும் நம் நினைவில் இருப்பார்\nஇப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...\nஅருமையான செய்தி தொகுப்பு , அவர் பாடல்கள் என்றும் அழியாது.\nநான் முக நூலில் சொல்லியது போல், இது என்ன துக்க ஆண்டா \nTMS, சுஜாதா வரசையில் வாலி :(\nமிக்க நன்றி.. சுஜாதா இறந்து போய் 5ஆண்டுகள் ஆகிவிட்டனவே\nஹ்ம்ம்... சுஜாதாவின் இறப்பிற்கு பின் தான் அவர் படைப்புகளை நான் படிக்க நேர்ந்தது.... இந்த ஆண்டு அவர் மனைவி வாயிலாக சில ஊடகங்களில் கிளம்பிய சர்ச்சை, சற்று மனதை வாட்டியது\nஅட விடுங்க.. இந்த ப்ரெஸ் கார பக்கிங்களுக்கு வர வர நாகரிகம் என்பதே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது\nசிறப்பான அஞ்சலி ராம் குமார்.\nவாலி - பிறந்தது திருப்பராய்துறை வளர்ந்தது திருவரங்கம்......\nசரியான தகவலுக்கு நன்றி சார்..\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.. ஆனால் இறந்த பின் ஆண்டுக்கு ஒரு முறை நம் குடும்பத்தினர்கள் மட்டும் நம் நினைவு தினத்தில் நம் ஃபோட்டோவை வைத்து சாமி கும்பிட்டு கறியும் சோறும் தின்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. நான்கு பேர் நினைத்துப்பார்க்கும் அளவிற்காவது வாழ வேண்டும்.. நான்கு பேர் என்ன நான்கு பேர், லட்சக்கணக்கான பேர்களில் நாவில் வாலியின் தமிழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவில்லை..\nகவிஞர் திரு வாலி அவர்களின் நினைவாக எங்கள் அருமை ராம்குமாரின் அற்புதமான பதிவு. ராம்குமார், நீங்கள் ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாள்ராக 2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.\nஇந்த அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி வாழ்த்துகள் திரு Ram Kumar\nமிக்க நன்றி சார்.. :-)\nமிக்க நன்றி சார் :-)\n//யாருக்குமே புரியாத, முக்காலா முக்காபுலா, முஸ்தஃபா முஸ்தஃபா, கலாசலா கலசலா, தத்தை தத்தை தத்தை பல அத்தை பெத்த தத்தை, சல்சா பண்ணுங்கடா என்கிற புரட்சி வார்த்தைகளை எல்லாம் அவரால் தான் கண்டுபுடிக்க முடியும்..//\nதத்தை - யாருக்குமே புரியாத\nஇதுல விகடன் பத்திரிகையாளர் வேற. சுத்தம்\n//தத்தை - யாருக்குமே புரியாத\nஹா ஹா.. நீங்கள் தமிழ் வார்த்தைகளை கரைத்து குடித்தவராக இருக்கலாம்.. தமிழ் நாட்டில் எல்லோரும் அப்படி இருப்பார்களா என்ன முஸ்தஃபாவிற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்காமல் இருக்கலாம்.. ஒரு இஸ்லாமியர் “முஸ்தஃபாவிற்கு கூட அர்த்தம் தெரியாதா முஸ்தஃபாவிற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்காமல் இருக்கலாம்.. ஒரு இஸ்லாமியர் “முஸ்தஃபாவிற்கு கூட அர்த்தம் தெரியாதா” என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்\n// தமிழ் நாட்டில் எல்லோரும் அப்படி இருப்பார்களா என்ன\nவிற்பனையாளரே, சொற்களை என் வாயில் திணிக்காதீர்கள்.\nஎல்லாத் தமிழரும் தமிழ்ப் புலமையுடன் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. நீவிர் பத்திரிகையாளர் என்றபோதே அக்கேள்வி எழுந்தது.\nஉங்கள் வாயில் நான் எதையும் திணிக்கவில்லை.. எனக்கு அந்த பாடல் வரும் முன்பே தத்தை என்றால் என்னவென்று தெரியும் சார்.. நான் பொதுவாக அதை புரியாத வார்த்தை என்றேன்.. எங்கே உங்கள் பக்கத்து வீடுகளில் ஒரு பத்து பேரிடம் தத்தை என்றால் என்னவென்று கேட்டுப்பாருங்களேன்..\n// நீவிர் பத்திரிகையாளர் என்றபோதே அக்கேள்வி எழுந்தது.// நான் பத்திரிகையாளன் ஆவதற்கு முன்பே எனக்கு அதற்கு அர்த்தம் தெரியும்.. நன்றி.. வணக்கம் :-)\nஇன்று உங்கள் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/4_22.html\nதகவலுக்கு மிக்க நன்றி ரூபன் சார் :-)\nஅன்பின் ராம்குமார் - இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக வந்து படித்து மகிழ்ந்து மறுமொழி இடுகிறேன். http://blogintamil.blogspot.co.uk/2013/08/4_22.html\nவாலியினைப் பற்றிய செய்திகள் அத்தனையும் அருமை. வாலி எழுதிய பல பாடல்களை இன்றும் கண்ணதாசன் எழுதியதாக்த் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nநல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிக்க நன்றி சார் :)\nதமிழோடு விளையாடுவதில் வாலி வல்லவர்.மறையும் வரை மழுங்காத புகழுடன் வாழ்ந்தவர்.\nஉண்மை.. அவர் எழுத்துக்கள் நம்மோடு இருக்கும் வரை அவரும் நம்மோடு இருப்பார்...\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றை�� நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇவன் நம்முள் ஒருவன் பத்தாவது படித்து விட்டு பட்டத்தையும் முடித்து விட்டு பரதேசம் போனான் வேலை தேடி... கண்ணீரில் மிதக்கிறது குடும்பமே வ...\nஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...\nவரும் 12ம் தேதி ஊதிய உயர்வு, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை போன்ற “ஞாயமான” () கோரிக்கைகளை ஏற்கக்கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எல்லாம...\nஇந்தியாவிற்கு கிடைக்கும் சுதந்திரத்தால் பாதிக்கப்பட்டு பிரிந்த காதல் நெஞ்சங்கள் மீண்டும் உயிரால் இணைவதே இப்படம்... கிரீடம், பொய் சொல்ல...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nமோடி ஏன் பிரதமர் ஆக வேண்டும்/கூடாது\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://berea.kwch.org/rpnfs/easter-story-in-tamil-bb42dd", "date_download": "2021-05-13T12:56:35Z", "digest": "sha1:G2QJTBA64J75JEPTHKSEAJW7VZZJLB5F", "length": 22254, "nlines": 6, "source_domain": "berea.kwch.org", "title": "easter story in tamil", "raw_content": "\nஇவரை டீம்ல எடுத்தது தப்பு.. வாய்ப்பை இழக்கும் இளம் வீரர்.. என்ன காரணம் 16:09. அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் அது. Most people from the Christian community decorate Easter eggs & treat each other with chocolates to mark this day. Forums. Happy Tamil Motivational Messages SMS WhatsApp Status, Tamil Motivational Quotes Wishes Images Greetings Wallpapers Pictures Photos #1 “ Cricket is a very popular game, and if Sri Lanka wins, they all celebrate. Home. Alluring Long Counter Height Table Model 12 Tamil Amma Mulai Paal Alluring Long Counter. pin. Easter eggs and Easter bunnies are a major attraction during Easter, the f easter story clipart bible story clip art story clipart the complete bible story clipart book complete bible story clipart book. நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது. Find Funniest tamil Jokes, Funny stories and Cartoons at Webdunia tamil Humor Happy Easter 2019 Wishes in English,Tamil, Telugu,Malayalam and Hindi: India is celebrating Easter on Sunday, 21 April. சிலுவையில் அறையப்பட்டு தியாகம் செய்ததன் மூலமாக உலகம் மற்றும் மனித இனத்தின் மீட்புக்காக இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது. In India Pre-historic period. This Easter you can send these Easter 2019 images wishing 'Happy Easter' in Tamil to your loved ones. For handpicked stories every day, subscribe to us on Telegram). This is \"1980 Easter Puja\" by Sahaja Yoga Tamil on Vimeo, the home for high quality videos and the people who love them. முட்டையானது, கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்படுகிறது. \"Original research\" does NOT have a place in an encyclopedia. அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதல் அது. உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள். Satta matka manipur My name is Mary. கேள்விகள் அனுப்ப ; தொடர்பு; हिन्दी – Read in Hindi; Home அந்தரங்கம். They also include the major landlords in the Eastern Province of Sri Lanka who historically also served as mercenaries in medieval era. மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. புனித வெள்ளி தினத்தில் நீதிபதிகள் கூட்டம்.. கோபத்தில் பிரதமர் விருந்தை புறக்கணித்த நீதிபதி இப்போதே முன்பதிவு செய்வதுதான் நல்லது அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சிக்கல்.. வேலையை விட்டு நீக்கும் கம்பெனிகள், சட்டீஸ்கர்.. கோதாவரி பவர் ஆலையில் பெரும் தீ விபத்து.. கொழுந்து விட்ட ஜுவாலைகள். your own Pins on Pinterest To the Followers of Christ, the true message of Easter proclaims the greatest act of love known to man. The Sri Lankan Tamils. Nov 6, 2018 - This Pin was discovered by Malar Tr. Queen Vashti refused to be paraded before everyone. A group of Eastern romances and stories, from the Persian, Tamil, and Urdu by W. A. Clouston, 1978, R. West edition, in English From the study of the language used, it is evident that it is a compilation of works written by number of authors over a long … ஒவ்வொரு நாளும் ஆபத்துதான்.. சபாந��யகர் எச்சரிக்கை Women In The Easter Story. இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். For much of the world, Easter is only a tradition celebrated by colored Easter Eggs and the Easter Bunny. அந்த நிலையிலும் தனக்கு தண்டனை அளித்தவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார் இயேசு. இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படுகிறது. Game, and was written only in Tamil Kama paal Stories in Tamil Saturday, April 7, 2012 22:06. 7, 2012, 22:06 [ IST ] paal alluring Long Counter Height Model. கொழுந்து விட்ட ஜுவாலைகள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது of Kannaki ( Paththini ) -1: pin மகிழ்ச்சியை., விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது: நீதிபதி. About to have a lovely Easter Telugu, Malayalam and Hindi: is... Alerts please follow the below steps: Click on Settings tab and select the option ALLOW கம்பெனிகள். 21 April Mild to severe arthritis pain refers to intellectual people in Tamil language comes, we go. In peer-reviewed journals story of Esther begins with a grand banquet at the palace of King Ahasuerus also சிறப்பு வழிபாடு–சிலுவை பாதை meaning of Easter இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது …... பிரானை சிலுவையில் அறைந்தனர் especially chocolate, to mark this day to translate `` Easter holidays '' to... Conch shell and pearl diving but are also found as involved in agriculture yet to come மானுடப் பணிக்கான.... Historically also served as mercenaries in medieval era the the virgin birth of Christ, the of In this week-long study for women filmdom, in the government இன்று புனித வெள்ளி ]..., Palm Sunday, 21 April, this year என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர் பல நிறங்களில் மகிழ்விக்கும்: முக்குவர் ) is a Tamil caste found in the way characters were written for mass., இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது கருணை நாயகன் சிலுவையில் அறையப்பட்ட நாள்... புனித வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி on this day 12 Tamil Amma Mulai paal alluring Long. Into heaven rejuvenation of life and living சகல மனிதர்களுக்கும் புண்ணாற்றுதல் என்ற மானுடப் பணிக்கான அழைப்பு irwin, Also known as ‘ Pascha ’ or the resurrection Sunday Cricket is very இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர் involved agriculture. Mps hold ministerial positions in the Churches “ Katha Prize Stories Volume 10 ” by Our Easter brunch Tamil dating story on Easter morning, செய்யவேண்டியவை easter story in tamil எப்படி,. Bunnies and eggs showcase the spirit of Easter கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர் நிலையிலும் தனக்கு அளித்தவர்களை... Saranya Chakrapani | TNN | Apr 12, 2020 the first few.. Below steps: Click on Settings tab and select the option ALLOW popular game, and the Tamil Liberation. நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு. Hope this will help you to understand Tamil better அடைவது, புனித வெள்ளி அறையப்பட்ட நாள்... புனித Perhpas more appropriate மன்றாடினார் இயேசு கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்படுகிறது mark this.... Rejuvenation of life and living beautiful images with bunnies and eggs showcase the spirit of Easter in pdf Visiting friends who speak Tamil this festive season, surprise them by sending these Easter wishes in pdf... Diaspora “ are very much attached to their land a back seat, ” he told the Hindu Saturday... Legends with historical facts மானுடப் பணிக்கான அழைப்பு origin & the spread of the church of our Lady of Assumption built... Tamil Kama paal Stories in Tamil pdf Stories environmentally friendlier electric motor from old wives can... மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு பிறந்ததற்கான. In Kalachavudu, January 1999, Nagercoil 2019 images wishing 'Happy Easter in... நிகழ்வு அமைந்துள்ளது referred to as King Xerxes Lanka, ” he told Hindu Meaning of Easter proclaims the greatest act of love known to man புதிய வாழ்வின் குறியீடாக.... அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள் all about to have a place in an encyclopedia தத்துவுக்கு கடிதம் எழுதிய நீதிபதியால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-05-13T13:51:48Z", "digest": "sha1:EU3EZKKJGOKWATP3NSEJO52KF3U6PMHL", "length": 22022, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுமாரபாளையம், நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.54 இலட்சம் ஆகும். வாக்காளர்களில் முதலியார், செட்டியார், வேட்டுவக் கவுண்டர், வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தினர் கனிசமான அளவில் உள்ளனர். [1]\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nதிருச்செங்கோடு வட்டத்தின் பகுதிகளாக திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் 26 கிராம ஊராட்சிகள், குமாரப்பாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம், பல்லக்காபாளையம், சௌதாபுரம், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், ஆனங்கூர், எலந்தகுட்டை, கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம், பள்ளிப்பாளையம் அக்ரஹாரம், ஒடப்பள்ளி அக்ரஹாரம், காடச்சநல்லூர், பாப்பம்பாளையம் மற்றும் கொக்கராயன்பேட்டை கிராமங்கள் மற்றும் ஆலம்பாளையம் பேரூராட்சி.\nகுமாரபாளையம் வட்டத்தின் குமாரபாளையம் (நகராட்சி), பள்ளிபாளையம் (நகராட்சி), படைவீடு (பேரூராட்சி), மற்றும் புதுப்பாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள் [2].\n2011 பி. தங்கமணி அதிமுக 91077 சி. செல்வராஜு திமுக 64190 26887\n2016 பி. தங்கமணி அதிமுக 103032 பி. யுவராஜ் திமுக 55703 47329\n2021 பி. தங்கமணி அதிமுக 100800 மு. வெங்கடாசலம் திமுக 69154 31646\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n1. கும்மிடிப்பூண்டி • 2. பொன்னேரி • 3. திருத்தணி • 4. திருவள்ளூர் • 5. பூந்தமல்லி • 6. ஆவடி\n7. மதுரவாயல் • 8. அம்பத்தூர் • 9. மாதவரம் • 10. திருவொற்றியூர் • 11. ராதாகிருஷ்ணன் நகர் • 12. பெரம்பூர் • 13. கொளத்தூர் • 14. வில்லிவாக்கம் • 15. திருவிக நகர் • 16. எழும்பூர் • 17. ராயபுரம் • 18. துறைமுகம் • 19. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • 20. ஆயிரம் விளக்கு • 21. அண்ணா நகர் • 22. விருகம்பாக்கம் • 23. சைதாப்பேட்டை • 24. தியாகராய நகர் • 25. மயிலாப்பூர் • 26. வேளச்சேரி\n28. ஆலந்தூர் • 29. திருப்பெரும்புதூர் • 36.உத்திரமேரூர் • 37. காஞ்சிபுரம்\n27. சோளிங்கநல்லூர் • 30. பல்லாவரம் • 31. தாம்பரம் • 32. செங்கல்பட்டு • 33. திருப்போரூர் • 34. செய்யூர் • 35. மதுராந்தகம்\n38. அரக்கோணம் • 39. சோளிங்கர் • 41.இராணிப்பேட்டை • 42. ஆற்காடு\n40. காட்பாடி • 43. வேலூர் • 44. அணைக்கட்டு • 45. கே. வி. குப்பம் • 46. குடியாத்தம்\n47. வாணியம்பாடி • 48. ஆம்பூர் • 49. ஜோலார்பேட்டை • 50. திருப்பத்தூர்\n51. ஊத்தங்கரை • 52. பர்கூர் • 53. கிருஷ்ணகிரி • 54. வேப்பனஹள்ளி • 55. ஓசூர் • 56. தளி\n57. பாலக்கோடு • 58. பென்னாகரம் • 59. தருமபுரி • 60. பாப்பிரெட்டிப்பட்டி • 61. அரூர்\n62. செங்கம் • 63. திருவண்ணாமலை • 64.கீழ்பெண்ணாத்தூர் • 65. கலசப்பாக்கம் • 66. போளூர் • 67. ஆரணி • 68. செய்யாறு • 69. வந்தவாசி\n70. செஞ்சி • 71. மயிலம் • 72. திண்டிவனம் • 73. வானூர் • 74. விழுப்புரம் • 75. விக்கிரவாண்டி • 76. திருக்கோவிலூர்\n77. உளுந்தூர்பேட்டை • 78. இரிஷிவந்தியம் • 79. சங்கராபுரம் • 80. கள்ளக்குறிச்சி\n81. கங்கவள்ளி • 82. ஆத்தூர் • 83. ஏற்காடு • 84. ஓமலூர் • 85. மேட்டூர் • 86. எடப்பாடி • 87. சங்ககிரி • 88. சேலம்-மேற்கு • 89. சேலம்-வடக்கு • 90. சேலம்-தெற்கு • 91. வீரபாண்டி\n92. இராசிபுரம் • 93. சேந்தமங்கலம் • 94. நாமக்கல் • 95. பரமத்தி-வேலூர் • 96. திருச்செங்கோடு • 97. குமாரபாளையம்\n98. ஈரோடு கிழக்கு • 99. ஈரோடு மேற்கு • 100. மொடக்குறிச்சி • 103. பெருந்துறை • 104. பவானி • 105. அந்தியூர் • 106. கோபிச்செட்டிப்பாளையம் • 107. பவானிசாகர்\n102. காங்கேயம் • 113. திருப்பூர் வடக்கு • 114. திருப்பூர் தெற்கு • 115. பல்லடம் • தாராபுரம் • 125. உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • 112. அவிநாசி\n108. உதகமண்டலம் • 109. குன்னூர் • 110. கூடலூர்\n111. மேட்டுப்பாளையம் • 118. கோயம்புத்தூர் வடக்கு • 119. தொண்டாமுத்தூர் • 120. கோயம்புத்தூர் தெற்கு • 121. சிங்காநல்லூர் • 122. கிணத்துக்கடவு • 123. பொள்ளாச்சி • 124. வால்பாறை\n127. பழனி • 128. ஒட்டன்சத்திரம் • 129. ஆத்தூர் • 130. நிலக்கோட்டை • 131. நத்தம் • 132. திண்டுக்கல் • 133. வேடசந்தூர்\n134. அரவக்குறிச்சி • 135. கரூர் • 136. கிருஷ்ணராயபுரம் • 137. குளித்தலை\n138. மணப்பாறை • 139. ஸ்ரீரங்கம் • 140. திருச்சிராப்பள்ளி மேற்கு • 141. திருச்சிராப்பள்ளி கிழக்கு • 142. திருவெறும்பூர் • 143. இலால்குடி • 144. மண்ணச்சநல்லூர் • 145. முசிறி • 146. துறையூர்\n147. பெரம்பலூர் • 148. குன்னம் •\n149. அரியலூர் • 150. ஜெயங்கொண்டம்\n151. திட்டக்குடி • 152. விருத்தாச்சலம் • 153. நெய்வேலி • 154. பண்ருட்டி • 155. கடலூர் • 156. குறிஞ்சிப்பாடி • 157. புவனகிரி • 158. சிதம்பரம் • 159. காட்டுமன்னார்கோயில்\n160. சீர்காழி • 161. மயிலாடுதுறை • 162. பூம்புகார்\n163. நாகப்பட்டினம் • 164. கீழ்வேளூர் • 165. வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி\nஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2021, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-nr-congress-to-face-split-after-election-results-417804.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-13T14:14:23Z", "digest": "sha1:LWGZT2EI5Z3RA7YWS2PG6DBMOJNY4YPL", "length": 19593, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரி: தேர்தலுக்குப் பின் இரண்டாக உடையக் காத்திருக்கும் என்.ஆர். காங்.- தலைகீழாய் மாறும் களம் | Puducherry NR Congress to face split after Election Results? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி எடப்பாடி பழனிசாமி\nதமிழக தேர்தல் முடிவுகள் 2021\nபுதுச்சேரியில் கள்ளத்தனமாக ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜக அரசு - சீமான் விளாசல்\nபாஜக பற்ற வைத்த தீ.. \"சாமி\"க்கு எல்லாம் தெரியுமாமே.. அடுத்து என்ன நடக்குமோ.. மிரட்சியில் புதுச்சேரி\n\"நச்\"சுன்னு நங்கூரத்தை பாய்ச்சுவாரா \"சாமி\".. நமச்சிவாயத்தை பழி தீர்ப்பாரா.. பயங்கர எதிர்பார்ப்பு\nநடப்பதை பார்த்தால்.. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசுடன் இணைந்து திமுக ஆட்சியமைக்குமோ\n\"சைலண்ட்\"டாக காத���திருக்கும் நமச்சிவாயம்.. கைக்கெட்டும் தூரத்தில் \"பதவி\".. விட்டதை இப்போது பிடிப்பாரா\nதிரிபுரா காங்., மே.வ.சிபிஎம், அருணாச்சல் ஜேடியூ- பாஜக விழுங்கப் போகும் கட்சி புதுவை என்.ஆர். காங்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nகர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்கள்.. எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்..புதிய பரிந்துரைகள் என்ன\nஆக்சிஜன் இல்லை.. மத்திய அரசுக்கு \"SOS\" மெசேஜ் அனுப்பிய தமிழகம், ஆந்திரா.. கேரளாவிலும் தட்டுப்பாடு\nஅசாமில் பெரும் சோகம்.. 18 யானைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.. விஷம் வைத்து சாகடிப்பா\nகங்கை நதியில்.. குழந்தை உட்பட பலரது சடலங்கள் மிதந்த பரிதாபம்.. பீகாரில் அதிர்ச்சி\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்\nMovies இது தான் எண்ட்கேமே.. சூர்யாவை தொடர்ந்து முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பிரபல இயக்குநர்\nAutomobiles தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... ஒரு நிமிஷம் ஆடிபோய்டாங்க... வீடியோ\nFinance இந்தியாவுக்கு உதவி செய்வது கடினமாக உள்ளது ஏன்.. கடுமையான விதிமுறைகள் தான் காரணமா..\nSports வந்தது புது பிரச்னை.. மைக் ஹசியால் சிஎஸ்கே-க்கு தலைவலி.. இருந்த ஒரு இடமும் போச்சு, இனி இந்தியாவே கதி\nLifestyle தொப்பை சீக்கிரம் குறையணுமா அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரி: தேர்தலுக்குப் பின் இரண்டாக உடையக் காத்திருக்கும் என்.ஆர். காங்.- தலைகீழாய் மாறும் களம்\nபுதுச்சேரி: சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கதி என்னவாகுமோ என்பதுதான் புதுச்சேரி அரசியலில் ஹாட் டாபிக்.\nபுதுச்சேரியில் பதவி காலத்தை நிறைவு செய்யும் முன்னரே நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டது. இதில் என்.ஆர். காங்கிரஸின் ரங்கசாமியும் முக்கிய பங்கு வகித்தார்.\nஇதையடுத்து என்.ஆர். காங்கிரஸ்-பாஜக- அதிமுக கூட்டணி உறுதியாகி கொண்டிருந்தது. அப்��ோது நமச்சிவாயம்தான் பாஜகவின் முதல்வர் என்கிற அடிப்படையில் காரைக்கால் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதனால் முதல்வர் பதவியை எதிர்பார்த்த ரங்கசாமி அதிருப்தி அடைந்தார்.\nஇந்த அதிருப்திகளால் கூட்டணி உறுதியாவதில் இழுபறியானது. பின்னர் ரங்கசாமி ஒருவழியாக சமாதானமடைந்து கூட்டணி இறுதி செய்யப்பட்டது. திமுக- காங்கிரஸ் கூட்டணி எதிர் அணியாக களத்தில் இருந்தது. தற்போதைய இதே நிலவரம் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் நீடிக்குமா\nஉடைக்க காத்திருக்கு இருதலை கொள்ளிகள்\nஏனெனில் ரங்கசாமியை பொறுத்தவரை முதல்வர் பதவி தமக்குதான் என்பதில் இன்னமும் திட்டவட்டமாக இருக்கிறார். ஆனால் ரங்கசாமி கட்சியை சேர்ந்த சிலரோ தங்களுக்கு என்ன இலாகா கொடுக்கிறார் என்பதை பொறுத்து முடிவெடுப்போம் என விட்டேத்தியாகவே இருக்கின்றனர். இவர்களைத்தான் இருதலை கொள்ளிகள் என செல்லமாக சுட்டிக்காட்டுகிறது புதுவை அரசியல்.\nரங்கசாமி முகாமில் இருக்கும் இருதலை கொள்ளிகள், நாளை கட்சியையே உடைத்து ரங்கசாமியின் முதல்வர் கனவை தவிடுபொடியாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ரும் கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை ரங்கசாமி மிக மோசமான துரோகத்துக்குள்ளானால் அரசியல் களமே புதுச்சேரியில் அடியோடு மாறிப் போகலாம் எனவும் பேச்சு அடிபடுகிறது.\nஅப்படி ரங்கசாமி தனிமைப்படுத்தப்பட்டால் திமுக- காங்கிரஸ் கூட்டணி அவரை அரவணைக்கவும் தயங்காது. புதுவையில் அரசியல் கட்சிகளை விட தனிநபர்கள்தான் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர். இதனால் ஒருவேளை ரங்கசாமியிடம் இருந்து விலக நினைத்தவர்கள் கூட திமுக இப்படி ஒரு மூவ் எடுத்தால் மீண்டும் பல்டியக்கவும் தயங்கமாட்டார்கள் எனவும் கோடிட்டு பேசுகின்றனர். ~புதுவை அரசியல் இப்பவே கண்ணைகட்டுதே இது எத்தனை கட்சிகளுக்கு பொருந்துமோ\nபுதுச்சேரி -கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதா..\nமக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றணும்.. இல்லைனா கூடுதல் கட்டுப்பாடுகள் போடப்படும்.. தமிழிசை வார்னிங்\n\"3 பேரை\" வைத்து சுற்றி வளைக்கும் புதுவை பாஜக.. வெங்கடேசனும், ராமலிங்கமும் யார் தெரியுமா\nபாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள்.. பலம் 9 ஆக உயர்வு- ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து\nபுதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள்.. பாஜகவை சேர்ந்த மூன்று பேர் நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட... புதுவை முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை அறிக்கை\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதி.. சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி\nபுதுச்சேரியில் கலாட்டா ஆரம்பம்.. பதவியேற்ற உடனயே ரங்கசாமிக்கு ஷாக்.. 'துணை முதல்வர்' பதவி கேட்ட பாஜக\nபுதுவையில் பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவி.. 2 அமைச்சர்கள்.. விரைவில் பதவியேற்பு\nபுதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என். ரங்கசாமி - பதவிபிரமாணம் செய்து வைத்த தமிழிசை சவுந்தரராஜன்\nபுதுவையில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழிசை தித்திப்பான அறிவிப்பு\n4 சுயேச்சைகள்.. பக்காவா செக் வைத்த ரங்கசாமி.. ஆடிப்போன பாஜக.. புதுச்சேரியில் அடுத்து என்ன\nஎல்லாத்தையும் அப்பா பைத்தியம் சுவாமிகள் பாத்துக்குவார்... தைரியமாக களமிறங்கும் ரங்கசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry assembly election 2021 nr congress bjp admk congress dmk புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் 2021 என்ஆர் காங்கிரஸ் பாஜக அதிமுக திமுக காங்கிரஸ் ரங்கசாமி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-05-13T13:11:05Z", "digest": "sha1:6SUN22PJ5PO3ZCKAYSY3CIEWLW5O5RP7", "length": 9434, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக கருத்தியலை அடிப்படையாக கொண்டது |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nபாஜக கருத்தியலை அடிப்படையாக கொண்டது\nதனி நபர் ஒருவரை மட்டுமே சார்ந்து பாஜக இயங்கிய தில்லை; அது கருத்தியலை அடிப்படையாக கொண்டது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்\nபா.ஜ.க மீது காங்கிரஸ் வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று, அது மோடி என்ற ஒருதனிமனிதரைச் சுற்றியே செயல்படுகிறது என்பதுதான்.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி விளக்கமளித்திருக்கிறார். டெல்லியில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியவர், `பா.ஜ.க, கடந்த காலங்��ளில் வாஜ்பாய் அல்லது அத்வானியின் கட்சியாக என்றுமே இருந்ததில்லை. அதேபோல் தற்போது மோடி அல்லது அமித்ஷாவின் கட்சியாக இருந்ததில்லை. பா.ஜ.க என்பது கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது.\nஒருதனிநபரை முன்னிறுத்தும் அல்லது அவரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சி அல்ல பா.ஜ.க. கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பா.ஜ.கவில் என்றுமே குடும்ப ஆட்சிஇருக்காது. மோடியை மையமாக வைத்தே பா.ஜ.க செயல்படுகிறது என்று கூறுவது தவறானது. கட்சியின் நாடாளுமன்றக் குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.\nஒருகட்சி வலிமையானதாக இருந்து, அதன் தலைவர் பலவீனமானவராக இருந்தால் தேர்தலில் வெல்லமுடியாது. அதேபோலத்தான் தலைவர் வலிமையான வராக இருந்து கட்சி பலவீனமாக இருந்தாலும் வெற்றிகிட்டாது. மக்கள் மத்தியில் ஒரு தலைவர் செல்வாக்கானவாராக இருந்தால், அவரது பெயர் முன்னிலையில் வரும் என்பது இயற்கையானது தான்” என்று கூறியிருக்கிறார் நிதின்கட்கரி.\nபணவீக்கம் 3.80 சதவீதமாக குறைந்தது\nபாஜக பெற்றவெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தது.\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ்…\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றியது\nநமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு நிலம் அல்ல\nஅமித் ஷா, பா ஜ க\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்கு வங்கம் பாஜக 200க்கும் மேற்பட்ட இட ...\nஉங்களால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின ...\nதிருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் ந���ம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:14:22Z", "digest": "sha1:EIMZKOLA6DG3IKUWRDKXHCMTEI3LL2AF", "length": 7863, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "போது |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nமந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள்\nமந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் . தேர்தல் நிர்பந்தத்தின் காரணமாக இந்தமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்து பா.ஜ.க மூத்த ......[Read More…]\nOctober,31,12, —\t—\tஅமைச்சர்கள், தண்டிக்கப், நேர்மையான, பட்டுள்ளார்கள், போது, மந்திரி சபை, மாற்றத்தின்\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து சந்தேகம் எழுப்பியது உண்மையை புறக்கணிப்பதற்குக்குச் சமம்; சுஷ்மா\nகடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பி.,க்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக பிரதமர் தந்த விளக்கம் மீது லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது.இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில் : ......[Read More…]\nMarch,23,11, —\t—\t2008ம், ஆண்டு, எம்பி, கடந்த, க்களுக்கு, தொடர்பாக, நடைபெற்ற, நடைபெற்றது, நம்பிக்கை, பணம் தரப்பட்டது, பிரதமர் தந்த, போது, மீது லோக்சபாவில், வாக்கெடுப்பின், விளக்கம், விவாதம்\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் பெயரும் சேர்க்கப்பட்டது\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தல்பிரசார பேரணியின்போது தீவிரவாதிகளால் படுகொலை செய்யபட்டார். போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததால் தான் கொல்லப்பட்டார் என்று ......[Read More…]\nFebruary,7,11, —\t—\tஇருக்கும், தீவிரவாதி, படுகொலை, பயங்கரவாத, பாகிஸ்தானின், பாதுகாப்பு, பிரதமர், பெனாசிர் பூட்டோ, பேரணி, போது, முன்னாள், ராவல்பிண்டியில்\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nமோடி அமைச்சர்கள் சந்தித்த வேலைப்பளு\nஎங்களின் நேர்மைக்கு மல்லையா வழக்கே சா� ...\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து � ...\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் ப ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2006/06/", "date_download": "2021-05-13T12:32:33Z", "digest": "sha1:CNOWIJ3ECXWES5ZJT3IXJEMKJDFRY4LO", "length": 168424, "nlines": 702, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: June 2006", "raw_content": "\nசிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்\nஇசை குறித்த இரண்டு கட்டுரைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nS21 – சில குறிப்புகள்\nவ.வே.சு. ஐயர்: ஓர் அறிமுகம்\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nஇன்று நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. ஆண்டுதோறும் தமிழகத்தில் பல இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன மூன்று. ஒன்று சென்னையில் நடக்கும் மஹா கண்காட்சி - ஜனவரி மாதம். அடுத்தது நெய்வேலியில் ஜூன் இறுதி, ஜூலை தொடக்கத்தில் நடக்கும் கண்காட்சி. அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் நடக்கும் கண்காட்சி. ஈரோடு கண்காட்சி தொடங்கியதே கடந்த வருடம்தான்.\nநெய்வேலியில் இந்த முறை கண்காட்சி எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்லமுடியவில்லை. திங்கள் (4 ஜூலை) முதல் நிலக்கரி நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு என்.எல்.சி பங்குகளில் 10% பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம்.\nமத்திய அரசு பின்வாங்கப்போவதில்லை என்று சொல்லியுள்ளது. ஆனால் திமுக முதலான தோழமைக் கட்சிகளும் இந்த விற்பனையை எதிர்க்கின்றன. திமுக யூனியன்தான் என்.எல்.சியில் பெரிய யூனியன்.\nவேலை நிறுத்தம் காரணமாக புத்தகக் கண்காட்சியை மாற்றவேண்டியிருக்கலாமோ என்ற எண்ணம் கடைசிவரை இருந்து, பின்னர் நடத்திவிடலாம் என்று ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nகிழக்கு பதிப்பகம், கண்காட்சி வளாக முகப்பு வளைவை ஸ்பான்சர் செய்துள்ளது.\nகிழக்கு விற்பனை ஸ்டால்கள் எண் 114-115 ஆகிய இடங்களிலும் சிறப்பு ஸ்டால்கள் (வங்கி, மின்சார வசதி செய்வோர் ஆகியோர் இருக்கும் பகுதி) வரிசையில் மற்றுமோர் இடத்திலும் உள்ளது.\nநான் 8-9 ஜூலை சமயத்தில் நெய்வேலி செல்வேன். திரும்பி வந்தபின் கண்காட்சி பற்றிய பதிவை எழுதுகிறேன்.\nசென்ற இரண்டு வருடப் பதிவுகள்:\nமாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nதமிழக அரசு 'புலவர் குழந்தை' எழுதிய நூல்களை தேசிய உடைமையாக்கியுள்ளது. அவரது வாரிசுகளுக்கு ரூபாய் பத்து லட்சம் வழங்கியுள்ளது.\nஇனி யார்வேண்டுமானாலும் அவரது இராவண காவியம், திருக்குறள்/தொல்காப்பியம் உரைகள் போன்றவற்றை ராயல்டி ஏதும் வழங்காமல் பதிப்பிக்கலாம்.\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nகணக்கு வாத்தியார் பி.கே.ஸ்ரீநிவாசன் (பி.கே.எஸ்) என்று ஒருவர் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அவர் இறந்தபோது நான் எழுதியிருந்த பதிவு இங்கே.\nஅவரது முதலாம் ஆண்டு நினைவையொட்டி அவரது குடும்பத்தினர் நேற்று ஒரு நிகழ்ச்சியைத் நடத்தினர். அதில் பி.கே.எஸ் பற்றிய ஒரு குறும்படத்தைத் திரையிட்டனர். தொடர்ந்து பி.கே.எஸ் பற்றி பலர் பேசினர். இந்த நிகழ்ச்சி பற்றிய தி ஹிந்து செய்தி இங்கே.\nபி.கே.எஸ் என்ன சாதித்துள்ளார் என்பதை இங்கே சுருக்கமாகக் கொடுக்கிறேன்:\n1. பி.கே.எஸ் Association of Mathematics Teachers of India (AMTI) என்ற அமைப்பு உருவாக முக்கியமான காரணியாக இருந்திருக்கிறார். இந்த அமைப்பின்மூலம் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன்மூலம் பள்ளிகளில் கணிதம் பயிற்றுவிப்பதை 'ஜாலியான' ஒரு நிகழ்வாக மாற்றவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். நான் அவரது ஒரு பயிற்சி வகுப்புக்குச் சென்றுள்ளேன். ஆனால் பயிற்சியில் கலந்துகொண்ட கணித ஆசிரியர்கள் அவ்வளவு சுவாரசியம் காட்டியதுபோலத் தோன்றவில்லை.\nஇன்று ஆத்மராமன் பி.கே.எஸ் செய்ததைத் தொடர்கிறார். ஆத்மராமன் நேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அற்புதமாகப் பேசினார்.\n2. சிறுவர்களுக்காக பி.கே.எஸ் Junior Mathematician என்ற ஜர்னலைத் தொடங்கி நடத்தி வந்தார். (நான் இந்த ஜர்னலை இதுவரை பார்த்ததில்லை). பி.கே.எஸ்ஸுக்குப் பிறகு இப்பொழுது இந்த ஜர்னலை நடத்திவருவது N.பாலசுப்ரமணியன். இவர் வேறு யாருமல்ல). பி.கே.எஸ்ஸுக்குப் பிறகு இப்பொழுது இந்த ஜர்னலை நடத்திவருவது N.பாலசுப்ரமணியன். இவர் வேறு யாருமல்ல ராயர் காபி கிளப்பில் 'நகுபோலியன்' என்ற பெயரில் புகுந்து விளையாடும் ஹ்யூமரிஸ்ட் ராயர் காபி கிளப்பில் 'நகுபோலியன்' என்ற பெயரில் புகுந்து விளையாடும் ஹ்யூமரிஸ்ட் இந்த ஜர்னலின் பழைய இதழ்களைக் கொஞ்சம் வாங்கிப் படிக்க வேண்டும்.\nநகுபோலியனும் நேற்று நன்றாகப் பேசினார்.\n3. பி.கே.எஸ் சிறுவர்களுக்கு எளிமையாக கணக்கு சொல்லிக்கொடுப்பது பற்றி சில வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறார். இந்த வழிமுறைகளைத் தொகுத்து சில புத்தகங்களை எழுதியுள்ளார். இணையத்தில் தேடியதில் இந்தத் தளத்திலிருந்து சில புத்தகங்களின் முழு PDF வடிவம் கிடைக்கிறது. அவை கீழே:\nஅவர் இறக்கும் தருவாயில் எழுதிவந்த ஒரு புத்தகத்தை நேற்று வெளியிட்டனர். அவ்வை நடராஜன் பேசும்போது அந்தப் புத்தகத்தின் தலைப்பு 'கனிந்த வயதினருக்குக் களிப்பூட்டும் கணக்கு' என்று சொன்னார். 'தி ஹிந்து'வில் 'Math Fun For Senior Citizens' என்று போட்டிருந்தார்கள். அதனால் புத்தகம் தமிழிலா ஆங்கிலத்திலா என்று தெரியவில்லை.\n4. ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் எழுத்துகளை ஒழுங்குபடுத்தி சேகரித்து இரண்டு வால்யூம்களை உருவாக்கினார். அவை\nஇவையிரண்டும்தான் ராமானுஜத்தின் கணிதங்களை வைத்து உருவாக்கப்பட்ட முதல் இரண்டு புத்தகங்கள். அதன்பின்னர்தான் Bruce C. Berndt கொண்டுவந்துள்ள ஐந்து வால்யூம் புத்தகங்கள் வெளிவந்தன. இன்று உலகெங்கும் ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகளை வைத்து Number Theory ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.\n5. சென்னை ராயபுரத்தில் உள்ள ராமானுஜன் கண்காட்சியகம். இதைப்பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.\nமணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவரான சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் நேற்று தன் 96வது வய��ில் காலமானார்.\nதமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுத்துப் புலமை வாய்ந்த சிட்டி தி.ஜானகிராமனுடன் சேர்ந்து 'நடந்தாய் வாழி காவேரி' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். காவிரி ஆற்றை அதன் ஊற்றிலிருந்து பின்பற்றி கடலில் கலக்கும்வரை தொடர்வார்கள் இருவரும்.\nசிட்டியின் வாழ்க்கை வரலாற்றை நா.கண்ணனின் தூண்டுதலில்பேரில் 'கடலோடி' நரசய்யா தொடராக வலைப்பதிவில் எழுதத் தொடங்கினார். ஆனால் 27 April 2004 அன்றோடு அது நின்றுவிட்டது.\nமூத்த தமிழ் எழுத்தாளருக்கு நம் அஞ்சலிகள்.\n[மேற்கண்ட படம் சிட்டியின் 94வது வயதில் நான் எடுத்தது.]\nதமிழ்ப்பதிவுகள் இலக்கியம் சிட்டி சுந்தரராஜன்\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\n\"தேர்தல் வாக்குறுதிப்படி அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்காக வங்கிகளுக்கு மாநில அரசு இன்னமும் பணம் செலுத்தவில்லை. ரூ. 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என்று அறிவித்தார்கள். அதை வங்கிகளுக்குச் செலுத்தினால்தானே புதிய கடன்கள் கொடுக்க முடியும் சட்டப் பேரவையில் இது பற்றிக் கேட்டபோது, கடன் தொகையைச் செலுத்த ஆற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக ரூ. 106 கோடிதான் செலுத்தி உள்ளனர். ஆனால் குறைந்தது ரூ. 1,000 கோடி அல்லது ரூ. 1,200 கோடி தேவை\" என்கிறார் ஜெயலலிதா.\nமுந்தைய பதிவு: கடன் தள்ளுபடி - தவறான செயல்\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் விவசாயம் கடன் தள்ளுபடி\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nபுதன் அன்று National Folklore Support Centre, நுங்கம்பாக்கத்தில் ஜானகி விஸ்வநாதனின் 'தீக்ஷிதர்கள்' விவரணப்படம் காண்பிக்கப்பட்டது. இது ஆறு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம்.\nதீக்ஷிதர்கள் ஒரு தனி இனக்குழுவாகச் செயல்படுகிறார்கள். தில்லை நடராஜர் சிதம்பரம் வந்தபோது அவருடன் கூடவே வந்த 3,000 அந்தணர்கள் குடும்பத்தின் இன்றைய வழித்தோன்றல்கள் என்று நம்புகிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயில் இவர்களுடைய தனிச்சொத்து என்று நினைக்கிறார்கள். தீக்ஷிதர்களைத் தவிர்த்து வேறு யாரும் இந்தக் கோயிலின் எந்த வேலையையும் செய்யமுடியாது - அர்ச்சனை மட்டுமல்ல, சமையல்முதல் நிர்வாகம்வரை அனைத்தையும் இவர்களே செய்கிறார்கள்.\nஇவர்கள் கடுமையான அகமண முறையைப் பின்பற்றுகிறவர்கள். தம் குடும்பங்களுக்குள்ளாக மட்டுமே மணம் செய்துகொள்கிறார்கள். இன்று எஞ���சியிருக்கும் தீக்ஷிதர் குடும்பங்கள் 320தாம். அவற்றுக்குள்ளாக மீண்டும் மீண்டும் மணமுடிப்பதால் பிறக்கும் பல குழந்தைகள் ஜெனெடிக் பிரச்னைகளுடன் பிறக்கின்றன. விகாரமான முகம், மூளைக்குறைபாடுகள், பிற அவயக் குறைபாடுகள் ஆகியவை இம்மாதிரியான திருமணங்கள் வழியாக ஏற்படுகின்றன என்று அறிவியல்பூர்வமாகத் தெரிந்தாலும் இன்றும் இந்தக் குடும்பங்களிடையே இந்த வகைத் திருமணங்கள் தொடர்கின்றன.\nஅடுத்ததாக குழந்தைத் திருமணங்கள். தீக்ஷிதர்கள் குடும்பங்களில் இன்றும்கூட 12 வயதுக்குள் திருமணம் முடித்துவிடுகிறார்கள். தில்லை நடராஜர் கோயிலில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுவதில்லை. வைதீக முறைப்படி நடக்கிறது. வைதீக முறைப்படி மணமான ஆண்தான் வழிபாடு செய்யத் தகுதிபெற்றவன். தீக்ஷிதர்கள் பொதுவாக வேறு எந்த வேலையையும் செய்வதில்லை என்பதால் சிறுவயது முதற்கொண்டே வருமானத்தை மனத்தில் வைத்து சிறுவர் சிறுமிகளுக்குத் திருமணம் செய்துவைத்து விடுகிறார்கள்.\nபெண் குழந்தைகளுக்கு திருமணத்துக்குப்பிறகு படிப்பு சொல்லித்தருவதில்லை. ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் வெளியே சென்று படித்தால் \"கலப்பு\" ஏற்பட்டுவிடலாம் என்ற பயம். சிறுவயதுத் திருமணம் என்பதால் சிறுவயது முதலே கருவுறுதல், குழந்தை பிறப்பு, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன. விதவையான பெண்களுக்கு மறுமணத்தை இந்த இனக்குழு அனுமதிப்பதில்லை.\nமணமான பெண்கள் வெளியே சென்று வேலைபார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விவரணப்படம் எடுத்த சமயத்தில் ஒரேயொரு பெண் மட்டுமே மணமாகி வேலை செய்துகொண்டிருந்தார்.\nபெண்ணுரிமை என்பது இந்த இனக்குழுவில் எள்ளளவும் இல்லை. படத்தில் வந்த பெண் ஒருவர் சொல்வதுபோல \"அவா என்ன சொல்றாளோ அதுதான். அவா யெஸ்னா யெஸ், நோன்னா நோதான்\".\nசமீப காலங்களில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவையும் ஆண்களுக்கு மட்டும் சாதகமானவை. உதாரணத்துக்கு ஓர் ஆண் தன் 'அர்ச்சனை' முறையை விட்டுக்கொடுத்து வெளியே சென்று படித்து அரசாங்க வேலை செய்ய விரும்பினால் தன் முறையை தன் அண்ணன், தம்பி என்று குடும்பத்துக்குள்ளாக மாற்றிக்கொடுக்கலாமாம். படம் திரையிடலுக்கு சென்னையில் இருந்த அரசாங்க வேலை பார்க்கும் தீக்ஷிதர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருந்தார்.\nதீக்ஷிதர்கள் தனித��துத் தெரிவதற்காக தலைமுடியைச் சுருட்டி முன்பக்கம் கொண்டை மாதிரி வைத்துக்கொள்கின்றனர். கோயில் நடைமுறைகளை ஒரு பொதுக்குழு, செயல்குழு மூலம் செயல்படுத்துகின்றனர். எந்த வயதுடையவராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரு வாக்கு உண்டு. தீக்ஷிதர்களுக்குள் நிறைய வேறுபாடுகள் சமீபத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன. சிலர் பாரம்பரியப் பழக்கவழக்கத்தைத் தொடர விரும்புபவர்களாகவும் வேறு சிலர் முன்னேறும் நாகரிகத்தை விரும்புபவர்களாகவும் இருப்பதால் ஓயாத டென்ஷன்.\nஉமாபதி சிவாச்சாரியார் எனும் தீக்ஷிதர் திருஞானசம்பந்தருடன் சேர்ந்து உணவு உண்டதால் குழுவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டாராம். பின்னர் நடராஜர் கேட்டுக்கொண்டதன்பேரில் அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டாலும் அவருக்கு உரிய மரியாதையைச் செய்ய பிற தீக்ஷிதர்கள் தவறிவிட்டதால் கோபம் கொண்ட உமாபதி சிவாச்சாரியார் அவர்களை சபித்துவிட்டாராம். அதன் விளைவாகவே தீக்ஷிதர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று குறைபட்டார் ஒரு தீக்ஷிதர்.\nதமிழக அரசு தில்லை கோயில் நிர்வாகத்தைத் தன் கையில் எடுக்க முயற்சிகள் செய்துள்ளது, ஆனால் தீக்ஷிதர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதனை எதிர்த்துள்ளனர். இதன் இன்றைய நிலை என்ன என்று தெரியவில்லை என்றார் ஜானகி விஸ்வநாதன்.\nதீக்ஷிதர்கள் அனைவரும் ஒரே பொருளாதார நிலையில் இல்லை. பணம் படைத்த பலர், ஆதீனங்கள் ஆகியவை கொடுக்கும் கட்டளைகளை வைத்தும் கோயிலில் சேரும் பணத்தை வைத்தும்தான் இவர்கள் வாழவேண்டும். ஆனால் சில கட்டளைகள் அதிகப் பணத்தைக் கொடுப்பதால் அந்தக் குடும்பங்கள் சற்றே வசதி படைத்தவையாகவும் பெரும்பாலானவை ஏழைக்குடும்பங்களாகவுமே உள்ளன.\nஜானகி விஸ்வநாதனின் விவரணப்படம் தீக்ஷிதர் இனக்குழுவின் வாழ்க்கையை முழுமையாகவே படம் பிடித்துள்ளது. வழிபாட்டு முறைகள், கோயில் என்று நேரத்தை வீணாக்காமல் வாழ்க்கை முறை, குடும்பம், பெண்களின் நிலை, ஆண்களின் நிலை என்று சமுதாயக் கண்ணோட்டத்தில் அவர்களை எடுத்துக்காட்டுகிறது.\nதீக்ஷிதர்கள் சமுதாயம் பழமையில் தோய்ந்து பிற்போக்காக உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. சிறுவயதுத் திருமணங்கள், பெண்களுக்குக் கல்வி உரிமை மறுப்பு, அடிப்படை உரிமைகள் மறுப்பு, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் குறுகிய அகமண முற�� ஆகியவை இன்னமும் தொடர்கின்றன என்பது ஆச்சரியமாக உள்ளது.\nஇத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படையானது சிதம்பரம் கோயிலின் ownership. இந்தக் கோயில்மீதான உரிமையை நிலைநாட்டவும் தன் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்கவுமே தீக்ஷிதர் ஆண்கள் இத்தனை அட்டூழியங்களையும் செய்கிறார்கள். இதற்கு சாத்திரங்களும் என்றோ நடந்ததாகச் சொல்லப்படும் புரட்டு புராணங்களும் துணைபோகின்றன. கிருத யுகத்தில் 3,000 குடும்பங்களும் திரேதா யுகத்தில் 2,000 குடும்பங்களும் துவாபர யுகத்தில் 1,000 குடும்பங்களும் பின்னர் கலியுகத்தில் 300 குடும்பங்களும் மட்டும்தான் இருக்கும் என்று ஏதோ சுலோகத்தில் சொல்லியிருப்பதாக மேற்கோள் காட்டுகிறார் ஒரு தீக்ஷிதர்.\nசிதம்பரம் கோயில் பராமரிப்புக்கு அரசு எந்தப் பணமும் தருவதில்லை. அதனால் அதன் பல பகுதிகள் சிதிலமடைந்துள்ளன. முதலில் தமிழக அரசு சிதம்பரம் கோயிலை தன் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அங்கும் யாரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிலைநாட்டவேண்டும்.\nகுழந்தைத் திருமணத்தைக் கட்டாயமாகத் தடைசெய்யவேண்டும். மீறி அதைச் செய்பவர்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனைகள் கொடுக்கவேண்டும். பெண்கள் அனைவருக்கும் கட்டாயமான பள்ளிக்கல்வி அளிக்கவும் அதனை மறுக்கும் பெற்றோர்களுக்கு சட்டபூர்வமான தண்டனை கொடுக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.\nகுறுகிய அகமண முறை எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்பொழுதைய தீக்ஷிதர்கள் சமுதாயம் அறிந்துகொள்ளாது. ஏனெனில் அவர்களது படிப்பறிவு அவ்வளவு மோசமாக உள்ளது. சாஸ்திரம், சம்பிரதாயம் என்று உளறிக்கொண்டு ஆண்கள் தம் விருப்பப்படி நடந்துகொள்கிறார்கள். அந்தக் குடும்பங்களுக்கு உள்ளாகவே சீர்திருத்தவாதிகள் தோன்றவேண்டும்.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் தீக்ஷிதர்கள் சிதம்பரம்\nசெய்தியில் சில முக்கியமான தகவல்கள் இல்லை. மின்சார பேட்டரியால் இயங்கும் இருசக்கர் வண்டியை ஏஸ் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாம். 60 கிலோ எடையுள்ள இந்த வண்டியில் கியர் இல்லை, பெல்ட் இல்லை, பல்சக்கரங்கள் இல்லை. முக்கியமாக சூழல் மாசுபடாது.\nஆனால் வண்டி 100-140 கிலோ எடை வரைதான் தாங்கும். அதாவது என்னை மாதிரி இரண்டு பேர் சேர்ந்து போக முடியாது. இன்றைய நகர மாந்தர்களைப் பார்த்தால் நிச்சயமாக பல கணவன், மனைவி ஜோடிகள் சேர்ந்து போகமுடியாது.\nஅதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர்தான். 40 வரை போனால் வசதியாக இருக்கும். இந்த வண்டி அண்ணா மேம்பாலம் போன்ற இடங்களில் மேலே ஏறுமா என்று தெரியவில்லை.\n7-8 மணி நேரம் வண்டியை சார்ஜ் செய்யவேண்டும் என்கிறார்கள். ஆனால் அதற்கு எவ்வளவு கரண்ட் யூனிட்கள் குடிக்கும் என்று சொல்லவில்லை. அதைவைத்துதான் ஒரு கிலோமீட்டருக்கு எவ்வளவாகும் என்று கணக்கிடவேண்டும்.\nஆனால் ஒரு நல்ல விஷயம் - இந்த வண்டிக்கு ரெஜிஸ்டிரேஷன், லைசென்ஸ் எதுவும் தேவையில்லையாம். தெருவில் போலீஸ் பிடித்தால் என்ன ஆகும் என்று பார்க்கவேண்டும்.\nநல்ல ஐடியா. யாராவது இதை எடுத்து மேற்கொண்டு உருப்படியாக்கினால் நன்றாக விற்பனையாக வாய்ப்புகள் உண்டு.\nதமிழ்ப்பதிவுகள் நுட்பம் வர்த்தகம் போக்குவரத்து\nவெகு நாள்களாக அச்சில் இல்லாதிருந்த சுப்ரமண்ய ராஜு கதைகள் முழுத்தொகுப்பு இப்பொழுது கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:\nசுப்ரமண்ய ராஜு வாழ்ந்த காலம் (6.6.1948 - 10.12.1987), எழுதியவை இரண்டுமே கொஞ்சம்தான். ஆனால் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்தாளர் அவர்.\nஅவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தா ளர்கள் முதல் இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் தலைமுறைவரை அவரைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் செய்கிறார்கள்.\n'காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜூவின் கதை ஒன்று' என்று சுஜாதா சொன்னதை எண்ணிப் பார்க்கலாம்.\n'இன்று நிஜம்' என்கிற ஒரு தொகுப்புதான் ராஜு வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது புத்தகம். புத்தகமாகவே ஆகாமல் வேறு எத்தனையோ பல கதைகள் பத்திரிகைத் தாள்களுக்குள் பல வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன.\nஅவருடைய கதைகளின் இந்த முழுத்தொகுப்பு, ராஜுவுக்குச் செலுத்தும் அஞ்சலி மட்டுமல்ல. எதிர்வரும் தலைமுறைக்கு ஒரு தலைசிறந்த எழுத்தாளரை மறு அறிமுகப்படுத்தும் ஓர் எளிய முயற்சியும் கூட.\nபாண்டிச்சேரியில் பிறந்தவரான சுப்ரமண்ய ராஜு (இயற்பெயர் விஸ்வநாதன்), சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றியவர். மனைவியும் இரு பெண் குழந்தைகளும் அவருக்கு உண்டு. சென்னை நந்தனம் சிக்னல் அருகே நடந்த ஒரு மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தபோது அவருக்கு வயது 39 மட்டுமே.\nபுத்தகத்தை இணையம் வழியாக வாங்க: வித்லோகா\nசென்னையில் என்றால் நேரில் வந்து வாங்க:\nபுது எண் 238/பழைய எண் 197\nராயப்பேட்டா ஹை ரோட் (மேம்பாலம் அருகில் உள்ள நோக்கியா ஷோரூம் பக்கத்தில்)\nதமிழகம் முழுவதும் அனைத்துப் புத்தகக் கடைகளிலும் இந்த வாரம் முதல் கிடைக்கும்.\nஇலங்கை நிலவரம் - Update\nஇலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருணாநிதி (திமுக), டி.சுதர்சனம் (காங்), ச.ராமதாஸ் (பாமக), டி.கே.ரங்கராஜன் (கம். மா), தா.பாண்டியன் (இந்திய கம்.), கே.எம். காதர் மொகிதீன் (மு.லீக்). தீர்மானத்தின் சுருக்கம்:\nஇலங்கை அரசும் போராளிகளும் மோதிக்கொள்ளும் நிலை உள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்தியா - இலங்கை வாழ் மக்களின் மனதைப் பாதிக்கும் அளவுக்கு இச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.\nஇலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும்.\nதமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் நிறுத்தப்படவும் அந்த மீனவர்களுக்கு உயிர், உடைமை, உரிமைக்கு உத்திரவாதம் அளிக்கப்படவும் இந்திய, இலங்கை அரசுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\nஇந்தத் தீர்மானம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து முதல்வர் கருணாநிதி மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மன்மோகன் சிங் தம் சார்பில் கருணாநிதியுடன் பேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அனுப்பலாம் என்று தெரிய வருகிறது.\nஇதற்கிடையில் இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து சொல்லாத அஇஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் \"இலங்கையில் ராணுவமும் விடுதலைப் புலிகளும் நடத்திவரும் தாக்குதலால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதும் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவதும் தமிழக மக்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்து வருகிறது. இத்தகைய சூழலில் இலங்கையில் அமைதி நிலை திரும்ப இந்திய அரசு உரிய முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்\" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா நாளை (ஜூன் 22) இந்திய அரசுடன் பேச வருகிறார்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் தமிழீழம்\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசமீபத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் கொடுத்திருந்த விவசாயக் கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்தது. கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய்கள். இதுவரையில் மாநில அரசு அந்தப் பணத்தை எங்கிருந்து பெறுவது என்று திட்டவட்டமாக யோசித்து முடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.\nஎனக்கு இந்தக் கடன் தள்ளுபடி சரியானதென்று தோன்றவில்லை. \"ஏழை விவசாயிகளுக்கு ஒரு நன்மை என்றால் உனக்கு ஏன் எரிச்சல் பணக்காரர்களுக்கு எவ்வளவு சலுகை பார்த்தாயா\" என்று கேள்விகள் வரும் என்று தெரியும். Of course, பணக்காரர்களது கடனும் தள்ளுபடி செய்யப்படக்கூடாது. எந்தக் கடனும் என்னைப் பொருத்தவரையில் தள்ளுபடி செய்யப்படவே கூடாது. அது எவ்வளவு ஏழைக்கு, பிச்சைக்காரருக்குக் கொடுத்த கடனாக இருந்தாலும் சரி. கடன் என்று கொடுத்த பின்னால் அதனை வசூல் செய்தே ஆகவேண்டும். ஆனால் மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும். மேலும் தேவையான கடன்களைக் கொடுக்கலாம். அதற்கான வட்டியைக் குறைக்கலாம். ஆனால் முதலை எப்படியும் வசூல் செய்தே ஆகவேண்டும். இது ஈவிரக்கமற்ற செயல்பாடு அன்று\n(இலவசமாகக் கொடுப்பது, மான்யமாகக் கொடுப்பது ஆகியவை வேறு. அதை முன்னரே முடிவெடுத்து, பட்ஜெட் போட்டு, பின்னர்தான் கொடுக்கிறோம்.)\nஇதைச் சரியான வழியில் இப்படி எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நான் யோசித்ததை மிகச்சிறந்த வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் பங்களாதேசத்தில் கிராமீன் வங்கி என்ற புகழ்பெற்ற மைக்ரோ கிரெடிட் நிறுவனத்தை ஆரம்பித்த முகமது யூனுஸ். கீழே உள்ளது அவரது சுயசரிதையிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது:\nபங்களாதேசம் இயற்கைச் சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு நாடு. எனவே இங்கு தொழில் செய்வதில் [கடன் கொடுப்பதில்] இயற்கைச் சீற்றங்களை முக்கியமான ஒரு காரணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஆனால் எப்பேற்பட்ட பேரழிவாக இருந்தாலும் சரி, இயற்கைச் சீற்றமோ ��டன் பெற்றவர் வாழ்வில் சொந்த இழப்போ எதுவானாலும், அவரிடமிருந்து கடனை வசூல் செய்வதே - வாரத்துக்கு 50 பைசா ஆனாலும் சரி - எங்கள் கொள்கை. இதன்மூலம் கடன் பெறுபவரின் தன்னிறைவடையும் தன்மையையும் அவரது திறமையின்மீது அவருக்கு இருக்கும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கமுடிகிறது. ஆனால் கடன்களைத் தள்ளுபடி செய்வது இதற்கு மாறான ஒரு நிலையையே உருவாக்குகிறது. பல வருட உடைப்பின் பலனாக கடன் பெறுபவருக்குக் கிடைத்துவந்த தன்னம்பிக்கை குலைகிறது.\nவெள்ளத்தாலோ பஞ்சத்தாலோ ஒரு கிராமம் அழிந்துபோனால், கடன் பெற்றவரது பயிர்கள், மாடுகள் அழிந்துபோனால் நாங்கள் அவருக்கு உடனடியாக மேற்கொண்டு புதிய கடன்களைத் தருகிறோம். அதைக்கொண்டு அவர் மீண்டும் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும். ஆனால் நாங்கள் பழைய கடன்களைத் தள்ளுபடி செய்வதில்லை. பழைய கடன்களை நீண்டகாலக் கடன்களாக மாற்றி அவர் அதனை மெதுவாகத் திருப்புக்கொடுக்குமாறு மாற்றுகிறோம்.\nஅரசுகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கொடுத்திருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்வதன்மூலம் மைக்ரோ-கிரெடிட் நிறுவனங்களின் இயக்கத்தை வெகுவாக பாதிக்கிறார்கள்.\nபிரமீளாவின் கதையை உங்களுக்குச் சொல்கிறேன். அதிலிருந்து எங்களிடம் கடன் பெறுபவர்கள் எம்மாதிரியான இயற்கையின் அழிவுகளைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவரும். ஜூன் 1971-ல் [பங்களாதேச] விடுதலைப் போரின்போது அவரது வீடு எரிக்கப்பட்டது. மீண்டும் அக்டோபரில் அவரது வீட்டை பாகிஸ்தான் படையினர் எரித்தனர். அவர் 1984-ல் கிராமீன் இயக்கத்தில் இணைந்தார். [அதாவது கடன் பெற்றார்.] 1986-ல் குடல் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். சிகிச்சைக்குப் பிறகு அடுத்த இரண்டு வருடங்கள் அவர் வேலை செய்யக்கூடாது; ஓய்வெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டார். அவரது மைக்ரோ-கிரெடிட் குழு உறுப்பினர்கள் குழு நிதியிலிருந்து அவரைக் கடன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு மேலும் பணம் தேவைப்பட்டதால் பிரமீளா தன் மாட்டையும் பலசரக்குக் கடையையும் விற்க வேண்டியிருந்தது.\nகறவை மாடுகள் வாங்க அவருக்கு மீண்டும் கடன் கொடுத்தோம். ஆனால் இந்த மாடுகள் ஏதோ வியாதியினால் இறந்துவிட்டன. அவர் மீண்டும் கிராமீன் மையத்துக்கு வந்து சிறு கடனாக $60 ���ாங்கி மற்றுமொரு மாட்டை வாங்கினார்.\n1988-ல் வெள்ளத்தின்போது அவரது கிராமம் நீரில் மூழ்கியது. அவரது வீடு அழிந்துபோனது. அவரது பயிர் நாசமானது. [....]\nபிரமீளாவுக்கு 40 கிலோ கோதுமையும் காய்கறி விதைகளும் கொடுக்கப்பட்டன. அதற்கான விலையை அவர் பின்னர் செலுத்தினார். அவர் மூன்றே வாரங்களில் மீண்டும் ஒரு பலசரக்குக் கடையைத் தொடங்கினார்.\n1992-ல் அவரது வீடு தீப்பிடித்து அழிந்துபோனது. அண்டை வீட்டார் அவருக்கு உதவியபோதும் அவரால் எதையும் காப்பாற்ற முடியவில்லை. அவரது வீடு, உணவு, பலசரக்குக் கடை, சரக்குகள், பயிர்கள், இரண்டு கறவை மாடுகள் என்று அத்தனையும் நாசமானது. அவர், அவரது கணவர், குழந்தைகள் ஆகியோர் கட்டியிருந்த துணிமட்டும்தான் மிஞ்சியது.\nஅவருக்கு கிராமீன் மீண்டும் புதிய கடன் வழங்கியது. அந்தக் கடனில் அவர் மீண்டும் ஒரு பலசரக்குக் கடை அமைத்தார். தனது நிலத்துக்கு உரம் வாங்கினார். தன் மூன்று வளர்ந்த மகன்களின் உதவியோடு தன் கடன்களை அடைக்கத் தொண்டங்கினார். மூன்று மாதங்களுக்குப் பிறகு கிராமீன் அவர் வீடுகட்ட வீட்டுக்கடன் கொடுத்தது. அதைவைத்து அவர் ஒரு நல்ல வீட்டைக் கட்டிக்கொண்டார்.\nஅவர் இதுவரையில் 12 முறை கடன் வாங்கியுள்ளார், அதில் பெரும்பாலானவற்றை அடைத்து விட்டார். இப்பொழுது அவருக்கு, அவரது குடும்பம் உண்டது போக மீதமாக கிட்டத்தட்ட 400 கிலோ அரிசி இருக்குமாறு விளைவிக்கும் அளவுக்கு நிலம் உள்ளது.\nகடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதன்மூலமா நாம் நம் விவசாயிகளுக்கு உதவி செய்கிறோம். மேற்கொண்டு அவர்களுக்குக் கடன்வசதி செய்து, அவர்கள் வாழ வழி செய்யவேண்டாமா கூட்டுறவு வங்கிகளிடம் பணம் இல்லாவிட்டால் அவர்களால் மீண்டும் கடன் கொடுக்கமுடியுமா\nதேர்தலில் வெற்றிபெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் விவசாயிகள் நாளடைவில் தன்னிறைவு பெற்றவர்களாக, தன்னம்பிக்கை பெற்றவர்களாக மாறவேண்டுமானால் தமிழகத்திலும் இந்தியாவிலும் கிராமீன் வங்கி போன்ற அமைப்பு உருவாக வேண்டும். கடன் தள்ளுபடிகளால் நன்மை கிடையாது.\nகடன் தள்ளுபடி பற்றிய என் முந்தைய பதிவுகள்:\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் கடன் தள்ளுபடி\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nபுதன், 21 ஜூன் 2006, மாலை 5.30 மணிக்கு Indian School of Folklore, நுங்கம்பாக்கத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீக்ஷ���தர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்று திரையிடப்படுகிறது. படத்தை எடுத்தவர் ஜானகி விஸ்வநாதன்.\nஇன்று இரவு வியாழன்செவ்வாய், சனி ஆகிய கோள்கள் ஒன்றுக்கொன்று வெகு அருகில் வரும் என்று தி ஹிந்துவில் செய்தி வந்திருந்தது. சென்னை பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் இதனைப் பார்க்க வசதிகள் செய்து தரப்போவதாக எழுதியிருந்தார்கள். சற்றுமுன்னர் அங்குச் சென்றுவிட்டுத் திரும்பினோம்.\nவெறும் கண்களாலேயே இரு கோள்களும் ஒன்றுக்கொன்று அருகே இருப்பது இரவு சுமார் 7.30 மணிக்குத் தெரிய ஆரம்பித்தது. கோளரங்கத்தில் நிறைய கூட்டம். 8.30 மணிக்கு மேல் தெரியாது என்ற நிலை. நாங்கள் தொலைநோக்கிக்கு வெகு அருகே செல்லும்போதே வெறும் கண்களுக்குத் தெரியாமல் மறையத் தொடங்கிவிட்டது. 8.15க்கு தொலைநோக்கியில் பார்க்கும்போது சனி மட்டும்தான் ஓரளவுக்குத் தெரிந்தது.\nநாளை இரவும் தெரியுமாம். ஆனால் சூரியன் மறைந்தபின் சீக்கிரமாகவே கிரகங்களும் மறைந்துவிடுமாம்.\nநியூ ஹொரைசன் மீடியா (New Horizon Media) என்னும் நிறுவனத்தை நாங்கள் தொடங்கி இரண்டாண்டுகளுக்குமேல் ஆகிறது.\nமுதல் படியாக இந்த நிறுவனம் 'கிழக்கு பதிப்பகம்' எனும் தமிழ் பதிப்பு பிராண்டை உருவாக்கி பொதுவான துறைகளில் அச்சுப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. வாழ்க்கை வரலாறுகள், அரசியல் வரலாறுகள், நாடுகள், நிர்வாகவியல், நிதி, தன்னம்பிக்கை நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்ற துறைகளில் நூறுக்கும் அதிகமான புத்தகங்களை இதுவரை வெளியிட்டுள்ளோம்.\nஇந்த நிதியாண்டில் அடுத்த கட்ட வளர்ச்சியாக மேலும் மூன்று தமிழ் பதிப்புகளை - imprints - உருவாக்க உள்ளோம். ஒன்று இந்துமதம் சார்ந்த புத்தகங்களுக்காக. இரண்டாவது உடல் நலன், உடலை வருத்தும் நோய்கள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் (பொதுவாக \"ஆரோக்கியமான வாழ்வு\") தொடர்பானது - இந்த இரண்டிலும் புத்தகங்கள் ஜூலை மாதம் முதல் கடைகளில் கிடைக்கும், நெய்வேலி புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும்.\nமூன்றாவது, குழந்தைகளுக்கான imprint. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வெளியாகும். 3-8 வயதுள்ள குழந்தைகளுக்காக வண்ணப்படங்கள் அடங்கிய புத்தகங்களும், 9-14 வயதானவர்களுக்காக எழுத்தும் படங்களும் சரிசமமாக உள்ள புத்தகங்களும் வெளிவரும்.\nபா.ராகவன் தலைமையிலான ஆச��ரியர் குழு இவை அனைத்தையும் கவனித்துக் கொள்ளும்.\nஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளியிட ஓர் imprint ஒன்றையும் தொடங்கியுள்ளோம். புத்தகங்கள் வெளிவர 2-3 மாதங்கள் ஆகும். பின்னர் விளக்கமாக எழுதுகிறேன்.\nமேற்கண்ட புத்தகங்கள் தவிர கிழக்கு பதிப்பகம் வழியாக இதுவரை உருவாக்கியுள்ள புத்தகங்கள் விரைவில் மின்புத்தகங்களாகக் கிடைக்கும். அத்துடன் ஒலிப்புத்தகங்கள் உருவாக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இவை பற்றிய தகவல்களும் வெளியாகும்.\nஇப்போதைக்கு இருக்கும் ஆதங்கம் தமிழில் நல்ல தரத்தில் எளிய அறிவியல் புத்தகங்களைக் கொண்டுவர இயலாமையே. முழுநேர அறிவியல் பதிப்பு ஆசிரியராக விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்.\nசென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் 3,000 சதுர அடி உள்ள முற்றிலும் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் குடிபுகுந்துள்ளோம். புத்தகங்கள்மீது அக்கறை உள்ள நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் நேரில் வந்து என்னுடன் பேசலாம்.\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nநியூ ஜெர்சி சிந்தனை வட்டம் மற்றும் BGM சென்னை சார்பாக, முருகானந்தம் தயாரித்த, அம்ஷன் குமார் எழுதி இயக்கிய CV ராமன் பற்றிய விவரணப்படம் சென்னையில் ரஷ்ய கலாசார மையத்தில் திரையிடப்பட்டது.\nராமன் இயல்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஆசியர். இந்தியாவிலிருந்துகொண்டே இயல்பியலில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்கிய ஒரேயொருவர் (இன்றுவரையில்). ஆனால் இதற்கெல்லாம் மேலாக இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி என்பதை முறையாகத் தோற்றுவித்து அதன்மூலம் பல்லாயிரம் அறிவியல் அறிஞர்களை உருவாக்கியவர். விழாவுக்கு வந்திருந்த M.S.சுவாமிநாதன் சொன்னதைப் போல ராமன் அறிவியலாளர்களின் அறிவியலாளர்.\nராமனின் வாழ்க்கை வரலாற்றை திறம்படக் காண்பிக்கிறது அம்ஷன் குமாரின் விவரணப்படம். ராமன் பிறந்தது திருச்சி (திருவானைக்காவல்). பள்ளிக்கல்வி விசாகபட்டினம். கல்லூரிக்கல்வி சென்னை பிரெசிடென்சி கல்லூரியில். அரசாங்க வேலை பார்க்க ஆரம்பித்தது கொல்காதாவில். அங்கிருந்து கற்பித்தல், அறிவியல் ஆராய்ச்சி என்று மாறியதும் கொல்காதாவில்தான். பின் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), பெங்களூர். கடைசிவரை பெங்களூரில் இருந்தார்.\nராமன் அவரது ஒளியியல் சார்ந்த ஆராய்ச்சிக்க��கப் பெயர் பெற்றிருந்தாலும் ஒலி, நுகர்வு ஆகியவற்றிலும் ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். எண்ணற்ற ஆராய்ச்சியுரைகளைப் படைத்திருக்கிறார்; சில புத்தகங்களை எழுதியுள்ளார்.\nஅம்ஷன் குமாரின் படத்தில் ராமன் எனும் மனிதர்தான் அதிகமாகத் தெரிகிறார். ராமன் எனும் அறிவியலாளர் பற்றி ஓரளவுக்குத்தான் தெரிந்துகொள்ளமுடிகிறது. ராமனது ஆராய்ச்சிகள் பற்றி மிகக் குறைவாகவேதான் தெரிந்துகொள்ளமுடிகிறது. மாணவர்களுக்கான விவரணப்படம் என்றால் இன்னமும் 10-15 நிமிடங்களாவது ராமனது ஆராய்ச்சிகள், அவற்றின் முடிவுகள் ஆகியவற்றை எளிய விதத்தில் கிராபிக்ஸ், அனிமேஷன், பின்னணிக்குரல் கொண்டு சேர்க்கலாம் என்பது என் கருத்து.\nராமன் பற்றி M.S.சுவாமிநாதன், CNR ராவ், A.ஜயராமன், கொல்காதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் (பெயர் ஞாபகமில்லை) ஆகியோர் விவரணப்படத்தில் பேசுகிறார்கள். ஜயராமன் என்பவர் ராமனின் மாணவர். நியூ ஜெர்சியில் இருக்கிறார். அவரது புத்தகம் C. V. Raman – A. Memoir, Affiliated East-West Private. Ltd, New Delhi, 1989 மற்றும் அவரது பங்களிப்பு இந்தப் படத்துக்கான திரைக்கதை அமைப்புக்கு உதவியுள்ளது.\nஜெயஸ்ரீ, MS சுவாமிநாதன், ஜெயசந்திர சிங், கங்கை அமரன்\nவிழாவின் தொடக்கத்தில் M.S.சுவாமிநாதன், அம்ஷன் குமார் ஆகியோர் பேசினர். தயாரிப்பாளர் முருகானந்தம் சார்பாக அவரது உரையை அவரது உறவினர் ஜெயஸ்ரீ படித்தார். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி இன்று உயர்ந்த தரத்தில் இல்லை. மாணவர்கள் பொறியியல், மருத்துவம் என்றே தங்களைக் குறுக்கிக்கொண்டுள்ளனர். பெற்றோர்களும் அதனையே விரும்புகின்றனர். ராமன் பற்றிய இந்த விவரணப்படம் ஓரளவுக்கு இளம் மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியை நோக்கிச் செலுத்தும்.\nடிவிடியைப் பெற்றுக்கொள்ளும் OSLC பிரிவில் மாநிலத்தில் முதலாவதாக வந்த மாணவி\nவிழா நடத்துனர்கள் மிகுந்த சிரத்தையுடன் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்றிருந்த இருவரை மேடைக்கு அழைத்து அவர்கள்மூலம் இந்த விவரணப்பட டிவிடியை வெளியிட்டனர்.\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் வெளியில் அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும்\nவிழாவுக்கு ஓரளவுக்கு மாணவர்கள் வந்திருந்தனர். அத்துடன் இலக்கியப் பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்���ன், மனுஷ்ய புத்திரன் என்று பலர் வந்திருந்தனர்.\nவிவரணப்படத்தை ஆர்வத்துடன் பார்க்கும் ஜெயகாந்தன்\nபல நேரங்களில் இதுபோன்ற ஆவணப்படங்கள் வெறும் திரையிடலுடன் முடிந்துவிடும். ஆனால் இங்கு படத்தின் டிவிடியை அரங்கிலேயே விற்பனை செய்தனர். சிறப்பு விலையாக ரூ. 100க்குக் கிடைத்தது. பரவலாக எல்லாக் கடைகளிலும் இந்த டிவிடி விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.\nஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் அவசியமாக வாங்கி வைக்கவேண்டிய டிவிடி இது. தயாரிப்பாளர் முருகானந்தம் இதுபோன்று பல ஆவணப்படங்களைத் தயாரிக்கவேண்டும்.\nஎன் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நான் எழுதியிருந்தபடி முதல் கட்டமாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கியமான தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கொடுப்பதற்காக ஒரு சிறு அறிக்கையைத் தயார் செய்துள்ளேன். அடுத்த இரண்டு நாள்களுக்குள் முடிந்தவரை பல அரசியல்வாதிகளுக்கு இந்தக் கடிதம் சென்றடையலாம்.\nஇன்று மாலை பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப ஆரம்பிப்பேன். அதற்குள் முக்கியமாக ஏதேனும் தகவல் பிழை இருப்பின் அதனை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.\nPDF கோப்பு: இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டிப்பது இந்தியாவின் தார்மீகக் கடமை\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் தமிழீழம்\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகடந்த சில வாரங்களாகவே இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் போர் நடந்துகொண்டிருக்கிறது. இது வெளிப்படையான all-out war அல்ல. Low intensity conflict எனப்படும் வகையைச் சார்ந்தது. ஆனால் இதில் ஓர் அவலம் சாதாரண மக்கள்மீது நடத்தப்படும் வெறித்தாக்குதல்கள். வங்காலை எனுமிடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் - கணவன், மனைவி, இரு சிறு குழந்தைகள் - படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சின்னஞ்சிறு குழந்தைகள் கோரமான முறையில் வயிற்றுக்குக் கீழ் கிழிக்கப்பட்டு கயிற்றில் சுருக்கு மாட்டித் தொங்க விடப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளைச் செய்தது ராணுவத்தினராகத்தான் இருக்கும் என்று உள்ளூர் மக்கள் சொல்கின்றனர்.\nஆனால் இலங்கை அரசு மறுத்து, கொலை செய்யப்பட்டவர் புலிகள் எதிர்ப்பாளர் என்பதால் புலிகள் அவருக்குத் தண்டனை கொடுத்துள்ளனர் என்கின்றனர்.\nஇலங்கை அரசின் மறுப்பு ஏற்கக்கூடியதல்ல. புலிகள் கடுமையான தண்���னை வழங்கக்கூடியவர்கள் என்றாலும்கூட குழந்தைகளை நிச்சயமாக இதுபோன்று கொன்றிருக்க மாட்டார்கள்.\nஇந்தச் செய்தி இந்திய ஊடகங்கள் எதிலும் வரவில்லை என்று பலர் ஏற்கெனவே எழுதியுள்ளனர். கடந்த ஒருவாரமாக Airtel Broadband மூலம் என்னால் [எச்சரிக்கை: மனத்தை பாதிக்கக்கூடிய படங்கள் உள்ளன] தமிழ்நெட் தளத்துக்குச் செல்ல முடியவில்லை. நேற்றிரவுதான் அங்கு சென்று சில படங்களைப் பார்க்க முடிந்தது. Airtel Broadband-ல் வலிந்து சென்சார் செய்திருப்பார்கள் என்று நினைக்கமுடியவில்லை. இருந்தாலும் ஏன் இந்தத் தளம் மட்டும் கடந்த ஒருவாரமாகக் கிடைக்கவில்லை என்பது புரியவில்லை.\nஇந்தியாவில் சன் டிவி முதல் எங்கும் இதைப்பற்றிய செய்திகள் இல்லை. \"Vankalai\" என்று கூகிள் நியூஸ் தேடலுக்குச் சென்றால் பிபிசி செய்தி ஒன்று மட்டும்தான் உலக அளவிலான செய்தி நிறுவனம் ஒன்றால் வெளியிடப்பட்ட செய்தியாக உள்ளது. மற்றதெல்லாம் ஈழத்தமிழர், இலங்கை செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகள்.\nராணுவ அத்துமீறல் பற்றி ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் ஏதாவது சொல்லியிருக்கிறதா என்றால் கடைசியாக அவர்களது தளத்தில் இலங்கை பற்றிய செய்தி மார்ச் 2006 மாதத்தில் எழுதப்பட்ட ஒன்றாக உள்ளது.\nபாமக நிறுவனர் ராமதாஸ் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்குச் சென்று நிலவரத்தைக் கண்டறியவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும். இதுநாள்வரையில் வெளியுறவு அமைச்சகம் மட்டுமே இலங்கைப் பிரச்னையில் தொடர்பு கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் இனியும் அப்படி இருந்துவிடக்கூடாது.\nகருணாநிதியும் ராமதாசும் ஒன்றிணைந்து மத்திய அரசை வலியுறுத்தி இந்த மாத இறுதிக்குள்ளாக இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.\nஇந்தியா அவசர அவசரமாக இலங்கை அரசுக்கு ஒரு demarche அனுப்பி, ராணுவம் நடத்தும் extra-judicial கொலைகளை - முக்கியமாக வங்காலை கொலைகளை - தாம் வன்மையாகக் கண்டிப்பதாகச் சொல்லவேண்டும்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் தமிழீழம்\nதில்லியைச் சேர்ந்த ஜாக்சன் ஏர்லைன்ஸ் (Jagson Airlines) புதுச்சேரியிலிருந்து சென்னை, திருப்பதி, பெங்களூருக்கு சிறு விமானச் சேவைய���த் தொடங்க உள்ளனர். 18 இருக்கைகள் கொண்ட Dornier 228 விமானம் இந்தச் சேவைக்குப் பயன்படுமாம்.\nஇதில் 50% இருக்கைகள் - 9 இடங்கள் - புதுச்சேரி அரசே எடுத்துக்கொள்ளும் - தன் உபயோகத்துக்கு அல்லது பிறருக்கு விற்க. இதன்மூலம் குறைந்தது 50% இடங்களையாவது விற்பனை செய்யலாம் என்ற உத்தரவாதத்துடன்தான் ஜாக்சன் இந்தச் சேவையைத் தொடங்குகிறது.\nஇப்பொழுது சென்னை - புதுச்சேரி ஒருவழிப் பயணத்துக்கு ரூ. 1,721 என்று ஜாக்சன் நிர்ணயித்திருப்பதாகவும் அதனை புதுச்சேரி அரசு ரூ. 1,000க்குக் குறைக்க விரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nதருமியின் பதிவில் பின்னூட்டமாக காஞ்சா அய்லய்யாவின் நான் ஏன் இந்து அல்ல புத்தகத்தை விமரிசித்து எம்.வி.ஆர்.சாஸ்திரி என்பவர் எழுதிய நீண்ட கட்டுரை போடப்பட்டுள்ளது.\nகாஞ்சா அய்லய்யாவின் புத்தகத்தைப் படித்துவிட்டு நான் எழுதிய அறிமுகம் இங்கே:\nசெப்டம்பர் 14, 2003: நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் இந்து மதம்\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nசெவந்தி நினான் வாராவாரம் (இப்பொழுது மாதம் இருமுறை) Media Matters என்று தி ஹிந்துவில் கட்டுரை எழுதி வருகிறார். கடைசியாக சன் டிவி குழுமம் பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையை தி ஹிந்து பதிப்பிக்க மறுத்து விட்டதாம். அந்தக் கட்டுரையை தன் வலைத்தளத்தில் அவர் பதிப்பித்துள்ளார்.\nதமிழ் வலைப்பதிவுகளில் (என் பதிவு உட்பட) நாம் இந்த விஷயங்களைப் பற்றித் தீவிரமாகவே பேசியிருக்கிறோம். இதைப் பதிப்பிப்பதில் என்ன பிரச்னை வரும் என்று தி ஹிந்து நினைத்தது என்று புரியவில்லை.\nஇந்தக் கட்டுரையை வைத்து Churmuri என்னும் வலைப்பதிவில் நடந்த விவாதம் இங்கே.\nசன் டிவி குழுமம் பற்றி நான் எழுதிய முந்தைய பதிவுகள்:\nஅக்டோபர் 20, 2004: ராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nஅக்டோபர் 23, 2004: குங்குமம் உருமாற சில யோசனைகள்\nநவம்பர் 17, 2004: ஏமாறு கண்ணா ஏமாறு\nஜூன் 18, 2005: மீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nநவம்பர் 11, 2005: சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபுதிய தமிழக, கட்சியின் நிறுவனர் கே.கிருஷ்ணசாமி, இட ஒதுக்கீட்டிலிருந்து Creamy Layer-ஐ நீக்குமாறு வகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஎனக்குத் தெரிந்து, தமிழக அரசியல்வாதி ஒருவர் Creamy Layer பற்றிப் பேசுவது இதுவே முதல் முறை.\nகிருஷ்ணசாமி, ஜூன் 17 அன்று இட ஒதுக்கீடு பற்றிக் கலந்துரையாட ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறாராம். (எங்கே, யார் கலந்துகொள்கிறார்கள் என்ற தகவல்கள் இல்லை.)\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் இட ஒதுக்கீடு reservation\n2006-07ம் வருடத்துக்கு என திட்டக்குழு தமிழகத்துக்கு ரூ. 12,500 கோடி ஒதுக்கியுள்ளது.\nஒரு மாநில அரசுக்குச் செலவழிக்கக் கிடைக்கும் பணத்தில் திட்டக்குழு கொடுக்கும் பணமும் முக்கியமான பங்களிப்பாகும். ஆனால் திட்டக்குழு கொடுக்கும் பணத்தை ஒருசில துறைகளில் மட்டுமே, ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் மட்டுமே செலவழிக்கமுடியும்.\nமத்திய அரசும் திட்டக்குழுவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உருவாக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திட்ட நிதியாக எவ்வளவு அளிக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்கின்றன. அதற்குமேல் மத்திய அரசின் நட்பு இருந்தால் கொஞ்சம் அதிகமாக வாங்கிக்கொள்ளமுடியும்.\nதிட்ட நிதியை மான்யமாகவோ இலவசமாகமோ வாரிவழங்க எடுத்துக்கொள்ளமுடியாது. கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் சில குறிப்பிட்ட துறைகளில் உருவாக்கப்படும் திட்டங்களுக்காக மாநில அரசுக்குப் பணம் கொடுக்கின்றன:\nஉள்கட்டமைப்பு (சாலைகள், பாலங்கள், மின் உற்பத்தி, பாசனம்)\nசமூக/பொருளாதாரச் சேவைகள் (வீட்டுவசதி, சத்துணவு போன்றவை)\nமாநிலங்களின் கடன் சுமை குறைப்பு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி உதவிகள்\nமுதல்வர் கருணாநிதி திட்டக்குழுவிடமிருந்து சென்ற வருடத்தைவிட கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி அதிகமாகப் பெற்றுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் - அதாவது பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் திட்ட நிதி இதோ:\nமுதல்வர் கருணாநிதி விவசாயக் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் அல்லவா அதற்கு எங்கிருந்தாவது ரூ. 7,000 கோடியைத் தேற்றியாக வேண்டும். இப்பொழுதே திட்டக்குழுவை இந்த விவசாயக் கடன் தள்ளுபடியை திட்டச் செலவாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை திட்டக்குழு நிராகரிக்கவேண்டும் என்பது என் கருத்து. இந்த ரூ. 7,000 கோடியை, அல்லது அதில் ஒரு குறிப்பிட்ட அளவை திட்டச்செலவு என்று எடுத்துக்கொண்டால் அது மாநில அரசைச் சோம்பேறியாக வைத்திருப்பதற்கு உதவும்.\nதிட்டக்குழுவிடமிருந்து வாங்கிய பணத்துக்கு ஒழுங்காக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். தேர்தல் அறிக்கையில் மான்யம், இலவசம் என்று அறிக்கை விட்டால் அதை மாநில அரசின் வருமானத்திலிருந்து சரிக்கட்டவேண்டும். அதுதான் நியாயம். அப்பொழுதுதான் மற்றொருமுறை தேர்தல் அறிக்கையில் வாய்க்கு வந்தபடி வாரிவழங்காமல் சற்றே யோசித்துச் செய்யவேண்டியிருக்கும்.\nஅதேபோல கிலோ அரிசி ரூ. 2 திட்டமும் நிச்சயம் தடுமாற்றத்தில்தான் முடியப்போகிறது. மத்திய அரசு அரிசி விலையை ஏற்றப்போகிறது. அத்துடன் தமிழகத்துக்கு என்று ப.சிதம்பரம் ஸ்பெஷல் மான்யம் ஏதும் கொடுக்கப்போவதில்லை. கருணாநிதி நிருபர் கூட்டத்தில் பேசும்போது வாய்ப்பந்தல் போட்டிருக்கிறார். பாஜக தலைவர் வெங்கையா நாயுடு அரிசி கிலோ ரூ. 2 என்று இனி கொடுக்க முடியுமா என்று கேட்டதாக நிருபர்கள் கருணாநிதியைக் கேட்க அவர் பதிலுக்கு \"வெங்கையா நாயுடு முடியுமா என்கிறார். வீராசாமி நாயுடு முடியும் என்கிறார்\" என்றுள்ளார்.\nவீராசாமி, நாயுடு ஜாதி () என்பதைத் தவிர இதிலிருந்து வேறெதையும் நாம் தெரிந்து கொள்ள முடியாது.\nஅரிசிக்கே காசு எங்கிருந்து வரப்போகிறது என்று தெரியாத நிலையில் கலர் டிவிக்கு காசு எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். இந்த ஆண்டுக்கான முழு மாநில பட்ஜெட் வரும்வரை பொறுத்திருப்போம்.\nஇன்றைய எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 93வது சட்டத்திருத்தம் (பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் enabling legislation) அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் கைவைக்கிறதா என்ற கேள்வி மீதான விவாதம்: (Is 93rd amendment constitutionally tenable\nகுடியாட்சியில், எத்தனை சதவிகிதம் அளவுக்கு நியாயமான இட ஒதுக்கீடு இருக்கலாம் என்று தீர்ம்மானிக்கக் கூடிய அதிகாரம் நாடாளுமன்றக்கு இருக்க வேண்டும் என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்.\nதொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்துக்கொண்டே போவது, உண்மையிலேயே சமுதாய அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை அவமதிப்பது போலாகும் என்கிறார் சமீபத்தில் அறிவு கமிஷனிலிருந்து பதவி விலகிய பிரதாப் பானு மேஹ்தா.\nபெரும்பான்மையோரின் அரசியல் கொள்கைகளை நடத்திவைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வப்போது சட்டத்திருத்தங்கள் கொண்டுவருவது அரசியலமைப்புச் சட்டத்தை பலவீனமாக்கும் என்கிறார் JNU பேராசிரியர் ஜெய்வீர் சிங்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் இட ஒதுக்கீடு\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nஇந்த ஏற்றம் எதிர்பார்த்ததுதான். ஆனால் இன்னமும் செய்யவேண்டிய ஒன்று பாக்கி உள்ளது.\nமண்ணெண்ணெய் விலை ஏற்றாமல் இருக்கலாம். சரி. ஆனால் சமையல் எரிவாயுவின் விலையை ஏற்றியே ஆகவேண்டும். கிட்டத்தட்ட ரூ. 100க்கும் மேல் சமையல் எரிவாயுவுக்கு மான்யம் கிடைக்கிறது. தனியார் எரிவாயு சிலிண்டர் விற்பனை மையங்களை (ஸ்பிக் ஜோதி போன்றவை) அணுகி அவர்கள் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று கேட்டால் புரிந்துகொள்வீர்கள். மேலும் வீடுகளுக்காக என்று மான்யத்துடன் கிடைக்கும் சமையல் எரிவாயு கடத்தப்பட்டு ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசால் முடிவதில்லை.\nபொதுவாக, இந்த மான்யம் போய்ச்சேருவதெல்லாமே நடுத்தர, உயர்தர குடும்பங்களுக்குத்தான். எரிவாயு விலையை ஏற்றினால் பெட்ரோல், டீசல் விலையை இந்த அளவுக்கு ஏற்றவேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்.\nமற்றபடி எதிர்பார்த்ததுபோலவே எதிர்க்கட்சிகள், கம்யூனிஸ்டுகள் இந்த விலை ஏற்றத்தை எதிர்ப்பார்கள். ஆனால் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $73 என்ற நிலையில், இப்பொழுது இருக்கும் வரிக் கொள்கைகளுக்கு உள்ளாக வேறெதையும் செய்யமுடியாது. இந்த விலை ஏற்றமே ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்காகக் கொஞ்சம் தள்ளிப்போடப்பட்டது.\nமத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து மான்யம் யாருக்குப் போய்ச்சேருகிறது என்பதனை ஒழுங்காக முடிவுசெய்யவேண்டியது அவசியம். அது பொது விநியோகத்தில் கொடுக்கப்படும் அரிசி, கோதுமையானாலும் சரி, சமையல் எரிவாயுவானாலும் சரி. மான்யம் வீணாகிப்போவதால் ஏழைகளுக்கும் பலனில்லை, பணம் படைத்தவர்களுக்கும் பலனில்லை.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் மான்யம் பெட்ரோல் டீசல்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇன்று தி ஹிந்துவில் பிரிந்தா காரத் எழுதியுள்ளது: The PDS and eroding food security\nமத்திய அமைச்சரவையில் ஷரத் பவாருக்கு விவசாயம் மற்றும் உணவு என இரண்டு துறைகளையும் ஒருசேர அளித்திருக்கக் கூடாது. Conflict of Interest\nவிவசாய அமைச்சரின் நோக்கங்களும் ��ணவு அமைச்சரின் நோக்கங்களும் மாறுபட்டவை.\nமற்றபடி பொது விநியோகத் துறையின் பல கொள்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ், மேல் ஆகிய இரண்டு பிரிவினருக்கும் வெவ்வேறு வகையில் மான்யங்கள் போய்ச்சேருமாறு சில மாறுதல்கள் செய்யப்படவேண்டும். முக்கியமாக மாநிலங்களுக்கு (தமிழகம் சேர்த்து) இதைப்பற்றி நிறைய சொல்லித்தரவேண்டும்.\nஇந்தியாவின் உணவுக்கொள்கை பற்றிய தீவிரமான விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள், தோழமைக்கட்சிகள் அரசை இழுக்க வேண்டும்.\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅரிசி மான்யம் (Rice subsidy)\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் உணவு விவசாயம்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nசசி, தன் பதிவில் சதுரங்க ஆட்டத்தில் \"தமிழீழம்\" என்று ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறார். அதன் முதல் பாகம் இங்கே.\nசமீபத்தில் ஐரோப்பிய யூனியன் புலிகள்மீது கொண்டுவந்த தடை, அதற்குமுன் கனடா அரசு கொண்டுவந்த தடை, அது தொடர்பாக சர்வதேச அரங்கில் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள ராஜதந்திர தோல்வி ஆகியவற்றை முன்வைத்து சசி பேசுகிறார்.\nஇந்தப் பிரச்னை புலிகள் வலியத் தேடிக்கொண்டது. புலிகள் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கேயுடன் நல்லதொரு சூழலில் அமைதி பற்றி பேசியிருக்கமுடியும். நிச்சயமாக இப்பொழுதிருக்கும் சூழல் இருந்திருக்காது. இன்று புலிகள் பெருத்த பின்னடைவில் இருக்கின்றனர். அடுத்து கடுமையான போர், அதில் ஏற்படும் வெற்றிதோல்வி, யார்பக்கம் அதிக இழப்பு ஆகியவை பொருத்தே மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டியிருக்கும். இலங்கைப் பிரச்னையில் இந்த நிலை கிட்டத்தட்ட 10 வருடங்கள் பின்னடைவு என்று நான் நினைக்கிறேன்.\nஆனால் ரணிலின் வெற்றிவாய்ப்பை விரும்பிக் குலைத்தது புலிகள்தாம். ரணிலென்ன, மஹிந்தாவென்ன, இருவருமே சிங்கள வெறியர்கள்தாம் என்று பிரபாகரனும் ஈழத்தமிழர்களும் எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுகின்றனர்.\nஎனது பதிவில் சென்ற வருடம் ஆகஸ்ட், செப்டெம்பர், நவம்பர் மாதங்களில் நான் எழுதியவை, அவற்றுக்கான ஈழத்தமிழர்களின் எதிர்வினைகள் ஆகியவற்றைப் படித்தால் நான் சொல்வது புரியவரும்.\nரணில் விக்ரமசிங்கே தோல்விக்கு புலிகள்தாம் முதல�� + முழுக்காரணம். அதனை அவர்கள் விரும்பி வரவேற்றதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷே குடியரசுத் தலைவராக வந்தால் அதனால் தங்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும் என்று நினத்ததே. என்ன பலன் மஹிந்த ஜே.வி.பி, ஜே.எச்.யு போன்றவர்களின் கூட்டுடன் வந்ததாலும் அவருடைய சொந்தக் கொள்கையே unitary state என்பதை நோக்கி இருப்பதாலும் அவரால் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியாது. புலிகளின் பல விருப்பங்களை நிறைவு செய்யமுடியாது. இதனால் மஹிந்தவைக் காரணம்காட்டி புலிகள் போரில் ஈடுபடலாம். இலங்கை அரசின் போக்குதான் தங்களை இந்த நிலைக்கு இழுத்துவந்துவிட்டது என்று பழியை அவர்கள்மீது போடலாம். நார்வே புலிகளின் நிலையை ஏற்றுக்கொண்டு புலிகளுக்கு அனுசரணையான போக்கை எடுக்க ஐரோப்பிய யூனியனை வற்புறுத்தலாம். ஏராளமான அகதிகள் புலம்பெயர்வதைக் காரணம் காட்டி உலக நாடுகளின் ஆதரவை அல்லது குறைந்த பட்சம் அவர்கள் புலிகளை எதிர்க்காத நிலையைப் பெறலாம்.\nஆனால் இந்தக் கணக்குகள் பல இடங்களில் தவறிவிட்டன. கதிர்காமர் இல்லாத நிலையிலும் SLFP-யின் உட்கட்சிப் பூசல்களுக்கிடையேயும் இலங்கை அரசின் ராஜதந்திரிகள், Human Rights Watch போன்ற சில குழுக்களின் \"உதவியோடு\" கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் புலிகளின் ரகசிய அடிப்படைக் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றனர். இப்பொழுது இலங்கையில் நடக்கும் low intensity conflict-இல் இரண்டு பக்கங்களுமே தவறிழைப்பதாக நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகள் நினைக்கின்றன. எனவே புலிகள் எதிர்பார்த்த ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.\nதமிழகத்துக்கு கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 3,000 அகதிகள் வந்துள்ளனர். வந்துள்ள பலரும் புலிகள்தாம் தங்களைத் தமிழகத்துக்குப் போகுமாறு சொன்னதாகச் சொல்கின்றனர். [உடனே என்னைத் தமிழ் எதிரியாகச் சித்திரிக்கவேண்டாம். நான் கலந்துகொண்ட சில பேச்சுகளில் ஈழத்தமிழ் அகதிகளிடையே உழைக்கும் சில தொண்டு அமைப்புகளின் தன்னார்வலர்கள் சொன்ன செய்தி இது.] ஆனால் இந்த அகதிகள் தமிழகத்துக்கு வந்தது இங்குள்ள அரசியல் நிலைமையை எந்த அளவும் மாற்றவில்லை. தொடர்ந்து இந்திய அரசு புலிகளைத் தடைசெய்த வண்ணம் உள்ளது. தமிழக ஆட்சிமாற்றம் எந்த விதத்திலும் புலிகளுக்கு ஆதரவானதாக இல்லை. இன்னமும் சொல்லப்போனால் கேலிக்கூத்தாக வைகோ தன் புல��கள் ஆதரவை வைத்து தயாநிதி மாறனை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார் என்று திமுக எம்.பிக்கள் பிரச்னை எழுப்பி அதன்மூலம் வைகோ, விடுதலைப் புலிகள் இருவருக்கும் பழி தேடித்தரப் பார்க்கிறார்கள்.\nஇலங்கைப் பிரச்னையில் விடுதலைப் புலிகள் கடந்த வருடம் எடுத்த நிலைப்பாடு தவறானதாகவே இதுவரை சென்றுள்ளது. இன்று விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழர்களின் நியாயமான பிரதிநிதிகள் என்ற வகையில் இந்தத் தவறான முடிவுகள் அனைத்தும் நேரடியாக ஈழத்தமிழர்களை பாதிக்கிறது.\n[பி.கு: நான் கடைசியாகச் சென்றிருந்த ஒரு பேச்சு: Geneva Peace Talks: Political and Peace Developments in Sri Lanka\"- தரிணி ராஜசிங்கம், 11 ஏப்ரல் 2006. அந்தப் பேச்சின்போது நான் எடுத்துவைத்த குறிப்புகளைக் கொண்டு பதிவெழுத நினைத்து, பின்னர் ஒட்டுமொத்தமாக விட்டுத்தள்ளிவிட்டேன். இந்தப் பேச்சின்போதுதான் தமிழகத்தில் உள்ள சில தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்கள் அகதிகள் பற்றி சொல்வதைக் கேட்டேன்.]\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nநான் எழுதிய இந்தக் கட்டுரையை முன்னதாகப் படித்துவிடவும். கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\nஇந்தக் கட்டுரை 10 நாள்களுக்கு முன்னதாக எழுதப்பட்டது. இன்று 'தி ஹிந்து'வில் வெளியான செய்தி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்கும் என்று சொல்கிறது.\nகோதுமை கொள்முதலில் ஏற்பட்ட பயங்கரமான வீழ்ச்சியினால் அரசு வேறு வழியின்றி மாநில அரசுகளுக்குத் தரும் கோதுமையின் விலையை ஏற்றவேண்டியுள்ளது. அத்துடன் மாநிலங்களுக்குக் கொடுக்கும் கோதுமையின் அளவையும் குறைக்கவேண்டியுள்ளது. அது போதாது என்று அரிசியின் விலையையும் ஏற்றப்போகிறார்கள்.\nஇதனால் தமிழகத்துக்கு என்ன நஷ்டம் முதல்வர் கருணாநிதி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி அரிசி கிலோ ரூ. 2/-க்குக் கொடுக்கப்போகிறார். நாளை அவரது பிறந்த நாள் முதல் முதல்வர் கருணாநிதி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி அரிசி கிலோ ரூ. 2/-க்குக் கொடுக்கப்போகிறார். நாளை அவரது பிறந்த நாள் முதல் அரிசி ரூ. 2 என்று வைத்து விற்றால் ரேஷன் கடைகளில் விற்பனை அதிகமாகும். இதனால் மட்டுமே மான்யத் தொகை அதிகமாகும் என்று நான் முன்னம் சொல்லியிருந்தேன். இப்பொழுது மத்திய அரசு விற்கும் அரிசியின் விலையை ஏற்றினால் தமி���கத்துக்கு ஆகும் மான்யச் செலவு நிச்சயமாக அதிகமாகும்.\nகருணாநிதியால் மத்திய அரசை வற்புறுத்தி மாநில அரசுக்கு விற்கும் விலையைக் குறைக்க வைக்க முடியும் என்று சிலர் சொன்னார்கள். சிதம்பரம் \"it is feasible\" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். ஆனால் நாளை அரிசி விலையை சத்தமில்லாமல் ஏற்றப்போகிறார். அப்பொழுது தமிழக அரசால் புலம்ப மட்டும்தான் முடியும்.\nஎழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வருடம் பட்ஜெட்டின்போதோ அல்லது Policy Note எழுதும்போதோ அரிசிக்கான மான்யம் என்று ரூ. 2,500 கோடி அல்லது அதற்கு அதிகமாக, செலவாகக் காட்டுவார்கள்.\nஇதிலிருந்து மீள ஒரே வழிதான் உள்ளது.\nஅரிசி ரூ. 2/- என்பதை வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்றும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு ரூ. 10/- என்றும் வைக்க வேண்டும்.\nஅரிசி மான்யம் பற்றிய என் முந்தைய பதிவுகள்:\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅரிசி மான்யம் (Rice subsidy)\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் உணவு\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\nமுன்னெச்சரிக்கை: இந்தக் கட்டுரை 'சுதேசி செய்திகள்' என்ற பத்திரிகைக்காக (ஜூன் 2006) எழுதப்பட்டது. சுதேசி செய்திகள், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச்) என்னும் இயக்கத்தால் நடத்தப்படுவது. இந்த அமைப்பு RSS இயக்கத்தின் குடைக்குள் வருவது.\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\nகடந்த ஆறு வருடங்களில் நடக்காத ஒன்று இந்த வருடம் நடந்துள்ளது; மேலும் நடக்கவுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவிலிருந்து 3.5 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. மேற்கொண்டு கிட்டத்தட்ட 30 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப்போகிறது.\nதிடீரென நம் நாடு குறைவான அளவு உணவை உற்பத்தி செய்கிறதா ஏன் கோதுமையை வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு நாம் வந்துள்ளோம்\nஇதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nமுதலாவது, கோதுமை பயிரான அளவு கடந்த வருடத்தில் குறைந்துள்ளது என்பது. அதிக வெப்பத்தாலும் சரியான மழையின்மையாலும் ராபி பயிர் கிட்டத்தட்ட 10-15% குறைந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.\nஇரண்டாவது மத்திய அரசின் கோதுமை கொள்முதல் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக உள்ளது என்பது. பொதுவாக மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட விலையைக் கொடுத்து கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வார்கள். ஆனால் கடந்த வருடத்தில் கோதுமையை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்க அரசு விவசாயிகளுக்கு அனுமதி கொடுத்தது. மத்திய அரசு கொள்முதல் விலையாக முதலில் நிர்ணயித்திருந்தது கிலோவுக்கு ரூ. 6.50. பின்னர் இந்த விலையை அதிகரித்து கிலோவுக்கு ரூ. 7.00 கொடுக்க முன்வந்தனர். விவசாயிகளுக்கோ வெளிச்சந்தையில் கிலோவுக்கு ரூ. 8.70 முதல் ரூ. 10.00-ம் அதற்குமேலும் கிடைத்தது. கார்கில், ஐ.டி.சி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இத்தகைய விலை கொடுத்து கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கியுள்ளனர். ஒருவிதத்தில் இதனால் விவசாயிகளுக்கு லாபம் என்றாலும்கூட இந்தக் காரணத்தால் அரசு எதிர்பார்த்த அளவுக்கு மத்திய அரசால் கோதுமையைக் கொள்முதல் செய்யமுடியவில்லை.\nஜனவரி 2002-ல் மத்திய அரசின் கையில் இருந்த கோதுமையின் அளவு 324.15 லட்சம் டன் கோதுமை. இது படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது. ஜனவரி 2003-ல் 288.30 லட்சம் டன்னாகவும், ஜனவரி 2004-ல் 126.87 லட்சம் டன்னாகவும், ஜனவரி 2005-ல் 89.31 லட்சம் டன்னாகவும் இருந்து இப்பொழுது ஜனவரி 2006-ல் 62.00 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.\nஎப்படி இந்த அளவுக்கு கையிருப்பு குறைவதற்கு நம் அரசு அனுமதித்தது உற்பத்தி கடந்த நான்கு வருடங்களில் இந்த அளவுக்குக் குறைந்திருக்க முடியுமா உற்பத்தி கடந்த நான்கு வருடங்களில் இந்த அளவுக்குக் குறைந்திருக்க முடியுமா உற்பத்தி குறையவில்லை என்றால் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை எங்கு போயுள்ளது உற்பத்தி குறையவில்லை என்றால் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை எங்கு போயுள்ளது இந்தியர்கள் திடீரென்று அதிகமாக உணவு உட்கொள்கிறார்களா இந்தியர்கள் திடீரென்று அதிகமாக உணவு உட்கொள்கிறார்களா இந்தியாவின் மக்கள்தொகை திடீரென்று அதிகமாகிவிடவில்லையே இந்தியாவின் மக்கள்தொகை திடீரென்று அதிகமாகிவிடவில்லையே இப்படி நமக்கு ஏகப்பட்ட கேள்விகள் தோன்றுகின்றன.\nமூன்றாவது - உணவு அமைச்சர் சரத் பவாரின் கூற்றுப்படி தென்னிந்தியாவில் கோதுமை முன்னில்லாத அளவுக்கு உட்கொள்ளப்படுகிறதாம். இப்பொழுது இறக்குமதி செய்யப்படும் கோதுமை முழுவதும் தென்னிந்தியாவுக்காகத்தான் என்கிறார் உணவு அமைச்சர். அத்துடன் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையை நேரடியாக தென்னிந்தியாவுக்கு இறக��குமதி செய்தால் கொள்முதல் விலை குறைகிறது என்றும் அமைச்சர் சரத் பவார் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.\nஅவர் கொடுத்த புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவிலிருந்து நேரடியாக கோதுமையைக் கொள்முதல் செய்தால் குவிண்டாலுக்கு - அதாவது நூறு கிலோவுக்கு - ஆகும் செலவு ரூ. 997. ஆனால் வட இந்தியாவிலிருந்து கோதுமையை தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்தால் அதற்கு ஆகும் செலவு குவிண்டாலுக்கு ரூ. 1,100க்கும் மேல் ஆகலாமாம். ஆக இதன்மூலம் இந்திய விவசாயிகளுக்கு சற்று அதிகம் பணம் கிடைப்பதைவிட ஆஸ்திரேலியாவுக்குப் பணம் போனால் போகட்டும் என்கிறார் நம் உணவு அமைச்சர். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா\nஇந்திய விவசாயிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள். குவிண்டாலுக்கு ரூ. 700 கொடுத்து வட இந்தியாவில் வாங்கும் கோதுமையை தென்னிந்தியாவுக்கு அனுப்ப ரூ. 400க்கும் மேலாகவா ஆகிறது மத்திய அரசின் நிர்வாகம் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்ன மத்திய அரசின் நிர்வாகம் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்ன தென்னிந்தியாவில் நிஜமாகவே கோதுமையின் தேவை அதிகமாக ஆகியுள்ளதா தென்னிந்தியாவில் நிஜமாகவே கோதுமையின் தேவை அதிகமாக ஆகியுள்ளதா\nமற்றொருபக்கம் மத்திய அரசின் அரிசி கொள்முதல் அதிகமாகியுள்ளதாக பிசினஸ்லைன் செய்தித்தாள் தெரிவிக்கிறது.\nConspiracy theory என்று சொல்வார்கள். சிலர் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டி இந்தியாவை இந்த நிலைக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லலாமா அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை எடுத்துக்கொள்வோம். இவை தேவைக்கும் அதிகமாக கோதுமையை உற்பத்தி செய்கின்றன. சொல்லப்போனால் அமெரிக்கா தனது விவசாயிகளை உற்பத்தியைக் குறைக்கச் சொல்லி - அதாவது பயிரிடும் பரப்பளவைக் குறைப்பது, உற்பத்தி செய்த தானியங்களை அழிப்பது ஆகியவற்றின்மூலம் - அவ்வாறு குறைப்பதற்காக இவர்களுக்கு மான்யம் கொடுக்கிறது. ஏனெனில் இவர்கள் மிக அதிகமாக உற்பத்தி செய்வது அனைத்தும் பொதுச்சந்தைக்கு வந்தால் அதனால் உணவுப்பொருள் விலை வெகுவாகக் குறையும். இது அந்த நாட்டின் சிறு விவசாயிகளை ஒரேயடியாக அழித்துவிடும்.\nசரி, அதையும் மீறி உருவாக்கிய மலைபோன்ற தானியங்களை என்ன செய்வது எந்த விலை கிடைத்தாலும் அந்த விலையை வாங்கிக்கொண்டு உணவுப்பொருளை வேறு நாடுகளுக்கு விற்றுவிடவேண்டியதுதான்\n முதலில் ���ிலை குறைவாகக் கிடைக்கிறதே என்று இந்தியா வெளிநாட்டு உணவுப்பொருளை வாங்கும். இதே நேரம் சரியான விலை கிடைக்காமல் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள்; சிறிதுசிறிதாக விவசாயத்தை விட்டு வெளியேறி பிற வேலைகளுக்குச் செல்வார்கள். நாளடைவில் இந்தியா பெருமளவுக்கு அல்லது முழுதாக வெளிநாட்டில் விளையும் உணவுப்பொருளை நம்பி வாழவேண்டி இருக்கும். அப்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கோதுமை விலையை அதிகரித்துக்கொண்டேபோனால் உயிர்வாழ்வதற்காக என்ன விலை கொடுத்து தானியங்களை வாங்கினாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படும். இப்பொழுது பெட்ரோலியத்துக்கு முழுவதுமாக வெளிநாட்டை நம்பியிருப்பதுபோல நாளை கோதுமைக்கும் வெளிநாட்டை நம்பியிருக்கவேண்டியிருக்கலாம்.\nஇதை மனத்தில்கொண்டே பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்து அதை நாட்டிலிருந்து வெளியே கொண்டுபோவதும் மற்றொரு பக்கம் குறைந்த விலையில் கோதுமையை இந்திய அரசுக்கு விற்பனை செய்வதுமாக இருக்கலாம். இப்படியும்கூட ஒரு conspiracy theory இருக்கலாம்.\nநமது கற்பனை பொய்யாக இருந்தால் நல்லது. உண்மையாக இருந்தால்\nவெளிநாட்டிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்வதில் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. ஆஸ்டிரேலியாவிலிருந்து வந்த கோதுமையில் ரசாயன உரம் அதிகமாக இருந்தது என்று பேசப்பட்டது. பின அரசு அவசர அவசரமாக எல்லாம் சரியாகத்தான் உள்ளது என்று தனக்குத்தானே சான்றிதழ் வழங்கிக்கொண்டது. டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில் சென்னையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆஸ்திரேலியா கோதுமையில் இந்தியாவில் இல்லாத சில களைகளும் (weeds) பூச்சிகளும் (pests) உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது.\nஇந்தப் பூச்சிகளும் களைகளும் இந்தியாவில் பரவினால் வரும் வருடங்களில் பயிராகும் கோதுமைக்குப் பெருமளவு பாதிக்கப்படும்\nஇந்தப் பிரச்னையிலிருந்து மீள அரசு என்ன செய்யலாம்\n1. வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களை இந்தியாவில் கோதுமை, அரிசி போன்ற பொருள்களை வாங்குவதில் இருந்து முழுமையாகத் தடை செய்யலாம். இந்திய நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதிக்கலாம்.\n2. வெளிநாட்டுக்���ுப் பணம் போவதற்கு பதிலாக இந்திய விவசாயிகளுக்கே போய்ச்சேருமாறு அதிக விலை கொடுத்து அரசே அவர்களிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்யலாம். அதன்மூலம் கோதுமைக் கையிருப்பை அதிகமாக்கலாம். இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகமாகும், அவர்களது வாழ்வும் வளம்பெறும்.\n3. நியாயவிலைக் கடைகளில் வறுமைக்கோட்டுக்குக்கீழே இருப்பவர்கள்தவிர பிறருக்கான கோதுமை விற்பனை விலையை அதிகரிக்கலாம். இன்றைய தேதியில் உணவுப்பொருளுக்கு ஆகும் செலவைவிட அதிகமாக இன்று நாம் போக்குவரத்துக்கும் கல்விக்கும் பிறவற்றுக்கும் செலவு செய்கிறோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மேலே போய்க்கொண்டே இருக்கிறது\n4. கோதுமை, அரிசி இரண்டின் கொள்முதலையும் பொருத்து மக்களை இரண்டு தானியங்களையும் உண்பதற்குப் பழக்கப்படுத்தலாம்.\nமொத்தத்தில் பிற நாட்டிலிருந்து உணவுப்பொருளை இறக்குமதி செய்வதன்மூலம் நம் நாடு அழியாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் உடனடியாகச் செய்யவேண்டும். இப்பொழுது உள்ளே வந்திருக்கும் 3.5 லட்சம் டன் கோதுமைக்கு மேலாக 30 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யாமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்.\nதடையற்ற வர்த்தகம் பிற பொருள்களுக்கு இருக்கலாமே தவிர, உணவுப்பொருளுக்கு என்று வந்துவிட்டால் நிலைமை மிக மோசமாக ஆகிவிடும். அதுவும் staple food என்று சொல்லப்படும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் இறக்குமதி செய்வது நம்மை மொத்தமாக அழிவை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் உணவு விவசாயம்\nகுமார், நாகப்பட்டினத்தில் நான் வசித்த அதே தெருவில் - பெருமாள் வடக்கு மடவிளாகம் - வசித்தவர். எங்களுக்கெல்லாம் பெரிய அண்ணா. இவர் தினமும் கையில் T-Square எடுத்துக்கொண்டு பாலிடெக்னிக் போகும்போது நான் மூன்றாவதோ என்னவோ படித்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது சிங்கப்பூரில் இருக்கிறார். நாகையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் பற்றி எழுதியிருக்கிறார்: ஒன்று | இரண்டு | மூன்று\nதமிழகக் கல்வித்துறையின்கீழ் வரும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக இந்த ஆண்டு முதல் ஆக்கப்படுகிறது என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக, வரும் பத்து வருடங்களில் எல்லா வகுப்புகளுக்குமாக அமையும்.\nஇன்று பள்ளிக்கூடங்களில் தமிழ் படுமோசமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. வலைப்பதிவுகளை மேலோட்டமாக மேய்ந்தால் நான் சொல்வது தெரியவரும். பிழையின்றி நல்ல தமிழில், அதே சமயம் புரிந்துகொள்ளக்கூடியவகையில், எழுதுபவர்கள் மிகச்சிலரே. 'தமிழே என் உயிர்' என்று கோஷம்போடும் பலரும்கூட படு மோசமான தமிழில் எழுதுகிறார்கள். இன்பத்தமிழ், வெல்லத்தமிழ் என்று பாரதிதாசனிடமிருந்து மேற்கோள்கள் பெறும் அன்பர்கள்கூட காதுவலிக்கும் தமிழில்தான் எழுதுகிறார்கள்.\nபத்திரிக்கைகளில் நாம் காணும் பிழைகள் நம்மைக் கூசவைக்கின்றன. தேர்தல் அறிக்கைகள் முதற்கொண்டு தெரு போஸ்டர் வரை பிழையான தமிழ்தான்.\nஇன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்களால்தான் நல்ல தமிழில் எழுதமுடிகிறது.\nகடந்த சில வருடங்களாக பள்ளிகளில் தமிழை ஒருபொருட்டாக யாரும் மதிக்காத காரணம் தமிழ் மதிப்பெண்கள் தொழில் கல்விக் கல்லூரிகளில் நுழைவுக்கான ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப்படாததுதான். அதற்காக உடனடியாக தமிழ் மதிப்பெண்களை நுழைவுத்தேர்வில் எப்படியாவது நுழைத்துவிடலாம் என்று சிலர் சொல்வதை நான் ஏற்கவில்லை.\nதமிழ் அல்லது ஆங்கிலம் - எதுவாக இருந்தாலும் மொழியின் அடிப்படைத் தேவை என்ன என்பதைப் பள்ளிகளும் கல்லூரிகளும் உணர்வதில்லை. நம் சிந்தனைகளைச் சரியாக வெளிப்படுத்த மொழி ஆளுமை அவசியம் என்பதைப் பள்ளிகள், கல்லூரிகள் ஏற்றுக்கொள்ளாமையே பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். சிந்தித்து எழுதுவது என்பதே தேவையில்லாதது; படித்து மனப்பாடம் செய்து அதை மீண்டும் வாந்தியெடுத்தால் போதும் என்ற நிலையில் சிந்தனை எதற்கு, மொழி எதற்கு என்று மாணவர்களும் ஆசிரியர்களும் நினைக்கிறார்கள்.\nஇன்று எங்கள் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் வேலைக்குச் சேர்கிறார். எங்கள் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கு ஒழுங்காகத் தமிழ் கற்பிக்க. எங்களது புத்தகங்களில் உள்ள பிழைகளை முற்றிலுமாகக் களைய நாங்கள் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக.\nஅவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன சில விஷயங்கள் நம்மை பயமுறுத்துகின்றன. 10வது, 12வது தமிழ்ப்பாடத் தேர்வில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருந்தால் அவற்றைக் கண்டுகொள்ளவேண்டாம், கருத்துப்பிழை இருந்தால்மட்டும் அதற்கு மதிப்பெண்கள் குறை���்க வேண்டும் என்ற நிலையாம் இப்பொழுது. அப்படி இருந்தால் எப்படி ஒருவர் பிழையின்றி தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுவார்\nஆங்கிலத்தில் எழுதும்போதோ, பேசும்போதோ பிழைகள் இருந்தால், அதை மற்றொருவர் சுட்டிக்காட்டினால் நமக்குக் கூச்சம் ஏற்படுவதில்லையா அதேபோன்ற கூச்சம் தமிழில் நாம் தவறாக எழுதும்போதோ பேசும்போதோ அது சுட்டிக்காட்டப்பட்டால் நமக்கு ஏற்படவேண்டும்.\nபள்ளிக்கூடத்தில் தமிழ் ஒரு பாடமாக இருந்தால் மட்டும் போதாது. ஒழுங்கான தமிழ், பிழையில்லாத தமிழ் கற்றுக்கொடுக்கப்படவேண்டும். இதை அரசாணைகளால் திணிக்க முடியாது. ஆனால் சரியான மொழி ஆளுமை இல்லாத மாணவர்களால் பிற்காலத்தில் உருப்படமுடியாது என்ற எண்ணத்தைப் புகட்டவேண்டும்.\nதமிழைக் கட்டாயப்பாடமாக்குவது, தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவது போன்றவற்றை வெறும் அரசியல் பிரச்னைகளாக மட்டும் நினைத்துப் பார்க்கக்கூடாது. மனிதவள மேம்பாட்டின் மிக முக்கியமான அங்கங்களாக இவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்.\nஅதே சமயம் ஆங்கிலமோ, இந்தி முதற்கொண்ட பிற இந்திய மொழிகளோ எதுவாயினும் தேவைக்கேற்றவாறு அதனையும் பிழையின்றித் தெரிந்துகொள்ள மாணவர்கள் முற்பட வேண்டும்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் கல்வி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2021-05-13T13:46:04Z", "digest": "sha1:I6IV33W7WEXR3UJI5A6TTP5V6IZC2576", "length": 10176, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "நெட்டிசன்: வைகோ – விபத்து – வதந்தி… காரணம் என்ன? – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநெட்டிசன்: வைகோ – விபத்து – வதந்தி… காரணம் என்ன\nவைகோ வாகனத்தில் அடிபட்டு இருவர் மாண்டதாக வாட்ஸ் அப்பில் வந்த செய்தி உண்மையா என்று அதை எனக்கு அனுப்பிக் கேட்டார் அக்கா. அடுத்தடுத்த நொடிகளில் அது உண்மையல்ல என்று உறுதி செய்துவிட்டு பதிலும் அனுப்பிவிட்டேன். ஏனெனில் இது போல் சாலையில் அடிபட்டவர்களுக்கு, பரிதவிப்பவர்களுக்கு தங்கள் வாகனத்தைக் கொடுத்துதவது எப்போதும் நடப்பதுதான். தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, தளபதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரின் பயணத்திலும் இப்படி பல முறை நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் ஒளிப்படங்கள் எடுக்க ஆளைத்தேடிக் கொண்டிருப்பதில்லை.\nதனக்கே உண்மை என்று தெரியாத அடிப்படையற்ற செய்திகளைப் பரப்பும் புரளித்தனம் ஒரு வித மனவியாதி. குறுகிய நேரத்தில் பரவும் தவறான தகவல் – மறுப்போ, உண்மையோ வெளிவந்தபின்னும் கூட உலவிக்கொண்டே இருக்கும். அப்படித்தான் இன்றும் பல பொய்த் தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. உரிய முறையில் நாம் அதற்கு பதிலளித்திருந்தாலும்\nஆனால், இந்தப் படத்தைப் பார்த்த போது வேறொரு செய்தி உறைத்தது. வாட்ஸ் அப்பில் உலவிய படத்தில் அடிபட்டவர்கள் இருவரோடு வைகோ அவர்கள் மட்டும் துக்கத்தில் வாய் பொத்தியபடி நிற்கும் படம் வெளிவந்தது. பத்திரிகையில் வந்த படத்தில் தான் சுற்றி ஆட்கள் நிற்பது போலவே காட்சி புலப்படுகிறது. இது தேர்தல் நேரம் தான்… அதற்காக இப்படி போஸ் கொடுத்துக் கொண்டு நின்றால், அது புரளிகளுக்கு வழிவகுக்கவே செய்யும். இப்படியா அண்ணன் வைகோவை தனியில் அனுப்புவது. கூட ரெண்டு பேராவது போய் நிற்பதில்லையா\nபொய் சாட்சி சொல்லவைக்கும் போலீஸ்: கவிஞர் சக்தி செல்வியின் நேரடி அனுபவம் வைகோ ஆறுதல் சொன்னதை வெளியிடாததுதான் ஊடக தர்ம���ா ஜெ., வதந்தி பரவுவது ஏன்\nPrevious நெட்டிசன்: ‘மலடிகள் வாழத் தகுதியற்றவர்கள்’ – பிரேமலதா விஜயகாந்த்.\nNext கட்சிகளின் நேர்க்காணல்…. இதுவா நேர்மை\nமறக்க முடியாத மே 11, 1973: வாயில் வடை சுடாதவனின் உ.சு.வா பட வரலாறு….\nதன் இரு மகன்களையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு-வின் பெருமை மிகு தந்தை\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 17,745 பேர், டில்லியில் 10,489 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/02/vera-level-sago-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-05-13T13:07:14Z", "digest": "sha1:DXEMVWM3KL5HLKQXGBYHHIXURH7T3D6U", "length": 9071, "nlines": 217, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Vera Level Sago Song Lyrics in Tamil | Ayalaan Movie", "raw_content": "\nஆண்: நீ ஒசரம் தொட்டாலே\nகுழு: வேற லெவல் சகோ\nஆண்: உன்ன பாத்து பத்து பேராச்சும்\nஉன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே\nகுழு: வேற லெவல் சகோ\nசிரிச்சா நீ வேற லெவல்\nகுழு: ஓ ஹோ எந்த சிங்கம்\nஓ ஹோ ஹோ எந்த பறவை\nஓ ஓ ஹோ கிடைச்ச பரிசை\nரசிக்க பழகிடு ஓ ஓ\nஆண்: நீ ஒசரம் தொட்டாலே\nகுழு: வேற லெவல் சகோ\nஆண்: உன்ன பாத்து பத்து பேராச்சும்\nஉன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே\nகுழு: வேற லெவல் சகோ\nஆண்: கை சேர்ந்தது கிடையாது\nசிரிச்சா நீ வேற லெவல்\nகுழு: ஓ ஹோ எந்த சிங்கம்\nஓ ஹோ ஹோ எந்த பறவை\nஓ ஓ ஹோ கிடைச்ச பரிசை\nரசிக்க பழகிடு ஓ ஓ\nகுழு: நன்னா நானா நன்\nகுழு: நன்னா நானா நன்\nஆண்: சாதி விட்டா நீயும் வேற லெவல்\nதட்டி கேட்டா நீயும் வேற லெவல்\nபொண்ண படிக்க வை வேற லெவல்\nமண்ண செழிக்க வை வேற லெவல்\nஆண்: தப்பு செய்ய இங்க வாய்பிருந்தும்\nகண்ணியமா நின்னா வேற லெவல்\nஅன்பை பரிசளி வேற லெவல்\nஆண்: நீ ஒசரம் தொட்டாலே\nகுழு: வேற லெவல் சகோ\nஆண்: உன்ன பாத்து பத்து பேராச்சும்\nஉன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே\nகுழு: வேற லெவல் சகோ\nஆண்: நீ மட்டும் வாழ\nஏன் முள் வேலி போட்ட\nஆண்: ஹேய் மீத்தேனின் கோட்டை\nஆண்: உன் தாய் மண்ணை கீறி\nநீ உயிர் வாழ முடியாது\nஆண்: நீ அடியோட சுரண்ட\nபுவி உன் பேரில் இல்ல\nகுழு: நன்னா நானா நன்\nகுழு: நன்னா நானா ந���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/10/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-05-13T14:04:23Z", "digest": "sha1:57QRSAF5UT3KRK35F53KEH6OHXQHHPS6", "length": 9225, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கிழக்கு இலண்டனில் மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் கிழக்கு இலண்டனில் மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு\nகிழக்கு இலண்டனில் மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு\nபிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள மசூதி ஒன்றில் முகமூடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.\nகிழக்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள செவிண் கிங்ஸ் மசூதியிலேயே நேற்று (09/05) வியாழக்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nரமழான் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த போது முகமூடி அணிந்த மர்ம நபர் கைத்துப்பாக்கியால் சுட்டவாறே உள் நுழைந்துள்ளார். உடனும் சுதாகரித்த தொழுகையில் இருந்த மக்கள் குறித்த ஆயுததாரியை மடக்கி பிடிக்க முயற்சித்த வேளை அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதிஸ்டவசமாக குறித்த சம்பவத்தில் உயிர் சேதங்களோ, அன்றி பாரிய பொருட் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த பிரித்தானியக் காவல்துறையினர் தடையங்களை ஆராய்ந்ததோடு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்றும் அப்பிரதேசத்தில் அதிகளவான காவல்துறையினர் நிற்பதை காணமுடிந்தது.\nPrevious articleஅச்சுவேலியில் வீடு, வீடாக சோதனை – அனைத்து விபரங்கள்உம் மீள் பதிவு\nNext articleகடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்ராலின்\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு:\nதமிழக முதல்வராக பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 14 கோரிக்கைகளை கையளித்த விஜய் சேதுபதி\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், ���ருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=951&cat=10&q=General", "date_download": "2021-05-13T11:50:31Z", "digest": "sha1:COLUSBQU3GC5FGTMA5TTCCIGZTUARRAK", "length": 13456, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபப்ளிக் ரிலேஷன்ஸ் என்னும் துறையில் சேர்ந்தால் கார்ப்பரேட் துறையில் வேலை பெற முடியுமா\nபப்ளிக் ரிலேஷன்ஸ் என்னும் துறையில் சேர்ந்தால் கார்ப்பரேட் துறையில் வேலை பெற முடியுமா\nஅடிப்படையில் நாம் சிலரைப் பார்க்கும் போது அவர்கள் அனைவரிடமும் இனிமையாகப் பேச கூடியவர்களாகவும் பழகக்கூடியவர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம். இவர்களுக்கு எந்த பேதமும் இல்லாமல் அலுவலக அதிகாரி முதல் சாதாரண டீ பையன் வரை இப்படிப் பேச முடிகிறது.\nஇறுக்கமாக நிலவக்கூடிய ஒரு சூழலைக்கூட இவர்கள் மிக எளிதாக இனிமையானதாக மாற்றக்கூடிய திறன் பெற்றிருப்பார்கள். இப்படிப் பட்டவர்களுக்கான துறை பப்ளிக் ரிலேஷன்ஸ் எனப்படும் வெளிதொடர்பு துறையாகும். இதற்கு தகுதிகளை விட இனிமையான குண நலன்களும் எதையும் கவர்ச்சிகரமாக சொல்லும் பாங்கும் தான் தேவை.\nபலதரப்பட்ட மக்களை சந்திப்பதில் ஆர்வமுடையவராகவும், எளிதாகப் பழகும் தன்மை உடையவராகவும், எதைப் பற்றிய தகவலையும் எளிதாக அறிந்து கொள்ளும் ஆர்வமும் திறனும் உடையவராகவும் தலைமைப் பண்பு உடையவராகவும் இருந்தால் ஒருவருக்குப் பொருத்தமான துறை என்பது இது தான்.\nஇவற்றில் மிக முக்கியமானது அறிவைத் தேடு���் அடிப்படை குணம் தான். இவற்றோடு நல்ல மொழித் திறன் பெற்றிருப்பதும் உங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக உங்களின் பணி இருக்கும் போது நிறுவனத்திற்காக நீங்கள் நடத்த வேண்டிய மாநாடுகள், கூட்டங்கள், நேர்முகத் தேர்வுகள், பிற சந்திப்புகள் இவற்றில் இந்த உங்களது குணங்களே உங்களுக்கும் உங்களது நிறுவனத்திற்கும் பெரிதும் உதவும்.\nகால நேரம் பார்க்காது பணி புரிய வேண்டியவை பப்ளிக் ரிலேஷன்ஸ் பணிகள். பயணம் செய்வதற்கு அலுக்காத குணமும் தேவை. இவை எல்லவாற்றையும் விட அடிப்படையானது உங்களை நீங்கள் எந்த அளவு பளிச்சென்று வைத்துக் கொள்கிறீர்கள் என்பதும் தான்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nபி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ்., படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nபொதுவாக எந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தாலும், முன்னனுபவம் தேவை எனக் கூறுகிறார்கள். ஏற்கனவே வேலை தெரிந்தவருக்கும் வேலையிலிருப்பவருக்கும் மட்டுமே வேலை தந்தால், அனுபவம் இல்லாமல் புதிதாக படிப்புகளை முடித்துவிட்டு வருபவர்கள் பாடு என்ன\nசிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2 படித்து முடிக்கவுள்ளேன். இத் துறையின் பணி வாய்ப்புகள் குறித்துக் கூறலாமா\nஎன் பெயர் அரும்பன். கணிப்பொறி அறிவியல் படிக்கும் மாணவன், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ படித்தால் நல்லதா அல்லது எம்.டெக் படித்தால் நல்லதா என்பதை கூறவும்.\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manithan.com/article/aries-going-wednesday-1618590678", "date_download": "2021-05-13T12:38:13Z", "digest": "sha1:D3WOZEDKJ3AKH77F3AVD7ZXT7LNRNYFB", "length": 51494, "nlines": 393, "source_domain": "manithan.com", "title": "மேஷம் செல்லும் புதனால் பேராபத்தில் சிக்க போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? - மனிதன்", "raw_content": "\nமேஷம் செல்லும் புதனால் பேராபத்தில் சிக்க போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nநவகிரகங்களில் நடுநிலை கிரகமாக புதன் கருதப்படுகிறது. ஒரு��ரது ராசியில் புதன் சிறப்பான நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார்.\nஅதுவே புதன் தவறான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் மோசமாக கையாளுவார்கள்.\nஇத்தகைய புதன் ஏப்ரல் 16 ஆம் தேதி இரவு 21:05 மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறது. இந்த மேஷ ராசியில் புதன் மே 1 ஆம் தேதி அதிகாலை 05:49 மணி வரை இருக்கும்.\nமீன ராசிக்கு செல்லும் புதன் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எந்தமாதிரியான பலன்களைத் தரப் போகிறது என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nமேஷ ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும்.\nதொழில் ரீதியாக, இக்காலம் ஒரு நல்ல காலமாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் விஷயங்களை எளிதாக ஒழுங்கமைக்கவும் கட்டமைக்கவும் முடியும், இது உங்கள் உற்பத்தித்திறனையும் செயல்திறனையும் அதிகரிக்க உதவும். மேலும் இது உங்கள் பதவி உயர்வைப் பெற வைக்கும்.\nவணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிறந்த வணிக உணர்வோடு செயல்படுவார்கள். இது அவர்களுக்கு பெரும் ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்தவும் மற்றும் இலாபங்களை ஈட்டவும் உதவும்.\nதனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த இடமாற்றம் திருமண வாழ்க்கைக்கு நன்மை பயக்கும். இக்காலத்தில் உறவில் காதல் வளரும்.\nவீட்டுச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களிடமிருந்து முழு ஆதரவு இருக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தில் சரியான கவனிப்பும் கவனமும் தேவை. உங்கள் உணவுப் பழக்கத்தை கவனித்துக்கொள்ளுங்கள்.\nரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் இந்த ராசிக்கார மாணவர்கள் இக்காலத்தில் நேர்மறையான மற்றும் நம்பிக்கையான செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.\nதொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் சங்கங்கள் மூலம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த காலம் இந்த ஆண்டின் சிறந்த நேரமாக இருக்கும்.\nஇக்கால கட்டத்தில் அதிர்ஷ்டத்தின் ஏராளமான ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் முதலீடுகள் தொடர்பான அபாயங்களை நம்பிக்கையுடன் எடுக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்க வாய்ப்புள்ளது.\nதிருமணமானவர்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும், இது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான தூரத்தை அதிகரிக்கும்.\nஇருப்பினும், இது உங்கள் இருவருக்கும் இடையிலான புரிதலும் நட்பும் ஒரே மாதிரியாக இருக்கும். இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால், உங்கள் நிதி வரவுசெலவுத் திட்டத்தை கவனியுங்கள்.\nயாரிடமும் கடன் வாங்கிவிடாதீர்கள். இக்கால கட்டத்தில் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது பலவீனமாக இருக்கலாம்.\nமிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் இக்காலம் அனைத்து வகையான நன்மைகளையும் இலாபங்களையும் வழங்கும்.\nதொழில் ரீதியாக புதன் உங்கள் தகவல் தொடர்பு மற்றும் நிறுவன திறன்களை மேம்படுத்தப் போகிறது. இதனால் பணியிடத்தில் மேம்பட்ட செயல்திறனால், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்விற்கு வழிவகுக்கும்.\nஇக்காலத்தில் உங்கள் பேச்சு சிறப்பாக இருக்கும் என்பதால், உங்கள் வணிகத்திற்கான நல்ல ஒப்பந்தங்களையும் முதலீடுகளையும் பேச்சால் ஈர்ப்பீர்கள்.\nபல்வேறு ஆதாரங்கள் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சொத்துக்கள் அல்லது ரியல் எஸ்டேட் ஆகியவற்றிலிருந்து நன்மைகள் கிடைக்கும்.\nதிருமணமாகாதவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இதனால் புதிய உறவில் நுழைய வாய்ப்புள்ளது.\nதிருமணமானவர்கள் தங்கள் உறவுகளில் ஒரு புதிய தீப்பொறியைக் காண்பார்கள். ஒட்டுமொத்தமாக, புதனின் இந்த இடமாற்றம் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் சாதகமான காலமாக இருக்கும்.\nகடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழிலில் நன்மை பயக்கும் முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் முயற்சிகள் மற்றும் திறன்கள் உங்களை தொழில் அடிப்படையில் விரும்பிய திசையை நோக்கி அழைத்துச் செல்லும்.\nஉங்கள் உயர் அதிகாரிகள் தங்களது போதுமான ஆதரவை உங்களுக்கு அளிக்க வாய்ப்புள்ளது, இது உங்கள் இலக்குகளை செயல்திறனுடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அடைய உதவும்.\nஏற்கனவே வெளிநாட்டு அமைப்புகளில் பணிபுரியும் அல்லது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் ��டக ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியில் இருந்து வளமான முடிவுகளை பெற வாய்ப்புள்ளது. எம்.என்.சி.களில் வேலை பெற விரும்புவோரின் கனவு நனவாகும்.\nதொழில் வல்லுநர்களுக்கும், வணிகர்களுக்கும் பயணங்கள் பலனளிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உடன்பிறப்புகள் சில சிக்கல்களையும் சவால்களையும் சந்திக்க நேரிடும்.\nபெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் மற்றும் அவர்களின் உறவுகள் திருப்தியும் ஆனந்தமும் நிறைந்ததாக இருக்கும்.\nஇருப்பினும், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nசிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இது இந்த ராசிக்காரர்களுக்கு ஏராளமான வருமானம், செல்வம் மற்றும் அந்தஸ்தை வழங்கும்.\nபுதன் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த போகிறது. உங்கள் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் மூத்த சகோதரர் அந்தந்த துறைகளில் பெரும் முன்னேற்றத்தையும் செழிப்பையும் அடைய வாய்ப்புள்ளது.\nஇதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு மேம்படும்.\nஇக்காலத்தில் குடும்பத்துடன் ஒரு அழகான இடத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொள்ள நீங்கள் திட்டமிடலாம். இது குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவை வலுப்படுத்த உதவும்.\nதொழில் ரீதியாக, முன்னதாக கடினமாக இருந்த பணிகள் இந்த காலத்தில் எளிதாக முடிக்கப்படும். வணிகர்கள் நன்மை பயக்கும் முடிவுகளை அடைய வாய்ப்புள்ளது.\nஉங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகளையும் தளத்தையும் நீங்கள் பெற வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த காலம் வெற்றி மற்றும் சாதனைகள் நிறைந்தது.\nகன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். இது உங்கள் திட்டங்களுக்கு இணங்காமல் இருக்கலாம், இதனால் கவலை மற்றும் நம்பிக்கையில் இழப்பு ஏற்படும்.\nஉங்களில் சிலர் எதிர்பாராத பணிநீக்கங்கள் போன்ற சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம், இது நிச்சயம��்ற தன்மை மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும்.\nமே 01 ஆம் தேதிக்குப் பிறகு, உங்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். அதுவரை, இந்த காலகட்டத்தை வரவிருக்கும் நன்மைகளைப் பெறுவதற்கான ஒரு அடித்தளமாகக் கருதுங்கள்.\nசிலர் இரகசிய முறைகள் மூலமாகவோ அல்லது மூதாதையர் சொத்துக்கள் மூலமாகவோ செல்வத்தை குவிக்கலாம்.\nஉங்கள் எல்லா முயற்சிகளிலும் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவளிப்பார். மேலும் இந்த காலகட்டத்தில் அவரது செல்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇது உங்களுக்கு சற்று நிவாரணமாக இருக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தையின் உடல்நலம் குறித்து நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.\nஉங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தோல் மற்றும் அடிவயிற்றுப் பகுதி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.\nதுலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. தொழில் ரீதியாக, தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கு அல்லது அவர்களின் வழக்கமான வருமான மூலத்தைத் தவிர வேறு வருமான ஆதாரங்களைக் கொண்டிருக்க விரும்புவோருக்கு இந்த காலம் மிகவும் நல்லது.\nஇந்த காலகட்டத்தில் நீங்கள் பல நன்மை பயக்கும் வாய்ப்புகளைப் பெற வாய்ப்புள்ளது.\nநீங்கள் முன்பு எதிர்பார்க்காத துறைகளில் லாபம் அல்லது வெற்றியை அடைய வாய்ப்புள்ளது.\nமேலும், உங்கள் வர்த்தகத்தை விரிவாக்க நீண்ட பயணங்களை மேற்கொள்வதற்கான நல்ல காலம். முக்கியமாக இக்காலத்தில் வர்த்தகர்களுக்கும் பங்குச் சந்தைப்படுத்துபவர்களுக்கும் கணிசமான இலாபங்களை பதிவு செய்ய வாய்ப்புள்ளது.\nதனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமாகாதவர்கள் இந்த காலத்தில் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது அவர்களின் வாழ்க்கைத்துணையைக் கண்டுபிடிப்பதற்கோ மிக வலுவான வாய்ப்பு உள்ளது.\nதிருமணமானவர்கள், உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பது இந்த காலகட்டத்தில் மிக முக்கியமானது.\nமுயற்சி செய்து அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்லுங்கள், இது உங்கள் இருவருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.\nவிருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான மற்றும் சுவாரஸ்யமான முடிவுகளை வழங்கும்.\nஆரோக்கியம் பலவீனமாக இருக்கக்கூடும். மேலும் நீங்கள் ஹார்மோன்கள், தோல் மற்றும் ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.\nஎனவே, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, உங்கள் உணவுப் பழக்கத்தைப் பேணுங்கள். பணியிடத்தில் விவாதங்கள் மற்றும் வாதங்களில் ஈடுபடுவதை தவிர்த்திடுங்கள்.\nஇல்லாவிட்டால் உங்கள் இமேஜ் பாழாகிவிடும். இக்காலத்தில் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதைக் கவனித்து கட்டுப்படுத்தாவிட்டால், அவை உங்களுக்கு கவலை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு கடன் கிடைக்கும்.\nஅது உங்கள் நிலுவையில் உள்ள பணிகளைச் செய்து முடிக்க உதவும். கடன் வாங்கும் முன் அதை திருப்பிச் செலுத்தும் திட்டத்தை தயாராக வைத்திருங்கள்.\nஇல்லாவிட்டால் பெற்ற கடனை திருப்பி செலுத்துவது கடினமாகிவிடும். தொழில் ரீதியாக, உங்கள் மூத்தவர்கள், உயர் அதிகாரிகளுடன் நல்ல தகவல் தொடர்புடன் இருப்பது அவசியம். இது உங்களை வெற்றிகரமான பாதையை நோக்கி அழைத்துச் செல்லும்.\nதனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இந்த காலம் நீங்கள் விரும்பும் நபரிடம் உங்கள் இதயப்பூர்வமான உணர்வுகளை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துவீர்கள்.\nஇது உங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த உதவும். திருமணமானவர்கள் இந்த காலத்தில் தங்கள் குழந்தைகள் முன்னேறுவதைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறலாம்.\nதொழில் ரீதியாக, இந்த காலம் உங்கள் பணிகளையும் முயற்சிகளையும் வெற்றிகரமாக செயல்படுத்த உங்கள் அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தும் காலமாகும்.\nவணிகர்கள் இந்த காலகட்டத்தில் வணிகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் வருவாயையும் காண்பார்கள்.\nகூட்டாண்மை வடிவத்தில் வணிகத்தை நடத்துபவர்கள் இந்த காலகட்டத்தின் பெரும்பாலான நன்மைகளையும் நல்ல முடிவுகளையும் பெறுவார்கள்.\nஅரசாங்க சேவையில் இருப்பவர்கள் இடமாற்றங்களைப் பெற வாய்ப்புள்ளது, இது ஆரம்பத்தில் அவர்களை கவலையடையச் செய்யலாம்.\nஆனால் இது அவர்களின் முன்னேற்றத்திற்கும் வளர���ச்சிக்கும் தான் நடந்தது என்பதை விரைவில் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.\nமகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தாயின் உடல்நலத்தில் அதிக அக்கறையையும் கவனத்தையும் காட்ட வேண்டும்.\nஇக்காலத்தில் சில சொத்துக்கள் தொடர்பாக உங்கள் உறவினர்களுடன் சட்ட மோதல்களில் ஈடுபடலாம். இது உங்களுக்கு சாதகமாக செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஆனால், இந்த செயல்பாடு உங்களுக்கு மன அழுத்தத்தையும் கவலையும் தரும். திருமணமானவர்களின் வாழ்க்கைத் துணை அவர்களின் தொழில் மற்றும் துறைகளில் அதிகாரபூர்வமான பதவிகளைப் பெறப் போகிறார், சமூகத்தில் அவர்களின் நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது, இது உங்கள் ஆடம்பரங்களையும் அந்தஸ்தையும் அதிகரிக்க வழிவகுக்கும்.\nஇந்த காலகட்டத்தில் தங்கள் தொழில்முறை முயற்சிகள் மற்றும் பணிகளில் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.\nஉங்கள் ஆக்கபூர்வமான யோசனைகள் மற்றும் உத்திகள் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் அந்தஸ்தை அதிகரிக்க வழிவகுக்கும்.\nஅதோடு பாராட்டு மற்றும் அங்கீகாரத்தைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்த காலகட்டத்தில் கணிசமான லாபங்களையும் பெற வாய்ப்புள்ளது.\nஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எடை அதிகரிப்பு, சளி, இருமல் மற்றும் மார்பு நெரிசல் தொடர்பான பிரச்சினைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். எனவே ஆரோக்கியத்தை கவனியுங்கள்.\nகும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் இக்காலம் கணிசமான லாபங்களையும் சிறப்பு நன்மைகளையும் தரக்கூடும்.\nதொழில் ரீதியாக, உங்கள் தகவல்தொடர்பு திறன் மூலம் நீங்கள் பலனளிக்கும் முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான முயற்சிகளால் இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காணக்கூடும்.\nஇந்த காலகட்டத்தில் எந்தவிதமான பயணங்களையும் தவிர்க்கவும், ஏனெனில் அவை நீங்கள் நினைப்பது போல் உங்களுக்கு லாபகரமானதாக இருக்காது.\nஇக்காலத்தில் நீங்கள் சில புதிய மின்னணு கேஜெட்டுகள் அல்லது பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் குழந்தைகள் இந்த காலகட்டத்தில் பெரும் வெற்றியைப் பெறுவார்கள்.\nமேலும் இந்த காலகட்டத்தில் அவர்கள் உங்களுக்கு அத்தியாவசிய ஆதரவை வழங்கக்கூடும். இருப்பினும், இந்த கால கட்டத்தில் உங்கள் உடன்பிறப்புகள் சில கஷ்டங்களை அல்லது சிரமங்களை சந்திக்க நேரிடும். நீங்கள் உறவுகளில் இருந்தால், உங்கள் துணையுடன் வெளிப்படையாக தொடர்பு கொள்வதால், அதிக நன்மை பயக்கும் முடிவுகள் உங்களுக்கு வரும். மேலும் இது உங்கள் உறவை புதிய நிலைக்கு கொண்டு செல்ல உதவும்.\nமீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வீட்டுச் சூழலில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். இந்த காலகட்டத்தில் தாயிடமிருந்து நன்மைகள் மற்றும் இலாபங்கள் கிடைக்கும்.\nஇந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு திடீர் நன்மைகள் மற்றும் இலாபங்கள் கிடைக்கக்கூடும். ஆனால் அவர்களின் உடல்நலம் பலவீனமாக இருக்கும். எனவே அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.\nதொழில்முறை விஷயங்களைப் பொருத்தவரை, விஷயங்கள் நிலையானதாக இருக்க வாய்ப்புள்ளது மற்றும் இந்த காலகட்டத்தில் நிதி செழிப்புடன் இருக்கும். வணிக வல்லுநர்கள் தங்கள் ஞானம் மற்றும் புத்தி மூலம் விரைவாக முன்னேற வாய்ப்புள்ளது.\nமொத்தத்தில் வணிகர்களுக்கு, பணிபுரிபவர்களுக்கும் இக்காலம் சிறந்த காலம். உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் எந்தவொரு பழுதுபார்க்கும் பணியையும் அல்லது கட்டுமானப் பகுதியையும் செய்ய விரும்பினால், இந்த போக்குவரத்து சாதகமாக இருக்கும்.\nஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பல் மற்றும் வாய் சுகாதாரத்தைப் பேணுவது மிகவும் முக்கியம். இல்லையெனில், நீங்கள் பற்கள் மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nஇந்த ஆண்டு பிலவ வருடம் இப்படியே தான் இருக்குமா கொரோனாவின் அதிர வைக்கும் உண்மை\nஅட்சயதிருதியில் மட்டுமே தங்கம் வாங்க ஆசைப்படுவது ஏன்\nஆட்டிப் படைக்கும் குருவே இன்று அள்ளி கொடுப்பார் யாருக்கு கோடி நன்மை தெரியுமா\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nமார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்\nகொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கை��ின் கணவர் - ஷாக்கிங் தகவல்\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nஒல்லியாக இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலையா இது- உடல் எடை போட்டு எப்படி உள்ளார் பாருங்க\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nகுக் வித் கோமாளி தீபாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்\n என்னை மன்னிச்சுடுங்க...CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\nவிமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nகாவல் துறை அதிகாரிகளுடன் சூப்பர் சிங்கர் பூவையார் - என்ன செய்துள்ளார் என்று வீடியோவை பாருங்க\nயாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka\nஅல்வாய் கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nதிருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்\nநெடுந்தீவு மேற்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nமீசாலை வடக்கு, Sri Lanka\nகாரைநகர் களபூமி, Sri Lanka\nஉரும்பிராய் தெற்கு, Sri Lanka\nதிரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி\nகோப்பாய் தெற்கு, Sri Lanka\nஇளவாலை சிறுவிளான், Sri Lanka\nபுலோலி தெற்கு, Sri Lanka\nதிரு சவரிமுத்து விக்டர் ஜோசப்\nதிரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி\nஇணுவில் கிழக்கு, Sri Lanka\nயாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nகொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka\nவறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka\nகொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை\nநெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nயாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/345293", "date_download": "2021-05-13T12:47:12Z", "digest": "sha1:PQAHIE54KUCSYXXU3NSVO22PVMKUDLCF", "length": 2858, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சந்தைப்படுத்தல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சந்தைப்படுத்தல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:02, 28 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n07:56, 13 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSpBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி அழிப்பு: sq:Marketingu)\n08:02, 28 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: sc:Marketing)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2007/06/", "date_download": "2021-05-13T13:42:47Z", "digest": "sha1:Q372L63BL3MAJZ2ANVIBC7M4TWLDJO3F", "length": 70111, "nlines": 387, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: June 2007", "raw_content": "\nசிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்\nஇசை குறித்த இரண்டு கட்டுரைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nS21 – சில குறிப்புகள்\nவ.வே.சு. ஐயர்: ஓர் அறிமுகம்\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nUSS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்\nஏதாவது போராட்டம் வேண்டும் என்று தேடி அலைபவர்கள் கையில் தானாகக் கிடைத்துள்ளது USS நிமிட்ஸ்.\nநிமிட்ஸ் அணுசக்தியால் இயங்கும் கப்பல். கரி, பெட்ரோல், டீசல் என்று இல்லாமல் அணுக்கரு உலையால் தனக்குத் தேவையான மின்சாரத்தை, சக்தியை தயாரித்துக்கொள்ளும் கப்பல் இது.\nஅணுக்கரு உலை இருக்கும் இடம் என்றாலே அதனால் ஆபத்து என்பது தவறான கருத்து. அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு நியூட்ரான் கதிர்கள். அவற்றை உறிஞ்சும் விதத்தில் ஈய, கான்கிரீட் சுவர்கள் அணுக்கரு உலையைச் சுற்றி இருக்கும். மேலும் கதிர்வீச்சுக் குப்பையைப் போட சென்னை வருகிறது கப்பல் என்று பலர் சொல்கிறார்கள். குப்பையைப் போட பெருங்கடல் பகுதி அனைத்த���மே உள்ளது. அதை விட்டுவிட்டு சென்னைவரை வந்து குப்பையைப் போடவா போகிறது இந்தக் கப்பல்\nஇந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து போர் சாகசங்கள் செய்யத் தொடங்கி வெகு நாள்கள் ஆகிவிட்டன. இந்தியா அமெரிக்க ஆயுதங்களை வாங்குகிறது. அமெரிக்க இந்திய ராணுவ உறவின் ஒரு கட்டமே அமெரிக்காவின் போர்க்கப்பல் இந்தியா வருவது. இந்த உறவே வேண்டாம் என்றால் அதைப்பற்றி விவாதிக்கவேண்டும். அமெரிக்கப் போர்விமானங்களை நாம் வாங்குவதைப் பற்றி விவாதிக்கவேண்டும். இதே கப்பல் அணுசக்திக் கப்பலாக இல்லாவிட்டால் பரவாயில்லையா\nஅமெரிக்கக் கப்பல் சென்னைக் கரைக்கு வருவதால் இங்கு வசிக்கும் மக்கள் யாருக்கும் எந்தத் தொல்லையும் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.\nபண உதவி தேவை: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு\nதிருப்பத்தூரை அடுத்த மிட்டூர் என்ற இடத்தில் சரவணன் என்பவரும் அவரது சில நண்பர்களும் 'மனம் மலரட்டும்' என்ற சமூக சேவை அமைப்பை நடத்திவருகிறார்கள். (இதைப்பற்றி முன்னர் சில பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.) அந்தப் பகுதிகளில் உள்ள வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொறியியல்/மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர பயிற்சி, பண உதவி ஆகியவற்றைச் செய்துவருகிறார்கள்.\nமிட்டூர், பூங்குளம் பகுதிகளில் இருந்து மூன்று மாணவர்கள் (இரு ஆண், ஒரு பெண்) நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்புகள் உள்ளன. அவர்களது பெயர்:\nஇவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்.\nஒருவருக்கு காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், கிண்டியிலும் மற்ற இருவருக்கு சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் அரசு கோட்டாவிலும் இடங்கள் கிடைக்கலாம். (முழு விவரம் எஞ்சினியரிங் கவுன்செலிங் முடிந்ததும்தான் தெரியவரும்.)\nசுயநிதிப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து நான்கு வருடங்கள் படிக்க, கல்விக் கட்டணம், ஹாஸ்டல் செலவு, பிற செலவுகள் என்று வருடம் ரூ. 75,000 ஆகும். மொத்தமாக ரூ. 3 லட்சம்.\nகிண்டி கல்லூரியில் படிக்க ஆகும் செலவு சற்றுக் குறையலாம்.\nபணம் கொடுத்து உதவ விரும்புபவர்கள் சரவணனை அல்லது ஸ்டாலினைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nமொபைல் எண்: 94864-37227 (இந்த எண் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் வேலை செய்யும்)\nசென்ற வாரம் தொடங்கி ஒவ���வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6.00 முதல் 7.00 வரை வரம் வெளியீடு, ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஇன்று 'அழகிக்கு ஆயிரம் நாமங்கள்' (லலிதா சஹஸ்ரநாமம்) என்ற தலைப்பில் பருத்தியூர் சந்தானராமன், ஹேமா சந்தானராமன் தம்பதியினர் உரை நிகழ்த்துவார்கள்.\nஇடம்: வித்லோகா புத்தகக்கடை, 238, ராயப்பேட்டை ஹை ரோட் (பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாணமண்டபம் அருகில்), சென்னை 600004\nநாள்: 23 ஜூன் 2007\nசென்ற வாரம், லக்ஷ்மி ராஜரத்தினம் 'பெரிய கடவுள்' என்ற தலைப்பில் பேசினார். அதன் பாட்காஸ்ட் இங்கே.\nபி.ஏ.கிருஷ்ணன் பயனீர் பத்திரிகையில் எழுதியிருக்கும் பத்தி: The last Gandhian in Tamil Nadu\n84 வயதாகும் கிருஷ்ணம்மாள் நிறைய நிலம் உள்ளவர்களிடமிருந்து அவர்களது விருப்பத்துடன் நிலத்தைப் பெற்று ஏழை தலித்களுக்குக் கொடுக்கிறார். கடைசியாக, கிட்டத்தட்ட 300 ஏக்கர் நிலத்தைப் பெற்றுள்ளார் இவர். ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட ரூ. 1,500 தேவைப்படுகிறது.\nநான் சுமார் 6 ஏக்கர் நிலத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க உள்ளேன். நீங்களும் உங்களால் முடிந்ததைச் செய்யலாமே\nகிருஷ்ணம்மாளுக்கு (LAFTI) பணம் அனுப்ப கீழ்க்கண்ட வங்கிக்கணக்குக்கு அனுப்பலாம்:\nகாசோலையாக அனுப்ப அவர்களது முகவரி:\n(சுதேசி செய்திகள் இதழில் இதன் சுருக்கப்பட்ட வடிவம் வெளியானது.)\nபல அரசியல் மேடைகளிலும் இன்று உலகமயமாக்கல் பற்றி பேசப்படுகிறது. சிலர் உலகமயமாக்கலை வில்லனாகக் காண்பித்து இன்று நம் நாட்டில் உள்ள ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை இதன் காரணமாகத்தான் என்கிறார்கள். வேறு சிலரோ உலகமயமாக்கல்தான் நம் நாட்டை மேற்சொன்ன பிரச்னைகளிலிருந்து விடுவிக்கும், நாட்டுக்கு வளம் சேர்க்கும் என்று சொல்லி உலகமயமாக்கலை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்தி வணங்குகிறார்கள்.\nபொதுமக்களுக்கோ உலகமயமாக்கல் என்றால் என்ன என்பது விளக்கமாகப் புரிவதில்லை. அதனால் அது நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு சரியான விடை சொல்லமுடியாமல் தடுமாறுகிறார்கள். நம் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் பல நிலைப்பாடுகள் நமக்கு நன்மை தரக்கூடியனவா அல்லது தீமை தரக்கூடியனவா என்று கண்டுபிடிக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள்.\nஉலகமயமாக்கல் (Globalization) என்பது பொருளாதார, சமூக, அரசியல், பண்பாட்டுத் தளத்தில் அனைத்து நாடுகளும் அனைத்து மக்களும் ஒரே நிலையை நோக்கிச் செல்வதைக் குறிக்கிறது.\nநாட்டின் பல பகுதிகளுக்கு இடையேயான தொடர்புகள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பொருளாதாரச் சூழல் நிலவ ஆரம்பிக்கிறது. பிஹாரில் சிமெண்ட் அல்லது வாழைப்பழம் தட்டுப்பாடு என்றால் வெகு சீக்கிரமாகவே அந்த விஷயம் பரவி, தமிழகத்திலிருந்து இந்தப் பொருள்கள் பிஹாருக்கு அனுப்பப்படுகின்றன. பஞ்சாபில் கோதுமை விளைச்சல் எக்கச்சக்கம் என்றால் தமிழகத்திலும் விரைவிலேயே கோதுமை விலை குறையவேண்டும்.\nஆனால் இதெல்லாம் இப்படி நடப்பதில்லையே என்று நீங்கள் கேட்கலாம். இவை நடக்கவேண்டும் என்றால் இந்தப் பகுதிகளுக்கிடையே நல்ல போக்குவரத்து வசதிகள் வேண்டும். தகவல் தொடர்பும் வேண்டும். எங்கு எதற்குப் பற்றாக்குறை, எங்கு எது கொட்டிக்கிடக்கிறது என்ற தகவல் வியாபாரிக்குக் கிடைக்கவேண்டும். இதில் ஏதேனும் ஒரு தொடர்பு சரியாக இல்லை என்றால் சமநிலை உருவாகாது. ஒரு நாடு நன்றாக வளர வளர, சமநிலைப்படுத்தப்பட்ட பொருளாதாரம் உருவாகும்.\nசமநிலைப்படுத்தப்பட்ட பொருளாதாரம் தொடர, நாடெங்கும் ஒரே மாதிரியான அரசியல் சூழல் தேவை. இந்தியா போன்ற தேசத்தில் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு சட்டதிட்டங்கள் இருந்தால் குழப்பம் பெருகும். மதிப்புக் கூட்டு வரி போன்றவை, நாடு தழுவிய சந்தையில் குழப்பத்தைக் குறைக்க உதவி செய்கின்றன. பொருளாதாரமும் அரசியலும் பின்னிப் பிணைந்திருப்பதால் நாடெங்கிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அரசியல் சூழலும் நிலவும். அரசாங்கமும் குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கை, பணக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றும்.\nஇந்த அரசியல் பொருளாதாரச் சூழலில் வாழும் மக்கள், ஊடகங்களில் ஒரே மாதிரியான கேளிக்கைகளைப் பார்க்கத் தொடங்குவர். ஒரே மாதிரியான விருப்பு வெறுப்புகளைப் பேணத் தொடங்குவர். ஒரே மாதிரியான பொருள்களை நுகர்வர். எனவே விரைவில் நாடெங்கிலும் சமநிலைப்படுத்தப்பட்ட சமூக, கலாசார சூழல் நிலவும் என நினைப்பது நியாயம்தான்.\nசரி, இந்தக் கொள்கைகள் நாடு விட்டு நாடு பரவி, உலகமே ஒரே மாதிரியான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார சூழலைக் கொண்டதாக இருக்குமா இது சாத்தியம்தானா அப்படி ஒரு நிலையை நோக்கி உலக நாடுகள் பலவும் செல்வதைத்தான் உலகமயமாக்கல் என்று சொல்கிறோம்.\nஇந்த நிலை எவ்வாறு சாத்தியப்படுகிறது\nஇதுவும் பொருளாதாரத்தில் இருந்துதான் தொடங்குகிறது.\nஉலகு தழுவிய வியாபாரம் எத்தனையோ நூற்றாண்டுகளாக நடந்து வருவதுதான். ஓர் இடத்தில் இல்லாத பொருள்களை, இருக்கும் நாட்டிலிருந்து எடுத்து வந்து விற்று காசாக்குவது எப்பொழுதுமே இருந்துள்ளது. கிரேக்கர்களும் யவனர்களும் தமிழகத்தில் வர்த்தகம் செய்துள்ளனர். அரேபியக் குதிரைகளை தமிழக அரசர்கள் வாங்கியுள்ளனர். தமிழர்கள் கப்பலில் சென்று கீழை ஆசிய நாடுகளில் வணிகம் செய்துள்ளனர்.\nஆனால் நிகழும் யுகத்தில் இவை அனைத்துமே மிக எளிதாக்கப்பட்டுள்ளன. பண்டமாற்று முறையிலிருந்து, விலை மதிப்புள்ள தங்கம் போன்றவற்றால் பொருள்களை விற்பது வாங்குவதிலிருந்து, காசோலை, அந்நியச் செலாவணி போன்றவைக்கு வந்து, முழுக்க முழுக்க இண்டெர்னெட் மூலம் பணத்தை ஒரு நாட்டின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு அனுப்புவது என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இது நிதித்துறையில் நடந்துள்ள புரட்சி.\nஅதே நேரம் தொலைத்தொடர்பின் தாக்கத்தால் உலகின் ஒரு மூலையில் இருப்பவர் அடுத்த மூலையில் இருப்பவருடன் ஒரே நொடியில் பேசலாம், விடியோ கான்ஃபரன்சிங் மூலம் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே உரையாடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் எந்தக் கோடியில் நடக்கும் நிகழ்வும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் மூலம் அடுத்த விநாடியே உலகெங்கும் காணக்கிடைக்கின்றன. இது தொலைத்தொடர்பில் நடந்துள்ள புரட்சி.\nஒரு நாட்டின் சந்தைக்குத் தேவையான எந்தப் பொருளையும் வேறு எந்த நாட்டில் வேண்டுமானாலும் உற்பத்தி செய்து அவற்றைப் பெரும் கப்பல்களில் ஏற்றி அனுப்பிவைக்கலாம்; வேண்டுமானால் மறுநாளே கிடைக்கும் வண்ணம் விமானத்தில் ஏற்றி அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது போக்குவரத்து மற்றும் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள புரட்சி.\nதொலைத்தொடர்பு புரட்சியின் விளைவாக உருவானது அவுட்சோர்சிங் எனப்படுவது. ஒரு நாட்டுக்குத் தேவையான சேவைகளை அடுத்த நாட்டில் இருந்துகொண்டு செய்வது.\nஇவை அனைத்தும் சேர்ந்து பொருளாதாரத் துறையில் உலகமயமாக்கலை வேகமாக்கின.\nஆனால் இவை அனைத்தும் ஒழுங்காக நடக்க அரசியல் துறையில் நிறைய மாறுதல்கள் தேவைப்பட்டன. ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் தங்களுக்கென்றே வெவ்வேறு கொள்கைகளை வைத்திருந்தன. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் பெருமளவு வர்த்தகம் செய்யவேண்டுமானால் அவை இரண்டுக்கும் இடையே அந்நியச் செலாவணி மாற்றம் தாராளமாக நடக்கவேண்டும். தடையின்றி அந்நியச் செலாவணி பெறுவதை கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டி என்போம்.\nஆனால், ஒரு நாட்டில் வங்கி வட்டி விகிதம் குறைவாக இருக்கலாம்; இன்னொரு நாட்டில் அதிகமாக இருக்கலாம். இது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சேமிப்பு விகிதம், பணவீக்கம் ஆகிய பல விஷயங்களைப் பொறுத்தது. அந்நியச் செலாவணியைத் தடையின்றி மாற்றிக்கொள்ள முடியும் என்றால், இரு நாடுகளுக்கிடையே வட்டி விகிதம் மிகவும் வித்தியாசமாக இருந்தால் அந்த ஓட்டையைப் பயன்படுத்தி பலர் லாபம் பெற முடியும். எனவே இந்நிலையில் உலகமயமாகும் நாடுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மானிட்டரி பாலிசியை உடையனவாக இருக்கவேண்டும்.\nநாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகத்தைக் கொண்டுவரும் தாராளமயமாக்கல் கொள்கை, உலகமயமாக்கலின் அடிப்படைக் கொள்கையாகும். இதன்படி எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளையும் இன்னொரு நாட்டில் தடையின்றி, மேலதிக வரியின்றி விற்கலாம்.\nஆனால் இயல்பில் நாடுகளுக்கிடையே பெரும் வித்தியாசங்கள் உள்ளன. அதனால்தான் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற பிரிவுகளை நாம் காண்கிறோம். சில நாடுகள் இயற்கை வளம் பொருந்தியவை. சில நாடுகளோ, உணவுப்பொருள்கள் முதற்கொண்டு இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளவை. சில நாட்டு மக்கள் இருப்பதை வைத்து சந்தோஷம் பெற முயல்பவர்கள். வேறு சில நாட்டு மக்களோ உலகின் அத்தனை வளங்களையும் தாங்களே அனுபவிக்க ஆசைப்படுபவர்கள்.\nஇந்த அடிப்படையான மனித, நாட்டு வேறுபாடுகளைக் கண்டுகொள்ளாமல், உலகமயமாதலை நோக்கிச் செல்லும்போது வலுவான நாடுகள், வலுவற்ற நாடுகளை அச்சுறுத்துகின்றன. அமெரிக்கா, இந்தியாவின் பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும், யாருக்கு மான்யம் தரவேண்டும், தரக்கூடாது, எந்தப் பொருளுக்கு எவ்வளவு இறக்குமதி வரி (tariff) வைக்கவேண்டும் என்றெல்லாம் பேசத் தலைப்படுகிறது. ஆனால் அதே சமயம், தன் நாட்டின் நலன்களைக் கவனமாகப் பாதுகாத்துக்கொள்ள விழைகிறது.\nஇந்தியா எனும் நாடும் ஒரே மாதிரியான மக்களைக் கொண்டதல்ல. இங்கு ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகம். வறுமைக்கோட்டுக்குக் கீழே பல கோடி மக்கள் உள்ள���ர். தடையற்ற வர்த்தகம்தான் இந்தியாவின் ஏழைகளுக்கு சோறு போடப்போகிறது என்று அமெரிக்கா சொல்கிறது என்ற ஒரே காரணத்தால் இந்தியா தடையற்ற வர்த்தகத்தை வரவேற்கக்கூடாது.\nஅரசின் கொள்கைகள் பெரும்பாலும் ஏழை மக்களால் முன்னெடுத்துச் செல்லப்படுவதில்லை. சொல்லப்போனால் ஏழை மக்களுக்கு தங்களுக்கு ஆதரவான கொள்கைகள் எவை, அவற்றை எப்படிச் செயல்படுத்துவது ஆகிய விஷயங்கள் தெரிவதில்லை. கொள்கைகளைச் செயல்படுத்துபவர்களோ, மிடில் கிளாஸ் அல்லது பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு ஆதரவானவற்றை மட்டுமே செயல்படுத்துகிறார்கள்.\nஉலகமயமாக்கத்தின் பல கூறுகள் வளரும் இந்தியாவுக்கு இடைஞ்சலைக் கொடுக்கக்கூடியவை. சில கூறுகள் இந்தியாவுக்கு சாதகமானவை. இந்திய அரசின் நோக்கம் உலகமயமாக்கமலை உள்வாங்கிகொள்வதன்று. பெரும்பான்மை இந்திய மக்களுக்குச் சாதகமானவற்றைச் செய்வது.\nஉதாரணத்துக்கு விவசாயத்தை எடுத்துக்கொள்வோம். இந்தியாவின் விவசாயமும் அமெரிக்காவின் விவசாயமும் வெவ்வேறு கோடியில் இருப்பவை. அமெரிக்காவில் மிகச்சிலரே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொருவரும் பெரும்பணக்காரர். அவர்கள் பெருமளவு உற்பத்தி செய்துவிட்டால் பொருள்களின் விலை அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுமே என்று பயந்து அமெரிக்க அரசு, பொருள்களை விளைவிக்காமல் இருக்க அவர்களுக்கு மான்யம் கொடுக்கிறது இந்தியாவில், பெரும்பான்மை மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். வெகு சிலரைத் தவிர அனைவரும் படிப்பு குறைவான ஏழை விவசாயிகள். ஒவ்வொரு துளி நிலத்திலும் விளைவித்தாலும் நஷ்டத்தில் இயங்குபவர்கள். எனவே அமெரிக்காவின் விவசாயக் கொள்கையும் இந்தியாவின் விவசாயக் கொள்கையும் எந்நாளும் ஒன்றாக இருக்க முடியாது.\nதிடீரென இந்தியா அமெரிக்காவைப் போன்றோ, அல்லது அமெரிக்கா இந்தியாவைப் போன்றோ விவசாயத்தில் மாறிவிட முடியாது.\nஇதைப்போலத்தான் மருந்துத் தொழிலும். அமெரிக்காவில் அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளவேண்டும். அந்தக் காப்பீட்டில் மருந்துக்கான கட்டணமும் உண்டு. அங்குள்ள மருந்துக் கம்பெனிகள் தலைவலி மாத்திரையைக்கூட அதீத விலைக்கு விற்கின்றன. பொதுமக்கள் அதைப்பற்றி ஆரம்ப காலங்களில் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால் நாளடைவில் மருந்த�� விலைகள் ஏறிக்கொண்டேபோக, இன்சூரன்ஸ் பிரீமியமும் ஏறிக்கொண்டே போனது.\nஇந்தியாவிலோ மருந்துக்கு என்று எந்தக் காப்பீடும் கிடையாது. அனைத்து மக்களுக்கும் பயன்படும் விதத்தில் மருந்துக் கம்பெனிகள் குறைந்த விலையில் மருந்துகளை விற்கின்றன. ஆனால் காப்புரிமை (பேடண்ட்) போன்ற சட்டங்களை வைத்துக்கொண்டு மருந்துகளின் விலையை உலகெங்கும் ஏற்ற அமெரிக்க மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. மருந்து விலையைக் குறைப்பதன்மூலம் உலகெங்கும் குறைந்த விலை மருந்துகளை விற்று லாபம் பெற முயற்சி செய்கின்றன இந்திய மருந்து நிறுவனங்கள்.\nஆக இரண்டு நாடுகளிலும் ஒரே மாதிரியான சட்டங்கள், செயல்பாடுகள் இருக்க சாத்தியம் இல்லை. ஆனாலும் அமெரிக்கா, இந்தியாவின் சட்டதிட்டங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தொல்லை கொடுக்கிறது.\nபண்டைய இந்திய சமுதாயம், கடன்கள் வாங்குவதைத் தவிர்க்க விரும்பியது. சேமிப்பை வலியுறுத்தியது. ஆனால் அமெரிக்கா கடன்கள்மூலம் செலவுகளைப் பெருக்கி, பொருளாதாரத்தை வளப்படுத்த முனைகிறது. இரண்டும் இரு கோடிகள். இரண்டு நாடுகளிலும் ஒரே மாதிரியான நிதிக்கொள்கை இருப்பது சாத்தியமல்ல. இந்தியாவில் அதிக வட்டிவிகிதம் இல்லாவிட்டால் பணவீக்கம் அதிகமாகி ஏழைகள் பாதிக்கப்படுவர். அமெரிக்காவில் வட்டிவிகிதம் குறைவாக இல்லாவிட்டால் மக்கள் பொருள்கள் வாங்குவது குறைந்து, வேலைகள் குறைந்து பல ஏழைகள் நடுத்தெருவுக்கு வருவர்\nஉலகமயமாக்குதல் மூலம் உலகமே ஒரே பொருளாதாரச் சந்தையாக, உலகமே ஒரே நாடாக, ஒரே அரசின்கீழ் இருப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. இதன் விளைவாக ஒரே கலாசாரம் (அது நுகர்வுக் கலாசாரமா, சேமிப்புக் கலாசாரமா என்பது ஒருபக்கம் இருக்கட்டும்), ஒரே உலக சமுதாயம் என்ற நிலை ஏற்படும் என்றால் அதனால் உலகின் பல நாகரிகங்கள் அழிவுபட்டுப் போகும். அதுவும் நல்லதற்கல்ல.\nஎனவே ஒவ்வொரு நாடும் தனித்தனி பொருளாதாரத் தீவாக இருப்பது அவசியமாகிறது. சில நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொருளாதார மண்டலத்தை உருவாக்கலாம். அவ்வாறு உருவாக அந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு இடையே ஒத்த கருத்துகள் இருக்கவேண்டும். ஓரளவுக்கு இது ஐரோப்பாவில் நிலவுகிறது. ஆனால் ஐரோப்பியப் பொருளாதார மண்டலத்திலும் பல உட்பூசல்கள் உள்ளன.\nஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளுக��கு நடுவே புதிதாகப் பிரச்னைகளைக் கொண்டுவரத் தேவையே இல்லை. நமக்கு வசதிப்படும் சில துறைகளில் மட்டும் பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொண்டு, பிற துறைகளில் தடைகளை வைத்திருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது.\nஒரே ஒரு வரலாற்று உதாரணத்தைப் பார்க்கலாம். தொழில்புரட்சிக்குப் பிறகு பிரிட்டன் நாடுதான் உலகிலேயே இரும்பு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கியது. 1900 வரை இதே நிலைதான் நீடித்தது. அமெரிக்காவில் இரும்பு உற்பத்தி அப்பொழுதுதான் பெரிய அளவுக்கு உருவாகிக்கொண்டிருந்தது. அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து தன் நாட்டுக்கு வரும் இரும்பின்மீது வரி விதித்தது. ஆனால் பிரிட்டன் தடையற்ற வர்த்தகத்தைப் பின்பற்றி அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாட்டிலிருந்து தன் நாட்டுக்கு வரும் இரும்பின்மீது வரி விதிக்கவில்லை. நாளடைவில், அதாவது முதலாம் உலகப்போருக்கு முன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு, பிரிட்டனின் இரும்புத் தொழிற்சாலைகளை முற்றிலுமாக அழித்துவிட்டது. பிரிட்டன் கடைசிவரை தன் கொள்கையிலிருந்து மாறவேயில்லை.\nஅதன் விளைவாக, 2007 வரை, அதாவது இன்றுவரை பிரிட்டனில் வலுவான இரும்பு நிறுவனம் ஏற்படவில்லை. அந்த நாட்டின் மிகப்பெரும் இரும்பு நிறுவனத்தை இந்தியாவின் டாடா ஸ்டீல் சமீபத்தில் விலைக்கு வாங்கியது.\nபிரிட்டனை நசுக்கி, பெரும் இரும்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அமெரிக்காவும் இன்று இந்தத் துறையில் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவிலும் வலுவான இரும்பு நிறுவனம் ஒன்றுகூட இருக்காது.\nஅர்த்தமற்ற கொள்கைப்பிடிப்பு எந்த நாட்டுக்கும் பலன் கொடுத்ததில்லை. ஒரு குறிப்பிட்ட துறையில் தடையற்ற வர்த்தகம் இந்தியாவுக்கு சாதகமா, இந்திய மக்களுக்கு சாதகமா என்று பார்த்து, சாதகம் என்றால் மட்டும் அந்தத் துறையில் மட்டும், அதுவும் குறுகிய காலத்துக்கு மட்டும் அந்தக் கொள்கையை வைத்துக்கொள்வது நலம். இது அந்நியச் செலாவணியில் ரூபாய், டாலர் மதிப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதிலிருந்து, இறக்குமதிக்கு எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கவேண்டும் என்பதிலிருந்து, யாருக்கு எவ்வளவு மான்யம் தரவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதிலிருந்து அனைத்திலும் நடைமுறைப்படுத்தவ���ண்டும். அதற்கு எதிராக உள்ள அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் (WTO முதலானவை) விடுபடவேண்டும்.\nமொத்தத்தில் உலகமயமாதல் எந்த நாட்டுக்கும் நல்லதல்ல. ஒவ்வொரு நாடும், தன் மக்களின் நலனை முழுமையாக முன்வைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இது புலனாகும். இது அமெரிக்காவுக்கும் பொருந்தும், இந்தியாவுக்கும் பொருந்தும்.\n1987-ல் ஐஐடி சென்னையில் எனக்கு கவுன்செலிங். கவுன்செலிங் என்றால் என்னவென்று சரியாகத் தெரியாது. அவர்கள் அனுப்பியிருந்த கடிதத்தில் கொஞ்சம் பயமுறுத்தியிருந்தார்கள். மொத்தம் ஏழோ எட்டோ சாய்ஸ் இருந்தது என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்கும் இடம் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான்.\nஇடம் என்றால் துறை + ஊர். மெக்கானிகல் எஞ்சினியரிங், ஐஐடி சென்னையில், அல்லது கெமிக்கல் எஞ்சினியரிங், ஐஐடி கான்பூரில். இப்படி. இதைத் தெரிவுசெய்வதற்கு வாகாக முந்தைய ஆண்டில் எந்தெந்த ஐஐடியில் எந்தெந்தத் துறைகளை எந்தெந்த ரேங்க் காரர்கள் எடுத்திருந்தனர் என்று ஓர் அட்டவணையைத் தந்திருந்தனர்.\nஎஞ்சினியரிங் என்றால் சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் தவிர்த்து புதிதாக கம்ப்யூட்டர் சயன்ஸ் என்பது அப்பொழுதுதான் தொடங்கியிருந்தது. இவை தவிர, கெமிக்கல், ஏரோனாட்டிகல், மெட்டலர்ஜி, நேவல் ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளும் இருந்தன.\nஇதில் ஏரோனாட்டிகல் மனத்தில் இனம்புரியாத கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நாகப்பட்டினத்தில் எப்பொழுதாவது வானத்தில் பறக்கும் விமானம் கண்ணில் படும். சிறுவர்களாக இருக்கும்போது அதைப் பார்த்து சத்தம் போட்டுக்கொண்டே ஓடுவோம். கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போய்விடும். எப்பொழுதாவது இந்திரா காந்தியோ ஃபக்ருதீன் அலி அஹமதோ ஹெலிகாப்டரில் ஊருக்கு வருவார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து வரிசை வரிசையாக எங்களை அழைத்துப் போயிருப்பார்கள். ஹெலிகாப்டர் கீழே இறங்கும்போது புழுதி பறக்கும். அதிலிருந்து இறங்கிய பெரிய மனிதர்கள் கையசைத்துவிட்டு சர் சர்ரென்று கிளம்பும் கார்களில் ஏறி காணாமல் போய்விடுவார்கள். மீண்டும் பல கிலோமீட்டர்கள் நடந்து வீடு வந்து சேருவோம்.\nஏரோனாட்டிகல் எஞ்சினியரிங் என்றால் விமானத்தையே கட்டமுடியுமோ அதில் ஏறி ஓட்டமுடியுமோ எவ்வளவு சந்தோஷமான விஷயம். அதையே தேர்ந்தெடுப்பதாக என் த���்தையிடம் சொன்னேன். அவருக்கு இதெல்லாம் அதிகம் புரியாத விஷயங்கள். சரி என்றார். ஐஐடி சென்னை ஏரோனாட்டிகல் முதல் சாய்ஸ். அடுத்து ஐஐடி மும்பை ஏரோனாட்டிகல். அடுத்து வேறு சில ஏரோனாட்டிகல். பிறகு ஏதாவது ஒரு சேஃப் சாய்ஸ் போட்டுவைப்போம் என்று முடிவு செய்தேன்.\nகவுன்செலிங் தினத்துக்கு முதல் நாள் சென்னை ஐஐடி கேம்பஸுக்கு வந்துசேர்ந்தோம். அடேயப்பா உள்ளே பஸ் விடும் அளவுக்கு பெரிய இடமோ உள்ளே பஸ் விடும் அளவுக்கு பெரிய இடமோ இப்பொழுதுதான் முதல்முறை பார்க்கிறேன் ஐஐடியை. பஸ்ஸில் ஒரு அண்ணா. நான்காவது வருடம் மெக்கானிகல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு அமெரிக்கா போவதாகச் சொன்னார். எதற்கு அமெரிக்கா போகிறீர்கள் என்றேன். மேலே படிக்க என்றார். இதற்குமேல் என்ன படிப்பது என்றேன். சிரித்துவிட்டு, நீயே பின்னால் தெரிந்துகொள்வாய் என்றார். ரேங்க் என்ன என்று கேட்டார். சொன்னேன். சென்னையில் மெக்கானிகல் கிடைக்கும் என்றார். இல்லை, ஏரோனாட்டிகல் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றேன். வேண்டாம், மெக்கானிகலே எடுத்துக்கொள் என்றார்.\nஹாஸ்டலில் காகிநாடாவிலிருந்து வந்த பையனைச் சந்தித்தேன். ரேங்க் கேட்டான். சொன்னேன். அவன், தான் மெக்கானிகல் எடுக்க இருப்பதாகச் சொன்னான். நான் ஏரோனாட்டிகல் எடுக்க இருப்பதாகச் சொன்னதைக்கண்டு ஆச்சரியப்பட்டான். இந்த ரேங்குக்கு மெக்கானிகல் கிடைக்குமே என்றான்.\nஅடுத்த நாள் கவுன்செலிங் நடந்தது. ஸ்ரீனிவாச ராவ் என்று ஒரு பேராசிரியர். விருப்பம் என்ன என்று கேட்டார். ஏரோனாட்டிகல் என்றேன். வேண்டாம், சென்னையில் மெக்கானிகல் எஞ்சினியரிங் எடுத்துக்கொள் என்றார். இல்லை, நான் விமானம் ஓட்ட விரும்புகிறேன் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, அதெற்கெல்லாம் வாய்ப்புகள் கிடையாது என்றார்.\nராவ், ஏன் மெக்கானிகல் எடுத்துக்கொள்வது சிறந்தது என்று ஏதோ காரணங்கள் சொன்னார். எனக்குப் பெருத்த ஏமாற்றம். அவர் சமாதானம் சொன்னார். தேவை என்றால் மேற்கொண்டு படிக்கும்போது ஏரோ எடுத்துக்கொள்ளலாமாம்.\nஇப்படியாக என் கவுன்செலிங் முடிவடைந்தது. என் ரேங்குக்கு விதிக்கப்பட்ட மெக்கானிகலை எடுக்கவைத்தார்கள்.\nஎஞ்சினியரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் து��ையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது.\nஇன்று நேவல் ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகள் தேவையே இல்லை. யோசித்துப் பார்த்தால் ஏரோனாட்டிகல் கூடத் தேவையில்லை. மெட்டலர்ஜிக்கு இன்று மெட்டீரியல் சயன்ஸ் எனப் பெயர் மாற்றம் ஆகியிருக்கலாம்.\nசிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் (பவர்), எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்ஸ், கெமிக்கல், மெட்டீரியல் சயன்ஸ். இந்த ஏழைத் தவிர வேறு எதுவும் இளநிலைப் படிப்பில் இருக்கக்கூடாது. லெதர், பிரிண்டிங், பேப்பர் அண்ட் பல்ப் அது, இது என்று இருக்கும் பாடங்கள் எல்லாம் தவறானவை என்றே நினைக்கிறேன். பயோடெக்னாலஜி வேண்டுமானால் ஒரு இளநிலைப் படிப்பாக இருக்கலாம்.\nஇந்தப் பாடங்களிலும்கூட வர்ணாஸ்ரம முறைகள் தேவையின்றி நுழைகின்றன. இந்த ரேங்கா, இத்தனை மார்க்கா, கம்ப்யூட்டர் எடு. அடுத்த நிலையா எலெக்ட்ரானிக்ஸ் எடு, இல்லையா மெக்கானிகல். கடைசியாக கெமிக்கல், அடுத்து சிவில். இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லி உள்ளே நுழையும் மாணவர்களைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிடுகிறார்கள். இன்று சிவில் எஞ்சினியரிங் துறைக்கு இருக்கும் வாய்ப்புகள் ஏராளம். அதேபோல மெட்டீரியல் சயன்ஸும் கெமிக்கலும். ஆனால் பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இந்தத் துறைகள் இருப்பதே இல்லை. பல தமிழக அரசுக் கல்லூரிகளிலும் அரசு மான்யம் பெறும் தனியார் கல்லூரிகளிலும் கெமிக்கல் எஞ்சினியரிங் துறை இருப்பதே இல்லை.\nஎஞ்சினியரிங் படிப்பு முடிக்கும் மாணவர்கள் பாதிப்பேர் கடைசியில் டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் என்று போய்ச் சேருகிறார்கள். மீதமுள்ள பலர் எம்.பி.ஏ படிப்புக்குப் போகிறார்கள். எஞ்சினியரிங் படிப்பில் சேர்வதற்கு முன்னமே ஒவ்வொரு துறையைப் பற்றியும் மேலோட்டமாகவாவது தெரிந்துகொள்வது நல்லது. அப்படித் தெரிந்துகொண்டால் அந்தத் துறையில் தீராத ஆசை வரலாம். கவுன்செலிங் அழுத்தத்தையும்மீறி அந்தத் துறையில் சேர்ந்து பெரும் சாதனை புரியலாம்.\nசன் (குழும) டிவியில் கிரிக்கெட்\nராஜ், விஸ்ஸா டிவியில் கிரிக்கெட் ஒளிபரப்புக்குப் பிறகு இப்பொழுது நிம்பஸ், சன் குழுமத்துடன் ஒப்பந்���ம் செய்துள்ளது.\nஅயர்லாந்தில் நடக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் ஆட்டங்களின் தமிழ், தெலுங்கு, கன்னட நேர்முக வர்ணனையுடனான ஒளிபரப்பு முறையே சன் நியூஸ், ஜெமினி நியூஸ், உதயா வார்த்தகலு சானல்களில் ஒளிபரப்பாகும்.\nராஜ் டிவி தமிழ் கமெண்டரியில் சில குறைகள் இருந்தன. அப்துல் ஜப்பார் சென்றபின்னும்கூட. ஜப்பார் தமிழில் குறைவைக்கவில்லை. ஆனால் ரேடியோ வேறு, தொலைக்காட்சி வேறு. அவ்வப்போது தொலைக்காட்சியில் ஸ்கோரைத் தெரிவிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை - கீழே எப்பொழுதுமே கண்ணுக்குத் தென்படுமாறு ஸ்கோர் உள்ளது. ரீப்ளேயை சரியாகக் கவனிக்காமல் பலமுறை 'மீண்டும் ஒரு விக்கெட்' என்று தவறாகச் சொல்லவேண்டி வந்தது. ஓடுவருகிறார், பந்து வீசுகிறார் போன்றவற்றைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் பந்து எத்தகையது, எம்மாதிரி ஸ்வின், சீம், ஸ்பின் ஆகிறது போன்றவற்றைச் சொல்லவேண்டும். ஸ்டிரோக் பற்றிப் பேசவேண்டும். தடுப்பாளர் நிற்கும் இடம் பற்றிப் பேசவேண்டும்.\nநம்மைப்போன்றே பார்வையாளரும் பார்த்துக்கொண்டிருக்கிறார், ஆனால் பார்வையாளர் அதிக விவரம் தெரியாதவர் என்ற எண்ணத்துடன் வர்ணனை அமையவேண்டும்.\nரேடியோவிலோ 'கேட்பவர்' எதையும் பார்ப்பதில்லை; எனவே அதற்கு ஏற்றவாறு சின்னஞ்சிறு விஷயத்தையும் சொல்லவேண்டும். அப்போது பெரிய, நுணுக்கமான பல விஷயங்கள் விடுபட்டுவிடும்; ஆனால் பரவாயில்லை. அடிக்கடி ஸ்கோர் சொல்லவேண்டும். மேலும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் - இடைவெளி விடாமல். தொலைக்காட்சியில் நிறைய இடைவெளி வேண்டும் - அவ்வப்போது பேசினால் போதும்.\nராஜைவிட சன் அதிக விளம்பர வருவாயைப் பெற வாய்ப்பு உள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nUSS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்\nபண உதவி தேவை: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு\nசன் (குழும) டிவியில் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-13T13:30:47Z", "digest": "sha1:O7BVTFJFMNQYNVVZGFQVB747B4TN36GM", "length": 32093, "nlines": 175, "source_domain": "valamonline.in", "title": "கே.ஜி.ஜவர்லால் – வலம்", "raw_content": "\n – கே. ஜி. ஜவர்லால்\nபிரதமரின் அதிரடித் திட்டமான 500, 1000 ரூபாய் நோட்டுக்��ள் மாற்றம் நல்ல திட்டம் என்றாலும் பாராட்டுக்களை விட விமர்சனங்களை அதிகமாகச் சம்பாதித்திருக்கிறது.\nவழக்கமாகப் பிரதமர் மோடியையும், பா.ஜ.க அரசாங்கத்தையும் விமர்சிப்பதே கொள்கையாக இருக்கிற இரண்டு பிரிவுகள் உண்டு. பெரும்பாலான மைனாரிட்டிகளுக்கு பா.ஜ.கவின் மீது இருக்கும் அச்சம் புரிந்து கொள்ளக் கூடியதே. அது நியாயமானதா அல்லவா என்பதைப் பற்றிய விவாதம் இப்போதைக்குத் தேவையானதல்ல.\nஎந்த அரசியல் சார்பும், மதச் சார்பும், சாதிச் சார்பும் இல்லாத சாதாரண மக்களையும் இது முணுமுணுக்க வைத்திருக்கிறது. காரணம் வெளிப்படையானது, அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்கள். ‘என் மேல் எந்தத் தப்பும் இல்லாதபோது நான் ஏன் இந்தச் சிரமத்தை அனுபவிக்க வேண்டும்’ என்கிற அவர்களின் கேள்வியும் நியாயமானதே. அந்தக் கேள்விக்கு ரெண்டு மார்க் கேள்விக்கு பதில் எழுதுவது போல இன்ன காரணத்தால் நீ சிரமத்தை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்றோ, பத்து மார்க் கேள்வி போல ஒரு பத்தியிலோ பதில் சொன்னால் போதாது.\nஅடிப்படைப் பொருளாதாரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கறுப்புப் பணமும் கள்ள நோட்டுகளாக உள்ள பணமும் எவ்விதமாய் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும், நேர்மையையும், நிம்மதியான வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கிறதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nஅடிப்படைப் பொருளாதாரத்தை தேவைக்கும் (Demand) வழங்கலுக்கும் (Supply) இருக்கும் உறவின் அடிப்படையிலேயே புரிந்துகொண்டு விடலாம். இரண்டும் சமமாக இருந்தால் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள். இரண்டில் எந்த ஒன்று அதிகமானாலும் அது ஆரோக்கியமான சூழல் அல்ல.\nஒருநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் பொருட்களும் (Product) கொஞ்சம் சேவைகளும் (Services) உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் மொத்த மதிப்புக்கு Gross Domestic Produce (GDP) என்று பெயர். அந்த நாட்டில் கொஞ்சம் பணமும் புழக்கத்தில் இருக்கிறது. இவற்றின் மதிப்புக்களைப் பொருத்து மூன்று விதமான நிலைகள் உண்டாகலாம்.\n1. புழக்கத்தில் இருக்கும் பணம் GDPக்கு சமமாக இருப்பது மிகவும் ஆரோக்கியமான பொருளாதார நிலையைக் காட்டும். ஆனால் இதை அப்படிப் பராமரிப்பதுதான் நாட்டை ஆள்பவர்களுக���கும், பொருளாதார நிபுணர்களுக்கும் இருக்கும் சவால். இவை இரண்டையும் பத்து சதவீத வேறுபாட்டில் நிலையாக வைக்க முடிந்து விட்டால்கூட அது பெரிய சாதனையாக இருக்கும்.\n2. உற்பத்தியைக் காட்டிலும் பணம் அதிகமாக இருப்பதற்கு ஒரு சாத்தியக்கூறு இருக்கிறது. இதில் இரண்டு வகை உண்டு. பணம் பரவலாக எல்லாரிடமுமே அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியம். மக்களின் Buying Power அதிகரித்திருப்பதாக இதற்குப் பொருள். அதைச் சரிக்கட்டும் அளவுக்கு உற்பத்தியைப் பெருக்கலாம். அது இன்னும் ஆரோக்கியமான சூழலுக்கு வழி வகுக்கும்.\nஉடம்பு எல்லா இடத்திலும் பெருத்தது என்றால் பெருத்திருக்கிறான் என்கிறோம். ஒரு இடம் மட்டும் பெருத்தால்\nஅதுபோலவே பணம் ஒரு பிரிவில் மாத்திரம் வலுத்தது என்றால் ஒட்டுமொத்த நாட்டில் பணம் அதிகமாக இருப்பது போன்ற தோற்றம்தான் இருக்கும். அதனால்தான் அதைப் பண வீக்கம் (Inflation) என்கிறோம். பண வீக்கம் உண்டாகும்போது உற்பத்தியைக் கூட்ட முடியாது. விலைவாசிகள் ஏறும். ஏனென்றால் பணம் நிறைய இருக்கிறது, பொருள் குறைவு. டிமாண்ட் அதிகமாக இருப்பதால் விலை ஏறும். ஏற்கெனவே பத்து ரூபாய்க்கு வாங்கின பொருளைப் பதினைந்து ரூபாய்க்கோ, இருபது ரூபாய்க்கோ வாங்க வேண்டியிருக்கும். ரூபாயின் மதிப்பு குறைவது இது போன்ற சூழலில்தான். நேற்றைய பத்து ரூபாய் இன்று உண்மையில் ஏழரை ரூபாய்தான் என்கிறார்போல் ஆகிவிடும்.\n3. பணத்தைக் காட்டிலும் உற்பத்தி அதிகமாக இருப்பது இன்னொரு சூழல். இது போன்ற சந்தர்ப்பத்தில் விலைவாசி குறையும். ஆஹா.. தங்கமாய்ப் போச்சு, வேறென்ன வேணும், இதுவல்லவோ சிறந்த நிலை என்று நீங்கள் நினைக்கலாம். உற்பத்தியை எப்போது அதிகம் என்று சொல்வோம் ஒரு நாட்டில் ஆண்டு தோறும் 16,000 டன் இரும்பு தேவை என்று வைத்துக் கொள்ளலாம். உற்பத்தி 18,000 டன் என்றால் வீண் ஒரு நாட்டில் ஆண்டு தோறும் 16,000 டன் இரும்பு தேவை என்று வைத்துக் கொள்ளலாம். உற்பத்தி 18,000 டன் என்றால் வீண் விலை குறைத்துத்தான் விற்க வேண்டும். எவ்வளவு குறைந்தாலும் உற்பத்தியானது முழுவதும் விற்றுத் தீராது. ஆண்டு தோறும் எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் விற்கும். மிஞ்சியது அந்தப் பொருளின் Shelf Life ஐப் பொருத்து வீணாகும். அடுத்த ஆண்டில் மிஞ்சியதற்கு இணையான அளவு உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால் அந்தத் தொழிலுக்கு Supply செய்கிறவர்களும் குறைக்க வேண்டும். இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் இருப்பதால் நாட்டின் உற்பத்தியே அடுத்த ஆண்டு ஒட்டுமொத்தமாய்க் குறையும். அடுத்த ஆண்டு பணவீக்கம் ஆகிவிடும்.\nஆகவே உற்பத்திப் பெருக்கம் என்பது தேவைப் பெருக்கம் உண்டாயின் மட்டுமே நடக்க வேண்டும். எவ்வளவு உற்பத்திப் பெருக்கமோ அவ்வளவு பணம் அச்சடிக்கப்பட வேண்டும்.\nஇவையெல்லாம் அடிப்படைப் பொருளாதாரம். இவையே மொத்தமும் அல்ல.\nகறுப்புப் பணம் என்பது புழக்கத்திலிருந்து மறைக்கப்பட்ட பணம். அது புழக்கத்தில் இருப்பதாக அரசாங்கம் நினைத்திருக்கும்போது உண்மையில் குறைவான அளவு பணமே புழக்கத்தில் இருக்கிறது. ஆகவே உற்பத்தியின் அளவு அதிகமாக இருக்கும். உற்பத்தியானது உபயோகிக்கப்படாமல் மிஞ்சி வீணாகும். மேலே சொன்ன பாயிண்ட் நம்பர் 3ல் சொல்லப்பட்ட எல்லாம் நடக்கும். மெல்ல மெல்லத் தேக்கம் உண்டாகி கறுப்புப் பணத்தின் பரிமாணத்தைப் பொருத்து அது மிகப் பெரிய Industrial Recession ஆக உருவெடுக்கலாம்\nஅதாவது கறுப்பின் அளவு அதிகமாக அதிகமாக நாட்டில் உற்பத்தி குறைந்துகொண்டே போகும்.\nஒரு நாட்டின் செல்வ நிலையை தனிநபர் வருமானத்தைக் கொண்டு அளப்பார்கள். Per Capita income. அதாவது GDP என்று சொல்லப்பட்ட மதிப்பை மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பு. ஆண்டுதோறும் GDP குறைந்து ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் இருந்தால் Per Capita income குறைந்து கொண்டே போய் உலக அரங்கில் நாம் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடாகத் தெரிவோம்.\nஆகவே கறுப்புப் பணம் என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒழிக்கப்பட வேண்டியது. மிதமிஞ்சிப் போகும்போது வேகமாகக் களையெடுப்பு செய்யப்பட வேண்டியது. அதுதான் இப்போது நிகழ்ந்திருப்பது. இது ஒரு பகுதி.\nகள்ளப் பணம் என்ன செய்யும்\nபாயிண்ட் நம்பர் 2ல் சொன்னது போல புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவை அதிகமாக்கிப் பணவீக்கத்தை உண்டாக்கும். விலைவாசி ஏறும். சேமிப்பு குறையும். மெல்ல மெல்ல எல்லாரும் ஏழைகளாகவும் கடனாளிகளாகவும் ஆவார்கள். ஒட்டுமொத்த நாடு பின்னடைவைச் சந்திக்கும் சூழல்.\nஇப்போது சில புத்திசாலிகள் ஒரு கேள்வி கேட்கலாம்.\nகறுப்புப் பணமும் கள்ளப் பணமும் ஒன்றுக்கொன்று எதிரான தன்மை கொண்டவை என்பதால் இரண்டும் இருந்துவிட்டுப் போகட்டும், கூட்டிக் கழிச்சிப் பார்த்தா கணக்கு சரியாத்தான வரும் என்று சொல்லலாம். ஆனால் இரண்டுமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதபோது அப்படியான சமநிலை வராது. அது ஒரு மாதிரி Virtual Balance. பிரேக்கில் ஒரு காலும், ஆக்ஸிலேட்டரில் ஒரு காலும் வைத்தபடி ஒரு காரை ஓட்டுவது போலாகும்.\nஅடுத்தபடியாக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறவர்கள் கேட்கிற ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது.\nகறுப்புப் பணத்தை ரொக்கப் பணமாகக் (லிக்விட் கேஷ்) கையிலேவா வைத்திருப்பார்கள் தங்கம் வாங்க மாட்டார்களா\nநன்றாக வாங்கட்டும். ஆனால் கணக்கில் வராத பணத்தில் தங்கம், நிலம், வெள்ளி, பிளாட்டினம், லொட்டு லொஸ்க்கு எதை வாங்கினாலும் ரசீது வாங்க மாட்டார்கள். ரசீது இல்லாமல் செய்த வியாபாரத்தை விற்றவனும் கணக்கில் காட்ட முடியாது. அது ஒரு கறுப்பு டு கறுப்பு டிரான்ஸாக்ஷன். ரொக்கம் கைமாறிக்கொண்டே இருக்குமே ஒழிய எப்போதும் அது வெள்ளை ஆகாது. ஆகவே 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தால் அந்தப் பணம் எங்கே இருந்தாலும் (ஹவாலா புரோக்கர்கள் வசம் இருந்தாலும்) குப்பைக் காகிதம்தான்.\nஐடியா கறுப்புப் பணத்தை மதிப்பில்லாமல் ஆக்குவதுதான். அது செவ்வனே நடந்தாகிவிட்டது.\nஇது ஒரு பக்கம் இருக்கட்டும்.\nலிக்விட் கேஷாக இருக்கவே இருக்காது என்கிற வாதத்தை ஏற்கவே முடியாது. அது சிறுபிள்ளைத்தனமானது. தேர்தலில் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று தருகிறார்களே, அதுவும் எல்லாத் தரப்பினரும் அதெல்லாம் அவரவர் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தா தருகிறார்கள் அதெல்லாம் அவரவர் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தா தருகிறார்கள் அல்லது வங்கியில் கடன் வாங்குகிறார்களா அல்லது வங்கியில் கடன் வாங்குகிறார்களா எல்லாம் கறுப்புதானே ஒவ்வொரு தொகுதியிலும் ஐம்பது கோடியாவது புழங்கும். 234 தொகுதிகளில் எவ்வளவு தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு (சுமார் 1500 கோடி, ஒரு தேர்தலின்போது மட்டும்) என்றால் நாடு முழுக்க எவ்வளவு லிக்விட் கேஷ் இருக்கும்\nஇதெல்லாம் கண்ணிலேயே படாதது போல எப்படிப் பேசுகிறார்கள்\nஇன்னொரு சுவாரஸ்யமான கேள்வி பெருமதிப்புக்குரிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் கேட்டிருப்பது. ரூ.400 கோடி கள்ள நோட்டுக்களை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியமா அதாவது இந்த நடவடிக்கையில் கறுப்புப் ���ணத்துக்கு எதிராக எதுவுமே இல்லை போல, இது வெறும் கள்ள நோட்டுக்கு எதிரான நடவடிக்கை போலக் கேட்டிருக்கிறார்.\nமுதலில் அவர் சொல்லும் 400 கோடி என்பது எவ்வளவு சரியான தகவல் என்பது தெரியாது. கட்டாயம் அதைக் காட்டிலும் அதிகம் இருக்கும். ஒரு பேச்சுக்கு அவ்வளவுதான் என்று வைத்துக் கொள்வோம். அப்படியே விட்டு விடலாமா அது வெறும் 400 கோடியோடு நின்று விடுமா அது வெறும் 400 கோடியோடு நின்று விடுமா அந்த நோட்டு அடிக்கும் பிளாக்குகள், உள்நாட்டிலும் பாகிஸ்தானிலும் யார் யார் அடிக்கிறார்களோ அவர்கள் வசம் இருக்கிறதே அந்த நோட்டு அடிக்கும் பிளாக்குகள், உள்நாட்டிலும் பாகிஸ்தானிலும் யார் யார் அடிக்கிறார்களோ அவர்கள் வசம் இருக்கிறதே தொடர்ந்து அடித்த வண்ணம்தானே இருப்பார்கள் தொடர்ந்து அடித்த வண்ணம்தானே இருப்பார்கள் இது அவருக்குத் தெரியாதா நிஜமாகவே தெரியாது என்றால் அப்படி ஒரு நிதியமைச்சர் இருந்ததற்கு நாம்தான் வருத்தப்பட வேண்டும்.\nஇந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்றும் மாவோயிஸ்ட்டுகள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.\nமக்கள் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டதால் இதன் நன்மைகளை உணர முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்தச் சிரமத்தின் வலிகள் ஓய்ந்த பிறகு நிச்சயமாக நன்மைகளை அவர்களால் உணர முடியும்.\nகறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமானால் பணத்தையே ஒழித்தால்தான் முடியும். அதாவது நூறு ரூபாய்க்கு அதிகமான எல்லாப் பரிவர்த்தனைகளும் கார்ட் மூலம் அல்லது காசோலை மூலம்தான் நடக்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும். நூறு நூறாகப் பலமுறை செய்வதைத் தடுக்க அதிக பட்சம் ஒரு நாளில் இத்தனை முறைதான் என்கிற உச்ச வரம்பு வர வேண்டும்.\nஇதற்கு உடனடியாக வரப்போகும் ஆட்சேபம், சிறு வியாபாரிகள் எப்படி கார்டு வசதி அமைத்துக் கொள்வார்கள் என்பதே. வேறு வழியில்லை. போதிய அவகாசம் தந்து செய்துகொள்ளச் சொல்ல வேண்டியதுதான். அடுத்த ஆட்சேபம், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்பது. அவர்கள் பணம் தந்தால் அந்த மதிப்புக்கு கார்டு தரும் செண்ட்டர்கள் (மொபைல் ரீசார்ஜ் நிலையம் போல) அமைக்கலாம். அதை ஸ்வைப் செய்து பொருட்கள் வாங்கல���ம்.\nபஸ்கள், ரயில்களில் கூட இப்படி ரீசார்ஜபிள் கார்டுகள் ஸ்வைப் பண்ணுகிற சிஸ்டம் வர வேண்டும். சில்லறைத் தட்டுப்பாடும் இருக்காது. திருட்டுப் பயமும் இருக்காது. புழக்கத்தில் மிகச் சிறிய அளவே கரன்ஸி இருந்தால் பொருளாதாரம் மிக ஆரோக்கியமாக இருக்கும். வெளுப்புப் பணமே இல்லாத போது கறுப்புப் பணம் எங்கிருந்து வரும் கார்டு மூலமோ செக் மூலமோ லஞ்சம் கொடுத்தால் வருமான வரித்துறைக்கு இணையம் மூலம் தகவல் போய்விடும். ஒட்டுமொத்த கேஷ்லெஸ் எகானமி என்பது இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல என்பது உண்மைதான். எனவே கட்டுப்படுத்தப்பட்ட கேஷ்லெஸ் எகானமியை நோக்கி நாம் முன்னேறியாகவேண்டும்.\nகுறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக ரொக்கம் வங்கியிலிருந்து எடுத்தால் எதற்காக என்பது சொல்லப் படவேண்டும். அந்தப் பரிவர்த்தனையின் ரசீது ஒப்படைக்கப்பட வேண்டும். பான் கார்ட் எண் குறிப்பிடப்பட்டாகவேண்டும்.\nஇப்போதே, பான் கார்டு இல்லாமல் தங்கம் வாங்க முடியாது என்கிற நிலை ஏறக்குறைய வந்தாகி விட்டது. இதில் தங்க உச்சவரம்பும் அவசியம். அதேபோல பழைய நில உச்ச வரம்பும் திரும்ப வந்தாக வேண்டும். நிலப் பதிவும் பான் கார்டு இல்லாமல் நடக்கக் கூடாது. ரொக்கத்தில் நடக்கக் கூடாது.\nஇப்படிச் செல்லவேண்டிய தொலைவு அதிகம் உள்ளது. இந்த நீண்ட பயணத்தில் மிக முக்கியமான முதல் அடி மட்டுமே எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லாவற்றையும் எப்படி மத்திய அரசு கண்காணித்து வெற்றி கொள்ளப்போகிறது என்பதே மத்திய அரசின் முன் உள்ள சவால்.\nTags: கே.ஜி.ஜவர்லால், வலம் டிசம்பர் 2016 இதழ்\nவலம் ஏப்ரல் 2021 – முழுமையான இதழ்\nலும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்\nமகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்\nமாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்\nஎங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/bcci-ask-fans-to-caption-virat-kohli-photo-shreyas-iyer-wins-it.html", "date_download": "2021-05-13T13:11:52Z", "digest": "sha1:O4EFKAWL77UPI5Z2AJLP6WRRZDF5UCJH", "length": 6477, "nlines": 54, "source_domain": "www.behindwoods.com", "title": "BCCI Ask Fans To Caption Virat Kohli Photo Shreyas Iyer Wins It | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nரெண்டே ரெண்டு 'ரன்' தான்... ‘தட்டி தூக்கிய ஜெம்மிசன்...’ 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி திணறல்...\nVIDEO: ‘தோனியை சூழ்ந்த ரசிகர் கூட்டம்’.. மின்னல் வேகத்தில் Bodyguard-ஆக மாறிய பெண் யார்.... மின்னல் வேகத்தில் Bodyguard-ஆக மாறிய பெண் யார்..\n'முன்னணி' வீரரைக் கழட்டிவிட்டு... 'இளம்வீரருக்கு' வாய்ப்பளித்த கேப்டன்... 'ஷாக்கான' ரசிகர்கள்\nஉலகின் 'சிறந்த' விக்கெட் கீப்பரா இருந்தாலும்... 'ஓரமா' தான் உட்காரணும்... கோலி போடும் 'புது' கணக்கு\n'எல்லா விதமான கிரிக்கெட்டிலும்'... 'இவர்தான் தலைச் சிறந்த வீரர்'... 'இந்திய வீரரை புகழ்ந்த நியூசிலாந்து கேப்டன்'\n‘ஊழல்’ புகார் விசாரணையால்... ‘பிரபல’ வீரர் அதிரடி ‘இடைநீக்கம்’... ‘கிரிக்கெட்’ நடவடிக்கைகளில் ஈடுபட தற்காலிக ‘தடை’...\nஎப்டி போனாரோ அப்டியே 'திரும்பி' வந்திருக்காரு... 'ஓபனிங்' எறங்கப்போறது 'இவங்க' தான்... ரகசியம் 'உடைத்த' கேப்டன்\n'எல்லாத்தையும்' எடுத்துக்கிட்டீங்க... அட்லீஸ்ட் இதையாவது 'அவருக்கு' விட்டு வைங்க... சீரியசாக 'அட்வைஸ்' செய்யும் ரசிகர்கள்... என்ன ஆச்சு\n நீங்க அங்க போய் 'வெளையாட' வேணாம்... நாங்க 'சொல்றத' மட்டும் கேளுங்க... முன்னணி வீரருக்கு 'ஆர்டர்' போட்ட பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/sabarimala-temple-to-be-opened-again-for-festival.html", "date_download": "2021-05-13T13:11:19Z", "digest": "sha1:PHHWWDOAC7RAL5LXAV4N7ZMKYQVN74K6", "length": 7249, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Sabarimala Temple to be opened again for festival | தமிழ் News", "raw_content": "\n2,300 போலீஸைப் போல நாங்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம்: தர்மசேனா தலைவர் பகீர்\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலை சன்னிதானத்துக்குள் பெண்கள் நுழைய முடியாததை அடுத்து பெண் பத்திரிகையாளர் ஒருவரும், சமூக செயற்பாட்டாளர் ஒருவரும் நுழைய முற்பட்டதனால் பெரும் போராட்டங்களும் கலவரங்களும் சபரிமலையில் உண்டாகின.\nகேரள முதல்வர் பினராய் விஜயனோ, சங் பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை குற்றம் சாட்டினார். இந்த நிலையில் மீண்டும் சபரிமலை சன்னிதானம் இன்று திறக்கப்படுகிறது. இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் பாதுகாப்பு படையினர் உட்பட 2,300 போலீசாரின் பலத்த பாதுகாப்புடனும், 20 கமாண்டோ வீரர்களும், மற்ற 100 பெண் போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி, நவம்பர் 6 தீபாவளி அன்று இரவு 10 மணி வரை பூஜை நடக்கிறது.\nமுன்னதாக சபரிமலா கர்மா சமிதி என்கிற வலதுசாரி அமைப்பு, ஊடகங்களுக்கு ‘பெண் செய்தியாளர்களை சபரிமலைக்கு அனுப்ப வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் இதுபற்றி கேரள டிஜிபி கூறும்போது, லோக்நாத் பெஹ்ரா இந்த தகவல்கள் பொய்யானவை என்று மறுத்துள்ளார்.\nஎனினும் ஐயப்பா தர்மா சேனாவின் தலைவர் மற்றும் பிரபல வலதுசாரி செயற்பாட்டாளரான ராகுல் ஈஷ்வர், சென்ற முறை சபரிமலை கலவரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 3700 பேர்களுள் ஒருவராவார். தற்போது பிணையில் வெளிவந்த இவர், போலீஸைப் போல தாங்களும் முழு முன்னெச்சரிக்கையுடன்தான் இருக்கிறோம் என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.\n130 வருடமாக பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து அசத்தும் கிராமம்\n‘சொன்னா கேக்கனும்.. 15 வருஷமா பாக்குற எங்களுக்கு தெரியாதா எப்படி ட்விஸ்ட் அடிக்கும்னு\nமீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு\nஅஸ்ஸாம் கோவிலுக்குள் ஆண்களை அனுமதிக்கக் கோரிய மனு: டெல்லி நீதிமன்றம் பதில்\nபட்டாசு வெடிப்பதற்கான அந்த 2 மணி நேரத்தை அறிவித்த தமிழக அரசு\nWatch Video: 'தல தோனி'க்கு 35 அடி உயர கட்-அவுட்.. கொண்டாடும் ரசிகர்கள்\nதீபாவளியை முன்னிட்டு ‘இத்தனை சதவீதம்’ உயரும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம்\nதமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகரிப்பு: உச்சநீதிமன்றம்\n’கண்ணே கலைமானே’.. யானைக்கு தாலாட்டு பாடி தூங்கவைக்கும் இளைஞர்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/01/08/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:57:27Z", "digest": "sha1:CLVQTQZGL3N6IQUOA3V7VVJBSXWY6UGS", "length": 9322, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "துருக்கியில் யாழ் இளைஞன் படுகொலை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் துருக்கியில் யாழ் இளைஞன் படுகொலை\nதுருக்கியில் யாழ் இளைஞன் படுகொலை\nஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் ஒருவர் கடந்த மாதம் 24 ம் திகதி அவரை கொலை செய்யப்பட்டுள்ளார்,\nநெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38 ) என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.\nதுருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்ட போது அவர்களுக்குள் நடந்த கருத்து மோதல் காரணமாக அழைத்து சென்ற மாபீயா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nபயண முகவர்கள் பெருந்தொகை பணங்களை பெற்று அதனூடாக தாம் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு, தம்மை வாழ வைத்து தமது உயிர்களை கையில் பிடித்தவாறு வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் நபர்களை கண்டுகொள்ளாதது மிகவும் வேதனைக்குரியது.\nபாதுகாப்பற்ற வழிகள் ஊடாகவும், உயிரின் பெறுமதி தெரியாத மிருகத்தனமான நபர்களை இடைத் தரகர்களாக வைத்திருப்பதாலும் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாற்றாலை விவகாரம் – சம்மதித்தால் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீதான வழக்கு தள்ளுபடியாம்…\nNext article180 பயணிகளுடன் ஈரானில் வீழ்ந்து நொருங்கிய உக்ரேன் விமானம்\nதமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்ராலின்\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு:\nதமிழக முதல்வராக பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 14 கோரிக்கைகளை கையளித்த விஜய் சேதுபதி\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/03/10/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-13T12:43:37Z", "digest": "sha1:6YQQOZQ2EKXDBY5NEUSPAQP4ZDZMWQMM", "length": 10613, "nlines": 151, "source_domain": "www.thamilnaatham.media", "title": "யாழில், சமூக சீர்திருத்ததிற்கான எச்சரிக்கை சுவரொட்டிகள்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் யாழில், சமூக சீர்திருத்ததிற்கான எச்சரிக்கை சுவரொட்டிகள்\nயாழில், சமூக சீர்திருத்ததிற்கான எச்சரிக்கை சுவரொட்டிகள்\nஇனிவரும் காலங்களில் சமூக விரோத செயல்களுக்கு குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என தெரிவித்து குறித்த துண்டு பிரசுரத்தில் தமிழ் இளைஞர் படையணி மண்ணின் மைந்தர்கள்” என குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ் பல்கலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.\nஅந்த சுவரொட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழர் தேசத்தின் கலை,பண்பாடு கலாசாரம் இவற்றை கருத்தில் கொள்ளும் அரசாங்கம் மட்டுமே எமக்கு வேண்டும்.\nஎமது கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பது எமது கடமை இனிவரும் காலங்களில் சமூக விரோத செயல்களுக்கு குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.\nபெண்கள் மீது கைவைத்தாலோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ அதற்கு தண்டனை வழங்கப்படும்.\nஇளைஞனார்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எவராலும் காப்பாற்ற முடியாமல் போகும்\nஎமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க அனைவரும் முன்வரவேண்டும்.\nஇங்கு இனி வாய்ப்பேச்சுக்கு இனி எதுவும் இல்லை. ஆனால் செயலில் செய���வதற்கு நிறைய உண்டு. மக்கள் அனைவரும் நாம் யார் எமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவேண்டும்.\nஎமது கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பது எமது கடமை.\nஇனிவரும் காலங்களில் சமூக விரோத செயல்களுக்கு குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.\nPrevious articleபிரித்தானியாவில் ஐந்தாவது நபரும் மரணம் – 24 மணித்தியாலத்தில் 46 கொரோனா தாக்கத்திற்குள்ளானவர்கள் கண்டுபிடிப்பு\nNext articleதிருமலையில் புத்தர் சிலை உடைப்பு – முன்னாள் போராளி கைது\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:50:23Z", "digest": "sha1:XM4Q7Z5D2HLNKT65NFKYONI3QR2OWDXR", "length": 5445, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ஊழல் அரசியல்வாதிகளால் சுதந்திரத்தை இழந்துள்ளோம்: கமல் வேதனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nஊழல் அரசியல்வாதிகளால் சுதந்திரத்தை இழந்துள்ளோம்: கமல் வேதனை\nபெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளால் இழந்து வருகிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தன் சுட்டுரைப் பக்கத்தில் கமல்ஹாசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவு:\nபெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/category/daily-rasi-palan", "date_download": "2021-05-13T13:17:29Z", "digest": "sha1:5PKW7E7TMREPD35ESRL4IJE3L5IUJIYX", "length": 21312, "nlines": 462, "source_domain": "makkalmedia.com", "title": "தின ராசி பலன் - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட��ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது\nஇன்றைய ராசி பலன்களின் விவரம்\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள அரசியல்...\nகோதுமை அடை தோசை செய்வது எப்படி\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\n24 மணி நேரத்தில் 9,887 புதிய உச்சம் பெற்ற கொரோனா வைரஸ்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க...\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க - Hindi person cheated...\n - ரஜினி பற்றி விஜய்...\nவிஜய் அவர்கள் எ.ர் முருகதாஸிடம் ரஜினி பற்றி சொன்ன ரகசியம்\nவருமான வரி விலக்குகள் அனைத்தையும் படிப்படியாக குறைப்பதே மத்திய அரசின் நோக்கம் வருமான...\nசின்னத்திரையில் மின்னிய செந்தில் அவர்களால் வெள்ளித்திரையில் மின்ன முடியவில்லை\nsimbu first look in maha flim - சிம்பு அவர்களின் மஹா படத்தின்...\nநாம் இருவர் நமக்கு இருவர்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/54", "date_download": "2021-05-13T11:56:32Z", "digest": "sha1:FXN7FJUOALYAFP2F4LEUDH6SFP76LUAB", "length": 4838, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/54\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/54\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/54 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கொல்லிமலைக் குள்ளன்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லிமலைக் குள்ளன்/11 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-government-plans-to-deliver-ration-shop-items-directly-to-home-soon/articleshow/82059405.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-05-13T11:28:37Z", "digest": "sha1:NNYWQDOUHOWEHIRUFYFLXSI62SJAR7KC", "length": 15082, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "இனிமே இப்படித்தான்; தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்பரைஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇனிமே இப்படித்தான்; தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்பரைஸ்\nகொரோனா பரவல் காரணமாக ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nவீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்க திட்டம்\nதமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதனால் வெளியில் செல்லும் போது முகக்கவசம், போதிய சரீர இடைவெளி, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. கோவிட்-19 நோய்த்தொற்று ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகத்திலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.\nஇவர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்களின் வசதிக்காக 3,550 நகரும் ரேஷன் கடைகள் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.\nஇதென்ன சென்னைக்கு வந்த பெரிய சோதனை\nநோய்த்தொற்று அதிகமுள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்களை வாகனங்களில் எடுத்துச் சென்று ரேஷன் ஊழியர்கள் விநியோகம் செய்தனர். அதேசமயம் ரேஷன் கடைகளுக்கு வருவோரால் கூட்டம் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.\nஊசி போட்டதால் பெரிய அளவுக்கு பாதிக்கவில்லை: செந்திலின் வைரல் வீடியோ\nஅதில் ரேஷன் கடைகளுக்கு வர வேண்டிய நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்றே குறைந்தது. எனவே நடப்பாண்டு தொடக்கம் முதல் டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டு ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நேரடியாக வந்து பொருட்களை பெற்றுக் கொள்ள வழி செய்யப்பட்டது. ஆனால் தற்போது கோவிட்-19 தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nநாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ரேஷன் பொருட்களை நேரடியாக சென்று விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.\nதமிழகத்தில் சிறப்பு விடுமுறை அறிவிப்பு; செம ஹேப்பி நியூஸ்\nகைரேகை கருவிகள் தொடர்ச்சியாக சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைரேகை பதிவாகாத கார்டுதாரர்களுக்கு பழைய முறையின் அடிப்படையில் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் டெலிவரி செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநாம் 'பிலவ' வருடத்திற்குள் கால் வைக்கப் போகிறோம்: சத்குரு சொல்வது என்ன\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரேஷன் பொருட்கள் ரேஷன் அட்டைதாரர்கள் தமிழக அரசு டோக்கன் கோவிட்-19 கொரோனா ஊரடங்கு tamil nadu ration card\nகிரிக்கெட் செய்திகள்‘போர் ஆமா போர்’ இங்கிலாந்து வீரர்களைத் தூண்டிவிடும் பீட்டர்சன்: ஐபிஎல் மீது மோகம்\nகிரிக்கெட் செய்திகள்ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார்: இந்திய கோச் அதிரடி அறிவிப்பு\nசெய்திகள்எலி மருந்தை சாக்லெட் என நினைத்து சாப்பிட்ட குழந்தை.. உப்பு தண்ணீர் கொடுத்து காப்பாற்றிய தேவயானி\n வதந்தி என அவரே விளக்கம்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன்: விநியோகப் பணிகள் தொடக்கம்\nசினிமா செய்திகள்உன் மகள் அழுகிறாள் ணா, என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை: பா. ரஞ்சித்\nதமிழ்நாடுtauktae புயல் தமிழகத்தை தாக்குமா புவியரசன் சொன்ன குட் நியூஸ்\nவணிகச் செய்திகள்50 ரூபாயை வைத்து நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்\nஆரோக்கியம்ஜில்லுனு ஒரு மாம்பழ ஐஸ் டீ, அட இதுலயும் இவ்ளோ நல்லது இருக்காமே, தயாரிக்கும் முறை\nOMGஊரடங்கு வேளையில் பேருந்தை திருடி சுற்றுலா சென்ற ஆண்\nடெக் நியூஸ்ஒரே ரீசார்ஜ்; 3300GB டேட்டா + வாய்ஸ், OTT நன்மைகள்; பலே BSNL பிளான்\nவீட்டு மருத்துவம்நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மூலிகைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/aug/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE---%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-3445206.html", "date_download": "2021-05-13T13:16:27Z", "digest": "sha1:XN4WHF3VMJJJGST2AOOR5HGUOYICDS2J", "length": 12660, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா\nசென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறான். தற்போது என்னுடைய மகன் புழல் சிறையில் அடைப்பட்டுள்ளான். புழல் சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளன், கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், பன்னோக்கு கண்காணிப்பு முகமை விசாரணையின் முடிவின் அடிப்படையில், 7 பேர் விடுதலை தொடர்பான முடிவு எடுக்க ஆளுநர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனர்.\nஅப்போது பேரறிவாளனுக்கு உள்ள உடல்நலன் சார்ந்த பிரச்னைகளின் அடிப்படையில் அவரை சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பரோல் கோரிய அவரது மனுவை நிராகரித்து விட்டதாக தமிழக சிறைத்துறை தரப்பில் பதில் மனு தாக���கல் செய்யப்பட்டது.\nஇதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ்காந்தி கொலை வழக்கு குறித்து விசாரிக்க கடந்த 1999-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. தற்போது அந்த விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா அந்த முகமையின் தற்போதைய விசாரணை நிலவரம் என்ன அந்த முகமையின் தற்போதைய விசாரணை நிலவரம் என்ன என கேள்வி எழுப்பினர். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், உச்ச நீதிமன்றம் அந்த விசாரணையை கண்காணித்து வருகிறது.\nமேலும், பேரறிவாளனுக்கு ஏற்கெனவே கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, பரோல் வழங்கப்பட்ட அந்த உத்தரவுகளைத் தாக்கல் செய்ய பேரறிவாளன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2021/04/16231548/2536706/Tamil-News-Coronavirus-death-case-crosses-30-lakhs.vpf", "date_download": "2021-05-13T11:36:35Z", "digest": "sha1:77TVYVI26526DGI6H2W6D3DEO2FLAGJX", "length": 15615, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்தது || Tamil News Coronavirus death case crosses 30 lakhs in World", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 லட்ச��்தைக் கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 கோடியைக் கடந்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 கோடியைக் கடந்துள்ளது.\nசீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 கோடியைக் கடந்துள்ளது.\nமேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11.91 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.\nவைரஸ் பரவியவர்களில் 1.80 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.06 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 கோடியை கடந்தது\nதெலுங்கானாவில் இன்று முதல் 10 நாட்கள் ஊரடங்கு\nரஷ்யாவில் 49 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\n18 மாநிலங்களில் தினசரி பாதிப்பு சரிவு - கொரோனா 2-வது அலை குறைவதாக மத்திய அரசு தகவல்\nபிரான்சை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்தைத் தாண்டியது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு\nசீன தடுப்பூசி பாதுகாப்பானது - உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்\nஇலங்கையில் 3-வது அலையை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு\nகொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்\nஇன்னும் 2 ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும் - சீன அதிகாரிகள் கணிப்பு\n2014 போருக்கு பிறகு நடந்த கடும் மோதல்... காசாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் பலி\nஆறுதல்... 187 மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா தொற்று\nவேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா பாதிப்பு\nதொழிலாளர்களுக்கு கொரோனா- திருப்பூரில் 6 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ‘சீல்’\nமருந்து கடை உரிமையாளர்களுடன் அதிகாரி ஆலோசனை\nதிருவையாறு பகுதியில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு- அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nஅம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று... வெங்கட் பிரபுவுக்கு சிம்பு ஆறுதல்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nஇந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்ட்யா போட்டி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/woman-raped-earlier-this-year-set-on-fire-on-her-way-to-court-in-ups-unnao-3-including-a-rape-accuse-2143749", "date_download": "2021-05-13T13:44:34Z", "digest": "sha1:LBI2FO2DSQXGHHBPRKWCFOBLN3KEO64S", "length": 9847, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "பாலியல் வன்கொடுமை புகார்: நீதிமன்றம் செல்லும் வழியில் பெண் மீது தீ வைப்பு! | Rape Survivor Set On Fire On Way To Court In Up's Unnao - NDTV Tamil", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை புகார்: நீதிமன்றம்...\nமுகப்புஇந்தியாபாலியல் வன்கொடுமை புகார்: நீதிமன்றம் செல்லும் வழியில் பெண் மீது தீ வைப்பு\nபாலியல் வன்கொடுமை புகார்: நீதிமன்றம் செல்லும் வழியில் பெண் மீது தீ வைப்பு\nUnnao Rape Survivor Set On Fire: அந்த பெண் 60 முதல் 70 சதவீதம் தீக்காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.\nகடந்��� மார்ச் மாதத்தில் இரண்டு ஆண்களுக்கு எதிராக புகார் அளித்தார்.\nஉயிருக்கு போராடும் நிலையில் அந்த பெண் மருத்துவனையில் அனுமதி\nஇரண்டு ஆண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.\nகுற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்த இளம்பெண் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் செல்லும் வழியில் அவரை 5 பேர் தீ வைத்து எரித்துக்கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், தனது கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு ஆண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஎனினும், சில நாட்களில் அவர் ஜாமின் வாங்கி வெளியே வந்தார். மற்றொரு குற்றவாளியை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. எனினும், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவத்துள்ளனர்.\nஇந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அந்த பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளது. இதில், அந்த பெண் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதில், அந்த பெண் 60 முதல் 70 சதவீதம் தீக்காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக உன்னாவோ மாவட்டத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை எங்களுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அந்த பெண் குற்றவாளிகளின் பெயரை தெரிவித்துள்ளார். அவர்களை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.\nஉன்னாவ் கொலை வழக்கு: குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை\nஉன்னாவ் பெண்ணின் தந்தை கொலை வழக்கு பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கர் குற்றவாளி என அறிவிப்பு\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் சிறை விதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:54:06Z", "digest": "sha1:AAIQVKLEKIQHOMXPD4FBBQLUPPM5J57T", "length": 14023, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "முதலீட்டாளர்கள் மாநாடு: பிரம்மாண்டமான ஏற்பாடு! கடுமையான பாதுகாப்பு! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமுதலீட்டாளர்கள் மாநாடு: பிரம்மாண்டமான ஏற்பாடு\nநாளை மறுநாள் சென்னையில் துவங்கும்சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ள தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது தமிழக அரசு.\nஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்ற இலக்குடன், 100 கோடி ரூபாய் செலவில் இந்த மாநாடு நடக்கிறது. சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்,முதல்வர் ஜெயலலிதா தலைமையில், வரும், 9, 10தேதிகளில், மாநாடு நடக்கிறது.\nஇந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து 15,000 முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது ,அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக, ரூ.8 கோடிமதிப்பீட்டில் கார் பார்க்கிங் வசதிசெய்யப்பட்டிருக்கிறது. . 4000 வாகனங்கள் நிறுத்தும் வகையில், 9 வாகனம் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n, தொழில் வர்த்தக மையத்தில் மாநாட்டிற்கான கலையரங்க மேடை,உள்ளரங்கம் உள்ளிட்ட இடங்களையும்அமைச்சர்கள், மேயர்,ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கும்நட்சத்திரஹோட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட அவர்கள் செல்ல விரும்பும் இடங்கள்கண்டறியப்பட்டு,சிரமமின்றி அவர்கள் வாகனங்களில் செல்ல வசதியாக 60 சாலைகள்சீரமைக்கப்பட்டுள்ளன\nபள்ளி கல்வித்துறை செயலர் சபீதா உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மேற்பார்வையில் மாநாட்டு பணிகள் நடந்து வருகின்றன.\nபாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஜி.பி., அசோக்குமார்,சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி,உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.\nஇதையடுத்து, மாநாடு நடக்கவுள்ள வர்த்தக மையம்முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்உதவியுடன் முதற்கட்ட சோதனையை முடித்துள்ளனர்.வர்த்தக மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில், மர்ம நபர்நடமாட்டம் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.\nசென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ், கூடுதல்ஆணையர் ஆபாஷ்குமார், இணை ஆணையர் அருண்உள்ளிட்டோர், வர்த்தக மையத்தை நேரடியாக ஆய்வுசெய்தனர். தொழில் அதிபர்கள் தங்கவுள்ள ஓட்டல்கள்,அவர்கள் செல்லும் இடங்களின் பாதுகாப்புக்கு,தனித்தனியாக ஐ.பி.எஸ்., அதிகாரிகள்நியமிக்கப்பட்டுள்ளனர். , மாநாடு அரங்கில்போடப்பட்டுள்ள இருக்கைகள், விழா மேடை, கண்காட்சிஅரங்கு, தொழில் அதிபர்கள் குறித்த சுயவிவர குறிப்புஎன, அனைத்து விவரங்களையும் புத்தகமாக தயாரித்து,விரல் நுனியில் வைத்துள்ளனர்.\nமுதலீட்டாளர் மாநாடுக்காக 10 ஆயிரம் போலீசார்அடங்கிய பெரும்படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள், முதலீட்டாளர்கள் வருகை தரும் விமானநிலையம் துவங்கி, அனைத்து இடங்களிலும் அதிரடிசோதனை நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.\nபோக்குவரத்து காவலர்கள், தொழிலதிதிபர்கள் செல்லும் வழிகள், கார்கள் நிறுத்தும் இடங்கள், ஓட்டுனர் ஓய்வுஎடுக்கும் இடம் என, அனைத்து தகவல்களையும் மேப்வரைந்து தமிழக அரசிடம் சமர்பித்துள்ளனர்.\nமாநாடு பாதுகாப்பு நடவடிக்கையில் கவனக்குறைவாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலர்களுக்கு உயரதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.\n: அஸ்வின் சூசகம் வா��்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து ஓபிஎஸ் நானே ஜெயலலிதா மகள் ஓபிஎஸ் நானே ஜெயலலிதா மகள்: பிரதமர் & ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பெண்மணி\nPrevious நட்ட நடு ரோட்டில் கொலை\nNext முதலீட்டாளர் மாநாடு: மக்களை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகல்\nசேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி அமைக்கப்படவுள்ளது\nகொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n” இணையத்தை தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்….\nசன் டிவி ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Lockdown%20_30.html", "date_download": "2021-05-13T12:08:14Z", "digest": "sha1:JJDEOZ2V2632LVQKTTOGM5CNPV4U2GNV", "length": 5739, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கம்\nஇலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கம்\nஇலக்கியா ஏப்ரல் 30, 2021 0\nஇங்கையின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், அதிக பாதிப்படைந்த பகுதிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, மாத்தளை, நாவுல, கலெவேல ஆகிய பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குருணாகல் மாவட்டத்தின், பன்னல பொலிஸ் பிரிவு, கல்லமுன, உடுபத்தாவ கிராம சேவகர் பிரிவுகள் ஆகியனவும் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் மொனராகலை மாவட்டத்திலுள்ள சியம்பலாண்டுவ பொலிஸ் அதிகார பிரிவு மற்றும் எலமுல்ல கிராம ச��வகர் பிரிவு ஆகியனவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://balavasakan.blogspot.com/2010/03/", "date_download": "2021-05-13T12:08:34Z", "digest": "sha1:MJXYFJXYLG57MRSXEGN2TLNWSTZOTFGE", "length": 26647, "nlines": 245, "source_domain": "balavasakan.blogspot.com", "title": "பாலவாசகன்: March 2010", "raw_content": "\nமனமும் உடலும் களைத்துப்போக கொளுத்திக்கொண்டிருக்கும் உச்சி வெயிலில் நனைந்தவாறு வீடு வந்து சேர்ந்த எனக்கு கையில் அகப்பட்டது தொலைக்காட்சிப்பெட்டியின் றிமோட் கொண்ட்ரோல். வழமையாக வீடு வந்த உடன் தொலைக்காடசிப்பெட்டி உயிரோடு இருந்தால் அதை ஒரு கை பார்த்த பின் தான் மற்ற வேலைகள் பாரப்பது வழக்கம் அனேகமாக டிஸ்கவரி அலைவரிசைதான் (தமிழில் வருகிறது).இந்த முறை ஏதோ தவறுதலாக விஜய் டிவி பட்டனை அழுத்திவிட சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஒரு சிறுமியின் குரல் நிலாவை அழைத்துக்கொண்டிருந்தது.\nநீதானே வான் நிலா என்னோடு வா நிலா\nதேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா\nசட்டென்று எனக்கு எங்கள் வீட்டில் ஏசி போட்டது போல ஒரு உணர்வு..உறைந்து போனது மனம்..அப்படியே காது வழியாக சென்று இதயத்தை தாலாட்டிக்கொண்டிருந்தது இளையராஜாவின் மெட்டு.வெயிலில் உருகி வந்த எனக்கு பாடல் எல்லாவற்றையும் மறந்து அந்த சிறுமியின் குரலோடு ஒன்றிப்போக வைத்திருந்தது. ஆனால் நான் இறுதி பாகத்தில் தான் கேட்க தொடங்கி இருந்தேன் சட்டென பாடல் முடிந்து போக சிறிது நேரத்திலேயே சின்ன குயில் சித்ரா மீண்டும் அந்த பாடலை பாட என்ன ஒரு உணர்வு..அப்படியே காது வழியாக சென்று இதயத்தை தாலாட்டிக்கொண்டிருந்தது இளையராஜாவின் மெட்டு.வெயிலில் உருகி வந்த எனக்கு பாடல் எல்லாவற்றையும் மறந்து அந்த சிறுமியின் குரலோடு ஒன்றிப்போக வைத்திருந்தது. ஆனால் நான் இறுதி பாகத்தில் தான் கேட்க தொடங்கி இருந்தேன் சட்டென பாடல் முடிந்து போக சிறிது நேரத்திலேயே சின்ன குயில் சித்ரா மீண்டும் அந்த பாடலை பாட என்ன ஒரு உணர்வு..இனிமை என்ற ஒரு வார்த்தையில் அந்த சுகம் அவ்வளவும் அடங்கி விடாது..இனிமை என்ற ஒரு வார்த்தையில் அந்த சுகம் அவ்வளவும் அடங்கி விடாது.. இதயத்தை இலேசாக்கும் மெட்டு மெட்டுக்கு பொருத்தமாக பின்னப்பட்ட வரிகள் அனைத்தும் நிலா ..லா..லா.. என்று லகரத்தில் இத்தனை இன்பமா.. இதயத்தை இலேசாக்கும் மெட்டு மெட்டுக்கு பொருத்தமாக பின்னப்பட்ட வரிகள் அனைத்தும் நிலா ..லா..லா.. என்று லகரத்தில் இத்தனை இன்பமா.. அப்போதுதான் நான் பலநாடகளுக்கு பிறகு மீண்டும் உணர்ந்தேன் தமிழ் எவ்வளவு இனிமை என்று.\nசங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா\nஎன் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா\nஎப்போதும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைமாளிகையிலேயே ஓய்வெடுக்கும் நான் எப்போதாவதுதான் இப்படி ராஜாவின் ராஜாங்கத்திற்கு அடிமையாகி போய்விடுவேன். ஆனாலும் ராஜாவின் இந்த உள்ளத்தை உருக்கும் மெட்டுக்கு அற்புதமாக பாடல் புனைந்த அந்த கவிஞ்ஞர் யார் வைரமுத்துவா.. எனக்கு தேடிப்பார்க்க நேரம் இல்லை யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். எந்த ஒரு நல்ல பாடலும் நல்ல வரிகள் சேரும் போது எவ்வளவு சிறப்பாகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். ஒரு முற்று முழுதான தமிழ்ப்பாடல் நேற்று முழுவதும் மனம் அந்த பாடலையே பாடிக்கொண்டிருந்தது இன்று காலை தரவிறக்கம் செய்தேன் எத்தனை முறை கேட்டிருப்பேனோ இன்னும் கேட்டு கொண்டிருக்கிறேன்.\nஇத்தனை நாடகளாக நான் இந்த பாடலை ரசிக்காமல் இருந்திருக்கிறேனே .. என்று எனக்கு என்மேலே சரியான கோபம் இனி ஒரு பத்து நாளைக்கு இந்த பாடல்தான் கேட்கப்போகிறேன் உங்களுக்கும் கேட்க ஆவலா.. இதோ.. புடித்து கொள்ளுங்கள்….\nகல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா\nநீதானே வான் நிலா என்னோடு வா நிலா\nதேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா\nதீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா\nஎன் அன்புக்காதலா என் நாளும் ஊடலா\nபேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா\nஉன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா\nஉன்பார்வை தூண்டிலா நான் கைதி கூண்டிலா\nசங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா\nஎன் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா\nக���்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா\nநீதானே வான் நிலா என்னோடு வா நிலா\nதேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா\nLabels: இளையராஜா, நெஞ்சை தொட்டவை, பாடல் பகிர்வு, பிடித்த பாடல்\nபதிவு ஒன்று போட்டு பலநாள் ஆகுது.. இப்படியே போனால் தமிழ் 99 இல் தட்டுறதையும் மறந்திடுவனோ என்று பயம் ஏதாவது எழுதுவம் என்றால் ம்ஹூம்.. எத்தனையோ சங்கதிகள் நாட்டில நடந்தாலும் எனக்கு நேரம் இல்ல யாராவது மிச்ச சொச்சம் நேரம் இருந்தா வட்டிக்கு கொடுங்கப்பா நான் வெட்டியா இருக்கும் போது திருப்பித்தரேன்..\nஒரு மொக்கை பதிவு எழுதணும் இன்னு பலநாள் ஆசை ஆனா அதை எழுதுறது அவ்வளவு சுலபமில்ல… இன்னிக்குத்தான் ஒரு சட்டென ஒரு யோசனை வந்தது ஏனடா வீட்டில எத்தனை மொக்கைகள் அரங்கேறுது இதுக்கா பஞ்சம்… அதான் கொஞ்சம் ஆறுதலாகி கிளம்பிட்டன்..\n என்ன வாண்டு ஏதோ கடுமையா கணக்குப்போடுதுன்னு மட்டும் நினைக்காதீங்க தப்பு.. படத்துக்கு காடசியளிக்குது. வயசு ஏழு வாலுனா இதுதான் வால்..\n வீடுதாங்காது வாண்டு வீட்டில இருந்தால் சும்மா இல்ல உண்மையிலையே அதிரும்.. அப்பிடி ஓடும் துள்ளும் மெதுவா நடந்து பழக்கம் எல்லாம் கிடையாது.\nஅப்பன் வியாபாரி கடையில கிடந்த சாக்லெட்டுகள் இனிப்புகள் எல்லாம் கண்ட நேரமும் தின்டு விட வாயில இருந்த கிருமிகள் மிச்ச சாக்லெட் இனிப்போட சேர்த்து முன்னால இருந்த ரெண்டு மண்வெட்டி பல்லையும் திண்டுவிட விளைவு தான் இது.ஓட்டைப்பல்லு..\nயாருக்கும் பயம் கிடையாது. நல்ல பழக்கம் ஒண்ணு பொய் சொல்லவே சொல்லாது.. பாடசாலையில் இருந்து வந்தவுடன் சொல்வதெழுதுதலுக்கு எத்தனை என்றுகேட்டால் பயம் இல்லாமல் சிரித்துக்கொண்டே சொல்லும் பத்துக்கு ஐஞ்சு.\nஇதனாலேயே ஒருவரும் அடிப்பது இல்லை. பொய் சொல்ல கூடது பாப்பா ன்னு பாரதி ஏதும் கனவில பாடம் எடுத்திருப்பார் போல..\nஒரு முறை பாப்பாவின் சுற்றாடல் வினாத்தளை பார்த்து வீட்டில பெரும் குழப்பம் ஆளுக்கு தடியை தூக்கி கொண்டிருக்க இது முழிய பிரட்டுது. என்னடா வில்லங்கம் என்று பார்த்தால் …\nபொருத்தமான சொல்லை தெரிவு செய்க..பகுதியில்..\nஎப்புடி இருக்கும் அதிபர் பார்த்தால் ஆடிப்போயிருப்பார்.. நான்தான் ஒருமாதிரி சமாளித்து விட்டேன் வாண்டுக்கு சிரமாதானம் எண்டால் என்னவென்று தெரியாது என்று இரண்டு அடியோட தப்பியது.\nஇது மட்டும் இல்லை வாண்டுக்கு \"��� ல ள ன ண ர ற ஒற்றைக்கொம்பு ரெட்டைக்கொம்பு” ஆகாது அடிக்கடி பிழைவிடும் அடிவாங்கும் அதை ஒருமாதிரி எங்கள் வீட்டின் ஆசிரியப்பெருந்தகைக்கள் சரிப்பண்ணி போட்டார்கள் கணக்கு கொஞ்சம் நல்லாவே போடும் இருந்தாலும் கிறுக்கு கூட இப்பகூட..\nஅத்தையார்:பத்தையும் ஆறையும் கூட்டினா எத்தனை சொல்லு..\nவாண்டுவின் வாலுத்தனத்துக்கு இது நல்ல ஒரு உதாரணம்..\nஆசிரியர் ஏதோ சொல்ல உது ஏதோ எழுதி இருக்கு பச்சைக்கிளியை பச்சைபுலி என்று எழுதி இருக்கு .\nஇதப்போல எத்தனையோ. இதை நான் படம் எடுத்து கொண்டிருக்கும் போது பக்கத்தில வந்து தான் பத்துக்கு பத்து எடுத்ததையும் போடட்டாம் பாவம்னு போடலாந்தான் ஆனா படிக்கிற உங்களுக்கு பதிவு இறங்க நேரம் ஆகும்னு விட்டுட்டன்..\nபாவம் இந்த ஆசிரியர் இதைப்போல எத்தனை வாலுகளோ வகுப்பில் கோபம் வராமல் அமைதியாக படிப்பிக்க வேணும் ..\nநான் இந்த மொக்கையை எழுத காரணம் ஒரு ஆங்கில ஆசிரியர் அவசரமாக தேவை. நிறைய விஜய் படம் பார்ப்பவராக இருந்தால் நல்லது அப்போதான் வாண்டுவின் வதைகளை நன்றாக தாங்குவார். ரொம்பவும் பொறுமைசாலியாகவும் மன தைரியம் உடையவராகவும் இருந்தால் நல்லது. நல்ல ஊதியம் வழங்கப்படும்\nவாண்டை நாலு ஆங்கில சொல் பிழை விடாமல் எழுத வைத்தால் சன்மானமும் கிடைக்கும்.\nவிரும்பியவர்கள் எனது மெயில் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும் எத்தனை விஜய் படம் பார்த்தீரகள் என்ன என்ன படம் பார்த்தீர்கள் எனபதையும் தவறாமல் குறிப்பிடவும்.\nஇதில் வாண்டு பிழை விட்ட சொற்களை சரியாக கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nபள்ளியால் வந்தவுடன் எல்லோரும் கேட்கும் கேள்வி\n“அப்ப ஆங்கிலத்தில வைச்சிருப்பினம் எத்தனை..\n“டீச்சர் ஒன்பதை வெட்டிப்போட்டா ஒண்டைத்தான் சரிபோட்டவ..\nபத்துக்கு ஒன்று எண்டு சொல்ல பயந்து சுத்தி மாத்தி சொல்லியது வாண்டு எல்லாருக்கும் வந்த சிரிப்பில் வாங்க இருந்த நாலு அடியிலிருந்து நல்ல வேளையாக தப்பித்து விட்டது…\n எப்புடி நம்ம வாண்டுவின் வரலாறு.. சிரிச்சீங்களா.. அது போதும் நம்ம நண்பர்கள் எல்லாம் எப்பூடி இருக்கீங்க உங்க பதிவுகள் பல நாளா படிக்கல எல்லாம் சேர்த்து வைச்சுத்தான் ஒரு நாள் படிக்கணும் ம்..வேற என்ன வரட்டா ..\nLabels: நகைச்சுவை, படங்கள், மொக்கை, வாண்டு சரண்யா\nஉறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரை��்படம்\nஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nகாலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை...\nஉறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்\nஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...\nயாழ் கோட்டை இடிந்த சுவர்களும்… உடைந்த கல்லறையும் …\nயாழ் கோட்டை கண்டது எத்தனை களங்கள்.. கொண்டது எத்தனை உயிர்கள்… சாரி சாரியாக வந்து செல்லும் சனத்துக்கெல்லாம் … இடிந்து போன இதன்...\nஎப்போதும் கைகட்டுவார் - இவர்\nகோடிஎன் றால் அது பெரிதா மோ\nஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்\nஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்\nநெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு\nசாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்\nசாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே\nகோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு\nகொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,\nதோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்\nஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்\nநெஞ்சு பொறுக்கு திலையே - இதை\nகஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்\nபஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்\nதுஞ்சி மடிகின் றாரே - இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/samsung-galaxy-s10-series-to-hit-stores-on-march-6/", "date_download": "2021-05-13T13:31:01Z", "digest": "sha1:MWZF5XF47MHZJBO7RMGYITM7NCW5A72K", "length": 3449, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "Samsung Galaxy ‘S10’ series to hit stores on March 6 – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:23:07Z", "digest": "sha1:JVJ4I2B7W255NM4LZVKJWHHRWOMFIVP4", "length": 4828, "nlines": 117, "source_domain": "kallakurichi.news", "title": "ரிஷிவிந்தியம் - Kallakurichi News", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nவீட்டுமனை தகராறில் பலியான விவசாயி \nசாலையோரங்களில் வீசப்பட்ட கவச உடை\nபோர்வெல் மானியம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா ஊரடங்கால் கரித்துண்டு விற்பனை முற்றிலும் முடங்கியது\nதார் சாலை அமைக்க கோரிக்கை \nரிஷிவந்தியத்தில் ஊராட்சியில் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு\nஉடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்\nஇருசக்கர வாகனம் வாங்க கொடுத்த பணத்தை கேட்ட வாலிபர் கழுத்தறுத்து கொலை\nபி.டி.ஓ., அலுவலக தற்காலிக ஊழியர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா \nரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க கோரி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/class-11th-admission-2021-started-in-tamil-nadu-without-class-10th-marksheets/articleshow/81882275.cms?utm_source=related_article&utm_medium=referral&utm_campaign=article", "date_download": "2021-05-13T13:39:45Z", "digest": "sha1:34JDHQ6SIDXH4EBOA3Y2E4G5WRBZ4S26", "length": 14491, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn 11th std admission: 11ஆம் வகுப்பில் சேரணுமா 10வது ஆல் பாஸ் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 10வது ஆல் பாஸ் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n 10வது ஆல் பாஸ் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அடுத்த வகுப்பில் சேருவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n10ஆம் வகுப்பிற்கு மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்���தில் சிக்கல்\n9ஆம் வகுப்பு பருவத் தேர்வுகளின் அடிப்படையில் உருவாக்க ஆலோசனை\nமதிப்பெண் சான்றிதழ் இன்றி 11ஆம் வகுப்பிற்கு அட்மிஷன் தொடக்கம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கல்வி நிலையங்களைத் திறக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் கோவிட்-19 இரண்டாவது அலையால் மீண்டும் மூடப்படும் நிலை ஏற்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மாணவர்களை வீட்டிலிருந்த படியே கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.\n12ஆம் வகுப்பிற்கு மட்டும் மே 3ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்த தேர்வு அட்டவணை வெளியானது. இதற்கிடையில் சட்டமன்ற தேர்தல் காரணமாக 12ஆம் வகுப்பிற்கு வரும் 7ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்பிறகு கொரோனா நிலவரம் கட்டுக்குள் இருந்தால் மட்டுமே நேரடி வகுப்புகளை நடத்தலாம். இல்லையெனில் வீட்டிலிருந்த படியே கற்க அறிவுறுத்தலாம்.\nதமிழகப் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை; பள்ளிக்கல்வித்துறை சூப்பர் நியூஸ்\nமேலும் பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் 10வது ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பிற்கான சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கியுள்ளன. 10ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தாவிட்டாலும் சிறிய அளவில் தேர்வுகள் நடத்தி மாணவர்களின் விருப்பங்களையும், கற்றல் திறன்களையும் அறிந்து வருகின்றனர்.\nஇப்போதைக்கு இல்ல, ஆனா இருந்தா நல்லாருக்கும் வைரலாகும் 'துப்பாக்கி' பட வில்லனின் ட்விட்..\nஅதாவது எந்தப் பாடத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற விவரம் கேட்டு அதற்கேற்ப பாடப் பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த சூழலில் 10ஆம் வகுப்பிற்கு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்போது காலாண்டு, அரையாண்டு, வருகைப் பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nஇதோ எதிர்பார்க்காத சஸ்பென்ஸ்; வெளியா��து இறுதிகட்ட சர்வே முடிவுகள்\nஆனால் நடப்பாண்டில் ஒரு தேர்வு கூட நடத்தவில்லை. எனவே கடந்த கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு பருவத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்களைக் கணக்கிட்டு சான்றிதழ் வழங்கலாம் என்று பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா இதுதான் ரசீது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபொதுத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகள் சான்றிதழ் கோவிட்-19 கொரோனா வைரஸ் ஆல் பாஸ் tn 11th std admission tn 10th all pass students 11ஆம் வகுப்பு\nஇந்தியாஇந்தியாவில் 2-18 வயது பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி: நிபந்தனை விதிப்பு\nகிரிக்கெட் செய்திகள்சொன்னதை செய்த கோலி…5 வருசம் இந்தியாதான் நம்பர் 1: ரசிகர்கள் பாராட்டு\nஉலகம்முழு ஊரடங்கு.. அட அவசரப்பட்டுட்டிங்களே\nதிருநெல்வேலிகொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்\nசினிமா செய்திகள்கொரோனா எண்ட் கேமிற்கு நன்கொடை வழங்குங்கள்: பிரபல இயக்குனர் கோரிக்கை\nபாலிவுட்மனைவியுடன் உறவு கொள்ளும் போது...: பெட்ரூம் சீக்ரெட் சொன்ன நடிகையின் கணவர்\nபாலிவுட்காதும் காதும் வைத்தது மாதிரி ரகசிய திருமணம் செய்த ஸ்ரீதேவி, டான்ஸ் நடிகை, ஹேன்ட்சம் ஹீரோ, வாரிசு நடிகர்\nசெய்திகள்கொரோனா.. ரொம்ப பயமாக இருக்கு.. நண்பர்கள் இறந்துட்டாங்க மருத்துவமனையில் இருந்து கண்ணீர் வீடியோ வெளியிட்ட சாய் சக்தி\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nடிரெண்டிங்Ramadan Wishes 2021 ரமலான் வாழ்த்துக்கள் & வாட்சப் ஸ்டேட்டஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/3-agricultural-laws-should-also-be-suspended-corporate-preacher-ramdev-also-relented", "date_download": "2021-05-13T12:23:37Z", "digest": "sha1:JP5N6EMXY3C32MP4PCME32HXNHTOF55A", "length": 7370, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\n3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க வேண்டும்...கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கூட மனமிறங்கினார்...\nமத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, விவசாயிகள் நடத்தும் போராட்டம் 96 நாட்களைக் கடந்து விட்டது. போராட்டக் களத்தில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் உயிரை விட்டுள்ளனர். எனினும், மோடி அரசுக்கு கொஞ்சமும் மனம் இறங்கவில்லை.\nபிரதமர் மோடிக்கு நெருக்கமான கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கூட, விவசாயிகள் மீது இரக்கப்பட்டு, வேளாண் சட்டங்களை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.ஹரியானாவின் சமல்காவில் நடைபெற்ற தொழிலதிபர் ஒருவரின் திருமணத்தில் சாமியார் ராம்தேவ் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது, அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவோ அல்லது ஒப்பந்த விவசாயியாகவோ தில்லி போராட்டம் குறித்து நான் பேச விரும்பவில்லை என்றும், மாறாக, இப்பிரச்சனையில் தான் ஒரு தீர்வைக் காண விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், புதிய வேளாண் சட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ராம்தேவ், விவசாயிகளும் அரசாங்கத்துடன் அமர்ந்து, விவசாயக் கொள்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.தங்கள் நிலைப்பாட்டில் சிறிய தளர்வை ஏற்படுத்திக்கொள்ள அரசும் தயாராக இல்லை, விவசாயிகளும் தயாராக இல்லை என கூறியுள்ள ராம்தேவ், இந்த முட்டுக்கட்டை முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nTags 3 வேளாண் சட்டங்களை கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ்\n3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க வேண்டும்...கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கூட மனமிறங்கினார்...\n​​​​​​​‘பதஞ்சலி’ ராம்தேவ் மக்கள் மீது பரிதாபம்..\nசிதம்பரம் சிறைசெல்ல அமித்ஷா கைதே காரணம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோன�� வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் யோகி சிலை படம் - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-05-13T11:56:18Z", "digest": "sha1:QCHWPAGDROPY2Z222M2MAW2ENVRRJZQB", "length": 4548, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\nமக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறு சிறுபான்மை மக்கள் வாழ்வுரிமை மாநாடு வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nமோடிஜி நீங்கள் பேச வேண்டும், உங்களுடைய திட்டத்தைக் கூற வேண்டும் - கொரோனா போராளி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்\nபசுஞ்சாணியோ பசுமூத்திரமோ கோவிட்-19ஐத் தடுத்திடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை\nசென்னை சில்க்ஸ் கடைக்கு சீல் - ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் அதிகாரிகள் நடவடிக்கை\nமகாராஷ்டிரத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் விபத்து - 4 பேர் பலி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2021-05-13T12:51:21Z", "digest": "sha1:MBYDHI2NSBCJAE5MDUD2XQBVFXXJBVXM", "length": 10070, "nlines": 198, "source_domain": "www.colombotamil.lk", "title": "பிரித்தானியாவ��� மூன்றாவது அலை தாக்கும் வாய்ப்பு: போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபிரித்தானியாவை மூன்றாவது அலை தாக்கும் வாய்ப்பு: போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை\nபிரித்தானியாவை கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.\nஅண்டை நாடுகள் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் சிக்கியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக் அறிவித்துள்ளது.\nஇதனால் பிரித்தானியா மேலும் பாதிக்கப்படவுள்ளதாகவும், நாடு மூன்றாவது அலையின் பிடியில் சிக்கவுள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.\n“நாங்களும் அதே நோற்று நோயைத் தான் எதிர்கொள்கிறோம், அதே பிரச்சினை தான் எங்களுக்கும் உள்ளது” என அஸ்ட்ராஜெனேகா ஏற்றுமதி தடை குறித்து போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.\nஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தடுப்பூசிகளை தடை விதிக்கப்பட்டும் என அறிவித்ததிலிருந்து Brussels-க்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\nகிழக்கு ஆளுநரையும் விட்டுவைக்காத கொரோனா\nநாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் பயணக் கட்டுப்பாடு\nவெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/10/oruvar-meethu-oruvar-sainthu-song-lyrics.html", "date_download": "2021-05-13T12:21:18Z", "digest": "sha1:EXG4XDZMMSAZ6LD4HL7QT54U7MZU2JQZ", "length": 5717, "nlines": 147, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Oruvar Meethu Oruvar Sainthu Song Lyrics - Old Tamil Song Lyrics", "raw_content": "\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து\nTM சௌந்தரராஜன், P சுசீலா\nஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து\nஓடம் போலே ஆடலாம் ஆடலாம்\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து\nஓடம் போலே ஆடலாம் ஆடலாம்\nபெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு\nஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு\nபாடல் நூறு பாடலாம் பாடலாம்\nஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு\nபாடல் நூறு பாடலாம் பாடலாம்\nஆண்: சொர்க்கம் தேடிச் செல்லட்டும்\nஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து\nஓடம் போலே ஆடலாம் ஆடலாம்\nபெண்: தங்கப் பாவை அங்கங்கள்\nதத்தை போல் மெத்தை மேல்\nபெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு\nபாடல் நூறு பாடலாம் பாடலாம்\nபெண்: மையல் பாதி என்னோடு\nஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து\nஓடம் போலே ஆடலாம் ஆடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/2018/10/", "date_download": "2021-05-13T12:36:52Z", "digest": "sha1:GYJ2PYBRGO34TIKU5X7BUBZWQN7AYLG2", "length": 11257, "nlines": 127, "source_domain": "www.vocayya.com", "title": "October 2018 – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nபள்ளர் பறையர் ஒரு தாய் மக்கள் ~ ஜான் பாண்டியன்\nகராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன்\nகராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன் வெள்ளாளர்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம் :: ஜமீன் பல்லாவரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மு. சித்தேஷ் ஹரிஹரன் நமது வெள்ளாளரில் பாரம்பரியமான சைவ வெள்ளாளர் குல பிரிவை சார்ந்தவர், தமிழ்நாட்டில்\n81 vathu kuru poojai, cidhambarampillai, pirabakaran songs, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, verakudi vellalar, VOC AYYA DINAKRAN, voc song, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்Leave a Comment on கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன்\nவெள்ளாளர்களின் அடுத்த அதிரடி திட்டம் அடுத்த கட்ட நகர்வு\nதிருச்சியை தொடர்ந்து அடுத்த கட்ட முடிவு திருவாரூர் இடை தேர்தல் மற்றும் அணைத்து மாவட்ட தலைநகர் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் நடக்க வேண்டும் என் வாழ்க்கையில் முதல் முறையாக எந்த கொடியும் பறக்க வில்லை , இயக்கம் பெயரை சொல்லவில்லை, தனி நபர்\n81 vathu kuru poojai, cidhambarampillai, kurupoojai, soliya velalalar, voc song, voc songs download, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பிள்ளை, வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வேளாளர்கள்Leave a Comment on வெள்ளாளர்களின் அடுத்த அதிரடி திட்டம் அடுத்த கட்ட நகர்வு\nமருதநாயகம்பிள்ளையின் மறைக்கப்பட்ட வரலாற்று பக்கம்\nவரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது. மருதநாயகம்பிள்ளை-ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன் அடங்க மறுத்த வீரத் தமிழன் அடங்க மறுத்த வீரத் தமிழன் இப்படி பல பட்டங்களை சூட்டி மகிழலாம் என்றாலும் கட்டபொம்மனை போற்றியவர்கள்,\n81 vathu kuru poojai, AYYA VOC, cidhambarampillai, soliya velalalar, TTV DINAKARAN VOCAYYA, vellalar songs, verakudi vellalar, VOC, VOC AYYA DINAKRAN, voc birthday, voc song, voc songs download, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வேலுப்பிள்ளை, வேளாளர்கள்Leave a Comment on மருதநாயகம்பிள்ளையின் மறைக்கப்பட்ட வரலாற்று பக்கம்\nவெள்ளாளர் ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான், அதற்காக அடிமையாக அல்ல\nவெள்ளாளர் மாபெரும் நிலவுடமையாளர்கள் என்பதை ஆங்கில அரசின் கீழ் தமிழகம் இருந்த போது ஆங்கில அரசு தமிழக வரைபடத்தில் எந்த எந்த இடங்களில் வெள்ளாளர்கள் நிலவுடமையாளர்கள் என்பதை குறிப்பிட்டு காட்டியுள்ளனர் அதனை கீழே உள்ள வரைபடத்தில் காண்க. வெள்ளாள பிள்ளை + வெள்ளாள கவுண்டர்\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2022-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-05-13T13:37:22Z", "digest": "sha1:OOMWWSMHCWF4EXLF5WPMMV5FIDEUMINP", "length": 6733, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "2022-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2 மடங்கு உயர இலக்கு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\n2022-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2 மடங்கு உயர இலக்கு\n2022-ம் ஆண்டிற்கு இந்திய பொருளாதாரத்தை இரண்டு மடங்கு அதிகரித்து 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.\nபுதுடில்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் (ஐ.ஐ.சி.சி) கண்காட்சி மைய தி்டட்டத்திற் கான அடிக்கல் நாட்டு வுிழா இன்று துவங்கியது. அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:\nரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்பட உள்ளது. 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறன்களை வளர்க்க இந்த மையம் அமையும். இது இந்தியாவின் சர்வதேச தொழில் மையமாகவும் விளங்கும்.ஐ.எம்.எப். எனப்பட���ம் சர்வதேச நிதியகத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தற்போது இந்தியா உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக 2.6 டிரில்லியன் டாலர் அளவில் உள்ளது.\nஉற்பத்தி துறை மற்றும் வேளாண்துறையின் மூலம் 2022-ம் ஆண்டிற்கு இந்திய பொருளாதாரத்தை 2 மடங்கு அதிகரித்து 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஇந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் என்ற இடத்தில் இருந்து துவாரகா வரையில் மெட்ரோ ரயிலில் பயணித்து விழா நடக்கும் இடத்திற்கு வந்தார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamila.com/?p=17633", "date_download": "2021-05-13T11:46:35Z", "digest": "sha1:F6A2XBJUOMV6RLQOULPW5G33ZOP4XSHS", "length": 11344, "nlines": 69, "source_domain": "startamila.com", "title": "குடிசை வீட்டில் வாழ்ந்த முல்லை!.. பெற்றோரை பெருமைப்பட வைத்த நெகிழ்ச்சி தருணம் - Startamila", "raw_content": "\nநடிகை சாவித்திரியின் மகளா இது அம்மாவையும் மிஞ்சிய பேரழகு… யாரும் கண்டிராத பல அரிய புகைப்படங்கள்\nகவலைக்கிடமாக இருந்த எஸ்.பி.பி-யின் தற்போதைய நிலை… மகிழ்ச்சியில் மருத்துவர்கள் மாலையில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை\nபல் சொத்தை,பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலை ஒன்று போதும்,கிருமிகளை வேரோடு அழிக்கும்\nவாரம் 2 முறை சாப்பிடுங்க வலியெல்லாம் பறந்து போகும்\nஇந்த செடியை உங்கள் வீட்டிற்கு முன் பார்த்தால் தவறுதலாக கூட தூக்கி எறியாதீர்கள் நிறையநஷ்டப்படுவீர்கள்\nகுடிசை வீட்டில் வாழ்ந்த முல்லை.. பெற்றோரை பெருமைப்பட வைத்த நெகிழ்ச்சி தருணம்\nதொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரையே கலக்கி கொண்டிருப்பவர் சித்ரா.\nநடனம், நடிப்பு என பன்முக திறமை கொண்ட சித்ராவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம், மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறிய நடிகை.அவருடைய பெர்ஷனல் வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ள தகவல்களில், நான் தான் வீட்டுக்கு கடைசிப் பொண்ணு.\nகுழந்தையே வேண்டாம்னு என் பெற்றோர்கள் முடிவெடுத்து வயிற்றுக்குள் இருக்கும் போதே என்னனமோ செய்தும் அனைத்து உடைத்தெறிந்து விட்டு பிறந்தவள் நான்.\nஎங்களுடைய தலைமுற���யில் படித்த பட்டதாரி பெண் நான் தான், மீடியாவுக்கு அனுப்பவே மாட்டேன்னு க ராறாக சொல்லியும் எப்படியோ சமாளித்து இங்கு வந்து விட்டேன்.ஆரம்ப காலத்தில் குடிசையில் தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம், பின்னர் அரசாங்கத்தின் குடிசை மாற்று வாரியம் மூலமாக எங்களுக்கு வீடு கட்டி கொடுத்துட்டாங்க.\nரொம்ப சின்ன வீட்டில் நாங்கள் வசித்தோம், அப்பவே என் பெற்றோரை ராஜா ராணி மாதிரி வாழ வைக்கணும்னு எனக்கு நிறையவே ஆசை.இதற்காக ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு உழைப்பேன், கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் சரியான பயன்படுத்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சம் பணம் சேர்த்து முதலில் கார் வாங்கினேன்.\nபடிப்படியாக அப்பா, அம்மாவுக்காக வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். தனி வீடா இருந்தா அவங்க மட்டும்தான் இருக்க முடியும். அவங்க வீட்டிலிருந்தே சம்பாதிக்கிற மாதிரி எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே இரண்டு சின்ன வீடு கட்டினேன்.\nஅந்த வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு அதில் கிடைக்கிற பணத்தை வைச்சு அவங்க உட்கார்ந்து சாப்பிட வழி ஏற்பாடு பண்ணிட்டேன். இப்போ என்னைப் பெண் பிள்ளையா பெத்ததுக்கு என் அம்மாவும், அப்பாவும் பெருமைப்பட்டுட்டு இருக்காங்க என நெகிழ்கிறார்.\n← சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்\nகபசுர குடிநீர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்காம குடிக்காதிங்க →\nநடிகை சாவித்திரியின் மகளா இது அம்மாவையும் மிஞ்சிய பேரழகு… யாரும் கண்டிராத பல அரிய புகைப்படங்கள்\nநடிகை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது யாரும் கண்டிராத பல அறிய புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஈடு\nகவலைக்கிடமாக இருந்த எஸ்.பி.பி-யின் தற்போதைய நிலை… மகிழ்ச்சியில் மருத்துவர்கள் மாலையில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை\nபல் சொத்தை,பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலை ஒன்று போதும்,கிருமிகளை வேரோடு அழிக்கும்\nவாரம் 2 முறை சாப்பிடுங்க வலியெல்லாம் பறந்து போகும்\nஇந்த செடியை உங்கள் வீட்டிற்கு முன் பார்த்தால் தவறுதலாக கூட தூக்கி எறியாதீர்கள் நிறையநஷ்டப்படுவீர்கள்\nகபசுர குடிநீர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்காம குடிக்காதிங்க\nகுடிசை வீட்டில் வாழ்ந்த முல்லை.. பெற்றோரை பெருமைப்பட வைத்த நெகிழ்ச்சி தருணம்\n*சுஜாதா நாவல்கள் தொகுப்பு* 👇\n100 தடவை பா ம்பு கடித் தாலும் நீங்கள் உயி ருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செ டியை பயன்படுத்துங்கள்\n தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஉ ள்ள இ ருக்குறது எ ல்லாமே தெ ரியுது இ துக்கு பே சாம ட் ரெஸ் போ டாமலே இருக்கலாம் \nஎன்னா தி மிரு டா…க வர்ச்சி உ டையில் தெ னாவெ ட்டு காட்டும் நடிகை நீலிமா ராணி\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை… கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nதங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா தங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்திராத ரகசியம்\nஇந்த செடி உங்கள் ஊரில் இருக்கா உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சொல்லுங்க… ஏன் தெரியுமா\nஇந்த நடிகர் நான் 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்தார்.. வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்..\nசினிமாவுக்கும் முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி.. எந்த சீ ரியல்னு தெ ரிஞ்சா ஷா க்காகி டுவீங்க..\n3 நிமிடத்தில் பல் இடையில் உள்ள மஞ்சள் கறை மறைந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T12:47:41Z", "digest": "sha1:I5PCC2DUAMGQF5T3YZOCC5UYNB66KRDM", "length": 38554, "nlines": 404, "source_domain": "ta.wikisource.org", "title": "நாலடியார் - விக்கிமூலம்", "raw_content": "\n1 சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் உரையும்\n1.1 உரையாசிரியர் தமிழ்ப்புலவர் களத்தூர்\n2.1.2 1-ஆம் அதிகாரம் செல்வ நிலையாமை\n2.1.2.1 பாடல்: 01 (அறுசுவை)\n2.1.2.2 பாடல்: 02 (துகடீர்)\n2.1.2.3 பாடல்: 3 (யானையெருத்தம்)\n2.1.2.4 பாடல்: 4 (நின்றன)\n2.1.2.5 பாடல்: 5 (என்னானும்)\n2.1.2.6 பாடல்: 6 (இழைத்தநாள்)\n2.1.2.7 பாடல்: 7 (தோற்றஞ்சால்)\n2.1.2.8 பாடல்: 8 (செல்வர்யா)\n2.1.2.9 பாடல்: 9 (உண்ணானொளி)\n2.1.2.10 பாடல் 10 (உடாஅது)\nசமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் உரையும்[தொகு]\nவானிடு வில்லின் வரவறியா வாய்மையாற்\nவான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால்\nகானிலந் தோயாக் கடவுளை - யாநிலஞ்\nகால் நிலம் தோயாக் கடவுளை - யாம் நிலம்\nசென்னி யுறவணங்கிச் சேர்துமெம் முள்ளத்து\nசென்னி உற வணங்கிச் சேர்தும் எம் உள்ளத்து\nவான்= மேகத்தில்; இடு= இடப்பட்ட; வில்லின்= இந்திரவில்லினது (காட்சியொத்த); வரவு= பிறப்பு வரவை; அறியா= அறிந்து; வாய்மையால்= உண்மையினால்; கால்= திருவடிகள்; நிலம்= பூவுலகில்; தோயா= படியாத; கடவுளை= முதற்கடவுளை; யாம்= நாம்; நிலம்= பூமியில்; சென்னி- சிரசானது; உற= பொருந்த; வணங்கி= பணிந்து; எம்= எம்முடைய; உள்ளத்து= இருதயத்தில்; முன்னியவை= நினைந்தனவாகிய (அறம் பொருள் இன்பமென்னு முப்பால்களும்); முடிக என்று= முடியவேண்டும் என்று நினைத்து; சேர்தும்= அடைவோம்.\nவான வில்லினது தோற்றமும், அழிவும் நிகர்த்த பிறப்பையும் இறப்பையும்அறிந்து, என் மனதில் நினைந்தவை முடிக என்று நினைத்துக், கடவுளை வணங்குவோம்.\n'முன்னியவை' என்றதற்கு 'உள்ளத்து நினைந்தவை யாவும்' எனப் பொருள்கொளளினும் பொருந்தும். மேகத்தில் வில்லிடுகிறதும், கெடுகிறதுந் தெரியாமை போலப், பிறப்பு உ்ண்டாதலும் இறப்பு உ்ணடாதலுந் தெரியா; ஆதலால், வில்லைப் பிறப்புக்கு உவமை கூறினார்.\nயாம்- எழுவாய்; சேர்தும்- பயனிலை; கடவுளை- செயப்படுபொருள். நாலடியார் என்பதில் 'ஆர்' விகுதி உயர்வுப் பொருட்கண் வந்தது. குறள் வெண்பா இரண்டடி, சிந்தியல் வெண்பா மூன்றடி, பஃறொடை வெண்பா பலவடி, இவை போலாகாமை, இந்நூல் வெண்பா நானூறும் நாலடியாக வந்தமையால் 'நாலடி' என்று காரணப்பெயர் பெற்றது.\nதொகுத்த கவியைச் சொற்சொல் லாகப் / தொகுத்த கவியைச் சொல் சொல்லாகப்\nபகுத்துப் பொருள்சொலல் பதவுரை யாமே.\" / பகுத்துப் பொருள் சொலல் பதவுரை ஆமே.\n\"கவிப்பொருள் சுருக்கிக்காட்ட றாற்பரியம்.\" (கவிப் பொருள் சுருக்கிக் காட்டல் தாத்பரியம்)\n(அஃதாவது, விதித்தவை கொள்ளலும், விலக்கியவை தள்ளலுமாம்)\n1-ஆம் அதிகாரம் செல்வ நிலையாமை[தொகு]\nஅறுசுவை யுண்டி யமர்ந்தில்லா ளூட்ட\nஅறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட\nமறுசிகை நீக்கி யுண்டாரும் - வறிஞராய்ச்\nமறு சிகை நீக்கி உண்டாரும்- வறிஞர் ஆய்ச்\nசென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற், செல்வமொன்\nசென்று இரப்பர் ஓர் இடத்துக் கூழ் எனில் செல்வம் ஒன்று\nறுண்டாக வைக்கற்பாற் றன்று. (1)\nஉண்டு ஆக வைக்கல் பாற்று அன்று.\nஅறு சுவை= அறுவகை ருசியாகிய; உண்டி= உணவை; அமர்ந்து= விரும்பி; இல்லாள்= மனைவி; ஊட்ட= ஊட்டுதல் செய்ய; மறு= மறுக்கப்பட்ட; சிகை= (வன்மையான) பதார்த்தங்களை; நீக்கி= தள்ளி; உ்ண்டாரும்= (மென்மையான பதார்த்தங்களை) உண்டாரும்; வறிஞர் ஆய்= தரித்திரராய்; ஓர் இடத்து= வேறோர் இடத்தில்; சென்று= போய்; கூழ்= கூழினை; இரப்பர் எனில்= யாசிப்பாராகில்; செல்வம்= ஐசுவரியமானது; ஒன்று உண்டு ஆக= ஒரு பொருள் உள்ளதாக; வைக்கல்= வைக���கும்; பற்று= பகுதியுடையது; அன்று= அல்ல.\nஅறுசுவைப் போசன பதார்த்தங்களை மனையாள் ஊட்டுதல் செய்ய உ்ண்ட செல்வர்களும் ஓரிடத்திற்போய்க் கூழை இரந்து உண்பாரானால் செல்வமானது, ஒருபொருளாக வைக்கும் பகுப்பு உடையதல்ல.\n\"சிகையென் பதுவே பதார்த்த மாகும்\nஅதுவே வன்மை மென்மை யெனப்படும்.\" - (அரும்பதக்கொத்து)\nஇவ்விதியால் சிகையென்பது பொதுப்படப் பதார்த்தமாம். செல்வர்கள் வன்மையான பதார்த்தங்களை வருத்தமுற்றுக் கடித்து உண்ணுதல் அரிதாகலின் 'மறுசிகை நீக்கி' என்றார். இளமை நிலையாமையில்,\n\"பருவ மெனைத்துள பல்லின்பா லேனை\nஎன்றதில் வயதின் அளவையும், பற்களின் வலியின் அளவையும் வினவியவிடத்தும், 'இருசிகை' என்றதற்குப் பொருள், வன்மையான பதார்த்தங்களும் மென்மையான பதார்த்தங்களுமேயாம். சிகை, படைத்த சாதமெனினும், ஒருபிடி சொறு எனினும் பொருந்தும். முற்சிகை நீக்கிப் பிற்சிகை உண்டாரும் எனக் கொள்ளினும் அமையும். செல்வம்- எழுவாய்; வைக்கற்பாற்றன்று- பயனிலை.\nதுகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப் /துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்\nபகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க /பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க\nஅகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ் / அகடு உற யார் மாட்டும் நில்லாது செல்வம்\nசகடக்கால் போல வரும். / சகடக் கால் போல வரும்.\nவரும் = (கீழ்மேலாய் மேல் கீழாய்) வரும், (ஆதலால்),\nசெல்வமானது யாவரிடத்தும் நில்லாது தேர்ச்சக்கரம்போலக் கீழ்மேலாய் மேல்கீழாய் வருமாதலால் செல்வங் கிடைத்தால் பலருடன் உண்ணக்கடவாய்.\n`தோன்றியக்கால்` என்பது வினையெச்சமே பெயரெச்சமாகில் ஒற்று மிகாது. `நீ` தோன்றா எழுவாய்; `உண்க` பயனிலை; `கூழ்` செயப்படுபொருள். இதில் `ஐ`யுருபு தொக்கியது. நல்வழியில் வந்த செல்வமென்று அறிதற்குத் `துகடீர்பெருஞ்செல்வம்` என்றார்.\nயானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் யானை எருத்தம் பொலியக் குடை நிழல் கீழ்ச்\nசேனைத் தலைவராய்ச் சென்றோரு - மேனை சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை\nவினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட வினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட\nமனையாளை மாற்றார் கொள. மனையாளை மாற்றார் கொள.\nநிழல் கீழ்= நீழலின் கீழே;\nகொண்ட= இல்வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட;\nசதுரங்கசேனைக்குத் தலைவராய்ச் சென்ற அரசர்களும்,தீவினை கெடுக்க வேறுபட்டுத் த���்கள் மனைவியைப் பகைவன் கைக்கொள்ளக் கெடுவார்கள்.\nசென்றோர்- எழுவாய், வீழ்வர்= பயனிலை, உம்மை- சிறப்பும்மை.\nநின்றன நின்றன நில்லா வெனவுணர்ந் நின்றன நின்றன நில்லா என உணர்ந்து\nதொன்றின வொன்றின வல்லே செயின்செய்க ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க\nசென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் சென்றன சென்றன வாழ் நாள் செறுத்து உடன்\nவந்தது வந்தது கூற்று. வந்தது வந்தது கூற்று.\nசென்றன சென்றன= போயின போயின;\nவந்தது வந்தது= வந்தான் வந்தான்; (ஆதலால்),\nநின்றன நின்றன= நின்றனவாகிய நின்பொருள்கள்;\nஒன்றின ஒன்றின= பொருந்திய ஒருவகை (தருமத்தை);\nஆயுள்கள் போயின. இயமன் வந்தான். நின்றனவான செல்வங்கள் நில்லாவென அறிந்து, பொருந்திய தருமங்களை நீ செய்தால் சீக்கிரஞ் செய்யக்கடவாய்.\n”உயர்திணை யீறுபோ லஃறிணை வருதலும்\nஅஃறிணை யீறுபோ லுயர்திணை வருதலு\nமருகல் விதியென வறைந்தன ரான்றோர்.”\nஇவ்விதியால் `கூற்று` என்னும் அஃறிணை ஈறு உயர்திணைக்கு வந்தது. `சென்றன சென்றன`, `வந்தன வந்தன` அவை விரைவின்கண் இரட்டித்தன. `நீ`- தோன்றா எழுவாய், `செய்க`- பயனிலை.\nஎன்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் என்னானும் ஒன்று தம் கை உறப் பெற்றக்கால்\nபின்னாவ தென்று பிடித்திரா - முன்னே பின் ஆவது என்று பிடித்து இரா - முன்னே\nகொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் கொடுத்தார் உயப் போவர் கோடு இல் தீக் கூற்றம்\nதொடுத்தாறு செல்லும் சுரம். தொடுத்து ஆறு செல்லும் சுரம்.\nபின் ஆவது என்று= பின் கொடுப்போம் என்று;\nஉயப் போவர்= பிழைத்துப் போவார்கள்.\nயாதாகிலும் ஒருபொருள் தம்கையிற் பெற்றால், பின் கொடுப்போம் என்று வைத்திராது முன் கொடுத்தவர்கள், இயமன் கொண்டுபோம்வழியை நீங்கிப் பிழைத்துப் போவார்கள்.\nகொடுத்தார் -எழுவாய். உயப்போவார்- பயனிலை, ஆறு- செயப்படுபொருள். இதில் ஐயுருபு தொக்கியது. காலையின் மலர்ந்த மலர், மாலையின் உலர்ந்து அழியுமாறு பொற் செல்வம் அழிதல் பற்றி `முன்னே கொடுத்தார்` என்றார்.\nஇழைத்தநா ளெல்லை யிகவா பிழைத்தொரீஇக் இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇக்\nகூற்றங் குதித்துய்ந்தா ரீங்கில்லை - யாற்றப் கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை - ஆற்றப்\nபெரும்பொருள் வைத்தீர், வழங்குமின், நாளைத் பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்\nதழீஇந்தழீஇந் தண்ணம் படும். தழீஇம் தழீஇம் தண்ணம் பட���ம்.\nகுதித்து= அவன் குறிப்பைக் கடந்து;\nதழீஇம் தழீஇம்= தழீம்தழீம் என்னும் ஓசையுடனே;\nவழங்குமின்= அப்பொருளைத் தானமாகக் கொடுங்கள்.\nதமக்கு அளவுசெய்த நாள்கள் தம் எல்லையைக் கடவா; இயமனைக் கடந்து பிழைத்தவர்கள் இவ்வுலகத்திலில்லை; நாளையே பிணப்பறை சாற்றப்படும்; பொருளைத் தேடிவைத்தவர்களே நீங்கள் தானம் செய்யுங்கள்.\nநீங்கள்- எழுவாய்; வழங்குமின்- பயனிலை. பொருள்- செயப்படுபொருள். இதில் ஐயுருபு தொக்குநின்றது.\nதோற்றஞ்சான் ஞாயிறு நாழியா வைகலுங் தோற்றம் சால் ஞாயிறு நாழி ஆ வைகலும்\nகூற்ற மளந்துநுந் நாளுண்ணு - மாற்ற கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் - ஆற்ற\nவறஞ்செய் தருளுடையீ ராகுமின் யாரும் அறம் செய்து அருள் உடையீர் ஆகுமின் யாரும்\nபிறந்தும் பிறவாதா ரில். பிறந்தும் பிறவாதார் இல்.\nபிறந்தும்= (மக்கட்பிறப்பாய்ப்) பிறந்தும் (வீணாகாமல்),\nபிறவாதாரில்= பிறவாது மோட்சத்திலிருப்பவரைப் போல,\nஅருள் உடையீர் ஆகுமின்= கிருபையுடையீராகுங்கள்.\nஇயமன் சூரியனைப்படியாகக்கொண்டு உங்கள் நாளை யளந்து உண்ணுகிறான்; ஆகையால், தருமத்தைச் செய்து கிருபையுடையீராகுங்கள்.\nயாரும்- யாவரும், பிறந்தும்- மனிதப் பிறப்பிற் பிறந்தும் அறஞ்செய்யாராகில், பிறவாதிரில்- பிறவாதவர்களின் வைத்தெண்ணப்படுவர் எனினும் அமையும். நீங்கள் தோன்றா எழுவாய். அருளுடையீராகுமின்- பயனிலை. ஆண்பாலும் பெண்பாலும் என்ற்றிதற்கு `யாரும்` என்றார்.\nசெல்வர்யா மென்றுதாஞ் செல்வுழி யெண்ணாத செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத\nபுல்லறி வாளர் பெருஞ்செல்வ - மெல்லில் புல் அறிவாளர் பெரும் செல்வம் - எல்லில்\nகருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போற் றோன்றி கரும் கொண்மூ வாய் திறந்த மின்னுப் போல் தோன்றி\nமருங்கறக் கெட்டு விடும். மருங்கு அறக் கெட்டு விடும்.\nமின்னுப் போல்= மின்னலைப் போல்;\nசெல்வமானது மின்னலைப்போலத் தோன்றியழியும், செல்வம் கெட்டுவிடும்.\nஉண்ணா னொளிநிறா னோங்கு புகழ்செய்யான் உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான்\nதுன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே துன் அரும் கேளிர் துயர் களையான் - கொன்னே\nவழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ வழங்கான் பொருள் காத்து இருப்பானேல் அ ஆ\nஇழந்தானென் றெண்ணப் படும். இழந்தான் என்று எண்ணப் படும்.\nஇழந்தான் என்று= இவன் பொருளை யிழந்தான் என்று;\nப��ருளைத் தேடிச் செலவிடாது வைத்துக் காத்திருந்தவன், பொருளை யிழந்தானென்று யாவராலும் நினைக்கப்படுவான்.\nஇவன்- தோன்றா எழுவாய், எண்ணப்படும்- பயனிலை. பொருள்-செயப்படுபொருள். இதில் ஐயுருபு தொக்கது. அ ஆ என்றது அருளின்கட் குறிப்பு. நெருங்கிய உறவினரென்று தோன்றுதற்குத் `துன்னருங் கேளிர்` என்றார்.\nஉடாஅது முண்ணாதுந் தம்முடம்பு செற்றுங் உடாஅதும் உண்ணாஅதும் தம் உடம்பு செற்றும்\nகெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது கெடாத நல் அறமும் செய்யார் - கொடாது\nவைத்தீட்டி னாரிழப்பர், வான்றோய் மலைநாட வைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட\nவுய்த்தீட்டுந் தேனீக் கரி. உய்த்து ஈட்டும் தேன் ஈக் கரி\nபொருளைத் தேடிக்கொடாது வைத்தவர்கள் தேன் ஈயைப் போல இழந்துவிடுவார்கள்.\nஈட்டினார்- எழுவாய்; இழப்பர்- பயனிலை. பொருளை- செயப்படுபொருள்.\nநாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை\nநாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை\nநாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை\nநாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்\nநாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை\nநாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2020, 03:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/fake-dsp-arrested-in-nellai-palayamkottai-who-said-working-national-investigation-agency/articleshow/82177330.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-05-13T11:27:24Z", "digest": "sha1:M46IXIY7EWJ46P7TV3H2O3VLTM5ESJ4M", "length": 13884, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tirunelveli fake dsp arrested: திருநெல்வேலி போலீசிடம் நடக்குமா - விஐபி சைரனுடன் காரில் வலம் வந்த போலி டிஎஸ்பி கைது - விஐபி சைரனுடன் காரில் வலம் வந்த போலி டிஎஸ்பி கைது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n - விஐபி சைரனுடன் காரில் வலம் வந்த போலி டிஎஸ்பி கைது\nநெல்லை மாநகர் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை டிஎஸ்பி என சொல்லிக்கொண்டு போலி அடையாள அட்டையுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nநெல்லை பாளையங்கோட்டை காவல் நிலையம்\nஎன்ஐஏ டிஎஸ்பி எனக் கூறிக்கொண்ட��� நெல்லையில் வலம் வந்த இளைஞர்.\nபாளையங்கோட்டை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nவிசாரணையில் அவர் போலி டிஎஸ்பி என தெரிய வந்தது.\nநெல்லை கொக்கிரகுளம் அடுத்த குருந்துடையார்புரம் பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஜெயக்குமார்(25), பொறியியல் பட்டதாரியான இவர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கூறப்படுகிறது.\nவேலை எதுவும் இல்லாத நிலையில் சொந்த ஊருக்கு வந்த அந்த இளைஞர் தன்னை உறவினர்களும், பொதுமக்களும் மதிக்க வேண்டும் என கருதி தான் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தடய அறிவியல் பிரிவில் துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணி செய்து வருவதாக சொல்லி கொண்டு சுற்றி வந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒருவழிப் பாதையில் வந்து காரை நிறுத்தி சோதனை செய்ததுடன் ஆவணங்களை சரிபார்த்துள்ளனர்.\nகொரோனா வந்தாலும் லீவு கிடையாதாம்... எம்டிசி ஊழியர்கள் அதிர்ச்சி\nகாரில் இருந்த மெல்வின் ஜெயக்குமார், தான் என்ஐஏ டிஎஸ்பி எனவும், தனது காரை வழிமறித்து சோதனை செய்வது தவறு எனவும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nநடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட போலீசார், மெல்வின் ஜெயக்குமாரின் அடையாள அட்டையை காட்ட சொல்லியுள்ளனர். அடையாள அட்டையில் இருந்த முத்திரைகளில் சந்தேகம் ஏற்படவே அவர் வந்த காருடன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nகாவல் நிலைத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு உறவினர்கள் மத்தியில் கெளரவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக தேசிய புலனாய்வு முகமையில் பணி செய்வதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.\nகோயில் பூசாரி வெட்டி படுகொலை.... சீவலப்பேரி பதற்றம்\nஇதனைத்தொடர்ந்து மெல்வின் ஜெயக்குமாரின் மீது பாளையங்கோட்டை போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.\nகைது செய்யப்பட்ட அவரின் காரில் இருந்து விஐபி சைரன் மற்றும் போலியாக தயாரித்த ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஅரசு அடையாள அட்டையை போலியாக தயார் செய்ய பயன்படுத்திய லேப்டாப், அரசு முத்திரை பயன்படுத்தி உபயோகப்படுத்திய கார் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்து மெல்வின் ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.\nTamil News App: உட���ுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவீட்டு யானையான காட்டு யானை... மாஞ்சோலையில் நெகிழ்ச்சி சம்பவம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருச்சிகொரோனா சிகிச்சை... ஸ்ரீரங்கம் எம்எல்ஏ சொன்ன ஆறுதல் செய்தி\nதமிழ்நாடுஅரசுப் பேருந்துகளில் ஆக்சிஜன் சப்ளை: ஆலோசனை நடத்தும் அமைச்சர்\nசினிமா செய்திகள்விதி யாரை விட்டுச்சு, எல்லாம் முடிவாகிடுச்சாமே: ஆண்டவரே உஷார்\nசினிமா செய்திகள்விஜய் சேதுபதி வித்தை இங்கு வேலைக்கு ஆகாது: குமுறும் குக் வித் கோமாளி ரசிகர்கள்\nவணிகச் செய்திகள்விவசாயிகளுக்கு நாளை ரூ.2,000 கிடைக்கும்\nசினிமா செய்திகள்என்ன நடந்துச்சு, உண்மையை சொல்லுங்க சிம்பு: கேள்வி மேல் கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nஇந்தியாகோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ்; மத்திய அரசு புதிய யோசனை\nசெய்திகள்சீரியலில் தான் ஹோம்லி.. நிஜத்தில் வேற மாதிரி மௌன ராகம் சீரியல் நடிகையின் ஹாட் புகைப்படங்கள்\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nடெக் நியூஸ்Redmi Note 10S அறிமுகம்: தரமான விலை; இனி Realme 8, 8 Pro எதுக்கு\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nஅழகுக் குறிப்புஆயில் ஸ்கின்னா, இதெல்லாம் சாப்பிடுங்க கண்டிப்பா எண்ணெய் வடியுறது குறையும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2021-05-13T12:20:17Z", "digest": "sha1:CGLCIQHPZX3QOHVE6B75HH5GJEDNWQVW", "length": 4713, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "விளையாட்டை பாக்க போன இடத்துல இவனுக்கு அடிச்ச லாட்டரியை பாருங்க- கொஞ்சம் கூட கூச்சமே இல்லையாடா உங்களுக்கு – WBNEWZ.COM", "raw_content": "\n» விளையாட்டை பாக்க போன இடத்துல இவனுக்கு அடிச்ச லாட்டரியை பாருங்க- கொஞ்சம் கூட கூச்சமே இல்லையாடா உங்களுக்கு\nவிளையாட்டை பாக்க போன இடத்துல இவனுக்கு அடிச்ச லாட்டரியை பாருங்க- கொஞ்சம் கூட கூச்சமே இல்லையாடா உங்களுக்கு\nவிளையாட்டை பாக்க போன இடத்துல இவனுக்கு அடிச்ச லாட்டரியை பாருங்க- கொஞ்சம் கூட கூச்சமே இல்லையாடா உங்களுக்கு\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nமிருகமாக மாறும் குழந்தைகள், எச்சரிக்கும் டாக்டர் பேட்டி, குழந்தைங்க கிட்ட போன் தருவதற்கு முன் இதை பாருங்க பெற்றோர்களே\nமாசத்துல 3 நாலு எங்க போய் படுக்க, என்னமா இப்படி பண்றியே மா\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/12/26/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-05-13T13:46:37Z", "digest": "sha1:IS2WVU4WZN4SHV5UR5D7TM7QNCPXNYAZ", "length": 10315, "nlines": 145, "source_domain": "www.thamilnaatham.media", "title": "ஆழிப் பேரலை காவுகொண்ட தம் உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் ஆழிப் பேரலை காவுகொண்ட தம் உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி\nஆழிப் பேரலை காவுகொண்ட தம் உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி\n2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் தெற்காசிய நாடுகளை உலுக்கிய “சுனாமி” ஆழிப்பேரலையின் 15ம் ஆண்டு தினமான இன்று அதில் பல்லாயிரம் உயிர்களை காவு கொடுத்�� இலங்கையிலும் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.\nஇலங்கையின் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வடமராட்சிக் கிழக்கு ஆகிய பகுதிகளில் மக்கள் ஒன்று கூடி அங்கு அமைக்கப்பட்டிருக்கும் சுனாமி நினைவு பொது ஆலயங்களில் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலித்தனர்.\nஇதற்கமைய வடமராட்சி – உடுத்துறையிலும், முல்லைத்தீவு – கள்ளப்பாடு பிரதேசத்திலும், நடைபெற்ற நினைவு நிகழ்வுகளில் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தியதோடு பல அரசியல் பிரமுகர்களும், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலித்தனர்.\nஇரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு, சுனாமி கீதமும் இசைக்கப்பட்ட போது அவ் இடங்கள் கண்ணீரால் நிறைந்தது.\nகள்ளப்பாடு வடக்கு மற்றும் கள்ளப்பாடு தெற்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு மேல் இந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட நிலையில் அந்த உறவுகளை நினைந்து கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட கொட்டகைகளில் உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கான சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தி உறவுகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nPrevious articleஅம்பாறையில் – போலி நாணயத் தாள்களை அச்சிட்டவர் கைது\nNext articleயாழில் தென்பட்ட “கங்கண” சூரிய கிரகணம்\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக���கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlsri.com/news_inner.php?news_id=Njg5Ng==", "date_download": "2021-05-13T11:46:45Z", "digest": "sha1:OMG64NQWIIC7RBO5HJDY7DGQO2VA7FUX", "length": 13354, "nlines": 272, "source_domain": "yarlsri.com", "title": "முதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை குவித்", "raw_content": "\nமுதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை குவித்\nமுதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை குவித்\nஇந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக இங்கிலாந்து அணி 578 ஓட்டங்களை குவித்துள்ளது.\n4 டெஸ்ட் போட்டி, 4 இருபதுக்கு இருபது போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.\nஇந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதலில் களமிறங்கியது.\nஅதன்படி போட்டியின் மூன்றாவது நாள் ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 578 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஅவ்வணி சார்பாக அணித்தலைவர் ஜோ ரூட் 218 ஓட்டங்களையும் சிப்லி 87 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.\nபந்துவீச்சில் பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்த நதீம் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.\nஇந்நிலையில் தற்போது இந்தியா அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nவிக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,\nரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத�\nஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்�\n11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.�\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா�\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி�\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதிய�\nசிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்�\nஇந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் �\nஅலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற�\nஇலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்\nஇந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முத\nஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற �\nசையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arudkadal.com/2018/06/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:31:47Z", "digest": "sha1:XVNP4BCZOVA6FGYCRIDMODCWI36XB3R4", "length": 20488, "nlines": 277, "source_domain": "arudkadal.com", "title": "அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்களின் ஆங்கில நூல் | arudkadal.com", "raw_content": "\nமறைமாவட்ட பணி மையங்களின் பணித் திட்டம்\nமன்னா – எமது மாதாந்தப் பத்திரிகை\nஅருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்களின் ஆங்கில நூல்\nகிளறீசியன் மறைபரப்பு துறவற சபையின் குருவாகிய அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்களின் இரண்டாவது படைப்பான Reconciliation and Peacebuilding in Post-war Sri Lanka: through the Healing of Memories and the Role of the Catholic Church ( கசப்பான நினைவுகளைக் குணமாக்குவதன் வழியாக இலங்கையில் போருக்குப் பின்னரான ஒப்புரவும், சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும்: இந்த வழிமுறையில் கத்தோலிக்க திருச்சபையின் வகிபாகம்) என்னும் ஆங்கில நூல் கிளறீசியன் பதிப்பக வெளியீடாக 02.06.2018 சனிக்கிழமை கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.ஏற்கனவே 2016ம் ஆண்டில் அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்கள் Look at the Lilies of the Field: Musings of the Heart.. என்னும் படைப்பினையும் வெளிக்கொணர்ந்துள்ளார். தற்போது போரினால் பாதிக்கப்பட்டுவர்களுக்கான மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியாவில் அமைந்துள்ள VAROD புனர்வாழ்வு மையத்தில் பணியாற்றுவதோடு, வவுனியாவில் பணியாற்றும் கிளறீசியன் அ��ுட்பணியாளர் குழுமத்தின் குழு முதல்வராகவும் பணியாற்றுகின்றார். இவர் சிக்காக்கோ கத்தோலிக்க இறையியல் பல்கலைக்கழகத்தில் நடைமுறைச் சாத்திய இறையியல் துறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.\nஇவருடைய இந்தப் புத்தக வெளியீட்டிற்கு முதன்மை விருந்தினராக இலங்கைக்கான திருத் தந்தையின் பிரதிநிதி அதி மேன்மைமிகு கலாநிதி பியர் நுயென் வான் ரொற் அவர்கள் கலந்து சிறப்பித்தார். நூலுக்கான அறிமுக உரையை இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் கலாநிதி ஜெகான் பெரேரா வழங்க, நூல் ஆய்வினை கொழும்பு களனியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரன்லி விஜயசிங்க முன்வைத்தார். இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேரருட் கலாநிதி வின்ஸ்ரன் பெனாண்டோ ஆண்டகை நூலாசிரியருக்கு சிறப்புச் செய்தியொன்றினை அனுப்பிவைத்தார்.\nபேராசிரியர் ஸ்ரன்லி விஜயசிங்க தனது நூல் ஆய்வுரையில் : இந்தப் புத்தகமானது கிறிஸ்தவர்களுக்கும் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபைக்கும் தாக்குமானதும், ஆக்கபூர்வமானதுமான நடைமுறைச் சாத்தியங்களை முன் வைத்திருக்கின்றது. என்பதோடு நூலாசிரியரின் இந்த அற்புதமான பணிக்காக அவரை வெகுவாகப் பாராட்டினார்.\nஇந்நிகழ்வுக்கு அமைச்சர்கள், இலங்கைக் கத்தோலிக்க துறவற சபைகளின் மேலாளர், கிளறிசியன் சபை ஆண், பெண் துறவிகள், அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், பெருந்தொகையான குருக்கள், துறவிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious Postதூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம்Next Postதூய பர்னபா – திருத்தூதர் விழா\nOne thought on “அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்களின் ஆங்கில நூல்”\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-05-13T11:44:54Z", "digest": "sha1:UC4UCNTLDUXD3WAJAVPBAMDOZROV23NG", "length": 7389, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன?? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nயாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன\nயாழ்ப்பாணத்தில் ஆஸ்பத்திரி வீதியில் யாழ்ப்ப்பாண புகையிரத நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருந்த, சிங்கள மகாவ��த்தியால யம் 33 வருடங்களுக்கு முன்னர் சேதமாக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான பொருட்களை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமித்த தமிழ் மக்கள் அபகரித்துச் சென்றார்கள். இவ் வாறு சேதமாக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான ஏற்பாடு கள் இடம்பெற்றுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\n33 வருடங்களுக்கு முன்னர் பல இனங்கள் சார்ந்த மாணவர்கள் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தில் மீண்டும் அனைத்து இன மாணவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது என்று கல்வித்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1985ஆம் ஆண்டு யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற மோதலி னால் மூடப்பட்ட இந்த வித்தியாலயத்தின் இவ்வாறான கல்வி நடவடி க்கையின் ஊடாக உண்மையான நல்லி ணக்கத்தை துரிதமாக முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 8.30க்கு யாழ்ப்பாணம் பழைய பூங்கா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடை பெறவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE/", "date_download": "2021-05-13T12:38:07Z", "digest": "sha1:MDSFQGWPKYZSFDTHXRVZUPWA6HA2XFPJ", "length": 5586, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "இந்தோனேசியாவில் பயங்கர மழை – 42 பேர் பலி – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nஇந்தோனேசியாவில் பயங்கர மழை – 42 பேர் பலி\nஇந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று பேய்மழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.\nஇந்த பேய்மழைக்கு 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது மழை குறைந்துள்ளது. என்றாலும், மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் வழக்கமாக அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் மழைக்காலமாகும். இதனால் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்தது என்று கூற இயலாது.\n← ராகுல் காந்தி உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் – குஷ்பு\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்துக்கு ரசிகர்கள் கண்டனம் →\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை\nபத்திரிகையாளர்கள் மர்ம மரணம்- சவுதி அரேபியாவுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய ஜெர்மனி\nகென்யாவில் மழை, வெள்ள பாதிப்பால் 34 பேர் பலி\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makizhnirai.blogspot.com/2014/06/game-starts.html", "date_download": "2021-05-13T12:58:21Z", "digest": "sha1:VLQAGRQ2HWLHCKJBEDNKUF7YSYWEOZ5D", "length": 48364, "nlines": 512, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை : வாழ்க்கையோடு ஒரு உடன்படிக்கை! (game starts)", "raw_content": "ஞாயிறு, 1 ஜூன், 2014\nநான் மிஸ் பண்ணுன, என்னை மிஸ் பண்ணுன இனிய நண்பர்களே நலமா(எங்க அதான் வந்துட்டியே:( அப்பிடின்லாம் சொல்லக்கூடாது )\nகண்கட்டு வித்தை காட்டும் இசைக்கு\nஇசை சரிகை சுற்றிய இனிப்பு புத்தகம் ஒன்று\nPosted by மகிழ்நிறை at முற்பகல் 6:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், இசை, உடன்படிக்கை, கவிதை, பரிசு, புத்தகங்கள், வாழ்க்கை\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 7:08\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:40\n வாழ்த்தி வழியனுப்பியதை போலவே வந்தவுடன் சொன்ன நல்வரவிற்கு உங்கள் தங்கையின் நன்றிகள் பல பல......\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:40\nஆமாம் சார். நன்றி .\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:49\nவித்தைகள் இனி தொடரட்டும்... வாழ்த்துக்கள்...\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:42\nநன்றி டி.டி.அண்ணா .உங்கள் போன்ற சகோக்கள் வழிகாட்ட வித்தைகள் தொடர்வதில் என்ன தடை.\nவருக வருக சகோதரி. என்ன விடுமுறை எல்லாம் நன்றாக முடிந்ததா\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:44\nவிடுமுறை நல்ல படியாய் கழிந்தன சகோ. குட்டீஸ் நலம். என் மருமகள்கள் நலமா உங்க ப்ளாக் பக்கம் ஆசையா வந்தேன். ஆன்மிகம் எழுதியிருந்த படியால் புரியாத ஏரியாவில் கருத்து போடவில்லை. மன்னியுங்கள் சகோ.\nநீங்கள் ஆங்கில ஆசிரியை தானே சகோ.\nஇங்கே ஆரம்ப நிலை வகுப்புகளில் ஆங்கிலம் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன். நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.\nIniya 1 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:48\nவரவேண்டும் வரவேண்டும் தங்கள் வரவு நல்வரவாகட்டும் தோழி நலம் தானே ரொம்ப மிஸ் பண்ணினேன். இழந்த உற்சாகம் மீண்டும் பெற்றது போல் மகிழ்ச்சியே தங்கள் வரவால். வந்தவுடனேயே அசத்தலா எப்படி அசத்திவிட்டீர்கள். அருமை அருமை...\nகண்கட்டு வித்தை காட்டும் இசைக்கு\nஎத்துணை ஆற்றல் மிகுந்தாய் பெண்ணே\nஎன் செல்லப் பெண்ணே சிந்தையில் என்னடி\nசேர்த்து வைத்தாய் சிக்கனமாகவே சிரிக்கின்றாய்\nமொத்தமாய் என்னை கரைக்கின்றாய் நீ வாழ்க என்றும் நீடூழி.....\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:48\nவார்த்தைக்கு இல்லை உண்மையாவே நிறைய மிஸ் பண்ணினேன் இனியா உங்களை போன்றவர்களை. பிரிவிற்கு பின் சந்திக்கையில் எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு. அன்பும் ரெண்டு மடங்கு ஆகிடுச்சு செல்லம். நன்றி நன்றி.\nஅ.பாண்டியன் 1 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 1:05\nதங்களின் வருகையால் மனம் உற்சாகமாய் துள்ளுகிறதை உணரமுடிகிறது. நலம் தானே சகோதரி எவ்வளவு ஆழமான வரிகள். இசைக்கும் இசையில் மனம் இளகிப் போனவர்கள் நிறைய உண்டு. ஆனால் இது போன்ற செறிவான கவிதையை ஈன்றவர்கள் உங்களைப் போன்ற சிலராய் தான் இருக்க முடியும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள். குட்டீஸ்ங்க ந்லமாக இருக்கிறார்களா சகோதரி\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:50\nஆஹா..சகோ . தொலைபேசிய போதும் வலைபேசாதது வருத்தமாகவே இருந்தது. மிக்க நன்றி சகோ. குட்டிஸ் எல்லாம் நலமே தங்கள் ஆசியால்.\nGeetha 1 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 1:37\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:51\nkingraj 1 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 2:42\nவீழ்த்தியவனை நிலைக்குலைக்கும்.# அருமையான வரிகள்,,, வாழ்த்துக்கள்.\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:51\n”தளிர் சுரேஷ்” 1 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:32\nஇசை சரிகை சுற்றிய இனிப்பு புத்தகம் உவமை அருமை\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:51\nநன்றி சுரேஷ் சார் ரசித்து கருத்திட்டமைக்கு.\nஊரில் இருந்து வ்ந்து பதிவு போட்ட உங்களை பார்க்க ஒடோடி வந்தால் இப்படி கவிதையைப் போட்டு கொன்னுட்டீங்களே....இது உங்களுக்கே நியாமா இருக்கா\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:54\nபரம்பரை நோய் தப்பமுடியலை தமிழ் சார்(பேர் தெரியலை வேற எப்பிடி மென்ஷன் பண்ணுறது). மன்னிச்சு...\nமனைவி பூரிக்கட்டையால் அடிச்சால் சகோதரிகளும் தோழிகளும் கவிதையால் அடிக்கிறாங்கப்பா.. என்ன கொடுமைடா மதுரைத்தமிழா\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:55\nஎன்னடா இது மதுரை தமிழனுக்கு வந்த சோதனை:(((((\nசாவது தோழியின் கவிதையால் என்பதால் சாவை மகிழ்வோடு ஏதிர் கொள்கிறேன். அதாவது நீங்கள் எழுதிய கவிதையை படிக்கிறேன்.. ஒருவேளை கவிதை எனக்கு புரிந்து நான் பிழைச்சுகிடந்தால் கருத்து சொல்லுறேன்\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:56\nகவிதை பிடிக்காட்டியும் கருத்து போட்டமைக்கு நன்றி தமிழன் சகோ\nகவிதை பிடிக்கவில்லை என்று நான் சொல்லவே இல்லையே\nமகிழ்நிறை 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:25\nஅப்போ முதல் முறை சகாவுக்கு பிடிக்கிற அளவுக்கு ஒரு கவிதை எழுதிட்டேன் போலவே\nசில கவிதைகள் மிக எளிமையாக இருக்கும் சில கவிதைகள் மிக ஆழமாக இருக்கும் அதை ஆழ்ந்து படித்தால்தான் அதன் முழு அர்த்தமும் புரியும்.. ஆனால் இப்போது உள்ள மனநிலையில் ஆழ்ந்து படிக்க நேரமும் இல்லை மனமுமில்லை என்பதுதான் என்நிலை...ஒரு செய்தியையோ விமர்சனமோ எழுதுவது மிக எளிது ஆனால் நல்ல கவிதைகளை படைப்பது என்பது ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்கு படும் கஷ்டம் போலத்தான் உங்களின் கவிதை மட்டுமல்ல உங்களைப் போல எழுதுபவர்களின் அனைத்துகவிதையும் மிக அருமையாகவே இருக்கிறது அதற்கு எனது பாராட்டுக்கள்\nஎனக்கு கிண்டல் கேலி செய்வது பிடிக்கும் அதனால்தான் எனது கருத்துகள் பல சமயங்களில் கிண்டலாகவே வெளிப்படும்.\nமகிழ்நிறை 6 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 6:10\nசொல்லாமலே புரியுது, but சொன்ன விதமும் நல்ல இருக்கு,still என்ன டௌட் ன கலாய்கிற சில பேர��க்கு பதிலுக்கு பல்ப் கொடுத்தா பிடிக்காது. சார் எப்படின்னு சொல்லீட்டா எனக்கு தயக்கமில்லாமல் கலாய்க்க முடியும் :)\nநீங்க என்னை கழுவி கழுவி ஊத்தினாலும் கலங்கமாட்டேன் ஹீ.ஹீ.ஹீ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 6:57\nஇந்த சிறிய கவிதையால் ஏராளமான விஷயங்களை சிந்திக்க வைத்து விட்டீர்கள் .\nஉண்மையில் இது ஒரு கவிதை சிற்பம்\nமகிழ்நிறை 2 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 6:00\n//கவிதை சிற்பம்//ஆஹா மோதிரக்கையால் பாராட்டு. நன்றி முரளி சார். நீங்க எங்க ஊருக்கு வந்தபோது வெளியூர் சென்றுவிட்டதை நினைத்து என் கணவரிடம் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு பயிற்சியினை தராமலா போகப்போகிறீர்கள். அப்போ தங்களை பார்க்கலாம் அல்லவா\nநலம்தானே நீங்கள்+குடும்பத்தினர். விடுமுறை மகிழ்ச்சியாக கழித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அருமையான வரிகளுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.\nமகிழ்நிறை 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:27\nநன்றி பிரியா மேடம். விடுமுறை நன்றாக கழிந்தது. நீங்கள் நலமா தோழி\nநல்ல அர்த்தம் பொதிந்த வரிகள் சகோதரி விடுமுறை தந்த உற்சாகமோ இத்தனை அழகிய வார்த்தைகள் விளையாடும் கவிதை\nமகிழ்நிறை 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:28\nநல்ல என்ஜாய் பண்ணினோம். வரிக்கு வரி ரசித்தமைக்கு நன்றி சகா\nவளரும்கவிதை / valarumkavithai 5 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 12:25\nஇசை சரிகை சுற்றிய இனிப்புப் புத்தகம்தான் சரியான தலைப்பு. (கவிதையை வெண்ணெய் உருக்கி, எழுதி, தலைப்பை நீர்மோர்போல் ஊற்றுவதே உன் வழக்கமாப்போச்சு) வரிக்குவரி அர்த்தமும் அழகும் நிறைந்த கவிதை டாஒவ்வொரு வரிக்கும் நான் ஒரு பக்க அர்த்தம் சொல்வேன்\nஉதாரணம் - வீழ்ந்தவனின் புன்னகை - கர்ணன், ஏகலைவன் கதைகள்..\nமொத்தத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைப் புத்தகங்களில் மடைமாற்றியிருக்கிறாய்... இந்த வித்தை தெரிந்தால் ஏது தொல்லை வந்ததம் வந்தாய்.. அருமையான கவிதையோடு வந்தாய் வார்த்தைகள் இல்லை மா.. அதிகம் சொன்னால் அண்ணன் இப்படித்தான் புகழ்வான் என்பாய் என்ன புத்தகம் படித்தாய் என்ன இசை கேட்டாய் என்பதை அப்பறம் சொல்லு\n(விடுதலை பெற்ற இரண்டாம் நாள் புதுக் கார் வாங்கி ஊர் சுற்றியதில் இணையத்தில் அதிகம் எழுத முடியலைப்பா.. திடீர்னு வீட்டுக்கு வந்து நிற்பேன்.. திட்டாதே மதுக் கிட்ட இன்னும் சொல்லல.. ந��ர்ல வர்ரேன்...)\nமகிழ்நிறை 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:32\n உங்களுக்கு ஒரு trend சொல்றேன் அண்ணா. இப்போ கார் வாங்கினதுக்கு தனியா நீங்க ட்ரீட் தரணுமே:))உங்களை நான் திட்டுறதாவது. நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட வருவீங்களே உண்மையில் இதுபோலும் வார்த்தைகளை தான் என்னை தொடர்ந்து இயங்க வைக்கின்றன அண்ணா. மிக்க நன்றி\nபெயரில்லா 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:08\nதங்கள் கவிதையை முரளிதரன் பககத்தில் பார்த்தேன்.\nமிக மிக நன்று சகோதரி.\nமகிழ்நிறை 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:34\nதங்களது முதல் வருகையும் ,வாழ்த்தும் மிகுந்த மகிழ்ச்சி\nவெங்கட் நாகராஜ் 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 9:04\nவிடுமுறை முடிந்து பதிவுலகில் மீண்டும் தடம் பதித்த உங்களுக்கு நல்வரவு.\nமகிழ்நிறை 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:34\nஊமைக்கனவுகள் 27 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:20\nஇதற்கு நான கருத்திட வில்லையா..\nஇனிப்புப் புத்தகம் ஒற்றைக் கவிதையில் கிடைத்திருக்கிறது.\nஒவ்வொரு வார்த்தையாய்ப் படிக்கப் படிக்க புதுப்பொருள் காட்டியபடி புத்தகம் விரிகிறது.\nUnknown 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:10\n தங்களின் வலைப்பக்கத்திற்கு முதல்முறையாக வந்துள்ளேன்.. அருமையான பகிர்வு உங்களி்ன் பேச்சைப் போலவே உங்கள் எழுத்தும் இனிமையாக எனது மனதைத் தைக்கிறது.. இனி என்றும் தொடர்வேன்.. நன்றி அக்கா...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்கா FBI ஏஜெண்டின் கண்காணிப்பு வலையில் சிக்கிக் கொண்ட கோவில்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகமலா பெரியம்மா - கதை மாந்தர்கள்\nகவி பாடி ஆட்டையை போடும் கலாச்சாரம்\n“இலக்கணம் இனிது” நூல் விமர்சனம் -முனைவர் மகா.சுந்தர்\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nமுதன்மை தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் இ.ஆ.ப\nஉங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு எட்டாம் பிறந்தநாள் - வாருங்கள்\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\n‘சின்னக் கலைவாணர்’ நடிகர் விவேக் ஏப்ரல் 17, 2021 அன்று மறைந்தார்.\nகனவை விதைப்பவன் மற்றும் ஏனைய இற்றைகள்\nநர்மதா - கிண்டில் மின்னூல்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nபத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\nநீ, பழைய நீ தானா\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன\nவரலாறு முக்கியம் பாஸ்- நண்பன் விஜய்யும், friends வ...\nகோச்சடையான்-மூணாவது ரஜினி படம்(rajini's summer treat)\nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ஓடிகிட்டிருக்கு\nஉலகெல்லாம் ஒற்றை வானம் உயிருக்கெல்லாம் ஒன்றே மாமழை பசித்து பருகி வேர்விடும் விதைகள் பரந்து விரிந்த பெருவனமாகும் கைக்கெட்டும் தூரத்தில் அறி...\nவேள்பாரி - கற்றதும் பெற்றதும்\nஎல்லோர்க்கும் பொதுவான மழை தான். ஆனால் நனைத்தல் அவரவர்கானது இல்லையா வாசித்த எல்லோரும் உச்சி நுகர்ந்த வேள்பாரியை என் சிற்றறிவின் எல்லையில் ந...\nபதிவர் திருவிழா 2015 மிக சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. முன்னெடுத்து நடத்திய நிலவன் அண்ணா தலைமையிலான புதுகை கணினி தமிழ் ஆசிரியர் சங்கம...\nதோழி வனிதாவிற்கு திருமணம்.என் எவர் கிரீன் சாய்ஸ் அறிவுமதியின் \"மழைப்பேச்சு\"புத்தகம் தான். கொஞ்சம் ரசனைக்கார த...\nஅம்மா அன்பாக இருப்பார்கள். சரி அப்போ அப்பா அன்பாகவே இருக்கமாட்டாரா அப்பா என்றால் கண்டிப்பாக இருப்பார். அதனால் பெரும்பாலான பாட...\nசில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகரா...\nகடந்த வெகு சில நாட்களில் மூன்று துயரநிகழ்வுகள். மரணம் நிகழாத வீட்டில் தானியம் வாங்க அனுப்பப்பட்ட அந்த தாய் புத்தனுக்கு முன...\nமனம் மயக்கும் ஏழிலைப்பாலை, மின்னி ஒளிரும் கார்த்திகை நட்சத்திரம், அசுமனா, ஆலா என நிகழ்வு உலகிற்கும், பறம்புலகிற்கும் இடையே சோமப்பூண்டு அருந்...\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அம்பேத்கார் (1) அமிலம் (1) அரசியல் (7) அறிவியல் (4) அறிவு (1) அனுபவம் (47) ஆங்கிலத் திரைப்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) எஸ்.பி.பி (1) ஒலிம்பிக் (1) க்வெல்லிங் (1) கணக்கு (1) கணினியில் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (82) காங்கரஸ் (1) காதல் (19) காதல் போயின் காதல். (2) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கொரில்லா (1) கொரோனா (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோமதி (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (3) சாதி (3) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிவாஜி (1) சிறுகதை (2) சினிமா (3) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) செவிலியர் கவிதை (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டகோடா (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார் வை (1) திரைப்பார்வை (3) திரையிசை (1) தீண்டாமை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நூல் அறிமுகம் (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பத்தாம் வகுப்பு (1) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழா மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட்டி (1) பலூன் (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பாடும் நிலா (1) பாபர்மசூதி (1) பாவேந்தர் (1) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (8) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (4) யூத் (1) யோகிபாபு (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ரோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (3) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விமர்சனம் (1) விளம்பரம் (2) விளையாட்டு (1) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வெண்மணி (1) வேள்பாரி (2) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஜீவா (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1) SPB (1)\nதீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/986520", "date_download": "2021-05-13T13:28:56Z", "digest": "sha1:4HWSNHH2IGTBTBYDIQVTTDF6AXFFIJGH", "length": 2837, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முழு எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முழு எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:09, 22 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:14, 13 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:09, 22 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: si:නිඛිල)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/593", "date_download": "2021-05-13T11:33:58Z", "digest": "sha1:JR7DG2N6J3TPXVFAZRSAIE4PRL5TBYCF", "length": 7689, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/593 - விக்கிமூலம்", "raw_content": "\n< பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅதிரல் நள்ளிரவில் பூக்கும் பூ. இரவில் மலர்ந்த அதிரல் பூவை யானை வைகறையில் உணவாகக் கொள்வதை முன்னே கூறிய குமரனாரே அறிவிக் கின்றார். இப் பூ முல்லைக் குடும்பத்தைச் சார்ந்தது. சிலப்பதிகாரத் தில் அரும்பத உரைகாரர். இதனைக் காட்டு மல்லிகை' என்றார். இங்கு காடு, சுரம், அஃதாவது பாலைநில மல்லிகை எனப்படும். இதற்கே அடியார்க்க��� நல்லார் \"மோசி மல்லிகை' என்று விளக்கந் தந்தார். மோசி என்பது திரண்டு கூர்மைகொண்டது” என்னும் பொருளைத் தருவதாகும். இதற்கேற்ப அதிரலாம் மோசி மல்லிகை யும் அடிமுதல் திரண்டு முனை கூர்மை காட்டும் அரும்பைக் கொண்டதாகின்றது. இது பொருத்தமும் ஆகும். இதற்கேற்ப இப் பூவின் முகை, 'குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் 2 -எனப்பட்டது அவ்வை யாரால். இது கூர்மையைக் குறிக்கும் வடிவ உவமை. காவன்முல்லைப் பூதனார், 'பார்வல் வெருகின் (பூனையின்) எயிற்றன்ன வரிமென் முகைய மென்கொடி அதிரல்'8 -என்றார் இது வடிவொடு வண்ண உவமையுமாகும். குயில் வாய்க் கூர்மையும், பூனைப் பல் கூர்மையும் கொண்ட இம்மல்லிகை மோசி மல்லிகை\" எனப்பட்டது. நச்சினார்க்கினியர், புறத்தின் பழைய உரைகாரர் முதலியோர் இதனைப் புனலிக்கொடி, புனலிப் பூ, புனவி என்றே கூறினர். புனலி (புனல் + இ) என்னும் சொல் நீர்ப்பிடிப்பைக் குறிப்பது. இதன்கொடி ஓரளவில் நீர் நைப்புள்ளது. அதனால் தான் மென்கொடி’, ‘பைங்கொடி’ எனப்பட்டது. வரண்ட பாலை நிலத்தில் இதன் ஒரளவு நீர்ப்பிடிப்பு ஒரு தனியாகக் குறிக்கப் பட்டது போலும். மேலும், மற்றொரு வண்ணனை இந் நீர்ப் பிடிப்பை இயைத்து நோக்கவைக்கின்றது. அது கூதிர்கால வண்ணனை: 1 சிலப்பு : 18 : 156 3 அகம் , 391 : 1, 2 2 புறம் : 269 : 1.\nஇப்பக்கம் கடைசியாக 18 சூலை 2019, 04:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/deccan-gladiators-beat-karnataka-tuskers-in-abu-dhabi-t10-league-q17q1y", "date_download": "2021-05-13T13:11:47Z", "digest": "sha1:F2O6J3IJATYTYJLBNDNCOMJADRBT7HAT", "length": 10994, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொல்லார்டின் அதிரடியால் கடின இலக்கை ஈசியா அடித்த டெக்கான் கிளாடியேட்டர்ஸ்", "raw_content": "\nபொல்லார்டின் அதிரடியால் கடின இலக்கை ஈசியா அடித்த டெக்கான் கிளாடியேட்டர்ஸ்\nஅபுதாபி டி10 லீக் போட்டியில் பொல்லார்டின் அதிரடியால் கர்நாடகா டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தி டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.\nஅபுதாபி டி10 லீக் அபுதாபியில் நடந்துவருகிறது. இந்த தொடரில் கர்நாடகா டஸ்கர்ஸ் மற்றும் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா ட��்கர்ஸ் அணி 10 ஓவரில் 110 ரன்களை குவித்தது.\n111 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஷேன் வாட்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். முகமது ஷேஷாத், ஆண்டன் தேவ்கிச், டேனியல் லாரன்ஸ் ஆகியோரும் சரியாக ஆடவில்லை.\nஅதன்பின்னர் கண்டிப்பாக அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த பொல்லார்டும் பானுகா ராஜபக்சாவும் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். பொல்லார்டு 22 பந்தில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 45 ரன்களை விளாசினார். ராஜபக்சா வெறும் 7 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்களை விளாச, இவர்கள் இருவரின் அதிரடியால் 8.3 ஓவரிலேயே இலக்கை எட்டி டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.\n'பாரதி கண்ணம்மா' சீரியலில் இதை கவனித்தீர்களா வாவ்... வேற லெவல் குவியும் ரசிகர்கள் பாராட்டு\n'சுந்தரி' சீரியல் நாயகி ஹீரோயினாக அறிமுமான முதல் படத்திற்கே கிடைத்த விருது\nமீண்டும் உடல் எடை கூடி சும்மா அமுல் பேபியாக மாறிய அனுஷ்கா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிய ரசிகர்கள்\nசென்னை வந்த வேகத்தில்... கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nகொளுத்தும் கோடை வெய்யிலுக்கு இதமாக... குட்டை உடை கவர்ச்சியில் எல்லை மீறும் சாக்ஷி அகர்வால்\nஅரசியலுக்கு குட்பை சொன்னதால் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு உச்சகட்ட மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n'பிகில்' பட நடிகருக்கு கொரோனா... மருத்துவ மனையில் அனுமதி..\nஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்.. யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்.. துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள்..\nஅந்த ரெண்டு எம்.பி., சீட்... குஸ்தி போடும் அதிமுக நிர்வாகிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rt-pcr-and-coronavirus-vaccine-to-be-must-for-serial-and-cinema-shooting-417310.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-13T13:14:51Z", "digest": "sha1:KMQ2CGSA4M5M2NSK2F673RFAG2KH75VA", "length": 15937, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகளில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி கட்டாயம்!.. தமிழக அரசு அதிரடி | RT PCR and Coronavirus vaccine to be must for Serial and Cinema Shooting - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி எடப்பாடி பழனிசாமி\nதமிழக தேர்தல் முடிவுகள் 2021\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்\nதடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்கு வருமா\n\"தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்\".. விளாசிய முதல்வர் ஸ்டாலின்.. கடும் லாக்டவுன் வருகிறதா\nஅதிமுகவில் புதிய புயலை கிளப்பப் போகிறதா தினகரன் வீட்டு திருமணம் ஓபிஎஸ் அணிக்கு மட்டும் அழைப்பு\n\"எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தான்.. உடனே போன் பண்ணுங்க\".. போகும் இடமெல்லாம் சேகர்பாபு அதிரடி\nசெய்தது என்ன.. அனைத்து கட்சி கூட்டத்தில்.. நடவடிக்கைகளை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்.. சரவெடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்\nதடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்கு வருமா\n\"தளர்வுகளை சிலர் தவறாக பயன்பட���த்துகிறார்கள்\".. விளாசிய முதல்வர் ஸ்டாலின்.. கடும் லாக்டவுன் வருகிறதா\nஅதிமுகவில் புதிய புயலை கிளப்பப் போகிறதா தினகரன் வீட்டு திருமணம் ஓபிஎஸ் அணிக்கு மட்டும் அழைப்பு\nகாக்கும் \"அயர்ன்-டோம்..\" காஸாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்.. தொடர் தாக்குதல்.. பரிதவிக்கும் பாலஸ்தீனம்\n\"எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தான்.. உடனே போன் பண்ணுங்க\".. போகும் இடமெல்லாம் சேகர்பாபு அதிரடி\nMovies ஆதிபுருஷில் நான்...கேரக்டரை விளக்கிய சைஃப் அலிகான்\nSports மீண்டும் ஐபிஎல் 2021.. இந்த ரெண்டு டீம்.. கண்டிப்பா 'கப்' ஜெயிக்க வாய்ப்பு - அட செம\nFinance கோவிட் வேக்சின்: இந்திய அரசின் முயற்சிகளில் முரண்பாடு.. வல்லுனர்கள் குற்றச்சாட்டு..\nAutomobiles \"ஏழை, எளிய மக்களுக்காக அவரு கிட்ட இருந்த எல்ல காரையும் மாத்திட்டாரு\"... ஒற்றை தொழிலதிபரை பாராட்டும் மக்கள்\nLifestyle தொப்பை சீக்கிரம் குறையணுமா அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகளில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி\nசென்னை: சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகளில் பங்கேற்கும் கலைஞர்கள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனையும் கொரோனா தடுப்பூசியும் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\n தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்.. முழு விவரம் | Oneindia Tamil\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் 10-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.\nஇருப்பினும், படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் சின்னத்திரை அல்லது திரைப்பட கலைஞர்கள், பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nஅத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை சின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n.. உயிரைக் குடிக்கும் நோயை கண்டறிவது எப்படி\nஅரசு பங்களாவில் குடியேற போகும் ஸ்டாலின்.. யார் வசிக்கும் இல்லம் தெரியுமா\nகொரோனா நெருக்கடியில் இருந்து விரைவில் மீள்வோம்..உலக தமிழர்களே நிதி வழங்குங்கள் - மு.க.ஸ்டாலின்\nமின்வாரிய ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக சேர்க்கப்படுவார்களா .. மின்துறை அமைச்சர் சூப்பர் பதில்\nநான் இருக்கிறேனு சொன்ன சந்தோஷ்பாபுவும் கைவிட்டது ஏன்.. மநீமவில் மே 7இல் என்னதான் நடந்தது\nபோச்சு.. இன்னொரு விக்கெட்.. தெறித்துஓடும் \"தலை\"கள்.. மய்யத்துக்கு என்னாச்சு.. கமல் என்னதான் செய்தார்\nசட்சபையில் நேற்று ஸ்டாலின் பேசிய பேச்சு.. இன்று அனைத்து கட்சி கூட்டம்.. எல்லாமே சூப்பர் அணுகுமுறை\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nமேற்பரப்பை சுரண்டிவிட்டு சாலைகள் போடுங்கள்.. தரமான சாலைக்கு இறையன்பு உத்தரவு\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை காலமானார்\nநடிகர் ரஜினிகாந்த் கொரோனா 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்\n\"செம\".. ஒருத்தரும் \"வாலாட்ட\" முடியாது.. ஒட்ட நறுக்க வருகிறது \"கேமரா\".. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ்பாபு, மதுரவாயல் வேட்பாளர் பத்மப்ரியாவும் விலகல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.24hoursdna.com/2020/01/free-neet-training-courses-for-students.html", "date_download": "2021-05-13T13:15:59Z", "digest": "sha1:BNPY2Y6I6MVDB33R35CKVISK5USX7NFX", "length": 4435, "nlines": 117, "source_domain": "www.24hoursdna.com", "title": "Free NEET Training Courses for Students in Government Schools Stopped - 24Hour's Daily News and analysis", "raw_content": "\nராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு\nராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி ...\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராணிப்பேட்டை ம...\nஅரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார்\nராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பூச்சிக்கொல்ல��� மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-05-13T12:27:06Z", "digest": "sha1:UJGUORM32RWYG4L6MDZDFG6QGME4WUYW", "length": 9807, "nlines": 223, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "இட்லி மாவு ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது | Healer Rengaraj speech on helathy food - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nஇட்லி மாவு ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது | Healer Rengaraj speech on helathy food\nஇட்லி மாவு ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது | Healer Rengaraj speech on helathy food\nகொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on immunity increasing foods\nஆரோக்கியம் அதிகரிக்க சில டிப்ஸ் | Healer Baskar speech on healthy tips\nயார் சொன்னாலும் இதை மட்டும் சாப்பிட வேண்டாம் | Dr.Sivaraman speech on healthy food habits\nஉடலின் கழிவுகளை வெளியேற்றும் இயற்கை முறை | Healer Baskar speech on body cleaning process\nதண்ணீர் குடிக்கும் போது இதை பின்பற்றுங்கள் | Healer Baskar speech on drinking water\nஅசைவம் சாப்பிடும் போது கவனம் தேவை – முழுமையாக கேளுங்க | Healer Rengaraj speech on meat or non-veg\nஉங்கள் பேச்சு கேட்க கேட்க அருமை 💯 ஐயா🙏🙏🙏\nஐயா உங்களின் வீடியோ இன்னும் நிறையா தேவை. உங்கள் சீஷ்யர் ஹீலர் பாஸ்கர் ஐயாவால் சமுதாயத்திற்கு பல நன்மைகள்..வாழ்க வளமுடன்\nஎங்கய்யா என சொன்னாலும் ஒரு விஷயம் இருக்கும் அதுவும் நல்லாவே இருக்கும். அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில்\nஐயா உங்கள் பேச்சுப் அருமையான பதிவு இன்னும் இன்னும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கண்டிப்பாக பதிவு போடுங்கள் தயவு செய்து நன்றி நண்பரே அண்ணா\nபால் புளிச்சதான் தயிர் ..தயிர்….\nஅப்போ ஓட்டல் சமையல் சரிங்கரிங்க.. ஆக… எல்லோரும் ஓட்டல் சாப்பாடே சாப்பிட சொல்லிட்டார் என்ன சொல்ரிங்க வீட்டு சாப்பாட்டை\nஆனால் கலப்படம் மற்றும் சுகாதாரமின்மை வீட்டில் இருக்காது\nஅப்ப பதபடுத்தபட்ட உணவுகளை உண்ண கூடாது எண்கிறீர்கள் அப்படிதானே\nபக்குவமாக நொதித்த மாவு மற்றும் தயிறு போன்றவை உடலுக்கு நல்லது. அதிகமாக நொதித்து புளித்த மாவுகள் உடலுக்கு கேடு. இதை தான் ஐயா இப்படி சொல்றாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583838", "date_download": "2021-05-13T13:36:20Z", "digest": "sha1:AUGUCSOBPDDV6RBW7E3IRLP2TVATLPFK", "length": 16923, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "மேற்கு புறவழிச்சாலை குறித்து ஆலோசனை| Dinamalar", "raw_content": "\nஜூன் 3-ல் கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் விநியோகம்\nஆக்ஸிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகை: தமிழக அரசு 1\nகொரோனா காலத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்\nஅதிக தடுப்பூசி செலுத்திய டாப் 10 மாநிலங்கள்: ... 6\nபோர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது: ஸ்டாலின் 9\nடிசம்பருக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பு: ... 2\nதமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த வாரம் முதல் 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி: ...\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: ... 5\nகொரோனாவில் மீண்டவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்\nமேற்கு புறவழிச்சாலை குறித்து ஆலோசனை\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளாக்கரை, ஜமீன் முத்துார், ஜமீன் ஊத்துக்குளி வழியாக, ஒன்பது கி.மீ.,க்கு சாலை அமைக்கப்படுகிறது.இதற்காக, நிலம் கையகப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளாக்கரை, ஜமீன் முத்துார், ஜமீன் ஊத்துக்குளி வழியாக, ஒன்பது கி.மீ.,க்கு சாலை அமைக்கப்படுகிறது.இதற்காக, நிலம் கையகப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன் தலைமை வகித்தார். சப் - கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்துஆலோசிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறுநீரகம் பாதித்த பெண்ணுக்கு உதவி\nஉடுமலை நகராட்சி எல்லைைய விரிவாக்க எதிர்பார்ப்புசிறப்பு நிலையாக தரம் உயர்த்த கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்���ுக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுநீரகம் பாதித்த பெண்ணுக்கு உதவி\nஉடுமலை நகராட்சி எல்லைைய விரிவாக்க எதிர்பார்ப்புசிறப்பு நிலையாக தரம் உயர்த்த கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/578226-p-singaram.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-13T13:07:38Z", "digest": "sha1:HDBGPO23B7VYAP74RZRN66DFPXFNQY4Y", "length": 22825, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "ப.சிங்காரம்: தமிழின் அழியாத சுடர் | p singaram - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nப.சிங்காரம்: தமிழின் அழியாத சுடர்\nகாலம் மெய்ப்பித்த கலைஞன் ப.சிங்காரம். எந்த ஒரு மொழியும் தன்னுடைய அரிய பொக்கிஷங்களை ஒருபோதும் இழந்துவிடாது. சற்றுத் தாமதமாகவேனும் காலம் தன் பெறுமதிகளைச் சேகரம் செய்துகொள்ளத் தவறுவதில்லை.\nமதுரை தினத்தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய சிங்காரம், தனது முதல் படைப்பான ‘கடலுக்கு அப்பால்’ நாவல் புத்தகமாவதற்காக, அவ்வப்போது விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னை சென்று பதிப்பாளர்களைச் சந்தித்திருக்கிறார். எதுவும் கூடிவரவில்லை. ஏழெட்டாண்டு அலைச்சல்களுக்கு பிறகு, ‘கலைமகள்’ நாவல் பரிசுப் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார். அது முதல் பரிசு பெற்றுப் புத்தகமாகவும் 1959-ல் வெளிவந்தது. அந்த உத்வேகத்தில், 1960-ல் காலமும் களமும் வாழ்வும் ஒன்றையொன்று மேவிய, முழு வீச்சான தளத்தில் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அந்த நாவலின் கைப்பிரதியோடு அவ்வப்போது சென்னை சென்று பல பதிப்பகங்களை அணுகியிருக்கிறார். எதுவும் நடந்தபாடில்லை. பத்தாண்டு அல்லாட்டங்களுக்குப் பின், நவீனத் தமிழ் இலக்கியத்தோடும், சிற்றிதழ் இயக்கத்தோடும் உறவுகொண்டிருந்த மலர்மன்னன் வசம் அது சென்றுசேர்ந்திருக்கிறது. சிங்காரம் ஒரு பத்திரிகையாளர் என்பதன் மூலம் நடந்த ஒரு அனுகூலம்.\nகையெழுத்துப் பிரதியை வாசித்துப் பிரமிப்படைந்த மலர்மன்னன் எடுத்துக்கொண்ட பிரயாசைகளின் விளைவாக, 1972-ல் ‘கலைஞன்’ பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை வெளியிட்டது. பத்தாண்டு தொடர் முயற்சிக்குப் பின் அது புத்தகமாகியபோது நிகழ்ந்த விபரீதங்களும், நாவல் சற்றும் கவனிக்கப்படாத சூழலும், மனச் சோர்வுகளும் கடைசி வரை அவருடைய புனைவுப் பயணத்தை முடக்கியிருந்தன. ப.சிங்காரம் தனது நாவலின் சிறந்த பகுதிகள் என்று நினைத்து எழுதியவை சில காரணங்களால் நீக்கப்பட்டன. அந்தப் பகுதிகள் இப்போதும் கிடைக்காமல் தொலைந்துபோனவைதான். இன்று நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளியாகத் தமிழ் வாசகர் சமூகம் கொண்டாடுகிறது. பலதரப்பட்ட பதிப்பகங்களும் இவ்விரு நாவல்களையும் வெளியிட்டபடி இருக்கின்றன. எவர் வசமும் உரிமை இல்லாததால் ராயல்டி தரப்பட வேண்டியதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம்.\nபுலம்பெயர் இலக்கியம் என்பது, கடந்த 20 வருடங்களாக நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் ஆற்றல்மிக்க வகைமையாக, ஒரு தனித்துவமிக்க புதுப் பிராந்தியமாக வலுவான தடம் பதித்துள்ளது. உலகின் திசையெங்கும் அகதிகளாகக் குடிபெயர்ந்த ஈழத் தமிழர்களின் எழுத்தியக்கம் அளித்த கொடை இது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்னரே புலம்பெயர் இலக்கியத்தைத் தமிழில் உருவாக்கிய முதல் முழுமுற்றான மகத்தான படைப்பு சக்தி, ப.சிங்காரம். அகதியாக அல்ல; பிழைப்புக்காகத் தென்கிழக்காசிய நாடுகளில் சில ஆண்டுகள் தஞ்சம் புகுந்தவரின் அனுபவங்களின் வெளிப்பாடுகளாக அமைந்த படைப்புகள். புலம்பெயர்ந்த தென்கிழக்காசிய நாடுகளின் நேரடி வாழ்வனுபவங்களையும் நினைவுகளில் தாயகத்தின் அனுபவங்களையும் களமாகக் கொண்ட இரு நாவல்கள் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ மற்றும் ‘புயலிலே ஒரு தோணி’. திரவியம் தேடித் திரைகடலோடும் தமிழர் மரபில் புலம்பெயர் வாழ்வென்பது ஓர் அம்சமாகவே காலந்தோறும் இருந்துவருகிறது. தென்கிழக்காசிய நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகளின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றையும் ‘புயலிலே ஒரு தோணி’யில் குறிப்பிட்டுச் செல்கிறார்.\nவாழ்வாதாரத்துக்காக அவர் தென்கிழக்காசிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த அந்த எட்டாண்டுகளில், யுத்த காலமாக அமைந்துவிட்ட 1942-46 வரையானதுதான் இரு நாவல்களும் களமாகக் கொண்டிருக்கின்றன. இந்தோனேசியாவில் தமிழர்கள் வட்டிக்கடை நடத்தும் செட்டித் தெருவில், சாதாரண பெட்டியடிப் பையன்களாக இருந்த பல தமிழ் இளைஞர்களுக்கு லட்சிய நோக்குடன் கூடிய சாகச வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு சாத்தியத்தை யுத்த காலம் அளித்தது. 1942-ன் தொடக்கத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் பிரிட்டிஷ் ராணுவத்தை அடிபணியச் செய்து, ஜப்பான் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இக்காலகட்டத்தில் நேதாஜி, இந்திய தேசிய ராணுவத்தை ஜப்பானின் ஆதரவோடு நிர்மாணிக்கிறார். அன்ற�� தென்கிழக்காசிய நாடுகளில் வட்டித் தொழிலிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருந்த தமிழர்கள் யுத்த கால அவதிகளில் நிலைகுலைந்திருக்கின்றனர். இத்தருணத்தில் இந்திய சுதந்திர சங்கத்தின் போர் உறுப்பான ‘ஆஸாத் ஹிந்த் ஃபவ்ஜ்’-ல் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்து போர்ப் பயிற்சி பெறுகின்றனர்.\n1945 ஆகஸ்டில் மீண்டும் பிரிட்டிஷ் ராணுவம், ஜப்பான் ராணுவத்தை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்பேற்கிறது. ஜப்பானிய ராணுவ ஆட்சியின் கடைசி நாட்களில்தான் விமான விபத்தில் நேதாஜியின் மரணமும் நேர்கிறது. இதையடுத்து, இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் அதிலிருந்து வெளியேறி, பழைய மற்றும் புதிய பிழைப்புகளுக்குத் திரும்புகிறார்கள். இக்காலச் சூழலின் விளைவாக, ‘கடலுக்கு அப்பால்’ நாவலில் செல்லையா தன் காதலி மரகதத்தை அடைய முடியாத பெரும் இழப்புக்கு ஆளாகிறான். ‘புயலிலே ஒரு தோணி’ பாண்டியன் அந்நிய மண்ணில் சுடப்பட்டு மரணமடைகிறான். ‘கடவுளால் கைவிடப்பட்ட உலகத்தின் காவிய ஆக்கமே நாவல்’ என்ற ஜார்ஜ் லூகாஸின் கருத்தை மெய்ப்பிக்கும் இரண்டு நாவல்கள் இவை.\nபடைப்பாளியை விடவும் படைப்பு ஞானம் மிக்கது; அதுவே கொண்டாடப்பட வேண்டியது என்பதற்கான உருவகமாகத் திகழ்ந்தவர் ப.சிங்காரம். இன்று காலம் அதைச் செம்மையாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. அவருடைய படைப்புகளின் வெளிச்சத்தில்தான் அவர் இன்று புலப்பட்டுக்கொண்டிருக்கிறார். தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்கள் அவருடையவை. அதுவே அவருடைய நூற்றாண்டுக் கொண்டாட்டத்துக்கான உரிய செயல்பாடாகவும் தமிழ்ச் சமூகத்தின் முந்தைய உதாசீனத்துக்கான நிவர்த்தியாகவும் அமையும்.\n- சி.மோகன், ‘நடைவழி நினைவுகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com\nசெப்டம்பர் 12: ப.சிங்காரம் பிறந்த நாள்\nப.சிங்காரம்P singaramதமிழின் அழியாத சுடர்கடலுக்கு அப்பால்புயலிலே ஒரு தோணி\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nஎஸ்.பால்வண்ணம்: ஒரு வாசக இயக்கம்\nநூல்நோக்கு- சுதந்திரப் போராட்டம்: அனுபவங்களும் கதைகளும்\nஎல்.முனுசாமி: தனிமையில் ஒளிர்ந்த கலைஞன்\nசா.கந்தசாமி: காலத்தைச் செதுக்கிய கலைஞன்\nதமிழில் ஒரு சர்வதேச நாவல்\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட துணை மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளுக்கு திரும்ப உத்தரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/04/04080708/2503899/Tamil-News-DMK-Leader-MK-Stalin-interview-at-Thanthi.vpf", "date_download": "2021-05-13T12:56:13Z", "digest": "sha1:JOGINQP67JLV7V7KRKGIJ3IK3IGM7JCR", "length": 26432, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News DMK Leader MK Stalin interview at Thanthi TV", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்து சமய ஆன்றோர், சான்றோர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்படுமா\nதமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதியிருந்தார்.\nஇதுகுறித்து, கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘தி.மு.க. அரசு 1989-ல் குன்றக்குடி அடிகளார் தலைமையில் அமைத்திருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழுவின் பரிந்துரையின்படி கோவில்களின் நிர்வாகம் மேலும் சிறப்புடன் நடைபெறுவதற்குத் தகுந்த அதிகாரங்களுடன் கூடிய சட்டரீதியான உயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் இருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வரவேற்கும் திறந்த மனம் கொண்டது’’ என்று கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- உங்கள் தேர்தல் அறிக்கையையும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் எப்படி ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்\nபதில்:- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் விருப்பங்கள், தேவைகள், மாநிலத்தின் வளர்ச்சி - முன்னேற்றத்திற்கான க��றுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏழை - எளிய, நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்வுக்கும் - மேம்பாட்டிற்கும், குறிப்பாக மதம், சாதி, நம்பிக்கை என்ற அடிப்படையில் வேற்றுமை காணாமல் அனைவருக்குமான - எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான அறிக்கை. 10 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, நிதி நிலைமை, வேலைவாய்ப்பு, தனி நபர் வருமானம் ஆகிய அனைத்தையும் 50 ஆண்டுகாலம் பின்னுக்கு இழுத்துச் சென்ற இருளடைந்த அ.தி.மு.க. அரசிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்டு முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான அறிக்கை.\nதமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை சீரழிக்கும் தீய நோக்கத்துடன் பலவீனமான, பதருக்கு ஒப்பான அ.தி.மு.க. அரசைப் பயன்படுத்திக்கொண்டு - தமிழ்நாட்டின் சமூக - மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கத் துடிக்கும் பா.ஜ.க.விடம் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை. வெளிப்படையான - ஊழலற்ற - நேர்மையான - மக்கள் அரசை அமைக்க தி.மு.க., தேர்தல் அறிக்கை கொடுத்திருக்கிறது. குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை, கொரோனா கொடுமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பால் விலை ரூ.3 குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைப்பு, தாய்மார்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.100 மானியம் ஆகிய மத்திய - மாநில அரசுகளின் விலை ஏற்றத்தை சமாளிக்க அளித்துள்ள வாக்குறுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்திருக்கிறோம். தமிழ்நாட்டின் விடியலுக்கான தேர்தல் அறிக்கை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை.\nகேள்வி:- நீங்கள் ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடும்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் அறிவிக்க இருந்த இந்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அறிவித்து விடுகிறார் என்று கூறுகிறாரே\nபதில்:- ஊழல், ஊழல் என்ற ஒற்றை நோக்கத்தைச் சுற்றியே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் இந்த 4 ஆண்டுகால செயல்பாடுகள் இருந்தன. தனது சம்பந்திக்கும், சம்பந்தியின் உறவினர்களுக்கும் டெண்டர் வழங்கி சி.பி.ஐ. விசார���ைக்கு ஐகோர்ட்டே உத்தரவிட்ட ஒரு முதல்-அமைச்சரை இந்தியாவில் பார்க்க முடியுமா ஆகவே, அவர்களுக்கு மக்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை, நினைப்புமில்லை. மக்களுக்கு என்னென்ன தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற மார்க்கமும் தெரியவில்லை. அவருக்கு கைவந்த கலை ‘‘காப்பி’’ அடிப்பது மட்டுமே. தி.மு.க.வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தாலும், எப்போதும் மக்களுடன் இருக்கிறது.\nமக்களின் குறைகளை அறிந்துள்ளது. அதனால் தான் தி.மு.க.வின் அறிவிப்புகளை மட்டுமல்ல - தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையே காப்பியடித்திருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஒரு தேர்தல் அறிக்கையைக் கூட சொந்தமாகத் தயாரிக்க முடியாத ஒரு முதல்-அமைச்சர் கையில் சிக்கி இந்த நான்காண்டுகள் தமிழ்நாடும் - அ.தி.மு.க.வும் நலிவடைந்துவிட்டது. அதனால் தமிழகப் பொதுமக்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க. தொண்டர்களே எடப்பாடி பழனிசாமியை நிராகரித்துத் துரத்துவார்கள்.\nகேள்வி:- வருவாய்ப் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் மிக அதிகமாக இருக்கிறது. கடனும் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் போய்விட்டது. இந்த சூழ்நிலையில், தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்புகளை நிறைவேற்ற எப்படி நிதி திரட்டுவீர்கள், புதிய வரி போடப்போகிறீர்களா\nபதில்:- அ.தி.மு.க. ஆட்சியில் பால் விலை, பஸ் கட்டணம், மின்கட்டணம் அனைத்தையும் கண்மூடித்தனமாக உயர்த்தினார்கள். கமிஷன் அடிப்பதற்காக பெருமளவு கடன் வாங்கினார்கள். வாங்கிய கடனிலும், வந்த வருவாயிலும், ஊழல் செய்தார்கள். அதனால்தான் அமைச்சர்கள் அனைவரின் சொத்துக்களும் வரலாறு காணாத சதவீதத்தில் உயர்ந்து நிற்கிறது. ஆனால் 10 ஆண்டுகளில் மட்டுமல்ல, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகளில் ஒரு உருப்படியான திட்டத்தைக் கூட நிறைவேற்றத் திறனில்லை. ஆகவே அப்படி புதிய வரி போட்டு மக்களை இன்னலுக்கு உள்ளாக்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்காது. என்னைப் பொறுத்தமட்டில், அ.தி.மு.க. அரசில் தலைவிரித்தாடும் ஊழலை ஒழித்தாலே மாநில அரசின் நிதி நிலைமையை சரி செய்திட முடியும் என நம்புகிறேன். அதையும் தாண்டி - மாநில நிதி நிலைமையை சீரமைக்க - நிதி மற்றும் பொருளாதார வல்லுனர்களிடம் கலந்து பேசியிருக்கிறேன். மக்கள் மீது சுமை ஏற்றாமல் - மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்��ுவது குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறேன். அந்த அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகள் அளித்திருக்கிறேன். ஆகவே தமிழக மக்களுக்கு - தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். கருணாநிதியைப் போலவே இந்த ஸ்டாலின். செய்வதை மட்டுமே சொல்வேன்; சொன்னதை நிச்சயம் செய்வேன்.\nகேள்வி:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்கிறார். நீங்கள் அவரை விவசாயி வேடம் போடுவதாக சொல்கிறீர்கள். ஏன்\nபதில்:- ‘‘விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று ஐகோர்ட்டே தீர்ப்பளித்தும் சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற்றார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சேலம் எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்த விவசாயிகள் மீது தடியடி நடத்தி வதைத்தார். விவசாயிகளுக்கும், வேளாண்மைக்கும் ஆபத்தான மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து, வாக்களித்துவிட்டு இப்போது ஒவ்வொரு ஊராகச் சென்று மத்திய பா.ஜ.க. அரசின் இந்தச் சட்டங்களை ஆதரித்து பிரசாரமும் செய்து வருகிறார். 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பல லட்சக்கணக்கில் உண்மையான விவசாயிகள் 4 மாதங்களுக்கு மேல் போராடி கொண்டிருக்கிறார்கள். அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு, இவர் ஆதரித்துக் கொண்டிருக்கிறார். விவசாயப் பெருமக்களின் நாடி தெரியாத இவர் எப்படி விவசாயி ஆக இருக்க முடியும்\nமாநில உரிமைகளை காப்பாற்றத் தவறியது. தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை தாரை வார்த்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கூட வட இந்திய இளைஞர்களுக்கு வேலை கொடுத்தது. குட்கா ஊழல், நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல், காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல், பருப்பு - முட்டை வாங்குவதில் ஊழல், ஆவின் ஊழல், துடைப்பம் முதல் எல்.இ.டி பல்பு வரை வாங்குவதில் ஊழல், காக்னிசன்ட் கம்பெனிக்கு கட்டிட அனுமதி வழங்குவதில் அமெரிக்க டாலரில் ஊழல், கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்குவதிலும் ஊழல் என 10 ஆண்டுகளில் “ஊழல், ஊழல்” ‘‘லஞ்சம் கமிஷன்’’ என்பதைத் தவிர வேறு எதையும் அ.தி.மு.க. அரசும் செய்யவில்லை; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செய்யவில்லை.\nகேள்வி:- இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டு துறையின் கீழ் இருக்கும் இந்து கோவில்களை எல்லாம் மற்ற வழிபாட்டு தலங்களை போ���, இந்து மத ஆன்றோர்கள், சான்றோர்கள் நிர்வாகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கையை உங்கள் அரசு ஏற்குமா\nபதில்:- ரூ.523 கோடியில் 4724 திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்திய அரசுதான் தி.மு.க. அரசு - இப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆலயங்கள் குடமுழுக்கிற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு, இந்து சமய மக்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் ராமேஸ்வரம், காசி, கேதார்நாத், பத்ரிநாத், திருப்பதி, பூரி ஜெகன்னாதர் ஆலயம் முதலிய திருக்கோவில்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஆன்மீகச் சுற்றுலா செல்வதற்கு ஆண்டுக்கு ஒருமுறை 1 லட்சம் பேருக்கு - தலா ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nதி.மு.க. அரசு 1989-ல் குன்றக்குடி அடிகளார் தலைமையில் அமைத்திருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழுவின் பரிந்துரையின்படி கோவில்களின் நிர்வாகம் மேலும் சிறப்புடன் நடைபெறுவதற்குத் தகுந்த அதிகாரங்களுடன் கூடிய சட்டரீதியான உயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் இருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வரவேற்கும் திறந்த மனம் கொண்டது.\nஇவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.\nஆரணியில் கொரோனா தொற்றில் மீண்ட தாய்-மகன் திடீர் மரணம்\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா\nதமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nமணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சம் கொள்ளை\nகொரோனா குறித்து ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்பு\nசட்டமன்ற அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம்- மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது\nEMI செலுத்த அவகாசம்: பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்\nமுதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம���பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-05-13T13:25:56Z", "digest": "sha1:BDVFC5FIIE25SOQR7WFKWMVLVSLPDRE6", "length": 8525, "nlines": 124, "source_domain": "www.patrikai.com", "title": "உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் தலித்களுக்கு அனுமதி – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஉடுப்பி கிருஷ்ணர் கோவிலில் தலித்களுக்கு அனுமதி\n5 years ago கிருஷ்ணன்\nஉடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் சடங்குகளில் தலித்களும் பங்கேற்க விஷ்வேஸ்ஹதீர்ஹ சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார். ராமஜென்ம பூமி இயக்கத்தை முன்னின்று நடத்தும் இந்த சுவாமியின் அழைப்பு பல நூற்றாண்டுகளாக இக்கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் பாகுபாடு முறை தகர்க்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் கோவிலில் பரவலாக காணப்படும் ஜாதி பாகுபாட்டை கலையும் இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அய்யர் மற்றும் தலித் உள்பட அனைத்து ஜாதியினரும் இங்கு சமமாக நடத்தப்படுவார்கள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தலாம் என்று அவர் அறிவித்துள்ளார்.\nகேரளாவின் ‘அறுவடை திருநாள்’ ஓணம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் 92வது பிறந்த நாள் விழா சாதிய தீண்டாமை ஒழிப்புக்காக கேரள கோவில்களில் போராடிய மகாத்மா காந்தி\nTags: dalit, udupi krishna temple, உடுப்பி, கோவில்கள், ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்\nPrevious இன்று: ஜனவரி 9\nNext இன்று: ஜனவரி 10\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nகோவிஷீல்ட் இரு டோஸ்களுக்கு 12 முதல் 16 வாரங்கள் இடைவெளி : ஆர்வலர்கள் சந்தேகம்\nநாளை ரஷ்யாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் டோ ஸ் ஸ்புனெனிக் வி தடுப்பூசி இந்தியா வருகை\n4 thoughts on “உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் தலித்களுக்கு அனுமதி”\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ப��த்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n” இணையத்தை தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Srilanka%20_24.html", "date_download": "2021-05-13T13:50:41Z", "digest": "sha1:6PDSOANBAUG34MZA524FD7YREXTVCI3O", "length": 8478, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "அரச அதிபரின் எச்சரிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / அரச அதிபரின் எச்சரிக்கை\nஇலக்கியா ஏப்ரல் 24, 2021 0\nகொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அரச அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேவும், சந்தை வியாபாரிகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவதால் சந்தைத் தொகுதியில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, இவ்வாறு இடம்பெற்றால் தினச் சந்தைச் செயற்பாடுகளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாற்றவேண்டி ஏற்படும் என்பதுடன் நடைமுறைகள் மீறப்படுமாயின் கமநலத் தினைக்களங்களூடாக இராணுவத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு விவசாயிகளின் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வோம் என அரச அதிபர் தெரிவித்துள்ளார்.\nஎனவே, தற்புாதைய சூழலில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, வவுனியாவில் சுகாதார நடைமுறைகளைப் பேணாமல் அதிகமான பயணிகள் பேருந்துகளில் ஏற்றப்படுவதாக குறித்த விசேட கூட்டத்தில் கல்வித் துறைசார் அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஎனவே, பொலிஸார் ஊடாகப் பேருந்துகளைக் கண்காணிப்பதற்கு ஒரு திட்டம் முறைப்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், பொதுப்போக்குவரத்து சேவைகளில் பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு பயணிகளை ஏற்றுவது தொடர்பாக பேருந்துத் தரப்பினர் கவனம் செலுத்தவேண்டுமென அரச அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதேவேளை, இன்றைய விசேட கலந்துரையாடலில், வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், புதிதாக வெளயிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது போன்ற விடயங்களும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்து.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-05-13T13:44:52Z", "digest": "sha1:KFTEW2X3KVIBXJNGFJA6LFRZAIKEF2Y4", "length": 6034, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nகார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்\nஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, இந்திராணி மற்றும் பீட்டர் சொத���துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.\nஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் மகன் கார்த்தி, ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த வழக்கில் இரண்டு பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.\nஇந்நிலையில், கார்த்திக்கு சொந்தமான கொடைக்கானல் காட்டேஜ், ஊட்டியில் இரண்டு பங்களாக்கள், ,லண்டன், ஸ்பெயினில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.90 லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.54 கோடி.\nஇந்திராணி முகர்ஜி, பீட்டரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/03/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-13T12:52:50Z", "digest": "sha1:DBTZMSIOM7TDV7XUKYWC5WB5VFZK7TX3", "length": 7192, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "ஸ்கந்தா நிதிய அங்குரார்ப்பண நிகழ்வில் த.சித்தார்த்தன்(பா.உ) பங்கேற்பு-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண���டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஸ்கந்தா நிதிய அங்குரார்ப்பண நிகழ்வில் த.சித்தார்த்தன்(பா.உ) பங்கேற்பு-(படங்கள் இணைப்பு)-\nஸ்கந்தா நிதியத்தின் (Skanda Foundation) அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (02.12.2017) சனிக்கிழமை மாலை 5.30மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி அரச மாடிவீட்டு தொகுதியில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.\nநிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மேல் மாகாண ஆளுநர் திரு. லோகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றல், தேவாரம், தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றன. தொடர்ந்து ஸ்கந்தா நிதியத்தின் இயக்குநர் Dr. சிவகுமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். ஸ்கந்தா நிதியத்தின் தலைவர் Dr. சக்திவேல் அவர்கள் உரையினைத் தொடர்ந்து ஸ்கந்தா நிதிய இணை நிறுவுனர் திரு. மகேந்திரலிங்கம் அவர்கள் ஸ்கந்தா நிதியத்தினை அங்குரர்ப்பணம் செய்து வைத்தார்.\nநிகழ்வில் மகாஜன நிதிய இயக்குநர் திரு. ஜெயவர்மன், ஸகந்தவரோதயா கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான், ஸ்கந்தவரோதய ஆரம்பப் பாடசாலையின் அதிபர் தயானந்தா, திரு. வி.சிவஞானசோதி, ஸ்கந்தா நிதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள், ஸ்கந்தவரோதய கல்லூரி ஆசிரியர்கள், ஸ்கந்தவரோதய ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.\nஇதனைத் தொடர்ந்து பிரமுகர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இறுதியாக திரு. சிவஞானம் அவர்களின் நன்றியுரை இடம்பெற்று பாடசாலை கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.\n« நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பின் அவசியம் ஏற்பட்டுள்ளது-முன்னாள் ஜனாதிபதி- ஆறு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamila.com/?p=17635", "date_download": "2021-05-13T12:17:38Z", "digest": "sha1:2PPJLNNO43KV7WZOGJQMIM74H3ODVXJU", "length": 12054, "nlines": 67, "source_domain": "startamila.com", "title": "கபசுர குடிநீர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்காம குடிக்காதிங்க - Startamila", "raw_content": "\nநடிகை சாவித்திரியின் மகளா இது அம்மாவையும் மிஞ்சிய பேரழகு… யாரும் கண்டிராத பல அரிய பு���ைப்படங்கள்\nகவலைக்கிடமாக இருந்த எஸ்.பி.பி-யின் தற்போதைய நிலை… மகிழ்ச்சியில் மருத்துவர்கள் மாலையில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை\nபல் சொத்தை,பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலை ஒன்று போதும்,கிருமிகளை வேரோடு அழிக்கும்\nவாரம் 2 முறை சாப்பிடுங்க வலியெல்லாம் பறந்து போகும்\nஇந்த செடியை உங்கள் வீட்டிற்கு முன் பார்த்தால் தவறுதலாக கூட தூக்கி எறியாதீர்கள் நிறையநஷ்டப்படுவீர்கள்\nகபசுர குடிநீர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்காம குடிக்காதிங்க\nகபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.\nநாட்டு மருந்து கடைகளில்: 1. ஆடாதொடை இலை, 2. சிறு தேக்கு, 3. கரிசலாங்கண்ணி, 4. சுக்கு, 5. திப்பிலி, 6. சிறுகாஞ்சேரி வேர், 7. அக்ரகாரம், 8. முள்ளி வேர், 9. கற்பூர வள்ளி இலை, 10. கோஷ்டம், 11. சீந்தில் தண்டு, 12. நிலவேம்பு சமூலம், 13. வட்ட திருப்பி வேர், 14. கோரைக்கிழங்கு, 15. கடுக்காய் தோல் ஆகிய மருத்துவகுணம் கொண்ட பொருட்களை கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாகவும் கிடைக்கும். நிலவேம்பு கஷாயம் செய்வது போலவே கொதிக்கவைத்து சுண்டிய பிறகு வடிகட்டிக் குடிக்கலாம்.\nகர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது: குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும். பெரியவர்கள் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.\nசளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமேலே குறிப்பிட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும். காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\n← குடிசை வீட்டில் வாழ்ந்த முல்லை.. பெற்றோரை பெருமைப்பட வைத்த நெகிழ்ச்சி தருணம்\nஇந்த செடியை உங்கள் வீட்டிற்கு முன் பார்த்தால் தவறுதலாக கூட தூக்கி எறியாதீர்கள் நிறையநஷ்டப்படுவீர்கள் →\nநடிகை சாவித்திரியின் மகளா இது அம்மாவையும் மிஞ்சிய பேரழகு… யாரும் கண்டிராத பல அரிய புகைப்படங்கள்\nநடிகை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது யாரும் கண்டிராத பல அறிய புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஈடு\nகவலைக்கிடமாக இருந்த எஸ்.பி.பி-யின் தற்போதைய நிலை… மகிழ்ச்சியில் மருத்துவர்கள் மாலையில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை\nபல் சொத்தை,பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலை ஒன்று போதும்,கிருமிகளை வேரோடு அழிக்கும்\nவாரம் 2 முறை சாப்பிடுங்க வலியெல்லாம் பறந்து போகும்\nஇந்த செடியை உங்கள் வீட்டிற்கு முன் பார்த்தால் தவறுதலாக கூட தூக்கி எறியாதீர்கள் நிறையநஷ்டப்படுவீர்கள்\nகபசுர குடிநீர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்காம குடிக்காதிங்க\nகுடிசை வீட்டில் வாழ்ந்த முல்லை.. பெற்றோரை பெருமைப்பட வைத்த நெகிழ்ச்சி தருணம்\n*சுஜாதா நாவல்கள் தொகுப்பு* 👇\n100 தடவை பா ம்பு கடித் தாலும் நீங்கள் உயி ருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செ டியை பயன்படுத்துங்கள்\n தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஉ ள்ள இ ருக்குறது எ ல்லாமே தெ ரியுது இ துக்கு பே சாம ட் ரெஸ் போ டாமலே இருக்கலாம் \nஎன்னா தி மிரு டா…க வர்ச்சி உ டையில் தெ னாவெ ட்டு காட்டும் நடிகை நீலிமா ராணி\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை… கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nதங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா தங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்திராத ரகசியம்\nஇந்த செடி உங்கள் ஊரில் இருக்கா உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சொல்லுங்க… ஏன் தெரியுமா\nஇந்த நடிகர் நான் 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்தார்.. வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்..\nசினிமாவுக்கும் முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி.. எந்த சீ ரியல்னு தெ ரிஞ்சா ஷா க்காகி டுவீங்க..\n3 நிமிடத்தில் பல் இடையில் உள்ள மஞ்சள் கறை மறைந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:2015_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%86", "date_download": "2021-05-13T11:49:11Z", "digest": "sha1:AVBEUEPJEK44QANWDGYG3FR5LVME5GDF", "length": 4812, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் பிரிவு ஆ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் பிரிவு ஆ\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென்னாப்பிரிக்கா 6 4 2 0 0 +1.707 8\nமேற்கிந்தியத் தீவுகள் 6 3 3 0 0 −0.053 6\nஐக்கிய அரபு அமீரகம் 6 0 6 0 0 −2.032 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2015, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/today-horoscope-22-april-2021-daily-astrology-in-tamil-capricorn-rasi-people-should-maintain-patience/articleshow/82190229.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2021-05-13T13:41:38Z", "digest": "sha1:XSCVAHXBYZHW6K3AQCWGOSB24NW65I6Q", "length": 35387, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றைய ராசிபலன் (22 ஏப்ரல் 2021)\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில ���ெயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். தொழில் மற்றும் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்து வைக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. அரசியல் துறையில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். வெளிநாடு செல்வதற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்களும் வாய்ப்புகளும் வந்து சேரும்.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு விசா சம்பந்தப்பட்ட காரியங்களை துவக்குவதற்கு இன்று உகந்த நாளாகும். தாய் நாடுகளிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.\nகுடும்பத்தில் அமைதி தவழும் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடைய கூடிய நாளாகும். பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள்.\nஇவர்களை குழப்பாமல் இருந்தாலே வாழ்க்கையில் முன்னேறி விடும் ராசிகள்\nநேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பிரயாணத்திற்கு வாய்ப்புண்டு என்பதால் உங்கள் பிரயாணங்களால் வெற்றி அடைவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவைகளில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆகும்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகள் அலைச்சல்கள் போக போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இவற்றில் கவனம் தேவை மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். கல்விச் செலவுகள் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு.\nஅரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக வாய்ப்பு உள்ளது. ஒருசிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். ஜெயம் கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.\nபழிவாங்கக்கூடிய எண்ணம் கொண்ட இந்த 5 ராசிகளு��ன் பகை வைத்துக் கொள்ள வேண்டாம்\nநேயர்களுக்கு இன்றைய நாள் மன மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும்.\nநண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் சந்தோஷமும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். வேலையில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nசொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற நிலையை காண்பார்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகள் உங்கள் முன்னே வந்து நிற்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி படித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.\nவார ராசிபலன் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை\nநண்பர்களுக்கு நல்ல நாள் ஆகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். சொத்து வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.\nகூட்டுத்தொழில் ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். கம்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஆன நாள் ஆகும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nவிசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனையில் ஏற்படும் இவற்றில் வெற்றி கிடைக்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தகவல்கள் வந்து சேரும் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் என்று தங்கள் முயற்சிகளை துவக்கலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரையும் நம்பிக்கையும் பெற்றுக் கொள்வார்கள். இதில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மொத்தத்தில் அமைதி தவழும்.\nகணவன் மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருந்து வரும் மாணவர்களின் கல்வி மேம்படும். சொந���தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். முயற்சிகள் லாபம் தருவதாக அமையும். கலைத்துறை பத்திரிக்கைத்துறை மற்றும் சுற்றுலா துறையில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் வருமானத்தை தருவதாக இருக்கும்.\nநண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் உண்டாகும் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும். ஆராய்ச்சி துறை மாணவர்களுக்கும் மருத்துவ துறை மாணவர்களுக்கும் சற்று கடினமான நாள் இன்றைய நாள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.\nஅன்பர்களுக்கு உங்கள் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உங்கள் சொல்லும் செயலும் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்புண்டு என்பதால் பொறுமையாக இருப்பது அவசியம். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒத்துப் போவதில் சட்ட சிக்கல்கள் வந்து நீங்கும்.\nகுழந்தைகளைப் பற்றிய அல்லது அவர்களுடைய எதிர்காலத்தை பற்றிய கவலைகள் மனதை ஆட்கொள்ளும். ஆயினும் அவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு இருப்பினும் சற்று கடின முயற்சி தேவைப்படும்.\nதிருமணம் போன்ற சுபகாரிய செயல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு என்பதால் நிதானத்தை கடைப்பிடிக்கவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் முடிவு எடுப்பதை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் நல்ல முறையில் செல்லும்.\nநேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு உகந்த நாள் குடும்பத்தில் அமைதி தவழும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலையின் மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.\nகூட்டுத் தொழிலில் ஆதாயம் தருவதாக இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்கள் அவைகளிலிருந்து எளிதில் வெளிவந்துவிடும்.\nஉத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் ��ன்றாக இருந்துவரும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nநேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளிலிருந்து வருபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை பத்திரிக்கைத்துறை மீடியா துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nமாணவர்களின் கல்வி மேம்படும் வெளிநாடுகளில் கல்வி கற்று முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க எதிர்பாராத பண உதவி வந்து சேர வாய்ப்பு உள்ளது.\nநண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும். தாய்நாடு திரும்ப சிந்தனை கொண்டு இருப்பவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்புவதற்கான சூழ்நிலைகளில் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். மொத்தத்தில் முன்னேற்றமான நாடாக இன்றைய நாள் அமையும். கோவிலுக்குச் செல்லுதல் ஆன்மீக மகான்களின் தரிசனம் குருமார்களின் தரிசனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nநண்பர்களுக்கு இந்த நாள் நல்லநாள் ஆகும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு கடன் பெற்று சொத்துக்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உத்தியோகத்தில் நல்ல நிலைமையை பெறுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சுபச் செலவுகள் உங்களை தேடி வரும்.\nகுழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகள் வெற்றியில் முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது.\nபுதிய வேலைவாய்ப்புகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும் கணவன் மனைவி உறவு அன்னியோனியமாக இருக்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் ப��� நல்ல பலன்களை கொடுக்கும். திருப்தியான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் உங்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும். குழந்தைகளால் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு சில நிகழ்வுகள் ஏற்படலாம் என்பதால் சொல்லிலும் செயலிலும் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.\nகுடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி பெறுவார்கள்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சொத்து தொடர்பான காரியங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள். பற்றாக்குறை இருந்து வந்த போதிலும் திறம்படச் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.\nவழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு வெற்றியடைவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமும் உண்டாகும்.\nபல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். அவைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி சென்று விடும். பெண்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் வெற்றி கிடைக்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறந்த முடிவினை எட்டுவீர்கள். பெண்களுக்கு இனிமையான நாடு ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதி கிடைக்க பெறுவார்கள். கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். திடீர் தன வரவு உண்டாக வாய்ப்பு உள்ளது உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nவயதானவர்களுக்கு கால் மற்றும் மூட்டு பகுதிகளில் வலி ஏற்பட்டு விலகும். சொத்துக்கள் வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளையும் இருப்பவர்கள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇன்றைய ராசிபலன் (21 ஏப்ரல் 2021) அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்து மதம்அட்சய திருதியை 2021 வளம், செல்வம், ஆரோக்கியம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கிய தான தர்மங்கள்\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nடிரெண்டிங்Ramadan Wishes 2021 ரமலான் வாழ்த்துக்கள் & வாட்சப் ஸ்டேட்டஸ்\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது\nவங்கிIBPSல் பல்வேறு பணிகளுக்கு 10493 வேலைவாய்ப்பு\nஇந்தியாஇந்தியாவில் 2-18 வயது பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி: நிபந்தனை விதிப்பு\nசேலம்முன்னாள் முதல்வர் இபிஎஸ் தொகுதியில் கொரோனா நிலவரம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nவணிகச் செய்திகள்விவசாயிகளுக்கு நாளை ரூ.2,000 கிடைக்கும்\nகிசு கிசுஹீரோவுக்கு 'நோ' சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கும் நடிகை\nதேனிஅடங்காத தேனி ஆட்டோக்கள்: 500 ரூபாயில் அடக்கிய போலீசாரின் ஸ்டிரிக்ட் ஆக்‌ஷன்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/fire-service-rescue-bullock", "date_download": "2021-05-13T11:55:53Z", "digest": "sha1:7XNL3FRJSRDWQBFBMCQTQ55ODTT7R7WX", "length": 3441, "nlines": 65, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகிணற்றில் விழுந்த காட்டெருமை... காட்டில் விடப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்\nVideo: பழனி மலைக்கோவிலில் பிடிப்பட்ட மலைப்பாம்பு\nஎண்ணூரில் தீவிபத்து: 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்\nமும்பையில் தொடரும் சோகம்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து: 14 பேர் பலி\nகடலில் விழுந்த துறைமுக ஊழியர் மாயம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/07/03/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2021-05-13T13:27:15Z", "digest": "sha1:ADKYVK2DCSJNXRV5HOY6VFNTQ5CAMJLR", "length": 8770, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "உயிர்களை பறிக்கும் தொடரூந்து – பாதுகாப்பு கடவை அமைக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் உயிர்களை பறிக்கும் தொடரூந்து – பாதுகாப்பு கடவை அமைக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்\nஉயிர்களை பறிக்கும் தொடரூந்து – பாதுகாப்பு கடவை அமைக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்\nநாள் தோறும் உயிர்களை பறிக்கும் தொடரூந்திலிருந்து மக்களை காப்பாற்ற பாதுகாப்பான கடவை அமைக்குமாறு கோரி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகிளிநொச்சி 155 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவைக்கு முன்பாகவே இன்று (3/7) காலை பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து சுமார் 1 மணிநேரம் தாமதித்தே பயணத்தைத் தொடர வேண்டி ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தொடரூந்துத் திணைக்கள அதிகாரிகள் சந்தித்தனர்.\nPrevious articleதொடரூந்து மோதி 14 வயது சிறுவன் பலி\nNext articleஅமெரிக்காவுடனான சோபா உடன்பாடு – ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தாமதிக்க வேண்டும்: தயாசிறீ\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண��டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/cbi-opposes-bail-plea-of-sathankulam-police-brutality-case-accused", "date_download": "2021-05-13T12:25:54Z", "digest": "sha1:RX6X4TAV7JYGBMCBH4TGM77Q2T65HD33", "length": 11716, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "சாத்தான்குளம்: 17, 13 இடங்களில் கடுமையான காயங்கள்! அதிரவைத்த உடற்கூராய்வு அறிக்கை | CBI opposes bail plea of sathankulam police brutality case accused - Vikatan", "raw_content": "\nசாத்தான்குளம்: 17, 13 இடங்களில் கடுமையான காயங்கள்\nசாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்\n`ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் கடுமையான காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.’\n`தந்தை ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், மகன் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் காயங்கள் இருந்தன' என்று சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nசாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்\nநாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் தலையீட்டால் முதலில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது சி.பி.ஐ விசாரித்துவருகிறது. இந்தச் சம்பவம் நடைபெற்றவுடன் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.\nஅப்போதே அந்த அறிக்கையில், ``இருவரையும் சாத்தான்குளம் காவல்துறையினர் விடிய விடிய அடித்திருப்பதை அங்கு பணியிலிருந்த பெண் காவலர் வாக்குமூலமாக அளித்திருக்கிறார். அங்கிருந்த டேபிள், லத்தியில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்.\nஇந்த நிலையில் தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ், ஃபிரான்சிஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.\n`சாத்தான்குளம் சம்பவம் காவல்துறைக்கு கரும்புள்ளி’ - நல்லுறவுக் கூட்டத்தில் எஸ்.பி\nஇவர்களின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், ``சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களின் மரணத்துக்கு உடலில் இருந்த கடுமையான காயங்களே காரணம். ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் கடுமையான காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி 60 பேரையும், சி.பி.ஐ 35 பேரையும் இதுவரை விசாரித்திருக்கின்றன. சி.பி.ஐ-யின் விசாரணை இன்னும் முடியவில்லை. அதனால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஅதைத் தொடர்ந்து, `சி.பி.ஐ தரப்பில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பிறகு ஜாமீன் மனுக்கள் விசாரிக்கப்படும்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/10-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86/", "date_download": "2021-05-13T11:31:50Z", "digest": "sha1:JKLEQG3QYVNXTCCF5LXWJQ3PSJAEERRS", "length": 7186, "nlines": 112, "source_domain": "kallakurichi.news", "title": "10 கோடிக்கும் அதிகமான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் முக்கிய தகவல்கள், ஹேக்கர்களின் டார்க் வெப் பக்கத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/குற்றம்/10 கோடிக்கும் அதிகமான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் முக்கிய தகவல்கள், ஹேக்கர்களின் டார்க் வெப் பக்கத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n10 கோடிக்கும் அதிகமான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் முக்கிய தகவல்கள், ஹேக்கர்களின் டார்க் வெப் பக்கத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிரெடிட் மற்றும் டெபிட் கார்டு\nசிறப்பு மென்பொருள் மூலம் மட்டுமே அணுகக் கூடியமான இணையதளமான டார்க் வெப்பில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் முழு பெயர்கள், செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விபரங்கள் கசிந்துள்ளன.\nகிரெடிட் மற்றும் டெபிட் கார்டு\nஅமேசான், ஸ்விக்கி உள்ளிட்ட வணிகர்களுக்கான பரிவர்த்தனைகளைச் செயலாக்கும் ஜஸ்பேவுடன், ((Juspay)) டார்க் வெப் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. டார்க் வெப்பில் வெளியாகியுள்ள தரவுகள் பெரும்பாலும் 2017 மார்ச் முதல் 2020 ஆகஸ்ட் வரை நடந்த ஆன்லைன் பரிவர்த்தனைகள் என தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, ஜஸ்பே நிறுவனத் தலைவர் விமல் குமார், 10 கோடி பத��வுகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே கசிந்துள்ளதாக கூறியுள்ளார். முழுமையான கிரெடிட், டெபிட் கார்டு அட்டை விபரங்கள் வேறு சர்வரில் பாதுகாப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஊராட்சி மன்ற உறுப்பினர் சரமாரி…\nபறக்கும் படை வாகன சோதனையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/13906-2/", "date_download": "2021-05-13T12:04:42Z", "digest": "sha1:ISXIHY66U2GPU3HXNAB3XZ7FA7A2QETQ", "length": 5958, "nlines": 111, "source_domain": "kallakurichi.news", "title": "சவால்களை எதிர்கொள்ள தயார் : நடராஜன் ட்வீட்! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/விளையாட்டு/சவால்களை எதிர்கொள்ள தயார் : நடராஜன் ட்வீட்\nசவால்களை எதிர்கொள்ள தயார் : நடராஜன் ட்வீட்\nதமிழ்நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சார் நடராஜன், இந்திய அணியின் டெஸ்ட் சீருடை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் வேகபந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து மீதமுள்ள டெஸ்ட் போட்டியில், அவருக்கு பதில் தமிழ்நாட்டு வீரர் நடராஜன் விளையாட உள்ளார்.\nஇந்த நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் சீருடை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் சீருடையை அணிந்துருப்பது பெருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ள நடராஜன், சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்திய அணியின் டெஸ்ட் சீருடை அணிந்து கொண்டு நடராஜன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.shanhailtd.com/ta/pro_cat/stainless-steel-cookware-wholesale-manufacturers/", "date_download": "2021-05-13T12:53:45Z", "digest": "sha1:2REP2CGZHEGXRT2HTHOPZJVJLY4MESVS", "length": 25018, "nlines": 339, "source_domain": "ta.shanhailtd.com", "title": "தயாரிப்பு", "raw_content": "\nஎஃகு குக்வேர் மொத்த விற்பனை & உற்பத்தியாளர்கள்\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் தொகுப்பு\n12pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்\n5ply காப்பர் கோர் பாடி பிளாட் பான் - sc120\nட்ரை-பிளை ஆல் க்ளாட் ஸ்டீல் குக்வேர்\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் தொகுப்பு\n3உடல் 9 பிசிக்கள் ஆப்பிள் வடிவ குக்வேர் தொகுப்பு\n3அனைத்து கிளாட் ஸ்டீல் 304 பாஸ்தா குக்கர்\n7pcs 3ply உடல் தூண்டல் குக்வேர் தொகுப்பு\n9pcs ட்ரை-பிளை குக்வேர் செட்\nட்ரை-பிளை ஆல் க்ளாட் காப்பர் குக்வேர்\n3உடல் காப்பர் கிளாட் கேசரோல்\n10pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n12pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n10pcs 3ply காப்பர் சுத்தியல் உடல் குக்வேர் தொகுப்பு - sc064\nட்ரை-பிளை பாடி காப்பர் க்ளாட் ஹேமர் கேசரோலை முடிக்கவும்\n5அனைத்து கிளாட் காப்பர் கோர் குக்வேர்\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n8pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n5உடல் காப்பர் கோர் சாஸ்பாட்\n5உடல் காப்பர் கோர் பிளாட் பான்\n5ply காப்பர் கோர் பாடி பிளாட் பான் - sc120\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட் - sc159\n28pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc222\n15pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc511\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc721\n16pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc580\nவைட் ரோல்ட் எட்ஜ் க our ர்மட் ஸ்கில்லெட் - sc352\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc724\nவைட் ரோல்ட் எட்ஸ்டாக் பாட் –sc224\nஅனைத்து கிளாட் குக்வேரையும் சுத்தப்படுத்தியது\nசுருக்கப்பட்ட பாண்டட் பாட்டம் குக்வேர்\nஎஃகு குக்வேர் மொத்த விற்பனை & உற்பத்தியாளர்கள்\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் தொகுப்பு\n12pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்\n5ply காப்பர் கோர் பாடி பிளாட் பான் - sc120\nட்ரை-பிளை ஆல் க்ளாட் ஸ்டீல் குக்வேர்\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் தொகுப்பு\n3உடல் 9 பிசிக்கள் ஆப்பிள் வடிவ குக்வேர் தொகுப்பு\n3அனைத்து கிளாட் ஸ்டீல் 304 பாஸ்தா குக்கர்\n7pcs 3ply உடல் தூண்டல் குக்வேர் தொகுப்பு\n9pcs ட்ரை-பிளை குக்வேர் செட்\nட்ரை-பிளை ஆல் க்ளாட் காப்பர் குக்வேர்\n3உடல் காப்பர் கிளாட் கேசரோல்\n10pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n12pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n10pcs 3ply காப்பர் சுத்தியல் உடல் குக்வேர் தொகுப்பு - sc064\nட்ரை-பிளை பாடி காப்பர் க்ளாட் ஹேமர் கேசரோலை முடிக்கவும்\n5அனைத்து கிளாட் காப்பர் கோர் குக்வேர்\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n8pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n5உடல் காப்பர் கோர் சாஸ்பாட்\n5உடல் காப்பர் கோர் பிளாட் பான்\n5ply காப்பர் கோர் பாடி பிளாட் பான் - sc120\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட் - sc159\n28pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc222\n15pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc511\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc721\n16pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc580\nவைட் ரோல்ட் எட்ஜ் க our ர்மட் ஸ்கில்லெட் - sc352\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc724\nவைட் ரோல்ட் எட்ஸ்டாக் பாட் –sc224\nஅனைத்து கிளாட் குக்வேரையும் சுத்தப்படுத்தியது\nசுருக்கப்பட்ட பாண்டட் பாட்டம் குக்வேர்\nஎஃகு குக்வேர் மொத்த விற்பனை & உற்பத்தியாளர்கள்\nட்ரை-பிளை ஆல் க்ளாட் ஸ்டீல் குக்வேர்\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் தொகுப்பு\n3உடல் 9 பிசிக்கள் ஆப்பிள் வடிவ குக்வேர் தொகுப்பு\n3அனைத்து கிளாட் ஸ்டீல் 304 பாஸ்தா குக்கர்\n7pcs 3ply உடல் தூண்டல் குக்வேர் தொகுப்பு\n9pcs ட்ரை-பிளை குக்வேர் செட்\nட்ரை-பிளை ஆல் க்ளாட் காப்பர் குக்வேர்\n3உடல் காப்பர் கிளாட் கேசரோல்\n10pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n12pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n5அனைத்து கிளாட் காப்பர் கோர் குக்வேர்\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n8pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n5உடல் காப்பர் கோர் சாஸ்பாட்\n5உடல் காப்பர் கோர் பிளாட் பான்\n5ply காப்பர் கோர் பாடி பிளாட் பான் - sc120\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட் - sc159\n28pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc222\n15pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc511\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc721\n16pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc580\nவைட் ரோல்ட் எட்ஜ் க our ர்மட் ஸ்கில்லெட் - sc352\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc724\nவைட் ரோல்ட் எட்ஸ்டாக் பாட் –sc224\nஅனைத்து கிளாட் குக்வேரையும் சுத்தப்படுத்தியது\nசுருக்கப்பட்ட பாண்டட் பாட்டம் குக்வேர்\n8pcs தாக்கம் கீழே உள்ள குக்வேர் தொகுப்பு\n10pc தாக்கம் காப்பர் பாட்டம் குக்வேர் தொகுப்பு\n8pcs தாக்கம் காப்பர் பாட்டம் குக்வேர் தொகுப்பு\n16pc தாக்கம் கீழே சமையல் பாத்திரம் தொகுப்பு\n12பிசிக்கள் கீழ் சமையல் மென்பொரு���் தொகுப்பை பாதிக்கிறது\n10பிசிக்கள் கீழ் சமையல் மென்பொருள் தொகுப்பை பாதிக்கிறது\nKA656A ஓவல் ரோஸ்டர் பான்\nKA478 டபுள் வால் பவுல்\nKA477 உயர் தரமான சாலட் கிண்ணம்\nKA428 உயர் தரமான சாலட் கிண்ணம்\nKA421 உயர் தரமான சாலட் கிண்ணம்\nKA313 உயர் தரமான சமையலறை கருவிகள்\n18pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc018\n12pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc065b\n5அனைத்து கிளாட் உடல் தூண்டல் கேசரோல் -sc049\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc018\n3அனைத்து கிளாட் பாடி 9 பிசிக்கள் ஆப்பிள் ஷேப் குக்வேர் செட்- sc569\n3அனைத்து கிளாட் ஸ்டீல் 304 பாஸ்தா குக்கர் - sc100\n3அனைத்து கிளாட் பாடி தூண்டல் குக்வேர் செட்- sc570\nAddress: 14-219 நன்ஹாய் சாலை, ஹுவாங்வி, நன்ஹாய்,ஃபோஷன், குவாங்டாங், சீனா.\nஎஃகு குக்வேர் மொத்த விற்பனை & உற்பத்தியாளர்கள்\nஎஃகு குக்வேர் மொத்த விற்பனை & உற்பத்தியாளர்கள்\nட்ரை-பிளை ஆல் க்ளாட் ஸ்டீல் குக்வேர்\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் தொகுப்பு\n3உடல் 9 பிசிக்கள் ஆப்பிள் வடிவ குக்வேர் தொகுப்பு\n3அனைத்து கிளாட் ஸ்டீல் 304 பாஸ்தா குக்கர்\n7pcs 3ply உடல் தூண்டல் குக்வேர் தொகுப்பு\n9pcs ட்ரை-பிளை குக்வேர் செட்\nட்ரை-பிளை ஆல் க்ளாட் காப்பர் குக்வேர்\n3உடல் காப்பர் கிளாட் கேசரோல்\n10pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n12pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n5அனைத்து கிளாட் காப்பர் கோர் குக்வேர்\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n8pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n5உடல் காப்பர் கோர் சாஸ்பாட்\n5உடல் காப்பர் கோர் பிளாட் பான்\n5ply காப்பர் கோர் பாடி பிளாட் பான் - sc120\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட் - sc159\n28pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc222\n15pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc511\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc721\n16pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc580\nவைட் ரோல்ட் எட்ஜ் க our ர்மட் ஸ்கில்லெட் - sc352\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc724\nவைட் ரோல்ட் எட்ஸ்டாக் பாட் –sc224\nஅனைத்து கிளாட் குக்வேரையும் சுத்தப்படுத்தியது\nசுருக்கப்பட்ட பாண்டட் பாட்டம் குக்வேர்\n8pcs தாக்கம் கீழே உள்ள குக்வேர் தொகுப்பு\n10pc தாக்கம் காப்பர் பாட்டம் குக்வேர் தொகுப்பு\n8pcs தாக்கம் காப்பர் பாட்டம் குக்வேர் தொகுப்பு\n16pc தாக்கம் கீழே சமையல் பாத்திரம் தொகுப்பு\n12பிசிக்கள் கீழ் சமையல் மென்பொருள் தொகுப்பை பாதி���்கிறது\n10பிசிக்கள் கீழ் சமையல் மென்பொருள் தொகுப்பை பாதிக்கிறது\nKA656A ஓவல் ரோஸ்டர் பான்\nKA478 டபுள் வால் பவுல்\nKA477 உயர் தரமான சாலட் கிண்ணம்\nKA428 உயர் தரமான சாலட் கிண்ணம்\nKA421 உயர் தரமான சாலட் கிண்ணம்\nKA313 உயர் தரமான சமையலறை கருவிகள்\n18pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc018\n12pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc065b\n5அனைத்து கிளாட் உடல் தூண்டல் கேசரோல் -sc049\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc018\n3அனைத்து கிளாட் பாடி 9 பிசிக்கள் ஆப்பிள் ஷேப் குக்வேர் செட்- sc569\n3அனைத்து கிளாட் ஸ்டீல் 304 பாஸ்தா குக்கர் - sc100\n3அனைத்து கிளாட் பாடி தூண்டல் குக்வேர் செட்- sc570\nAddress: 14-219 நன்ஹாய் சாலை, ஹுவாங்வி, நன்ஹாய்,ஃபோஷன், குவாங்டாங், சீனா.\nஎஃகு குக்வேர் மொத்த விற்பனை & உற்பத்தியாளர்கள்\n5அனைத்து கிளாட் உடல் தூண்டல் கேசரோல் -sc049\n3அனைத்து கிளாட் பாடி தூண்டல் குக்வேர் செட்- sc570\nவைட் ரோல்ட் எட்ஜ் க our ர்மட் ஸ்கில்லெட் - sc352\nஉங்கள் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள்:\nFoshan New Shanhai Hardware Co., Ltd © 2020 எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/bjp-protests-against-modi-government--we-will-abolish-all-the-3-agricultural-laws-against-farmers", "date_download": "2021-05-13T13:03:20Z", "digest": "sha1:XNVOZZGVDXHVJGAXOMAJLZJSEBXGB3LY", "length": 14840, "nlines": 81, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\nமோடி அரசுக்கு எதிராக பாஜகவினரும் போராட்டம்... விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் ஒழித்துக்கட்டியே தீருவோம்..\nமோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, லட்சக்கணக்கான விவசாயிகள், தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு, இரண்டுமாதங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.இப்போராட்டத்திற்கு ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்த நிலையில், அடுத்த கட்டமாக பாஜககூட்டணியில் இருந்த சிரோமணி அகாலிதளம், ராஷ்ட்ரிய லோக்தந்தரிக் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கத் துவங்கின. பாஜக அரசு கொடுத்த அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த அவர்கள், ஒருகட்டத்தில் பாஜக கூட்டணியிலிருந்தும் விலகினர்.தற்போது பாஜகவிற்குள்ளும் எதிர்ப்பு எழத் துவங்கியிருக்கிறது.\nகுறிப்பாக, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியில், பாஜகவை சேர்ந்த விவசாயிகளே தற்போது தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.ஹோஷியார்பூர் 2019-இல் பாஜகவெற்றிபெற்ற மக்களவைத் தொகுதியாகும். இந்த தொகுதியின் எம்.பி. சோம் பிரகாஷ், தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கிறார்.இந்நிலையில் போராட்டத்தில் இறங்கியிருக்கும் பாஜகவினர், “தாங்கள்பாஜகவுக்காக எதையும் செய்யத் தயார்தான். அதற்காக, இந்த மோசமான சட்டங்களை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது. நாங்களெல்லாம் விவசாயிகள். எப்படி எங்களால் இதுபோன்ற சட்டங் களைப் பொறுத்துக்கொள்ள முடியும்” என்று கேள்வி எழுப்புகின்றனர்.மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப் படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.\n3 முறை எம்எல்ஏவாக இருந்தவர் பாஜக-விலிருந்து விலகினார்\nமோடி அரசின் வேளாண் சட்டங் களை எதிர்த்து, ஹரியானா மாநிலத்தின் பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரும், 3 முறை எம்எல்ஏ-வாகஇருந்தவருமான ராம்பால் மஜ்ரா, தற்போது பாஜக-விலிருந்து வெளியேறியுள்ளார்.இந்திய தேசிய லோக்தள்(ஐஎன் எல்டி) என்ற கட்சியின் முக்கிய தலைவராக இருந்த இவர், இரண்டாண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.இந்நிலையில், “விவசாயிகளின் துயரத்தைப் புரிந்துகொள்ள மத்திய பாஜகஅரசு தவறிவிட்டது; அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் தோல்வியடைந்து விட்டது” என்று கூறி, பாஜக-விலிருந்து விலகியுள்ளார்.\nவிவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஒடுக்கக் கூடாது\nமேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் புத்திமதி\nவசாயிகள் கோரிக் கைக்கு செவிசாய்க்க வேண் டும்; மாறாக, கோரிக்கையை ஒடுக்குவதற்கு முயலக்கூடாது என்று மத்திய பாஜக அரசுக்கு, மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் புத்திமதி கூறியுள்ளார்.சத்யபால் மாலிக் தற்போதுஆளுநராக இருந்தாலும் அவர்தீவிரமான பாஜக-காரர். அதன்காரணமாகவே பீகார், ஒடிசா,ஜம்மு - காஷ்மீர், கோவா, கடைசியாக மேகாலயா என்று பல மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர்.\nஇந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து அவர்பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஒடுக் கக்கூடாது. மாறாக கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களை அவர்களுக்குப் புரிய வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு கோரிக்கையையும் ஒடுக்குவது என்பது சரியான தீர்வு ஆகாது. இதன் மூலம் போராட்டம் மேலும் அதிகரிக்கும்.நாட்டின் நலனுக்காக இந்தபோராட்டத்தை முடித்து வைக்க வேண்டியது அரசின் முக்கிய பணியாகும். இரு பக்கமும் பேச்சு வார்த்தைகள் நடத்திஒரு இணக்கமான முடிவை அடைய வேண்டிய நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். அரசு இந்த நடவடிக்கைகளின் போது இரு மாதங்களுக்கும் மேலாகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையிலும் அக்கறை காட்ட வேண்டும்.விவசாயிகள் தில்லியில் வந்து போராடுவதால் அவர்களின் குடும்ப பணிகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும். விவசாயிகளுக்கு இதற்கான பாதுகாப்பு ஏதும் கிடையாது. எனவே, அரசு முன்வந்து இந்த போராட்டத்தை உடனடியாக நிறுத்த சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்த வேண் டும். அனைத்து பொறுப்பும் அரசின் கைகளில் உள்ளதால்அரசு தனது பெருந்தன்மையைக் காட்டி விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nகடந்த ஜனவரி 26 அன்றுபோராட்டத்துக்குள் விஷமிகள் புகுந்து கலவரம் செய்துள்ளனர். அதுவரை அமைதியாகப் போராட்டம் நடந்து வந்தது.விவசாயிகள் பொறுப்புடன் எவ்வித ஆத்திரமும் இன்றி போராடி வந்தனர். எனவே அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது. மாறாக விவசாயிகளுடன் உள்ள கருத்து வேற்றுமையை நீக்க தேவையான நல்ல மற் றும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.” இவ்வாறு சத்யபால் மாலிக்கூறியுள்ளார்.\nTags மோடி அரசு பாஜகவினரும் போராட்டம் 3 வேளாண் சட்டங்களை சிரோமணி அகாலிதளம் ராஷ்ட்ரிய லோக்தந்தரிக்\nமோடி அரசுக்கு எதிராக பாஜகவினரும் போராட்டம்... விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் ஒழித்துக்கட்டியே தீருவோம்..\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் யோகி சிலை படம் - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nமோடிஜி நீங்கள் பேச வேண்டும், உங்களுடைய திட்டத்தைக் கூற வேண்ட���ம் - கொரோனா போராளி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்\nபசுஞ்சாணியோ பசுமூத்திரமோ கோவிட்-19ஐத் தடுத்திடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44631005", "date_download": "2021-05-13T13:36:41Z", "digest": "sha1:ULVAAXUW5ETTD2HOFLOOQV5KVXWSSUJ2", "length": 16092, "nlines": 108, "source_domain": "www.bbc.com", "title": "5,000 ஆண்டுகளுக்கு முன்பு பாலை நிலத்தில் பசுமை புகுத்திய சிந்து சமவெளி நகரம் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு பாலை நிலத்தில் பசுமை புகுத்திய சிந்து சமவெளி நகரம்\nபுதுப்பிக்கப்பட்டது 29 ஜூன் 2019\nபட மூலாதாரம், Getty Images\nகுஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் தலைநகரான புஜ் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தோலா விரா கிராமம் அசாதாரணமான வரலாற்றைக் கொண்டுள்ளது.\nகாதிர் பேட் தீவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களால் 'கோட்டா திம்பா' என்று அழைக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சிப் பகுதியில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிந்து சமவெளி நாகரிக நகரம் இருந்தது.\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகமும், காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி குழுவினரும் நடத்திய ஆய்வில், தோலா விராவில் மிகப்பெரிய நீர் சேமிப்பு கட்டமைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.\nபெரு: 550 ஆண்டுகளுக்கு முன் நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள்\nபுற்றுநோய் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது- ஆய்வு\nநிலத்துக்கு கீழே உள்ளவற்றை ரேடார் மூலம் அக்குழுவினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nநவீனத்துவம் மிக்க நகரமைப்பு, கால்வாய் திட்டம், கட்டடங்கள் ஆகியவற்றுக்கு சிந்து சமவெளி நாகரிகம் புகழ் பெற்றது.\nநில அளவை, கலை மற்றும் பிற திறன்களில் சிந்து சமவெளி நாகரிகத்தினர் நிபுணத்துவதுடன் விளங்கியுள்ளனர். தோலா விரா பாலைவனத்தில் அமைந்திருந்தாலும், அது வளம் மிக்க மற்றும் கலாசார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது.\nபட மூலாதாரம், Getty Images\n\"சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர். தோலா விரா ஒரு சர்வதேச வர்த்தக நகராகவும் இருந்துள்ளது,\" என்று டெக்கான் தொல்லியல் கல்லூரியின் துணை வேந்தர், பேராசிரியர் வசந்த் ஷிண்டே பிபிசியிடம் கூறினார்.\n\"தோலா விரா நகரம் நிறுவப்படும் முன்பே அங்கு ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் புவி அமைப்பு அங்கு ஒரு வர்த்தக நோக்கிலான துறைமுகத்தை நிறுவுவதற்கு ஏதுவாக இருந்துள்ளது.\"\n\"பாலைவனத்தால் அந்த நகரம் சூழப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்ந்தவர்கள் அதற்கு ஒரு தீர்வைக் கண்டறிந்தனர்.\"\nபட மூலாதாரம், Getty Images\n\"தோலா விரா நகரின் இரு பக்கங்களிலிலும் மான்சர் மற்றும் மான்கர் ஆகிய இரு நதிகள் பாய்ந்துள்ளன. மழைக்காலங்களில் மட்டுமே அந்த நதிகளில் நீரோட்டம் இருந்துள்ளது. எனவே அவற்றின் நீரை தங்கள் நகருக்குத் திருப்ப அவர்கள் ஒரு திட்டம் வகுத்தனர்.\"\n\"நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி, எப்போதெல்லாம் நீர் பாய்ந்துள்ளதோ அப்போதெல்லாம் நீரை தங்கள் நகருக்கு நீரைத் திசை திரும்பியுள்ளனர். கால்வாய், நிலத்தடி நீர்த் தொட்டி ஆகியவற்றை அவர்கள் கட்டமைத்து நீர்த்த தேவைகளை சமாளித்தனர். இதன்மூலமே அவர்கள் பாலைவனத்துக்குள் பசுமையைக் கொண்டுவந்தனர்,\" என்கிறார் வசந்த் ஷிண்டே.\nஹரப்பா நாகரிகாலத்தில் பின்பற்றப்பட்ட அதே முறை இன்று கட்ச் பகுதியில் பின்பற்றப்பட்டால், இப்போதும் இங்கு பசுமையைக் கொண்டுவரலாம் என்று அவர் நம்புகிறார்.\nஆறு திசைமாறிய பின்பே சிந்து வெளி நாகரீகம் தோன்றியதா\nஜல்லிக்கட்டு - பண்பாட்டுக் கொண்டாட்டமும், நவீன புரிதலும்\nகட்ச் பகுதியில் உள்ள தோலா விரா மற்றும் அகமதாபாத் அருகே உள்ள லோத்தல் ஆகிய நகரங்கள் ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின், இன்றைய குஜராத்தில் அமைந்துள்ள, முக்கிய இடங்களாகும்.\nசிந்து சமவெளி நாகரிகம் கி.மு 3000 முதல் கி.மு 1500 வரை விளங்கியதாக இந்திய தொல்லியல் ஆய்வகம் கூறினாலும், இது சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக முனைவர் சமர் கண்டு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nபேராசிரியர் ஷிண்டேவும் சிந்து சமவெளி நாகரிகம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையை உடையது என்கிறார்.\nகட்ச் பகுதியின் செயற்கைக்கோள் புகைப்படம்\n\"ராக்கிகார்ஹி மற்றும் பிற பகுதிகளில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தகவல் சிந்து சமவெளி நாகரிகம் குறைந்தது 5,500 ஆண்டுகள் பழமையானது என��பதை உணர்த்துகிறது,\" என்கிறார் ஷிண்டே.\nமத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர்கள் படையெடுப்பே சிந்து சமவெளி நாகரிகம் அழியக் காரணம் என்று பிரிட்டன் ராணுவ அதிகாரியும், தொல்லியல் ஆய்வாளருமான சர் எரிக் மார்டிமர் வீலர் கூறுவதை மறுக்கும் ஷிண்டே, இயற்கைச் சீற்றமே அந்த நாகரிகம் அழியக் காரணம் என்கிறார்.\nசுனாமி ஆழிப்பேரலை தோலா விரா நகரம் அழியக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அங்கு ஆய்வு செய்தவர்கள் கருதுகின்றனர்.\nபிரிவினைக்கு பிந்தைய காஷ்மீர் - இரு கட்சிகள், இரு பார்வைகள்\nஆந்திரப் பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி\nஅமெரிக்கா என்று பெயரிடப்பட்ட தங்கக் கழிவறை கொள்ளை\nஒரு பொறியாளர் எப்போது நன்றாக வேலை செய்வார் - சில ட்ரெண்டிங் பதிவுகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: பல தசாப்தங்களாக தொடரும் சண்டைக்கு என்ன காரணம்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nமதுரையில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட தொகுதி நிதியில் 1 கோடி தரத்தயார்: சு.வெங்கடேசன்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு : பின்னணியில் யார்\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nஆக்சிஜன் சிலிண்டர் உதவி யாருக்கு தேவை\nஎதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் சம்மதித்தது ஏன்\nதலையை வெட்டிய பின்னும் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல் - எப்படி\nஇந்திய வகை கொரோனாவால் அண்டை நாடுகளில் தொற்று அதிகரிக்கிறதா\nஇந்தியாவில் கோவிட் நோயாளிகளைத் தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’\nசபாநாயகராகும் ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு: பின்னணி என்ன\nகொரோனா நோயாளிகளுக்கு குடும்பத்தினரே சிகிச்சை தரும் அவலம்\nஆந்திர கொரோனா திரிபு 1,000 மடங்கு வேகமாக பரவுமா\nகொரோனா மரணங்கள்: மோதியை வறுத்தெடுத்த லேன்செட் சஞ்சிகை\nகமல் கட்சியில் இருந்து பத்ம பிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் விலகல்\nகொரோனா சடலங்கள்: தருமபுரி மின் மயானத்தில் மூச்சுத்திணறும் ஊழியர்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: பல தசாப்தங்களாக தொடரும் சண்டைக்கு என்ன காரணம்\nகொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன\nஇஸ்ரேல் - காசா: தீவிரமாகும் மோதலால் போர் மூளும் அச்சத்தில் மக்கள்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/STUDENTS", "date_download": "2021-05-13T13:34:09Z", "digest": "sha1:M4YULU4JTKBNI2U5DF3RWT7CV2XB3LHU", "length": 11899, "nlines": 265, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: STUDENTS", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nபள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல்\nஇணைக்கப்படவேண்டிய நகல்கள் விவரம் : 1. பெற்றோர் / பாதுகாவலரின் விண்ணப்பம் 2. மருத்துவரின் சான்று 3. தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதம் 4. ம...\nமாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000 கல்வி மற்றும் பராமரிப்பு செலவு\nமாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ , மாணவிகளுக்கு ரூபாய...\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2020-21ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ , மாணவியர்களில் 14 வயதினை நிறைவு ...\nஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் திட்டம்...\nஅலுவலகம் / துறையின் பெயர் / முகவரி:- மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம்), எண்.164, எம்.எம்.பிளாசா, இரண்...\nசிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் இம்மாதம் 31 இறுதி நாள் விண்ணப்பிக்க கீழே கிளிக் செய்யவும்\nசிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் இம்மாதம் அக்டோபர் 31 இறுதி நாள் விண்ணப்பிக்க கீழே கிளிக் செய்யவும் National Schol...\n28 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2020\nஆங்கிலம் -தமிழ் டிஸ்னரி எளிய வடிவில்\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chennai-suburban-electric-train-service-starts-on-october-7-southern-railway/", "date_download": "2021-05-13T12:50:48Z", "digest": "sha1:A4MMKCYJI7YTF2SSATF7BPO4BUY3VTID", "length": 11507, "nlines": 108, "source_domain": "www.patrikai.com", "title": "அக்டோபர் 7ந்தேதி தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை.. தெற்கு ரயில்வே – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅக்டோபர் 7ந்தேதி தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை.. தெற்கு ரயில்வே\nஅக்டோபர் 7ந்தேதி தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை.. தெற்கு ரயில்வே\nசென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னை புறநகர் ரயில் சேவை அக்டோபர் 7 முதல் மீண்டும் சேவையை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக ரயில்சேவை முடங்கியுள்ளது. இடையிடையே புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷராமிக�� சிறப்பு ரெயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் பொதுமுடக்கத்தில் இருந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில், செப்டம்பர் மாதம் 7ந்தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின் றன. மேலும் சென்னையில் மெட்ரோ ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.\nஆனால், புறநகர் ரயில் சேவை இதுவரை தொடங்கப்படாமல் இருந்து வந்தது. மாநில அரசுகள் விரும்பினால், புறநகர் ரயில் சேவைகளை இயக்க தயாராக இருப்பதாகவும், அதற்கான வழிமுறைகளை மேற்கொள்வோம் என்றும், ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி முதல் சென்னையில், புறநகர் மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 300 ரயில் சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவம், புறநகர் ரெயில் சேவையில் பணியாற்றும் 100 % பணியாளர்களை 1-ம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் இல்லாமல் முழுமையாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nபுறநகர் ரெயில் சேவை எங்கே வரை செயல்படும், எத்தனை முறை என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் மட்டும் தினசரி 450-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில் சேவை தினசரி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nசெப்டம்பர் 2ந்தேதி சிறப்பு ரெயில்கள் சதர்ன் ரெயில்வே அறிவிப்பு தென்னக ரெயில்வே டிக்கட் பரிசோதகர்களுக்கு டேப்லட் கணினி ஜூலை 1ந்தேதி முதல் சென்னை புறநகர் ரயில்சேவையில் மாற்றம்\nPrevious தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை: நாடு முழுவதும் காலியாக உள்ள 1 பாராளுமன்ற தொகுதி உள்பட 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு…\nNext சேகர்ரெட்டி வழக்கு ரத்து செய்யப்பட்டது, அதிமுக அரசுக்கு பாஜக அரசு வழங்கிய ‘அன்புப்பரிசு’\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகல்\nசேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி அமைக்கப்படவுள்ளது\nகொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமான��ுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n” இணையத்தை தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்….\nசன் டிவி ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி….\nவசந்தபாலன் புதிய படத்தில் இணைந்த சாந்தா தனஞ்செயன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/04/18/10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:21:52Z", "digest": "sha1:UD4HZWX7342DQOA7PEVDLQSDRT3QOSMZ", "length": 9220, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "10 ஆண்டுகளின் பின் இணையும் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome சினிமா 10 ஆண்டுகளின் பின் இணையும் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்\n10 ஆண்டுகளின் பின் இணையும் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்\n10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படம் ஒன்றினூடாக இணைகின்றனர் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்.\nஇளையராஜா இசையில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் தமிழரசன் எனும் படத்திற்காகப் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனால் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nஎஸ்என்எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கிவரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார்.\nமலையாளத்தில் அதிகளவில் கவனம் செலுத்தினாலும் தமிழில் இளையராஜா இசையில் குறிப்பிடத்தகுந்த அளவு பாடல்களை ஜேசுதாஸ் பாடியுள்ளார்.\nஇருவரும் இணைந்து கடைசியாக பணிபுரிந்த படம் மலையாளத்தில் வெளியான பழசிராஜா ஆகும்.\nசில தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் 10 ஆண்டுகளாக இணையாமல் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article1500 ஆண்டுகளுக்கு முன்பே கிரகங்களை ஆய்வு செய்து கணித்த வராகமிஹிரர்\nNext articleதமிழக தேர்தல் களம் – இதுவரை 55.7 சதவீதம் வாக்குப்பதி:\nநகைச்சுவை நடிகர் “பாண்டு” காலமானார்:\nநடிகர் விவேக் வைத்தியசாலையில் அனுமதி: அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\n“மாவீரன் பிள்ளை” படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வீரப்பன் மகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/10/25/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-13T14:05:27Z", "digest": "sha1:7XASXLLKUT6IVQT5EKAHYMDLMCPWFMKK", "length": 9336, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இஸ்லாம் தீவிரவாதத்தையும், தாக்குதலையும் ஆதரித்து பேசிய மெளலவி பிணையில் விடுதலை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இஸ்லாம் தீவிரவாதத்தையும், தாக்குதலையும் ஆதரித்து பேசிய மெளலவி பிணையில் விடுதலை\nஇஸ்லாம் தீவிரவாதத்தையும், தாக்குதலையும் ஆதரித்து பேசிய மெளலவி பிணையில் விடுதலை\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றநிலையில் அதற்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை பேஸ்புக் மூலமாக வெள்ளியிட்டிருந்த மௌலவி எம்.கே.முனாஜித்திற்கு வவுனியா மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.\nவவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த குறித்த மௌலவி தற்கொலை தாக்குதல் நடைபெற்ற நாளில் மத்திய கிழக்கு நாடொன்றில் தங்கியிருந்தநிலையில், அங்கிருந்தவாறே பேஸ்புக் மூலமாக குறித்த காணொளியை வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் கடந்த மே மாதம் 11ம் திகதி அவர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்��� சர்வதேச விமானநிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் ஜந்து மாதங்களிற்கு பின்னர் வவுனியா மேல் நீதிமன்றால் அவருக்கு பிணை வழங்கப்பட்டு, நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nPrevious articleமுல்லைத்தீவில் குடியேறப் போகிறாராம் கலகொட அத்தே ஞானசார தேரர்\nNext articleஎமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிப்போம்: இரா.சம்பந்தன்\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/11/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:55:39Z", "digest": "sha1:ACNEONFN5UQ5KAMKWS73ILUQHYK7MX77", "length": 9468, "nlines": 145, "source_domain": "www.thamilnaatham.media", "title": "மாவீரர் நாளான இன்று யாழ், பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் மாவீரர் நாளான இன்று யாழ், பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடை\nமாவீரர் நாளான இன்று யாழ், பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடை\nமாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை தடை செய்யும் நோக்கில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு, நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான பேராசிரியர் கந்தசாமி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.\nஅதில், பல்கலைக்கழக வளாகத்துக்கு மாணவர்கள் நுழைவதில் இருந்து விலகி இருக்குமாறும், அனுமதி அளிக்கப்படாத நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nஇன்று மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nமுன்னதாக, நேற்றும், இன்றும் பல்கலைக்கழக சூழலில் நினைவு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதில் இருந்து மாணவர்களை விலகி இருக்குமாறு அவர் அறிவித்திருந்தார்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்வதற்காகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஒட்டுசுட்டான் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு தினம் இன்று\nNext articleயாழ், நல்லூரில் மாவீரர் நினைவு கல்வெட்டின் முன்பாக மக்கள் அஞ்சலி\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்���ுகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/celebrities-cast-their-vote-at-nadigar-sangam-election-stills-set-3/", "date_download": "2021-05-13T12:54:55Z", "digest": "sha1:NXLAQL5UIVK2IHMD2DJXGLQIWFTNMMWK", "length": 3250, "nlines": 85, "source_domain": "chennaionline.com", "title": "Celebrities Cast Their Vote at Nadigar Sangam Election Stills – Set 3 – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\n← உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 24, 2019 →\nகமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருந்த படம் கைவிடப்படுகிறது\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-13T11:37:16Z", "digest": "sha1:OMFWF6PYMLEANYRHNUEOBML54MNC6SJR", "length": 4230, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nMdmahir, அண்ணாவின் ஆசை பக்கத்தை அண்ணாவின் ஆசை (திரைப்படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர...\n+பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த திரைப்படங்கள்; +[[பகுப்பு:ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்ப...\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்\ncategory replacement, replaced: ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் → தமிழ்த் திரைப்படங்கள்‎\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-05-13T12:16:10Z", "digest": "sha1:CHHETOACUUAFMTUQVLTNWOI2WTMP5DZV", "length": 9894, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "சபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nசபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு\nசபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் வரும்சீசனில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, சிறப்புகாவல் ஆணையர் மனோஜ் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார்.\nஐயப்பன் கோயிலின் நடை கடந்த புதன் கிழமை திறக்கப்பட்டது. கோயிலில் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி வந்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என சில பெண்களை, பக்தர்கள் பாதிவழியில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களை போலீஸார் பத்திரமாக திருப்பி அனுப்பிவைத்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவங்களும் நடந்தது.\nசபரிமலையில் நடந்த விஷ்யங்கள் தொடர்பாக விரிவான அறிக்கைதருமாறு சிறப்பு காவல் ஆணையராக மனோஜ் என்ற அதிகாரி கேரள உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் சபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் வரும் சீசனில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, சிறப்புகாவல் ஆணையர் மனோஜ் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் செவ்வாயன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nசபரிமலையில் நடந்த போராட்டங்கள் அடுத்தமாதம் துவங்க உள்ள சீசனிலும் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிகவாய்ப்பு உண்டு.\nபோராட்டத்தில் ஈடுபட அதிக அளவில் குவியும் பக்கதர்களின் காரணமாக ஏற்படும் நெரிசல் உள்ளிட்ட சம்பவங்களால் அநேகம்பேர் உயிரிழப்பார்கள்.\nதற்போது அங்கு ஒரு அசாதாரணமான சூழல் நிலவிவருகிறது.இவ்வாறு அவர�� தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் இதுதான் கடைசி கம்யூனிஸ்டு அரசு\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nசபரிமலை மறுசீராய்வு ஜன.,22 முதல் விசாரணை\nசபரிமலைக்கு வந்த பெண்கள் யார் \nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு தெரியவில்லையே\nசபரிமலைக்காக தனிச் சட்டம் உருவாக்குங் ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கு ...\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Arrested%20_22.html", "date_download": "2021-05-13T12:26:43Z", "digest": "sha1:6DIKDHRSVBXNTUUP52RAEYUUTOAJTKJH", "length": 5225, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில் கைது செய்யப்பட்ட குடும்பப்பெண்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வவுனியாவில் கைது செய்யப்பட்ட குடும்பப்பெண்\nவவுனியாவில் கைது செய்யப்பட்ட குடும்பப்பெண்\nஇலக்கியா ஏப்ரல் 22, 2021 0\nவவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nவவுனியா போதை ஒழிப்பு பிரிவுப் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து உக்கிளாங்குளம் – கூமாங்குளம் வீதியில் முனியப்பர் கோவிலடிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்திய போது கஞ்சா போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து குறித்த கஞ்சாப் போதைப் பொருளை கைப்பற்றிய பொலிசார் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில், குடும்ப பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், விசாரணைகளின் பின்னர் கைதான பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-05-13T11:48:34Z", "digest": "sha1:5IUE4SC7HTYRVTCYWGHJXMTXERABFFYF", "length": 10525, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலி வாக்காளர்களை களைந்து விட்டதாக தேர்தல் ஆணையம் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து டிச.31-க்குள் ஆர்.கே.நகர் இடைதேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை ஒட்டி அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் காலியாக உள்ள தொகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.\nஅதன் பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கும் பணி துவங்கிய நிலையில் ஆர்.கே.நகரில் 44,999 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும் அதை நீக்கிய பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.\nஇது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. மேலும் ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்ததாக வெளியான வருமான வரித்துறை பட்டியல் அடிப்படையில் அதில் உள்ள நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் மருது கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் 45 ஆயிரத்து 819 இரட்டைப்பதிவு செய்யப்பட்ட போலி வாக்காளர்கள் இனங்காணப்பட்டு நீக்கப்பட்டதாக தெரிவித்து திமுக தொடர்ந்துள்ள வழக்குகள் காரணமாக தேர்தலை அறிவிப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த திமுக வழக்கறிஞர் வில்சன் திமுகவின் கோரிக்கையே போலி வாக்காளர்களை களைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான். தற்போது போலி வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தலை நடத்திட வேண்டும் என்றார்.\nதலைமை நீதிபதி அமர்வு, முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கடக்க உள்ள நிலையில் இன்னும் எவ்வளவு நாட்கள் தொகுதியை காலியாக வைக்கப்போகிறீர்கள் வேறொரு வழக்கில் ஏற்���ெனவே நாங்கள் டிச.31 க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த உத்தர்விட்டுள்ளோம். அந்த அடிப்படையில் டிச.31க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான அறிவிப்புகளை டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nமேலும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் பற்றிய விபரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manithan.com/article/kovai-sarala-family-situation-1619539680", "date_download": "2021-05-13T11:41:20Z", "digest": "sha1:GZ46L2WRZAUECVJL7MZM3JAYUR2PRKNW", "length": 20170, "nlines": 315, "source_domain": "manithan.com", "title": "59 வயதாகியும் திருமணம் செய்யாததற்கு காரணம் இது தான்.... மனம் திறந்த கோவை சரளா - மனிதன்", "raw_content": "\n59 வயதாகியும் திருமணம் செய்யாததற்கு காரணம் இது தான்.... மனம் திறந்த கோவை சரளா\nதமிழ் திரையுலகில் கொமடியில் கொடிகட்டி பறந்த கோவை சரளா, 59 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணத்தினை தற்போது கூறியுள்ளார்.\nதமிழ், தெலுங்கு என மொழிகளில் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்து கலக்கிய இவர், வெள்ளி ரதம் திரைப்படத்தில் 15 வயதான போது, அறிமுகமானார்.\nபின்பு முந்தானை முடிச்சி படத்தில் 16 வயதில் கர்ப்பிணி வேடத்தில் நடித்து அசத்தினார். 15 வயதிலிருந்து நடிக்க ஆரம்பித்த இவர், தற்போது 59 வயதிலும் அசத்தி வருகின்றார்.\nதமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகையான இவர் திருமணமே செய்யவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.\nகோவை சரளாவுக்கு நான்கு சகோதரிகள் மட்டும் ஒரு சகோதரர் இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு திருமணம் செய்து, குழந்தைகளை படிக்க வைப்பதையே கடமையாக செய்து வருகின்றார்.\nமேலும் ஆதரவற்ற ஆசிரமங்களுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து வருவதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை பிறருக்காகவே அவர் அர்ப்பணித்து கொண்டதால் தான் திருமணம் செய்யவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கோவை சரளா கூறியுள்ளதைக் கேட்டு, ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.\nதன்னுடைய குடும்பத்திற்காக தனது வாழ்க்கைய��யே தியாகம் செய்த கோவை சரளா மீது அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகை என்பதையும் தாண்டி அவர் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனிதா குப்புசாமியின் காணாமல் போன மகளா இது அச்சுஅசல் கலர் ஜெராக்ஸாக இருக்கும் புகைப்படம்\nஎங்க தலக்கு தில்லைப் பார்த்தியா புகைப்படத்தை பார்த்து மாகாபா-வை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\n30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த யானை குட்டி நெஞ்சை உருக்கும் அரிய புகைப்படம்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nமார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்\nபாரதி கண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய சூப்பர்ஹிட் சீரியல் - லிஸ்ட் இதோ\nகொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கையின் கணவர் - ஷாக்கிங் தகவல்\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nஒல்லியாக இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலையா இது- உடல் எடை போட்டு எப்படி உள்ளார் பாருங்க\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nகுக் வித் கோமாளி தீபாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்\n என்னை மன்னிச்சுடுங்க...CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\nவிமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nயாழ் கோண்டாவ���ல் வடக்கு, Jaffna, Sri Lanka\nஅல்வாய் கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nதிருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்\nநெடுந்தீவு மேற்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nமீசாலை வடக்கு, Sri Lanka\nகாரைநகர் களபூமி, Sri Lanka\nஉரும்பிராய் தெற்கு, Sri Lanka\nதிரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி\nகோப்பாய் தெற்கு, Sri Lanka\nஇளவாலை சிறுவிளான், Sri Lanka\nபுலோலி தெற்கு, Sri Lanka\nதிரு சவரிமுத்து விக்டர் ஜோசப்\nதிரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி\nஇணுவில் கிழக்கு, Sri Lanka\nயாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nகொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka\nவறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka\nகொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை\nநெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nயாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/arranged-marriage-fifty-shades-of-skin-colour", "date_download": "2021-05-13T12:19:46Z", "digest": "sha1:HM7RRG6HGQQLFAKVCL2SEL7UVCQDVKJ3", "length": 42179, "nlines": 275, "source_domain": "ta.desiblitz.com", "title": "ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் மற்றும் தோல் நிறத்தின் ஐம்பது நிழல்கள் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா ���ிமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்றவை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nபாடிபில்டர் வயது 60 வெற்றி மிஸ்டர் பாகிஸ்தான் 2021\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஉங்கள் ஆவிகளை உயர்த்தும் 12 சிறந்த பாலிவுட் விளையாட்டு பாடல்கள்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்து��்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் மற்றும் தோல் நிறத்தின் ஐம்பது நிழல்கள்\nஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் தெற்காசிய கலாச்சாரத்தின் வலுவான அம்சமாகும். ஒரு போட்டியைக் கண்டுபிடிக்கும்போது தோல் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ன\n'நீங்கள் இன்னும் வெண்மையான பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நினைத்தேன்'\n21 ஆம் நூற்றாண்டில் இருந்தபோதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட திருமணங்களில் தோல் நிறம் இன்னும் ஒரு பாத்திரத்தை வகிக்கிறது. குறிப்பாக, தோல் நிறத்தின் நிழல்கள் சிறந்த நிறத்தை குறிக்கின்றன.\nபெற்றோருடன் ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட திருமண சந்திப்பு மற்றும் வருங்கால மணமகள் தேனீருடன் அறைக்குள் நுழைவதைக் காண காத்திருக்கும் சிறுவன் இன்னும் பல வழிகளில் விளையாடுகிறார்கள்.\nபின்னர், உட்கார்ந்தவுடன், குடும்பத்துக்கும் பெண்ணுக்கும் இடையில் பார்வைகள் இடம் பெறுகின்றன. ஆனால், காத்திருங்கள், அவளுடைய சகோதரி அறைக்குள் வந்து அவள் அருகில் அமர்ந்திருக்கிறாள், அவள் தோல் நிறத்தின் வித்தியாசமான நிழலாக இருக்கிறாள் - மிகவும் நியாயமான மற்றும் வெள்ளை.\nஅடுத்து என்ன நடக்கிறது என்பது ஒரு பாலிவுட் படத்தின் காட்சி அல்ல, ஆனால் பலர் பார்த்த மற்றும் அனுபவித்த ஒரு உண்மை. பையனின் தாய் அண்ணியிடம், “அவளுக்கு வயது எவ்வளவு”, “அவள் என்ன செய்கிறாள்”, “அவள் என்ன செய்கிறாள்”, “அவளை திருமணம் செ���்து கொள்வதைப் பார்க்கிறீர்களா”, “அவளை திருமணம் செய்து கொள்வதைப் பார்க்கிறீர்களா” என்று கேட்கிறாள். ஏன்” என்று கேட்கிறாள். ஏன் அவளுக்கு மிகச்சிறந்த தோல் இருப்பதால், அதனால்தான்.\nநியாயமான தோலுக்கான ஆவேசம் தெற்காசிய சமூகங்களுக்குள் இன்னும் இழிவானது. நியாயமான தோல் ஒரு சிறந்த மணமகளை உருவாக்குகிறது என்ற கருத்து இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. கரீனா கபூர் கானின் தோல் நிறமாக இல்லாமல் ஆளுமை, வாழ்க்கையின் அனுபவம் மற்றும் ஒரு நல்ல மனைவி மற்றும் மருமகளை உருவாக்கும் திறனை முற்றிலும் புறக்கணித்தாலும்.\nஇந்தியாவில் குறிப்பாக, 'நியாயமானது அழகாக இருக்கிறது' என்ற வெறி வலுவாக எதிரொலிக்கிறது.\nபெரும்பாலான பாலிவுட் நடிகைகள் திரையில் அழகாக தோற்றமளிக்கும் வகையில் மேக்கப் மூலம் பூசப்படுவார்கள். உருப்படி நடனங்கள் இருண்ட நிறமுள்ள நடனக் கலைஞர்களின் பின்னணியில் முன்னணி நடனக் கலைஞரைக் கொண்டுள்ளன. பிரியங்கா சோப்ரா கூட பாலிவுட்டால் சிறந்த ஹீரோயின்களை விரும்புகிறார் என்று ஒப்புக்கொள்கிறார்.\nஷாருக் கான் போன்ற நடிகர்கள் ஒப்புதல் அளித்த 'ஃபேர் அண்ட் லவ்லி' மற்றும் 'ஃபேர் அண்ட் ஹேண்ட்சம்' போன்ற தோல் ஒளிரும் கிரீம்கள் (அவர் தன்னைத்தானே அழகாகக் கருதவில்லை).\nதேசி திருமணங்களில் தோல் நிறம் ஒரு பிரச்சினையாக இல்லாவிட்டால், சில திருமண விளம்பரங்களில் ஏன் தோல் நிறம் பற்றிய விளக்கம் உள்ளது\n“ஸ்மார்ட், ஃபேர், ஸ்லிம் சனாத்யா பிராமண பெண் 24 / 5'4 ″ M. Sc. (செம்.) டிப். தொகுப்பில். \"\nபிரிட்டிஷ் ஆசியர்கள் ஐம்பது ஷேட்ஸ் ஆஃப் கிரே பார்ப்பார்களா\nஐம்பது நிழல்கள் இருண்டதைக் காண டிக்கெட்டுகளை வெல்\nகுற்றம் சாட்டப்பட்ட ரேபிஸ்ட் ஐம்பது ஷேட்ஸ் ஆஃப் கிரே மீது குற்றம் சாட்டினார்\n\"மகேஸ்வரி / வைஷ் 26 / 5'1 ″ பி.ஜி., டிப்ளோமா டெக்ஸ்டைல் ​​டிசைன் & கம்ப்யூட்டர்ஸ், அழகான, மெலிதான, நியாயமான பெண். நிலை குடும்பம். ஆரம்ப மற்றும் ஒழுக்கமான திருமணம். ”\n\"அழகிய சிகப்பு ஹார்வர்டின் எம்பிஏ கேர்ள் 27/158 இன் உயர் கல்வி கற்ற கிறிஸ்தவ பெற்றோர்\nஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு வரும்போது மங்கலான மற்றும் இருண்ட பெண்கள் கடினமாக இருப்பார்கள்.\nஇது பெண் சம்பந்தப்பட்டதல்ல. ஜீவன்சதி.காம் என்ற மேட்ரிமோனியல் வலைத்தளம் நடத்திய ஆய்வில், 71% பெண்கள் நியாயமான ஆண்களை விட விருப்பம் கொண்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. வலைத்தளத்தைப் பயன்படுத்தும் 65-70% ஆண்கள் தங்கள் தோல் நிறத்தை 'நியாயமானவை' என்று குறிப்பிடுவதும் கண்டறியப்பட்டது.\nஇந்துஸ்தான் காலங்கள் ஒரு வங்கியாளரான 34 வயதான லேகா சரங்கிடம் பேசின, அவர் தோல் நிறம் காரணமாக பல ஆண்களால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறினார். தான் சந்தித்த இருவரில் இருவரை திருமணத்திற்காக கேட்கும் வரை ஏன் நிராகரிக்கப்படுகிறாள் என்று தன்னால் சொல்ல முடியவில்லை என்று அவள் கூறுகிறாள். அது அவளுடைய தோல் நிறம் தான் என்று அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nமூன்று வருடங்களுக்கும் மேலாக கட்கி சாந்தாரத்துடன் தேதியிட்ட ஹோட்டல் மேலாளர் தேவன் மக்வானா, அவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருந்தது, ஏனெனில் அவரது இருண்ட தோல் நிறம் குறித்து அவரது குடும்பத்தினர் மிகவும் 'உற்சாகமாக' இல்லை.\nமக்வானா கூறுகிறார்: “காட்கியின் புகைப்படத்தைப் பார்த்த பிறகு எங்கள் பெற்றோர் எங்கள் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் அவளை கூட சந்திக்கவில்லை. நியாயமான மணமகளைக் கண்டுபிடிக்க அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள். ” அவர் இப்போது தனது குடும்பத்தினருடனான எல்லா தொடர்புகளையும் இழந்துவிட்டார்.\n27 வயதான ஏக்தா ஷெட்டி, தேஜஸ் கிருஷ்ணன் என்ற அழகிய தோழனுடன் தேதியிட்டார், அவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அவனுடைய பெற்றோரிடமிருந்து அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அவளுடைய சொந்த பெற்றோர் அவளுக்காக கவலைப்படுகிறார்கள். இவ்வாறு கூறுவது: “நியாயமான தோலுள்ள ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் கோரியபின்னர் தங்கள் கூட்டாளர்களை வெளியேற்றிய நபர்களின் உதாரணங்களை எனது பெற்றோர் அடிக்கடி எனக்குத் தருகிறார்கள்.”\nஜீவன்சாதி.காம் இணையதளத்தில் ஒரு எளிய தேடல் 6,527 போட்டிகளை உருவாக்குகிறது, இது அவர்களின் சுயவிவரங்களில் 'நியாயமான' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. எனவே, வலைத்தளத்தின் சந்தாதாரர்கள் இந்த வார்த்தையின் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறார்கள்.\nவித்தியாசமாக, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட திருமணத்தில் ஒரு நியாயமான தோலைக் கேட்பது மற்ற பண்புகளைக் கேட்பதில் வேறுபட்டதல்ல என்று சிலர் வாதிடுகின��றனர். உதாரணமாக, இளங்கலை நன்கு படித்தவர் மற்றும் நல்ல பணம் சம்பாதித்தால், மணமகள் 'எக்ஸ்' அடி உயரம், மெலிதான மற்றும் ஆரோக்கியமான மணமகளைக் கேட்கிறார், பெண் ஒரு குறிப்பிட்ட சாதி / மதத்தைச் சேர்ந்தவர் மற்றும் பல. ஆனால் தோல் நிறம் உண்மையில் இவற்றுடன் இணையாக இருக்கிறதா இல்லையா\n26 வயதான ஷீலா சேத்தி கூறுகிறார்: “வரலாற்று ரீதியாக இந்த பண்புகளில் நிறைய ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தின் சமன்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தன. ஆனால் தோல் நிறம் என்பது நீங்கள் ஒரு வேலை அல்லது உங்கள் எடையைப் போல மாற்றும் ஒன்றல்ல என்று நான் நினைக்கிறேன், இது மற்றவர்களை விட மிகவும் பாரபட்சமானது. ”\nநியாயமான தோலுக்கான தெற்காசிய ஆவேசம் பல கோட்பாடுகளைக் கொண்டுள்ளது, சிலர் இது கடந்த காலனித்துவ ஆட்சியுடன் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்; மற்றவர்கள் இது எப்போதும் சிறந்ததைப் போலவே நியாயமான விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பானது என்று கூறுகிறார்கள்; நியாயமான தோல் ஒரு சிறுபான்மையினர், எனவே, அதிகம் தேடப்படுகிறது; இது மேற்கின் விக்கிரகாராதனை காரணமாகும், மற்றவர்கள் பாலிவுட் திரைப்பட கலாச்சாரத்தை குற்றம் சாட்டுகிறார்கள்.\nஎது எதுவாக இருந்தாலும், ஒழுங்கமைக்கப்பட்ட திருமணத்தில் நியாயமான தோல் மற்றும் இருண்ட தோல் டோன்களின் பிரச்சினை அதன் இடத்தைக் கொண்டுள்ளது.\n21 வயதான பல்கலைக்கழக மாணவி ப்ரீத்தி சைனி கூறுகிறார்: “நானும் என் சகோதரியும் வெவ்வேறு தோல் நிறங்கள். நான் அவளை விட மிகவும் அழகாக இருக்கிறேன், தொடர்ந்து வீட்டிலேயே நாங்கள் கேட்கிறோம், 'உங்களுக்கு ஒரு போட்டி ப்ரீதியைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல, ஆனால் உங்களுக்கு ரீனா [என் சகோதரி] இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.' சகோதரிகளாக இருப்பதால் நாங்கள் எங்கள் வெளிப்புறங்களுடன் ஒப்பிடப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது, அதே நேரத்தில் அவர் ஒரு அற்புதமான, கவர்ச்சிகரமான மற்றும் புத்திசாலித்தனமான நபர் என்று எனக்குத் தெரியும். ”\n“தோழர்களுக்கான வேட்டையைத் தொடங்கியதிலிருந்து. என் அம்மா தனது ஷெல்லிலிருந்து ஒரு 'இனவெறி' என்று வெளியே வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். சுயவிவரங்களைப் பார்க்கும்போது, ​​'அவருக்கு நல்ல சம்பளம் உள்ளது ... ஆனால் அவர் மிகவும் இருட்டாக இருக்கிறார்' ��ல்லது 'ஓ அவரைப் பாருங்கள், அவர் மிகவும் நியாயமானவர். ஆஹா ', இது அவள் செய்யும் ஒவ்வொரு முறையும் என் இரத்தத்தை கொதிக்க வைக்கிறது. ”\nஜாம்ஷெட் ஷா, 32 வயதான மருந்தாளர் கூறுகிறார்:\n\"நான் ஒரு திருமணமான திருமணத்தை மேற்கொண்டேன், என் அத்தை, 'நீங்கள் இன்னும் வெண்மையான பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நினைத்தேன்' என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. இது உண்மையில் எனக்கு கிடைத்தது. ஏனென்றால் நான் என் மனைவியை வணங்குகிறேன், அவளுடைய தோல் நிறம் என்னவாக இருந்தாலும் அவள் அழகாக இருக்கிறாள் என்று நினைக்கிறேன். பழைய தலைமுறையினருக்கு தோல் நிறத்துடன் இந்த களங்கம் இருப்பதாக நான் நினைக்கிறேன், புதிய தலைமுறையினர் குடும்ப ஆவேசத்தினால் அதை சுமந்து செல்கிறார்கள். ”\nவிவாகரத்து செய்த 28 வயதான குல்பிரீத் ஹுண்டல் கூறுகிறார்:\n\"என் திருமணத்தில் இருண்ட நிறமுள்ளவனாக இருப்பதற்காக நான் தொடர்ந்து என்னைப் பார்த்தேன். 'இந்த காளி [கருப்பு] விஷயத்தை விட என் மகன் ஒரு கோரி சிட்டி [நியாயமான, வெள்ளை] பெண்ணை மணந்தால் மட்டுமே' போன்ற விஷயங்களை என் மாமியார் முணுமுணுப்பார்கள். நான் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு முன்பு இதுபோன்ற கொடூரமான மற்றும் புண்படுத்தும் கருத்துக்களை நான் கண்டதில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு. என்னைத் தேர்ந்தெடுத்த என் கணவர் ஒருபோதும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்பதால் நான் வெளியேறினேன். ”\nஇனவெறி, 'வண்ணவாதம்' அல்லது நீங்கள் அதை சட்டத்தின் பார்வையில் அழைக்க விரும்புவதை சமாளிக்க நிறைய செய்யப்படுகின்றன. தோல் நிறம் வரும்போது தெற்காசிய சமூகங்களுக்குள் இனவெறி இன்னும் உள்ளது மற்றும் தாக்கம் ஒரு மணமகன் அல்லது மணமகனின் திருமணத் தேர்வுகளை ஏற்பாடு செய்கிறது.\nதேசி மக்கள் சருமத்தின் நிறத்தைத் தாண்டி பார்க்காத வரை, இந்த சோகமான சூழ்நிலை தொடரும், மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட திருமணத்தில் தோல் நிறத்தின் ஐம்பது நிழல்கள் எப்போதும் நியாயமான தோலால் ஆதிக்கம் செலுத்தும், விருப்பமான தேர்வாக, குறிப்பாக 'சிறந்தவர்களைத் தேடுவோருக்கு அவை அனைத்தும் '.\nபிரியா கலாச்சார மாற்றம் மற்றும் சமூக உளவியலுடன் எதையும் செய்யவில்லை. ஓய்வெடுக்க குளிர்ந்த இசையைப் படிக்கவும் கேட்கவும் அவள் விரும்புகிறாள். இதயத்தில் ஒரு காதல் அவள் 'நீங்கள் நேசிக்கப்பட விரும்பினால், அன்பாக இருங்கள்' என்ற குறிக்கோளால் வாழ்கிறாள்.\nபல்கலைக்கழகத்தில் ஆசியராக இருப்பது மற்றும் செக்ஸ் ஆய்வு\nஆசியர்கள் தங்கள் பாலியல் பற்றி வெளிப்படையாக இருக்க முடியுமா\nபிரிட்டிஷ் ஆசியர்கள் ஐம்பது ஷேட்ஸ் ஆஃப் கிரே பார்ப்பார்களா\nஐம்பது நிழல்கள் இருண்டதைக் காண டிக்கெட்டுகளை வெல்\nகுற்றம் சாட்டப்பட்ட ரேபிஸ்ட் ஐம்பது ஷேட்ஸ் ஆஃப் கிரே மீது குற்றம் சாட்டினார்\nஜெய்ன் & டெய்லர் ஸ்விஃப்ட் ஐம்பது ஷேட்ஸ் டார்க்கருக்கு கவர்ச்சியான டூயட் வெளியிடுகிறது\nஐம்பது நிழல்கள் விடுவிக்கப்பட்டதைக் காண டிக்கெட்டுகளை வெல்\nநியாயமான தோல் நிறத்துடன் தேசி ஆவேசம்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\n\"ஐ.சி.யுவில் இருக்கும் சகோதரி ரூபினா அஷ்ரப் பிரார்த்தனை\"\nகொரோனா வைரஸை ஒப்பந்தம் செய்த பின்னர் ஐ.சி.யுவில் ரூபினா அஷ்ரப்\nதேசி ராஸ்கல்ஸில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உணவு பரிமாறுகிறார்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/610412", "date_download": "2021-05-13T12:21:10Z", "digest": "sha1:75ACMJXVMCNAXD5QVR5I6IEBVJV32H6K", "length": 4818, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ழூல் வேர்ண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ழ��ல் வேர்ண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:28, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n93 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n19:24, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n19:28, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஜூல் வெர்ண்''' அல்லது '''யூல் வேர்ண்''' (''Jules Verne'', பெப்ரவரி 8, 1828 – மார்ச் 24 1905) ஒரு [[பிரான்சு|பிரெஞ்சு]] [[அறிபுனை]] எழுத்தாளர். அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் [[ஹெச். ஜி. வெல்ஸ்]]). [[விண்வெளிப் பயணம்]], [[வானூர்தி|விமானப் பயணம்]], [[நீர்மூழ்கிக் கப்பல்|நீர்மூழ்கிகள்]] போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே வேர்ண் தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். [[பிரெஞ்சு]] மொழியில் எழுதப்பட்ட இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[அகதா கிறிஸ்டி]]க்கு அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே.{{Cite web|url=http://databases.unesco.org/xtrans/stat/xTransStat.aVL1=A&top=50&lg=0 |title=Most Translated Authors of All Time |accessdate=2008-11-08 |author=Unesco |work=Index Translationum}} இவரது படைப்புகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவாக 2008ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு [[விண்கலம்|விண்கலத்துக்கு]] [[ஜூல்ஸ் வேர்ண் (விண்கலம்)|ஜூல் வேர்ண்]] என்று பெயரிடப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.shanhailtd.com/ta/", "date_download": "2021-05-13T13:04:10Z", "digest": "sha1:66T5S5ZLNVJPZGKMOUTRDDENGFG52PLO", "length": 10226, "nlines": 130, "source_domain": "ta.shanhailtd.com", "title": "புதிய ஷான்ஹாய் வன்பொருள் – Focus on 5ply All Clad Steel Cookware, Tri-Ply All Clad Copper Cookware factory manufacturer", "raw_content": "\nஎஃகு குக்வேர் மொத்த விற்பனை & உற்பத்தியாளர்கள்\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் தொகுப்பு\n12pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்\n5ply காப்பர் கோர் பாடி பிளாட் பான் - sc120\nட்ரை-பிளை ஆல் க்ளாட் ஸ்டீல் குக்வேர்\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் தொகுப்பு\n3உடல் 9 பிசிக்கள் ஆப்பிள் வடிவ குக்வேர் தொகுப்பு\n3அனைத்து கிளாட் ஸ்டீல் 304 பாஸ்தா குக்கர்\n7pcs 3ply உடல் தூண்டல் குக்வேர் தொகுப்பு\n9pcs ட்ரை-பிளை குக்வேர் செட்\nட்ரை-பிளை ஆல் க்ளாட் காப்பர் குக்வேர்\n3உடல் காப்பர் கிளாட் கேசரோல்\n10pcs 3ply காப்பர் ��ிளாட் பாடி குக்வேர் செட்\n12pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n10pcs 3ply காப்பர் சுத்தியல் உடல் குக்வேர் தொகுப்பு - sc064\nட்ரை-பிளை பாடி காப்பர் க்ளாட் ஹேமர் கேசரோலை முடிக்கவும்\n5அனைத்து கிளாட் காப்பர் கோர் குக்வேர்\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n8pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n5உடல் காப்பர் கோர் சாஸ்பாட்\n5உடல் காப்பர் கோர் பிளாட் பான்\n5ply காப்பர் கோர் பாடி பிளாட் பான் - sc120\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட் - sc159\n28pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc222\n15pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc511\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc721\n16pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc580\nவைட் ரோல்ட் எட்ஜ் க our ர்மட் ஸ்கில்லெட் - sc352\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc724\nவைட் ரோல்ட் எட்ஸ்டாக் பாட் –sc224\nஅனைத்து கிளாட் குக்வேரையும் சுத்தப்படுத்தியது\nசுருக்கப்பட்ட பாண்டட் பாட்டம் குக்வேர்\nஎஃகு குக்வேர் மொத்த விற்பனை & உற்பத்தியாளர்கள்\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் தொகுப்பு\n12pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்\n5ply காப்பர் கோர் பாடி பிளாட் பான் - sc120\nட்ரை-பிளை ஆல் க்ளாட் ஸ்டீல் குக்வேர்\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் தொகுப்பு\n3உடல் 9 பிசிக்கள் ஆப்பிள் வடிவ குக்வேர் தொகுப்பு\n3அனைத்து கிளாட் ஸ்டீல் 304 பாஸ்தா குக்கர்\n7pcs 3ply உடல் தூண்டல் குக்வேர் தொகுப்பு\n9pcs ட்ரை-பிளை குக்வேர் செட்\nட்ரை-பிளை ஆல் க்ளாட் காப்பர் குக்வேர்\n3உடல் காப்பர் கிளாட் கேசரோல்\n10pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n12pcs 3ply காப்பர் கிளாட் பாடி குக்வேர் செட்\n10pcs 3ply காப்பர் சுத்தியல் உடல் குக்வேர் தொகுப்பு - sc064\nட்ரை-பிளை பாடி காப்பர் க்ளாட் ஹேமர் கேசரோலை முடிக்கவும்\n5அனைத்து கிளாட் காப்பர் கோர் குக்வேர்\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n8pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட்\n5உடல் காப்பர் கோர் சாஸ்பாட்\n5உடல் காப்பர் கோர் பிளாட் பான்\n5ply காப்பர் கோர் பாடி பிளாட் பான் - sc120\n10pcs 5ply காப்பர் கோர் பாடி குக்வேர் செட் - sc159\n28pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc222\n15pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc511\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc721\n16pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc580\nவைட் ரோல்ட் எட்ஜ் க our ர்மட் ஸ்கில்லெட் - sc352\n17pcs வைட் ரோல்ட் எட்ஜ் குக்வேர் செட் - sc724\nவைட் ரோல்ட் எட���ஸ்டாக் பாட் –sc224\nஅனைத்து கிளாட் குக்வேரையும் சுத்தப்படுத்தியது\nசுருக்கப்பட்ட பாண்டட் பாட்டம் குக்வேர்\n18pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc018\n12pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc065b\n5அனைத்து கிளாட் உடல் தூண்டல் கேசரோல் -sc049\n18pcs 3ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc018\n3அனைத்து கிளாட் பாடி 9 பிசிக்கள் ஆப்பிள் ஷேப் குக்வேர் செட்- sc569\n3அனைத்து கிளாட் ஸ்டீல் 304 பாஸ்தா குக்கர் - sc100\n18pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc018\n12pcs 5ply அனைத்து கிளாட் ஸ்டீல் குக்வேர் செட்- sc065b\n5அனைத்து கிளாட் உடல் தூண்டல் கேசரோல் -sc049\nFoshan New Shanhai Hardware Co., Ltd © 2020 எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/44.%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-13T13:03:13Z", "digest": "sha1:GSPC5B35LQD5IUOON5NFLMTQQHXKI6HZ", "length": 28417, "nlines": 184, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/44.குற்றங்கடிதல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 பொருட்பால் அரசியல்- அதிகாரம் 44.குற்றம் கடிதல்\n1.2 குறள் 431 (செருக்கும்)\n1.3 குறள் 432 (இவறலு மாண்பிறந்த)\n1.4 குறள் 433 (தினைத்துணையாங்)\n1.5 குறள் 434 (குற்றமே)\n1.6 குறள் 435 (வருமுன்னர்க்)\n1.7 குறள் 436 (தன்குற்ற)\n1.8 குறள் 437 (செயற்பால)\n1.9 குறள் 438 (பற்றுள்ளமென்னும்)\n1.10 குறள் 439 (வியவற்க)\n1.11 குறள் 440 (காதலகாதல்)\nபொருட்பால் அரசியல்- அதிகாரம் 44.குற்றம் கடிதல்[தொகு]\nஅஃதாவது, காமம் வெகுளி கடும்பற்றுள்ளம் மானம் உவகை மதன் என்னப்பட்ட குற்றங்கள் ஆறனையும் அரசன் தன்கண்நிகழாமற் கடிதல். இவற்றை வடநூலார் பகை வர்க்கம் என்ப. இவை குற்றம் என்றுஅறிதலும், கடிதலும் அறிவுடையார்க்கல்லது கூடாமையின், அதன்பின் வைக்கப்பட்டது.\nகுறள் 431 (செருக்கும்) [தொகு]\nசெருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்\nபெருக்கம் பெருமித நீர்த்து (01) பெருக்கம் பெருமித நீர்த்து.\nஇதன்பொருள்:செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம்= மதமும் வெகுளியும் காமமுமாகிய குற்றங்களில்லாத அரசரது செல்வம்;\nபெருமித நீர்த்து= மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.\nவிளக்கம்: மதம் செல்வக்களி��்பு. சிறியோர் செயலாகலின் அளவிறந்த காமம் சிறுமை எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறுமுடைமையின் மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.\nகுறள் 432 (இவறலு மாண்பிறந்த) [தொகு]\nஇவறலு மாண்பிறந்த மானமு மாணா இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா\nவுவகையு மேத மிறைக்கு (02) உவகையு்ம் ஏதம் இறைக்கு.\nஇதன்பொருள்: இவறலும்= வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும்= நன்மையின் நீங்கிய மானமும்; மாணா உவகையும்= அளவிறந்த உவகையும்; இறைக்கு ஏதம்= அரசனுக்குக் குற்றம்.\nவிளக்கம்: மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பிறந்த மானம்' என்றார். அஃதாவது, \"அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தாய் என்றிவ\"1ரை வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது கழிகண்ணோட்டம்; பிறரும் \"சினனே காமங் கழிகண்ணோட்டம்\" என்று இவற்றை \"அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது\"2 என்றார்.\nஇவை யிரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவையென்பது கூறப்பட்டது.\n1.புறப்பொருள் வெண்பா மாலை, பாடாண்-33.\nகுறள் 433 (தினைத்துணையாங்) [தொகு]\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் தினைத் துணையாம் குற்றம் வரினும் பனைத் துணையாக்\nகொள்வர் பழிநாணு வார் (03) கொள்வர் பழி நாணுவார்.\nஇதன்பொருள்: பழி நாணுவார்= பழியை அஞ்சுவார்; தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத் துணையாக் கொள்வர்= தங்கண் திணையளவாம் குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவாகவன்றிப் பனையின் அளவாகக் கொள்வர்.\nவிளக்கம்: 'குற்றம்' சாதிப்பெயர். தமக்கு ஏலாமையிற் சிறிதென்று பொறார்; பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அது வாராமற் காப்பர் என்பதாம்.\nகுறள் 434 (குற்றமே) [தொகு]\nகுற்றமே காக்க பொருளாக் குற்றமே குற்றமே காக்க பொருளாக் குற்றமே\nயற்றந் தரூஉம் பகை அற்றம் தரூஉம் பகை.\nஇதன்பொருள்: அற்றம் தரூஉம் பகை குற்றமே= தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே; குற்றமே பொருளாக் காக்க= ஆகலான், அக்குற்றம் தன்கண் வராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.\nவிளக்கம்: இவைபற்றியல்லது, பகைவர் அற்றம் தாராமையின் இவையே பகையாவனவென்னும் வடநூலார் மதம் பற்றிக் 'குற்றமே யற்றந் தரூஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டென்பார் 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது, \"அரும்பண்பினால் தீமை காக்க\" என்பதுபோல நின்றது.\nகுறள் 435 (வருமுன்னர்க்) [தொகு]\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்\nவைத்தூறு போலக் கெடும் (05) வைத் தூறு போலக் கெடும்.\nவரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை= குற்றம் வரக் கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை; எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்= அது வந்தால் எரி முகத்து நின்ற வைக்குவை போல அழிந்துவிடும்.\n'குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'முன்னர்' என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி. 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனாற் காக்கலாங் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும் அதனாற் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையாற் பெற்றாம்.\nகுறள் 436 (தன்குற்ற) [தொகு]\nதன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி தன் குற்றம் நீங்கிப் பிறர் குற்றம் காண்கில் பின்\nனென்குற்ற மாகு மிறைக்கு (06) என் குற்றம் ஆகும் இறைக்கு.\nதன் குற்றம் நீங்கிப் பிறர் குற்றம் காண்கிற் பின்= முன்னர்த் தன் குற்றத்தைக் கண்டு கடிந்து பின்னர்ப் பிறர் குற்றம் காணவல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என்= அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது\nஅரசனுக்குத் தன் குற்றம் கடியாவழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாவது; கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், 'என் குற்றமாகும்' என்றார்; எனவே, தன் குற்றங் கடிந்தவனே முறைசெய்தற்குரியவன் என்பதாயிற்று.\nஇவை நான்கு பாட்டானும் அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.\nகுறள் 437 (செயற்பால) [தொகு]\nசெயற்பால செய்யா திவறியான் செல்வ செயல் பால செய்யாது இவறியான் செல்வம்\nமுயற்பால தன்றிக் கெடும் (07) உயற்பாலது அன்றிக் கெடும்.\nசெயற்பால செய்யாது இவறியான் செல்வம்= பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படுமவற்றைச் செய்துகொள்ளாது அதன்கட் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம்; உயற்பாலதன்றிக் கெடும்= பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.\n'செயற்பால'வாவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செயதலாவது- பெருக்குதல்;\n\"பொன்னி னாகும் பொருபடை யப்படை-\nதன்னி னாகுந் தரணி தரணியிற்-\nபின்னை யாகும் பெரும���பொருள் அப்பொருள்\nதுன்னுங் காலைத் துன்னாதன இல்லையே\"3 என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும், பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' யென்றும், இன்பப் பயன் கொள்ளாமையிற் 'கெடும்' என்றும் கூறினார். 'உயற்பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.\nகுறள் 438 (பற்றுள்ளமென்னும்) [தொகு]\nபற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்\nமெண்ணப் படுவதொன் றன்று (438) எண்ணப் படுவது ஒன்று அன்று.\nபற்றுள்ளம் என்னும் இவறன்மை= பொருளைவிடத் தகுமிடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளமாகிய உலோபத்தினது தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று= குற்றத்தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்றன்று, மிக்கது.\nஇவறலது தன்மையாவது, குணங்களெல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு; ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்றன்று' என்றார். எவற்றுள்ளும் என்பது இடைக்குறைந்து நின்றது.\nஇவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.\nகுறள் 439 (வியவற்க) [தொகு]\nவியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க\nநன்றி பயவா வினை (09) நன்றி பயவா வினை.\nஇதன்பொருள்: எஞ்ஞான்றும் தன்னை வியவற்க= தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக; நன்றி பயவா வினை நயவற்க= தனக்கு நன்மை பயவா வினைகளை மானத்தால் விரும்பாது ஒழிக.\nதன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமையானும், அறனும் பொருளும் இகழப்படுதலானும், 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும், கருதியது முடித்தேவிடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின் அவற்றாற் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார்.\nஇதனான் மத, மானங்களின் தீமை கூறப்பட்டது.\nகுறள் 440 (காதலகாதல்) [தொகு]\nகாதல காத லறியாமை யுய்க்கிற்பின் காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nனேதில வேதிலார் நூல் (10) ஏதில ஏதிலார் நூல்.\nஇதன்பொருள்: காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்= தான காதலித்த பொருள்களை அவர் அக்காதலறியாமல் அனுபவிக்கவல்லனாயின்; ஏதிலார் நூல் ஏதில= பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.\nஅறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பாராகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம் வெகுளி, உவகை என்பன முற்றக் கடியும் குற்றம் அன்மையின், இதனாற் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/how-to-invest-2-crore-rupees-to-earn-rs-2-lakh-monthly-income/articleshow/82079255.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-05-13T12:52:46Z", "digest": "sha1:E5V5CKSUPKYQ7QT4ULHRM7T74OHY2ZPB", "length": 10816, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "2 crore investment: மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்க அருமையான திட்டம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n2 crore investment: மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்க அருமையான திட்டம்\nஉங்களிடம் ரூ.2 கோடி பணம் இருந்தால் அதை வைத்து மாதா மாதம் 2 லட்ச ரூபாய் வருமானம் ஈட்ட முடியுமா\nஒவ்வொரு மாதமும் ரூ.30,000 - ரூ.40,000 சம்பளம் வாங்கினால் போதுமா ஓய்வுக்குப் பின்னர் இதிலுள்ள சேமிப்புப் பணத்தை வைத்து காலத்தை ஓட்ட முடியாது. ஓய்வு காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை நிலையாக வந்துகொண்டிருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும்.\nஉதாரணமாக உங்களுக்கு இப்போது 45 வயது என்று வைத்துக்கொள்வோம். உங்களிடம் ரூ.2 கோடி சேமிப்புப் பணம் இருந்தால் அதை சரியான திட்டங்களில் முதலீடு செய்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் நிலையான வருமானத்தை ஈட்ட முடியும். உங்களது சேமிப்புக் கணக்கில் ரூ.80 லட்சம், பிஎஃப் கணக்கில் ரூ.80 லட்சம், பிபிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம், தேசிய பென்சன் திட்டத்தில் ரூ.3.5 லட்சம், பங்குச் சந்தையில் ரூ.30 லட்சம் இருப்பாக வைத்துக்கொள்வோம். உங்களது மாதாந்திர செலவு ரூ.2 லட்சமாக இருந்தால், இந்தத் தொகையை வைத்து இரண்டு ஆண்டுகள் கழித்து ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ.2 லட்சம் வருமானம் பெறுவதற்கு 12 சதவீத ரிட்டன் தரும் திட்டத்தில் பணத்தைப் போட வேண்டும்.\nகம்மி விலையில் கார்... பட்டையை கிளப்பும் பட்ஜெ���் கார்கள்\nஆனால், தற்போதைய காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீட்டுத் திட்டங்களில் 7 முதல் 8 சதவீத லாபமே கிடைக்கிறது. எனவே ரூ.2 கோடி முதலீட்டுப் பணத்தை வைத்து மாதம் ரூ.2 லட்சம் வருமானம் ஈட்டுவது கடினமான ஒன்றுதான். ஒன்று முதலீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும்; அல்லது பணிபுரியும் காலத்தை நீட்டித்து ஓய்வுக் காலத்தை அதிகரிக்க வேண்டும். ரிஸ்க் இல்லாத முதலீடாக இருந்தால் இதுதான் சரியான தேர்வாக இருக்கும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅரசு ஊழியர்களுக்கு Work from Home\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவணிகச் செய்திகள்50 ரூபாயை வைத்து நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்\nதமிழ்நாடுமே 16ஆம் தேதி ஊரடங்கு ரத்து: தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பொது மக்கள் மகிழ்ச்சி\nகிரிக்கெட் செய்திகள்‘போர் ஆமா போர்’ இங்கிலாந்து வீரர்களைத் தூண்டிவிடும் பீட்டர்சன்: ஐபிஎல் மீது மோகம்\nசெய்திகள்எலி மருந்தை சாக்லெட் என நினைத்து சாப்பிட்ட குழந்தை.. உப்பு தண்ணீர் கொடுத்து காப்பாற்றிய தேவயானி\n வதந்தி என அவரே விளக்கம்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம், இதுதான் மக்களே\nசெய்திகள்ராதிகாவை உள்ளே அனுப்பிவிட்டு வெளியில் நிற்கும் கோபி சிக்குவாரா\nகிரிக்கெட் செய்திகள்ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார்: இந்திய கோச் அதிரடி அறிவிப்பு\nபூஜை முறைபசுவிற்கு ஏன் அகத்திக் கீரை கொடுத்து வழிபட வேண்டும்\nடெக் நியூஸ்ஒரே ரீசார்ஜ்; 3300GB டேட்டா + வாய்ஸ், OTT நன்மைகள்; பலே BSNL பிளான்\nOMGஊரடங்கு வேளையில் பேருந்தை திருடி சுற்றுலா சென்ற ஆண்\nஆரோக்கியம்ஜில்லுனு ஒரு மாம்பழ ஐஸ் டீ, அட இதுலயும் இவ்ளோ நல்லது இருக்காமே, தயாரிக்கும் முறை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/onion-price-hiked-today-at-chennai-koyambedu-market-19th-april-2021/articleshow/82139505.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-05-13T13:06:46Z", "digest": "sha1:MQ23IVNA5QDBOIJ27WL7AULP2HOQLXVY", "length": 11246, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vegetable price today: வெங்காயம் விலை உயர்வு... மக்கள் அதிர்ச்சி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nவெங்காயம் விலை உயர்வு... மக்கள் அதிர்ச்சி\nசென்னையில் இன்று வெங்காயம் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...\n20 ரூபாய்க்கு வந்த பீன்ஸ் விலை\nவெங்காயம் விலை மீண்டும் உயர்வு\nஒரு கிலோ கேரட் 20 ரூபாய்\nசென்ற மார்ச் மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் விலைச் சரிவுடனேயே தொடங்கியது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட முக்கியமான காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்ததால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று வெங்காயம் விலை உயர்த்தப்பட்டாலும் மற்ற காய்கறிகளின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது.\nசென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஏப்ரல் 19) ஒரு கிலோ தக்காளி 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இதே விலையில்தான் இருந்தது. வெங்காயம் விலை நேற்று 10 ரூபாயிலிருந்து இன்று 13 ரூபாயாக உயர்ந்துள்ளது. அவரைக்காய் விலை 15 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும், பீன்ஸ் விலை 70 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகவும் குறைந்துள்ளது. ஒரு கிலோ கேரட் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate Today: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை\nஉருளைக் கிழங்கு - ரூ.13\nகுடை மிளகாய் - ரூ.15\nபச்சை மிளகாய் - ரூ.20\nகருணைக் கிழங்கு - ரூ.20\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபட்ஜெட் பைக் இப்படித்தான் இருக்கணும்.. பட்டையை கிளப்பிய ஹீரோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதங்கம் & வெள்ளி விலைGold Rate in Chennai: தொடர்ந்து குறையும் தங்கம் விலை\nகிரிக்கெட் செய்திகள்பொல்லார்ட மும்பை இந்தின்ஸ் டீம்ல சேத்துவிட���டதே நான்தான்: பிராவோ சுவாரசிய பேட்டி\nதமிழ்நாடுதமிழகத்தில் நீட்டிக்கப்படும் முழு ஊரடங்கு: விரைவில் வெளியாகும் அறிவிப்பு\nசினிமா செய்திகள்என்ன ஆண்டவரே, உங்களை பற்றி ஸ்ருதி இப்படி சொல்லிட்டாங்க\nசென்னைகொரோனா... உதயநிதி செஞ்ச தரமான சம்பவம்\n இதுக்கு பின்னால இப்படி ஒரு மேட்டரா\nசெய்திகள்அக்காவை பார்க்க கிளம்புவதாக பொய் சொல்லி பரிட்சைக்கு கிளம்பும் முல்லை: மூர்த்தி வீட்டிற்கு திடீர் விசிட் அடிக்கும் மல்லி\nஇந்தியாஒரே வருஷத்தில் இத்தனை பேர்; கொரோனாவிற்கு பலியான பள்ளி ஆசிரியர்கள்\nபோட்டோஸ்2K கிட்ஸ் லவ்வுக்கு ஆப்பு, வெச்சு செய்யும் மீம்ஸ்\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது\nஆரோக்கியம்Mucormycosis : கொரோனா நோயாளிகளை அச்சுறுத்தும் மியூகோர்மைகோசிஸ், அறிகுறிகள், யாருக்கு ஆபத்து\nபூஜை முறைபசுவிற்கு ஏன் அகத்திக் கீரை கொடுத்து வழிபட வேண்டும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:24:34Z", "digest": "sha1:IZVO2MJJAQNMT4NEEIXKVWRELRW234LK", "length": 9576, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nபிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி\nபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உடன் இன்று தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுவரும் சவால்களை எதிர்கொள்ள இரு அரசுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்தனர்.\nதற்போது நிலவிவரும் சுகாதார நெருக்கடியின் போது, இருநாடுகளிலும் உள்ள குடிமக்களின் நலனை உறுதிசெய்யவும், அவர்கள் தாய்நாடு திரும்பவும் அளித்து வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர்.\nபிலிப்பைன்சுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்களைத் தொடர்ந்துஅனுப்ப இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பாராட்டினா���்.\nபெருந்தொற்றுக்கு எதிரான பிலிப்பைன்சின் போருக்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அதிபர் டுடேர்தேவிடம் தெரிவித்த பிரதமர், ஒருவேளை கொரோனாவிற்கு தடுப்பு மருந்துக் கண்டுபிடிக்கப்பட்டால் அதனையும் சேர்த்து, கட்டுபடியாக கூடிய விலையில் மருந்துகளைத் தயாரிக்கும் இந்தியாவின் நன்கு நிறுவப்பட்டத்திறன் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பயன்படுத்தப் படும் என்று தெரிவித்தார்.\nஇந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பிலிப்பைன்சை ஒருமுக்கியப் பங்குதாரராக இந்தியா கருதுவாக பிரதமர் குறிப்பிட்டார்.விரைவில் பிலிப்பைன்சின் தேசியதினத்தை முன்னிட்டு, அதிபர் டுடேர்தேவுக்கும், பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.\nநரேந்திர மோடி, புட்டீனுடன் பேச்சு\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் வாழ்த்து\nடிரம்ப், அடுத்தமாதம் இந்தியா வருகை\nஈரான் விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது\nரஷிய அதிபர் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-18.html", "date_download": "2021-05-13T11:38:48Z", "digest": "sha1:KSW3CUBUVPGVWBI5E4GSWLOWI2CNT23E", "length": 66612, "nlines": 666, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது? - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சு��்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\n18. துரோகத்தில் எது கொடியது\nபழந்தமிழ் நாட்டின் சரித்திரத்தைப் படித்தவர்கள் அந்நாளில் பெண்மணிகள் பலர் சமூக வாழ்வின் முன்னணியில் இருந்திருப்பதை அறிவார்கள். மன்னர் குலத்தில் பிறந்த மாதரசிகள் மிகவும் கௌரவிக்கப்பட்டார்கள். சோழ குலத்தில் பிறந்த பெண்மணிகளும் வாழ்க்கைப்பட்ட பெண்மணிகளும் சொந்தமாகச் சொத்துரிமை பெற்றிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தரவாரியாகக் கிராமங்களும், நன்செய் புன்செய் நிலங்களும், கால்நடைச் செல்வமும் இருந்தன. இந்த உடைமைகளை அவர்கள் எவ்வாறு உபயோகித்தார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். பலர் ஆலயங்களில் தங்கள் பெயரால் பலவிதத் திருப்பணிகள் நடைபெறுவதற்குச் சொத்துக்களை உபயோகப்படுத்தினார்கள். திருவிளக்கு ஏற்றுதல் திருமாலை புனைந்து சாற்றுதல், தேசாந்திரிகளுக்கும் சிவனடியார்களுக்கும் திரு அமுது செய்வித்தல் - ஆகியவற்றுக்குப் பல அரசகுல மாதர்கள் நிவந்தங்கள் ஏற்படுத்திச் சிலாசாஸனம் அல்லது செப்புப் பட்டயத்தில் அவற்றைப் பொறிக்கும்படி செய்தார்கள்.\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nஒரு புத்திரனால் கொல்லப் படுவேன்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nநாட்டுக் கணக்கு – 2\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nஅரண்மனைப் பெண்டிர் ஆலயத் திருப்பணி செய்தல் அந்த நாளில் பொது வழக்காயிருந்திருக்க, சுந்தர சோழரின் அருமைப் புதல்வி குந்தவைப் பிராட்டி மட்டும் வேறொரு வகை அறத்துக்குத் தம் உடைமைகளைப் பயன்படுத்தினார். நோய்ப்பட்டிருந்த தம் தந்தையின் நிலையைக் கண்டு இரங்கியதனால்தானோ, என்னமோ, அவருக்கு நாடெங்கும் தர்ம வைத்திய சாலைகளை நிறு�� வேண்டும் என்னும் ஆர்வம் உண்டாயிற்று. பழையாறையில் பராந்தக சக்கரவர்த்தியின் பெயரால் ஓர் ஆதுரசாலை ஏற்படுத்தியிருந்ததை முன்னமே பார்த்தோம். அது போலவே தஞ்சையில் தன் தந்தையின் பெயரால் ஆதுரசாலை அமைப்பதற்குக் குந்தவை தேவி ஏற்பாடு செய்திருந்தார். இந்த விஜயதசமி தினத்தில் அந்த ஆதுரசாலையை ஆரம்பிக்கவும் அதற்குரியதான சாஸனங்களை எழுதிக் கொடுக்கவும் ஏற்பாடாகியிருந்தது.\nதஞ்சைக் கோட்டைக்கு வெளியேயுள்ள புறம்பாடியில், பெருமாள் கோயிலுக்கு எதிர்ப்பட்ட கருட மண்டபத்தில், சுந்தர சோழ ஆதுரசாலையின் ஆரம்ப வைபவம் நடந்தது. திருமால் காக்கும் தெய்வமாதலாலும், கருடாழ்வார் அமுதம் கொண்டு வந்தவராதலாலும், விஷ்ணு கோயிலையொட்டிய கருட மண்டபத்தில் குந்தவைப் பிராட்டி ஆதுரசாலையை ஏற்படுத்தி வந்தார். இந்த வைபவத்திற்காக, தஞ்சை நகர மாந்தரும் அக்கம் பக்கத்துக் கிராமவாசிகளும் கணக்கற்றவர்கள் கூடியிருந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அலங்கார ஆடை ஆபரணங்கள் பூண்டு கோலாகலமாகத் திரண்டு வந்தார்கள். சோழ சக்கரவர்த்தியின் உடன் கூட்டத்து அமைச்சர்களும், பெருந்தர, சிறுதர அதிகாரிகளும், சிலாசாஸனம் பொறிக்கும் கல் தச்சர்களும், செப்புப் பட்டயம் எழுதும் விசுவகர்மர்களும் அரண்மனைப் பணியாளர்களும் ஏராளமாக வந்து கூடியிருந்தார்கள். தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்களை எட்டுத் திசையும் நடுங்கும்படி முழங்கிக்கொண்டு வேளக்காரப் படையினர் வந்தார்கள். தஞ்சைக் கோட்டையின் காவல் படை வீரர்கள் வாள்களையும், வேல்களையும் சுழற்றி 'டணார், டணார்' என்று சத்தப்படுத்திக் கொண்டு வந்தார்கள். பழுவேட்டரையர்கள் இருவரும் யானை மீதேறிக் கம்பீரமாக வந்தார்கள். இளவரசர் மதுராந்தகத் தேவர் வெள்ளைப் புரவியின் மேல் ஏறி உட்காரத் தெரியாமல் உட்கார்ந்து தவித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். இளவரசி குந்தவைப் பிராட்டியும் அவருடைய தோழிகளும் முதிய அரண்மனை மாதர் சிலரும் பல்லக்கில் ஏறிப் பவனி வந்தார்கள். இன்னொரு பக்கமிருந்து பழுவூர் இளையராணி நந்தினியின் பனை இலச்சினை கொண்ட தந்தப் பல்லக்கும் வந்தது.\nஅரண்மனை மாதர்களுக்கென்று ஏற்படுத்தியிருந்த நீலப்பட்டு விதானமிட்ட இடத்தில் குந்தவை தேவியும், பழுவூர் ராணியும், மற்ற மாதர்களும் வந்து அமர்ந்தார்கள். பிறகு, பெரிய பழுவேட்டரையர் சமிக்ஞை செய்ததின் பேரில் வைபவம் ஆரம்பமாயிற்று. முதலில் ஓதுவாமூர்த்திகள் இருவர் \"மந்திரமாவது நீறு\" என்ற தேவாரப் பதிகத்தைப் பாடினார்கள். யாழ், மத்தளம் முதலிய இசைக் கருவிகளின் ஒத்துழைப்புடன் மிக இனிமையாகப் பாடப்பட்ட அந்தப் பாடலைக் கேட்டு மக்கள் மெய்மறந்திருந்தார்கள். அந்தப் பெரிய ஜனக்கூட்டத்தில் அப்போது நிசப்தம் நிலவியது.\nஆனால் அரண்மனைப் பெண்டிர் அமர்ந்திருந்த இடத்தில் மட்டும் மெல்லிய குரலில் இருவர் பேசும் சத்தம் எழுந்தது. பழுவூர் இளையராணி நந்தினி குந்தவையை நெருங்கி உட்கார்ந்து \"தேவி முன்னொரு காலத்தில் சம்பந்தப் பெருமான் இந்தப் பாடலைப் பாடித் திருநீறு இட்டுப் பாண்டிய மன்னரின் நோயைத் தீர்த்தாரல்லவா முன்னொரு காலத்தில் சம்பந்தப் பெருமான் இந்தப் பாடலைப் பாடித் திருநீறு இட்டுப் பாண்டிய மன்னரின் நோயைத் தீர்த்தாரல்லவா இப்போது ஏன் இந்தப் பாடலுக்கு அந்தச் சக்தி இல்லை இப்போது ஏன் இந்தப் பாடலுக்கு அந்தச் சக்தி இல்லை பாடலுக்குச் சக்தியில்லா விட்டாலும் திருநீற்றுக்கும் சக்தி இல்லாமற் போய்விட்டதே பாடலுக்குச் சக்தியில்லா விட்டாலும் திருநீற்றுக்கும் சக்தி இல்லாமற் போய்விட்டதே மருந்து, மூலிகை, மருத்துவர், மருத்துவசாலை, இவ்வளவும் இல்லாமல் இக்காலத்தில் முடியவில்லையே மருந்து, மூலிகை, மருத்துவர், மருத்துவசாலை, இவ்வளவும் இல்லாமல் இக்காலத்தில் முடியவில்லையே\n அந்த நாளில் உலகில் தர்மம் மேலோங்கியிருந்தது. அதனால் மந்திரத் திருநீற்றுக்கு அவ்வளவு சக்தியிருந்தது. இப்போது உலகில் பாவம் மலிந்துவிட்டது. அரசருக்கு விரோதமாகச் சதி செய்யும் துரோகிகள் நாட்டில் ஏற்பட்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் முன்னே நாம் கேட்டதுண்டா ஆகையால்தான் மந்திரத்தின் சக்தி குறைந்து மருந்து தேவையாகி விட்டது ஆகையால்தான் மந்திரத்தின் சக்தி குறைந்து மருந்து தேவையாகி விட்டது\" என்று இளைய பிராட்டி கூறிப் பழுவூர் இளைய ராணியின் முகத்தை உற்றுப் பார்த்தாள்.\nநந்தினியின் முகத்தில் எவ்வித மாறுதலையும் காணவில்லை. \"அப்படியா அரசருக்கு விரோதமாகச் சதிசெய்யும் துரோகிகள் இந்த நாளில் இருக்கிறார்களா அரசருக்கு விரோதமாகச் சதிசெய்யும் துரோகிகள் இந்த நாளில் இருக்கிறார்களா அவர்கள் யார்\" என்று சாவதானமாகக் கேட்டாள்.\n\"அதுதான் எனக்கும் தெரியவில்லை. சிலர் ஒருவரைச் சொல்கிறார்கள்; சிலர் இன்னொருவரைச் சொல்கிறார்கள். எது உண்மை என்று கண்டுபிடிப்பதற்காக இன்னும் சில நாள் இங்கேயே இருக்கலாமென்று பார்க்கிறேன். பழையாறையில் இருந்தால் உலக நடப்பு என்ன தெரிகிறது\n\"நல்ல தீர்மானம் செய்தீர்கள். என்னைக் கேட்டால் இங்கேயே நீங்கள் தங்கிவிடுவது நல்லது. இல்லாவிட்டால் இராஜ்யம் குட்டிச்சுவராய்ப் போய்விடும். நானும் உங்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வேன். எங்கள் வீட்டில் விருந்தாளி வந்திருக்கிறான். அவனும் தங்களுக்கு உதவி செய்யக்கூடும்\n\" என்று குந்தவை கேட்டாள்.\n\"கடம்பூர் சம்புவரையர் மகன் கந்தன்மாறன். தாங்கள் அவனைப் பார்த்திருக்கிறீர்களா தென்னைமர உயரமாய் வாட்டசாட்டமாய் இருக்கிறான். 'ஒற்றன்' என்றும், 'துரோகி' என்றும் ஓயாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறான். இராஜத் துரோகத்தைப் பற்றிச் சற்று முன் சொன்னீர்களே தென்னைமர உயரமாய் வாட்டசாட்டமாய் இருக்கிறான். 'ஒற்றன்' என்றும், 'துரோகி' என்றும் ஓயாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறான். இராஜத் துரோகத்தைப் பற்றிச் சற்று முன் சொன்னீர்களே இராஜத் துரோகத்தைக் காட்டிலும் பெரிய துரோகம் இன்னதென்று தங்களால் சொல்ல முடியுமா இராஜத் துரோகத்தைக் காட்டிலும் பெரிய துரோகம் இன்னதென்று தங்களால் சொல்ல முடியுமா\n\"நன்றாய் சொல்ல முடியும். கைப்பிடித்த கணவனுக்குப் பெண்ணாய்ப் பிறந்த ஒருத்தி துரோகம் செய்தால் அது இராஜத் துரோகத்தைக் காட்டிலும் கொடியதுதான்\nஇப்படிச் சொல்லிவிட்டுக் குந்தவை தேவி நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த மாறுதல் ஒன்றும் நிகழவில்லை. நந்தினியின் முகத்தில் முன்போலவே மோகனப் புன்னகை தவழ்ந்தது.\n\"தாங்கள் சொல்வது ரொம்ப சரி; ஆனால் கந்தன்மாறன் ஒப்புக் கொள்ளமாட்டான். 'எல்லாவற்றிலும் கொடிய துரோகம் சிநேகிதத் துரோகம்' என்று சொல்வான். அவனுடைய அருமை நண்பன் என்று கருதிய ஒருவன் ஒற்றனாக மாறிப் போனதுமல்லாமல் இவனுடைய முதுகில் குத்திப் போட்டு விட்டு ஓடிப்போய்விட்டானாம். அதுமுதல் கந்தன்மாறன் இவ்விதம் பிதற்றிக் கொண்டிருக்கிறான்\n அவ்வளவு நீசத்தனமாகக் காரியத்தைச் செய்தவன்\n தொண்டை நாட்டில் திருவல்லம் என்னும் ஊரில் முன்னம் அரசு புரிந்த வாணர் குலத்தைச் சேர்ந்தவனாம் தாங்கள் கேள்விப்பட்டதுண்டோ\nகுந்தவை தன் முத்துப் போன்ற பற்களினால் பவழச் செவ்விதழ்களைக் கடித்துக் கொண்டாள்.\n\"எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது... பிற்பாடு என்ன நடந்தது\n கந்தன்மாறனை முதுகில் குத்திப் போட்டு அவனுடைய சிநேகிதன் ஓடிவிட்டான். அந்த ஒற்றனைப் பிடித்து வருவதற்கு என் மைத்துனர் ஆள்கள் அனுப்பியிருப்பதாகக் கேள்வி\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nஓர் இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள்\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\n\"அவன் ஒற்றன் என்பது எப்படி நிச்சயமாய்த் தெரியும்\n\"அவன் ஒற்றனோ இல்லையோ, எனக்கு என்ன தெரியும் சம்புவரையர் மகன் சொல்லுவதைத்தான் சொல்கிறேன். தாங்கள் வேண்டுமானால் நேரில் அவனிடமே கேட்டு எல்லா விவரமும் தெரிந்து கொள்ளலாம்.\"\n\"ஆமாம்; சம்புவரையர் மகனை நானும் பார்க்க வேண்டியதுதான். அவன் பிழைத்ததே புனர்ஜன்மம் என்று கேள்விப்பட்டேன். அப்போது முதல் பழுவூர் அரண்மனையிலே தான் அவன் இருக்கிறானா\n\"ஆம்; காயம்பட்ட மறுநாள் காலையில் நம் அரண்மனையில் கொண்டு வந்து போட்டார்கள். காயத்துக்கு வைத்திய சிகிச்சை செய்ய வேண்டிய பொறுப்பும் என் தலையில் விழுந்தது. மெதுவாக உயிர் பிழைத்துக் கொண்டான்; காயம் இன்னும் முழுவதும் ஆறியபாடில்லை\n\"நீங்கள் பக்கத்திலிருந்து பராமரித்து இன்னும் முழுதும் குணமாகவில்லை என்பது ஆச்சரியமான விஷயந்தான். ஆகட்டும், ராணி நான் அவசியம் வந்து அவனைப் பார்க்கிறேன். சம்புவரையர் குலம் நேற்று முந்தாநாள் ஏற்பட்டதா நான் அவசியம் வந்து அவனைப் பார்க்கிறேன். சம்புவரையர் குலம் நேற்று முந்தாநாள் ஏற்பட்டதா பராந்தக் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து வீரப்புகழ் பெற்ற குலம் அல்லவா பராந்தக் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து வீரப்புகழ் பெற்ற குலம் அல்லவா\n\"அதனாலேயே நானும் சொன்னேன். கந்தன் மாறனைப் பார்க்கும் வியாஜத்திலாவது எங்கள் ஏழை அரண்மனைக்கு எழுந்தருளுவீர்கள் அல்லவா\nஇதற்குள் தேவாரப் பாடல் முடிந்தது தானசாஸன வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. முதலில் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருமுகம் படிக்கப்பட்டது. \"நமது திருமகளார�� குந்தவைப் பிராட்டிக்கு நாம் சர்வமானியமாகக் கொடுத்திருந்த நல்லூர் மங்கலம் கிராமத்தின் வருமானம் முழுவதையும் இளைய பிராட்டியார் தஞ்சை புறம்பாடி ஆதுரசாலைக்கு அளிக்க உவந்திருப்பதால், அந்த ஊர் நன்செய் நிலங்கள் யாவற்றையும் 'இறையிலி' நிலமாகச் செய்திருக்கிறோம்\" என்று அந்த ஓலையில் சக்கரவர்த்தி தெரியப்படுத்தியிருந்தார். திருமந்திர ஓலை நாயகர் அதைப் படித்தபின் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரிடம் கொடுக்க, பழுவேட்டரையர் அதை இருகரங்களாலும் பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டு கணக்காயரிடம் கொடுத்துக் கணக்கில் பதிய வைத்துக் கொள்ளும்படி சொன்னார்.\nபிறகு குந்தவைப் பிராட்டியின் தான சிலா சாஸனம் படிக்கப்பட்டது. மேற்கூறிய கிராமத்து சர்வமானிய நிலங்களை அந்த ஊர் விவசாயிகளே சகல உரிமைகளுடன் அனுபவித்துக் கொண்டு தஞ்சாவூர் சுந்தர சோழ ஆதுரசாலை வைத்தியருக்கு ஆண்டு ஒன்றுக்கு இருநூறு கலம் நெல்லும் ஆதுர சாலையில் சிகிச்சை பெறும் நோயாளிக்காகத் தினந்தோறும் ஐம்பது படி பசும்பாலும், ஐந்து படி ஆட்டுப்பாலும், நூறு இளநீரும் அனுப்பவேண்டியது என்று கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்ததுடன், எழுதியவன் பெயரும் எழுதியதை மேற்பார்வை செய்த அதிகாரிகளின் பெயர்களும் அதில் விவரமாகப் பொறிக்கப்பட்டிருந்தன.\nஅந்தச் சிலாசாஸனத்தைப் படித்தபிறகு, அங்கு இந்த வைபவத்துக்காக வந்திருந்த நல்லூர் மங்கல கிராமத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிராமத் தலைவர்கள் சாஸனக் கல்லைப் பயபக்தியுடன் வாங்கிக்கொண்டு அருகில் நின்ற யானை மீது ஏற்றினார்கள். அப்போது \"மதுரைகொண்ட கோஇராஜகேசரி சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க வாழ்க\" என்று ஆயிரமாயிரம் குரல்களில் எழுந்த ஒலி எட்டுத் திசையும் பரவியது. அந்தக் குரல் ஒலியுடன் போட்டியிட்டுக் கொண்டு நூறு அறப்பறைகளின் முழக்கம் எழுந்து வானை அளாவியது. பின்னர் வரிசைக்கிரமமாக \"இளையபிராட்டி குந்தவை தேவி வாழ்க\" என்று ஆயிரமாயிரம் குரல்களில் எழுந்த ஒலி எட்டுத் திசையும் பரவியது. அந்தக் குரல் ஒலியுடன் போட்டியிட்டுக் கொண்டு நூறு அறப்பறைகளின் முழக்கம் எழுந்து வானை அளாவியது. பின்னர் வரிசைக்கிரமமாக \"இளையபிராட்டி குந்தவை தேவி வாழ்க\" \"வீரபாண்டியன் தலைகொண்ட வீராதி வீரர் ஆதித்த கரிகாலர் வாழ்க\" \"வீரபாண்டியன் தல��கொண்ட வீராதி வீரர் ஆதித்த கரிகாலர் வாழ்க\" \"ஈழங்கொண்ட இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க\" \"ஈழங்கொண்ட இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க\" \"சிவஞான கண்டராதித்தரின் தவப் புதல்வர் மதுராந்தகத் தேவர் வாழ்க\" \"சிவஞான கண்டராதித்தரின் தவப் புதல்வர் மதுராந்தகத் தேவர் வாழ்க\" என்றெல்லாம் கோஷங்களும் பிரதி கோஷங்களும் எழுந்தன. கடைசியில், \"தனாதிகாரி, தானிய பண்டாரத் தலைவர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் வாழ்க\" என்றெல்லாம் கோஷங்களும் பிரதி கோஷங்களும் எழுந்தன. கடைசியில், \"தனாதிகாரி, தானிய பண்டாரத் தலைவர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் வாழ்க\" \"தஞ்சைக் கோட்டைத் தலைவர் சின்னப் பழுவேட்டரையர் காலாந்தகண்டர் வாழ்க\" \"தஞ்சைக் கோட்டைத் தலைவர் சின்னப் பழுவேட்டரையர் காலாந்தகண்டர் வாழ்க\" என்ற கோஷங்கள் எழுந்தபோது, ஒலியின் அளவு பெரிதும் குறைந்து விட்டது. பழுவூர் வீரர்கள் மட்டும் அக்கோஷங்களைச் செய்தார்களே தவிரக் கூடியிருந்த பொதுமக்கள் அதிகமாக அதில் சேர்ந்து கொள்ளவில்லை. அப்போது பழுவூர் இளையராணியின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று குந்தவைப் பிராட்டி முயற்சி செய்தும் பலிக்கவில்லை. முக்கியமாக ஆதித்த கரிகாலரைப் பற்றி வாழ்த்தொலி எழுந்த சமயத்தில் நந்தினியின் முகத்தைப் பார்த்திருந்தால், இரும்பு நெஞ்சு படைத்த இளைய பிராட்டி கூடப் பெரிதும் திகில் கொண்டிருப்பாள் என்பதில் ஐயம் இல்லை.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மன���தர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடி���ை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் ப���லம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 315.00\nஅஞ்சல் செலவு: ரூ. 50.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/659841-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-13T13:13:37Z", "digest": "sha1:E7O2T74XGEH2T2CIE2ZHQD3BENVK7UTZ", "length": 18065, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரை மாநகரத்தில் மட்டுமல்லாது இங் கிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக் கப்படும் அரசு குளிர்சாதன பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது | - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nமதுரை மாநகரத்தில் மட்டுமல்லாது இங் கிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக் கப்படும் அரசு குளிர்சாதன பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது\nகுளிர்சாதனப் பேருந்தின் உட்புறத் தோற்றம். படம்: ஆர்.அசோக்\nமதுரை மாநகரத்தில் மட்டுமல்லாது இங் கிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக் கப்படும் அரசு குளிர்சாதன பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கூடுதல் ‘ஏசி’ பஸ்களை இயக்க அரசுக்கு பரிந்துரைக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குளுகுளு ‘ஏசி’ பஸ் கள் இயக்கப்படுகின்றன. மதுரை மாவட் டத்தில் கடந்த பிப்ரவரி இறுதி முதல் இயக்கப்படுகிறது. மாவட்டத்தில் 10 மாநகர ‘ஏசி’ பஸ்களும், 16 புறநகர் ‘ஏசி’ பஸ்களும் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து ‘ஏசி’ பஸ்கள், சேலம், கோவை, நாகர்கோவில், ராமேசுவரம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.\nமற்ற அரசு பஸ்களை காட்டிலும் இந்த பஸ்களில் டிக்கெட் கட்டணம் கூடுதல் என்பதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் தொடக்கத்தில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மத்தியில் இருந்தது. ஆனால், தற்போது மதுரை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இந்த ‘ஏசி’ பஸ்களில் பயணிகள் விரும்பி காத்திருந்து ஏறிச் செல்கின்றனர்.\nதற்போது கோடை வெயில் சுட்டெ ரிப்பதால் மதுரையில் புழுக்கமும், வெயிலின் தாக்கமும் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் கால் டாக்ஸிகளில் கூடுதல் கட்டணம் கொடுத்துச் செல்லும் பயணிகள்கூட தற்போது பஸ்நிறுத்தங்களில் காத்திருந்து ‘ஏசி’ பஸ்களில் ஆர்வமுடன் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. அதுபோல் மதுரையிலிருந்து வெளிமாவட் டங்களுக்கு செல்லும் பஸ்களில் சொகு சாகவும், குளுகுளு வசதியுடன் ‘ஏசி’ பஸ்களில் செல்லலாம் என்பதால் இந்த பஸ்களில் ஏறுவதற்கு மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.\nகரோனா நெருக்கடி காலத்திலும் இந்த பஸ்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு உள்ளதால் இந்த பஸ்கள் மூலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. அதனால் இன்னும் கூடுதலாக ‘ஏசி’ பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.\nஇதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:\nஇந்த பஸ்களில் குளிர்சாதன வசதியுடன் ஆம்னி பஸ்ளை போல் அகலமான இருக்கைகள், அவசர சிகிச்சை வசதிகள், தீ விபத்து பாதுகாப்பு கருவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இருக்கைகள், பொருட்கள் வைப்பதற்கு தனி வசதிகள் உள்ளிட்டவை உள்ளன. மேலும், புறநகர் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்வதால் விரைவாக பயணிகள் பயணம் செய்ய முடிகிறது.\nஏசி பஸ்களில் தனியார் ஆம்னி பஸ் களைப் போல் வசதிகள் அதிகமாக இருந் தாலும் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது. நிறுத்தங்களைப் பொறுத்து மாநகர ‘ஏசி’ பஸ்களில், மற்ற டவுன் பஸ்களைக் காட்டிலும் ரூ.7, ரூ.17 ரூபாய் வரை மட்டுமே கூடுதல் டிக்கெட் கட்டணம் உள்ளது. புறநகர் ஏசி பஸ்களில் செல்லும் நகரங்களை பொறுத்து மற்ற புறநகர் பஸ்களை காட்டிலும் ரூ.20 முதல் ரூ.50 வரை கூடுதல் டிக்கெட் கட்டணம் உள்ளது.\nதற்போது வெயில் காலமாக இருப்பதாலும், சரியான நேரத்தில் செல்ல முடிகிறது என்பதாலும் பயணிகள் மத்தியில் ‘ஏசி’ பஸ்களுக்கு அதிக வரவேற்பு ஏற் பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nஇஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர்,...\nசிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்ததா\nசர்க்கரை நோய் மாத்திரையை பின்தள்ளி - விற்பனையில் முதலிடம் பிடித்த கரோனா...\nகரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த சென்னையை போல் மதுரைக்கும் அரசு முக்கியத்துவம் தருமா\nகரோனா ஊரடங்கால் பால் விற்பனை சரிவு: கொள்முதல் விலையை குறைத்த தனியார் நிறுவனம்\nமதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு டெண்டர் நடைமுறை தொடக்கம் : தகவல் அறியும்...\nதடுப்பூசி போடுவதால் ‘கரோனா’ வரவே வராது; மீறி வந்தால் தடுப்பூசி போடும் முன்பே...\nடோக் பெருமாட்டி கல்லூரி நாள் விழா :\nகோடை காலத்தில் ‘குளுகுளு’ வசதிகளுடன் பயணம் :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/national-anthem-patriot-prakash-raj-speech/", "date_download": "2021-05-13T12:47:26Z", "digest": "sha1:57ELYNNZDBZWI7RXJV6EJ532E5T5H557", "length": 8888, "nlines": 110, "source_domain": "www.patrikai.com", "title": "தேசிய கீதம்.. தேசப்பற்று: பிரகாஷ் ராஜ் அதிரடி பேச்சு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதேசிய கீதம்.. தேசப்பற்று: பிரகாஷ் ராஜ் அதிரடி பேச்சு\nதேசிய கீதம்.. தேசப்பற்று: பிரகாஷ் ராஜ் அதிரடி பேச்சு\n“நடிகர்கள் திடீரென அரசியலுக்கு வர கூடாது. திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும். நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் நான் விரும்பவில்லை. கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரப்போவதில்லை.\nநடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக்கூடாது” என்று பேசி அதிரவைத்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்.\nஇப்போது தேசப்பற்று குறித்தும் தனது கருத்துக்களை அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.\nபெங்களூருவில் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “திரையரங்குகளில் தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்பதால் மட்டும் யாருக்கும் தேசப்பற்று வந்துவிடப் போவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.\nஅவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பலராலும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nவிளம்பரத்துக்கு பதிலடி : நடிகர் ராகுலின் ட்வீட் ‘மகாமுனி’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ‘மகாமுனி’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… டெவில்ஸ் நைட் மோஷன் பிக்சர், சவுண்ட் ட்ராக் லான்ச் ஸ்டில்ஸ்…\nTags: National Anthem .. Patriot: Prakash Raj Speech, தேசிய கீதம்.. தேசப்பற்று: பிரகாஷ் ராஜ் அதிரடி பேச்சு\nPrevious ‘ரஜினியின் ‘2.0’ டீசர் ரிலீஸ் எப்போது\nNext ரூபாய் நோட்டில் காந்திப் படம்: எதிர்த்து வழக்கு தொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n” இணையத்தை தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்….\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n” இணையத்தை தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்….\nசன் டிவி ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி….\nவசந்தபாலன் புதிய படத்தில் இணைந்த சாந்தா தனஞ்செயன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/veg-recipe/", "date_download": "2021-05-13T12:18:45Z", "digest": "sha1:VLCMOKXYAAYMUOTYUMY3I2T6Q2P2RQZ3", "length": 3728, "nlines": 114, "source_domain": "chennaionline.com", "title": "veg recipe – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/12/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-13T12:40:21Z", "digest": "sha1:MP3LB2LTO52UN45U6CLVXSRDJCYEASUG", "length": 23775, "nlines": 372, "source_domain": "eelamnews.co.uk", "title": "நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சங்கக்கார! இணையத்தில் குவியும் பாராட்டு – Eelam News", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் மனிதாபிமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.\nமைதானம் ஒன்றில் நீண்டகாலமாக பணி செய்யும் வயோதிப பெண்ணொருவருக்கு சிகிச்சை ஒன்றுக்காக உதவி செய்ய சங்கக்கார முன்வந்துள்ளார்.\nகொழும்பு NCC மைதானத்தின் புற் தரையை பராமரிக்கும் 70 வயதான மாக்ரட் என்ற பெண்ணின் கண்ணில் ஏற்பட்டுள்ள கோளாறினை சரி செய்ய சங்கக்கார உதவி முன்வந்துள்ளார்.\nதான் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என குமார் சங்கக்காரவிடம் கூறியதாகவும், அதற்கு தேவையான உதவிகளை தான் செய்வதாகவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டதாக மாக்ரட் குறிப்பிட்டுள்ளார்.\nசங்கக்காரவை எனக்கு நன்கு தெரியும். நான் NCCயில் இருந்து விலகியதில் இருந்து பல வருடங்களின் பின்னர் அவரை சந்தேத்தேன். அவர் எனக்கு உதவுவதாக கூறினார். நான் அவருக்காக விகாரைகளில் பூஜைகள் நடத்தியுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு நாலந்த, கண்டி தூய திருத்துவ கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நாலந்தா மைதானத்தில் இன்று ஆரம்பமானது.\nஇதன்போது சங்கக்கார மைதானத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணுடன் சங்கக்கார கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nNCC மைதானத்தில் 13 ஆண்டுகளாக மாக்ரட் பணியாற்றியுள்ளார்.\nபல வருடங்களின் பின்னர் சந்தித்த போதிலும் சங்கக்காரவின் அன்பான பேச்சு மற்றும் அவரது உதவி செய்யும் குணத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டியுள்ளன.\nவாய்க்காலில் குளித்த 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமொரிஷியஸ் நாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நினைவுத் தூபி\nஇரண்டாவது எல்.பி.எல். தொடருக்கான திகதி அறிவிப்பு\nசைனோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழற்கிய உலக சுகாதார நிறுவனம்\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்\nகொரோனா இரண்டாவது அலை இதயத்தை தாக்குகிறது – வைத்தியர்கள் எச்சரிக்கை\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பி��ைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்��…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-05-13T13:24:16Z", "digest": "sha1:M6RH7JVVI354WWPWXEQUBQP66PIC72NP", "length": 19670, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கடக ரேகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகடக ரேகை, (Tropic of Cancer) வடக்குத் திசையின் வேனிற்கால கதிர்த் திருப்பத்தின் தொடக்க நாள் அல்லது தெற்கின் குளிர்காலக் கதிர்த் திருப்பத்தின் தொடக்க நாளன்று சூரியப் பாதையின் வடவெல்லையை - \"நில நடுக்கோடு என்று காணப்படுவதைக்- குறிப்பிடும் வகையிலான ஒரு நில நேர்க்கோட்டின் வட்டம்.\nவடக்கு வெப்ப மண்டலப் பகுதி என்றும் இதனை அழைக்கின்றனர். இது, பருவ நிலை மாற்றங்களோடு மாறுவதாக, வானத்திற்குக் குறுக்கான சூரியப் பாதையின் துருவங்களை குறிக்கும் (மகர ரேகையுடன் சேர்த்த) இரண்டு வெப்ப மண்டலப் பகுதிகளில் ஒன்றாகும்.\nசூரியனைச் சுற்றி வரும் தனது பாதையின் பரப்புக்குச் சிறிது சாய்மானமான நிலையில், புவியின் சுற்றச்சு சற்றே சாய்ந்திருக்கும் காரணத்தினால் வேனிற் காலத்தின் முதல் நாள் வட கோளத்தில் கடக ரேகைக்கு நேர் மேலாக சூரியன் வருகிறது. இது தொடு வானத்திற்கு மேல் தனது உச்சத்தில் சூரியன் 90 கோண அளவையை அடைகிற வடவெல்லையின் நிலநேர்க் கோடு ஆகும். இதனுடன் வடகோளம் சூரியனை நோக்கி தனது அதிக பட்ச அளவில் சாய்மானம் கொண்டுள்ளது.\nஇந்த வெப்ப மண்டலங்களைப் பிரதானமான ஐந்து கோண அளவீடுகளில் இரண்டு எனவோ அல்லது ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் வட்டங்களையும் நில நடுக்கோடு ஆகியவற்றோடு சேர்த்து புவியின் வரைபடத்தைக் குறிக்கும் நேர்க்கோடுகளின் வட்டங்கள் எனவோ கொள்ளலாம்.\nமெக்சிகோ, ஜாகாடெகாசின் வில்லா டி கோஸ் என்பதன் வட கிழக்காக கடக ரேகையைக் குறிப்பதாக உள்ள சின்னம்\nதற்போது கடக ரேகை நில நடுக்கோடுக்கு வடக்கே 23° 26′ 22″ என்ற அலகில் உள்ளது. இந்த நில நேர்க்கோட்டிற்கு வடக்கில் துணை வெப்பமண்டலங்கள் மற்றும் வடக்கு மித வெப்ப மண்டலம் ஆகியவை உள்ளன. நில நடுக்கோடுக்கு தெற்குப் புறமாக, இதற்கு ஈடாக உள்ள நில நேர்க்கோடு மகர ரேகையாகும் மற்றும் இவை இரண்டிற்கும் இடையில், நில நடுக்கோட்டின் மீது மையம் கொண்டுள்ள பகுதியானது வெப்ப மண்டலங்களாகும்.\nகடக ரேகையின் இட அமைப்பு என்பது நிலையானதல்ல; அது காலப் போக்கில் நுணுக்கமான முறையில் மாறுபாடு கொள்ளும் தன்மையுடையது. நேர்க்கோட்டின் வட்டங்கள் என்பதன் கீழ் மேலும் தகவல்களுக்குக் காண்க.\nமுதன்மை தீர்க்க ரேகையில் துவங்கி கிழக்குப் புறமாகச் செல்லும் கடக ரேகை இவற்றின் வழியே செல்கிறது:\nநாடு, நிலப்பரப்பு அல்லது கடல்\nலிபியா சத் என்பதன் வடவெல்லைப் பகுதியை 23°26′N 15°59′E / 23.433°N 15.983°E / 23.433; 15.983 (Northernmost point of Chad) என்னும் இடத்தில் வெப்ப மண்டலமானது தொடுகிறது.\nஅபு தாபி: பொதுவாக இந்த எமிரேட் மட்டுமே\nஇந்தியா குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் (உஜ்ஜெயின்), சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள்\nவங்காளதேசம் குலானா, டாக்கா மற்றும் சிட்டகாங் ஆகிய பிரிவுகள்\nசீனா யுன்னான், குவாங்க்ஸி மற்றும் குவாங்க்டாங் ஆகிய பிரதேசங்கள்\n23°26′N 121°29′E / 23.433°N 121.483°E / 23.433; 121.483 (Pacific Ocean) பசிஃபிக் பெருங்கடல் நெக்கர் தீவு, ஹவாய் ஆகியவற்றிற்குச் சற்று தெற்காகச் செல்வது\nமெக்சிக்கோ பஜா கலிஃபோர்னியா சுர் மாநிலம்\nமெக்சிக்கோ சினோலா, டுராங்கோ, ஜாகேடெஸ்காஸ், சான் லூயிஸ் போடோசி, நியூவோ லியோன் மற்றும் டமுலிபஸ் ஆகிய மாநிலங்கள்\n23°26′N 83°0′W / 23.433°N 83.000°W / 23.433; -83.000 (Atlantic Ocean) அட்லாண்டிக் பெருங்கடல் ஃப்ளோரிடா கடற்கால் மற்றும் நிக்கோலாஸ் கால்வாய் வழியாகச் சென்று\nஆங்குவில்லா கேஸ் என்பதற்கு சற்றே தெற்காக\nசாண்டாரென் கால்வாய் வழியாகத் திறந்த கடலில் வீழ்வது\nபஹமாஸ் எக்ஜூமா தீவுகள் மற்றும் லாங் தீவு.\n(மொராக்கோவினால் கோரப்படும்) மேற்கு சஹாராவில் டாக்லாவின் தெற்குப் புறத்தில் கடக ரேகையைக் குறிப்பிடும் ஒரு சாலைக் குறியீடு. இந்தக் குறியீட்டினை புடாபஸ்ட்-பகாகோ பேரணியில் பங்கேற்றவர்கள் வைத்தனர். அதன் மூலமே இது, ஹங்கேரியில் உள்ள ஆங்கிலம்-அல்லாத குறிப்பீடானது.\nஇந்த கற்பனைக் கோட்டினைக் கடக ரேகை என்றழைக்கின்றனர். காரணம், இதற்குப் பெயர் சூட்டிய வேளையில் சூரியன், ஜூன் மாதக் கதிர்த் திருப்பம் கொண்டு (நண்டு என்பதற்கான லத்தீன் சொல்லான) கான்சர் என்னும் கடக விண்மீன் கூட்டத்தை நோக்கியிருந்தது. இருப்பினும், சம இராப்பகல் நாட்களின் முந்து நிலையின் விளைவாக, இது தற்சமயம் உண்மையான நிலையாக இல்லை. சர்வதேச வானவியல் கூட்டமைப்பு அறிவித்துள்ள எல்லைகளின்படி சூரியன் தற்போது ஜூன் கதிர்த் திருப்பத்தில் ரிஷபத்தில் அமைந்துள்ளது. ராசிச்சக்கரத்தினைப் பனிரெண்டு பிரிவுகளாக வகைப்படுத்தும் சைடீரியல் வானவியல் கூற்றுப்படி, சூரியன் அந்தச் சமயத்தில் மிதுனத்தில் இருந்தது. \"வெப்ப மண்டலம்\" எனப் பொருள்படும் டிராப்பிகல் என்னும் சொல்லே, திருப்புதல், என்று பொருள்படும் கிரேக்கச் சொல்லான டிராப்போஸ் என்பதிலிருந்து வந்ததாகும். இது சூரியன் கதிர்த் திருப்பங்களிலிருந்து திரும்புகிற உண்மையைக் குறிப்பதாக அமைந்தது.\nஃபெடரேஷன் ஏரோனாடிக் இண்டர்நேஷனல் அறிவித்துள்ள விதிமுறைகளின்படி, உலகைச் சுற்றிப் பறக்கும் வேகப் பதிவை பூர்த்திப் செய்வதற்கு, ஒரு விமானம் கடக ரேகையின் நீளத்திற்குக் குறையாத அளவு தூரம் பறந்திருக்க வேண்டும். மேலும் அது தீர்க்க ரேகைகள் அனைத்தையும் கடக்க வேண்டும் மற்றும் தான் பறக்கத் தொடங்கிய விமானத் திடலிலேயே பயணத்தை முடிக்கவும் வேண்டும். இந்த நீளம் 36,787.559 கிலோ மீட்டர்களாகும் - மேற்காணும் கடக ரேகையின் மாறுபாடுகளைக் கருத்தில் கொள்கையில், இந்த எண்ணானது நிச்சயமாக இல்லாத ஒரு துல்லிய அளவைக் குறிப்பிடுவதாகவே உள்ளது.\nசாதாரண ம��றையில் சுற்றிச் செலுத்தும் செயற்பாட்டிற்கான விதிகளைச் சற்றே தளர்த்தி, தொலைவு என்பது குறைந்த பட்சமாக 37,000 கிலோ மீட்டர்களாக முழுமையாகியுள்ளது.\nஓமன் நாட்டில் கடக ரேகை என்பதன் மீதான கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2018, 03:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=617", "date_download": "2021-05-13T13:33:31Z", "digest": "sha1:ACUE3ZMYPEJYJMUO5QFHHU3QZYGRMG4F", "length": 13222, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஇளம் விஞ்ஞானிகள் 45 வயதிற்கு உட்பட்டவர்கள்.\nமூத்த விஞ்ஞானிகள் 55 வயதிற்கு உட்பட்டவர்கள்.\nகல்வித் தகுதி: எம்.டி., எந்தத் துறையிலாவது பி.எச்டி.,\nஇளம் விஞ்ஞானிகள்: தேவையான கல்வித் தகுதியை பெற்ற பின்னர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தது மூன்று ஆண்டு ஆசிரியராக பணியாற்றிய / ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனுபவம்.\nமூத்த விஞ்ஞானிகள்: குறைந்தது 15 ஆண்டு ஆசிரியராக பணியாற்றிய / ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனுபவம்.\nவிண்ணப்பதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nஅங்கீகரிக்கப்பட்ட பயோ மெடிக்கல்/ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரந்தர அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.\nஇளம் விஞ்ஞானிகளாக இருந்தால், ரூ.5,00,000/- உத்தரவாத பத்திரம் அளிக்க வேண்டும் மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடிந்து திரும்பிய பின்னர் தாய் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.\nஇளம் விஞ்ஞானிகள் மூன்று முதல் ஆறு மாதங்கள்\nமூத்த விஞ்ஞானிகள் 10 முதல் 15 நாட்கள்.\nவழங்கப்படும் தொகை: ஏற்கனவே வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து சம்பளம் மற்றும் இதர அலவன்சுகளுடன்.\nஇளம் விஞ்ஞானிகள்: மாதம் ஒன்று 1800 அமெரிக்க டாலர்.\nமூத்த விஞ்ஞானிகள்: தங்குமிட வசதியுடன், நாள் ஒன்றுக்கு 150 டாலர்.\nஉதிரிச் செலவுகள் மான்யம்: இளம் விஞ்ஞானிகள் ரூ.10,000/-\nபயண மான்யம்: இந்தியன் ஏர்லைனஸ்/ ஏர் இந்தியா விமானத்தில் எக்கானமி வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணம்.\nவிண்ணப்ப நடைமுறைகள்: விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாக அனுப்ப வேண்டும். ஆராய்ச்சி மேற்கொள்ளும் காலத்தில், மேற்படி விண்ணப்பதாரர் நிறுவனத்தின் முழுநேர ஊழியராகவே கருதப்படுவார் என்ற அறிக்கையையும் சேர்த்து அனுப்ப வேண்டும். ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள அனுமதித்துள்ள நிறுவனம் மற்றும் பயிற்சி திட்டம் போன்ற விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.\nதேர்வு நடைமுறைகள்: விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் பயோ மருத்துவ ஆராய்ச்சி துறையில் தேவைப்படும் பயிற்சி அடிப்படையில் உதவித் தொகைக்கான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஅறிவிப்பு வெளியிடப்படும் தேதி மற்றும் காலக்கெடு: ஜூன் /ஜூலை மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். கடைசி தேதி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nScholarship : ஐசிஎம்ஆர் சர்வதேச உதவித்தொகை\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nசுற்றுலாத் துறையில் சாதிக்க என்ன தகுதி தேவை\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றி கூறவும்.\nஇன்டர்நெட்டை பயன்படுத்தி இலவசமாக வெளிநாட்டு மொழிகளைக் கற்க முடியுமா\nஏவியேஷன் படிப்பைத் தரும் கிங் பிஷர் அகாடமி படிப்பு பற்றிக் கூறவும்.\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sugunadiwakar.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2021-05-13T11:41:41Z", "digest": "sha1:ZBS7QVJLYER22XVGQXMHDGMPFVE4Q4PW", "length": 34840, "nlines": 137, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: இந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே அ.மார்க்ஸ்", "raw_content": "\nஇந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே அ.மார்க்ஸ்\nஇந்திய அளவில் இன்றைய பேச்சு அண்ணா ஹஸாரேதான். பத்திரிக்கைகளைப் புரட்டினால், தொலைக்காட்சியைத் திறந்தால், நகர வீதிகளில் நடந்தால் எங்கும் ‘அண்ணாஜி’தான். சென்னை வீதிகளில் இளைஞர்கள் மூவண்ணம் தீட்டிய முகங்களுடன் மூலைக்கு மூலை அண்ணாஜியின் போஸ்டர்களைச் சுமந்து நின்று கொண்டிருக்கிறார்கள். கல்லூரிகளில் மணவர்கள் மூவண்ணக் கொடிகளுடன் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அண்ணாவிடம் சமரசமாகி அவரது உண்ணாவிரதத்தை நிறுத்தாவிட்டால் கீழே குதித்துச் சாவேன் என உயரமான கட்டிடம் ஒன்றில் ஏறிக்கொண்டு ஒரு பையன் மிரட்டி ஊடகங்களில் இடம் பிடிக்கிறான்.\nஇன்னொரு பக்கம் ‘ட்விட்டர் அப்டே���்கள்’, குறுஞ்செய்திகள் இப்படியாக அண்ணாவின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டப்படுகிறது. நகர்களெங்கும் தொங்குகிற ஆயிரக்கணக்கான ‘ஃப்ளெக்ஸ் போர்ட்கள்’ இந்த ஆதரவு இயக்கங்களுக்கு நிதி ஒரு பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்கின்றன.\nஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் அண்ணா குழுவிற்கு (டீம் அண்ணா) ‘வெளிவட்டத்தில்’ நின்று ஆதரவளித்து வருகிற அருணா ராய், ஹர்ஷ் மாந்தர் போன்றோர், “கோரிக்கை எல்லாம் நியாயந்தான். ஆனால் அதற்காக இத்தனை கெடுபிடிகள் தேவை இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் நம்முடைய கருத்து மட்டுமே சரி என்பதாகக் கருதி இந்த அளவிற்கு நெருக்கடி கொடுப்பது தவறு” எனச் சொன்னவுடன், ‘உள்வட்டத்தில்’ இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே ஆகியோர், “நாங்கள் எந்தக் கருத்தையும் யார் மீதும் திணிக்கவில்லை என்பதற்கு மக்கள் அளிக்கும் பேராதரவே சாட்சி” என அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர்.\nஅண்ணா ஹஸாரேக்கு ஆதரவாக இன்று பெரிய அளவில் இந்தியாவின் நடுத்தரவர்க்கம் திரண்டு நிற்கிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசு இன்று நடத்தும் ‘பச்சை வேட்டை’, விவசாயிகள் தற்கொலை, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மதக் கலவரத் தடுப்புச் சட்டம், மரண தண்டனை ஒழிப்பு…என எல்லா அரசியல் பேச்சுக்களையும் ஓரங்கட்டி, ‘ஜன் லோக்பால்’ என்னும் ஒரே முழக்கத்தை நடுநாயகமாக்கிவிட்ட இந்த ஆதரவுப் படையினர் யார் இவர்களின் வர்க்க கருத்தியற் பின்னணி என்ன\nபோரட்டக் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு வந்து நிற்கும் மாணவர்கள், இளைஞர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் முன்னணியில் நிற்கும் ஆதரவு சக்திகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர்தான். இந்திய மக்கள் தொகையில் 30 சதம் வரை நடுத்தரவர்க்கதினர் உள்ளதாகக் கணக்கீடுகள் சொல்கின்றன. இவர்கள் ஒருபடித்தானவர்கள் அல்ல. பலதரப்பட்ட பின்னணி உடையவர்கள். எனினும் இவர்களுக்கிடையில் பல பொதுமையான அம்சங்களும் உண்டு. இவற்றில் முதன்மையானது இன்றைய ஆட்சி முறையையும் நிறுவனங்களையும் பெரிய விமர்சனமின்றி நம்புவது. அடுத்து இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிற கருத்தில் ஆட்சியாளர்களுடன் ஒத்துப் போவது. ஷாப்பிங் மால்கள், நால்வழிச் சாலைகள், மெட்ரோ ரயில்கள், தகவல் தொழில் ந��ட்ப வளர்ச்சி ஆகியவற்றில் பெருமையுறுவது. இவர்களின் ஒரே குறை இத்தகைய வளர்ச்சிக்குத் தடையாய் இங்கே லஞ்சமும் ஊழலும் இருக்கிறதே என்பதுதான்.\nநடுத்தர வர்க்க மதிப்பீடுகளில் இன்று மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதலான அரசு உயர் பதவிகளை லட்சியமாகக் கொண்டிருந்த இவர்களின் இன்றைய கவனம் கார்பொரேட் உயர் பதவிகளில் குவிகிறது. நாராயண மூர்த்தியும் நந்தன் நீல்கெய்னியும் தான் இன்று அவர்களின் ‘ரோல் மாடல்’கள். மார்க்சீயம், பெரியாரியம், அம்பேத்கரியம், மொழி வழித் தேசீயம் இவைகளிலிருந்து விலகியிருப்பது மட்டுமின்றி சாதி, மத அடிப்படையிலான அரசியல்களும்கூட காலத்துக்கு ஒவ்வாது என்பது இவர்களின் கருத்து. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலும் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. தாங்கள் விரும்பும் அரசியல் மாற்றங்களை செயல்படுத்த நீண்டகால அணிதிரட்டல்கள், அரசியல் செயல்பாடுகள், ஆயுதப் போராட்டங்கள் முதலியன தேவையில்லை, இவை தேவையற்ற விரயங்களுக்கே இட்டுச் செல்லும் என்பது இவர்களின் உறுதியான கருத்து.\nஇந்த இடத்தில்தான் காந்தி குல்லாயுடன் காட்சியளிக்கும் அண்ணா ஹஸாரே இவர்களுக்குப் பொருத்தமான தலைவராகிவிடுகிறார். யார் இந்த அண்ணாஜி மஹாராஷ்ட்ர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இம் முன்னாள் இராணுவ வீரர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வது: 1965 இந்திய- பாகிஸ்தான் போரின்போது ‘க்ன்வாய்’ ஒன்றில் சென்று கொண்டிருந்தாராம். திடீரென எதிரிகள் பொழிந்த குண்டுகளில் எல்லோரும் செத்துப் போனார்களாம்- இவரைத் தவிர. “நம்மை மட்டும் கடவுள் ஏன் விட்டுவைக்க வேண்டும் மஹாராஷ்ட்ர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இம் முன்னாள் இராணுவ வீரர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வது: 1965 இந்திய- பாகிஸ்தான் போரின்போது ‘க்ன்வாய்’ ஒன்றில் சென்று கொண்டிருந்தாராம். திடீரென எதிரிகள் பொழிந்த குண்டுகளில் எல்லோரும் செத்துப் போனார்களாம்- இவரைத் தவிர. “நம்மை மட்டும் கடவுள் ஏன் விட்டுவைக்க வேண்டும் ஆண்டவன் நம்மிடம் எதையோ எதிர்பார்க்கிறான்” என்றுணர்ந்த அண்ணா, லஞ்ச ஊழல் முதலானவற்றை ஒழித்து மக்களை உய்விக்க விரதம் பூண்டாராம்.\nஇராணுவத்தில் கிடைத்த ஓய்வு ஊதியப் பலன்களைக் கொண்டு, சொந்த மாவட்டத்திலுள்ள ‘ரால���கான் சித்தி’ என்கிற கிராமத்திலிருந்த கோவிலொன்றைப் புதுப்பித்து அதையே தன் வாழ்விடமாக மாற்றிக்கொண்டார். ஏகப்பட்ட எளிமையான, ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து ஒரு முன்னுதாரணமான அற ஆளுமையாக ( Moral Authority) மக்கள் மத்தியில் உருப்பெற்றார். மழை குறைவான பஞ்சப் பிரதேசமான ராலேகான் சித்தி கிராமத்தை சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்ட செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றிய வகையில் இன்று அவர் மிகப் பெரிய புகழுக்குரியவராகியுள்ளார். பத்ம பூஷன் முதலான பல தேசிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவரது முயற்சியை மாதிரியாகக் கொண்டு கிராம வளர்ச்சித் திட்டமொன்றை மஹாராஷ்ட்ர அரசு உருவாக்கியுள்ளது.\nதமது மராட்டிய தேசியம் குறித்த பெருமை மிக்கவர்கள் மஹாராஷ்ட்ர மக்கள். பேஷ்வா ஆட்சி என்ற இந்துத்துவக் கோரிக்கை 19ம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற மாநிலம் அது. இந்த தேசீய- பிராந்தியப் பெருமையே பின்னர் சிவசேனா போன்ற வலதுசாரிப் பாசிச இயக்கங்களின் ஊற்றுக்கண்ணாய் அமைந்தது. சாதிக் கொடுமைகளுக்கு எதிரான பூலே மற்றும் அம்பேத்கர் இயக்கங்கள் உருவனதும் இம்மண்ணில்தான். அரசு உதவியை மட்டுமே நம்பியிராமல், மக்கள் தாமே ‘சிரமதானம்’ மேற்கொண்டு கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வழக்கம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உண்டு. இந்த மரபைப் பின்பற்றி மக்களைத் திரட்டி மழை நீரைத் தேக்குகிற சிற்றணைகளைக் கட்டி அவர்களின் வறுமையைப் போக்கியதோடு, பள்ளி, விடுதி எல்லாவற்றையும் உருவாக்கி மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டார் அண்ணா. இன்று அங்கே அவர் வைத்ததுதான் சட்டம். இவ்வாறு உருவான மரியாதையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அவர் தொடர்ந்து அந்தக் கிராமத்தை ஆண்டு வருகிறார்.\nஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் அண்ணா, தேர்தல்களும் அரசியல் கட்சிகளும் கிராம ஒற்றுமையைக் குலைத்துவிடும் என இரண்டையும் அண்ட விடுவதில்லை. கடந்த 35 ஆண்டுகளாக அங்கே கிராம சபைகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. அண்ணா சொல்பவர்களே தலைவர்கள். அப்புறம் அங்கே திரையரங்குகள் கிடையாது. குடித்துவிட்டு கிராமத்திற்குள் நுழைபவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்படுவார்கள். குடும்பக் கட்டுப்பாடு கட்டாயம். கோயிலில் வைத்து தெய்வ சாட்சியாகவே முடிவுகள் எடுக்கப்படும்.\nஅந்த கிராமத்தில் தங்கி ஆய்வு செய்த முகில் சர்மா என்கிற ஆய்வாளர் தலித்கள் மற்றும் பெண்களின் நிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்பதைச் சுட்டிக் காடுகிறார். தற்போது அண்ணா முன் மொழிகிற லோக்பால் மசோதா அதிகாரங்கள் பெரிதும் மையப்படுத்தப்பட்ட ஒரு ‘சூப்பர்’ அதிகார அமைப்பாக இருக்கும் எனவும், காந்தியடிகள் கனவு கண்ட அதிகாரப் பரவலுக்கும் அண்ணாவின் அணுகல்முறைகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக் கடுந்தண்டனையைப் பரிந்துரைக்கிறது இவரது மசோதா. ஒரு கூட்டத்தில் லஞ்சம் வாங்குபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்றார் அண்ணா. இது உன்களின் காந்தியக் கொள்கைக்கு விரோதமில்லையா எனக் கேட்டபோது, “ அதுதான் சொல்றேன். நமக்கு கந்தி மட்டும் போதாது. நமது லட்சிய மாதிரியா சிவாஜியும் இருக்கணும். அப்படித்தான் ஒரு முறை லஞ்சம் வாங்கின படேல் ஒருத்தரோட கையை சிவாஜி வெட்டினார்” என்று பதிலுறைத்தார். ஊழல் பேர்வழிகளின் கையை வெட்டணும், தலையை வாங்கணும் என்றெல்லாம் அவர் சொல்வது ஏதோ கோபத்தில் மட்டுமல்ல. அண்ணாவைப் பொருத்த மட்டில் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமலிருந்தால் போதும். மற்றபடி மதவாதம், தீண்டாமை, உலகமயம் இவையெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. அதனால்தான் அவர் கூசாமல் நரேந்திர மோடியை ‘நல்ல நிர்வாகி’ எனப் பராட்டினார்.\nஅண்ணா ஹஸாரேயின் உள் வட்டத்தைச் சேர்ந்த சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே மூவரும் நீதித் துறையைச் சார்ந்தவர்கள். முதலிருவரும் வழக்குரைஞர்கள். மூன்றாமவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் அலகாபாத் நீதி மன்றத் தீர்ப்பால் பதவி இழக்க இருந்த இந்திரா காந்தி, நெருக்கடி நிலையை அறிவித்து நீதித் துறையை ஒடுக்கித் தன் வழிக்குக் கொண்டு வந்த கதை நினைவிருக்கலாம். அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளுக்குப் பதவி உயர்வை மறுத்து, கீழே இருந்தவர்களை மேலுக்குக் கொண்டு வந்தார் இந்திரா. அப்படிப் பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்களில் ஒருவரான கே.எஸ். ஹெக்டேயின் மகன்தான் சந்தோஷ் ஹெக்டே. நெருக்கடி காலம் முடிந்து ஜனதா ஆட்சி வந்தபோது மீண்டும் நீதித்துறையைப் பலப்படுத்தி மேலுயர்த்துவதற்கென சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டவர்தான் சாந்தி பூஷன். அவரது மகன்தான் பிரசாந்த் பூஷன்.\nஉரிய சட்டத் திருத்தங்களைச் செய்து நீதித் துறையை பலப்படுத்தியதோடு மேலும் இரு மாற்றங்களை அவர் செய்தார். 1) பொது நல வழக்கு ( public interest litigation) அறிமுகப்படுத்தப் பட்டது. யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படுகிற பிறருக்காக அரசை எதிர்த்து வழக்குப் போடலாம். 2) அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் என்பது உணவு, கல்வி, இருப்பிடம், தூய்மையான சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கும் என விளக்கமளித்தது. இந்த அடிப்படையிலேயே இன்று பொது நல வழக்குகள் மூலமாக அழுத்தம் கொடுத்து கல்வி மற்றும் உணவு உரிமைச் சட்டங்களெல்லாம் இயற்றப்பட்டுள்ளன.\nஉள்வட்டத்தில் உள்ள இன்னொருவர் அர்விந்த் கெஜ்ரிவால். இவர் ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளி. இவர் பங்கு பெற்றுள்ள தொண்டு நிறுவனம் இச் சட்டத்தின் மூலம் பெற்ற பல்லாயிரக்கணக்கான தகவல்களைத் தொகுத்து ஆய்வு செய்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்மூலமாக இவர்களுக்கு ஏராளமான வெளிநாட்டு மற்றும் கார்பொரேட் நிறுவன உதவிகள் கிடைக்கின்றன என்றும், இந் நிறுவனங்களில் பல இந்தியாவின் கனிவளங்களைக் கொள்ளை அடித்து, சுற்றுச் சூழலை அழிப்பவை எனவும் குற்றம் சாட்டுகிறார் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய்.\nஆக நீதிமன்றங்கள், இருக்கிற சட்டங்கள் மற்றும் புதிதாய் இயற்றப்படும் சட்டங்கள் முதலானவற்றின் மூலமாகவே நாட்டின் எல்லாக் குறைகளையும் போக்கி, சுபிட்சத்தை உருவாகிவிடமுடியும் என்கிற ஒருவகைச் சட்டவாதத்தை நம்புகிற நடுத்தர வர்க்க மனநிலைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவ் உள்வட்டத்தினர்.\nபொது நல வழக்குகள், தகவல் அறியும் உரிமை, சலகல அதிகாரங்க்ளும் குவிந்த லோக்பால் அமைப்பு ஆகியவற்றின் மூலம் ‘ஒளிரும் இந்தியாவை’ உருவாக்கிவிடமுடியும் என நம்புகிற நடுத்தரவர்க்கத்திற்கு உண்ணாவிரதம், ஒத்துழையாமை முதலான காந்திய வழிகளை மட்டுமே பயன்படுத்தி, காந்தியத்திற்குச் சற்றும் பொருந்தாத கார்பொரேட் நகர்ப்புறக் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த அண்ணா ஹஸாரே சரியான தலைவராகப் பொருந்திப் போகிறார்.\nசமீபகாலப் பெரு ஊழல்களுக்குக் காரணமான அரசின் பொருளாதாரக் கொள்கைகள், கார்பொரேட்களுக்கு வழங்கப்பட்டுள்ள அபரிமிதமான அதிகாரம், இதர முக்கியமான பிரச்சினைகளான மதவாதம், சாதீயம், பழங்குடி உரிமைகள், கல்வி/ மருத்துவம் முதலானவை வணிகமயமாதல், கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி மக்கள் உரிமைகளை பறித்தல் முதலான எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் லஞ்ச ஊழலைப் பிரித்து இவர்கள் அதை மட்டும் முதன்மைப்படுத்துகின்றனர். இப்படியான இயக்கங்களில் எளிதாக வலதுசாரி பாசிச சக்திகள் உள்ளே நுழைந்து விடுவதே கடந்த கால வரலாறாக இருந்துள்ளது. ஜெயப்பிரகாஷ் நாராயணின் நவ நிர்மாண் இயக்கத்தின் மூலம் மேலுக்கு வந்தவர்தான் நரேந்திர மோடி என்பதை மறந்துவிட முடியாது. இன்றும்கூட இந்துத்துவ வலதுசாரி சக்திகள்தான் அதிக அளவில் அண்ணா ஹஸாரேவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றனர்.\nஇந்தியாவை ஆட்டிப்படைக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று லஞ்ச ஊழல் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல்களை மன்னிக்க முடியாது.\nஆனால் பிரச்சினை ஊழல்களோடு முடிந்துவிடுவதில்லை. ஊழல் ஒழிப்பைப் பிரதானப்படுத்தி மற்றவற்றிலிருந்து கவனத்தைத் திருப்புவது மிகவும் ஆபத்தானது என்கிற கருத்து அருந்ததி ராய் போன்ற அறிவுஜேவிகளால் முன்வைக்கப்படுகிறது.\nPosted by மிதக்கும்வெளி at\n/‘ஜன் லோக்பால்’ என்னும் ஒரே முழக்கத்தை நடுநாயகமாக்கிவிட்ட இந்த ஆதரவுப் படையினர் யார் இவர்களின் வர்க்க கருத்தியற் பின்னணி என்ன\nபோரட்டக் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு வந்து நிற்கும் மாணவர்கள், இளைஞர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் முன்னணியில் நிற்கும் ஆதரவு சக்திகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர்தான்.//\nமார்க்சின் உபரி மதிப்பு கோட்பாட்டையே ஏற்று கொள்ளாத நீங்க அவரின் வர்க்க வரையறுப்புகளை எந்த அடிப்படையில் ஏற்று கொள்கிறீர்கள்\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nமுகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களுக்குத் தமிழக அரசின் ...\nமுருகன், சாந்தன், பேரறிவாளன்: மரண தண்...\nஇந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே ...\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\n���ந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/888209", "date_download": "2021-05-13T13:20:50Z", "digest": "sha1:5RGC7VXK4Q5SXFCMIQMPXBJ762XQCVZF", "length": 4460, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் (தொகு)\n06:48, 2 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n04:18, 5 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:48, 2 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/we-can-sale-home-waste-producths-through-online-q2gf8y", "date_download": "2021-05-13T13:17:21Z", "digest": "sha1:MKN5FWH62FUDGA63WVKTJ2K2WRUEXQKI", "length": 12538, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி வீட்டில் உருவாகும் கழிவுகளை ஆன்லைன் மூலம் விற்கலாம்..! | we can sale home waste producths through online", "raw_content": "\nஇனி வீட்டில் உருவாகும் கழிவுகளை ஆன்லைன் மூலம் விற்கலாம்..\nசென்னையை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் குப்பைகளை மாநகரில் சுமார் 200 இடங்களில் வைத்து அதனை பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇனி வீட்டில் உருவாகும் கழிவுகளை ஆன்லைன் மூலம் விற்கலாம்..\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் அதாவது எந்தப் பொருளை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம் என்பது தான் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் ஒரு சிலவற்றை அவ்வாறு செய்ய முடியாது.\nஇருந்தபோதிலும், அடுத்த கட்ட வளர்ச்சியாக தற்போது வீட்டில் இருக்கக்கூடிய தேவையற்ற கழிவுகளை விற்பனை செய்வதற்கு என்று பிரத்யேகமாக இணையதளத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப���பட்டு வருகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் குப்பைகளை மாநகரில் சுமார் 200 இடங்களில் வைத்து அதனை பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நம் வீட்டில் வைத்து உள்ள தேவையில்லாத குப்பைகள், உபயோகப்பொருட்கள் மற்ற கழிவு பொருட்கள் என அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கு சென்னை மாநகராட்சி சார்பாக www.madras waste exchange.com என்ற இணையதளம் மற்றும் madras waste exchange என்ற செயலியும் உருவாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை இன்று தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். இதனை வீட்டு உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோரும் இந்த இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்வாறு மக்கள் இதனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் கண்டிப்பாக நம் வீட்டில் தேவை இல்லாத பொருட்கள் இருக்கவே இருக்காது. வீடும் தூய்மையாக இருக்கும். நாடும் தூய்மையாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ளலாம்.\nஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா..\nகுட்நியூஸ்... சரசரவென சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா\nசென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்... மெட்ரோ ரயில் கட்டணத்தில் மேலும் 20% தள்ளுபடி...\nபொதுமக்களுக்கு குட்நியூஸ்... யாரும் எதிர்பாராத வகையில் சரசரவென குறைந்த தங்கம் விலை..\nசுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி.. நெஞ்சை உறைய வைக்கும் பகீர் குற்றம் என்ன தெரியுமா\n‘இப்பவே கண்ண கட்டுதே’...புதுமண தம்பதிக்கு நண்பர்கள் கொடுத்த ‘கலகல’ திருமண பரிசு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயில���யே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதோற்றாலும் அசராத எடப்பாடி பழனிசாமி... மோடியின் திட்டம் கைகொடுக்குமா..\n'பிகில்' பட நடிகருக்கு கொரோனா... மருத்துவ மனையில் அனுமதி..\nஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்.. யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்.. துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:42:11Z", "digest": "sha1:LUPP7VTMOQUJDPYJ35I2P3VVQQLJBL3X", "length": 4415, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "அட சூப்பர் பா !! கடைசியா இருக்க அந்த குண்டு பொண்ணு எப்படி ஆடுறாங்க பாருங்க – WBNEWZ.COM", "raw_content": "\n» அட சூப்பர் பா கடைசியா இருக்க அந்த குண்டு பொண்ணு எப்படி ஆடுறாங்க பாருங்க\n கடைசியா இருக்க அந்த குண்டு பொண்ணு எப்படி ஆடுறாங்க பாருங்க\n கடைசியா இருக்க அந்த குண்டு பொண்ணு எப்படி ஆடுறாங்க பாருங்க\nஉடல் எடையை வைத்து யாரையும் இடை போடாதீங்க – கலக்கல் வீடியோ\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nநல்லா இருக்க பெண்களையும் கெடுப்பது இவங்கள போல சில பெண்கள் தான் – வீடியோ\nசே சே கருமம் கருமம் – இத்தனை வயசு ஆகியும் இந்த பழக்கம் மாறலயா – வீடியோ\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை செ��்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:48:59Z", "digest": "sha1:UR2MOR6MVGK33KSV3JDH2YPNIE3YDSQK", "length": 4378, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "இப்படி ஒரு பெல்லி டான்ஸ் ஆஹ் பாத்துருக்கவே மாட்டிங்க…பாத்தா சொக்கி போயிடுவீங்க !! – WBNEWZ.COM", "raw_content": "\n» இப்படி ஒரு பெல்லி டான்ஸ் ஆஹ் பாத்துருக்கவே மாட்டிங்க…பாத்தா சொக்கி போயிடுவீங்க \nஇப்படி ஒரு பெல்லி டான்ஸ் ஆஹ் பாத்துருக்கவே மாட்டிங்க…பாத்தா சொக்கி போயிடுவீங்க \nஇப்படி ஒரு பெல்லி டான்ஸ் ஆஹ் பாத்துருக்கவே மாட்டிங்க…பாத்தா சொக்கி போயிடுவீங்க \nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\n – மளிகைகடையில் போ தை கா வலர் தகராறு \nநகைக்கடையில் இந்த 36 வயசு ஆண்ட்டி செய்த காரியத்தை பாருங்க – இதெல்லாம் இப்ப அவசியமா \nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-tamilisai-interview/", "date_download": "2021-05-13T12:41:51Z", "digest": "sha1:C7VWG4WSEWE7FWKBJTR6MAKLLE52YLNZ", "length": 21532, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "எஸ்க்ளூசிவ்: “விஜய், அஜீத்தை வரவேற்கிறோம்!” – பா.ஜ.க. தமிழிசை பேட்டி – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஎஸ்க்ளூசிவ்: “விஜய், அஜீத்தை வரவேற்கிறோம்” – பா.ஜ.க. தமிழிசை பேட்டி\nஎஸ்க்ளூசிவ்: “விஜய், அஜீத்தை வரவேற்கிறோம்” – பா.ஜ.க. தமிழிசை பேட்டி\nசமீபகாலமாகவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சுக்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கின்றன. “நடிகர்களை நம்பி பா.ஜ.க. இல்லை”, “ மக்கள் நல கூட்டணி தேர்தல் வரை நீடிக்காது” என்று தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறார்.\nஇந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜனிடம் patrikai.com இதழுக்காகக சில கேள்விகளை வைத்தோம்.\nவிஜய் – அஜீத் – தமிழிசை\nநேற்று மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக அறிவிக்கப்பட்டதுமே, அது தேர்தல் வரை நீடிக்காது என்றீர்களே.. ஏன்\nஅந்த கூட்டியக்கம் ஆரம்பித்த சில நாட்களிலேயே ம.ம.க. வெளியேறியது. சிறுபான்மையினர் நலம் பேசும் அவர்களால் சிறுபான்மையினர் கட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. வெறும் விளம்பரத்துக்காக கூட்டணி என்கிறார்கள். அது நிலைக்கப்போவதில்லை. ஒரு வேளை இந்த கூட்டணியே இருந்தாலும், அது மறைமுகமாக ஓட்டைப் பிரிக்க உதவுமே தவிர வேறெந்த பயனும் கிடையாது.\nபல கட்சிகளும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகின்றன. பாஜக என்ன வியூகம் வைத்துள்ளது\nதொகுதி வாரியாக மாநாடுகள் நடத்தி வருகிறோம். கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை உறுதிப்படுத்தும் வேலையில் கவனமாக இர���க்கிறோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும்பணியும் தொடங்கிவிட்டது. பீகார் தேர்தல் முடிந்தவுடன் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி இருவரும் தமிழகம் வருவார்கள் அது மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கும். ஆக, தேர்தலுக்கு நாங்கள் தயார்.\nதி.மு.க – அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். மேலிடத்தில் இருந்து வருபவர்களும் அந்த இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் ஜெயலிதாவை பிரதமர் மோடி சந்தித்தார். கருணாநிதியை நேற்று பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்திருக்கிறாரே…\nஉடல் நலம் இல்லாமல் இருந்தார் என்பதால் ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். அதே போல பொன். ராதாகிருஷ்ணன், என்னுடைய இல்ல திருமண அழைப்பிதழ் கொடுக்கவே கருணாநிதியை சந்தித்தேன். இச்சந்திப்பில் எந்த ஒரு அரசியலும் பேசவில்லை என்று சொல்லிவிட்டார்.\nஇவை நட்பு ரீதியான சந்திப்புகள்தான். இதுதான் அரசியல் நாகரீகம். இதனாலேயே கூட்டணி வைக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. பா.ஜ.க. தலைமையில் அணி உருவாகும்.\nஆனால் தமிழகத்தில் மூன்றாவது அணி என்பது எப்போதுமே வெற்றிகரமான அணியாக இருந்ததில்லை. நீங்கள் எப்படி..\nவரலாறு என்பதே புதிய திருப்புமுனைகளைக் கொண்டதுதானே.. அப்படியோர் புது வரலாற்றை வரும் தேர்தலில் பாஜக படைக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள். அ.தி.மு.க.வும் தனது ஊழல் மற்றும் திறமையற்ற நிர்வாகத்தால் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டது. மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை பா.ஜ.க.தான் கொடுக்கும். ஆகவே மூன்றாவது அணி அல்ல.. பாஜக தலைமையில் முதல் அணி… முதல்தரமான அணி அமையும்.\nஉங்கள் கூட்டணியில் தே.மு.தி.தி.க., பா.ம.க. ஆகியவை இருக்கின்றனவா\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகளில் வைகோ பிரிந்துபோய்விட்டார். அதுபற்றி நாங்களும் கவலைப்படவில்லை. மற்றபடி அந்த கூட்டணி அப்படியே தான் இருக்கிறது.\nஅன்புமணியை முதல்வராக ஏற்றால்தான் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி. இல்லாவிட்டால் மத்திய பாஜகவுடன் மட்டும் கூட்டணி என்கிற ரீதியில் ராமதாஸ் பேசுகிறார்.. பிறகு எப்படி கூட்டணி\nஎல்லா கட்சியையும் போலவே பா.ம.க.வுக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்ட���ம், முதல்வர் பதவி வேண்டும் என்ற ஆசை இருக்கத்தானே செய்யும். அவர்கள் ஒரு தனி கட்சி. அவங்க கருத்தை அவங்க சொல்றாங்க. (கொஞ்சம் யோசித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறார். அப்படி செய்யாதீர்கள் என்று நாங்களும் கூறுகிறோம். ம்.. அவங்களும் கூட்டணியில இருந்தா நல்லதுதான். அதுக்காக வந்துதான் ஆகணும்னு அவங்களை வற்புறுத்தலை.\nதமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்கிறீரக்ள். . ஆனால் பா.ஜ.க. ஆளும் ம.பி. மாநிலத்தில் வியாபம் ஊழல், மத்திய அமைச்சர் சுஷ்மா மீது லலித்மோடிக்கு விவகாரத்தில் குற்றச்சாட்டு, கடலை மிட்டாய் ஊழல்.. இப்படி பா.ஜ.க, மீதும் நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதே..\nவியாபம் விவகாரத்தில் பா.ஜ.க, மீது எந்த தவறும் கிடையாது. அதனால்தான் ம.பி. தேர்தலில் மாபெரும் வெற்றியை பாஜக பெற்றது. அதே போல லலித்மோடியை வைத்து பாஜக மீது தவறான குற்றத்தை சுமத்தினார்கள். இது எதையும் அதை மக்கள் நம்பமாட்டார்கள்.\nமோடி பதவி ஏற்றதில் இருந்தே இந்துத்துவா சக்திகள் பலவித பிரச்சினைகளை கிளப்பி வருகின்றன. மாட்டுக்கறி விவகராமும் அப்படித்தான் என்ற விமர்சனம் இருக்கிறதே..\nமாட்டுக்கறி விவகாரம் உட்பட எந்த விசயத்திலும் த்திய அரசுக்கோ பா.ஜ.க. கட்சிக்கோ தொடர்பு கிடையாது. நம் 120 கோடி பேர் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் ஏதாவது விவகாரம் செய்தால் அதற்கெல்லாம் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமா\nதிராவிட கட்சிகளை விஜயகாந்த் நம்பவில்லை என்றீர்கள். விஜயகாந்த் கட்சி பெயரிலும் திராவிடம் இருக்கிறது. அதும் திராவிட கட்சிதானே..\n(சிரிக்கிறார்) வார்த்தைகளை வச்சு விளையாடாதீங்க. நான் சொன்னது திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளைத்தான். நான் சொன்னதன் அர்த்தம் எல்லோருக்கும் புரியும்.\nநடிகர்களை நம்பி இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த காலத்திலேயே சத்ருகன் சின்ஹா முதல் தற்போது ஸ்மிருதிஇராணி வரை நடிகர்கள் பா.ஜ.வில் இருக்கிறார்களே.. தவிர விஜய் போய் மோடியை சந்தித்தார். மோடி வீடு தேடி வந்து ரஜினியை சந்தித்தார்…\nதலைப்பு அப்படி போட்டுட்டாங்க.. உள்ள படிச்சி பார்த்தா நான் சொன்ன கருத்து புரியும். ஸ்ருதிராணி வெறும் நடிகை மட்டுமல்ல. கட்சியின் அடிப்படை பணியிலிருந்து வந்தவர், மகளிர் அணி தலைவியாக பணி��ாற்றியவர். இப்போ எம்.ஜி.ஆரை நடிகர் என்று மட்டும் சொல்ல முடியுமா.. அவர் எவ்வளவு பெரிய தலைவர்\nநான் வெறும் சினிமா கவர்ச்சியை மட்டுமே வச்சுகிட்டு அதன் மூலம் முக்கியத்துவம் பெருவதைத்தான் தவறு என்கிறேன்… அதோடு, திரையுலகில் இருந்து வருபவர்கள் என்பதற்காக அவர்களை மட்டுமே புரஜெக்ட் பண்றதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன். காங்கிரஸில் அதுதான் நடக்கிறது.\nமற்றபடி நடிகர்களின் பாப்புலாரிட்டி கட்சி இன்னும் பரவலா மக்களிடம் செல்ல உதவும்.\nஎங்கள் கட்சிக்கு நடிகர்கள் வந்தால் நிச்சயம் வரவேற்போம். அது அஜீத், விஜய் யாராக இருந்தாலும் சரி.. அன்போடு வரவேற்க தயாராக இருக்கிறோம்\n: பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் பேட்டி சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு கிளம்பும் எதிர்ப்பு நல்லகண்ணுவுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு: தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (முதல் பகுதி)\nPrevious ஜெயலலிதா வீட்டுமுன் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்ட ஆனந்தன, நந்தினிக்கு வீட்டு காவல்\nNext சித்திரவதையால் சவுதியில் உயிருக்குப் போராடும் தமிழக பெண்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகல்\nசேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி அமைக்கப்படவுள்ளது\nகொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n” இணையத்தை தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்….\nசன் டிவி ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி….\nவசந்தபாலன் புதிய படத்தில் இணைந்த சாந்தா தனஞ்செயன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2011/02/border-town.html?showComment=1297932152162", "date_download": "2021-05-13T12:36:28Z", "digest": "sha1:UI6YM32YQODLVGBWYADIPLB6I5CZ7SPH", "length": 36124, "nlines": 371, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: நடுநிசி நாய்கள் – Border Town", "raw_content": "\nநடுநிசி நாய்கள் – Border Town\nஇரண்டு வாரத்திற்கு முன்பு Memories of Murder படம் குறித்து எழுதியிருந்தேன். அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள். இரண்டும் உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன, இரண்டுமே வன்புணர்ச்சி குறித்த படங்கள், இரண்டுமே இன்றுவரை தீர்வாகாத வழக்குகள்.\nஅமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் அமைந்துள்ள ஜூவாரெஸ் எனும் தொழிற்சாலை நகரத்தில் 1993ம் ஆண்டு முதல் இன்றுவரை ஏராளமான பெண்கள் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 400 பெண்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அரசு குறிப்பேடுகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த வரிகளை எழுதவே வலிக்கிறது. வீட்டில் இளம்பெண்கள் யாராவது காணாமல் போனால் ஒரு குறிப்பிட்ட மலையடிவாரத்திற்கு சென்று குச்சியை மணலில் குத்தி தங்கள் மகளின் பிணம் இருக்கிறதா என்று தேடிப்பார்ப்பார்களாம். கிட்டத்தட்ட, ஈழப் படுகொலைகள், தமிழக மீனவர்கள் பிரச்சனை எப்படியோ அதுபோலவே இதுவும் ஒரு துயர சரித்திரம். இந்த உண்மைச்சம்பவங்களை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமே Border Town.\nஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஜூவாரெஸ் நகரில் பெரும்பாலும் இளம்பெண்களே பணியமர்த்தப்படுகின்றனர். நம்ம ஊரில் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் என்ன நடக்கிறதோ அதே காரணம்தான். குறைவான ஊதியத்தை கொடுத்து அதிக நேரம் வேலை வாங்கலாம், கடுமையாக உழைப்பார்கள் என்ற கேவலமான மார்கெட்டிங் மென்டாலிட்டி. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறாள் ஈவா எனும் இளம்பெண். ஒருநாள் அவள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது அலுவலக வாகன ஓட்டுனரும் மற்றொருவனும் சேர்ந்து அவளை வன்புணர்கின்றனர். அவள் இறந்துவிட்டதாக நினைத்து மண்ணில் புதைத்துச்செல்கின்றனர். ஆனால் அவள் இறக்கவில்லை, புதையுண்ட மண்ணில் இருந்து மீண்டு வீடு திரும்புகிறாள். இந்நிலையில் அமெரிக்க பத்திரிகை ஒன்றின் சார்பாக இந்த தொடர்கொலைகள் பற்றி செய்தி சேகரிக்க ஜெனிபர் லோபஸ் அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே உள்ளூர் பத்திரிகை ஒன்றை சொந்தமாக நடத்திவரும் தனது பழைய காதலர் டியாசின் உதவியை நாடுகிறார். இருவருக்கும் ஈவாவிற்கு ஏற்பட்ட கொடுமைகள் தெரிய வருகிறது. ஜெனிபர் லோபஸ், ஈவாவிற்கு ஆதரவளித்து உதவியாக இருக்கிறார். மேலும் அவளுக்கு எதிராக வன்செயல் புரிந்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதாக உறுதியளிக்கிறார். இந்த தொடர்கொலைகளை இருட்டடிப்பு செய்யும் அரசாங்கம், அவர்களுக்���ு துணைபோகும் போலீஸ், அரசுக்கு அடிபணியும் / அடிபணிய வைக்கப்படும் ஊடகங்கள், பணம் தின்று கொழுத்த தொழிலதிபர்கள் இவர்களுக்கு மத்தியில் ஈவாவிற்கு நியாயம் கிடைத்ததா... ஜெனிபர் லோபஸின் லட்சியம் நிறைவேறியதா... ஜெனிபர் லோபஸின் லட்சியம் நிறைவேறியதா... ஜூவாரெஸின் தொடர்கொலைகள் நிறுத்தப்பட்டதா...\nஇத்திரைப்படம் 2006ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின்னர் பல எதிர்ப்புகளை கடந்து 2007ம் ஆண்டில் ஜெர்மனியில் தொடங்கி பல உலக நாடுகளில் வெளியிடப்பட்டது. அப்பொழுதும் அமெரிக்காவில் வெளியிடப்படவில்லை. இறுதியாக 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் டிவிடியாக இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் இத்திரைப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ஜெனிபர் லோபஸுக்கு விருது கிடைத்தது.\nஇப்படி ஒரு கதைக்களன் கொண்ட படத்தில் ஜெனிபர் லோபஸின் அழகை ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் நிறைய காட்சிகளில் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணைப் போலவே உடையலங்காரம் செய்துக்கொண்டு வரும் காட்சியில் கொள்ளை அழகு. அப்புறம், மேலோட்டமான ஒரு பாலுறவு காட்சியும் படத்தில் இருக்கிறது.\n- ஜெனிபர் லோபஸ். இவர் மட்டும் நடிக்காமல் போயிருந்தால் படம் இந்த அளவிற்கு கூட வரவேற்பை பெற்றிருக்காது. ஆவணப்படம் போல ஆகியிருக்கும்.\n- ஈவாவாக நடித்த இளம்பெண் பல இடங்களில் பிரமாதமான நடிப்பு. மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் காட்சிகளில் கச்சிதமான நடிப்பு.\n- அமெரிக்கா – மெக்சிகோவின் அரசியல் பூசல்களை முடிந்தவரைக்கும் பிற நாட்டு மக்களுக்கும் புரியும் வகையில் காட்டியிருக்கிறார்கள்.\nதான் சேகரித்து தந்த செய்திகளை பத்திரிகை நிறுவனம் இருட்டடிப்பு செய்வதை அறிந்து தனது உயரதிகாரியிடம் ஜெனிபர் லோபஸ் கோபப்படும் காட்சி. ஒரு கட்டத்தில் ஜெனிபர் அநீதியின் பக்கம் சாய்ந்துவிடுவாரோ என்றொரு சந்தேகம் ஏற்படும். ஆனால் அடுத்த சில நொடிகளில் அப்படியெல்லாம் இல்லை என்று ஜெனிபர் ரெளத்திரம் பழகும் காட்சி. சூப்பர் மேடம்.\nநல்லா நோட் பண்ணிக்கோங்க. நடுநிசி நாய்கள் இந்தப்படத்தின் காப்பி என்று நான் குறிப்பிடவில்லை. அது காப்பியா, தழுவலா, பாதிப்பா என்று சில தினங்களில் தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம். எனினும் நான் அறிந்தவரைக்கும் கெளதம் மேனன் செய்திருக்கும் புதுமைகள் / மாற்றங்கள்:\n- தொழிற்சாலை பிண்ணனி என்பது கால் செண்டர் பின்னணியாக மாற்றப்பட்டுள்ளது இது ஈசன் படத்தையும் வன்புணர்ச்சி குறித்த கதைக்களன் யுத்தம் செய் படத்தையும் நினைவூட்டும் ஆபத்து இருக்கிறது.\n- பார்டர் டவுன் படத்தில் கொலையாளி ஒருவனல்ல. ஆனால் நடுநிசி நாய்கள் படத்தில் நடக்கும் கொலைகளுக்கு எல்லாம் ஒரே ஒரு சைக்கோ கில்லரே காரணம் என்று அறியப்படுகிறது.\n- நடுநிசி நாய்கள் படத்தில் பாடல்களோ, இசையோ கிடையாது.\nஒரு கமர்ஷியல் சினிமாவாக ரசிக்க முடியுமா என்று சொல்ல முடியவில்லை. இருப்பினும், ஜூவாரெஸின் துக்க சரித்திரத்தை அறிந்துக்கொள்ள ஒரு சிறந்த திரைப்படம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\n(இரண்டு விதமான இணைப்புகளிலும் ஆங்கில சப்-டைட்டில்கள் இணைக்கப்பட்டுள்ளன).\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 13:36:00 வயாகரா... ச்சே... வகையறா: உலக சினிமா\nகாப்பி வித் கௌதம் நிகழ்ச்சியில் உங்கள தேடிகிட்டு இருக்காங்க\nவெயிட் அண்ட் வாட்ச். இன்று இரவு சொல்கிறேன் (அது காப்பியா இல்லையா என்று).\nஇரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்\nஎன்ன பிரபா.. இனைக்கு உங்க தியேட்டர்ல 2 படமா\nநாளைக்கு நடு நிசி நாய்கள் ரிலீஸ். இன்னைக்கே உங்க பிளாக்ல விமர்சனமா\nநல்லா சொல்லி இருக்கீங்க ..........என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாதவங்களுக்காக ஹி ஹி\nதுரை ஒரே தமிங்கிளிபீசா எழுதுது...........\nநல்லா சொல்லி இருக்கீங்க ..........என்ன மாதிரி ஆங்கிலம் தெரியாதவங்களுக்காக ஹி ஹி\nதுரை ஒரே தமிங்கிளிபீசா எழுதுது...........\nசக்தி கல்வி மையம் said...\nநாளைக்கு நடு நிசி நாய்கள் ரிலீஸ். இன்னைக்கே உங்க பிளாக்ல விமர்சனமா\n//இப்படி ஒரு படம் எடுக்கப்படுவதே தமிழில் இதுவே முதன்முறை//\n3. கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nபார்க்கலாம் படம் எப்படின்னு இது எல்லாம் இப்போ ஒரு ட்ரெண்டு மாதிரி . சீக்கிரம் போர் அடிச்சிடும் .\n//5000க்கும் மேற்பட்ட பெண்கள் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த வரிகளை எழுதவே வலிக்கிறது. வீட்டில் இளம்பெண்கள் யாராவது காணாமல் போனால் ஒரு குறிப்பிட்ட மலையடிவாரத்திற்கு சென்று குச்சியை மணலில் குத்தி தங்கள் மகளின் பிணம் இருக்கிறதா என்று தேடிப்பார்ப்பார்களாம். //\nஎனக்கு திரைப்படம் ���ார்க்கும் பழக்கம் இல்லை, இதன் கதை உண்மை சம்பவம் என்று கூறும் பொழுது ஒரு கணம் ஆடி போய்விட்டேன்.\nபஞ்ச் டயலாக், குத்து பாட்டு, இதெல்லாம் இல்லாம தமிழ் சினிமால நிலைக்க முடயுமானு யோசிக்கமா யுத்தம் செய், நடு நிசி நாய்கள் போல புது முயற்சியா வரவேர்த்தே ஆகனும். இல்லன திரும்பவும் டாகுடர் மாதிரி பலபேர் வந்துடுவாங்க....\n//நல்லா நோட் பண்ணிக்கோங்க. நடுநிசி நாய்கள் இந்தப்படத்தின் காப்பி என்று நான் குறிப்பிடவில்லை.எனினும் நான் அறிந்தவரைக்கும் கெளதம் மேனன் செய்திருக்கும் புதுமைகள் / மாற்றங்கள்//\nஉங்கள் எழுத்து மிகவும் திறமையாக வெளிப்படுகிறது...\nசிவகுமாரின் comment ம் சூப்பர்\nபடத்தின் கதையப் பத்தி நீங்க கொடுத்துள்ள பேக்ரவுண்ட் தகவல், ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு... அமெரிக்காவுல கூட இப்படித்தானா\nஇந்தப் படம் அமெரிக்காவில் ஏன் தடை செய்ப்பட்டது என்று புரிந்து கொள்ள முடிகிறது, அது பற்றி கொஞ்சம் டீடெயிலா ஒரு பதிவு போடலாமே\nகவர்ச்சிக் கன்னி ஜெனிஃபர் லோபெஸ் இந்தமாதிரி படத்துல நடிச்சிருக்காங்கன்னா அது ஆச்சர்யம்தான்....\nஅடுத்த ஆப்பு கௌதம் மேனனுக்கா\nநாங்களும் எதிர்பார்ப்போடு காத்திருக்கோம் படம் வரட்டும்.. பார்த்திட்டா போச்சு....\nநான் இங்கிளிபீசு படமெல்லாம் பாக்குறதில்லே நண்பரே இன்னும் ’பயணம்’ படமே பார்க்கலே இன்னும் ’பயணம்’ படமே பார்க்கலே பட், ந.நி.நா பார்ப்பேன்- சமீரா ரெட்டி...... பட், ந.நி.நா பார்ப்பேன்- சமீரா ரெட்டி......\nநல்ல விமர்சனம்.. படம் வெளிவந்தா தெரிஞ்சிடும்..\nநல்ல விமர்சனம் பிரபா.. உங்கள் எழுத்து நடை அழகாகிக்கொண்டே போகிறது.. நல்ல புத்தகங்கள் படிப்பதாலா.\n, King Viswa, சி.பி.செந்தில்குமார், விக்கி உலகம், sakthistudycentre-கருன், Indian, அஞ்சா சிங்கம், Speed Master, இளம் தூயவன், ஆயிஷா, உளவாளி, யோவ், மோகன்ஜி, பன்னிக்குட்டி ராம்சாமி, Kanchana Radhakrishnan, ம.தி.சுதா, சேட்டைக்காரன், Chitra, சாமக்கோடங்கி, Riyas\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...\n// வெயிட் அண்ட் வாட்ச். இன்று இரவு சொல்கிறேன் (அது காப்பியா இல்லையா என்று). //\nஇன்றிரவே பார்த்துவிடுவீர்களா... நீங்க ரொம்ப பாஸ்ட்...\n// என்ன பிரபா.. இனைக்கு உங்க தியேட்டர்ல 2 படமா\nஆமாம்... நாளைக்கும் இரண்டு படம்தான்...\n// நாளைக்கு நடு நிசி நாய்கள் ரிலீஸ். இன்னைக்கே உங்க பிளாக்�� விமர்சனமா\nஒரிஜினல் விமர்சனம் நாளைக்கு வரும்...\n// துரை ஒரே தமிங்கிளிபீசா எழுதுது........... //\nசில வார்த்தைகளை தமிழ்ப்படுத்தி எழுதினா நல்லா இருக்காது...\n3. கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nஇவை பாடல்கள் இல்லாத படங்கள் தானே... பின்னணி இசை கூட இல்லாத படங்களா என்ன...\nபடத்தில் ஜூவாரெஸ் என்றே உச்சரித்தார்கள்... ஆஅந்கிலத்தில் Juarez...\n// பஞ்ச் டயலாக், குத்து பாட்டு, இதெல்லாம் இல்லாம தமிழ் சினிமால நிலைக்க முடயுமானு யோசிக்கமா யுத்தம் செய், நடு நிசி நாய்கள் போல புது முயற்சியா வரவேர்த்தே ஆகனும். இல்லன திரும்பவும் டாகுடர் மாதிரி பலபேர் வந்துடுவாங்க.... //\nஉண்மைதான்... ஆனா நம்மூர் ரசிகர்கள் கிட்ட அதெல்லாம் நடக்காது அவர்கள் டாகுடர் வகையறா படங்களையே எதிர்பார்க்கிறார்கள்...\n// படத்தின் கதையப் பத்தி நீங்க கொடுத்துள்ள பேக்ரவுண்ட் தகவல், ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு... அமெரிக்காவுல கூட இப்படித்தானா\nஆமாம் உண்மைதான்... மேலும் விவரங்களுக்கு:\n// இந்தப் படம் அமெரிக்காவில் ஏன் தடை செய்ப்பட்டது என்று புரிந்து கொள்ள முடிகிறது, அது பற்றி கொஞ்சம் டீடெயிலா ஒரு பதிவு போடலாமே\nஎனக்கு நம்மூர் அரசியல் பற்றியே தெளிவான அனுபவ அறிவு கிடையாது... அமெரிக்கா பற்றி தெரியாமல் எப்படி எழுதுவது... பல வருடங்களாக அமெரிக்காவில் வாழ்பவர்கள் மட்டுமே அதைப் பற்றி சரியாக எழுத முடியும்... கீழே சித்ராக்கா பின்னூட்டத்தையும் அவருக்கு என்னுடைய பதிலையும் பார்க்கவும்...\n// கவர்ச்சிக் கன்னி ஜெனிஃபர் லோபெஸ் இந்தமாதிரி படத்துல நடிச்சிருக்காங்கன்னா அது ஆச்சர்யம்தான்.... //\nஹாலிவுட் நடிகைகள் நிறைய பேருக்கு சேவை மனப்பான்மை அதிகம்... உண்மையாவே...\n// நான் இங்கிளிபீசு படமெல்லாம் பாக்குறதில்லே நண்பரே இன்னும் ’பயணம்’ படமே பார்க்கலே இன்னும் ’பயணம்’ படமே பார்க்கலே பட், ந.நி.நா பார்ப்பேன்- சமீரா ரெட்டி...... பட், ந.நி.நா பார்ப்பேன்- சமீரா ரெட்டி......\nநீங்க நடுநிசி நாய்கள் பார்க்கலைன்னாலும் பரவாயில்லை... ஆனால் பயணம் படத்தை தவறாமல் பார்க்கவும்... ஓ சமீரா ரெட்டி விசிறியா...\nமேடம்... பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் சொன்னது போல நீங்கள் இதுகுறித்து விரிவாக ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்...\n//இவை பாடல்கள் இல்லாத படங்கள் தானே... பின்னணி இசை கூட இல்லாத படங்களா என்ன...\nஓகே தகவலுக்கு நன்றி... அந்த வரியை நீக்க��விட்டேன்... இந்த தகவலை அறிந்தபிறகு மீண்டும் குருதிப்புனல் படத்தை பார்க்க வேண்டுமென தோன்றுகிறது...\nபடத்தில் ஜூவாரெஸ் என்றே உச்சரித்தார்கள்... ஆஅந்கிலத்தில் Juarez...//\nநாளைக்கு நடு நிசி நாய்கள் ரிலீஸ். இன்னைக்கே உங்க பிளாக்ல விமர்சனமா\nCPS, ஒரு வேளை ரெண்டு படத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ \nஇந்தப்படம் பாக்கவில்லை. இந்த பாடத்தின் பாதிப்பு நடுநிசி நாய்கள் படத்தில் இருக்கவில்லை என்றே சொல்கிறீர்கள் இப்போதைய விமர்சனத்தில் சொல்கிறீர்கள் உண்மையாகவோ\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 22022011\nநடுநிசி நாய்கள் – வக்கிரமான கிரியேட்டிவிட்டி\nநடுநிசி நாய்கள் – Border Town\nநையாண்டி பவன் – ஒரு அறிமுகம்\nபிரபா ஒயின்ஷாப் – காதலர் தின ஸ்பெஷல்\nடாகுடர் விஜய் – எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்\nநடிகர் விஜய் – எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 07022011\nயுத்தம் செய் – ஸ்டாண்டிங் ஓவேஷன்\nகொஞ்சம் சாரு, கொஞ்சம் சாண்டில்யன் ஒன்றாய்ச் சேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/10/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B2/", "date_download": "2021-05-13T13:59:10Z", "digest": "sha1:STUAA7ODFMJO6MO6MTWGAMDTM2ERLERE", "length": 7811, "nlines": 140, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வேட்பாளர்களுக்கான கால எல்லை நிறைவு – 41 வேட்பாளர்கள் களத்தில்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வேட்பாளர்களுக்கான கால எல்லை நிறைவு – 41 வேட்பாளர்கள் களத்தில்\nவேட்பாளர்களுக்கான கால எல்லை நிறைவு – 41 வேட்பாளர்கள் களத்தில்\n2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அடுத்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.\nமொத்தமாக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.\nPrevious articleஜனாதிபதி தேர்தல் களத்தில் சிவாஜிலிங்கம்\nNext articleஇலங்கை அரச பயங்கரவாதத்தால் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக லண்டனில் நடைபெற்ற போராட்டம்\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்���ளை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/09/07/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2021-05-13T11:29:39Z", "digest": "sha1:UU3MSWHZNAQMW5DHMWYEWZPQOCWZ6YCA", "length": 8499, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வவுனியாவில் குடும்ப தகவல் திரட்டும் செயற்திட்டம் ஆரம்பம்: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வவுனியாவில் குடும்ப தகவல் திரட்டும் செயற்திட்டம் ஆரம்பம்:\nவவுனியாவில் குடும்ப தகவல் திரட்டும் செயற்திட்டம் ஆரம்பம்:\nகுடும்பங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் தெரிவித்துள்ளார் .\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;\nமக்களின் வீடுகளுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிப்பயிலுனர்கள் வருகை தரும் பட்சத்தில்\nஅவர்களது அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களினால் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விபரங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் தெரிவித்து��்ளமை குறிப்பிடத்தக்கது .\nPrevious articleஇந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் – ஒரே நாளில் 91 ஆயிரம் பேருக்கு தொற்று\nNext article5 ஆசிரியர்களுக்கு கொரோனா – பிரித்தானியாவில் மூடப்பட்ட பாடசாலை\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/karunas", "date_download": "2021-05-13T13:21:55Z", "digest": "sha1:KXEVM3X2M2EBG6U7LS2JRG6ILJEOQM3M", "length": 6176, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "karunas", "raw_content": "\n`அதிர்ஷ்டத்தால் முதல்வரானவர் எடப்பாடி; முன்னேறி முதல்வராகிறார் ஸ்டாலின்\n''எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி\n“கான்ட்ராக்ட் வேலை செய்வதெல்லாம் எடப்பாடியின் பினாமிகள்தான்\n`ஏன் தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தார், ஏன் வாபஸ் வாங்குனார்னு தெரியல' கருணாஸைச் சுற்றும் விமர்சனம்\nடெபாசிட் இழக்குமா அ.தி.மு.க; தேய்கிறதா தே.மு.தி.க\nசங்கத்தலைவன் - சினிமா விமர்சனம்\nகருத்துகளும் கற்பிதங்களும் சரிதான்... ஆனால் சினிமாவாக ஈர்க்கிறதா\n\"சூர்யாகிட்ட ஒரு Beer போடலாமானு கேட்டேன்\n``சீமான் தம்பிகள், என்னைத் தரம்தாழ்ந்து விமர்சித்தனர்'' - கருணாஸ் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifeoftamil.com/author/samarasam/", "date_download": "2021-05-13T12:05:42Z", "digest": "sha1:Z54NNY5OP76FZKNK3GXZPB237VYGKOMI", "length": 8308, "nlines": 79, "source_domain": "lifeoftamil.com", "title": "சமரசம்", "raw_content": "\nபகுத்துண் டோம்பும் பரிவே போற்றி\nபகுத்துண்டு வாழ்வதும், விருந்தினரை மகிழ்விப்பதும், உழைத்தும், கல்வி கற்று வாழ்வதும், இயற்கையைக் காப்பதும், குடியை வளர்ப்பதும், சுற்றத்தாருடன் சேர்ந்து வாழ்வதும், உழுதுண்டு வாழ்வதும், உதவி செய்வதும், இனத்தைக்\nNovember 12, 2017 November 12, 2017 சமரசம்\ttamil, தமிழில் பெயரிடுவோம், தமிழ், தமிழ் பெயர், வாழ்க தமிழ்\nதமிழர் தமிழர் என்றும், மூத்த குடியென்றும், மொழிக்கான இனம் என்றும் சொல்லிக்கொண்டு நமது அடையாளத்தை எதாவது ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொள்வோம். இனத்தின் பெருமையை உலகம் புகழும்போது இதுவரை\nஆத்திசூடியின் மூலமும் உறையும். (Aathichoodi explanations are in Tamil, English and Spanish too) உயிர் வருக்கம் 1. அறஞ்செய விரும்பு. நீ தருமம் செய்ய\nSeptember 10, 2017 September 10, 2017 சமரசம்\thospitality, tamil culture, இலக்கியம், உணவு, சங்க இலக்கியம், சங்கதத்தமிழ், தமிழன், தமிழ்நெறி, தொல்காப்பியம், விருந்தோம்பல்\nதமிழ் மக்களின் ஓர் அடையாளமாகக் கருதப்படுவது விருந்தோம்பல் பழக்கம். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்து படித்திடும் அழகிய\nSeptember 3, 2017 சமரசம்\ttamil, Tamil mother, தமிழ், தமிழ்த்தாய், வாழ்த்து\nஉலகில் ஆயிரம் இனங்களும், தொழில்களும், இறை நம்பிக்கைகளும் உலாவ, தன் தாய் மொழியை உயர்ந்த இடத்தில வைத்து அதை வணங்கி வாழ்த்துவது தமிழினம் மட்டும் தான். அத்தகைய\nதொகைச் சொல்: தொகைச்சொல் என்பது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் ஆகும். இருவினை நல்வினை, தீவினை இருதிணை உயர்திணை , அஃறிணை முத்தமிழ் இயல், இசை,\nAugust 19, 2017 August 19, 2017 சமரசம்\tStages, ஆண், சங்ககாலம், தமிழ், பருவங்கள், பெண், பேதை\nசங்ககாலத்தில் நம் பருவங்களை ஏழாகப் பிரித்து வகுத்துள்ளனர். அவைகள் கீழே பெண்ணின் ஏழு பருவங்கள்: பேதை : 1 முதல் 8 வயது\nதமிழ் மொழி கடந்து வந்த பல்லாயிரம் ஆண்டுகளின் பாதையில் பல முற்களும், இயற்கை சீரழிவுகளும் பல பாதிப்புளை ஏற்படுத்தியுள்ளன. பல சொற்கள் அழிந்துள்ளன, பல பழமொழிகள் காலத்தால் மருவி\nAugust 15, 2017 August 15, 2017 சமரசம்\tஇலக்கிய மலர்கள், கபிலர், குறிஞ்சி, குறிஞ்சித்திணை, குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், மலர்கள்\nபரிபாடலில் உள்ள குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றின் பெயர்களும் , படங்களும் கீழே. “ஒண்செங் காந்தள்,ஆம்பல்,அனிச்சம், தண்கயக் குவளை,குறிஞ்சி,வெட்சி, செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை, உரிதுநாறு,அவிழ்தொத்து\nAugust 12, 2017 August 18, 2017 சமரசம்\tgreens, Tamil medicine, கீரை, சித்த மருத்துவம், சித்தம், தமிழ், தூதுவளை, மருந்து, முருங்கை\n“வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்ற பழமொழியை இனி அனைவரும் பின்பற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். மீண்டும் இயற்கை உணவு முறைகளுக்குச் சொல்வோம். கீழுள்ள தகவல்கள் பயனுள்ளதாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahasiddhargnanapedam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:26:16Z", "digest": "sha1:QZQWXDJWIMIBY2B4TJXWDXMOJF43O2UW", "length": 5210, "nlines": 71, "source_domain": "mahasiddhargnanapedam.com", "title": "திருமந்திர யோகம் | மகா சித்தர் ஞானபீடம்", "raw_content": "\nMay 30, 2014 கர்மயோகம்\nதிருவம் பலம் ஆகச் சீர்ச்சக்கரத்தைத்\nதிருவம் பலமாக ஈராறு கீறித்\nதிருவம் பலமாக இருபத்தஞ்சு ஆக்கித்\nதிருவம் பலமாச் செபிக்கின்ற வாறே\nவாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பு இல்லை\nவாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்\nவாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே\nதிருவம்பலச் சக்கரம் அமைத்தலே இங்குக் கூறப்பட்டன. ஆறு கோடுகள் நெடுக்காவும், ஆறுகோடுகள் குறுக்காவும் வரைந்தால் 25 அறைகள் உண்டாகும்.\nஇதில் ஒவ்வொரு முறையும் முடிவாக வரும் கடைசி எழுத்தை அடுத்த முறை முதலாம் எழுத்தாகக் கொண்டு அமைக்கப்பட்டதை காண்க.\nஇதை ஏட்டில் எழுதி பழகியபின் மனத் திரையில், மார்பில், புருவ மத்தியில், தலை மேலில் என பல இடங்களில் மனத்தாலே அமைத்துச் சொல்லி பழகவேண்டும்.\nஇதனால் இறைவன் திருக்கூத்தைக் காணலாம் என்றும் செம்பு பொன்னாவது போல் இந்தப் பிறப்பு முக்தி அடையும் என்றும், உடம்பு பொன்னிறமாகும் என்றும் மக்கள் பேறு உண்டாகும் என்றும் இந்த மந்திர யோகத்திற்கு பலன்கள் கூறப்பட்டுள்ளன.\nஉடல் இலைக்க உணவு முறை மாற…\nஉடல் இலைக்க உணவு முறை மாற்றம் உடல் பருமனை குறைக்க அல்லது பெருக்க உணவு\nமுடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடு���்து நீரில் வேகவைத்து ஒர\nவேப்பிள்ளை ஓரு கைபிடி எடுத்து அதை தண்ணிரில் கொதிக்க வைத்து அதனை மறுநாள\nதிருவம் பலம் ஆகச் சீர்ச்சக்கரத்தைத் திருவம் பலமாக ஈராறு கீறித் திருவ\nஅம்மை பரு தழும்புகள் நீங்…\n2 டீஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீறில் ஊற வைத்து சிறுது மஞ்சள் துண்டு கறிவ\n© 2021 மகா சித்தர் ஞானபீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2019/05/01/child-drawing-on-the-wall-for-speaking/?shared=email&msg=fail", "date_download": "2021-05-13T13:13:47Z", "digest": "sha1:AKJMHFVF2WVNO4WUQJACYRTCLL3N6OPY", "length": 17069, "nlines": 133, "source_domain": "kottakuppam.org", "title": "சுவர்களுக்கும் வாயிருக்கும், அவற்றோடு பேசும் சுட்டி குழைந்தைகள்…. – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nசுவர்களுக்கும் வாயிருக்கும், அவற்றோடு பேசும் சுட்டி குழைந்தைகள்….\nகோடை விடுமுறை ஆரம்பம் ஆகியாச்சு, குழைந்தைகள் பல சுட்டி செயல்கள் பண்ணுவார்கள் அதில் ஒன்று சுவர் சித்திரம். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்ற பழமொழியை ஆசிரியர்கள், பெரியவர்கள், தந்தையார் என்று பல பேர் சொல்லியிருப்பார்கள். ஆனால், குழைந்தைகள் அதைச் செயல்படுத்திக் காட்டும்போதுதான் அந்தப் பழமொழியையே உணர முடிகிறது.\nகுழைந்தைகள் தனது ஓவியங்களைக் காகிதங்களில் வரைந்து அவற்றை வீட்டின் கதவுகளிலும், பீரோவிலும் ஒட்டுவது இப்போதைய பழக்கம். அவ்வப்போது சுவர்களிலும் வண்ணம் தீட்டுகிறார்கள்.\nவாடகை வீட்டில் வசிக்கும் குழந்தைகள் சுவரில் கிறுக்கக் கூடாது என்பது இந்திய பீனல் கோடில் இன்னும் சேர்க்கப்படாத ஆனால், நடைமுறையில் இருக்கிற சட்டம். ஆனால், வீட்டோடு சேர்த்து மனிதத்துக்கும் சொந்தமாக இருக்கும் சில ‘மனித ஓனர்கள்’ குழந்தைகளின் கைவண்ணத்தில் தலையிடுவதில்லை. இன்னும் சில உத்தமர்கள் வாடகை வாங்க வரும்போது குழந்தைகளின் ஓவிய மழலை வண்ணத்தை மகிழ்ந்து ரசிப்பார்கள்.\nகாலையில் புறப்படும்போது சுவர் சுத்தமாக இருக்கும். மாலை வந்து பார்த்தால் அதில் கோடுகள், புள்ளிகள், கண்கள், மான்கள், பூக்கள் என்று சுவரெல்லாம் சோலையாகியிருக்கும். பென்சில், பேனா என வீட்டில் இருக்கும் எழுதுகோல்கள் எல்லாம் தூரிகைகளாகிவிடும்.\nகுழந்தைகள் சுவரில் எழுதும்போது இது வாடகை வீடா, சொந்த வீடா என்ற நினைப்பெல்லாம் அவர்களுக்கு இருப்பதில்லை. மழலை மனத்தின் படைப்பாற்றல் சுவர் கிறுக்கல்களிலிருந்தே தொடங்குகிறது. எப்படி மெல்ல மெல்ல ஒரு குழந்தை பேசத் தொடங்கும்போது ங்ஙா…. ம்மா…..ப்பா…த்தீ… என்று மொழியின் துகள்களைத் தூவுகிறதோ அவ்வாறே எழுதும்போதும் புள்ளிகள், சிறு கோடுகள் என்று எழுத்துத் துணுக்குகளைச் சுவர்களில் வரைகிறது.\nமழலைகளைப் பேசவைத்து ரசிக்கிற அளவுக்கு எழுத வைத்து ரசிப்பது குறைவு என்றே நான் பார்த்த வரையில் கருதுகிறேன்.\nகுழந்தைகளின் மழலைப் பேச்சைத் தடுக்காத நாம், மழலை எழுத்தைத் தடுப்பதும், பென்சிலைப் பிடுங்கிப் போடுவதும், அதட்டுவதும் நல்லதல்ல. இன்று சுவரில் கிறுக்கும் குழந்தை கையெழுத்து பழகுகிறது… நாளை அது அழகியல் ஓவியமாகலாம், பொறியியல் வரைபடம் ஆகலாம். உலக வரைபடத்தைப் புதிதாக நிர்ணயிக்கலாம்.\nவிரல்களை பென்சில் மேல் குவித்து அதிலிருந்து கோடுகளையும், வரையறுக்கப்படாத இன்ன பிற வடிவங்களையும் குழந்தைகள் செதுக்கும்போது சுவர்களும் பேசுகின்றன.\nசுவர்களுக்கும் காதிருக்கும் என்பது பெரிய மனிதர்களின் சந்தேக உலகம். ஆனால், சுவர்களுக்கும் வாயிருக்கும், அவற்றோடு பேசலாம் என்பது மழலைகளின் சந்தோஷ உலகம், அவற்றை ரசிப்பதே தனி சுகம். குழந்தைகள் ஊருக்குப் போயிருக்கும் போதும் சுவர்களைப் பார்த்தால் சுவர்கள் வழியே அவர்கள் பேசுவார்கள். இனிமேல் குழைந்தைகள் வரைந்தால் ரசிப்போம்.– ஆரா\nPrevious மே 5: நீட் தேர்வுக்குத் தயாராகிவிட்டீர்களா\nNext முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nபுதிய சாலையின் மட்டத்தை உயர்த்தக் கூடாது: தலைமைச் செயலர் அறிவுறுத்தல்\nகுவைத்தில் கோட்டக்குப்பம் இளைஞர்களின் ஈத் பெருநாள் புகைப்படங்கள்\nஐரோப்பா மற்றும் சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை ஈத் பெருநாள்\nகோட்டக்குப்பம் காவல் துறையில் மஞ்சள் படை தொடக்கம்\nமின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.\nபுதிய கட்டுப்பாடுகள் அமல்: வெறிச்சோடிய சாலைகள்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nஈத் முபாரக் - பெருநாள் வாழ்த்துக்கள்\nகுவைத்தில் கோட்டக்குப்பம் இளைஞர்களின் ஈத் பெருநாள் புகைப்படங்கள்\nஐரோப்பா மற்றும் சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை ஈத் பெருநாள்\nஎல்லை மீறும் விமர்சனங்கள்… யார் இந்த தலைமை காஜி சலாஹூத்தீன் அய்யூப்\nபுதிய சாலையின் மட்டத்தை உயர்த்தக் கூடாது: தலைமைச் செயலர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/category/news-videos", "date_download": "2021-05-13T12:34:23Z", "digest": "sha1:C2HDNZHZOX3ZDJWXTJCVSIWWMVY5A3FU", "length": 21266, "nlines": 465, "source_domain": "makkalmedia.com", "title": "செய்தி வீடியோ - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபேராசிரியர் அன்பழகன் ஒரு சகாப்தம்\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெ��ியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nsimbu first look in maha flim - சிம்பு அவர்களின் மஹா படத்தின்...\nஒரே குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட 2 பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nஊர்வசி அவர்களின் வாழ்கையில் நடந்த மிக முக்கியமான தருணங்கள்.\nThe Special Month Of Margali - மார்கழி மாதத்தின் சிறப்புகள்\nமார்கழி மாதத்தில் நாம் வழிபடக்கூடிய தெய்வங்கள்\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு தெரியுமா\nமுதல்வர் நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள்...\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-05-13T13:38:18Z", "digest": "sha1:GVHRDPQ63HBHC6HGQHRUYYCYNAZXIRPT", "length": 4481, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீடாமங்கலம் மீனாட்சி சுந���தரம் பிள்ளை\nநீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1894-1949) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்[1].\nமீனாட்சி சுந்தரம் பிள்ளை, நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை என்பவரிடம் தவில் வாசிப்பினைக் கற்றுக் கொண்டார்[2]. தனித் தவில் வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர் மீனாட்சி சுந்தரம்[3].\nஇவரின் மாணவர்களில் ஒருவர் நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை. இராகவப்பிள்ளையின் திறமையால் கவரப்பட்ட மீனாட்சி சுந்தரம், தன் மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்[4].\n↑ 2.5.2 புகழ்சால் தவிற் கலைஞர்கள் (பார்த்த நாள்:17 சூலை 2014)\n↑ நீடாமங்கலம் தவுல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (பார்த்த நாள்:16 சூலை 2014)\nஇது தவில் - நாதசுவர இசைக் கலைஞர் பற்றிய குறுங்கட்டுரை.\nஇக்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-05-13T13:41:35Z", "digest": "sha1:ZLZZY75GESSTIOFHIIMBQFGBOULCUP5Y", "length": 4093, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மத்துகமை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமத்துகமை பிரதேச செயலாளர் பிரிவு\n(மத்துகமை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமத்துகமை பிரதேச செயலாளர் பிரிவு (Mathugama Divisional Secretariat, சிங்களம்: මතුගම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 57 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 81064 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களு���் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%F0%9F%94%B4live-01-04-2021-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:02:30Z", "digest": "sha1:GYVVC22NPBFGTJDOASDIU4JNLKDGHX5F", "length": 14473, "nlines": 291, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "🔴LIVE: 01-04-2021 திருவொற்றியூர் – சத்தியமூர்த்தி நகர்.(பொதுக்கூட்டம்) | சீமான் பரப்புரை #SeemanLIVE - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\n🔴LIVE: 01-04-2021 திருவொற்றியூர் – சத்தியமூர்த்தி நகர்.(பொதுக்கூட்டம்) | சீமான் பரப்புரை #SeemanLIVE\nHome News › Politics › 🔴LIVE: 01-04-2021 திருவொற்றியூர் – சத்தியமூர்த்தி நகர்.(பொதுக்கூட்டம்) | சீமான் பரப்புரை #SeemanLIVE\n🔴LIVE: 01-04-2021 திருவொற்றியூர் – சத்தியமூர்த்தி நகர்.(பொதுக்கூட்டம்) | சீமான் பரப்புரை #SeemanLIVE\n🔴LIVE: 01-04-2021 திரு.வி.க நகர் – ஓட்டேரி பாலம் அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai\n1. காலை10.00 மணிக்கு- அண்ணா நகர் – MMDA சந்தை பால் நிலையம் அருகில்\n2. காலை11.00 மணிக்கு- வில்லிவாக்கம்- பேருந்து நிறுத்தம் அருகில்\n3. மதியம் 12.00 மணிக்கு-கொளத்தூர்-\n4. மதியம் 12.30 மணிக்கு- திரு.வி.க நகர் – ஓட்டேரி பாலம் அருகில்.\n5. மதியம் 1.00 மணிக்கு- எழும்பூர்– புரசைவாக்கம் மதர்சா அருகில்.\n6. மதியம் 1.30 மணிக்கு- பெரம்பூர்-\n-சத்தியமூர்த்தி 50 வது பிரிவு (Block)\n#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\nஅ.கணநாதன் கருத்துரை | பன்னாட்டு நீதிமன்றத்தின் ஊடாக தமிழினப் படுகொலைக்கான நீதி\nஆனந்தக்குமார் (ஆனா ) கருத்துரை | ஒன்றிய நாடுகள் மனித உரிமைகள் சபைத் தீர்மானமும் அதன் தாக்கமும�\n🔴LIVE: 09-05-2021 இணையக் கருத்தரங்கம் – தமிழினப்படுகொலை நினைவு மாதம் #TamilGenocideRemembranceMonth\nதொகுதிவாரியாக நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் : சட்டமன்றத் தேர்தல் 2021 #TNElectionsResult\nFull HD நாகர்கோயில் தேர்தல் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை #SeemanElectionCamapaign #Nagercoil\nசீமான் அழைப்பு: பெருந்தொற்று – மரபில் வழியுண்டு | இணையவழிக் கருத்தரங்கம் | ஆசான் ம.செந்தமிழன\nஈழப்போராட்ட வரலாறு – கனகரட்ணம் சுகாஷ் | தமிழினப்படுகொலை நினைவு மாதம் | இணையக் ���ருத்தரங்கம் 2\nஒவ்வொருவரும் விவசாயி சின்னத்திற்கு 100 வாக்குககளை சேகரியுங்கள் சோறு தின்பவர்கள் விவசாயிக்கு வாக்களிப்பார்கள்\nஅண்ணனின் பேச்சை கேட்காமல் தூக்கம் வருவதில்லை… கேட்ட பிறகு தூங்கு முடிவதில்லை…💪💪💪 NTK\nஅண்ணன், நாம் கட்டாயம் வெல்வோம் நாம் தமிழர்\nவெல்க… வெல்க… நாம் தமிழர்….🔥🔥🔥🔥🔥\nமாற்றத்தை எதிர் பார்க்கிறோம்… ஆனால் மாறுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமே…\nசமரசம் இல்லாத சண்டை… அண்ணன் ஸ்டைல் ❤️❤️❤️💯💥💯💥\nபேச்சில் என்ன ஒரு தெளிவு\nஅண்ணா முறுக்கு மீசை வைங்க 🔥\nஉங்கள் வாக்குகளை விவசாயி சின்னத்தில் பதிவு செய்யுங்கள்… ❤❤☝☝☝\nNTK வின் வெற்றி சின்னம்\nநாம் தமிழர் தான் ஒரே மாற்று\nமாற்றம் ஓன்றே மாறாது.. மாற்றம் சொல்லும் அல்ல, செயல்..களத்தில் செயல் படுத்திக் கொண்டிருக்கும் அண்ணனுக்கும் தம்பி தங்கைகளுக்கும் வாழ்த்துக்கள்..\nநம் உரிமையையும் தமிழ் இனத்தையும் மீட்க இனி எஞ்சியிருக்கும் ஒரே வழி / இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் வரும் இளம் தலைமுறையினருக்கு தூய தமிழ் தேசத்தை அமைத்து கொடுப்போம்……\nவெல்க தமிழ். வென்றே தீரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2021/04/21143422/2557772/Tamil-News-Covaxin-neutralises-UK-Brazil-variants.vpf", "date_download": "2021-05-13T12:33:51Z", "digest": "sha1:JUKE2GFOEFDRROO676KBJZMZZHS7WVHZ", "length": 16000, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்புமுனை... மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவேக்சின் || Tamil News, Covaxin neutralises UK, Brazil variants and double mutant SARS-CoV-2: ICMR", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருப்புமுனை... மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவேக்சின்\nகொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவியதற்கு, இரட்டை மாறுபாடு கொண்ட வைரஸ் காரணமாக இருக்கலாம் என பல வல்லுநர்கள் நம்புகின்றனர்.\nகொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவியதற்கு, இரட்டை மாறுபாடு கொண்ட வைரஸ் காரணமாக இருக்கலாம் என பல வல்லுநர்கள் நம்புகின்றனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்து தொ���ர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன.\nஅவ்வகையில், முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின் கொரோனா தடுப்பூசியானது, இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் உட்பட பல வகையான மரபணு மாறிய கொரோனாவுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை மாறுபாடு கொரோனா மட்டுமின்றி பிரிட்டன் மரபணு மாற்ற கொரோனா மற்றும் பிரேசில் மாறுபாடு வைரசையும், கோவேக்சின் அழித்திருப்பது ஆய்வில் தெரியவந்திருப்பதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது.\nகொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவியதற்கு, இரட்டை மாறுபாடு கொண்ட வைரஸ் காரணமாக இருக்கலாம் என பல வல்லுநர்கள் நம்பும் நிலையில், இந்த வைரசை கோவேக்சின் தடுப்பூசி அழிப்பதாக ஆய்வு முடிவு கூறுகிறது. இது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கிடையே, தடுப்பூசி பற்றாக்குறையை போக்குவதற்காக, ஆண்டொன்றுக்கு 70 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய முடிவு செய்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறி உள்ளது.\nCovid19 | Covid19 Variants | Covaxin | கோவேக்சின் | கொரோனா வைரஸ் | உருமாறிய கொரோனா\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி... பரிசோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nகொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார் ரங்கசாமி\nநினைவுப்பரிசு வழங்கி உதயநிதியை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nதமிழ்நாடு உள்பட 18 மாநிலங்களுக்கு ‘கோவேக்சின்’ நேரடி வினியோகம் - பாரத் பயோ���ெக் நிறுவனம் தகவல்\n617 உருமாறிய கொரோனா வைரஸ்களை அழிக்கும் இந்திய தடுப்பூசி\nகோவேக்சின் தடுப்பூசிக்கான விலையை நிர்ணயித்தது பாரத் பயோடெக்\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nநினைவுப்பரிசு வழங்கி உதயநிதியை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nஇந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்ட்யா போட்டி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Kilinochchi%20_18.html", "date_download": "2021-05-13T13:44:49Z", "digest": "sha1:44FKM4AXCF7DYMRO6ZWB7M6FDQJPWO2W", "length": 8975, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் ஒன்பது பாடசாலைகளில் துணிகரத் திருட்டு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கிளிநொச்சியில் ஒன்பது பாடசாலைகளில் துணிகரத் திருட்டு\nகிளிநொச்சியில் ஒன்பது பாடசாலைகளில் துணிகரத் திருட்டு\nஇலக்கியா ஏப்ரல் 18, 2021 0\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஒன்பது பாடசாலைகளில் திருட்டுக்களில் ஈடுப்பட்டதாக யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தக் கைது நடவடிக்கையின்போது, ஒளி எறிவு படக் காட்டமைவு (Projector), கணினிகள், அதிதிறன் பலகைகள் (Smart Board), மடிக்கணினிகள் உள்ளிட்ட 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.\nவட்டுக்கோட்டை, முழங்காவில் மற்றும் குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உஜித் எம்.பி.லியனகேயின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர்.பிரதீப் தலைமையிலான அணியினரே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nசந்தேகநபர்கள் மூவரும் இணைந்து கடந்த நான்கு மாதங்களில் யாழ்ப்பாணம், மானிப்பாய், காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பூநகரி பொலிஸ் பிரிவுகளில் உள்ள ஒன்பது பாடசாலைகளில் திருட்டில் ஈடுபட்டிருந்தனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதன்படி, சாவகச்சேரி மகளிர் கல்லூரி, புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம், மாவிட்டபுரம் வீமன்காமம் மகா வித்தியாலயம், கைதடி கலைவாணி வித்தியாலயம், கட்டுடை சைவ வித்தியாலயம், இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம், கீரிமலை வலித்தூண்டல் றோ.க.த.க பாடசாலை மற்றும் பூநகரி மத்திய கல்லூரி ஆகியவற்றிலேயே திருட்டச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇரவு வேளைகளில் கதவுகளை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களைத் திருடியுள்ளதுடன் திருடிய பொருள்களில் ஒரு பகுதியை விற்பனை செய்துள்ளனர்.\nஇந்நிலையில், யாழ்ப்பாணம், செம்மணியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.\nஅத்துடன், சந்தேகநபர்கள் திருட்டுக்குப் பயன்படுத்தியதாக முழங்காவிலைச் சேர்ந்தவரிடமிருந்து பட்டா வாகனம் ஒன்றும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரிடமிருந்து முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதேவேளை, பாடசாலை உபகரணங்களை அடையாளம் காண்பதற்காக அதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/06/09/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-05-13T13:12:35Z", "digest": "sha1:GMAIC6BZKSKQWTG7UXAWPZRRFBSHFH2N", "length": 11058, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "எம்மக்களையும் எமது பிரதேசத்தையும் பாதுகாக்கின்ற ஒருவரை இத்தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்: முபாறக் அப்துல் மஜீட் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் எம்மக்களையும் எமது பிரதேசத்தையும் பாதுகாக்கின்ற ஒருவரை இத்தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்: முபாறக் அப்துல்...\nஎம்மக்களையும் எமது பிரதேசத்தையும் பாதுகாக்கின்ற ஒருவரை இத்தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்: முபாறக் அப்துல் மஜீட்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக எதிர்க்கின்ற உலமாக் கட்சி மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு ஒரு ஒப்பந்தத்தை செய்து கடந்த 2015 ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த எச்.எம்.எம்.ஹரீஸிக்கு ஆதரவு வழங்கி அவரை வெற்றிபெறச் சொய்தோம். ஆனால் கடந்த தேர்தலில் செய்த அந்தத் தவறை இம்முறை செய்யப்போவதில்லை என்று உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.\nகடந்த பொதுத் தேர்தலின்போது, உலமாக் கட்சி ஹரீஸிக்கு வழங்கிய ஆதரவினால் கல்முனைத் தொகுதி மக்களிடத்தில் பாரிய திருப்பம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவர் வெற்றிபெற்றார். அவ்வாறு வெற்றிபெற்ற அவர், எமது முஸ்ஸிம் மக்களையும் கல்முனையை பாதுகாக்கின்ற விடயத்திலும், அபிவிருத்தி செயற்பாட்டிலும் ஒரு காத்திரமான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது வெறுமெனே இருந்து வந்த சூழ் நிலையைத்தான் நாங்கள் கண்டுள்ளோம்.\nஎம்மக்களுக்கும் எமது பிரதேசங்களுக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லாத ஒருவரை வெற்றிபெறச் செய்ய வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் பாரிய படுகுழிக்குள் எமது மக்கள் தாமாகவே அகப்பட்டுவிடுவார்கள் என்பதை அம்பாறை மாவட்ட மக்கள் நன்கு சிந்திக்கவேண்டும் என்று உலமாக்கட்சியின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஎம்மக்களையும் எமது பிரதேசத்தையும் பாதுகாக்கின்ற ஒருவரை சரியாக இணங்கண்டு அவரை இத்தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வைக்கவேண்டும் என்பதே எமது கட்சியினதும் மக்களினதும் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.\nPrevious articleவேட்பாளர் விருப்பு இலக��கங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது:\nNext article4 கட்டங்களாக கல்வி நடவடிக்கை ஆரம்பம்: கல்வி அமைச்சு\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://balavasakan.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2021-05-13T12:44:54Z", "digest": "sha1:CBUJMF7LYJFK5DFECTXRVOAP62JNNWWC", "length": 19960, "nlines": 224, "source_domain": "balavasakan.blogspot.com", "title": "பாலவாசகன்: ஹொலிவூட் சினிமா பேசும் அமெரிக்க அரசியல்…", "raw_content": "\nஹொலிவூட் சினிமா பேசும் அமெரிக்க அரசியல்…\n“டேய் இன்னொரு விசயம்டா ..”\n“நான் இன்னிக்குதான்டா அவதார் பாத்தன்..”\n நான் சொல்லல நல்ல படம்டா..”\n“நல்ல படந்தான்.. நான் கன நாளைக்கு பிறகு புளொக்ல எழுதலாம்னு இருக்கேன்”\n“ எப்பவோ வந்த படத்தபத்தி இப்ப எழுதினா என் இமேஜு டமேஜ் ஆகிடுமோன்னு பயமாருக்கடா.. :( ”\n உன்ட கொம்பியூட்டர்லதானேடா ஏராளம் இமேஜ் வைச்சிருக்காய் அதச்சொல்றியா அதென்னண்டறா டமேஜ் ஆகும்…”\nகாதில் கொழுவி இருந்த ஹெட் செட் கழண்டு கீழ விழுந்தது கூடவே என் மூ��்குந்தான்..\nஅப்ப….எல்லாரும் அவதார் எப்பவோ பாத்திட்டீங்க நான் நேற்றுத்தான்பாத்தேன் சிரிக்காதீங்க.. எனக்கு கோவம் வரும்.. இதுக்கு மேலயும் சிரிக்கிறவங்க இங்க வந்து இங்கிலீசு படம் போடுறதுக்கு ஒரு தியேட்டர் கட்டுங்க பாஸ் புண்ணியமா இருக்கும். இவளோ நாளா நான் அவதார் பாக்குறதுன்னா ஒரிசினல் டிவிடிலதான் பாக்குறதுன்னு ஒரு முடிவோடதான் இருந்தேன். யார் செஞ்ச புண்ணியமோ என் நண்பன் ஒருத்தன் Avtar HD ன்னு சொல்லி pendrive இல கொண்டுவந்து தந்தான் பரவால்லன்னு என் 17’திரையில் தான் பாத்தேன். எனக்கு படத்தின் பிரமாண்டங்கள் வண்ணமயமான பண்டோரா உலகம் என பலரும் சொல்லி மண்டை புளித்துவிட்டிருந்ததால் சிறிய ஒரு வியப்பு குறி தான் முகத்தில் விழுந்திருந்தது.\nஆனால் என்னை ஆச்சரியப்பட வைத்த விடயம் ஹாலிவூட்டின் பிரம்மா என சொல்லபடக்கூடிய புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ்கமருனே தனது தாய் நாட்டின் டவுசரை கழற்றிய விதம்தான். நிறைந்து கிடக்கும் அத்தனை பிரமாண்டங்களும் அழகும் மசாலாத்தனமும் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக மாற்றி இருந்தாலும் அவதார் அமெரிக்காவுக்கு ஒரு பாடம் என்றே சொல்லவேண்டும். அமெரிக்கா என்பதன் அர்த்தமே படத்தின் கதாநாயகனின் வாயினூடாக ஒரே ஒரு வசனத்தில் வந்திருக்கிறது..\nஇதற்கு ஈராக் ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அடுத்தது ஆப்கானிஸ்தான் பங்குசந்தை அச்சுதன் தன் பதிவு ஒன்றில் எழுதி இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் ஏராளமான கனியவளங்கள் பூமிக்கடியில் புதைந்து இருப்பதை அமெரிக்கா மோப்பம் பிடித்திருக்கிறதாம் விசயம் சீனாவுக்கும் கசிந்து இப்போ இரண்டுக்கும் பெரிய இழுபறி எவன் அதிகம் கொள்ளை அடிக்கிறதெண்டு துலைஞ்சுது ஆப்கானிஸ்தான்.\nஅமெரிக்காவின் இந்த போக்கிரித்தனத்தை உலகே அறியும் என்றாலும் அது ஜேம்ஸ்கமரூனால் சொல்லப்பட்டதுதான் பெரியவிடயமாக படுகிறது.\nஇன்னொரு வகையில் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு விடயத்தை அந்த பிரமாண்டமான மரம் என்கிற குறியீட்டின் மூலம் ஜேம்ஸ் கமரூன் சொல்லி இருக்கிறார் மனிதர்கள் எல்லோரும் பூமியில் மரங்களின் நிழல்களில் தான் வாழ்கிறீர்கள் அவைதான் பூமி வெப்பமயமாதலை தடுத்து உயிர்வாழ ஏற்ற சூழலை பூமியில் பேணுகின்றன உங்கள் தாயை நீங்களே கொல்லதீர்கள்..\nஇப்படி எல்லாம் சொல்வதற்கு பூமி அழிந்த பிறகு அமெரிக்காகாரன் வேணுமானால் எங்காவது கிரகத்தில் இருப்பான்.. நீங்களல்ல\nஎன்னைப்பொறுத்தவரை அவதார் ஒரு பிரமாண்டமான மசாலப்படம் என்பதையும் தாண்டி சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பேசுகிற ஒரு படமாக தெரிந்தது. ஜேம்ஸ் கமரூன் தனது நாவிகளின் மூலமாக ஒவ்வொரு இனமக்களும் தங்கள் எள்ளளவு பூமி என்றாலும் அந்த மண்ணையும் காலாச்சாரத்தையும் எவ்வளவு நேசிக்கிறார்கள்.. வல்லரசுகள் என்று சொல்லப்படுகின்ற பிணந்தின்னி கழுகுகள் போட்டி போட்டுகொண்டு பணத்திற்காக இந்த அழகிய பூமியை எப்படி சுடுகாடாக மாற்றி இருக்கிறார்கள்.. கொண்டிருக்கிறார்கள்.. என அமெரிக்காவுக்குள் இருந்தே சொல்லியிருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தலைகுனிவு என்றே நான் கருதுகிறேன்.\nLabels: அமெரிக்கா, அரசியல், அவதார், சினிமா, பண்டோரா, யாழ்ப்பாணம்\nநல்ல பதிவு. தொடரப்போகும் இந்தப் பதிவின் எழுத்து வடிவத்துக்காக வெயிட்டிங் (குரல் வடிவம்தான் கேட்டாகிவிட்டதே ;) ).\nஅந்த இமேஜ் மாட்டர் -ஹீஹீஹீ..:P\nநான் இன்னும் அவதார் பாக்கல so டோன்ட் வொர்ரி தல..;)\nவாங்க பாலவாசகன்...நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்கள் பதிவை காத்திருந்து படித்தது சந்தோசம். பறவாய் இல்லை நேற்று இரவுகூட அவதார் பற்றிக்கதைத்தோம். பயபுள்ள இதைப்பத்தி மூச்சுக்கூட விடல.\nபறவாய் இல்லை வரும்போது மிகப்பிரமாண்டமாகத்தான் வந்திருக்கின்றீர்கள்.\nபடம் பாத்திற்றுச் சொல்லுறன். :P\nமறுபடி ஒரு தடவை உங்களுக்காக படம் பார்த்து விட்டு கருத்து போடுகிறேன் அண்ணா \nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅனிமேஷள் பண்ணாத அவதார் ஒண்டு நடிச்ச படம் பாத்திருப்பியள் தானே\nஅதில ஆரம்ப காட்சில அது கடலுக்க இருந்து வர்ற சீன ஜேம்ஸ் கேமருனால கூட உருவாக்கேலாது..\nஅப்படிப்பட்ட “என்னது காந்திய சுட்டுட்டாங்களா“ உலகத்தில அவதார் லேட்டா பாத்தது ஒரு மேட்டரே இல்லை...\nவழக்கம் போல பதிவு அருமை அண்ணா..\nஉறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்\nஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nகாலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது த���ன் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை...\nஉறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்\nஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...\nயாழ் கோட்டை இடிந்த சுவர்களும்… உடைந்த கல்லறையும் …\nயாழ் கோட்டை கண்டது எத்தனை களங்கள்.. கொண்டது எத்தனை உயிர்கள்… சாரி சாரியாக வந்து செல்லும் சனத்துக்கெல்லாம் … இடிந்து போன இதன்...\nஹொலிவூட் சினிமா பேசும் அமெரிக்க அரசியல்…\nஎப்போதும் கைகட்டுவார் - இவர்\nகோடிஎன் றால் அது பெரிதா மோ\nஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்\nஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்\nநெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு\nசாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்\nசாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே\nகோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு\nகொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,\nதோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்\nஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்\nநெஞ்சு பொறுக்கு திலையே - இதை\nகஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்\nபஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்\nதுஞ்சி மடிகின் றாரே - இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:40:22Z", "digest": "sha1:IYNRPYWG3IFIAZTC6DAV3BPRQ3HZS734", "length": 6645, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "சசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.. ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க ராஜ்நாத்சிங் பரிந்துரை! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nசசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.. ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க ராஜ்நாத்சிங் பரிந்துரை\nடெ���்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் முதல்வர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார்.\nஅடுத்ததாக, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தார்.\nஇந்நிலையில் சசிகலா புஷ்பாவின் மனுவை தற்போது பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு அனுப்பி இருக்கிறார் ராஜ்நாத் சிங். இது தொடர்பான முதல்கட்ட விசாரணைய மேற்கொள்ளுமாறு, கடிதத்தை பரிந்துரைத்துள்ளார். முதல்கட்ட விசாரணையின்போது, சந்தேகம் எழுந்தால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடலாம் எனவும், ராஜ்நாத் சிங் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-05-13T12:49:29Z", "digest": "sha1:GUM5WWYU5MRMTBJXGMXRJWYL73E4H44E", "length": 6106, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "பெண்களைப் பற்றி தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய பாக்யராஜ்! – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nபெண்களைப் பற்றி தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய பாக்யராஜ்\nசமீபத்தில் நடைபெற்ற ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில் தவறு நடக்க பசங்க மட்டும் காரணம் இல்லை. உங்கள் பலவீனத்தை அவன் சரியாக பயன்படுத்திக்கொண்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டீர்கள், அதுதான் பெரிய தவறு.\nஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என கூறிய பாக்யராஜ், பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்குத்தான் போன் வாங்கி கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்’ என பேசினார்.\nபாக்யராஜின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வசிரெட்டி பத்மா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஒரு சில சம்பவங்களை வைத்து ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பாக்யராஜ் பேசியிருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இயக்குநர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\n← தீபிகா படுகோனின் முன்னாள் காதலரை மணக்கும் அலியா பட்\nஆக்‌ஷன் ஹீரோவாக ஆசைப்படும் ஆரவ்\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-05-13T12:58:31Z", "digest": "sha1:IWLXB5BWOJCRSELYBJNR3X6GGJNRCURP", "length": 6352, "nlines": 114, "source_domain": "kallakurichi.news", "title": "ஒன்பிளஸ் திடீர் விலை குறைப்பு !! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/செய்திகள்/ஒன்பிளஸ் திடீர் விலை குறைப்பு \nஒன்பிளஸ் திடீர் விலை குறைப்பு \nஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட ��ருக்கும் நிலையில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்திய சந்தையில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் 8டி புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ. 40,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 42,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கானது ஆகும்.\nவிலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதால், இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.\nஇந்தியாவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒரே ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-05-13T12:37:38Z", "digest": "sha1:ONZLS325HWKFAYUQT7R5ZSKYEF7POT4F", "length": 7506, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகுள் கண்ணாடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகூகிள் கிளாஸ் அல்லது கூகுள் கண்ணாடி என்பது கூகிள் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மூக்குக்கண்ணாடி போன்று அணியத்தக்க கணினி ஆகும். இது தலை அமர்வு படங்காட்டியைக் கொண்ட ஒரு அணிவுக் கணினி ஆகும். இது சுட்டிக்கணினியைப் போன்று தகவல்களை அளிக்கக்கூடியதும், இயற்கை மொழியில் அதனுடன் தொடர்பு கொள்ளக்கூடியதும் ஆக அமைந்துள்ளது.\nஇது பிற இணைப்பு நிசமாக்க கருவிகள் போன்று சூழலில் நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை நிகழ் நேரத்தில் தருகிறது. இவர்கள் காட்சிப்படுத்திய மாதிரி, சாதாரண கண் கண்ணாடிகள் போன்று உள்ளது. இக்கண்ணாடிகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அதற்கான முன்பதிவு நடந்துகொண்டிருக்கின்றது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2015, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/corona-lockdown-chennai-metro-train-operation-timing-drastically-reduced-from-tomorrow-onwards/articleshow/82149175.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-05-13T12:09:40Z", "digest": "sha1:PWNRBEW4XGHLWGO5W2PDLQ3WUBIG6B4T", "length": 12060, "nlines": 129, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "metro train timings change: கொரோனா லாக்டவுன்... மெட்ரோ ரயில் எவ்வளவு நேரம் ஓடும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா லாக்டவுன்... மெட்ரோ ரயில் எவ்வளவு நேரம் ஓடும்\nகொரோனா பொதுமுடக்கம் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து நேரம் அதிரடியாக குறைக்கப்படுகிறது.\nசென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து\nதமிழகத்தில் நாளை முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்.\nசென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து நேரம் குறைப்பு.\nநாளை முதல் இரவு 9 மணி வரை மட்டும் ரயில் சேவை.\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் (ஏப்ரல் 20) சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து நேரமும் செவ்வாய்க்கிழமை (நாளை) முதல் அதிரடியாக குறைக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, தினமும் காலை 5:30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட்டுவரும் மெட்ரோ ரயில்கள், நாளை முதல் வார நாட்களில் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.\nதேர்தல் முடிவு வெளியாவதில் சிக்கல்: ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் அதிகாரிகள் ஆலோசனை\nஅதேசமயம் பீக் ஹவர்ஸ் நேரத்தில் 5 நிமிட இடைவெளியிலும், பீக் ஹவர்ஸ் அல்லாத ��ேரத்தில் 10 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் எவ்வித மாற்றம் செய்யப்படாது.\nசென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலைய ரயில் முனையம், விம்கோ நகர் ரயிில் முனையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடைசி மெட்ரோ ரயில் இரவு 8:55க்கும் 9:05 மணிக்கும் இடையே புறப்படும்.\nகொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவைபை மூலம் இவிஎம்மில் முறைகேடு; வேட்பாளர் தர்ணா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாநாடு முழுவதும் கட்டுப்பாடுகளும், முழு ஊரடங்கும்; மாநில வாரியாக லிஸ்ட்\nதமிழ்நாடுதமிழக கல்லூரிகள் திறப்பு எப்போது\nசினிமா செய்திகள்எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், தம்பி அருள்நிதி பெண்டை நிமித்தப் போகும் பாலா\nசினிமா செய்திகள்விதி யாரை விட்டுச்சு, எல்லாம் முடிவாகிடுச்சாமே: ஆண்டவரே உஷார்\nசினிமா செய்திகள்என்ன நடந்துச்சு, உண்மையை சொல்லுங்க சிம்பு: கேள்வி மேல் கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nஇந்தியாகோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ்; மத்திய அரசு புதிய யோசனை\nசினிமா செய்திகள்அனுஷ்கா மறுபடியும் குண்டாகிட்டாரே: வைரல் போட்டோவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅழகுக் குறிப்புஆயில் ஸ்கின்னா, இதெல்லாம் சாப்பிடுங்க கண்டிப்பா எண்ணெய் வடியுறது குறையும்\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nபூஜை முறைபசுவிற்கு ஏன் அகத்திக் கீரை கொடுத்து வழிபட வேண்டும்\nஆரோக்கியம்Mucormycosis : கொரோனா நோயாளிகளை அச்சுறுத்தும் மியூகோர்மைகோசிஸ், அறிகுறிகள், யாருக்கு ஆபத்து\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2021-05-13T11:35:04Z", "digest": "sha1:DN4TS6BAATRAIXCOTBA5SMOL5SMC5N24", "length": 4815, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "அடேங்கப்பா, உலகமே இந்த பொண்ணு பார்த்து அசந்து போயிருக்கு, அப்படி என்ன தான் இருக்கு இந்த பொண்ணுகிட்ட நீங்களே பாருங்க – WBNEWZ.COM", "raw_content": "\n» அடேங்கப்பா, உலகமே இந்த பொண்ணு பார்த்து அசந்து போயிருக்கு, அப்படி என்ன தான் இருக்கு இந்த பொண்ணுகிட்ட நீங்களே பாருங்க\nஅடேங்கப்பா, உலகமே இந்த பொண்ணு பார்த்து அசந்து போயிருக்கு, அப்படி என்ன தான் இருக்கு இந்த பொண்ணுகிட்ட நீங்களே பாருங்க\nஅடேங்கப்பா, உலகமே இந்த பொண்ணு பார்த்து அசந்து போயிருக்கு, அப்படி என்ன தான் இருக்கு இந்த பொண்ணுகிட்ட நீங்களே பாருங்க\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nதெனாவட்டாக கையை சிங்கத்தின் கூண்டில் நீட்டிய இளைஞன் – கையை கவ்விய சிங்கம் – அ திர்ச்சி வீடியோ.\nகண்ணு தெரியாத மாதிரி நடிச்சு பெண்கள் முன்னாடி பொய் இவன் என்ன செய்றான் பாருங்க .\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2021-05-13T12:16:46Z", "digest": "sha1:KNB2HBCOJEYHTBNUUGH7RTX7Y2LLARGE", "length": 9691, "nlines": 201, "source_domain": "www.colombotamil.lk", "title": "மக்களின் எதிர்ப்பால் யாழ். புத்தூர் அகழ்வாராய்ச்சி இடைநிறுத்தப்பட்டது - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nமக்களின் எதிர்ப்பால் யாழ். புத்தூர் அகழ்வாராய்ச்சி இடைநிறுத்தப்பட்டது\nயாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி நடவடிக்கை மக்களின் எதிர்ப்பை அடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த மாதத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்காக அதிகாரிகள் இந்தப் பகுதிக்கு சென்றிருந்த போது, அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றிருந்தனர்.\nஇந்நிலையில் மீண்டும் இன்றைய தினம் அங்கு வந்த அதிகாரிகள் நிலத்தை தோண்டியுள்ளனர்.\nஇதன்போது அங்கு கூடிய பொதுமக்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனை தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகளை இடைநிறுத்திய அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\nகிழக்கு ஆளுநரையும் விட்டுவைக்காத கொரோனா\nநாளை இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவ��டன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/water", "date_download": "2021-05-13T11:42:16Z", "digest": "sha1:Z3Y3QXZNUMQQFBD7PELC3TN5IX6TC3CZ", "length": 9665, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Latest water News, Photos, Latest News Headlines about water- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 மே 2021 வெள்ளிக்கிழமை 11:12:19 AM\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 88.33 அடியாக உள்ளது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 97.83 கன அடியிலிருந்து 97.77 அடியாக சரிந்தது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.89 அடியிலிருந்து 97.83 அடியாக குறைந்தது.\nகுறைந்து வரும் மேட்டுர் அணை நீர்மட்டம்\nசேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 97.94 அடியிலிருந்து 97.89 அடியாக சரிந்தது.\nபவானிசாகர் அணை அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 88.51 அடியாக உள்ளது .\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.96 அடியாக சரிவு\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 97.97 அடியில் இருந்து 97.96 அடியாக சரிந்தது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1127 கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 1127 கன அடியிலிருந்து 1266 கன அடியாக அதிகரித்துள்ளது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.98 அடியிலிருந்து 97.96 அடியாக சரிந்தது.\nமுல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.\nசோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத்தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,567 கன அடியாக குறைந்தது\nமேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு ���ாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 1,567 கன அடியாக குறைந்தது.\nமேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,706 கன அடியாக குறைந்தது\nமேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 1,706 கன அடியாக குறைந்தது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.93 அடியாக உயர்ந்தது.\nமேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிப்பு\nகாவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை 2597 கனஅடியாக அதிகரித்துள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை 2469 கன அடியாக அதிகரித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:36:15Z", "digest": "sha1:HGMUZ3IG6PTXLT4CMHJ7FJCIXKSTPIPK", "length": 15555, "nlines": 118, "source_domain": "www.vocayya.com", "title": "நாயன்மார் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\n#அறந்தாங்கி_தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான் #மிழலைகூற்றத்துவேளாளர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கள்ளர்கள் தலமையிலான புதுக்கோட்டை அரசாங்கம் வெளியிட்ட a general history of the pudukkottai state என்ற நூலில் விரிவாக கூறியிருப்பார்கள். அதில் அறந்தாங்கி தொண்டைமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது இராமநாதபுரம் மறவர்\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவ���், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on தொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\n1 வெள்ளாள சாதியை வளர்த்தெடுக்க நாம் மாபெரும் காரியங்கள் செய்ய வேண்டாம், சிறுதுளி பெருவெள்ளமாக்குவோம் வாருங்கள் திராவிட சித்தாந்தம் அடி முட்டாள்களை மட்டுமே உருவாக்கி அமெரிக்க போல் அண்ணன் தங்கை, தந்தை மகள் , அக்கா தம்பி, தாய் மகன் காம உணர்வை ஏற்படுத்தவே\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on வேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\n*தமிழ்சமுதாயம் உறவுகள் கட்டாயம் இந்த பதிவை கொஞ்சம் படித்துவிட்டு மற்ற தமிழ் உறவுகளுக்கு இதை ஷேர் செய்யவும்* சமீபகாலமாக ஒரு பிரச்சனை தமிழகத்தில் இரு சமுதாயம் இடம் பதற்றம் ஆன சூழ்நிலை நிலவி வருகிறது அது என்ன வென்றால் *வேளாளர்* என்னும் பெயர் பிரச்சினை\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப��பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\n1 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வேளாளர் குலத்தில் பிறந்த சத்தி நாயன்மார் அவர்களின் குருபூஜையை பள்ளர் சமூகம் விழா எடுத்து நடத்துவோம் என்று சொன்னதை கண்டிக்கும் வகையில் துரிதமாக களத்தில் இறங்கி பணிபுரிந்து பள்ளர் சமூகம் விழா எடுக்க முடியாத அளவுக்கு\nH.ராஜா, அரும்புகூற்ற வேளாளர், அர்ச்சக வேளாளர், அறந்தாங்கி தொண்டைமான், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆரிய வேளாளர், ஊற்றுவள நாட்டு வேளாளர், கருணாகர தொண்டைமான், கள்ளர் குல தொண்டைமான், கானாடு காத்தான், காரிக்காட்டு வேளாளர், காரைக்காட்டு வேளாளர், கார்காத்த வேளாளர், கார்த்தி சிதம்பரம், காளையார்கோவில், கோனாடு, சத்தி நாயன்மார், சிவகங்கை, செட்டியார், சேக்கிழார், சோழிய வேளாளர், திருநீற்று வேளாளர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டைமான், நன்குடி வேளாளர், நாட்டுக்கோட்டை நகரத்தார், நாயன்மார், ப.சிதம்பரம், புதுக்கோட்டை தொண்டைமான்Leave a Comment on காளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2021-05-13T12:58:30Z", "digest": "sha1:P6K776SPNXIYHXESD3M72LJZWFNS4Y6F", "length": 5551, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்தியாவின் அத்துமீறலை சொல்லில் வடிக்கமுடியாது- இலங்கை இராணுவ அதிகாரி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nஇந்தியாவின் அத்துமீறலை சொல்லில் வடிக்கமுடியாது- இலங்கை இராணுவ அதிகாரி\nவிடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் வெற்றிகரமாக வடமராட்சியில்லிபரேசன் ஒப்பரேசன் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த போது இந்திய சரக்கு விமானங்கள்இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்தமை, இலங்கையின் படையினருக்குஆத்திரத்தை ஏற்படுத்தியது என்று இலங்கையின் படைத்தளபதி ஒருவரான மேஜர் ஜெனரல் கமால்குணரட்ன தெரிவித்துள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் வெளியிட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலில்இந்தக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.\n1987ம் ஆண்டு ஜூன் 4ம் திகதியன்று இந்த சம்பவம் இடம்பெற்றது.\nPosted in கனடா அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:20:07Z", "digest": "sha1:HQNJMBOFYDIV7MNWGM2LESBG72EAWWTA", "length": 4809, "nlines": 117, "source_domain": "kallakurichi.news", "title": "சின்னசேலம் - Kallakurichi News", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்���ிய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nசின்னசேலத்தில் ரூ8.75 லட்சம் மதிப்புள்ள 7 பைக் பறிமுதல் \nடாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு – பொதுமக்கள் மறியல்\nசின்ன சேலத்தில் காவல்துறையினர் விழிப்புணர்வு \nஇடவசதியின்றி காணப்படும் சின்னசேலம் பஸ் நிலையம்\nகேஸ் சிலிண்டர் வெடித்து 5 கூரை வீடுகள் தீயில் கருகி சேதம்\nபைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி\nபள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குஎம்.எல்.ஏ., நிதியுதவி\nமாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.\nசின்னசேலம் பகுதியில் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manithan.com/article/synoform-vaccine-can-prevent-90-percent-infections-1618919867", "date_download": "2021-05-13T12:33:10Z", "digest": "sha1:O6QOD6IUG7QXJEPNRGE7UQADBQMNBMPH", "length": 21108, "nlines": 313, "source_domain": "manithan.com", "title": "இந்த தடுப்பூசியானது 90 சதவீதம் கொரோனாவை குணப்படுத்துகிறதாம்- ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல் - மனிதன்", "raw_content": "\nஇந்த தடுப்பூசியானது 90 சதவீதம் கொரோனாவை குணப்படுத்துகிறதாம்- ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்\nசினோபார்ம் தடுப்பூசியானது 90 சதவீதம் தொற்றை தடுக்கக்கூடியது என்றும், மேலும் மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை இறப்பு பதிவு செய்யப்படவில்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசினோபார்ம் கொரோனா தடுப்பூசியானது எந்த ஒரு பக்கவிளைவுகளையும், ஏற்படுத்த வில்லை என அபுதாயில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமேலும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற தேவையில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அமீரகத்தில் சினோபார்ம் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவகிறது.\nஇதற்கு காரணமே புதிய நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது.\nமேலும், இந்த ஆய்வில் சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 93 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவில் ஐசியூசேர்வது 95 சதவீதமும் தடுக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.\nமுக்கியமாக இதுவரை சினோபார்ம் தடுப்பூசி மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களில் இறப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.\nசினோபார்ம் தடுப்பூசி கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி, உடலில் அதிக நாட்கள் ஒட்டிக்கொள்வதன் மூலம் சிறந்த எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.\nஇதில், அந்த தடுப்பூசியானது 90 சதவீதம் நோய் தொற்றை தடுப்பதில் அதிக ஆற்றல் கொண்டுள்ளது. எனவே இந்த தடுப்பூசி மருந்து கொரோனா பரவலை தடுப்பதில் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது.\nமேலும், சினோபார்ம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. இருந்தாலும், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளில் சினோபார்ம் உலகின் மிகச்சிறந்த மருந்தாகும்.\nகொரோனாவை எளிதாக நினைக்க வேண்டாம்; இறப்பதற்கு முன்பு கர்ப்பிணி மருத்துவர் வெளியிட்ட கலங்க வைக்கும் காட்சி\nகொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எப்போது தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும் தேசிய நிபுணர் குழுவின் முக்கிய தகவல்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nமார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்\nகொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கையின் கணவர் - ஷாக்கிங் தகவல்\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nஒல்லியாக இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலையா இது- உடல் எடை போட்டு எப்படி உள்ளார் பாருங்க\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nகுக் வித் கோமாளி தீபாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்\n என்னை மன்னிச்சுடுங்க...CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\nவிமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nகாவல் துறை அதிகாரிகளுடன் சூப்பர் சிங்கர் பூவையார் - என்ன செய்துள்ளார் என்று வீடியோவை பாருங்க\nயாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka\nஅல்வாய் கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nதிருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்\nநெடுந்தீவு மேற்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nமீசாலை வடக்கு, Sri Lanka\nகாரைநகர் களபூமி, Sri Lanka\nஉரும்பிராய் தெற்கு, Sri Lanka\nதிரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி\nகோப்பாய் தெற்கு, Sri Lanka\nஇளவாலை சிறுவிளான், Sri Lanka\nபுலோலி தெற்கு, Sri Lanka\nதிரு சவரிமுத்து விக்டர் ஜோசப்\nதிரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி\nஇணுவில் கிழக்கு, Sri Lanka\nயாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nகொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka\nவறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka\nகொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை\nநெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nயாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1771791", "date_download": "2021-05-13T11:45:00Z", "digest": "sha1:FH5RLW3YPUGAAIXVJ2AZ7SOQNQL46GSA", "length": 7453, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அட்லஸ் 5\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அட்லஸ் 5\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபா���ு\n04:18, 25 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n136 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:06, 25 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்)\n04:18, 25 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அட்லஸ் வி5''' 401(''Atlas V'') ஏவுகலம் [[ஐக்கிய அமெரிக்கா]]வால் இயக்கப்படும் ஒரு விமான போன்ற ராக்கெட் ஆகும். 2002 ல் இருந்து இந்த வகையான ராக்கெட்டுகள் சாதனை புரிந்து வருகின்றன. இவற்றில் ஒன்றைத் தவிர அனைத்தும் வெற்றியைத் தந்துள்ளன. இவை அதிகமாக கேப் கார்னிவல் விமானப்படை நிலையம், வான்டென்பெர்க் விமானப்படை தளம், கலிபோர்னியாவில் இருந்து இயக்கப்படுகிறது. இது டெக்சாஸ், சான் டியாகோ, கலிபோர்னியா, வாகன டக்காட்டர், அலபாமாவில் உள்ள டென்வர் போன்ற இடங்களில் வடிவமைக்கப்படுகிறது. இது தற்சமயம்2013 நவம்பர் (18.11.2013) அன்று செவ்வாய் கிரகத்திதைகோளை ஆராய [[மாவென்]] விண்கலத்தை விண்ணில் செலுத்தி சாதனை செய்தது.http://www.ulalaunch.com/site/pages/Products_AtlasV.shtmlhttp://space.skyrocket.de/doc_lau_det/atlas-5-401.htm\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2204058", "date_download": "2021-05-13T11:34:35Z", "digest": "sha1:BJMCMKYWLGDXFJH5ZAVJDZGRB353OURB", "length": 3079, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வால்ட் டிஸ்னி நிறுவனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வால்ட் டிஸ்னி நிறுவனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவால்ட் டிஸ்னி நிறுவனம் (தொகு)\n13:41, 19 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n04:02, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:41, 19 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:த வால்ட் டிஸ்னி கம்பனி]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/msdhoni-advice-for-ishan-kishan-as-he-awaits-maiden-india-callup.html", "date_download": "2021-05-13T11:56:12Z", "digest": "sha1:YD64T7XMPP3V5ZPRO43JPI4JQ5XP2V56", "length": 10437, "nlines": 64, "source_domain": "www.behindwoods.com", "title": "Msdhoni advice for ishan kishan as he awaits maiden india callup | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n 'உங்கள அங்க மீட் பண்றேன்’... 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்... 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...\nஇந்திய அணியில் ‘சேலம்’ மண்ணின் மைந்தர்.. ஜாம்பவான்களை திக்குமுக்காட வச்ச ‘யாக்கர்’.. முதல்வர் ‘அசத்தல்’ ட்வீட்..\n“எவ்ளோ சொல்லியும் கேக்காம... தொக்கா தூக்கி கொடுத்துட்டு... இப்போ அல்லல் பட்டு நிக்குறிங்களே”.. ஐபிஎல் அணிக்காக ஃபீல் பண்ணும் ரசிகர்கள்\n ‘முன்னாள் அதிரடி துவக்க வீரர்’...\n\"நாளைக்குத் தான் 'ஃபைனல்'.. அதுக்குள்ளயே 'start' பண்ணிட்டாங்களா...\" மும்பை அணியை சீண்டிய டெல்லி 'வீரர்'... பரபரப்பு 'சம்பவம்'\n“அடுத்த மேட்சுக்கு டீம் ரெடி”.. மொத்தமா ‘நடந்த’ 7 அதிரடி மாற்றம்”.. மொத்தமா ‘நடந்த’ 7 அதிரடி மாற்றம் முக்கிய வீரர்கள் ‘வெளியே’.. பிசிசிஐ எடுத்த ‘பரபரப்பு’ முடிவு\n 'சவுண்டவே காணோம்...' - பிரபல வீரரை டிவிட்டரில் கலாய்த்த அஸ்வின்...\nVideo : \"இன்னா தல,,.. ஒரு 'கேப்டன்' நீங்களே இப்டி பண்ணலாமா... 'வார்னர்' இல்லன்னா என்ன ஆயிருக்கும்... 'வார்னர்' இல்லன்னா என்ன ஆயிருக்கும்..\" முழித்த 'ஷ்ரேயாஸ்',,.. \"அப்படி என்னத்த பண்ணாரு..\" முழித்த 'ஷ்ரேயாஸ்',,.. \"அப்படி என்னத்த பண்ணாரு\n'செம்ம ஃபார்ம்ல இருந்த சன்ரைசர்ஸ் அணி.. இப்படியா சொதப்புவீங்க.. 'அவங்க பண்ண தப்பு 'இது' தான்\n'.. யார்க்கர் கிங் நடராஜனுக்கு பிசிசிஐ கொடுத்த 'சர்ப்ரைஸ்'.. திடீரென எடுக்கப்பட்ட முடிவு.. திடீரென எடுக்கப்பட்ட முடிவு\nIPL2020: “கேப் முக்கியம் பிகிலு”.. பர்ப்பிள் கேப் வெல்லப்போவது யார்... முக்கிய 2 வீரர்களுக்கு இடையே தொடங்கிய கடும் போட்டி\n\"நீங்க என்ன தான் நெனச்சுட்டு இருக்கீங்க... மத்தவங்களுக்கு எல்லாம் 'திறமை' இல்லியா... மத்தவங்களுக்கு எல்லாம் 'திறமை' இல்லியா...\" 'கங்குலி'யை விளாசித் தள்ளிய முன்னாள் 'வீரர்'\n‘முதல் முதலில் இறுதிப் போட்டிக்கு போகும் ஐபிஎல் அணி’.. ‘அடிச்சு துவம்சம் பண்ணி’ அடுத்த கட்டத்துக்கு போன வீரர்’.. ‘அடிச்சு துவம்சம் பண்ணி’ அடுத்த கட்டத்துக்கு போன வீரர்\n‘என்ன மனுஷன்பா அவரு’... ‘தமிழக வீரரை பார்த்து வியக்கும் நெட்டிசன்கள்’... ‘வைரலாகும் கடைசி ஓவரால்’... ‘குவியும் ஆதரவு’...\n\"இத்தன வருஷத்துல இது தான் முதல் தடவ... இன்னும் ஒரே ஒரு 'step' தான்,,.\" 'த்ரில்லிங்' போட்டியில் பட்டையை கிளப்பிய 'டெல்லி' அணி\n“புயலுக்கு முன்னே அமைதி”.. 'ஐபிஎல் வீரரின் வைரல் ஆகும்'.. அணி நிர்வாகம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஃபோட்டோ\n\"சைக்கிள் 'கேப்'ல 'RCB'எ செஞ்சு விட்ட 'யுவராஜ்' சிங்,,.. வேற லெவலில் வைரலாகும் 'கமெண்ட்'\n‘ஐபிஎல் கோப்பைய ஜெயிச்சா கட்டாயம் இத செய்வேன்’.. 'ரசிகர்களுக்கு' சத்தியம் செஞ்சு கொடுத்த கேப்டன்\n'ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா’... ‘பிசிசிஐ தலைவர் கங்குலியின் சூசக பதில்’... ‘எதிர்பாராமல் வந்த திடீர் திருப்பம்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/tag/southindian/", "date_download": "2021-05-13T12:11:08Z", "digest": "sha1:ATVW6A2UPXHBTDRAY2GQBMKXAOJ7JEIJ", "length": 5099, "nlines": 92, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "SouthIndian Archives - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nமைசூர் ரசம்/ மல்லிகா பத்ரிநாத் சமையல் . /Mysore Rasam – Lunch – With rice .\nTomato Dosai/ தக்காளி தோசை- காலை, மாலை டிபன். மிக்ஸி போதும்.உடனே செய்யலாம். Mallika Badrinath.\nVLogசளியைகரைக்கும் வாய்வை கண்டிக்கும் பித்தம்குறைய உதவும் உணவுகள்-சித்தர்கள்தந்தது-Mallika Badrinath\nகொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on immunity increasing foods\nஅ.கணநாதன் கருத்துரை | பன்னாட்டு நீதிமன்றத்தின் ஊடாக தமிழினப் படுகொலைக்கான நீதி\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-05-13T12:37:35Z", "digest": "sha1:UKGCESYZ6RDJUJVKZ43A7T6MA2ZTYRZJ", "length": 11429, "nlines": 204, "source_domain": "www.colombotamil.lk", "title": "டோனி, கோஹ்லி சாதனையை முறியடித்த இளம் வீரர் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nடோனி, கோஹ்லி சாதனையை முறியடித்த இளம் வீரர்\nவிஜய் ஹசாரே கிண்ணம் காலிறுதியில் மும்பை அணிக்காக அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.\nவிஜய் ஹசாரே கி���்ணம் தொடர்பில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை – சவுராஷ்டிரா அணிகள் மோதின.\nமுதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்த சவுராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்கள் குவிக்க அந்த அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ஓட்டங்கள் சேர்த்தது.\n285 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பிரித்வி ஷா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். பிரித்வி ஷா, ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 238 ஓட்டங்கள் குவித்தது.\nஇறுதியில், மும்பை அணி 41.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமும்பை அணியில் இடம் பெற்ற பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 185 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.\nகடந்த 2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி 183 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது சாதனையாக இருந்தது.\nஇதன்பின், கடந்த 2012-ம் ஆண்டில் டாக்காவில் நடந்த ஆசிய கிண்ணம் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 183 ஓட்டங்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற விராட் கோஹ்லி உதவினார்.\nதற்போது, டோனி மற்றும் விராட் கோஹ்லி சாதனையை பிரித்வி ஷா முறியடித்து விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணி அரையிறுதி செல்ல வழிநடத்தி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nமன்னிச்சிடுங்க ரசிகர்களே…கொல்கத்தா அணி தோல்வி குறித்து ஷாருக்கான் வருத்தம்\nகொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி\nஇலங்கைக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வருவது உறுதி; அர்ஜுன டி சில்வா\nதென் ஆப்ரிக்க அணியிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான் : விவாதமான ரன் அவுட்\nஅதிகரிக்கும் கொரோனா… ஐபிஎல் போட்டிகள் மும்பையில் நடக்குமா\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=185609&cat=594", "date_download": "2021-05-13T11:52:19Z", "digest": "sha1:BO63EGDIV7A66WEIWAJ7FOXU57PKCBOM", "length": 15192, "nlines": 355, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 30-06-2020 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nசெய்திச்சுருக்கம் ஜூன் 30,2020 | 12:55 IST\n1. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 2. இந்திய, சீன ராணுவ தளபதிகள் சந்திப்பு 3. அவமதிப்பு வழக்கை கைவிட முடியாது 4. கனிமொழியை பின்தொடர்கிறாரா உதயநிதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசெயற்கைக்கோள் ஆதாரங்களுடன் சீன அடாவடி அம்பலம் | Chinese Military Resources In Ladakh's Galwan Area\nகொரோனா சிகிச்சைக்கு கட்டணம் அறிவிப்பு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nரயிலுக்கு காத்திருக்கும் தொழிலாளர்கள் நிலை என்ன \nசேமிக்கும் வசதி அமைக்காதது ஏன் | ஆக்சிஜன் தட்டுப்பாடு 2\n3 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nநெல்லை மருத்துவமனைக்கு, 5 டன் சப்ளை 1\n4 Hours ago செய்திச்சுருக்கம்\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n10 Hours ago சினிமா வீடியோ\nஎரிக்க முடியாமல் திணறும் ஊழியர்கள் 1\nடில்லி போல கூடல்நகரிலும் பீதி 3\nஉலகளாவிய டெண்டர் கோர அறிவுறுத்தல் 1\nபடம் எப்டி இருக்கு நிழல் (மலையாளம்)\n1 day ago சினிமா வீடியோ\nசென்னையில் புதிய திட்டம் 1\nபாஜ மீது திமுக குற்றச்சாட்டு\n1 day ago அரசியல்\n1 day ago செய்திச்சுருக்கம்\nபாம்பை தூக்கி காட்டியதும் பயம்\n1 day ago சம்பவம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2021-05-13T14:06:48Z", "digest": "sha1:FAO6OGYZUVHBG5YKNWOAWQURRCDZWDXZ", "length": 8893, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "கபாலிய நல்லா கொடுத்தா போதும் தலைவா! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகபாலிய நல்லா கொடுத்தா போதும் தலைவா\n“வாழ வச்ச தமிழ்நாட்டுக்கு எதாவது பண்ணனும்னு அடிக்கடி சூப்பர் ஸ்டார் சொல்வதே வேணாம் என்பது என் கருத்து\nஇந்த அரசியல் பார்வையெல்லாம் வருவதற்கு முன்னரே சின்ன வயசில, திரையில பார்த்து துள்ளி சந்தோஷ பட்டது, ரஜினி ஸ்டைல்ன்னு சொல்லிகிட்டது, எங்களை குதுகல படுத்தியதுன்னு நீங்க நிறையவே பண்ணிடிங்க, ஒரு கலைஞனா அதை தான் பண்ண முடியும், தவிர ரஜினி என்கிற தனி மனிதனை முன்னேற்ற வேண்டுமென டார்கட் பிக்ஸ் பண்ணிக்கிட்டு எல்லாம் உங்களை நாங்க வாழ வைக்கலை, அவ்ளோ நல்லவங்களும் நாங்க இல்லை, உங்கள் திறமைக்கான விலை அது அதனால் தான் நாடு கடந்து தமிழரல்லாத நாடுகளில் கூட ஜெயிக்க முடிந்தது அதனால் தான் நாடு கடந்து தமிழரல்லாத நாடுகளில் கூட ஜெயிக்க முடிந்தது உங்களை உருவாக்கியது நாங்க தன்னா, எங்க இன்னொரு ரஜினியை உருவாக்க முடியுமா என்ன உங்களை உருவாக்கியது நாங்க தன்னா, எங்க இன்னொரு ரஜினியை உருவாக்க முடியுமா என்ன\nஅதனால தமிழ்நாட்டுக்கு ஏதாவது நல்லது பண்ணும்னா, தளபதி மாதிரி இன்னொரு படம் தா தலைவா, கபாலியை செம்மையா கொடுங்க போறும்’\nஒரு கலைஞனாக அந்த நிவர்த்தி போறும், இந்த நாட்டு பிரஜையாக செய்வதெல்லாம் உங்கள் தனி விருப்பம்\n ரஜினியை பயன்படுத்தத் தெரியாத ரஞ்சித் : இது “கபாலி” படத்தின் துபாய் விமர்சனம் கபாலி: தமிழனின் குரல் (இது தஞ்சாவூர் விமர்சனம் )\nTags: கபாலி, சூப்பர் ஸ்டார், நெட்டிசன், ரஜினிகாந்த்\nPrevious கமலஹாசன் vs அமீர்கான்\nNext ஏ.ஆர். ரஹ்மான் அனுபவித்த சகிப்பின்மையை சகிக்க வேண்டுமா\nமறக்க முடியாத மே 11, 1973: வாயில் வடை சுடாதவனின் உ.சு.வா பட வரலாறு….\nதன் இரு மகன்களையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு-வின் பெருமை மிகு தந்தை\nதமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் மேலும் தீவிரம் ஆகிறது : அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 17,745 பேர், டில்லியில் 10,489 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27240", "date_download": "2021-05-13T12:42:40Z", "digest": "sha1:DT3ZHNXRDVKZC5LOZJ6WR2E6WQPUVGFX", "length": 7697, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "விஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது... தாய் ஷோபா பரபரப்பு பேட்டி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது… தாய் ஷோபா பரபரப்பு பேட்டி\nஎஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார்.\nவிஜய்யின் தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நேற்று புதிய அரசியல் கட்சி தொடங்கினார். இந்த கட்சிக்கு பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், தலைவராக பத்மநாபன், பொருளாளராக ஷோபா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். கட்சி பெயரை தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்தார்.\nஇதையடுத்து நடிகர் விஜய்யே இந்த கட்சியை தொடங்கி இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விஜய்யின் செய்தி தொடர்பாளர் இதனை மறுத்தார். இதற்கிடையே டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது பெயரில் கட்சி தொடங்கியதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டார். மேலும் அந்த கட்சியில் ரசிகர்கள் சேர வேண்டாம் என்றும் நடிகர் விஜய் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் எஸ். ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை, விலகிவிட்டேன் என்று நடிகர் விஜயின் தாய் ஷோபா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து நடிகர் விஜயின் தாய் ஷோபா தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை, விலகிவிட்டேன். அரசியல் பேச வேண்டாம் என பலமுறை கூறியும் எஸ். ஏ சந்திரசேகர் கேட்காததால் அவரிடம் விஜய் பேசுவதில்லை. அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் எஸ்.ஏ.சி. கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார். எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய்தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினார்.\n← திருமண மண்டபத்தில் கரண்ட் இல்லை என கைதான பாஜகவினர் சாலை மறியல்.. போலீஸ் அதிகாரி சட்டையை பிடித்து வாக்குவாதம்\nதமிழகத்தில் புதிதாக 2,370 பேருக்கு கொரோனா →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/05/27/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-13T11:37:25Z", "digest": "sha1:RNNFBRPAATFZBEHHC26VAUX2RZVI42SA", "length": 8468, "nlines": 53, "source_domain": "plotenews.com", "title": "வவுனியா மாவட்ட இளைஞர் தின நிகழ்வுகள். (படங்கள் இணைப்பு) -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தின���் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியா மாவட்ட இளைஞர் தின நிகழ்வுகள். (படங்கள் இணைப்பு)\nவவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான இளைஞர் தின நிகழ்வுகள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் இன்றைய தினம் (27.05.2017) வவுனியா சிங்கள பிரதேச செயலக மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.\n“சுத்தமான இலங்கைக்கு இளைஞர்களின் குரல்” எனும் தொனிப் பொருளில் வவுனியா, செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா தெற்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுதல் நிகழ்வாக மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் இளைஞர் மாநாடும் , ஆதி இளைஞர்கள் கௌரவிப்பும் நடைபெற்று அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக விரிவுரையாளர்களினால் “திண்ம கழிவு முகாமை” தொடர்பான விரிவுரைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இளைஞர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.\nதொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி அதிகமான இளைஞர்களின் பங்குபற்றலுடன் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டிகள், மற்றும் நடைபவனி பேரணியும் நடைபெற்றது. இவ் பேரணியில் விழிப்புணர்வு பதாகைகள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு திரேஸ்குமார் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி திரு சோமரத்ன , இளைஞர�� சேவைகள் மன்றத்தின் தலைமைக்காரியாலய ஊடக பிரிவிற்கான உதவி பணிப்பாளர் திரு ஜெயதிலக ஆகியோர் கலந்து இளைஞர் தினத்தை வலுவூட்டியிருந்தார்கள்.\nகௌரவ அதிதிகளாக வவுனியா சிங்கள பிரதேச செயலக உதவி செயலாளர் திரு ஆனந்தன், வவுனியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு ஜெயரட்ணம், வடக்கு மற்றும் வன்னி மாகாணங்களுக்கான கணக்காளர் திரு ஆர்.இரட்ணகுமார், மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீகரன் கேசவன், பதிந்து வாசல ஆகியோருடன் பிரதேச, மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்கள், ஆதி இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம்,\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,\n« இலங்கையில் 6 மாவட்டங்களில் நிலச்சரிவு: 91 பேர் பலி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் கல்வி உதவிதொகை அன்பளிப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/06/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-05-13T13:00:25Z", "digest": "sha1:GNGJMOKYE6FVDEKZZYUD6AAWDKTRJFAC", "length": 5815, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "கல்வி மற்றும் விவசாய அமைச்சராக விக்னேஸ்வரன் பதவிப்பரமாணம் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகல்வி மற்றும் விவசாய அமைச்சராக விக்னேஸ்வரன் பதவிப்பரமாணம்\nவடமாகாணத்தின் கல்வி மற்றும் விவசாய அமைச்சராக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவிப்பரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nவடமாகாணத்தின் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரனேசன் மற்றும் கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா ஆகியோர் பதவிகளை இராஜனாமா செய்ததையடுத்து, அந்தப் பதவிகளை தலமையமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார்.இந்த பதவியேற்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வட மாகாண ஆளுநர் ரெஜினொல் குரே முன்னிலையில் இடம்பெற்றது.\nஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரனேசன் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டுமென முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை பரிந்துரைந்திருந்தது.\nஅதன்படி அந்த இருவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ததையடுத்து வடமாகாண சி.வி. விக்னேஸ்வரன் அந´த அமைச்சுக்களை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\n« தமிழீழ மக்கள் கல்விக்கழகம் சுவிஸ் நடாத்தும் அறிவுப்போட்டி 2017 வடக்கு முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்பட்டது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olschurch.in/tn_songs.php", "date_download": "2021-05-13T13:42:34Z", "digest": "sha1:GUW7D5VDOUOESVECNNCHTT2GJ7SESILW", "length": 6065, "nlines": 138, "source_domain": "olschurch.in", "title": " தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி", "raw_content": "\nமுகப்பு பேராலயம் தங்கத்தேர் திருவிழா பாடல்கள்\nஅன்னை உன் ஆசி வேண்டியே\nமாமரியே நல்ல தாய் மரியே\nவந்தோம் உன் மைந்தர் கூடி\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nமாலை 05:30 - திருப்பலி\nகாலை 05:30 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 11:30 - நவநாள் திருப்பலி\nமாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்\nமாலை 05:30 - திருப்பலி\nமாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்\nமாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்\nகாலை 05:00 - முதல் திருப்பலி\nகாலை 06:30 - இரண்டாம் திருப்பலி\nகாலை 08:00 - மூன்றாம் திருப்பலி\nகாலை 09:30 - ஆங்கில திருப்பலி\nகாலை 10:30 - ஞானஸ்தானம்\nமாலை 04:30 - நற்கருனை அசீர்\nமாலை 05:30 - திருப்பலி\nஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.pasiillatamilaham.com/care-for-orphanage/", "date_download": "2021-05-13T12:22:10Z", "digest": "sha1:U5CLI3YOOFHSN262ALQOEB6C4NT7JHV4", "length": 4099, "nlines": 58, "source_domain": "www.pasiillatamilaham.com", "title": "கருணை இல்லம் -", "raw_content": "\nமுன் பின் நாம் அவரை பார்த்ததில்லை ஆனால் தங்க இடம் கொடுத்தார். நமக்கு மட்டும் இன்றி நம் மனைவி மக்களுக்கும் ஏன் நம் குடும்பத்துக்கே தங்க இடம் கொடுத்தார் அவர் தான் கடவுள்.\nஅப்படி நாம் தங்கிய இடத்தில் நம்மை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த தாய் தந்தையருக்கு தங்குவதற்கு மனிதன் இடம் கொடுப்பதில்லை.\nநாங்கள் சந்தித்த பல மனிதர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் . அவர்களின் சரித்திர கதைகளை கேட்க்கும் பொழுது அவர் வசதியாக பல சொந்தங்களுடன் வாழ்ந்தவராஹா இருப்பர். காலத்தின் அவசர கோலத்தில் சிக்கி தவிக்கும் மனிதர்கள் அவர்களை கைவிட்டாலும் இந்த பசி இல்லா தமிழகம் அவர்களை கைவிடுவதில்லை .\nஅவர்களுக்காக நாங்கள் பல பகுதிகளுக்கு சென்று கருணை இல்லங்களை அணுகி வூவொருவருக்கும் பிடித்த மற்றும் அவர்களுக்காய் விருப்பத்திற்கு இணங்க இருக்கும் இல்லங்களில் சேர்த்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தயும் ஏற்படுத்தி வருகிறோம் .\nஅவ்வாறு இல்லங்களை அணுகி அவர்களை சேர்க்கும் பொழுது நமது அமைப்பு பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே நமது பசி இல்லா தமிழகம் நமக்கான ஒரு கருணை இல்லத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF/", "date_download": "2021-05-13T12:46:54Z", "digest": "sha1:YNBQNMR5VRIFO5XBQTKQLSNI4UJF2VDN", "length": 8842, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந��தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nஇந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது\nதூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை மத்திய அரசிடமிருந்து மதுரை நகராட்சி பெறவுள்ளது.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் தூய்மை இந்தியா சிறந்த கோயிலுக்கான தேர்வு தொடங்கப்பட்டு 10 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வாகியுள்ளது.\nநாளை (அக்டோபர் 2, 2017) மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீர ராகவ ராவ், நகராட்சி ஆணையர் எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடமிருந்து விருதைப் பெறுகின்றனர்.\nஇது குறித்து அனீஷ் சேகர் கூறும்போது, முதலில் கோயிலின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது என்ற கவனத்தில் தொடங்கப்பட்டது, இது அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது மார்ச் 2018-ல் இதன் பணி முழுதும் நிறைவடையும் என்றார். இதற்கான செலவு ரூ.11.65 கோடி, இதற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. “மற்ற 10 தூய்மை சிறந்த இடங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தேர்வு செய்தது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது” என்றார்.\nசித்திரைத் தெருக்களில் ஒவ்வொரு 50மீ இடைவெளியிலும் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் குப்பை எடுக்கும் லாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு உடனுக்குடன் குப்பைத் தொட்டிகளிலிருந்து குப்பைகளை அள்ளிச் செல்கிறது. 25 இ-டாய்லெட்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு முழுநேர குடிநீர் வசதி. சாலைகளைச் சுத்தம் செய்ய பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.\nகோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில் 2018 மார்ச் மாதம் சுத்தமாக பிளாஸ்டிக் குப்பைகள் இருக்காது என்கிறார் ஆணையர். இந்த விருது அறிவிப்பினால் கோயிலைச் சுற்றியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், சாலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தாங்களும் முழு முயற்சியில் பணியாற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடிய���ல் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4-20/", "date_download": "2021-05-13T12:43:35Z", "digest": "sha1:2DLIPLI5YGPWPO5IKWRA7MXH72JEZNMG", "length": 7831, "nlines": 114, "source_domain": "kallakurichi.news", "title": "கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/நமது மாவட்டம்/கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்\nமின்னணு ஓட்டு பதிவு இயந்திம்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.\nமின்னணு ஓட்டு பதிவு இயந்திம்\nஎதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு, தச்சூர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.\nஇதில், 2,080 கன்ட்ரோல் யூனிட், 2,730 பேலட் யூனிட், 2,250 விவிபாட் இயந்திரங்கள் வந்துள்ளது. மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களை ஸ்கேனிங் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்ப பொறியாளர்கள் மூலம் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதில், ஏற்கனவே பதிவாகி இருந்த ஓட்டுகள் அழிப்பு, சின்னங்கள் அகற்றம் மற்றும்இயந்திரங்களில் பழுது உள்ளதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.இப்பணிகளை சப் கலெக்டர் ஸ்ரீகாந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தேர்தல் தனி தாசில்தார் மணிகண்டன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கமலம் ஆகியோர் உடனிருந்தனர்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.\n#நமது மாவட்டம்# செய்திகள்#மின்னணு ஓட்டு பதிவு இயந்திம்\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manithan.com/article/actress-sayyeshaa-workout-viral-vedio-1618931289", "date_download": "2021-05-13T13:08:03Z", "digest": "sha1:3NF5FSVYIREDAFFOWIV6R2X4DTW4J525", "length": 17718, "nlines": 307, "source_domain": "manithan.com", "title": "ஆர்யாவுக்கே டஃப் கொடுக்கும் சாயிஷா! இணையவாசிகளை மிளர வைக்கும் வைரல் காட்சி - மனிதன்", "raw_content": "\nஆர்யாவுக்கே டஃப் கொடுக்கும் சாயிஷா இணையவாசிகளை மிளர வைக்கும் வைரல் காட்சி\nநடிகை சாயிஷா அவரின் கணவருக்கு போட்டியாக தாறுமாறாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்.\nஅந்த வீடியோவை பார்த்த நமக்கே தலைசுத்துது அந்த அளவுக்கு ஒர்க் அவுட் செய்கிறார்.\nஇரண்டு கைகளையும் தூக்கி அப்படியே எகிறி குதிக்கிறார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் வாயடைந்து போயுள்ளனர்.\nமுன்னணி நடிகையாக வலம் வரும் சாயிஷா நடனம், உடற்பயிற்சி என்று சதா எதையாவது ஒன்றை செய்துக்கொண்டே இருக்கிறார்.\nஅனிதா குப்புசாமியின் காணாமல் போன மகளா இது அச்சுஅசல் கலர் ஜெராக்ஸாக இருக்கும் புகைப்படம்\nஎங்க தலக்கு தில்லைப் பார்த்தியா புகைப்படத்தை பார்த்து மாகாபா-வை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\n30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த யானை குட்டி நெஞ்சை உருக்கும் அரிய புகைப்படம்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nமார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்\nகொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கையின் கணவர் - ஷாக்கிங் தகவல்\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nஒல்லியாக இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலையா இது- உடல் எடை போட்டு எப்படி உள்ளார் பாருங்க\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nகுக் வித் கோமாளி தீபாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்\n என்னை மன்னிச்சுடுங்க...CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\nவிமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nகாவல் துறை அதிகாரிகளுடன் சூப்பர் சிங்கர் பூவையார் - என்ன செய்துள்ளார் என்று வீடியோவை பாருங்க\nயாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka\nஅல்வாய் கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nதிருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்\nநெடுந்தீவு மேற்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nமீசாலை வடக்கு, Sri Lanka\nகாரைநகர் களபூமி, Sri Lanka\nஉரும்பிராய் தெற்கு, Sri Lanka\nதிரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி\nகோப்பாய் தெற்கு, Sri Lanka\nஇளவாலை சிறுவிளான், Sri Lanka\nபுலோலி தெற்கு, Sri Lanka\nதிரு சவரிமுத்து விக்டர் ஜோசப்\nதிரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி\nஇணுவில் கிழக்கு, Sri Lanka\nயாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nகொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka\nவறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka\nகொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை\nநெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka\n���ாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-13T13:33:11Z", "digest": "sha1:JLWYTUZWXCNXZTFBSVT752NAJWUSZYZI", "length": 9645, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காதல் மன்னன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(காதல் மன்னன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகாதல் மன்னன் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஜித் குமார், மானு, விவேக், ம. சு. விசுவநாதன், கரன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 1998-ம் ஆண்டு வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடியது.\nருத்ரா (கிரிஷ் கர்னாட்), தனது இரண்டு மகள்களையும் மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். அவரது மூத்த மகள் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஒடிவிடவே, அவரது இரண்டாவது மகளான திலோத்தமா (மானு) மீது கண்டிப்பு இரட்டிப்பாகிறது. இந்நிலையில் ருத்ரா தனது நண்பனின் மகனான (கரண்) திலோத்தமாவை திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார். நிச்சயம் செய்த பின்னர் சிவா (அஜித் குமார்) மீது திலோத்தமாவுக்கு காதல் வருகிறது. காதல் என்ற வார்த்தையையே பிடிக்காத தன் தந்தையிடம் தனது காதலை பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறார். காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாலும் அதை மற்றவரிடம் சொல்லாமல் தவிக்கிறார்கள். காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலை சொன்னார்களா, திலோத்தமாவின் தந்தை தனது மகளின் காதலை ஏற்றுக் கொண்டாரா, என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.\nம. சு. விசுவநாதன் - அலங்கோலம் விஸ்வநாதன்\nகிரிஷ் கர்னாட் - பிளாக் டாக் பாதுகாப்பு சேவை செயலாளர்\nகனல் கண்ணன் - வாடகை கார் ஓட்டுநர்\n\"ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிர்பாராதவிதமாக வேறு ஒரு நபரின் மீது காதல் வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதை\" என்கிறார் இயக்குநர் சரண். தமிழ் திரைப்படத் துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ம. சு. விசுவநாதன் இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார். அவருடன் அசாம் நடிகை மானு மற���றும் இசையமைப்பாளர் பரத்வாஜும் இந்த திரைப்படத்தில் தான் அறிமுகமானார்கள்.[1] படம் வெளியாவதற்கு முன்பாகவே இதன் பாடல்கள் அனைவராலும் விரும்பி கேட்கக்கூடிய பாடல்களாக அமைந்தன.[2] இத்திரைப்படத்தில் நடிக்க ம. சு. விசுவநாதன் முதலில் மறுத்து விட்டார். ஆனால் நடிகர் விவேக் மறுபடியும் வற்புறுத்தி அவரை இத்திரைப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தார்.[3]\nபரத்வாஜ் இசையமைத்த முதல் திரைப்படமான இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து, மற்றும் கவிஞர் வாலி ஆகியோர் எழுதியுள்ளனர்\n1 உன்னைப் பார்த்த வைரமுத்து எஸ். பி. பாலசுப்பிரமணியம்\n2 வானும் மண்ணும் ஹரிஹரன், சித்ரா\n3 திலோத்தமா பரத்வாஜ், அனுபமா\n4 மெட்டுத் தேடி வாலி ம. சு. விசுவநாதன்\n5 மாரிமுத்து மாரிமுத்து வைரமுத்து தேவா\n6 கன்னிப் பெண்கள் ஃபெபி, அதா அலி அஸாத்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2021, 15:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/4-50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-05-13T13:07:25Z", "digest": "sha1:MXQ3GXXPDOPZR3S6GTPWTFVOO7NTTXLG", "length": 8264, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை போயிருக்கும் |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\n4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை போயிருக்கும்\nவெளிநாடடுவாழ் இந்தியர்கள், நம் நாட்டின் துாதர்களாக விளங்குகின்றனர். நம்நாட்டின் திறமையை உலகெங்கும், அவர்கள் பறை சாற்றி வருகின்றனர்.காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், மறைந்த, ராஜிவ், ‘அரசு செலவிடும்,1 ரூபாயில், 15 காசுகள்தான், மக்களை சென்றடைகிறது. மீதமுள்ள, 85 காசுகள் கொள்ளையடிக்க படுகின்றன’ என, ஏற்கனவே குறிப்பிட்டார்.ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், தொழில் நுட்ப உதவியால், இந்த கொள்ளை தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.\nமானியங்கள், மக்களை முழுமை யாகவும், நேரடியா கவும் சென்றடையும் வகைய��ல், வங்கிக்கணக்கு களில் பணத்தை செலுத்தும், நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை, 5.80 லட்சம் கோடி ரூபாய், மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், பழைய முறையையே பயன் படுத்தி யிருந்தால், 4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும்; அது தடுக்கப்பட்டு உள்ளது.\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ.…\nமத்திய அரசின் உதவிகள் இடைத் தரகா் தலையீடு இன்றி…\n5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் 15 லட்சம்கோடி…\nவீடுகள் வாங்குவோரும். விற்போரும் பயன்பெறும் வகையில்…\nராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உயர்வு\nதிருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன ...\nபா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கி ...\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nசென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேரா� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:59:32Z", "digest": "sha1:SN7H6SJXJQHIYDDYC2I7WX4I2VWLPMHA", "length": 6123, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "இபிஎஸ் |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசன��ன் தம்பி\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nஅதிமுக கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதனை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தேர்தல்பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர். அதிமுக - பா.ஜ., கூட்டணி ......[Read More…]\nFebruary,19,19, —\t—\tஅதிமுக, இபிஎஸ், தமிழிசை சவுந்திர ராஜன், பாஜக\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறு ...\nகாங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே � ...\nமீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுப� ...\nநாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச ...\nநாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்ட ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-13T12:40:32Z", "digest": "sha1:CI72TQA3ND3SMK6U6KT3SN4Y3IGST5L6", "length": 7010, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "எம்.ஆர். காந்தி |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nநாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்டியிட���ம் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகள் பாஜக வுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. இதில் நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளுக்கு நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நாகர்கோவில் தொகுதிக்கு பாஜக மூத்த ......[Read More…]\nMarch,15,21, —\t—\tஎம்.ஆர். காந்தி, பாஜக\nபாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி மர்ம நபர்களால் வெட்டப்பட்டார்\nபாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி (வயது 62) மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார் .எம்.ஆர். காந்தி பாஜக.,வின் மூத்த நிர்வாகியான இவர் நாகர்கோவில் ஜெகநாதன் தெருவில் ......[Read More…]\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறு ...\nகாங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே � ...\nமீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுப� ...\nநாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச ...\nபாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/222", "date_download": "2021-05-13T12:13:53Z", "digest": "sha1:OFB3UKTD2CUJR65VDELPOI5C2GF3CTGF", "length": 3107, "nlines": 30, "source_domain": "thirukkural.io", "title": "Kural 222 | திருக்குறள்", "raw_content": "\nநல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்\nபிறரிடமிருந்து பொருள்‌ பெற்றுக்‌ கொள்ளுதல்‌ நல்ல நெறி என்றாலும்‌ கொள்ளல்‌ தீமையானது. மேலுலகம்‌ இல்லையென்றாலும்‌ பிறர்க்குக்‌ கொடுப்பதே நல்லது.\nகொளல் நல் ஆறு எனினும் தீது-ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று-ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும், ஈதலே நன்று.\n('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.)\n(இதன் பொருள்) ஒருவன் மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது; ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவமுண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும், இது வரை யாது கொடுத்தலாதலால், யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:43:47Z", "digest": "sha1:HRNK65WP5AECGBYM3E37YLGYZ3ZYTK7J", "length": 4320, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "முன்ன பின்ன தெரியாத பொண்ணோட கன்னத்தை கிள்ளுனா என்ன ஆகும் ?? வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» முன்ன பின்ன தெரியாத பொண்ணோட கன்னத்தை கிள்ளுனா என்ன ஆகும் \nமுன்ன பின்ன தெரியாத பொண்ணோட கன்னத்தை கிள்ளுனா என்ன ஆகும் \nமுன்ன பின்ன தெரியாத பொண்ணோட கன்னத்தை கிள்ளுனா என்ன ஆகும் \nஏண்டா உன்ன மாதிரி ஆளுங்கள வெளிய விட்டா ரொம்ப ஆபத்துடா\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\n குரங்கு இவ்வளோ தூரம் தாண்டுமா பார்த்தா அசந்து போவீங்க – வீடியோ\nமொட்டை மாடியில் இந்த குயிலுங்க போடுற ஆட்டத்தை பாருங்க – வீடியோ\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/659444-new-railroad-project.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-13T13:33:55Z", "digest": "sha1:MCS52SM7CX2732C2UYBYMWZQKTIZLDTZ", "length": 19911, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "20 ஆண்டுகளாக நடக்கும் நிலம் கையகப்படுத்தும் பணி: வேகமெடுக்காத மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் | New railroad project - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\n20 ஆண்டுகளாக நடக்கும் நிலம் கையகப்படுத்தும் பணி: வேகமெடுக்காத மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம்\nதூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் நடைபெறும் புதிய ரயில்பாதைக்கான பணி (கோப்பு படம்)\nமதுரை-தூத்துக்குடிக்கு அருப்புக் கோட்டை வழியாக புதிய ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணிகூட முடிவடை யாமல் உள்ளது.\nமதுரை-தூத்துக்குடி இடையே தற்போதுள்ள 159 கி.மீ. தூர ரயில் பாதை நெல்லை வழித்தடத்தில் வாஞ்சி மணியாச்சி வரை சென்று அங்கிருந்து மீளவிட்டான் வழியாக தூத்துக்குடியை சென்றடைகிறது. பேருந்து பயணத்தைவிட ரயில் பயணம் ஒரு மணி நேரம் கூடுதல் என்பதுடன் தூரமும் அதிகம். மேலும் இந்த வழித்தடத்தில் அதிக ரயில்கள் இயங்குவதால் கிராசிங்குகளும் அதிகம். எனவே அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் கொண்டு வரப்பட்டது.\nகடந்த 1999-2000-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி மதுரை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம், பாறைப்பட்டி, ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேலமருதூர், வாலசமுத்திரம், சில்லாநத்தம், சாமிநத்தம், தட்டப்பாறை, மீளவிட்டான் வழியாக தூத்துக்குடி ரயில் நிலையம் வரை சுமார் 143 கி.மீ.க்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியது இத்திட்டம்.\nகிடப்பில் இருந்த இத்திட்டத்தில் தற்போது மீளவிட்டானில் இருந்து மேல்மருதூர் வரை ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஆனாலும் மேல்மருதூர்- திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் தாமதத்தால் பணியில் தொய்வு நிலை உள்ளது. நிதி ஒதுக்கீடு, நிலம் கையகப் படுத்தும் பணிகளை துரிதப்படுத்த மக்கள் பிரதிநிதிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என கோரிக்கை எழுத்துள் ளது.\nரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மதுரை-தூத்துக்குடி இடையேயான 143 கி.மீ. தூரத்தில் தூத்துக்குடி-மீளவிட்டான் வரை ஏற்கெனவே ரயில் பாதை உள்ளது. அருப்புக்கோட்டை வழியாக மீளவிட்டான்-திருப்பரங்குன்றத்துக்கு சுமார் 134 கி.மீ. தொலைவுக்கு புதிய பாதை அமைக்க வேண்டும். மதுரை-தூத்துக்குடி இடையே 10 புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வெளியூர்களுக்கும், துறைமுகத்துக்கும் கொண்டு செல்ல வசதியாக இருக்கும். அருப்புக்கோட்டை முக்கிய சந்திப்பு நிலையமாக மாற்றப்படும்.\nஇத்திட்டத்துக்கென மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சுமார் 840 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும், இன்னும் இது முழுமை பெறவில்லை. தூத்துக்குடியில் மட்டுமே 80 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீள விட்டான்-மேல்மருதூர் வரையிலான பணி 2021 ஜூலைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேல்மருதூர்-அருப்புக்கோட்டை-திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. அருப்புக் கோட்டை-மதுரை வரையிலும் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதத்தால் பாதை அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறையினர் நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.\nவிருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரிடம் கேட்டபோது, ‘‘இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக முடிய வேண்டும். அப்போதுதான் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடியும். மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அதிமுக அரசு அதற்கான நடவடிக்கை எடுக்காததால் இத்திட்டத்தை முடிக்க முடியாத சூழல் உள்ளது. தமிழகத்தில் புதிதாக அமையும் அரசிடம் இதுபற்றி வலியுறுத்தப்படும். இந்த புதிய ரயில் திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்க மத்திய அரசிடமும் வலியுறுத்துவேன்’’ என்றார்.\n20 ஆண்டுகள்நிலம் கையகப்படுத்தும் பணிமதுரைதூத்துக்குடிபுதிய ரயில் பாதைNew railroad project\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nமதுரை தத்தனேரி மயானத்தில் கூடுதலாக 3 மின் எரியூட்டும் தகன மேடைகள்: கரோனாவால்...\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nசிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பிவைப்பு\nஊரடங்கு விதிகளை மீறும் பொதுமக்கள்; தளர்வுகளில் மாற்றங்கள் செய்யலாமா- அனைத்துக் கட்சிக் கூட்டதில்...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்ற மதுரை தனியார் மருத்துவமனை ஊழியர் கைது: கரோனாவால் உயிரிழந்தவர்களின்...\nமாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராமநாதபுரம் மாணவர் புகார் கடிதம்\nஇறுதி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்து 2 பெண்கள் உயிரிழப்பு: சோழவந்தான் அருகே பரிதாப...\nபொது ஊரடங்கையொட்டி மதுரையில் மக்கள் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் போலீஸ்\nபக்தர்கள் பங்கேற்புடன் திருவிழா நடத்தக்கோரி : தென்னிந்திய பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம்...\nமதுரை மாநகராட்சி சார்பில் - தொழில் வர்த்தக சங்கத்தில் 2-வது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/21_69.html", "date_download": "2021-05-13T12:45:01Z", "digest": "sha1:V6L5AL7BYQVWIPTPG3MQINYS3FVYMC7E", "length": 9932, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "முழு ஊரடங்கு: மாநிலங்களுக்கு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / முழு ஊரடங்கு: மாநிலங்களுக்கு\nஇசைவிழி ஏப்ரல் 21, 2021 0\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் கவனமுடன் இருந்தால், முழு ஊரடங்குக்கு அவசியமில்லை என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி, படுக்கை வசதி இல்லாமல், தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடனும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடனும் பிரதமர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்த நிலையில், நேற்றிரவு (ஏப்ரல் 20) பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, “இந்தியா மீண்டும் கொரோனாவுக்கு எதிரான ஒரு போரை தொடங்கியிருக்கிறது. கொரோனாவால் உயிரிழப்பைச் சந்தித்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இழப்பை எனது இழப்பாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில், சிறப்பாகப் பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதைரியத்தோடும், நமக்கு இருக்கும் அனுபவத்தோடும் இந்த கொரோனாவை எதிர்கொள்ள முடியும். சில மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தேவைப்படும் ஆக்சிஜனைக் கிடைக்க செய்ய மத்திய, மாநில அரசுகளும், தனியார் துறையும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. விரைவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.\nமருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பணி அதிகரிக்கப்படவுள்ளது.\nதற்போது வரை, 12 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம், நாட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் தடுப்பூசி சென்று சேர நடவடிக்கை ���டுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, குறைந்த விலையில் அளிக்கும் நாடு இந்தியாதான்.\nபொது முடக்கம் என்பதை கடைசி ஆயுதமாக மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் முழு முடக்கத்தை தடுக்கலாம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றினாலே, ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.\nசிறு கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்துங்கள். மக்கள் பீதி அடைய வேண்டாம். தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்துங்கள். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது. நம் அனைவரின் ஒட்டுமொத்த முயற்சியின் மூலம் கொரோனா இரண்டாவது அலையை வென்றெடுப்போம்” எனப் பேசினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/arts/cinema_books/maruthakasi_songs/maruthakasi_songs_88.html", "date_download": "2021-05-13T12:35:05Z", "digest": "sha1:RWRKYSIVO4LMQDPDTKIMDI4WVVDK7F3Z", "length": 14699, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் - 88 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - யாருக்கு, தான்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 13, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » சினிமா புத்தகங்கள் » மருதகாசி பாடல்கள் » பக்கம் - 88\nமருதகாசி பாடல்கள் - பக்கம் - 88\nஆண் : யாருக்கு யார் சொந்தமென்பது-என்னை\nநேருக்கு நேர் கேட்டால் நானென்ன சொல்வது\nவாரி முடித்த குழல் எனக்கே தான் சொந்த மென்று\nவானத்துக் கார் முகிலும் சொல்லுதே\nமலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று\nபெண் : வண்ண மலர் என்றும் வண்டுக்குத் தான் சொந்தம்\nவழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்\nஆண் : தந்தப்பல் எழில் கண்டு, தன் இனந்தான் என்று\nகுங்கும இதழ் கண்டு கோவைக் கனி எல்லாம்\nபெண் : கொத்தும் கிளிக்கே தான் கோவைக்கனி சொந்தம்\nகுறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது\nஇசை : K. V. மகாதேவன்\nபாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P சுசிலா\nபக்கம் - 88 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - யாருக்கு, தான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/31/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-13T13:44:26Z", "digest": "sha1:6GJ4KFZMQQV5IZOX236ARSBKEZIAUYNR", "length": 10320, "nlines": 165, "source_domain": "www.thamilnaatham.media", "title": "அமரர் திரு.நாகராஜா உதயகுமார் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome மரண அறிவித்தல்கள் அமரர் திரு.நாகராஜா உதயகுமார்\nயாழ்-மானிப்பாயை பிறப்பிடமாகவும், ஜெர்மனி நாட்டின் Endingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா உதயகுமார் அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், நாகராஜா விமலா(பண்டாரிக்குளம் வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,\nகாலஞ்சென்ற முத்துராசா, சதாசிவதேவி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமைதிலி(வவா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,\nகீர்த்தனன்(சைலு), சாருஜன், டில்வினா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,\nகவிதா, ஜீவிதா(ஜேர்மனி), நிறைஞ்சகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nபாஸ்கரன்(லண்டன்), சந்திரகுமார்(ஜேர்மனி), சுரேந்திரன்(ஜேர்மனி), மாலினி(ஜேர்மனி), ரஜனி(அமுதா- சுவிஸ்), சுபபாணி(சுபா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nராஜகாந்தன்(ஜேர்மனி), ஜெயக்குமார்(ஜெயா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nசிவசக்தி(லண்டன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,\nமயூரன், கீரன்(ஜேர்மனி), கீர்த்தன், குமரன்(சுவிஸ்) ஆகியோரின் சிறிய தந்தையும்,\nலக்‌ஷன், பாருஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,\nகிருஷான், மதுஷான், மீனுஜா(லண்டன்), டாருஜா, டகிரன், சகிரா(ஜேர்மனி), வினுஸ்கா, ரக்சிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious articleகடவுச் சீட்டிற்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு\nNext articleபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifeoftamil.com/tamil-numbers/", "date_download": "2021-05-13T12:31:25Z", "digest": "sha1:KVBLX7Q3ICP56QOS42ECGKBXR5DO4OEE", "length": 13282, "nlines": 224, "source_domain": "lifeoftamil.com", "title": "தமிழ் எண்கள் - Life of Tamil", "raw_content": "\nபகுத்துண் டோம்பும் பரிவே போற்றி\n\"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nகண்என்ப வாழும் உயிர்க்கு\" - குறள் 392 - கல்வி\nவாழும் உயிர்களாகிய நமக்கு எண்ணும் எழுத்தும் கண்கள் போன்றவை என அதன் முக்கியத்துவத்தை வள்ளுவர் கூறுகிறார்.\nநம் ஓவொருவரும் இந்த உலகத்தில் விழிப்புடன் இருக்க அட��படைக் கணிதம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தமிழனின் ஒவ்வொரு படைப்பிலும் பல நுட்பமான கணிதங்களும் அறிவியலும் ஒளிந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அக்கணிதத்தின் எண்களுக்கு அன்றே வடிவம் கொடுத்தவன் தமிழன். நமது முன்னோர்களின் அறிய ஆராய்ச்சிகளும் படைப்புகளும் பலரால் மறைக்கப்பட்டு, இன்று நாம் மேற்கத்தைய வழிபாட்டிலேயே கற்கின்றோம். நமது தமிழ் எண்களை சற்று நினைவு கூறுவோம்.\n1,00,000 நூறாயிரம்(இலட்சம் - நியுதம்)\n10 கோன் – 1 நுண்ணணு\n10 நுண்ணணு – 1 அணு\n8 அணு – 1 கதிர்த்துகள்\n8 கதிர்த்துகள் – 1 துசும்பு\n8 துசும்பு – 1 மயிர்நுணி\n8 மயிர்நுணி – 1 நுண்மணல்\n8 நுண்மணல் – 1 சிறுகடுகு\n8 சிறுகடுகு – 1 எள்\n8 எள் – 1 நெல்\n8 நெல் – 1 விரல்\n12 விரல் – 1 சாண்\n2 சாண் – 1 முழம்\n4 முழம் – 1 பாகம்\n6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)\n4 காதம் – 1 யோசனை\n4 நெல் எடை         – 1 குன்றிமணி\n2 குன்றிமணி         – 1 மஞ்சாடி\n2 மஞ்சாடி            – 1 பணவெடை\n5 பணவெடை         – 1 கழஞ்சு\n8 பணவெடை         – 1 வராகனெடை\n32 குன்றிமணி – 1 வராகனெடை\n10 வராகனெடை – 1 பலம்\n40 பலம் – 1 வீசை\n6 வீசை – 1 தூலாம்\n8 வீசை – 1 மணங்கு\n20 மணங்கு – 1 பாரம்\n5 செவிடு – 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு – 1 உழக்கு\n2 உழக்கு – 1 உரி\n8 படி – 1 மரக்கால்\n2 குறுணி – 1 பதக்கு\n2 பதக்கு – 1 தூணி\n300 நெல் – 1 செவிடு\n5 செவிடு – 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு – 1 உழக்கு\n2 உழக்கு – 1 உரி\n8 படி – 1 மரக்கால்\n2 குறுணி – 1 பதக்கு\n2 பதக்கு – 1 தூணி\n5 மரக்கால் – 1 பறை\n80 ற்கு அடுத்து வர வேண்டிய “ஒன்பது” எண்ணும் சொல் எப்படி 8 ற்கு அடுத்து வருகின்றது\n800 க்கு அடுத்து வர வேண்டிய “தொண்ணூறு” எண்ணும் சொல் ஏன் 80 ற்கு அடுத்து வருகின்றது \n8000 திற்கு அடுத்து வர வேண்டிய “தொள்ளாயிரம்” என்ற சொல் ஏன் 800 ற்கு அடுத்து வருகின்றது\nஒன்பது என்ற சொல் சங்ககாலத்தில் இல்லாத ஒன்று.\n9 ற்கு பயன்படுத்திய சொல் “தொண்டு” ( சான்று : பரிபாடல் 3 , வரி 75 -79 , தொல்காப்பியம், 1358 , மலைபடு கடாம் – ௨௧ )\nகாலத்தில் “தொண்டு” என்ற சொல் மறைந்ததால், 80 ற்கு அடுத்து வர வேண்டிய தொன்பது, 8 ற்கு அடுத்து இடம்பெயர்ந்துவிட்டது. அதுபோல் வரிசையாக எண்ணியலின் இறுதிவரை இடம்பெயர்ந்துள்ளது. (பலரின் அலட்சியத்தால் இந்த வரலாற்றுப்பிழை திருத்தப்படாமல் உள்ளது. புத்தங்களிலும் பட்டப் படைப்புகளிலும் கூட திருத்தப்படவில்லை )\nஎன்று தான் வந்திருக்க வேண்டும்.\nஇருநிழல் படாமை மூவே ழுலகமும்\nஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ\nபாழெனக் காலென பாகென ஒன்றென\nஇரண்டென மூன்றென நான்கென ஐந்தென\nஆறென ஏழென எட்டெனத \"தொண்டென\"\n- பரிபாடல் 3 , வரி 75 -79\n\"தொண்டு\" தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று...\n\"தொண்டு\" படு திவவின் முண்டக நல்யாழ்.\n- மலைபடு கடாம் - 21\nஇவைகள் எதிலாவது பிழைகள் இருந்தாலே, மன்னித்து அப்பிழையை நீக்க கீழாய் பதியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.\nதமிழில் எண்ணிலடங்கா செல்வங்கள் புதைந்துள்ளது. அவற்றைத் தேடிப்பிடித்து பகிர்வோம்; பயனடைவோம்\nநானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.\nநானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.\nஉங்கள் ஆதரவிற்கு நன்றி தோழரே\nநண்பர்களுக்கும் பகிருங்கள், தாங்கள் அறிந்த தகவல்களையும் பகிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.dailythanthi.com/News/TopNews/2021/03/19124611/Fire-accident-due-to-gas-leak-Made-offerings-in-the.vpf", "date_download": "2021-05-13T12:52:33Z", "digest": "sha1:SXHETM36FXLNMEACJ5CULNN2NTGVSPLF", "length": 8028, "nlines": 113, "source_domain": "stg.dailythanthi.com", "title": "Fire accident due to gas leak Made offerings in the temple Priest's body charred to death || கியாஸ் கசிவால் தீ விபத்து கோவிலில் பிரசாதம் தயாரித்த பூசாரி உடல் கருகி சாவு...", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகியாஸ் கசிவால் தீ விபத்து கோவிலில் பிரசாதம் தயாரித்த பூசாரி உடல் கருகி சாவு...\nகியாஸ் கசிவால் தீ விபத்து கோவிலில் பிரசாதம் தயாரித்த பூசாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.\nசென்னை கொளத்தூர் அஞ்சுகம் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 59). இவர், கொளத்தூர் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை இவர், கோவில் வளாகத்தில் உள்ள சமையல் அறையில் ப��ரசாதம் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு அவரது உடலில் தீ பற்றிக்கொண்டது.\nஇதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயமடைந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூசாரி மோகன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் - தமிழக அரசு அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\n3. நம் வீடே அலுவலகம்; இணையமே சந்திப்பு அறை; பிரதமர் மோடி கருத்து\n4. எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க படைகள் தயார் - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பரபரப்பு பேட்டி\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது; குஜராத்தில் அசுர வேகத்தில் பரவுகிறது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anudinam.org/2016/04/23/thirukkannamangai-sri-bhakthavatsala-perumal-temple-chithirai-brahmotsavam-day-9/", "date_download": "2021-05-13T12:04:16Z", "digest": "sha1:B3NMB74QRQOKXVHZ3XOO6WIOF5KXM2AM", "length": 10040, "nlines": 198, "source_domain": "anudinam.org", "title": "Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam – Day 9 - Anudinam.org", "raw_content": "\nபண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்*\nபாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற-\nவிண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை*\nமண்ணினை மலையை அலை நீனை*\nமாலை மாமதியை மறையோர் தங்கள்-\nகண்ணினை* கண்கள் ஆரளவும் நின்று-\nகண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*\n108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், ஸ்ரீ துர்முகி வருஷம் சித்திரை மாதம்8 தேதி 21.04.2016 வியாழக்கிழமை காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்”ஸ்ரீ தேவி, பூ தேவி, ஸ்ரீ ஆண்டாள் சகிதமாக​ சரியாக 7.30 மணிக்கு“யாத்ரா தானம்” ஆகி திருத்தேருக்கு எழுந்தருள பு���ப்பாடு ஆகி 9 க்கு “ திருத்தேரில்” எழுந்தருளி 9.15 மணிக்கு வடம் பிடித்து திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து இரவு 7 மணிக்கு திருத்தேர் நிலையடிக்கு வந்து திருத்தேரிலிருந்து பெருமாள் 9 மணிக்கு இறங்கி “ தர்ஸன புஷ்கரிணி”க்கு எழுந்தருளி, ஸ்ரீ சக்ரத்தாழ்வார் புஷ்கரணிக்கு ஏளி சக்ரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் முடிந்து “ தர்ஸன புஷ்கரிணி” யில் தீர்த்தவாரி நடந்து ஸ்ரீ தேவி, பூ தேவி, ஸ்ரீ ஆண்டாள் சமேதராய் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் 9 நாட்கள் கழித்து ஸ்ரீ ஆஸ்தானத்துக்கு இரவு 9.30 மணிக்கு எழுந்தருளி, விசேஷ திருமஞ்சனம்,​சாற்றுமுறை​,​தீர்த்த கோஷ்டி ஆனது. பின் செல்வர் புறப்பாடு ஆகி பலி சாதித்து திரும்பி வந்து “ த்வஜ அவரோஹணம்” இரவு 11 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து, தீர்த்தவாரியின் போது தீர்த்தாமாடி ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/560424", "date_download": "2021-05-13T12:41:18Z", "digest": "sha1:CG42HW5634QLOPV4JWI3FHKZO22TGLDG", "length": 7660, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மகேந்திரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மகேந்திரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:47, 19 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n402 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n20:39, 5 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (உரை திருத்தம், அளிப்புரிமை அற்ற படிமம் நீக்கம்)\n07:47, 19 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamil sarva (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மகேந்திரன்''' (பிறப்பு: 1939) புகழ் வாய்ந்த தமிழ்த் திரைப்படதிரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ''ஜெ.அலெக்ஸாண்டர்'' என்ற இயற்பெயரினை கொண்டவர். இவருடைய படங்கள், மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைகதைக்காகவும், அழகானஅழகுணர்ச்சி காட்சியமைப்புக்குமிகு பெயர்காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.\nமகேந்திரன், [[புதுமைப்பித்தன்| புதுமைப்பித்தனின்]] ''சிற்றன்னை'' என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, ''[[உதிரிப்பூக்கள்]]'' என்ற திரைப்படத்தை இயக்கினார். இது [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ் திரையுலக வரலாற்றின்]] மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.\nதிரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். [[இனமுழக்கம் (இதழ்)|இனமுழக்கம்]], [[துக்ளக்]] போன்ற இதழ்களிலும் பணியாற்றினார்.▼\n# [[1980]]: ''பூட்டாத பூட்டுக்கள்''(1980)▼\n# 1982: ''நெஞ்சத்தை கிள்ளாதே''(1982)▼\n# 1982: ''அழகிய கண்ணே'' ▼\n# [[1984]]: ''கை கொடுக்கும் கை''▼\n# [[1986]]: ''கண்ணுக்கு மை எழுது''▼\n# [[1992]]: ''ஊர்ப் பஞ்சாயத்து''▼\n▲# ''[[முள்ளும் மலரும்]]'' (1978)\n▲# ''கண்ணுக்கு மை எழுது''\n▲# ''கை கொடுக்கும் கை''\n# ''அர்த்தம்'' (தொலைக்காட்சி நாடகம்)\n# ''காட்டுப்பூக்கள்'' (தொலைக்காட்சி நாடகம்)\n=== கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்===\n# ''தங்கப்பதக்கம்'' - கதைவசனம்\n# ''நம்பிக்கை நட்சத்திரம்'' -கதை வசனம்\n* ''சினிமாவும் நானும்'' ([[2004]])\n▲* திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். [[இனமுழக்கம் (இதழ்)|இனமுழக்கம்]], [[துக்ளக்]] போன்ற இதழ்களிலும் பணியாற்றினார்.\n* மகேந்திரன் ''சினிமாவும் நானும்'' என்னும் நூலினை எழுதியுள்ளார். இது [[2004|2004]]ஆம் ஆண்டு வெளியானது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/888719", "date_download": "2021-05-13T12:28:21Z", "digest": "sha1:3EK3GMASYQGR7UUVWAXUNHRJUGLC6FJL", "length": 2786, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூன் 30\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூன் 30\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:41, 2 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n01:53, 21 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvicBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிமாற்றல்: sh:30. 6.)\n19:41, 2 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/srilanka-s-german-ambassador-responds-to-controversial-hitler-statement-417848.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-13T13:43:00Z", "digest": "sha1:KA7E62235LDCKG34WHZ5QOHA3U2QCEX7", "length": 19087, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹிட்லர் மாதிரி கோத்தபாய ஆட்சி இருக்கனுமாம்.. சிங்கள அமைச்சருக்கு பொளேர் பதில் போட்ட ஜெர்மன் தூதர் | Srilanka's German Ambassador responds to controversial Hitler statement - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி எடப்பாடி பழனிசாமி\nதமிழக தேர்தல் முடிவுகள் 2021\nகொரோனா அச்சம்.. இந்திய பயணிகள் வருவதற்கு இலங்கை அதிரடி தடை.. விமான சேவை நிறுத்தம்\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை- அமைச்சரவை ஒப்புதல்- பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்\nஇலங்கைக்குள் சீனர்களுக்கு \"தனி நாடா\" கொழும்பு துறைமுக நகரத்தால் கொந்தளிப்பு..இந்தியாவுக்கும் ஆபத்து\nகதிர்வீச்சு பொருட்களுடன் அனுமதியின்றி நுழைந்த சீனா கப்பல்- வெலவெலத்து போன இலங்கை\nஇலங்கை அரசு புள்ளி விவரப்படி 89,000 தமிழ் விதவைகள்... வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாகும் துயரம்\nயாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணனை உடனே விடுதலை செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்\nதடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்கு வருமா\n\"தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்\".. விளாசிய முதல்வர் ஸ்டாலின்.. கடும் லாக்டவுன் வருகிறதா\nஅதிமுகவில் புதிய புயலை கிளப்பப் போகிறதா தினகரன் வீட்டு திருமணம் ஓபிஎஸ் அணிக்கு மட்டும் அழைப்பு\nகாக்கும் \"அயர்ன்-டோம்..\" காஸாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்.. தொடர் தாக்குதல்.. பரிதவிக்கும் பாலஸ்தீனம்\nAutomobiles தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... ஒரு நிமிஷம் ஆடிபோய்டாங்க... வீடியோ\nMovies டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆயிடுச்சு.. இன்னும் ரிசல்ட் வரல.. கொரோனாவுக்கு அண்ணனை இழந்த நடிகை புகார்\nSports வந்தது புது பிரச்னை.. மைக் ஹசியால் சிஎஸ்கே-க்கு தலைவலி.. இருந்த ஒரு இடமும் போச்சு, இனி இந்தியாவே கதி\nFinance கோவிட் வேக்சின்: இந்திய அரசின் முயற்சிகளில் முரண்பாடு.. வல்லுனர்கள் குற்றச்சாட்டு..\nLifestyle தொப்பை சீக்கிரம��� குறையணுமா அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹிட்லர் மாதிரி கோத்தபாய ஆட்சி இருக்கனுமாம்.. சிங்கள அமைச்சருக்கு பொளேர் பதில் போட்ட ஜெர்மன் தூதர்\nகொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, ஹிட்லரைப் போல ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் விரும்புவதாக அமைச்சர் திலும் அமுனுகம கூறிய விவகாரம் சர்வதேச அரங்கில் சர்ச்சையாகிவிட்டது.\nஇலங்கையில் அதிபராக கோத்தபாய ராஜபக்சேவும் பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் பதவியில் உள்ளனர். இருவருமே சர்வாதிகாரிகளாகவே செயல்பட்டனர் என்பது உலகறிந்த உண்மை.\n2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். இந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்கக் கோரி 12 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்துகின்றனர் தமிழர்கள்.\nஅதேபோல் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள் படுகொலை, அப்பாவி பெண்களை பலாத்காரம் செய்த கொடூரம் என்பவற்றுக்கு சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்பது தமிழரின் கோரிக்கை. இது தொடர்பாக சர்வதேச சமூகம் நெருக்கடி கொடுத்தும் ராஜபக்சே சகோதரர்கள் அசைவதாக இல்லை.\nஇப்படியான கொடூரர்களைத்தான் இன்னமும் ஹிட்லராகவே உருமாறி ஆட்சி செய்ய வேண்டும் என சிங்கள் அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் கூறியிருந்தார். சிங்கள அமைச்சரின் இந்த இனவிரோதப் பேச்சு தமிழர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது இந்த கருத்து சர்வதேச அளவிலும் சர்ச்சையாக வெடித்துள்ளது.\nதிலும் அமுனுகமவின் பேச்சுக்கு இலங்கைக்கான ஜெர்மன் தூதர் ஹோல்கர் சீபெர்ட் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஹிட்லர் பாணி ஆட்சி இலங்கைக்கு நன்மை தரக் கூடியது என்பதை கேள்விபட்டேன். பல லட்சக்கணக்கான மக்களின் மரணத்துக்கும் மனிதகுலம் நினைத்துப் பார்க்காத துயரங்களுக்கும் ஹிட்லர்தான் காரணம். ஹிட்லர் என்ப��ர் முன்மாதிரியான அரசியல்வாதி என பதிவிட்டுள்ளார்.\nஹிட்லருக்கு நேர்ந்த கதிதான் வேண்டுமா\nமேலும், கோத்தபாய ஹிட்லராக உருமாற விரும்புவதில் யாருக்கும் எந்த பிரச்சனையுமே இல்லை. ஆனால் ஹிட்லர் கடைசி காலத்தில் காதலியுடன் தனி அறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது வரலாறு- முசோலி பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டு வீதியில் தொங்கவிடப்பட்டார் என்பதும் வரலாறு. இதைத்தான் கோத்தபாயவும் சிங்கள தரப்பும் விரும்புகிறதா என்கிற கேள்வியையும் இலங்கை எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ளனர்.\nஐ.நா. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எங்களை ஆதரித்த இந்தியாவுக்கு நன்றி... உண்மையை போட்டுடைத்த இலங்கை\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட... இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்து புனித கல்\nஇலங்கையில் புர்கா அணிய தடை விதிக்கவும், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகளை மூடவும் அரசு முடிவு\nஇலங்கையிலும் உதயமாகி உள்ளது பாரதிய ஜனதா கட்சி.. அக்கட்சியின் தலைவர் முத்துச்சாமி பரபர பேட்டி\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nசீனாவின் தடுப்பூசி ரொம்ப மோசம்... உங்க தடுப்பூசியே போதும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கோரும் இலங்கை\nகொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய விதித்த தடையை நீக்கியது இலங்கை அரசு\nஇலங்கை குண்டுவெடிப்பு... தடுக்க தவறிய முன்னாள் அதிபர் சிறிசேனவிடம் விசாரணை தேவை... ஆணையம் அறிக்கை\nதிருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்கு விவகாரம்.. இந்தியாவுடன் மோதல் இல்லை- இலங்கை திடீர் பல்டி\nஇந்தியாவிடம் இருந்து திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை திரும்பப் பெற இலங்கை திடீர் முடிவு\nஇந்தியாவிடம் பெற்ற 400 மில்லியன் டாலர் கடன்.. திருப்பிச் செலுத்தியது இலங்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia srilanka german gotabaya rajapaksa hitler இந்தியா இலங்கை ஜெர்மன் ஹிட்லர் கோத்தபாய ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/baakiyalakshmi-serial-21-april-episode-update-baakiya-cries-after-whole-family-intimidates-her/articleshow/82176749.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-05-13T13:11:45Z", "digest": "sha1:WGJP5KQO3Z73HDABM42GJUZDFO3GF5SR", "length": 13042, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBaakiyalakshmi Serial: எதிராக திரும்பிய மொத்த குடும்பம்.. கதறி அழும் பாக்யா\nபாக்கியலட்சுமி சீரியலில் இன்று மொத்த குடும்பமும் சேர்ந்து பாக்யா மசாலா தொழிலை மூட சொல்லி சொல்வதால் கதறி அழுகிறார் அவர்.\nபாக்கியலட்சுமி சீரியலின் நேற்றைய எபிசோடில் கோபி ஒரு இரவு முழுவதும் ராதிகா வீட்டில் இருந்துவிட்டு காலையில் தான் வீட்டுக்கு திரும்புகிறார். அவரிடம் எழில் கேள்வி கேட்கிறார்.\nஎழில் கேள்வி கேட்டதால் கோபமான கோபி எழிலை வீட்டை விட்டு வெளியில் போக சொல்கிறார். அதன் பிறகு இன்று என்ன நடந்தது என இன்று பார்க்கலாம்.\nமற்றவர்கள் எழிலை தான் குறை சொல்கிறார்கள். எல்லாம் பாக்யாவால் தான் குட்டிசுவராக போய்விட்டான் என பாட்டி சொல்கிறார். அதன் பணி பாக்யா எழிலை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் எழில் எதுவும் சரியில்லை என கோபத்துடன் கூறிவிட்டு செல்கிறார்.\nஅதன் பின் மறுநாள் மீண்டும் பஞ்சாயத்து தொடங்குகிறது. அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஜெனிக்கு கான்வென்டில் இருந்து சிஸ்டர் போன் செய்கிறார்.\nமசாலா கேட்பதற்காக கால் செய்யும் அவருக்கு என்ன பதில் சொல்வது என கேட்கிறார் அவர். இதனால் பெரிய வாக்குவாதம் வெடிக்கிறது. \"இனி இந்த மசாலா பிஸ்னெஸ் வேண்டாம் என அப்பா சொல்லிவிட்டார், அதனால் அம்மா இனி மசாலா தர மாட்டார்\" என சொல்லிவிடு என மூத்த மகன் செழியன் சொல்கிறார்.\nகோபியும் 'இனி பாக்யா எந்த பிஸ்னஸும் செய்ய மாட்டார். சொல்லிவிடு' என சொல்கிறார்.\nகுடும்பத்தினர் எல்லோரும் தனது எதிராக பேசுவதை பார்த்து கலக்கம் அடைகிறார் பாக்யா. அவர் கண்ணீர் விடுகிறார். அதை பார்த்த ஜெனி அதிர்ச்சி அடைகிறார். சிஸ்டர் போன் நம்பர் கொடு நான் பேசி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என் சொல்லி விட்டு செல்கிறார்.\nஎனக்காக நீ செழியனிடம் சண்டை போடாதே, நீங்க சந்தோசமாக இருங்க என சொல்லிவிட்டு போகிறார் பாக்யா. அதன் பின் மசாலா வாங்க ஒரு பெண் வருகிறார். அவரிடம் மாமியார் இனி மசாலா வாங்க வராதே என சொல்லி அனுப்புகிறார்.\nசந்தோஷிடம் பேச மறுக்கும் இனியா\nபள்ளியில் இனியாவிடம் பேச மறுக்கிறார் இன���யா. இனி உங்களிடம் பேச மாட்டேன் என நேரடியாகவே கூறிவிடுகிறார்.\nமாலையில் இனியாவை அழைத்து செல்ல பாக்யா வருகிறார். அப்போது சந்தோஷை வழியில் பார்கிறார்கள். இனியா அவனிடம் எதுவும் பேசாததால் சந்தோஷ் சில நொடி நின்று பார்த்துவிட்டு சென்றுவிடுகிறார்.\nஏன் அவனிடம் பேசுவதில்லை என கேட்கிறார் பாக்யா. அடுத்த கிளாஸ் பையனுடன் உனக்கு எப்படி நட்பு வந்தது சொல்லு என இனியவை கேட்கிறார் பாக்யா. அவரும் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவயிற்றில் குழந்தையுடன் என்ஜாய் எஞ்சாமி பாட்டுக்கு நடனம் ஆடிய சீரியல் நடிகை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nஇந்து மதம்அட்சய திருதியை 2021 வளம், செல்வம், ஆரோக்கியம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கிய தான தர்மங்கள்\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது\nவங்கிIBPSல் பல்வேறு பணிகளுக்கு 10493 வேலைவாய்ப்பு\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு\nதமிழ்நாடுஇனி இப்படித்தான் ரோடு போடணும்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு\nசேலம்ரோடு போடும்போது... நெடுஞ்சாலை துறைக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அட்வைஸ்\nபாலிவுட்காதும் காதும் வைத்தது மாதிரி ரகசிய திருமணம் செய்த ஸ்ரீதேவி, டான்ஸ் நடிகை, ஹேன்ட்சம் ஹீரோ, வாரிசு நடிகர்\nசெய்திகள்கொரோனா.. ரொம்ப பயமாக இருக்கு.. நண்பர்கள் இறந்துட்டாங்க மருத்துவமனையில் இருந்து கண்ணீர் வீடியோ வெளியிட்ட சாய் சக்தி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:07:09Z", "digest": "sha1:I3DOFSEAXIFGRUT7G3XGIACWAGWDNDDH", "length": 6073, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வரலாற்றுக்கு |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nமனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய எழுத்து வடிவ சான்றுகள் கிடையாது. இருப்பினும் ......[Read More…]\nApril,14,11, —\t—\tஆண்டுகளுக்கு, காலம், கோடி, தொடக்க கால, தோன்றிவிட்டது, நாம், பல, மனித இனத்தின், முன்பே, முற்பட்ட, வரலாற்றுக்கு, வரலாற்றுக்கு முந்திய, வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றையே\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\n130 கோடி மக்கள்தான் எனது குடும்பம்\nகாங்கிரஸ் ஆட்சியில் தான், 12 லட்சம் கோடி ...\nவௌிநாட்டு சுற்றுப்பயணத்தால், 1.3 லட்சம் � ...\n1 கோடி நன்கொடை பிரதமரை சந்தித்து வழங்கல ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ� ...\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொ� ...\nகுடும்பத்தில் ஒருவரது இறப்பிற்கு பின� ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/223", "date_download": "2021-05-13T13:16:39Z", "digest": "sha1:DMVFQ4NQITUJBZUEQFLORLTVPCSCNWJH", "length": 3654, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 223 | திருக்குறள்", "raw_content": "\nஇலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்\nயான்‌ வறியவன்‌' என்னும��‌ துன்பச்‌ சொல்லை ஒருவன்‌ உரைப்பதற்கு முன்‌ அவனுக்கு கொடுக்கும்‌ தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம்‌ உண்டு.\nஇலன் என்னும் எவ்வம் உரையாமை-யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும்; ஈதல்-அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும்; உளகுலன் உடையான்கண்ணே-இவை இரண்டு உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே.\n(மேல் 'தீது' என்றது ஒழிதற்கும் 'நன்று' என்றது செய்தற்கும் உரியவனை உயர்த்தியவாறு. இனி 'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்' என்பதற்கு, 'அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல்' எனவும், 'அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், 'யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன்' எனக் 'கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல்' எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.)\n(இதன் பொருள்) இரந்து வந்தார்க்கு இல னென்னாகின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான் மாட்டே யுளதாம்,\n(என்றவாறு). இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-2020", "date_download": "2021-05-13T13:28:40Z", "digest": "sha1:XE6Y67MNNQ3OHIVDZEGN536PS5HMXVJP", "length": 5529, "nlines": 138, "source_domain": "valamonline.in", "title": "விவசாய மசோதா 2020 – வலம்", "raw_content": "\nTag: விவசாய மசோதா 2020\nவிவசாய மசோதா 2020 | அமன்\nவழக்கம் போல, இந்த மோதி தலைமையிலான மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கவேண்டும் என்கிற அடிப்படையில் விவசாய மசோதாக்களும் எதிர்க்கட்சிகளால் எதிர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த எதிர்ப்புகள் எதையும் கண்டுகொள்ளாத மோதி அரசும் வழக்கம் போலவே இரண்டு அவைகளிலும் இவற்றை நிறைவேற்றிச் சட்டமாகக் கொண்டு வந்துவிட்டது. எப்போதும் கேட்கப்படும் கேள்விகளே இம்முறையும் எழுப்பப்படுகின்றன. ஏன் விவசாயிகளைக் கேட்கவில்லை என்பதுதான் அதில் முக்கியமானது. ஒரு காங்கிரஸ் ஆதரவாளர், இந்த மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிற அளவுக்கு ஆவேசப்பட்டார். Continue reading விவசாய மசோதா 2020 | அமன்\nTags: அமன், வலம் அக்டோபர் 2020 இதழ், விவசாய மசோதா 2020\nவலம் ஏப்ரல் 2021 – முழுமையான இதழ்\nலும���பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்\nமகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்\nமாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்\nஎங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564330&Print=1", "date_download": "2021-05-13T13:06:07Z", "digest": "sha1:QA7FE5VCQOW7VS64DKOFUSAGZFFQY3SU", "length": 9448, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புனரமைப்பு| Dinamalar\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புனரமைப்பு\nஉடுமலை : மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், விவசாயம் உட்பட பல்வேறு தேவைகளுக்கு நிலத்தடி நீரை பெற, 1,200 அடி வரை போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன. அவ்வகையில், 1.50 லட்சம் போர்வெல்கள் வரை அமைக்கப்பட்டுள்ளதாக, சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை : மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.\nதிருப்பூர் மாவட்டத்தில், விவசாயம் உட்பட பல்வேறு தேவைகளுக்கு நிலத்தடி நீரை பெற, 1,200 அடி வரை போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன. அவ்வகையில், 1.50 லட்சம் போர்வெல்கள் வரை அமைக்கப்பட்டுள்ளதாக, சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. அதிகப்படியாக, நிலத்தடி நீரை உறிஞ்சியதால், பல்வேறு ஒன்றியங்களில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஆண்டுதோறும் வறட்சியால், தென்னை மரங்கள் காய்வது, குடிநீர் தட்டுப்பாடு என உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.\nகிராமங்களிலுள்ள, குளம் மற்றும் குட்டைகளும் பராமரிப்பு இல்லாமல், கிடைக்கும் மழைநீரும் வீணாகிறது. பருவமழைகள் பெய்தாலும், மழை நீரை சேகரிக்காதது ஆண்டுதோறும் சிக்கலை அதிகரித்து வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன், மழை நீர் சேகரிப்புக்கான சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.அதன்படி, அரசு கட்டடங்கள், கோவில்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு அனுமதி பெற கட்டாயமாக்கப் பட்டது. சிறப்பாக துவங்கிய இத்திட்டம் பின்னர் கண்டுகொள்ளப்படவில்லை.\nஅரசு அலுவலகங்களில் கூட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் காணாமல் போய் விட்டன. பல இடங்களில், பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ளன.நீராதாரங்களான, குட்டைகள், ஓடைகள் ஆகியவையும் துார்வாரப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில், மழை நீர் வீணாகிறது. உடுமலை பகுதியில் பரவலாக பெய்து வரும் கோடை மழையை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. இந்த சீசனில் கிடைக்கும் மழை நீரை சேகரித்தால், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க முடியும்.\nகிணறு மற்றும் போர்வெல்களில், நீர் மட்டம் உயர்ந்து விவசாயமும் பாதுகாக்கப்படும். எனவே, உள்ளாட்சி அமைப்பினர் உடனடியாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும்.இதற்கான கண்காணிப்பை ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்\nதொழில்நுட்பத்தால் மாசாகுபடியில் கூடுதல் மகசூல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567762&Print=1", "date_download": "2021-05-13T12:57:37Z", "digest": "sha1:WISFQ764ZNEZRC7PTSORWYZDJFWT6AD5", "length": 5326, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆயிரம் பேருக்கு அபராதம்| Dinamalar\nராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி சுகாதாரத் துறையினர் மூலம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் ஆயிரத்திற்குமேற்பட்டவர்கள் அபராதம் செலுத்தியுள்ளனர்.விதி மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1 லட்சத்து 7ஆயிரம் வரைவசூலாகியுள்ளது என நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி சுகாதாரத் துறையினர் மூலம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் ஆயிரத்திற்குமேற்பட்டவர்கள் அபராதம் செலுத்தியுள்ளனர்.விதி மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1 லட்சத்து 7ஆயிரம் வரைவசூலாகியுள்ளது என நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாசன நீர் பரிசோதனை அவசியம்; வேளாண் துறையினர் அறிவுறுத்தல்\nகுடியிருப்பு ரோடுகளுக்கு சாய்வுதளம் அமைக்கணும்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/a.html", "date_download": "2021-05-13T12:25:13Z", "digest": "sha1:ZYCTFQSSM4BXSGQ4IBEKNYIMWJ4KRFZL", "length": 6653, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "ஏஜிஎஸ் இன் உருக்கமான அறிக்கை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / ஏஜிஎஸ் இன் உருக்கமான அறிக்கை\nஏஜிஎஸ் இன் உருக்கமான அறிக்கை\nஇலக்கியா மே 02, 2021 0\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமான செய்தி அனைவரின் மனதிலும் இடியாய் இறங்கியது. தமிழ் திரையுலகமே அவரது மறைவிற்கு அதிர்ச்சி அடைந்து அஞ்சலி செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கேவி ஆனந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் அவர்கள் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:\nஏஜிஎஸ்ஸ் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை நாங்கள் இழந்து நிற்கிறோம். கேவி ஆனந்த் ஆச்சரியப்படத்தக்க ஒளிப்பதிவாளரும் மிகச்சிறந்த இயக்குனரும் ஆவார். முக்கியமான சமூக பிர��்சனைகள் குறித்து பேசிய திரைப்படங்களை அவர் எடுத்தார். அன்புள்ளம் கொண்ட மகிழ்ச்சி நிரம்பிய மனிதரான அவர் ஒட்டுமொத்த குழுவின் மீதும் அன்பு செலுத்தினார். அவரது இழப்பைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கு தருமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும்’ என்று கூறியுள்ளார்\nஏஜஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’மாற்றான்’, ‘அனேகன்’ மற்றும் ’கவண்’ ஆகிய படங்களை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/10/10/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A/", "date_download": "2021-05-13T12:38:53Z", "digest": "sha1:QRTE6LI2NLB7W3S2CF2K2DJFXHUI7PDC", "length": 9049, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "ஆட்சிக்கு வந்த மறு நாளே சிறையில் இருக்கும் அனைத்து இராணுவத்தினரை விடுதலை செய்வோம்: கோட்டபாய | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் ஆட்சிக்கு வந்த மறு நாளே சிறையில் இருக்கும் அனைத்து இராணுவத்தினரை விடுதலை செய்வோம்: கோட்டபாய\nஆட்சிக்கு வந்த மறு நாளே சிறையில் இருக்கும் அனைத்து இராணுவத்தினரை விடுதலை செய்வோம்: கோட்டபாய\nதனது ஆட்சியில் பொய்யான குற்றச்சாட்டுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை விடுதலை செய்வேன் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற கோதாபய ராஜபக்‌ஷவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nதற்போதைய அரசாங்கத்தினால் மதிப்பு மிக்க இராணுவத்தினர் பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த இராணுவ வீரர்கள் நாட்டை மீட்டெடுத்தவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே பொய்யான குற்றச்சாட்டுகளில் இருக்கும் அனைத்து இராணுவ வீரர்களையும் விடுதலை செய்வோம். என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநேற்று காணாமல் போனவர் இன்று எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nNext articleபுலிகளின் ஆயுதங்களை தேடி கோம்பாவிலில் நில அகழ்வு\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:15:27Z", "digest": "sha1:2CADJ3YU4PSK4TSYUJDLZTOQMAKCDCGW", "length": 12602, "nlines": 110, "source_domain": "www.vocayya.com", "title": "வேதியியல் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\n#அறந்தாங்கி_தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான் #மிழலைகூற்றத்துவேளாளர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கள்ளர்கள் தலமையிலான புதுக்கோட்டை அரசாங்கம் வெளியிட்ட a general history of the pudukkottai state என்ற நூலில் விரிவாக கூறியிருப்பார்கள். அதில் அறந்தாங்கி தொண்டைமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது இராமநாதபுரம் மறவர்\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on தொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\n1 வெள்ளாள சாதியை வளர்த்தெடுக்க நாம் மாபெரும் காரியங்கள் செய்ய வேண்டாம், சிறுதுளி பெருவெள்ளமாக்குவோம் வாருங்கள் திராவிட சித்தாந்தம் அடி முட்டாள்களை மட்டுமே உருவாக்கி அமெரிக்க போல் அண்ணன் தங்கை, தந்தை மகள் , அக்கா தம்பி, தாய் மகன் காம உணர்வை ஏற்படுத்தவே\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on வேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\n*தமிழ்சமுதாயம் உறவுகள் கட்டாயம் இந்த பதிவை கொஞ்சம் படித்துவிட்டு மற்ற தமிழ் உறவுகளுக்கு இதை ஷேர் செய்யவும்* சமீபகாலமாக ஒரு பிரச்சனை தமிழகத்தில் இரு சமுதாயம் இடம் பதற்றம் ஆன சூழ்நிலை நிலவி வருகிறது அது என்ன வென்றால் *வேளாளர்* என்னும் பெயர் பிரச்சினை\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-05-13T13:28:11Z", "digest": "sha1:MYQYX36VYE6UEDYOA6G7FAN7IMNTZJNM", "length": 6741, "nlines": 114, "source_domain": "kallakurichi.news", "title": "மணிரத்னத்தின் படத்தில் இருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகல் .. - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/சினிமா செய்திகள்/மணிரத்னத்தின் படத்தில் இருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகல் ..\nமணிரத்னத்தின் படத்தில் இருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகல் ..\nகொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர்.\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர்.\nநவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜுன் , அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்குவதாக இருந்தது.\nஇந்நிலையில், இந்த ஆந்தாலஜி படத்திலிருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகி உள்ளாராம். அவருக்கு பதிலாக பிரபல இயக்குனர் வசந்த் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இயக்குனர் வசந்த் இயக்கும் பகுதியில் அருவி பட நடிகை அதிதி பாலன் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற உள்ளதாம்.\nமீண்டும் இணையும் முத்தையா கார்த்தி…\nநிச்சயதார்த்தம் முடிந்ததா விக்னேஷ் சிவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/gunshots-fired-at-councillor-mohammad-maroofs-home", "date_download": "2021-05-13T12:56:12Z", "digest": "sha1:ENMMTZJIOXS5UELG336D4XRR4ZZ2EWOQ", "length": 28734, "nlines": 262, "source_domain": "ta.desiblitz.com", "title": "கவுன்சிலர் முகமது மாரூப்பின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத்தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nவோக்கில் தோன்றுவதற்கு மணீஷ் மல்ஹோத்ராவின் நூரானியாட்\nஇந்திய பிராண்ட் SNITCH தொற்றுநோய்க்கு ஏற்ப ஆன்லைனில் செல்கிறது\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் உங்களுக்கு நல்லதா\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nகுர்தேஜ் சிங் மியூசிகல் டிரைவ், தேசி வளர்ப்பு மற்றும் லட்சியங்களைப் பேசுகிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஅர்ஜன் புல்லர் 1 வது இந்திய எம்.எம்.ஏ சாம்பியனாக வேண்டும்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\n\"நான் ஒரு இரைச்சலைக் கேட்டேன், களமிறங்கியவுடன் கார் அலாரங்கள் அணைக்கப்பட்டன.\"\nஏப்ரல் 23, 2019 செவ்வாய்க்கிழமை ஷெஃபீல்டில் உள்ள கவுன்சிலர் முகமது மரூப்பின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nநெதர்லாந்து எட்ஜ் மற்றும் ஷாரோ வார்டு பகுதியில் மறுதேர்தலுக்காக நிற்கும் மாரூப், அதிகாலை 3:20 மணியளவில் எட்ஜெடேல் சாலையில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.\nஅவரது வீட்டிற்கு வெளியே ஒரு போலீஸ் கார்டன் இருந்தது. அவர்கள் நாள் முழுவதும் அவரது மூன்று அண்டை வீடுகளுக்கு வெளியே உள்ளனர்.\nசக தொழிலாளர் வார்டு கவுன்சிலரான ஜிம் ஸ்டீன்கே, மாரூப் மற்றும் போலீசாருடன் பேசியதாக கூறினார். அந்த தருணங்களில் தனது சக ஊழியர் உணர்ந்ததை அவர் பகிர்ந்துள்ளார்.\nஅவர் கூறினார்: \"இது தவிர்க்க முடியாமல் கவலை அளிக்கிறது, ஆனால் அவர் தேர்தலில் நிற்கிறார், ஒரு இளம் குடும்பம் இருப்பதால் அது குறிப்பாக கவலை அளிக்கிறது.\n\"அவர் வெளிப்படையாக அதிர்ந்தார். மேலதிக அறிக்கையை இன்று பிற்பகுதியில் வெளியிடுவோம். ”\nகடந்த சில மாதங்களாக சொத்துக்களுக்கு அருகில் பல சம்பவங்கள் நடந்துள்ளதாக ஒரு அயலவர் விளக்கினார்.\nசில மாதங்களுக்கு முன்பு, முகமூடி அணிந்த ஒரு குழு வீட்டிற்கு வெளியே ஒரு வாகனத்தின் ஜன்னல்களை இழுத்து அடித்து நொறுக்கியதாக அவர் கூறினார். பின்னர் அவர்கள் காரின் உரிமையாளரை வெளியே இழுத்து அவரது கையை உடைத்தனர்.\nஅவர் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் மாரூப்பின் வீட்டின் ஜன்னல்கள் பாறைகள் மற்றும் செங்கற்களால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nதுப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பக்கத்து வீட்டுக்காரர் பேசினார்:\nபாக்கிஸ்தானில் துப்பாக்கி குண்டுகளுடன் வாசிம் அக்ரம் தாக்கினார்\nகங்கனா ரன ut த் துப்பாக்கி குண்டுகளால் மிரட்டப்பட்டாரா\n“அதிகாலை 3 மணிக்குப் பிறகு, நான் ஒரு இரைச்சலைக் கேட்டேன், களமிறங்கியவுடன் கார் அலாரங்கள் அணைந்தன.\n\"யாரோ ஒரு காரைத் தாக்கியதாக நான் நினைத்தேன், அது சத்தமாக இருந்தது. எந்த கார்களும் மேலே இழுக்கப்படுவதை நான் கேட்கவில்லை, அதனால் அவை காலில் சென்றதா என்பது எனக்குத் தெரியாது. \"\nதென் யார்க்ஷயர் பொலிசார், நெதர்லாந்து பகுதியில் உள்ள ஒரு சொத்துக்கு அதிகாலையில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.\n\"பொலிசார் சம்பவ இடத்தில் கலந்து கொண்டனர் மற்றும் துப்பாக்கியால் வெளியேற்றப்பட்ட ஒரு ஜன்னலுக்கு சேதம் ஏற்பட்டது.\"\n\"அந்த பகுதி தேடப்பட்டது, ஆனால் அதிகாரிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.\n\"விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன, எங்கள் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருவதால் இப்பகுதியில் பொலிஸ் இருப்பு அதிகரித்துள்ளது.\"\nஇந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.\nதி ஷெஃபீல்ட் டெலிகிராப் அருகிலுள்ள அபேடேல் சாலையில் ஒரு நபர் குத்திக் காயத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு துப���பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரவு 11 மணியளவில் காயமடைந்த நபர் ஒரு உணவகத்தில் உதவி கோரினார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nகத்தி தாக்குதல் சந்தேக நபர் மற்றும் துப்பாக்கிதாரி இருவரும் பெரிய அளவில் உள்ளனர்.\nதகவல் உள்ள எவரும் ஏப்ரல் 101 இன் சம்பவ எண் 111 ஐ மேற்கோள் காட்டி 23 இல் தென் யார்க்ஷயர் போலீஸை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாற்றாக, க்ரைம்ஸ்டாப்பர்களை 0800 555 111 என்ற எண்ணில் அழைக்கவும்.\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nபாக்கிஸ்தானிய பெண் மருத்துவமனை ஊழியர்களால் 'போதை, கற்பழிப்பு மற்றும் கொல்லப்பட்டார்'\nபாகிஸ்தான் பெண் கசாலா பாலியல் மாற்றத்திற்குப் பிறகு 'அப்துல்லா' ஆகிறார்\nபாக்கிஸ்தானில் துப்பாக்கி குண்டுகளுடன் வாசிம் அக்ரம் தாக்கினார்\nகங்கனா ரன ut த் துப்பாக்கி குண்டுகளால் மிரட்டப்பட்டாரா\nசிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக முன்னாள் கவுன்சிலர் சிறையில் அடைக்கப்பட்டார்\nஸ்லாஃப் கவுன்சிலர் 'வாட்ஸ்அப் செக்ஸ் வீடியோவை' அனுப்பியதாக இடைநீக்கம் செய்யப்பட்டார்\nகவுன்சிலர் கட்சிக்குச் செல்ல பூட்டுதல் விதிகளை உடைத்தார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nகணவர் செக்ஸ் வேலையைத் தொடங்கிய பிறகு இந்திய மனைவி விவாகரத்து கோருகிறார்\n2.3 XNUMX மீ மருந்து வளையம் கனடாவில் சிதைக்கப்பட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது\nமுகேஷ் அம்பானி பிரபலமான யுகே கன்ட்ரி கிளப்பை m 57 மில்லியனுக்கு வாங்குகிறார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஆஸ்திரேலிய ஜோடி பெண்ணை 8 ஆண்டுகளாக அடிம��யாக வைத்திருந்தது\nபெண் காதலனை மணந்தார் & கணவரின் முதுகில் குழந்தையை வைத்திருந்தார்\nபி.ஏ.ஏ அதிகாரி அதிகாரியிடம் பரீட்சை பாஸுக்கு பாலியல் உதவிகளைக் கேட்கிறார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேனால் சுடப்பட்ட மெய்ரா சுல்பிகர்\nஇந்தியன் மேன் தனது மனைவியை 7 வயது காதலனுடன் மணக்கிறார்\nமணமகன் 'கணித சோதனை' தோல்வியடைந்ததை அடுத்து இந்திய திருமணம் ரத்து செய்யப்பட்டது\n\"தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தானில் நாங்கள் கைப்பற்றிய விலைமதிப்பற்ற தருணம் இது.\"\nகுண்டர்கள் இந்துஸ்தான்: அமிதாப் மற்றும் அமீர் டான்ஸ் டு வாஷ்மலே\nநீங்கள் இணைய அச்சுறுத்தலுக்கு பலியாகிவிட்டீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1995732", "date_download": "2021-05-13T11:54:21Z", "digest": "sha1:KFCHCPZJ5YJ3GWIBWGY532AVNIJ5X2XI", "length": 2824, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஈழப் புரட்சி அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஈழப் புரட்சி அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஈழப் புரட்சி அமைப்பு (தொகு)\n07:02, 7 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n06:40, 7 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPazlarichard (பேச்சு | பங்களிப்புகள்)\n07:02, 7 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n{{mergeto|ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/political-vacuum-in-tamil-nadu-kamal-reflect-rajini-voice-q0yv3b", "date_download": "2021-05-13T12:20:35Z", "digest": "sha1:O5QDIFYHBKLM4KQYELEOR7VBDEVSUP25", "length": 12252, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆம், தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது... ரஜினி சொன்னதை வழிமொழிகிறேன்... நண்பர் வழியில் கமல்!", "raw_content": "\nஆம், தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது... ரஜினி சொன்னதை வழிமொழிகிறேன்... நண்பர் வழியில் கமல்\nபட வாய்ப்புகள் குறைந்ததால் அரசியலுக்கு வருவதாக முதல்வர் அவருடைய விருப்பங்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதைச் சொல்லி கொண்டேயிருப்பதால் அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஊராட்சிக்கும் மாநகராட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பது எங்களுக்கும் தெரியும்.\nதமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினியின் கருத்தை வழி மொழிவதைத் தவிர வேறு வழி அல்ல என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினி குறிப்பிட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதில் அளித்த கமல், “தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினியின் கருத்தை வழி மொழிவதைத் தவிர வேறு வழி அல்ல.” என்று கூறினார். வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்த கருத்து பற்றி கமலிடம் கேட்கப்பட்டது. இதற்கு “அது மு.க.அழகிரியின் கருத்து. நாட்டில் இதற்கான சுதந்திரம் உள்ளது.” என்று தெரிவித்தார்.\nமேலும் கமல் கூறுகையில், “பட வாய்ப்புகள் குறைந்ததால் அரசியலுக்கு வருவதாக முதல்வர் அவருடைய விருப்பங்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதைச் சொல்லி கொண்டேயிருப்பதால் அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஊராட்சிக்கும் மாநகராட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், அதுவெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்பது அவர்களுடைய கருத்து. உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று கமல் தெரிவித்தார்.\nமாய்ந்து போகிறதா மக்கள் நீதி மய்யம்..\n#BREAKING மக்கள் நீதி மய்யத்தின் கூடாராம் காலியாகிறது.. பொ��ுச்செயலாளர் சந்தோஷ்பாபு ராஜினாமா..\nநமாமி கங்கா... நாசமாகிப்போன கங்கா... மோடியை விமர்சித்த கமல் ஹாசன்..\nமக்கள் நீதி மய்யத்தில் யார் செழிக்க முடியும்.. விலாவரியாக கடிதம் எழுதிய கமல்ஹாசன்..\n... கமல் மீது மநீம துணைத் தலைவர் மகேந்திரன் வைத்த பகீர் குற்றச்சாட்டு...\nஸ்டாலின் பதவியேற்றதும் முதலில் இதை கவனியுங்கள்... கமல் ஹாசன் வைத்த அதிரடி கோரிக்கை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதோனியை ரொம்ப மிஸ் பண்றேன்.. அவரு போனதுக்கு பிறகு எனக்கு சான்ஸே கிடைக்கல.. குல்தீப் வருத்தம்\nசென்னையில் அதிர்ச்சி... 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர் கொரோனாவால் உயிரிழப்பு..\nஉச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... 1,05,218 பேரின் உயிர்கள் ஊசலாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/actor-nassar-wife-kameela-nasser-has-been-expelled-from-makkal-needhi-maiam-party/articleshow/82174848.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article19", "date_download": "2021-05-13T13:30:27Z", "digest": "sha1:V44O7NATBDI74XKR7RDKFRHVWPWIT52O", "length": 12156, "nlines": 126, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kameela Nassar: கமீலா நாசர் மநீம கட்சியிலிருந்து நீக்கம்: ஓ.. இதுதான் காரணமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் ச���றப்பாக செயல்படுகிறது.\nகமீலா நாசர் மநீம கட்சியிலிருந்து நீக்கம்: ஓ.. இதுதான் காரணமா\nமக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவியான கமீலா நாசர் நீக்கப்பட்டுள்ளார்.\nகமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஆரம்பம் முதலே அங்கம் வகித்து வந்தவர் கமீலா நாசர். ஆனால் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக தலைமையிடம் தெரிவித்த நிலையில் அவரை நீக்கம் செய்துள்ளனர்.\nஇது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளார் சந்தோஷ் பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். “நமது கட்சியின் மாநில செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்து வந்த திருமதி கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகொரோனா நிவாரணம்: மாதம் 2000 ரூபாய் - வெளியான அசத்தல் அறிவிப்பு\nஇதனால் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nகமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தாலும் இதன் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.\n2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கமீலா நாசர் சென்னை மத்திய தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளைப் பெற்றார்.\nசபரீசன் சொன்ன சீக்ரெட் தகவல்: உற்சாகமான ஸ்டாலின்\nஇந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம், மதுரவாயல் தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த வாரமே அவர் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர். அவரது கடிதம் பரிசீலனைக்குப் பின் ஏற்கப்பட்டு இன்று கட்சியிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்தி��ுங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது: போலீசார் கிடுக்கிப்பிடி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்என்ன ஆண்டவரே, உங்களை பற்றி ஸ்ருதி இப்படி சொல்லிட்டாங்க\nதருமபுரிஒரே நாளில் 48 சடலங்கள் எரிப்பு; தகன மேடை இயந்திரமும் பழுது\nதமிழ்நாடுதருமபுரியில் ரெட் அலர்ட், மிகத் தீவிர முழு ஊரடங்கு; திமுக எம்.பி அடிக்கும் அபாய மணி\nவணிகச் செய்திகள்50 ரூபாயை வைத்து நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்\nகிரிக்கெட் செய்திகள்‘போர் ஆமா போர்’ இங்கிலாந்து வீரர்களைத் தூண்டிவிடும் பீட்டர்சன்: ஐபிஎல் மீது மோகம்\nதமிழ்நாடுtauktae புயல் தமிழகத்தை தாக்குமா புவியரசன் சொன்ன குட் நியூஸ்\nசெய்திகள்சின்னத்திரையில் இன்றைய (மே 13) திரைப்படங்கள்\n இதுக்கு பின்னால இப்படி ஒரு மேட்டரா\nஅழகுக் குறிப்புமுடி உதிர்தலை கட்டுப்படுத்தும் ஹேர் மாஸ்க், எளிமையானது பலனும் பலமடங்கு கிடைக்கும்\nபோட்டோஸ்2K கிட்ஸ் லவ்வுக்கு ஆப்பு, வெச்சு செய்யும் மீம்ஸ்\nடெக் நியூஸ்ஒரே ரீசார்ஜ்; 3300GB டேட்டா + வாய்ஸ், OTT நன்மைகள்; பலே BSNL பிளான்\nஆரோக்கியம்ஜில்லுனு ஒரு மாம்பழ ஐஸ் டீ, அட இதுலயும் இவ்ளோ நல்லது இருக்காமே, தயாரிக்கும் முறை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/1139", "date_download": "2021-05-13T12:37:17Z", "digest": "sha1:ZKCNWLXN4MMFBIUDJUD4Q55AFNO2XL33", "length": 2810, "nlines": 30, "source_domain": "thirukkural.io", "title": "Kural 1139 | திருக்குறள்", "raw_content": "\nஅறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்\nஅமைதியாய்‌ இருந்ததால்‌ எல்லாரும்‌ அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம்‌ தெருவில்‌ பரவி மயங்கிச்‌ சுழல்கின்றது.\nஇதுவும் அது. எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர்; இனி அவ்வாறு நில்லாது யானை வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர்மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது.\n(மயங்குதல் அம்பலாதல்; மறுகுதல்; அலராதல். 'அம்பலும் அலருமாயிற்று. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம். 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.)\n(இதன் பொருள்) என்னை யொழிந்த எல்லாரும் அறிவில் ரென்றே சொல்லி, என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது, (-). சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/india-covid19-peak-expected-in-may-lockdown-helped-cut-numbers.html", "date_download": "2021-05-13T11:28:26Z", "digest": "sha1:T373DVCM5NICGJ6GBXSMKJSFGPP4LPUM", "length": 8236, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "India covid19 peak expected in may, lockdown helped cut numbers | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'இது நம்ம லிஸ்ட்-லயே இல்லையே'.. நூதன முறையில் செமஸ்டர் நடத்த 'ப்ளான்'.. நூதன முறையில் செமஸ்டர் நடத்த 'ப்ளான்'... 'வாட்ஸ் அப்' மூலம் மாணவர்களை அலறவிட்ட பல்கலைக்கழகம்\n'சுழற்றி அடித்த கொரோனா, பட் பயப்படாதீங்க'... 'யாரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்' .... 'ஆனா இத எதிர்பாக்காதீங்க' ... டிசிஎஸ் அதிரடி\n‘அந்த மனசுதான் சார் கடவுள்’.. கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.20 லட்சம் வழங்கிய தூய்மை தொழிலாளர்கள்..\nவாயடைத்து நிற்கும் உலக நாடுகள்.. 35 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. 35 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. என்ன தான் நடக்கிறது அமெரிக்காவில்\n'நம்புங்க என் மகன் கொரோனாவால சாகல'... 'மனிதத்தை மறந்த சொந்த கிராம மக்கள்'... இளம் மருத்துவரின் தாய் செய்த விபரீதம்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்... அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்ட செவிலியர்கள்\nசீனாவின் வுகான் ‘மீன் சந்தையில்’ இருந்து கொரோனா பரவவில்லை.. வெளியான ‘புதிய’ தகவல்..\n‘பணக்காரர்களை பாத்தாதான் பயமா இருக்கு’.. ‘அவங்கதான் வெளிநாடு போய்ட்டு வந்து நோயை இறக்குமதி செய்றாங்க’.. முதல்வர் பழனிசாமி..\nவெறும் 38 நாட்களில் '30 ஆயிரம்' பேர் உயிரிழப்பு... 'அதிர்ச்சியில்' உறைந்து போன நாடு\nசிகிச்சையளிக்கும் 'டாக்டர்கள்', நர்ஸ்களுக்கு... கொரோனா 'பரவுவது' இப்படித்தானாம்... வெளியான 'புதிய' தகவல்\nமுதன்முறையாக தாத்தாவின் 'பிறந்தநாள்' கொண்டாட்டத்தை... தவிர்த்த 'வடகொரிய' அதிபர்... கொரோனா காரணமா\nஏப்ரல் 20-க்கு பின் 'வேலைக்கு' செல்வோர்... கண்டிப்பாக 'கடைபிடிக்க' வேண்டிய வழிமுறைகள்\nதிருப்புமுனை: கொரோனா வைரஸின் முழு 'மரபணுவையும்'... வரிசைப்படுத்துவதில் 'இந்திய' விஞ்ஞானிகள் வெற்றி\n11 நாட்களில் '92 ஆயிரம்' அழைப்புகள்... 'அந்த' வீடியோ பார்ப்பவர்கள���ன் எண்ணிக்கை... 'ஜெட்' வேகத்தில் உயர்வு\nவேலையிழப்பின் 'இரண்டாம்' அலை... '2007-09' நிலையே 'மீண்டும்' வரும் 'அபாயம்'... வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 'தகவல்'...\n'டியூட்டி போலீஸாருக்கு உணவு வழங்கிய நபருக்கு கொரோனா உறுதி'.. 'அதன்பிறகு தெரியவந்த மற்றுமொரு அதிர்ச்சி உண்மை'.. 'அதன்பிறகு தெரியவந்த மற்றுமொரு அதிர்ச்சி உண்மை\n'கொரோனா மோசமானதால்' ... 'மருத்துவர்கள் எடுத்த முடிவு'.. 'குழந்தை பிறந்தவுடன் செவிலியருக்கு நடந்த சோகம்'.. 'குழந்தை பிறந்தவுடன் செவிலியருக்கு நடந்த சோகம்\n‘ரமலான் வாரம் ஸ்டார்ட் ஆகுது.. ஆனா வழக்கமா கொடுக்கும் நோன்பு கஞ்சி’... இஸ்லாமிய அமைப்புகள் எடுத்த முடிவு\n’.. மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு குரங்கு பார்த்த ‘விநோத’ காரியம்.. வைரலாகும் வீடியோ\n'தமிழகத்தில் 1,267 பேருக்கு கொரோனா...' '15 பேர் பலி...' 'இன்று' மட்டும் '25 பேருக்கு' கொரோனா தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-46.html", "date_download": "2021-05-13T11:32:38Z", "digest": "sha1:5IEJPAG5SJ3VG4IU7ZZKLBBBLL3TDQZM", "length": 61217, "nlines": 599, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து! - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்க���: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nஆழ்வார்க்கடியானும், பூங்குழலியும் மலையடிவாரத்து மரத்தினடியில் உட்கார்ந்தார்கள். \"பெண்ணே நான் வந்த காரியம் ஆகிவிட்டது. புறப்படலாமா நான் வந்த காரியம் ஆகிவிட்டது. புறப்படலாமா\n நீர் வந்த காரியம் ஆகிவிட்டதென்றால் நீர் போகலாம். நான் வந்த காரியம் இன்னும் பூர்த்தி ஆகவில்லை\n\"நீ என்ன காரியத்துக்காக வந்தாய்\n\"என் அத்தையைக் கொன்ற பாதகனைத் தேடிக் கொண்டு வந்தேன்.\"\nநோ ஆயில் நோ பாயில்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\n அதோ அந்தச் சதிகாரரின் கூட்டத்தில் அவன் இல்லையா\n\"அவனைத் தரிசனம் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டு போவதற்காக வந்தேனா கொலைக்குக் கொலை, பழிக்குப்பழி வாங்குவதற்காக வந்தேன்.\"\n குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதற்கு நாம் யார் அதற்குக் கடவுள் இருக்கிறார்\n\"கடவுள் இருக்கிறாரா, இருந்தாலும் மனிதர்களுடைய துரோகச் செயல்களைத் தண்டிக்கிறாரா என்பதுபற்றி எனக்குச் சந்தேகமா��ிருக்கிறது.\"\n\"கடவுளை விட்டுவிடுவோம். இந்த உலகில் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு அரசர்களுடையது. அரசர்கள் நியமிக்கும் அதிகாரிகள் செய்ய வேண்டியது.\"\n\"அரசர்களும், அவர்களுடைய அதிகாரிகளும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால்\n\"செய்யவில்லையென்று நாம் எப்படித் தீர்மானிப்பது\n அதோ உள்ள பாதகர்களில் ஒருவன், மேல் மாடியிலிருந்து வேலை எறிந்து, அன்பே உருவான என் அத்தையைக் கொன்றான். வாயினால் பேசத் தெரியாதவளும், ஒருவருக்கும் ஒரு தீங்கும் நினையாதவளும், வாழ்க்கையெல்லாம் துர்ப்பாக்கியசாலியாக இருந்தவளுமான ஒரு பேதைப் பெண்ணைக் கொன்றான். சக்கரவர்த்தியும், அவருடைய ராணிமார்களும், தஞ்சைக் கோட்டை அதிகாரியான சின்னப் பழுவேட்டரையரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆயினும் அவனைத் தப்பி ஓடும்படி விட்டுவிட்டார்கள்...\"\n சோமன் சாம்பவனைப் பிடிப்பதற்கு யாதொரு முயற்சியும் அவர்கள் செய்யவில்லையா\n\"வாழ்நாளெல்லாம் என் அத்தையை நிராகரித்த சக்கரவர்த்தி அப்போது அவளை மடியில் போட்டுக்கொண்டு அழுதார். மற்றவர்கள் எல்லோரும் திக்பிரமை கொண்டு நின்றார்கள். 'கொலைகாரனைத் தொடர்ந்து நான் போகிறேன்' என்றதும், சின்னப் பழுவேட்டரையரும் எழுந்து வந்தார். ஆனால் சுரங்கப்பாதையில் அவர் திரும்பிப் போக நேர்ந்தது.\"\n\"சுரங்கப்பாதையில் நானும் அவரும் சென்றபோது இருளில் ஓர் ஓலக்குரல் கேட்டது. சின்னப் பழுவேட்டரையர் அந்தக் குரல் வந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து அங்கே இருந்தவனைப் பிடித்துக் கொண்டார். 'இதோ கொலைகாரன் அகப்பட்டு விட்டான்' என்று ஒரு குரல் வந்தது. 'இல்லை, இல்லை' என்று ஒரு குரல் வந்தது. 'இல்லை, இல்லை நான் கொலை செய்யவில்லை' என்று ஒரு குரல் வந்தது. அது யாருடைய குரல் என்பது சின்னப் பழுவேட்டரையருக்குத் தெரிந்ததும் அவர் திகைத்துப் போய், 'ஐயோ நீ ஏன் இங்கு வந்தீர் நீ ஏன் இங்கு வந்தீர்' என்றார். 'பொக்கிஷமெல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு வந்தேன்' என்றது இருளில் வந்த குரல். 'ஐயோ' என்றார். 'பொக்கிஷமெல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு வந்தேன்' என்றது இருளில் வந்த குரல். 'ஐயோ தெய்வமே உம்மை இங்கே யாராவது பார்த்தால் என்ன நினைத்துக்கொள்வார்கள் நீ அல்லவோ சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்றதாக எண்ணிக் கொள்வார��கள் நீ அல்லவோ சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்றதாக எண்ணிக் கொள்வார்கள்' என்றார் காலாந்தக கண்டர். 'சக்கரவர்த்தி செத்துப்போய் விட்டாரா' என்றார் காலாந்தக கண்டர். 'சக்கரவர்த்தி செத்துப்போய் விட்டாரா' என்று ஆவலுடன் கேட்டார் சின்னப் பழுவேட்டரையருடைய அருமை மருமகரான மதுராந்தகத் தேவர். 'அசட்டுப் பிள்ளையே' என்று ஆவலுடன் கேட்டார் சின்னப் பழுவேட்டரையருடைய அருமை மருமகரான மதுராந்தகத் தேவர். 'அசட்டுப் பிள்ளையே என்னுடன் வா யாரும் பார்ப்பதற்கு முன் வா' என்று சொல்லிக் காலாந்தக கண்டர் அவருடைய மருமகப்பிள்ளையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். பிறகு நான் மட்டும் இந்தக் கொலைகாரனைத் தொடர்ந்து வந்தேன். இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்து என் நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பிப் போகச் சொல்கிறாயா' என்று சொல்லிக் காலாந்தக கண்டர் அவருடைய மருமகப்பிள்ளையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். பிறகு நான் மட்டும் இந்தக் கொலைகாரனைத் தொடர்ந்து வந்தேன். இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்து என் நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பிப் போகச் சொல்கிறாயா\n நீ ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டியவள். பிறந்திருந்தால் பெரியதொரு சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாக இருந்திருப்பாய். அது போனால் போகட்டும். இதைக் கேள் ஒரு நியாயம் சொல்லு ஒருவரைக் கொல்ல நினைத்து, இன்னொருவரைத் தற்செயலாகக் கொன்றவன் மீது கொலைக் குற்றம் சாட்ட முடியுமா ஒருவரைக் கொல்ல நினைத்து, இன்னொருவரைத் தற்செயலாகக் கொன்றவன் மீது கொலைக் குற்றம் சாட்ட முடியுமா\n\"உம்முடைய கேள்வி எனக்கு விளங்கவில்லை. கொன்றவன் கொலைக்குற்றம் செய்தவன்தானே\n\"அது எப்படிச் சொல்ல முடியும் இராமாயணம் கேட்டிருப்பாய். தசரதர், யானை தண்ணீர் குடிப்பதாக நினைத்து, அம்பை விட்டார். அது ரிஷி குமாரன் மீது விழுந்தது. ரிஷி குமாரனைக் கொன்ற கொலைக் குற்றத்துக்காகத் தசரதர் தண்டிக்கப்பட்டாரா இராமாயணம் கேட்டிருப்பாய். தசரதர், யானை தண்ணீர் குடிப்பதாக நினைத்து, அம்பை விட்டார். அது ரிஷி குமாரன் மீது விழுந்தது. ரிஷி குமாரனைக் கொன்ற கொலைக் குற்றத்துக்காகத் தசரதர் தண்டிக்கப்பட்டாரா இல்லை இப்போது நீ தொடர்ந்து வந்த சோமன் சாம்பவனை எடுத்துக்கொள். அவன் சக்கரவர்த்தியைக் கொல்வதற்காக வ��லை எறிந்தான். ஆனால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கிறார். உன் அத்தை குறுக்கே வந்து வேலைத்தாங்கி உயிரை விட்டாள். அவள் தற்கொலை செய்து கொண்டவள் தானே பின் சோமன் சாம்பவன் மீது கொலைக்குற்றம் எப்படிச் சேரும் பின் சோமன் சாம்பவன் மீது கொலைக்குற்றம் எப்படிச் சேரும்\n உம்முடைய நீதி முறை அதிசயமாக இருக்கிறது...\"\n\"என்னுடைய நீதி குறை மட்டும் அல்ல. சர்வலோக நாயகனான சாக்ஷாத் நாராயண மூர்த்தியின் நீதி முறையே விசித்திரமாகத்தான் இருக்கிறது. இந்த உலகில் பாவம் செய்கிறவர்கள் செழிப்புடன் இருக்கிறார்கள். நல்லவர்கள் - புண்ணியாத்மாக்கள் - கஷ்டப்பட்டு உயிரை விடுகிறார்கள். இதற்கெல்லாம் கடவுளுடைய நியாயம் ஏதோ இருக்கத்தானே வேண்டும்\n\"நீரும் உம்முடைய நாராயணனும் எப்படியாவது போங்கள். எனக்குத் தெரிந்த நியாயத்தை நான் நிறைவேற்றி விட்டுத்தான் வருவேன்.\"\n உனக்காக மட்டும் நான் இந்தப் பேச்சை எடுக்கவில்லை. அதோ அந்த மலைக்குகையில் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஆதித்த கரிகாலரைக் கொன்றவர். ஆனால் கரிகாலரைக் கொல்லவேணுமென்று நினைத்துக் கொல்லவில்லை. வேறொருவரைக் கொல்ல நினைத்து எறிந்த கத்தி, இளவரசரின் பேரில் விழுந்து அவரைக் கொன்றுவிட்டது. அவரைக் கொலைகாரர் என்று சொல்ல முடியுமா\n என் மூளையைக் குழப்ப வேண்டாம். மலைக்குகைக்குள் இருப்பவர்கள் யார்\n\"சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி, தஞ்சை அரண்மனையில் சர்வாதிகாரி, இருபத்தி நான்கு போர்க்களங்களில் போரிட்டு அறுபத்து நாலு விழுப்புண்களைத் தம் திருமேனியில் சுமந்திருக்கும் வீராதி வீரர். இறை விதிக்கும் தேவர், குறுநில மன்னர் குழுவின் மாபெரும் தலைவர். நந்தினி தேவியின் கணவர் - பெரிய பழுவேட்டரையர் அந்த மலைக் குகையில் வீற்றிருக்கிறார்...\nஇவ்வாறு ஆழ்வார்க்கடியான் பெருங்குரலில் கட்டியும் கூறுவதுபோல் கூறினான். அதே சமயத்தில் ரவிதாஸன், ரேவதாஸன், பரமேசுவரன், சோமன் சாம்பவன் முதலியவர்கள் திடு திடுவென்று ஓடி வந்தார்கள். பூங்குழலி சட்டென்று அப்பால் விலகி நின்றாள். ரவிதாஸன், கையில் குறுந்தடி ஒன்று இருந்தது. அதை ஓங்கிய வண்ணம், ரவிதாஸன், \"அடே வேஷதாரி வைஷ்ணவனே அன்பில் அநிருத்தரின் ஒற்றனே கடைசியில் எங்களிடம் அகப்பட்டுக் கொண்டாயா நாங்கள் செய்த மூன்று முயற்சியில் ஒன்றிலேதான் வெற்றி அடைந்தோம். மற்ற இரண்டிலும் தோல்வி அடைந்தோம். அந்தத் தோல்விகளைப் பற்றி எங்களுக்கு இனி கவலையில்லை. மூன்று ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த உன்னைப் பிடித்துவிட்டோ மல்லவா நாங்கள் செய்த மூன்று முயற்சியில் ஒன்றிலேதான் வெற்றி அடைந்தோம். மற்ற இரண்டிலும் தோல்வி அடைந்தோம். அந்தத் தோல்விகளைப் பற்றி எங்களுக்கு இனி கவலையில்லை. மூன்று ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த உன்னைப் பிடித்துவிட்டோ மல்லவா இந்தத் தடவை நீ எங்களிடமிருந்து தப்பமுடியாது இந்தத் தடவை நீ எங்களிடமிருந்து தப்பமுடியாது\nஉடனே ஆழ்வார்க்கடியான், முன்னை விட உரத்த குரலில் \"அப்பனே தேடுகிறவன் யார் எல்லாரும் அந்த சாக்ஷாத் நாராயண மூர்த்தியின் குமாரர்கள் தான் அவனன்றி ஓரணுவும் இந்த உலகில் அசையுமா அவனன்றி ஓரணுவும் இந்த உலகில் அசையுமா ரவிதாஸா உன்னைச் சேர்ந்தவர்களும் கேட்கட்டும். வேறு வேறு சில்லறைத் தெய்வங்களையெல்லாம் விட்டுவிட்டு சாக்ஷாத் மகா விஷ்ணுவைச் சரணமடையுங்கள் பகவான் உங்களுடைய பாவங்களையெல்லாம் மன்னித்துக் காப்பாற்றுவார் பகவான் உங்களுடைய பாவங்களையெல்லாம் மன்னித்துக் காப்பாற்றுவார் மானிடர்களுக்காக உழைத்து வாழ்க்கையை வீணாக்கி மடிந்து போகாதீர்கள். நாராயணனைத் தொழுது நரஜன்மம் எடுத்ததின் பலனை அடையுங்கள், பரம பதத்தில் உங்களுக்கு இடம் தேடிக்கொள்ளுங்கள் மானிடர்களுக்காக உழைத்து வாழ்க்கையை வீணாக்கி மடிந்து போகாதீர்கள். நாராயணனைத் தொழுது நரஜன்மம் எடுத்ததின் பலனை அடையுங்கள், பரம பதத்தில் உங்களுக்கு இடம் தேடிக்கொள்ளுங்கள் எங்கே என்னுடன் சேர்ந்து எல்லாரும் பாடுங்கள், பார்க்கலாம்:-\nரவிதாஸன் கலகலவென்று சிரித்துவிட்டு, \"ஏனப்பா வைஷ்ணவனே சாக்ஷாத் பரமசிவன் மட்டும் தெய்வம் இல்லையா சாக்ஷாத் பரமசிவன் மட்டும் தெய்வம் இல்லையா பரமசிவனைத் துதித்தால் பரம பதம் கிட்டாதா பரமசிவனைத் துதித்தால் பரம பதம் கிட்டாதா\nஆழ்வார்க்கடியான் உற்சாகத்துடன், \"பரமசிவன் அழிக்கும் தெய்வம் நாராயணன்தான் காக்கும் தெய்வம் அன்று முதலை வாயில் அகப்பட்டுக் கொண்டு தவித்த கஜராஜனை எங்கள் நாராயணமூர்த்தி காப்பாற்றியதை மறந்து விட்டீர்களா\n கஜராஜனைக் காப்பாற்றிய விஷ்ணு பகவான் முதலையைக் கொல்லத்தானே செய்தார் அது போலவே இராவணன் கும்பகர்ணன், இரணியாட்சன���, இரணிய கசிபு, சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியவர்களை உங்கள் மகாவிஷ்ணு அழித்துப் போடவில்லையா அது போலவே இராவணன் கும்பகர்ணன், இரணியாட்சன், இரணிய கசிபு, சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியவர்களை உங்கள் மகாவிஷ்ணு அழித்துப் போடவில்லையா\n\"எங்கள் பெருமாளின் கையால் வதையுண்டவர்களும் சாக்ஷாத் ஸ்ரீ வைகுண்டத்தை அடைவார்கள். இரணியனையும், இராவணனையும், சிசுபாலனையும் கொன்ற பிறகு அவர்களுக்குப் பகவான் வைகுண்ட பதவியை அளித்தார். உங்கள் பரமசிவனோ திரிபுரர்களை ஒரேடியாக நெற்றிக் கண்ணால் எரித்து அழித்துப் போட்டார். அவர்களுக்கு மோட்சத்தைக் கொடுத்தாரா\n உன்னுடைய நாராயணன் இப்போது உன்னை வந்து காப்பாற்றட்டும்\" என்று சொல்லிக் கொண்டே ரவிதாஸன் தன் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான். அந்தச் சமயம் பூங்குழலி ஆழ்வார்க்கடியானுக்கு உதவி செய்ய விரும்பி இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்தாள். அதே நேரத்தில் மலைக்குகையிலிருந்து தலைவிரி கோலமாக ஒரு பெண்ணுருவம் ஓடி வருவதைப் பார்த்தாள். ஒரு கணநேரம் அவளைத் தன் அத்தை மந்தாகினி என்று எண்ணிப் பிரமித்து நின்றாள். பின்னர், 'இல்லை, இவள் பழுவூர் ராணி நந்தினி' என்று தெளிந்தாள்.\nஇதற்குள் நந்தினி ஆழ்வார்க்கடியான் அருகில் வந்து விட்டாள். ரவிதாஸனுடைய ஓங்கிய கைதடியைத் தன் கரங்களினால் தடுத்து நிறுத்தினாள்.\n என் சகோதரனை ஒன்றும் செய்யாதீர்கள் ரவிதாஸா நான் உங்கள் ராணி என்பது உண்மையானால் தடியைக் கீழே போடு\nஆழ்வார்க்கடியான் அப்போது, \"சகோதரி உனக்கு நன்றி; ஆனால் இவர்களால் எனக்கு எந்தவிதத் தீங்கும் செய்திருக்க முடியாது. நான் வணங்கும் தெய்வமாகிய நாராயணமூர்த்தி என்னைக் காப்பாற்றியிருப்பார்\nரவிதாஸன் சிரித்துவிட்டு, \"எப்படிக் காப்பாற்றியிருப்பார் அன்றைக்குப் பிரஹலாதனைக் காப்பாற்றத் தூணிலிருந்து வந்தது போல் இன்று இந்த மரத்தைப் பிளந்து கொண்டு நாராயண மூர்த்தி வந்திருப்பாரா அன்றைக்குப் பிரஹலாதனைக் காப்பாற்றத் தூணிலிருந்து வந்தது போல் இன்று இந்த மரத்தைப் பிளந்து கொண்டு நாராயண மூர்த்தி வந்திருப்பாரா\n என் பேச்சில் உனக்கு நம்பிக்கை இல்லையா நல்லது சற்றுத் தூரத்தில் தெரியும் அய்யனார் கோவிலைப் பார் அந்தக் கோவிலுக்கு முன்னால் மூன்று குதிரைகள் இருக்கின்றன அல்லவா அந்தக் கோவிலுக���கு முன்னால் மூன்று குதிரைகள் இருக்கின்றன அல்லவா ஸ்ரீமந் நாராயணனுடைய கருணையினால் அந்த மண் குதிரைகள் உயிர் பெற்றுவிடும் ஸ்ரீமந் நாராயணனுடைய கருணையினால் அந்த மண் குதிரைகள் உயிர் பெற்றுவிடும் அவற்றின் பேரில் வேல் பிடித்த வீரர்கள் ஏறிக்கொண்டு வந்து உங்களைச் சிறைப்பிடித்து என்னைக் காப்பாற்றுவார்கள் அவற்றின் பேரில் வேல் பிடித்த வீரர்கள் ஏறிக்கொண்டு வந்து உங்களைச் சிறைப்பிடித்து என்னைக் காப்பாற்றுவார்கள்\nஆழ்வார்க்கடியான் மேற்கண்டவாறு சொல்லிக் கொண்டே கையினால் சுட்டிக்காட்டிய திக்கை அனைவரும் நோக்கினார்கள். தங்கள் கண்களை நம்பமுடியாமல் திண்டாடிப் போனார்கள் ஏனெனில் அந்த மண் குதிரை உண்மையாகவே உயிர் பெற்று அவர்களை நோக்கிப் பாய்ந்து ஓடி வந்ததாக அவர்களுக்குத் தோன்றியது. ஒவ்வொரு குதிரையின் பேரிலும் வேல் பிடித்த வீரன் ஒருவன் உட்கார்ந்திருந்தான்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல ���தகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 405.00\nஅஞ்சல் செலவு: ரூ. 60.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/tag/coriander/", "date_download": "2021-05-13T12:44:49Z", "digest": "sha1:JSGQZUCQ4CIQSHZCYFOUEMCFBVNOQ4AQ", "length": 4521, "nlines": 88, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "coriander Archives - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nRefreshing Masala Buttermilk /Probiotic drink – மோரினாலும் நோய் எதிர்க்கும் திறன் கிடைக்கும்.\nVLogசளியைகரைக்கும் வாய்வை கண்டிக்கும் பித்தம்குறைய உதவும் உணவுகள்-சித்தர்கள்தந்தது-Mallika Badrinath\nகொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on immunity increasing foods\nஅ.கணநாதன் கருத்துரை | பன்னாட்டு நீதிமன்றத்தின் ஊடாக தமிழினப் படுகொலைக்கான நீதி\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/details-of-the-last-reported-fatalities-by-the-corona-virus/", "date_download": "2021-05-13T11:36:58Z", "digest": "sha1:4P334IJPIOLHAGGWM4R22BLEGZYMA647", "length": 9212, "nlines": 210, "source_domain": "www.colombotamil.lk", "title": "கொரோனா வைரஸால் இறுதியாக பதிவான உயிரிழப்புகள் பற்றிய விவரம் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nகொரோனா வைரஸால் இறுதியாக பதிவான உயிரிழப்புகள் பற்றிய விவரம்\nநாட்டில் கொரோனா வைரஸால் மேலும் 7 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணை��்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்வடைந்துள்ளது.\nகுருநாகல், அநுராதபுரம், கம்பஹா, ருக்கஹவில, தெமலகம, கொழும்பு – 5 மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\nகிழக்கு ஆளுநரையும் விட்டுவைக்காத கொரோனா\nநாளை இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-05-13T13:43:33Z", "digest": "sha1:QGYIRAJKRKMCQTVZ2Y53DB4MTBZ7NBUK", "length": 11658, "nlines": 126, "source_domain": "www.patrikai.com", "title": "எம்.கே. நாராயணன் மீதான தாக்குதல்: விடுதலை சிறுத்தைகள் கண்டனம்! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றி���் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஎம்.கே. நாராயணன் மீதான தாக்குதல்: விடுதலை சிறுத்தைகள் கண்டனம்\nநேற்று இந்து நாளேட்டின் இந்து மையம் சார்பாக, ஈழத்தமிழர் குறித்த கூட்டம் ஒன்று சென்னையில் நடந்தது. அதில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் கலந்துகொண்டார்.\nநிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த அவரை, பிரபாகரன் என்ற வாலிபர் செருப்பால் சரமாரியாக அடித்தார். உடனடியாக அவரை பாதுகாவலர்கள் பிடித்தனர்.\nஅவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல. ஈழத்தமிழர்க்காக குரல் கொடுக்கும் அனைத்து அமைப்பின் போராட்டங்களிலும் கலந்துகொள்வேன்.\nஎம்.கே. நாராயணன், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோதுதான் ஈழப்போர் நடந்தது. அப்போது தமிழர்களுக்கு எதிராக இவர் நடந்துகொண்டார். ஆகவேதான் அவரை செருப்பால் அடித்தேன்” என்றார்.\nஅவர் மீது கொலை மிரட்டல், (506 (2) பொது இடத்தில் ஒருவரை தாக்கி அவமானப்படுத்துதல் (356), தாக்குதலில் ஈடுபடுதல் (323, 324) ஆகிய 4 சட்டப்பிரிவுகளில் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர், ரவிகுமார், பிரபாகரநுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது முகநூல் பக்கத்தில், “தி இந்து நாளேட்டின் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.\nமதவாத உதிரிகளின் வன்முறை நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நேரம் இது. பாதிக்கப்பட்டவர்கள்கூட (victims) தமது எதிர்ப்பு வடிவம் மதவாத சக்திகளுக்கு உதவிவிடக்கூடாது என்பதில் இப்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஜெ.வுக்கு ஜே போட்ட மதிமுக நிர்வாகிகள் நீக்கம் யுவராஜை சிறையிலேயே கொல்ல விடுதலை சிறுத்தைகள் சதி யுவராஜை சிறையிலேயே கொல்ல விடுதலை சிறுத்தைகள் சதி: சின்னமலை பேரவை திடுக் குற்றச்சாட்டு சட்டசபைக்கு போகாமலேயே மறைவு… அ.தி.மு.க.வி்ல் தொடரும் சோகம்\nPrevious செருப்படி: ஆதரவும் எதிர்ப்பும்\nNext வைகோ தாய���ர் இயற்கை எய்தினார்\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகல்\nசேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி அமைக்கப்படவுள்ளது\n1 thought on “எம்.கே. நாராயணன் மீதான தாக்குதல்: விடுதலை சிறுத்தைகள் கண்டனம்\nதனக்குத்தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியின் தன்மை.\nசட்டக்கல்லூரியில் ஒரு மாணவனை, ஓநாய்க்கூட்டம்போல ஒரு கும்பலே சேர்ந்து தாக்கியபோது எங்கே போனது இந்த அறிவு இவருக்கு\nஈழத்தமிழனின் வலியை உரிய முறையில் உணர்ந்திருந்தால், அந்தக் கொடிய கொலைகாரன் ராட்சசபச்சேயின் கையால் , அன்பளிப்பு வாங்க மனம் வந்திருக்குமா\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 17,745 பேர், டில்லியில் 10,489 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/ipl-2021-postponed-due-to-covid-19-cases.html", "date_download": "2021-05-13T13:56:44Z", "digest": "sha1:VBTTSUIYWEO6ZHP4XZUXZFNVRLFXNNCD", "length": 5136, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "IPL 2021 postponed due to Covid-19 cases!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஇலக்கியா மே 04, 2021 0\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/24372", "date_download": "2021-05-13T12:09:28Z", "digest": "sha1:V4YNIIJMAO3JFZP63C5PPB74L4VTQ5M4", "length": 6344, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "எந்த மொழியையும் திணிக்கவோ, எதிர்க்கவோ கூடாது... வெங்��ையா நாயுடு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஎந்த மொழியையும் திணிக்கவோ, எதிர்க்கவோ கூடாது… வெங்கையா நாயுடு\nஎந்த மொழியையும் திணிக்கவோ, எதிர்க்கவோ கூடாது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தி திவாஸ் – 2020-ஐ முன்னிட்டு மதுபன் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்த இணைய வழி கருத்தரங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-\nஅனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட வேண்டும். எந்த மொழியையும் திணிக்க கூடாது அல்லது எதிர்க்க கூடாது. நமது அனைத்து மொழிகளும் வளமான வரலாற்றை கொண்டுள்ளது. நமது மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்.\nதென்னிந்திய இந்தி பிரசார சபையை மகாத்மா காந்தி 1918ம் ஆண்டு ஏற்படுத்தினார். மக்களிடையே நல்லெண்ணம், அன்பு மற்றும் பாசத்தை அதிகரிக்க, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தி கற்க வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற ஏதாவது ஒரு மொழியை கற்க வேண்டும். ஒருங்கிணைந்த கல்விக்கு, தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். இது பாடத்தை குழந்தைகள் புரிந்து கொண்டு படிக்கவும், சிறப்பாக வெளிப்படுத்த உதவும்.\n← தமிழகத்தில் மேலும் 5,752 பேருக்கு கொரோனா..\nகருணாநிதி முதல்வராக இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை… சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்��ல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/03/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2021-05-13T14:06:24Z", "digest": "sha1:6BAAILSBN37GQ576ZZ7K7FTKAQJZZKW7", "length": 9275, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கையில் 3 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 407 பயணிகள்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் இலங்கையில் 3 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 407 பயணிகள்\nஇலங்கையில் 3 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 407 பயணிகள்\nஇத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள இலங்கை பயணிகள் 407 பேர் தனிமை படுத்தப்பட்டு “கொவிட் – 19 என்ற வைரஸ் தொற்று” நாட்டுக்குள் பரவால் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nஅதற்கமைய, குறித்த பயணிகளை பொலன்னறுவை, கந்தக்காடு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு 17 பஸ்களில் இராணுவத்தினர் அவர்கள் அழைத்துச் சென்றுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதில் 132 ஆண்களை தனிமைப்படுத்தி கந்தக்காடு பகுதிக்கும், 171 பெண்கள், மற்றும் சிறுவர்களை மட்டக்களப்பிற்கும், ஏனையவர்களை பொலனறுவைக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.\nஇவர்களுள் தங்களை தனிமை படுத்துவதை விரும்பாலும், பேறூந்துகளில் ஏற மறுத்தவர்களையும், வலு கட்டாயமாக இராணுவத்தினரின் உதவியுடன் இராணூவ உலங்குவானூர்திகளில் ஏற்றி சென்றதாகவும் அறியமுடிகிறது.\nPrevious articleதடைகள், மட்டும் தாமதங்களுக்கு உள்ளாகும் 11 நாடுகளின் விமான சேவைகள்\nNext articleயாழ் விவசாய பீட மாணவர்களை சந்தித்தார் சுவீடன் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், ���ாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/09/27/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:04:53Z", "digest": "sha1:KPEBBMVMIO4FDZKLIWPM64SGZ6OOTDM4", "length": 12095, "nlines": 146, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற பொங்கல் விழா: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற பொங்கல் விழா:\nவெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற பொங்கல் விழா:\nவெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று 108 பானைகள் வைத்து கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது.\nதொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வவுனியா வடக்கு – ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா கடந்த 17ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று இன்று பத்தாம் நாள் இறுதி விழா இடம்பெற்றது.\nஅந்தவகையில், ஆலய வளாகத்தில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட பூசை வழிபாடுகளுடன் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது.காலை 11 மணிக்கு ஆரம்பமாகிய பூசை நிகழ்வுகளில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் புவனேஸ���வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.\nஇதேவேளை, ஆலய வளாகத்தில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்கதர்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nஅத்துடன் ஆலயத்திற்குள் உட்செல்வதற்கான சந்தியில் ஒலுமடு பிரதான வீதியை அண்டி இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.பொங்கல் விழாவிற்கு வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பினால் 53 பானைகள் உபயமாக வழங்கப்பட்டுள்ளதுடன் அன்பாலயா இளைஞர்களால் தண்ணீர் பந்தலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதேவேளை, ஆலயத்தில் தியாகி தீலிபனை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை ஒன்றின் பிரதியை நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, ஆலயத்தில் தியாகி தீலிபனை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை ஒன்றின் பிரதியை நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதொண்டமனாற்றில் – மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nNext articleவவுனியாவில் ஹர்த்தாலை குழப்ப முயற்சி – கடைகளை திறக்குமாறு பொலிஸார் கோரிக்கை:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர��தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86/", "date_download": "2021-05-13T12:57:08Z", "digest": "sha1:O3IS7BSHI5NYZPK4OBCJWKOBR72B5V5L", "length": 12871, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியே கடிதம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nமுதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியே கடிதம்\nஅ.தி.மு.க. 2 அணிகள் நேற்று இணைந்தது இதை தொடர்ந்து தினகரன் இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல் ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது.\nதமிழக கவர்னரை சந்திக்க டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று கவர்னர் மாளிகை வந்தனர். அவர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவைச் அந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர்.அதில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் ஆளுநரிடம் மனு அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரெங்கசாமி, சுப்பிரமணியன், கென்னடி மாரியப்பன், எஸ்.டி.ஜே.ஜக்கையன், சுந்தர்ராஜ், தங்கதுரை, கதிர்காமு, முத்தையா, ஏழுமலை, பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கோதண்டபாணி, முருகன், பாலசுப்பிரமணியன்,உமாமகேஸ்வரி ஆகியோர் வந்திருந்தனர்.\n19 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக கவர்னருக்கு கடிதம் கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-\n, ”ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் நானும், 121 எம்.எல்.ஏ-க்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து கடிதம் கொடுத்திருந்தோம். அதேபோல், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, அவருக்கு ஆதரவாக நான் வாக்களித்தேன்.\nஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவைகளால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த 4 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அரசியல் சாசனம் அளித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட முடியாது.\nஆளுநர் மாளிகைக்கு வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர். அந்த கடிதத்தில், ”ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் நானும், 121 எம்.எல்.ஏ-க்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து கடிதம் கொடுத்திருந்தோம். அதேபோல், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, அவருக்கு ஆதரவாக நான் வாக்களித்தேன்.\nஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவைகளால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த 4 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அரசியல் சாசனம் அளித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட முடியாது. என கூறி உள்ளனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sort=endDate&sortDir=desc&sf_culture=ta&view=card&repos=388&%3Bsort=referenceCode&%3Bmedia=print&topLod=0", "date_download": "2021-05-13T13:44:04Z", "digest": "sha1:XRGG5BTLHBFVNGW5BK4FHVFF3MJPGG56", "length": 13496, "nlines": 287, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nMaps, 1 முடிவுகள் 1\nஉருப்படி, 4521 முடிவுகள் 4521\nFonds, 17 முடிவுகள் 17\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 18285 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/10/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2021-05-13T13:13:42Z", "digest": "sha1:DXQ7U4XLN5E5SHRWEX6OPGGOZRYGC7Q4", "length": 22401, "nlines": 365, "source_domain": "eelamnews.co.uk", "title": "சமூக சிற்பிகள் அமைப்பு இரண்டு குடியுரிமை பாராட்டு விருதுகளுடன் வெற்றிவாகை! – Eelam News", "raw_content": "\nசமூக சிற்பிகள் அமைப்பு இரண்டு குடியுரிமை பாராட்டு விருதுகளுடன் வெற்றிவாகை\nசமூக சிற்பிகள் அமைப்பு இரண்டு குடியுரிமை பாராட்டு விருதுகளுடன் வெற்றிவாகை\nஇலங்கையில் பலதரப்பட்ட இனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் சமூக பொறுப்புக்கூறலையும் உறுதி செய்யும் வகையில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் சமூக சிற்பிகள் அமைப்பு (The Social Architects) இலங்கை பிரஜைகளின் தகவல் அறியும் உரிமைகள் தொடர்பிலான தமது சிறப்பான நடவடிக்கைகளுக்காக குடியுரிமை பாராட்டு விருதுகள் (Citizenship Appreciation Felicitation Award) இரண்டினை வென்றுள்ளது.\nசர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு வெகுசன ஊடக துறை அமைச்சினால் வழங்கப்பட்ட குறித்த விருதினை சமூக சிற்பிகள் அமைப்பின் அம்பாறை மற்றும் பொலனறுவை கிளை அலுவலகங்கள் தனித்தனியே வெற்றிகொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.\nமேலும் குறித்த அமைப்பானது யாழ்ப்பாணம் , அம்பாறை , பொலனறுவை, ஹட்டன் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் – கடற்படைத் தளபதி 16 ஆவது சந்தேக நபராக அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலில் வியூகம் – யாழில் களமிறங்கவுள்ள ரணில்\nஇரண்டாவது எல்.பி.எல். தொடருக்கான திகதி அறிவிப்பு\nசைனோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழற்கிய உலக சுகாதார நிறுவனம்\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்\nகொரோனா இரண்டாவது அலை இதயத்தை தாக்குகிறது – வைத்தியர்கள் எச்சரிக்கை\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்க�� கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மா���ின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-13T12:40:13Z", "digest": "sha1:MTGKYO2NHIV4RQXXUUSI2J6UQGWUKDGF", "length": 12186, "nlines": 236, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/மிக்க மேலானவன் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.\nஅவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.\nமேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.\nஅன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.\nபின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.\n) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-\nஅல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.\nஅன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.\nஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.\n(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.\nஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.\nஅவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.\nபின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.\nதூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.\nமேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.\nஎனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.\nஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.\nநிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-\nஇப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 08:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/haval/h6/videos", "date_download": "2021-05-13T11:41:36Z", "digest": "sha1:EQY523RE6IRS3SOMESOZOFNV6GLNW26N", "length": 6703, "nlines": 164, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹஎவஎல் ஹெச்6 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎல��்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஹெச்6 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஹெச்6 வெளி அமைப்பு படங்கள்\nஹெச்6 மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா Seltos விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எலென்ட்ரா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆக்டிவா விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 25, 2023\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஎல்லா உபகமிங் ஹஎவஎல் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/corona-positive-for-thirteen-people-in-a-same-family-at-nellai-pettai/articleshow/81965483.cms", "date_download": "2021-05-13T13:20:27Z", "digest": "sha1:Q5YNCRBMU4EDWYGYB4JZLWB632PMQYXA", "length": 11214, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "nellai corona cases today: ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கன்ஃபார்ம்... நெல்லையில் பீதியை கிளப்பும் கொரோனா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கன்ஃபார்ம்... நெல்லையில் பீதியை கிளப்பும் கொரோனா\nஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது நெல்லை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது.\nபேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா.\nநெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 யை தாண்டியுள்ளது.\nஇதனையடுத்து கொரோனா பரவலை தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக, சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். நெல்லை பேட்டை பகுதியில் உள்ள செந்தமிழ் நகரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nதமிழகத்தில் பொது முடக்கம் இல்லையா தமிழக அரசின் முடிவு இதுதான்\nஅப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால், அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளவும், தொற்றின் தீவிரத்தை பொறுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகுழந்தையை பாத்துக்குங்கன்னு சொன்னது குத்தமா - மருமகனை போட்டுத் தள்ளிய மாமனார் - மருமகனை போட்டுத் தள்ளிய மாமனார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசேலம்முன்னாள் முதல்வர் இபிஎஸ் தொகுதியில் கொரோனா நிலவரம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nஇந்தியாஇந்தியாவில் 2-18 வயது பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி: நிபந்தனை விதிப்பு\nசினிமா செய்திகள்கொரோனா எண்ட் கேமிற்கு நன்கொடை வழங்குங்கள்: பிரபல இயக்குனர் கோரிக்கை\nதிருநெல்வேலிகொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு\nபாலிவுட்காதும் காதும் வைத்தது மாதிரி ரகசிய திருமணம் செய்த ஸ்ரீதேவி, டான்ஸ் நடிகை, ஹேன்ட்சம் ஹீரோ, வாரிசு நடிகர்\nஉலகம்முழு ஊரடங்கு.. அட அவசரப்பட்டுட்டிங்களே\nசேலம்ரோடு போடும்போது... நெடுஞ்சாலை துறைக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அட்வைஸ்\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூ��ி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/621", "date_download": "2021-05-13T13:09:53Z", "digest": "sha1:2WRCZQ3BQK3NPFBESMVVIOB3NDPZCMAX", "length": 3117, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 621 | திருக்குறள்", "raw_content": "\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nதுன்பம்‌ வரும்போதும்‌ (அதற்காகக்‌ கலங்காமல்‌) நகுதல்‌ வேண்டும்‌. அத்‌ துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப்‌ போன்றது வேறு இல்லை.\n(வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான் 'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.)\nஇடுக்கணழியாமையாவது யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை. வினை செய்யுங் காலத்தினை முடிவு செய்தவன் முன்னர்ச் சில இடையூறு வந்தால் அவற்றைப் பொறுத்துச் செய்கின்ற வினையை முற்ற முயல வேண்டுமென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக ; அத்துன்பத்தை மேன் மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை,\n(என்றவாறு). இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/updates-on-delhi-cops-son-thrashing-a-women-in-a-video.html", "date_download": "2021-05-13T11:49:58Z", "digest": "sha1:TM24KB2ZOPHU22OM5RVGAUNYCEY44NYD", "length": 8515, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Updates on Delhi Cop's Son Thrashing a women in a video | தமிழ் News", "raw_content": "\nவீடியோ எடுத்தவர்கள் கைது.. டெல்லி இளம் பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் மகன் துன்புறுத்திய சம்பவம்\nடெல்லியில் இளம் பெண்ணை, வாலிபர் ஒருவர் ஈவிரக்கம் இன்றி தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பார்ப்பவர்களை உலுக்கியது. டெல்லியின் திலக் நகரில், எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், கருணையின்றி கொடூரமாக இளம் பெண் ஒருவரை சரமாரியாக அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்த இளைஞர் ரோகித் சிங் தோமர்.\nடெல்லி செண்ட்ரல் மாவட்டத்துக்கு உட்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் தோமரின் மகனான ரோகித்தின் இந்த அரக்கத்தனமான செயலுக்கு பிறகு இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில், ரோகித்தை திருமணம் செய்யவிருந்த மணப்பெண்ணே முன்வந்து, திலக் நகரில் அவர் மீது புகார் அளித்து, நடக்கவிருந்த திருமணத்தையும் நிறுத்தினார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணும் ரோகித் மீது எழுத்துப்பூர்வமாக உத்தம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வலியுறுத்தலின்பேரில் காவல்துறையினர் ரோகித் சிங் தோமரை கைது செய்தனர்.\nஇந்நிலையில், இந்த கொடூரச் செயல் அடங்கிய வீடியோவை எடுத்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. டெல்லி பல்கலைக் கழகத்தில் 2ம் ஆண்டு பி.ஏ பயின்று வந்த ரோகித்தும், வீடியோவில் ரோகித்தால் துன்புறுத்தப்படும் இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில், ரோகித்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியது. அந்த சமயத்தில்தான் ரோகித்தை காதலித்த பெண் ரோகித்தின் அழைப்பின்பேரில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லி ஹாட்ஸ்டால் சாலையில் உள்ள ஒரு தனியார் கால் செண்டருக்கு சென்றுள்ளார்.\nஅதன் பின் நடந்தவற்றை வீடியோவாக பதிவு செய்தவர் ரோகித்தின் நண்பரும் அந்த கால் செண்டரின் உரிமையாளருமான அலி ஹாசன் என்பவர்தான். இதே வீடியோவில் குறுக்கே நடந்து வருபவர்தான் அங்கு பணிபுரியும் பியூன் ராஜேஷ். தீவிர விசாரணைக்கு பிறகு டெல்லி கமிஷ்னர் அமுல்யா பட்நாயக் தலைமையிலான காவல் படை. இளம் பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை செய்தது, மிரட்டல் விடுத்தது, பாலியல் துன்புறத்தல் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளுக்கான பிரிவுகளில் அனைவரையும் கைது செய்துள்ளது.\n'கொலை செய்யப்பட்ட நாய் உயிருடன் வந்ததால்'.. பாலியல் குற்றவாளிக்கு தண்டனை ரத்து\nரொனால்டோ செய்த வினோதமான காரியம்.. ட்ரெண்டிங் வீடியோ\nஇளம் பெண்ணை குரூரமாக தாக்கும் போலீஸ்காரரின் மகன்..வைரல் வீடியோ\nஉ.பி-யில் கொடூரம்: 18 மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய கணவர்\nஉயிரோடுள்ள 20 பாம்புகளை கைப்பையில் அடக்கியபடி, விமானத்தில் பயணித்தவர்\nஒரு மின்சார பார்வையின் 'வேகம் வேகம்'.. இதுக்கு சிரிக்கிறது சரியாதவறா\nWatch Video: 'ப்பா என்ன ஒரு ரெய்டு'.. ஸ்டண்ட்மேன் போல எகிறிக்குதிக்கும் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan3-7.html", "date_download": "2021-05-13T12:36:59Z", "digest": "sha1:5OIPGYMCCVAQGCW6MYY6LHEJKKRQXMZW", "length": 84068, "nlines": 702, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - மூன்றாம் பாகம் : கொலை வாள் - அத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் ந��ிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் : கொலை வாள்\n7. காட்டில் எழுந்த கீதம்\nபூங்குழலி கோபத்துடன் ஓடுவதை நிறுத்தித் திரும்பி நின்ற அதே சமயத்தில், இருள் சூழ்ந்த அக்காட்டகத்தே, ஓர் இனிய கீதம் எழுந்தது.\n\"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து\nமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே\nஅந்தக் குரல் சேந்தன் அமுதனுடைய குரல் என்பதைப் பூங்குழலி உடனே அறிந்துகொண்டாள். கலகலவென்று சிரித்தாள். காலடிச் சத்தம் வந்த திசை வேறு என்பதைக்கூட அச்சமயம் அவள் மறந்து போனாள்.\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nகடல் நிச்சயம் திரும்ப வரும்\n\" என்று சொல்லிக் கொண்டே சேந்தன் அமுதன் அவள் முன்னால் வந்தான்.\n\"நன்றாய் என்னைப் பயமுறுத்தி விட்டாய் எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய் எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்\n உன்னைப் பார்ப்பதற்காகவும், உன் இனிய கானத்தைக் கேட்பதற்காகவும் தஞ்சையிலிருந்து பலநாள் பிரயாணம் செய்து வந்தேன். இங்கே வந்த பிறகும் உன்னைக் காணாமல் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன் தற்செயலாக உன்னைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன். ஏன் அப்படி ஓடினாய் தற்செயலாக உன்னைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன். ஏன் அப்படி ஓடினாய் எங்கே, ஒரு கீதம் பாடு கேட்கலாம் எங்கே, ஒரு கீதம் பாடு கேட்கலாம்\n\"பாடுவதற்கு நல்ல இடம்; அதைவிட நல்ல சந்தர்ப்பம்\n\"நீ பாடாவிட்டால் நானே இன்னொரு பாட்டுப் பாடுகிறேன். இந்தக் காட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் மிருகங்களையெல்லாம் விழித்தெழுந்து ஓடச் செய்கிறேன், பார்\n\" இவ்விதம் இரைந்து கேட்டுவிட்டுச் சேந்தன் அமுதன் உடனே மெல்லிய குரலில், \"பூங்குழலி உன்னைத் தொடர்ந்து இன்னொருவன் வந்து கொண்டிருந்தான். உனக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே சத்தம் போட்டுப் பாடினேன். அவனுக்கும் உன் அண்ணன் மனைவிக்கும் இன்று சாயங்காலம் ஏதோ இரகசிய சம்பாஷணை நடந்தது. அவன் யார் என்று உனக்குத் தெரியுமா உன்னைத் தொடர்ந்து இன்���ொருவன் வந்து கொண்டிருந்தான். உனக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே சத்தம் போட்டுப் பாடினேன். அவனுக்கும் உன் அண்ணன் மனைவிக்கும் இன்று சாயங்காலம் ஏதோ இரகசிய சம்பாஷணை நடந்தது. அவன் யார் என்று உனக்குத் தெரியுமா\nபிறகு மீண்டும், உரத்த குரலில், \"என்ன சொல்லுகிறாய் நீ பாடுகிறாயா சிவபெருமான் சுடுகாட்டில் ஆடினார்; நீ வெறுங் காட்டில் பாடக்கூடாதா\n\"இதோ பாடுகிறேன்; கோபித்துக் கொள்ளாதே\" என்று சொல்லிவிட்டுப் பூங்குழலி பின்வருமாறு பாடினாள்:\nஅறக்கண் எனத்தகும் அடிகள் ஆரூரரை\nமறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும்\nஉறக்க மில்லாமையும் உணர்த்த வல்லீர்களே\nஇவ்விதம் பாடிவிட்டு மெல்லிய குரலில், \"அமுதா நான் வந்தது உனக்கு எப்படித் தெரியும் நான் வந்தது உனக்கு எப்படித் தெரியும்\n கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து படகு வருவதைப் பார்த்தேன். நீயாக இருக்கலாம் என்று உத்தேசமாக எண்ணி இங்கே உன்னைத் தேடி வந்தேன். அதே சமயத்தில் பழுவூர் ஆட்கள் சிலரும் இந்தப் பக்கம் வந்தார்கள். படகில் உன்னைக் காணவில்லை. ஆனால் என் நண்பன் வல்லவரையனையும் இளவரசரையும் பார்த்தேன். வல்லவரையனிடம் பழுவூர் ஆட்கள் வருவது பற்றிக் கூறினேன். பிறகு இளவரசரை நாங்கள் இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம்.\"\n\"படகை யாராவது பார்த்தால் சந்தேகம் ஏற்படும் என்று ஓடை நீரில் கவிழ்த்து விட்டோம் ஏன் பூங்குழலி\" என்று பிற்பகுதியை உரத்த குரலில் கூறினான் சேந்தன் அமுதன்.\n\"மறந்துவிட்டது அமுதா இந்தக் கோடிக்கரைக் குழகரைப் பற்றி ஒரு பாடல் உண்டே உனக்கு அது நினைவிருக்கிறதா\n\" என்று சேந்தன் அமுதன் இரைந்து சொல்லிவிட்டுப் பாடினான்:\n\"கடிதாய்க் காற்று வந்தெற்றக் கரைமேல்\nகொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர்\nஅடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே\nபாட்டு முடிந்தவுடனே பூங்குழலி, \"அத்தான் என்னைத் தொடர்ந்து வந்தவன் போய்விட்டானா என்னைத் தொடர்ந்து வந்தவன் போய்விட்டானா பக்கத்தில் மறைந்து நின்று கொண்டிருக்கிறானா பக்கத்தில் மறைந்து நின்று கொண்டிருக்கிறானா\" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.\n\"நாம் இங்கே நின்ற பிறகு காலடி சத்தம் கேட்கவில்லை. அவன் இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ மறைந்து நிற்க வேண்டும். அவன் யார் என்று உனக்குத் தெரியுமா\nபூங்குழலி இரைந்து, \"தெரியாமல் என்ன நன்றாய்த் தெரியும். கோடிக்கரை ஆந்தைகளைப் பற்றிச் சுந்தரர் பாடியிருப்பதுதானே நன்றாய்த் தெரியும். கோடிக்கரை ஆந்தைகளைப் பற்றிச் சுந்தரர் பாடியிருப்பதுதானே\nகாடேன் மிகவால் இது காரிகை யஞ்சக்\nகூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற\nவேடித் தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்\nகோடிக் குழகா விடங்கோயில் கொண்டாயே\n சுந்தரமூர்த்தியின் காலத்தில் ஆந்தைகளும் கூகைகளும் இன்று போலவே இக்காட்டில் கத்தியிருக்கின்றன. ஆனால் இப்போது இக்காட்டில் மனிதர்கள் கூட ஆந்தைபோலச் சத்தமிடுகிறார்கள். சற்றுமுன் அத்தகைய குரல் ஒன்று கேட்டேன். அந்தத் தீய சழக்கர் யாராயிருக்கும் என்று உனக்கு ஏதாவது தெரியுமா\" இப்படி உரத்த குரலிலேயே பூங்குழலி கேட்டாள். கேட்டுவிட்டு, \"எனக்கு அம்மாதிரி கத்த வருகிறதா என்று பார்க்கிறேன். ஆந்தைக் குரல் மாதிரி இருக்கிறதா, கேட்டுச் சொல்லு\" இப்படி உரத்த குரலிலேயே பூங்குழலி கேட்டாள். கேட்டுவிட்டு, \"எனக்கு அம்மாதிரி கத்த வருகிறதா என்று பார்க்கிறேன். ஆந்தைக் குரல் மாதிரி இருக்கிறதா, கேட்டுச் சொல்லு\nபின்னர், ஆந்தை மாதிரியே மூன்று தடவை குரல் கொடுத்தாள். \"அப்படியே ஆந்தைக் குரல் மாதிரியே இருக்கிறது தேனினும் இனிய குரலில் தெய்வீகக் கீதங்களைப் பாடுவாயே தேனினும் இனிய குரலில் தெய்வீகக் கீதங்களைப் பாடுவாயே இதை எங்கே கற்றுக் கொண்டாய் இதை எங்கே கற்றுக் கொண்டாய்\" என்று அமுதன் கேட்டான்.\n\"மந்திரவாதி ஒருவனிடம் கற்றுக்கொண்டேன். மந்திரம் பலிப்பதற்கு இப்படி ஆந்தை போலக் கத்தத் தெரிந்திருக்க வேண்டுமா\n\"உனக்கு மந்திரவித்தைகூடத் தெரியுமா, என்ன\n\"ஏதோ கொஞ்சம் தெரியும். என்னுடைய மந்திரசக்தியைப் பரீட்சித்துப் பார்க்கிறாயா\n\"இப்பொழுது நாம் பேசுவதையெல்லாம் நமக்குப் பக்கத்தில் ஒருவன் மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருக்கிறான். நீ வேண்டுமானால் தேடிப் பார்\nஇவ்விதம் பூங்குழலி கூறி வாய் மூடுவதற்குள்ளே காட்டில் சலசலப்புச் சத்தம் கேட்டது. மந்திரவாதி ரவிதாஸன் மறைவிலிருந்து வெளியே வந்தான். \"ஹா ஹா ஹா\" என்று சிரித்துக் கொண்டே வந்தான்.\n உனக்குத் தந்திரம் தான் தெரியும் என்று நினைத்தேன்; மந்திரம்கூடத் தெரியுமா\n நான் யார், என்று உனக்குத் தெரியுமா\n\"இலங்கையில் இளவரசரைக் கொல்லப் பார்த்தவன் நீ அது உ���்னால் முடியவில்லை. ஆகையால் நடுக்கடலில் மந்திரம் போட்டுச் சுழற்காற்றை வரவழைத்து இளவரசரையும் அவருடைய சிநேகிதனையும் முழ்க அடித்து விட்டாய் அது உன்னால் முடியவில்லை. ஆகையால் நடுக்கடலில் மந்திரம் போட்டுச் சுழற்காற்றை வரவழைத்து இளவரசரையும் அவருடைய சிநேகிதனையும் முழ்க அடித்து விட்டாய்\n\"அவர்கள் மூழ்கியது உனக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும் நீ பார்த்தாயா\n\"இரண்டு பேருடைய உடல்களும் கரையில் வந்து ஒதுங்கின. பூதத் தீவிலே குழி தோண்டி அவர்களைப் புதைத்து விட்டு வந்தேன். துரோகி உன் மந்திரத்தில் இடி விழ உன் மந்திரத்தில் இடி விழ\n என்னுடைய மந்திரத்திற்குப் பதில் மந்திரம் போட்டு நீ அவர்களை உயிர் பிழைக்கச் செய்யவில்லையா\n அது எப்படி உனக்குத் தெரிந்தது\n\"இந்த ரவிதாஸனுக்குப் புறக் கண்ணைத் தவிர அகக் கண்ணும் உண்டு. நூறு காத தூரத்தில் நடப்பதையும் என்னுடைய மந்திரசக்தியினால் தெரிந்து கொள்வேன்.\"\n\"அப்படியானால் என்னை எதற்காகக் கேட்கிறாய்\n அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்பதைச் சொல்லிவிடு இல்லாவிட்டால் உங்கள் இருவரையும் இங்கேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவேன் இல்லாவிட்டால் உங்கள் இருவரையும் இங்கேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவேன்\nஅவனுடைய புறக்கண்கள் அச்சமயம் நெருப்புத் தணல்களைப் போல் அனல்வீசி ஜொலித்தன.\n ஓம் ஹ்ரீம் ஹ்ராம் வஷ்ட்- இதோ என் மந்திரத்தின் சக்தியைக் காட்டப் போகிறேன்.\"\nபூங்குழலி பயத்தினால் நடுநடுங்கிச் சேந்தன் அமுதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவனிடம் மெல்லிய குரலில், \"நான் இப்போது ஓடப் போகிறேன். நீ அவனைத் தடுத்து நிறுத்தப் பார்\nமந்திரவாதியைப் பார்த்து உரத்த குரலில், \"என்னை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்கள் இருக்குமிடத்தைக் காட்டி விடுகிறேன்\n\" என்று சொல்லி விட்டுப் பாழடைந்த மண்டபத்துக்கு நேர்மாறான திசையை நோக்கி நடந்தாள்.\nமந்திரவாதி அவளைப் பின் தொடரப் பார்த்தான். சேந்தன் அமுதன் பின்னாலிருந்து அவனைப் பிடித்து நிறுத்த முயன்றான்.\nபூங்குழலி ஓடத் தொடங்கினாள். மந்திரவாதி சேந்தன் அமுதனை ஒரே தள்ளாகத் தலைகுப்புறத் தள்ளிவிட்டுப் பூங்குழலியைத் தொடர்ந்து ஓடினான்.\nபூங்குழலி மானைப்போல் விரைந்து பாய்ந்து ஓடினாள். மந்திரவாதி மானைத் துரத்தும் வேடனைப்போல் அவளைப் ��ிடிக்க ஓடினான். ஆனால் அவளைப் பிடிப்பது எளிதில் முடிகிற காரியமாயில்லை.\nமந்திரவாதி அவளைத் துரத்துவதை விட்டு நின்று விடலாமா என்று எண்ணியபோது பூங்குழலியும் களைத்துப் போனவளைப் போல் நின்றாள். மந்திரவாதி மறுபடியும் அவளைத் துரத்தினான். இருவருக்கும் பின்னால் சேந்தன் அமுதனும் தட்டுத் தடுமாறி விழுந்தடித்து ஓடிவந்து கொண்டிருந்தான். ஓடும்போது மறைந்த மண்டபத்துக்குப் போய் அங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்யலாமா என்று அவன் அடிக்கடி நினைத்தான். அதே சமயத்தில் பூங்குழலியை மந்திரவாதியிடம் தனியாக விட்டு விட்டுப் போகவும் அவனுக்கு மனம் வரவில்லை.\nபூங்குழலி ஒரு மேட்டின் மீது ஏறி நின்றாள். அங்கே சற்றுக் காத்திருந்ததோடு அல்லாமல், திரும்பிப் பார்த்து மந்திரவாதியைக் கைதட்டி அழைத்தாள். மந்திரவாதி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் அருகில் போய் நின்றான். அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவள் கன்னத்தில் நாலு அறை கொடுக்க வேண்டும் என்று அவன் எண்ணிய சமயத்தில் பூங்குழலி, \"அதோ பார் என் காதலர்களை\nஅவள் சுட்டிக்காட்டிய திசையை மந்திரவாதி பார்த்தான். முன்னொரு தடவை வந்தியத்தேவன் கண்ட காட்சியை அவனும் கண்டான். சதுப்பு நிலத்தில் ஆங்காங்கு தீப் பிழம்புகள் குப் குப் என்று தோன்றுவதும் கப் கப் என்று மறைவதுமாயிருந்தன. ரவிதாஸனுக்கு அந்தப் பயங்கரத் தோற்றத்தின் காரணம் என்னவென்று தெரியுமென்றாலும் அச்சமயம் அவனுக்கு ரோமம் சிலிர்த்தது.\n உனக்கு மந்திரம் தெரியுமென்றால், இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளை ஓட்டுவதற்கு ஒரு மந்திரம் போடு பார்க்கலாம் இவை என்னைப் பாடாய்ப் படுத்தி வைக்கின்றன இவை என்னைப் பாடாய்ப் படுத்தி வைக்கின்றன\nரவிதாஸனுக்கு அளவில்லாத கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.\n என்னை ஏமாற்றலாம் என்று பார்க்கிறாயா\n\"உன்னை எதற்காக நான் ஏமாற்ற வேண்டும்\n\"இளவரசரும் வல்லவரையனும் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி நீ என்னை இழுத்து அடிக்க வில்லையா\n\"அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நான் சொன்னதை நீ நம்பவில்லை. வேறு என்ன செய்யட்டும்\nரவிதாஸன் வானத்தை நோக்கினான். வால் நட்சத்திரம் தெரிந்தது.\n\"வால் நட்சத்திரம் தோன்றினால் அரச குலத்தில் மரணம் என்று உனக்குத் தெரியாதா அப்படியே நடந்துவிட்டது\n அப்படியானா��் உன் கையில் உள்ள கெண்டியை இப்படிக் கொடு; அதில் ஏதாவது மிச்சம் இருக்கிறதா உன்னோடு ஓடி வந்ததில் எனக்குத் தாகம் எடுத்து விட்டது...\nபூங்குழலி திடீரென்று மறுபடி ஓட்டம் பிடித்தாள். மேட்டிலிருந்து தாவிக் குதித்து இறங்கிக் கொள்ளிவாய்ப் பிசாசுகள் தோன்றி மறைந்த சதுப்பு நிலப்பரப்பை நோக்கி ஓடினாள். ரவிதாஸன் ஆத்திரத்தினால் அறிவை இழந்தான். பூங்குழலியைப் பிடித்து அவளுடைய கழுத்தை நெறித்துக் கொன்று விடவேண்டும் என்று வெறியை அடைந்தான். தலைகால் தெரியாமல் அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.\nசிறிது தூரம் ஓடிய பிறகு பூங்குழலி சட்டென்று கொஞ்சம் குனிந்து நாலைந்தடி ஒரு புறமாக நகர்ந்து கொண்டாள். அதிக வேகமாக அவளைத் துரத்தி வந்த ரவிதாஸனால் அவள் நின்ற இடத்தில் நிற்க முடியவில்லை. அவளுக்கு அப்பால் சில அடிதூரம் வரையில் சென்று நின்றான். திரும்பி அவளைப் பிடிப்பதற்காகப் பாயப் பார்த்தான்; ஆனால் முடியவில்லை. கால்களுக்குத் திடீரென்று என்ன நேர்ந்து விட்டது அவை ஏன் இப்பொழுது நகரவில்லை அவை ஏன் இப்பொழுது நகரவில்லை\n உள்ளங்காலிலிருந்து சில்லிப்பு மேலே மேலே வந்து கொண்டிருக்கிறதே இல்லை, இல்லை கால்கள் அல்லவா கீழே கீழே போய்க் கொண்டிருக்கின்றன ரவிதாஸன் குனிந்து பார்த்தான். ஆம், அவனுடைய கால்கள் கீழே புதை சேற்றில் அமிழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். ஒவ்வொரு அணுவாக, ஒவ்வொரு அங்குலமாக, அவன் கால்கள் கீழே சேற்றில் மெதுவாகப் புதைந்து கொண்டிருந்தன.\nரவிதாஸன் தன்னுடைய அபாய நிலையை உணர்ந்தான் சேற்றிலிருந்து வெளிவர முயன்றான். கால்களை உதறி எடுக்கப் பிரயத்தனம் செய்தான். அவனுடைய பிரயத்தனம் பலன் தரவில்லை.\nகீழே சேற்றுக்கடியில் ஏதோ ஒரு பூதம் இருந்து அவனைப் பற்றி இழுப்பது போலத் தோன்றியது. பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.\n பூதத்தின் வாயில் அகப்பட்டுக் கொண்டாயா மந்திரம் போட்டுப் பார்ப்பது தானே மந்திரம் போட்டுப் பார்ப்பது தானே\nமந்திரவாதி ஒரு பக்கம் பீதியினாலும் மறுபக்கம் கோபத்தினாலும் நடு நடுங்கினான்.\n\" என்று கையை நெறித்தான்.\n\"என் கழுத்தைப் பிடித்து நெறிக்க வேண்டுமென்று நீ ஆசைப்பட்டாயல்லவா அதற்குப் பதிலாக கையை நெறித்துக் கொள் அதற்குப் பதிலாக கையை நெறித்துக் கொள்\nரவிதாஸன் கோபத்தை அடக்கிக்கொண்டு, \"பெண்ணே சத்தியமாகச் ச��ல்கிறேன். உன்னை நான் ஒன்றும் செய்யவில்லை, சற்றுக் கைகொடுத்து என்னைக் கரையிலே தூக்கிவிடு சத்தியமாகச் சொல்கிறேன். உன்னை நான் ஒன்றும் செய்யவில்லை, சற்றுக் கைகொடுத்து என்னைக் கரையிலே தூக்கிவிடு\nபூங்குழலி 'ஹா ஹா ஹா' என்று சிரித்தாள். \"உன்னைக் கரையேற்றிவிட என்னால் ஆகாது உன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பேய் பிசாசுகளையெல்லாம் கூப்பிடு உன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பேய் பிசாசுகளையெல்லாம் கூப்பிடு\nரவிதாஸன் இதற்குள் தொடை வரையில் சேற்றில் புதைந்து போயிருந்தான். அவன் முகத்தைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. அவனுடைய கண்கள் கொள்ளிக் கட்டைகள் போலச் சிவப்புத் தணல் ஒளியை வீசின.\nகைகளை நீட்டிப் புதை சேற்றுக்கு அப்பால் இருந்த கரையைப் பற்றினான். அங்கே நீண்டு வளர்ந்திருந்த கோரைப் புற்களின் அடிப்பகுதியைப் பிடித்துக் கொண்டான். மறுபடியும் சேற்றில் இருந்து வெளிவரப் பிரயத்தனம் செய்தான். ஆனால் புதைந்திருந்த கால்களை அசைக்கவும் முடியவில்லை.\n\"பெண்ணே, உனக்குப் புண்ணியம் உண்டு என்னைக் காப்பாற்று\nஇதற்குள்ளே அங்கே சேந்தன் அமுதன் வந்து சேர்ந்தான். ரவிதாஸனுடைய நிலைமை இன்னதென்பதை அவன் ஒரு நொடியில் அறிந்து கொண்டான். அவனுடைய கண்களில் இரக்கத்தின் அறிகுறி புலப்பட்டது.\nபூங்குழலி அவனைப் பார்த்து, \"வா, போகலாம்\n இவனை இப்படியே விட்டுவிட்டா போகிறது\n\"ஏன் சேற்றில் இவன் முழுவதும் புதைகிற வரையில் இருந்து பார்க்க வேண்டுமென்கிறாயா\n இவனை இப்படியே விட்டுவிட்டுப் போனால் வாழ்நாளெல்லாம் கனவு காணுவேன். இவனைக் கரையேற்றி விட்டுப் போகலாம்.\"\n இவன் என்னைக் கழுத்தை நெறித்துக் கொல்ல நினைத்தான்.\"\n\"அவனுடைய பாவத்துக்குக் கடவுள் அவனைத் தண்டிப்பார். நாம் காப்பாற்றிவிட்டுப் போகலாம்.\"\n\"அப்படியானால் உனது மேல் துண்டைக் கொடு\" என்றாள் பூங்குழலி.\nஅமுதன் தன் மேல் துண்டைக் கொடுத்தான். அதன் ஒரு முனையைப் புதைசேற்றுக் குழிக்கு அருகில் இருந்த ஒரு புதரின் அடிப்பகுதியில் பூங்குழலி கட்டினாள். இன்னொரு முனையை ரவிதாஸனிடம் கொடுத்தாள்.\n இந்தத் துண்டின் முனையைப் பிடித்துக் கொண்டிரு அதிகம் பலங் கொண்டு இழுத்தால் புதர் வேரோடு வந்துவிடும். ஆகையால் மெல்ல பிடித்துக் கொண்டிரு. நீயாகக் கரையேற முயலாதே அதிகம் பலங் கொண்டு இழுத்தால் புதர் ���ேரோடு வந்துவிடும். ஆகையால் மெல்ல பிடித்துக் கொண்டிரு. நீயாகக் கரையேற முயலாதே பொழுது விடிந்ததும் யாராவது இந்தப் பக்கம் வருவார்கள். அவர்கள் உன்னைக் கரையேற்றுவார்கள் பொழுது விடிந்ததும் யாராவது இந்தப் பக்கம் வருவார்கள். அவர்கள் உன்னைக் கரையேற்றுவார்கள்\n இரவெல்லாம் இப்படியே கழிக்க வேண்டுமா என்னால் முடியாது அதைக்காட்டிலும் என்னைக் கொன்று விட்டுப் போய் விடு என்னால் முடியாது அதைக்காட்டிலும் என்னைக் கொன்று விட்டுப் போய் விடு\nபூங்குழலி அவன் கூக்குரலைப் பொருட்படுத்த வில்லை. சேந்தன் அமுதனைக் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்த வழியே திரும்ப ஓடத் தொடங்கினாள். அவர்கள் மேட்டின் மேல் ஏறி அப்பால் காட்டில் இறங்கும் வரையில் மந்திரவாதியின் ஓலக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.\nஅந்தக் குரல் மறைந்த பிறகு, \"அத்தான்; நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தாய் நீ எப்படி இங்கு வந்தாய் நீ எப்படி இங்கு வந்தாய் எதற்காக\" என்று பூங்குழலி கேட்டாள்.\n\"பாதாளச் சிறை அனுபவத்துக்குப் பிறகு தஞ்சாவூரில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. அடிக்கடி பழுவூர் வீரர்களும், ஒற்றர்களும் வந்து தொல்லை கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆகையால் பழையாறைக்குப் போனேன். குந்தவை தேவி என்னை இவ்விடம் அனுப்பினார். இளவரசருக்கு அபாயம் அதிகமாயிருப்பதாகவும், ஆகையால் அவரை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் கொண்டு சேர்த்து விட்டு வரும்படியும் வந்தியத்தேவனிடம் சொல்லும்படி கூறினார். எனக்கும் உன்னைப் பார்த்து உன் பாட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசையாயிருந்தது...\"\n\"பாட்டுக் கேட்பதற்கு நல்ல சமயம் பார்த்தாய் இளையபிராட்டி கூறியது உண்மைதான். இளவரசருக்கு ஏற்பட்டிருக்கும் கண்டங்கள் இப்படி அப்படியல்ல. பகைவர்களின் சூழ்ச்சிகளோடு குளிர் காய்ச்சல் வந்து விட்டது.\"\n\"ஆமாம், நானுந்தான் பார்த்தேன். நாங்கள் இரண்டு பேருமாக அவரைத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம். அதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனோம். பூங்குழலி நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் புத்த பிக்ஷுக்கள் வைத்திய சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். இளவரசரைக் குணப்படுத்தி விடுவார்கள்.\"\n\"நாகைப்பட்டினத்துக்கு எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது\n\"கால்வாய் வழியாக எப்படிப் போவது ப���கைத் தொலைத்து விட்டீர்களே\n\"படகு தண்ணீரில் முழுகித்தானே இருக்கிறது திரும்ப எடுத்து விட்டால் போகிறது திரும்ப எடுத்து விட்டால் போகிறது\n\"அப்படியானால் இன்று இராத்திரியே கிளம்பிவிட வேண்டியதுதான். அந்தச் சிறிய படகில் நாம் எல்லோரும் போக முடியாதே\n அதெல்லாம் நாங்கள் பேசி முடிவு செய்துவிட்டோ ம். வல்லவரையன் இங்கிருந்து நேரே பழையாறைக்குப் போவான். நானும் நீயும் இளவரசரைப் படகில் ஏற்றி நாகைப்பட்டினம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது.\"\nபூங்குழலிக்குப் புல்லரித்தது. மீண்டும் இளவரசருடன் பிரயாணம் கால்வாயில், படகில் நாகைப்பட்டினம் வரையில் கால்வாயில், படகில் நாகைப்பட்டினம் வரையில் வழியில் அபாயம் ஒன்றும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.\nஇருவரும் மறைந்த மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தை நெருங்கியதும் சேந்தன் அமுதன் பலமாகக் கையைத் தட்டினான்.\n\" என்று வந்தியத்தேவனுடைய கடுமையான குரல் கேட்டது.\nவந்தியத்தேவன் மண்டபத்தின் வாசலில் வந்து எட்டிப் பார்த்தான்.\n\"மெல்லப் பேசுங்கள்; இளவரசர் தூங்குகிறார். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இங்கே யாரோ ஒருவன் வந்தான். நீதானாக்கும் என்று நினைத்து வெளியில் வந்தேன். நீ இல்லை. மந்திரவாதியைப் போல் தோன்றியது.\"\n\"அச்சமயம் உன் பாட்டின் குரல் கிளம்பியது. பாடுவதற்கு நல்ல நேரம் பார்த்தாய் என்று எண்ணிக் கொண்டேன். நல்ல வேளையாக அதை மந்திரவாதியும் கேட்டுவிட்டுத் திரும்பிப் போனான். அவனை நீங்கள் பார்த்தீர்கள்\n\"நான் ஒன்றும் செய்யவில்லை. இவள் தான் அவனைப் புதைசேற்றுக் குழியில் இடுப்புவரையில் இறக்கி நிறுத்திவிட்டு வந்திருக்கிறாள்\n\"இவளுடைய குரல் கூடக் கொஞ்சம் கேட்டதே\n\"ஆம், பூங்குழலியும் ஒரு பாட்டுப் பாடினாள்.\"\n\"அதைக் கேட்டதும் இளவசருக்குக் சுய உணர்வு வந்தது போலத் தோன்றியது. 'யார் பாடுகிறது' என்று கேட்டார். 'ஓடக்காரப் பெண்' என்றேன். பாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டார்.\"\n\"இவள் பாட்டு மட்டுந்தானா பாடினாள் ஆந்தை போலவும் கத்தினாளே\n\"அதுவும் என் காதில் விழுந்தது. காட்டில் ஏதோ அதிசயம் நடைபெறுகிறதென்று நினைத்துக் கொண்டேன். நீங்கள் - அத்தானும், மாமன் மகளும் - வசந்தோத்ஸவம் கொண்டாடுகிறீர்களோ என்று நினைத்தேன்...\"\n\"இது என்ன வீண் பேச்சு\n இரவை எப்படியேனும் கழித்தாக வேண்டும்\n\"இல்லை; பொ���ுது விடிந்து இங்கே இருந்தால் தப்பிப் பிழைக்க முடியாது. இராத்திரியே புறப்பட்டாக வேண்டும்.\"\nஅச்சமயம் எங்கேயோ வெகு தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின. அந்த ஊளைச் சப்தத்துக்கு இடையில் ஆந்தைக் குரல் ஒன்றும் கேட்டது.\nசேந்தன் அமுதன் நடுங்கினான். அவன் மனக் கண்ணின் முன்னால் மந்திரவாதி சேற்றில் புதைந்திருப்பதும், அவனைச் சுற்றி நரிகள் ஊளையிட்டுக் கொண்டு நெருங்கி நெருங்கி வருவதும், மந்திரவாதி ஆந்தையைப்போல் கத்தி நரிகளை விரட்டப் பார்ப்பதும் தென்பட்டன.\nவந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரின் தூக்கம் கலையாமல் தூக்கிக் கொண்டார்கள். பூங்குழலி பின் தொடர்ந்து சென்றாள்.\nகால்வாயின் கரையை அவர்கள் அடைந்தபோது சந்திரன் உதயமாகியிருந்தது. கரையில் இளவரசரை ஒரு மரத்தின் பேரில் சாய்த்து படுக்க வைத்தார்கள். பூங்குழலியை அவர் பக்கத்தில் இருக்கச் செய்து விட்டு வந்தியத்தேவனும், சேந்தன் அமுதனும் தண்ணீரில் இறங்கினார்கள். முழுகிப் போயிருந்த படகை மிகப் பிரயாசையுடன் மேலே எடுத்துக் கரையோரமாகக் கொண்டு வந்தார்கள்.\nஇளவரசர் கண் விழித்தார். மிக மெல்லிய குரலில் \"தாகமாயிருக்கிறது\nபக்கத்தில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலி கெண்டியிலிருந்த பாலை அவருடைய வாயில் ஊற்றினாள்.\nசிறிதளவு பால் அருந்திய பிறகு இளவரசர், \"பூங்குழலி, நீ தானா சொர்க்க லோகத்தில் யாரோ ஒரு தேவ கன்னிகை என் வாயில் அமுதத்தை ஊற்றுவது போலத் தோன்றியது\" என்றார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுட��்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆசிரியர்: கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)\nவகைப்பாடு : வரலாற்று புதினம்\nதள்ளுபடி விலை: ரூ. 360.00\nஅஞ்சல் செலவு: ரூ. 50.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2020-23/", "date_download": "2021-05-13T12:44:25Z", "digest": "sha1:PSURBUJTMN354SYNP5J4NVHJJKLCWWLU", "length": 10063, "nlines": 265, "source_domain": "www.colombotamil.lk", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 10 - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 10\nநாள்: சார்வரி வருடம் புரட்டாசி 24ஆம் நாள் அக்டோபர் 10, 2020 சனிக்கிழமை\nதிதி: அஷ்டமி திதி மாலை 06.17 மணிவரை அதன் பின் நவமி\nநட்சத்திரம்: புனர்பூசம் நட்சத்திரம் இரவு 01.17 மணிவரை அதன் பின் பூசம் நட்சத்திரம்\nகரணம் : கௌலவம் அதன் பின் தைதூளை\nநேத்திரம் 1 ஜீவன் 1/2\nகாலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை\nபகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை\nமாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை\nஇரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை\nராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை\nஎமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை\nகுளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 செப்டம்பர் 12\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் – மே 09 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 22\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 15\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 11\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568138&Print=1", "date_download": "2021-05-13T12:02:58Z", "digest": "sha1:ZLIL4VRRYTJL7UPVK4X4WVNV4WFMTWJP", "length": 7611, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தொற்றிலிருந்து மீண்ட துப்புரவு ஆய்வாளர்: பூங்கொத்து கொடுத்து வரவேற்பு| Dinamalar\nதொற்றிலிருந்து மீண்ட துப்புரவு ஆய்வாளர்: பூங்கொத்து கொடுத்து வரவேற்பு\nகிருஷ்ணகிரி: கொரோனா பாதிப்பிலிருந்து, மீண்ட துப்புரவு ஆய்வாளருக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சியில், துப்புரவு ஆய்வாளராக பணிபுரிபவர் செந்தில்குமார், 45. இவர் கடந்த மே, 27ல் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த இவருக்கு கடந்த மாதம், 15ல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது சொந்த ஊரான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: கொரோனா பாதிப்பிலிருந்து, மீண்ட துப்புரவு ஆய்வாளருக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சியில், துப்புரவு ஆய்வாளராக பணிபுரிபவர் செந்தில்குமார், 45. இவர் கடந்த மே, 27ல் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த இவருக்கு கடந்த மாதம், 15ல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது சொந்த ஊரான சேலம் சென்று, அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், 14 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இவர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததால், நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் வந்தார். அவரை, நகராட்சி ஆணையாளர் சந்திரா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கொரோனாவில் இருந்து குணமடைந்த செந்தில்குமார், நேற்று நகராட்சி பணியாளர்களுக்கு, கொரோனா தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகப்படுத்தி கொள்வது என்பது குறித்து விளக்கினார். செந்தில்குமார் கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும், மேலும், 14 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கும்படி, நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிவசாய நிலத்தில் கிடைத்த சுவாமி சிலை தாசில்தாரிடம் ஒப்படைப்பு\nகொரோனா ஒழிய அம்மனுக்கு அபிஷேகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/feb/11/minimum-temperature-increase-in-delhi-3560783.html", "date_download": "2021-05-13T12:53:05Z", "digest": "sha1:22GSQGSDQW7COA6Y3O6JLYCRD2RQP5E3", "length": 9608, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிப்பு\nபுது தில்லி: தலைநகா் தில்லியில் புதன்கிழமை காலையில் மிதமான பனிமூட்டம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.\nதில்லியில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 7 டிகிரி உயா்ந்து 30.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 98 சதவீதமாகவும், மாலையில் 52 சதவீதமாகவும் இருந்தது.\nதில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 280 புள்ளிகள் எனும் அளவில் மோசம் பிரிவில் இருந்தது. தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலும், குருகிராம், ஃபரீதாபாதில் மோசம் பிரிவிலும் இருந்தது.\nமுன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (பிப்ரவரி 11) மிதமான பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் எனவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifeoftamil.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:01:47Z", "digest": "sha1:52VGOQZEW6LZFNWIYNMMBZKQOHU6C46X", "length": 3344, "nlines": 43, "source_domain": "lifeoftamil.com", "title": "தொல்காப்பியம் Archives - Life of Tamil", "raw_content": "\nபகுத்துண் டோம்பும் பரிவே போற்றி\nSeptember 10, 2017 September 10, 2017 சமரசம்\thospitality, tamil culture, இலக்கியம், உணவு, சங்க இலக்கியம், சங்கதத்தமிழ், தமிழன், தமிழ்நெறி, தொல்காப்பியம், விருந்தோம்பல்\nதமிழ் மக்களின் ஓர் அடையாளமாகக் கருதப்படுவது விருந்தோம்பல் பழக்கம். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்து படித்திடும் அழகிய\nAugust 12, 2017 August 12, 2017 சமரசம்\tஒற்றை எழுத்துச் சொற்கள், ஓரெழுத்தொருமொழி, சொல், தமிழ், தொல்காப்பியம்\nதமிழ் மொழியின் மற்றொரு சிறப்பு “ஓரெழுத்தொருமொழி”. அதாவது ஒற்றை எழுத்துச் சொற்கள். இந்த ஒற்றை எழுத்துச் சொற்களும் “பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்” எனும் நால்வகை பாகுபாட்டில்\nAugust 11, 2017 August 14, 2017 சமரசம்\tஏரி, குளம், தமிழன், தொல்காப்பியம், நீர், நீர்நிலைகள்\n“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்..” தொல்காப்பியம் –> மரபியல் 1589 விளக்கம்: இந்த உலகம் நிலம், தீ, நீர், காற்று,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahasiddhargnanapedam.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:12:16Z", "digest": "sha1:5DWK23HIGI3EPE5YUDY3GAQFAEQB634F", "length": 2509, "nlines": 41, "source_domain": "mahasiddhargnanapedam.com", "title": "தைலம் | மகா சித்தர் ஞானபீடம்", "raw_content": "\nசித்தர் கூந்தல் தைலம் இளநறை வழுக்கை பேன் பொடுகு முடிஉதிர்தல் உடல்கூடு\nசித்தர் கூந்தல் தைலம்(வெப்பம்) இளநறை வழுக்கை பேன் பொடுகு முடிஉதிர்தல் உடல்கூடு எல்லாவித குளிச்சி நோய்களும் சரியாகும்\nசித்தர் கூந்தல் தைலம்(குளிர்ச்சி) இளநறை வழுக்கை பேன் பொடுகு முடிஉதிர்தல் உடல்கூடு எல்லாவித வெப்பம் நோய்களும் சரியாகும்\nதான்வந்தர தைலம் வாதம் பக்கவாதம் நரம்பு தளச்சி\nசித்தர் மூட்டுவலி தைலம் ழூட்டுவலி ழூட்டுவிக்கம் ழூட்டுவாதம்\nசித்தர் சிரட்டை தைலம் படை கரப்பான் தோல்தடிப்பு வெண்கு\nகந்தக தைலம் கரப்பான் படை சிரங்கு\nவாடகோடாரி தைலம் ழூட்டுவலி பக்கவாதம் ஓற்றை தலைவலி கழலைவீக்கம் ஜன்னி\n© 2021 மகா சித்தர் ஞானபீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/450438", "date_download": "2021-05-13T13:23:29Z", "digest": "sha1:P6Q2USAWJ6UEHF47NQ22B2YLVV6YXRHS", "length": 2825, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அணு எண்\" பக்��த்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அணு எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:30, 20 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n14:42, 26 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: my:အက်တမ် အမှတ်စဉ်)\n14:30, 20 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88.pdf/34", "date_download": "2021-05-13T12:41:32Z", "digest": "sha1:J4M7WBJ7TKFMBQMEPT7NKAJWRAJPOCOO", "length": 7044, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஈட்டி முனை.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n கிறது. இவை இல்லை என்று கூறுவோர் முன் வரட்டும். என் கருத்துக்களே ஏற்றுக்கொள்ளத் துணியாவிட்டாலும் எழுத்துக்கு உயிர் இல்லே என்று கூறத்தயங்குகிற - சொல்லின் வலிவைக் கண்டு வியக்கிற - உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசும் உத்தமர்கள்' என்ன சொன்னல் எனக்கு என்ன எனது எழுத்துகள் இலக்கியமே அல்ல என்று கூறிவிட்டால் தான் எனக்கு என்ன கஷ்டம் பழங்காலச் சங்கப் பலகையின் வாரிசு களோ இவர்கள் ஆளுல் சங்கப் பலகைக்கு இருக்தி தாகச் சொல்லப்படும் கேர்மை இ வ. ர் க ளி ட ம் இல்லே பளாபனா முடியோடு முடி புனைந்து தக்லயை வெட்டிய ஒட்டக்கூத்தன், எட்டியமட்டும் குறும்பையுடன் காத ருத்த வில்லி, குட்டிக்குட்டிப்பெருமை பெற்ற பாண்டி பன், தன் கலேயிலே குத்திப் பரிதபித்த சீத்த லச் சாத்தன் ஆகியோர் அடிச்சுவட்டைப் பின்பற்ற விரும்புகிற சேர்களோ இவர்கள் ரேனின் கெஞ் சுத் துணிவும் உண்மையைக் கூறும் ஆற்றலும் இவர்களிடம் இல்லையே ரேனின் கெஞ் சுத் துணிவும் உண்மையைக் கூறும் ஆற்றலும் இவர்களிடம் இல்லையே போகட்டும், போவிப் பெருமை பேசி அகமகிழ் பவர்களின் திருப்தியை கானும் எனது நண்பர்களும் கெடுக்க விரும்பவில்லே ஆளுல் எதேச்சாதிரிகாரி களின் காலம் மலேயேறிக்கொண்டிருக்கிறது. எதி லும் சரி - இவர்களைப் போன்றவர்களின் ஆதிக்க வெறி. சுரண்டல். உயர்ந்தவர் எனும் சிக்காக்தம் முதலியவற்றை யாரும் ஒப்புக்கொள்ளவில்லே. ஆனல் சாவுமணி அடிக்கப்பட்டு வருகிறது. சமாகிக்குழி தோண்டியாகிறது என்பதற்கு முன்னறிவிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 6 செப்டம்பர் 2019, 08:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/youth-arrested-in-covai-for-cheating-q2t28p", "date_download": "2021-05-13T13:22:19Z", "digest": "sha1:52IPA2KNMK6UHTSL2TFDUHXUFZDUC3TO", "length": 13268, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'வெளிநாட்டில் வேலை' என லட்சக்கணக்கில் மோசடி..! பணத்தை சுருட்டிய வாலிபரின் பகீர் தகவல்..! | youth arrested in covai for cheating", "raw_content": "\n'வெளிநாட்டில் வேலை' என கோடிக்கணக்கில் மோசடி.. பணத்தை சுருட்டிய வாலிபரின் பகீர் தகவல்..\nவெளிநாட்டில் வேலைக்கு சேர்ப்பதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த கோவை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோவையைச் சேர்ந்தவர் சையது அசாருதீன். வெளிநாடு செல்ல வேண்டும் என கூறி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை அணுகியுள்ளார். இவர் கன்சல்டன்சி நடத்தி வெளிநாடுகளுக்கு இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் பணியை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அசாருதீனையும் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி எடுத்திருக்கிறார். இந்த நிலையில் திடீரென ஒருநாள் சிவகுமாரை தொடர்பு கொண்டு பேசிய அசாருதீன், தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் கனடா நாட்டிற்கு வந்து விட்டதாகவும் மிக பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nபின் அவ்வப்போது சிவகுமாரை தொடர்பு கொண்டு பேசிய அசாருதீன், கனடாவில் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஆட்களுக்கு தேவைப்படுவதாக கூறியிருக்கிறார். அதற்கு உதவி செய்தால் கமிஷனாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். முன்பணமாக 30 லட்சம் தருமாறும் கேட்டுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட சிவகுமார், பல இளைஞரிடம் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி பணம் பெற்று அசாருதீனிடமும் அவரது சகோதரியிடமும் 2 கோடி வரை கொடுத்திருக்கிறார்.\nஆனால் ஒருவரை கூட வெளிநாட்டிற்கு வேலைக்கு அசாருதீன் அழைக்காமல் இருந்துள்ளார். பணம் கொடுத்தவர்கள் சிவகுமாரிடம் தொடர்ச்சியாக வேலை சம்பந்தமாக கேட்டுள்ளனர். அசாருதீ��் காலம் தாழ்த்தி வந்த நிலையில் அவர் மீது சந்தேகமடைந்த சிவகுமார் அவரிடம் கேட்டபோது பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக அசாருதீன் மிரட்டி இருக்கிறார். அப்போது தான் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கோவையில் இருந்தே அசாருதீன் பணம் பறித்த விஷயம் சிவகுமாருக்கு தெரிய வந்திருக்கிறது.\nஇதையடுத்து ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்தார் சிவகுமார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அசாருதீனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பல மோசடிகளில் அசாருதீன் ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதால் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n'பாரதி கண்ணம்மா' சீரியலில் இதை கவனித்தீர்களா வாவ்... வேற லெவல் குவியும் ரசிகர்கள் பாராட்டு\n'சுந்தரி' சீரியல் நாயகி ஹீரோயினாக அறிமுமான முதல் படத்திற்கே கிடைத்த விருது\nமீண்டும் உடல் எடை கூடி சும்மா அமுல் பேபியாக மாறிய அனுஷ்கா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிய ரசிகர்கள்\nசென்னை வந்த வேகத்தில்... கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nகொளுத்தும் கோடை வெய்யிலுக்கு இதமாக... குட்டை உடை கவர்ச்சியில் எல்லை மீறும் சாக்ஷி அகர்வால்\nஅரசியலுக்கு குட்பை சொன்னதால் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு உச்சகட்ட மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆ���ாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதோற்றாலும் அசராத எடப்பாடி பழனிசாமி... மோடியின் திட்டம் கைகொடுக்குமா..\n'பிகில்' பட நடிகருக்கு கொரோனா... மருத்துவ மனையில் அனுமதி..\nஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்.. யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்.. துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-05-13T12:38:06Z", "digest": "sha1:BG42BFUNHDL6NILOQKDOKNHPXKD3NWEB", "length": 13944, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "மனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக சிந்தனை, கற்பனைகளை வளர்க்க வேண்டும். |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nமனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக சிந்தனை, கற்பனைகளை வளர்க்க வேண்டும்.\n“பாடங்களை புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ஊக்குவிக்கவேண்டும்,\nடிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கு மிக பெரிய இயக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்துதொழில்நுட்ப மற்றும் கல்வி நிறுவனங்களும் முக்கிய பங்காற்ற வேண்டும். இன்றைய அறிவுசார் சமுதாயத்தில், தகவல் முக்கியவிஷயமாக உள்ளது. தகவல்களை விரைவாக அணுகக் கூடியவரே பயன் அடைவர். அதுபோன்ற தகவலை பெறுவதற்கு டிஜிட்டல் மயம்தான் ஒரேவழி.\nகொவிட்-19 பெருந்தொற்று பள்ளிகளை மூடவைத்து கோடிக்கணக்கான மாணவர்களை வகுப்பறையைவிட்டு வெளியேற்றிவிட்டது. இந்த சவாலுக்கு ஆன்லைன் கல்விமூலம் தீர்வுகாண உலக சமுதாயம் முயற்சிக்கிறது.\nகற்பித்தலையும், கற்றலையும் மாற்றுவதற்கான வாய்ப்பை தொழில் நுட்பம் வழங்குகிறது. தொழில்நுட்பம் வேகமாக மாறுவதால், புதியயுகத்தின் தேவைக்கேற்ப கல்வி முறைகளையும் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டியதேவை ஏற்பட்டுள்ளது.\nதொலைதூர பகுதிகளிக்கும் தரமானகல்வி, குறைந்த செலவில் கிடைக்க ஆன்லைன் கல்வி உதவுகிறது. இது தனிப்பட்டகற்றல் அனுபவத்தை வழங்குகிறது. இ���்த ஆன்லைன் கல்வி, கல்வி நிறுவனங்களுக்கு செல்லமுடியாத இல்லத்தரசிகள் மற்றும் பணியாளர்களுக்கும் உதவியாக உள்ளது. கொவிட்தொற்றுக்குப் பின்பும், ஆன்லைன் கல்வி விருப்பத் தேர்வாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. கொவிட்-19 தொற்று கல்விஅமைப்பை மாற்றிவிட்டது என்பதில் எந்தசந்தேகமும் இல்லை.\nகொவிட்-19 தொற்றுக்கு முன்பே கல்வியில் தொழில்நுட்ப வேகம் எடுக்கத் தொடங்கியது. உலகளாவிய கல்வி தொழில்நுட்பத்துறை கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துவருகிறது. இது கல்வி கற்பவர்களுக்கு மட்டும் அல்ல, கல்விதொழில் முனைவோர்களுக்கும் மிக பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இத்துறை வழங்கும் திறன்களை பெற்று, புதுமைகள்படைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.\nநெருக்கடி காலங்களில், சமூக-பொருளாதார நடைமுறையை எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பதை கொவிட்-19 தொற்று நம்மை அறியவைத்துள்ளது. டிஜிட்டல் வழியில் வாழ, எவ்வளவு பேர் தயாராக உள்ளனர் என்ற கேள்வியை இந்தகொவிட் அனுபவம் எழுப்பியுள்ளது. இதற்கு தேவையான கட்டமைப்பு விஷயங்கள், கணினிகள், திறன்பேசிகள் போன்ற உபகரணங்கள், வேகமான இணைய இணைப்பு போன்ற விஷயங்களுக்கு தீர்வுகாணப்பட வேண்டும்.\nஆன்லைன் வகுப்புகள் ஆசிரியர்-மாணவர்கள் இடையே நல்ல கலந்துரையாடலை ஏற்படுத்தலாம். ஆனால், அது வகுப்பறையில் கிடைக்கும் தொடர்புக்கு ஈடாகாது. ஆன்லைன் கல்வி, போதியளவு தீவிரமாக இல்லை என பெற்றோர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கொவிட்-19 தொற்றுகாரணமாக அவசரத்தில் ஆன்லைன் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதால், இந்தகருத்து ஏற்பட்டிருக்கலாம்.\nவகுப்பறையில் நடத்தப்படம் நேரடிபாடம், விளையாட்டு, உடற்பயிற்சி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியமான விஷயங்கள். இவற்றை ஆன்லைன் கல்வியால் அளித்துவிடமுடியாது.\nமாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆன்லைன் மற்றும் வகுப்பறை கல்வி இணைந்தகல்வி மாதிரியை உருவாக்க வேண்டும். பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் கல்விக்கு முடிவுகட்டி, மாணவர்களிடையே விவேக சிந்தனை, கற்பனை, புதுமையை வளர்க்கவேண்டும்.\nஆதிசங்கரர் பிறந்த இடமான காலடியில் ஆதி சங்கரா டிஜிட்டல் அகாடமியை’ காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்து. இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியது:\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை…\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nபொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ரூ. 20 லட்சம் கோடி…\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nஉயர் கல்வி தொடர்பான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும்…\nவேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்ற ...\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nஇலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு � ...\nகல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:55:54Z", "digest": "sha1:RZU4KET4J5RWUM7W2BYOHX47TGYRKSMS", "length": 5464, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "இரக்கமும் |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nதீமையை செய்வதால், நமக்குநாமே தீமை செய்கிறோம்\nசமநிலையிலிருந்து பிறழாதவன், மன சாந்தம் உடையவன், இரக்கமும்- கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்லபணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன் மூலம் அவன் தனக்கே நன்மையை தேடி கொள்கிறான். தீமையை ......[Read More…]\nJanuary,23,11, —\t—\tஇரக்கமும், கருணையும், சமநிலையிலிருந்து, தீமையை செய்வதால், நன்மையை செய்வதால், நமக்குநாமே தீமை, நமக்குநாமே நன்மையை, பிறழாதவன், மன சாந்தம் உடையவன், விவேகானந்தரின் பொன்மொழிகள்\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nஇறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் தோற்� ...\nஎத்தனை நல்ல நூல்களை படித்தாலும் நம்மா� ...\nகடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டி� ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/424", "date_download": "2021-05-13T12:23:28Z", "digest": "sha1:W6YT5MSDK5EBIQ2L5NF7EB3IEDAWTZNC", "length": 3354, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 424 | திருக்குறள்", "raw_content": "\nஎண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்\nதான்‌ சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப்‌ பதியுமாறு சொல்லித்‌, தான்‌ பிறரிடம்‌ கேட்பவற்றின்‌ நுட்பமான பொருளையும்‌ ஆராய்ந்து காண்பது அறிவாகும்‌.\nதான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி - தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி; பிறர்வாய் நுண் பொருள் காண்பது அறிவு - பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு.\n(உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார். சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.)\n(இதன் பொருள்) அறிதற்கரிய பொருளவாகிய சொற்களைத் தெளியப் பொரு ளாம்படி பிறரிசையச் சொல்லி, பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவாவது,\n(என்றவாறு). இது சொற்பொருள் காண்ட லறிவென்றது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/jan/05/sourav-ganguly-will-continue-to-be-our-brand-ambassador-says-adani-wilmar-dy-ceo-3538048.html", "date_download": "2021-05-13T13:30:28Z", "digest": "sha1:VQV47QLLL4WF656J3X5KGEAD2E4RJDFL", "length": 10487, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nகங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரம்: தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறித்து விளக்கம்\nஇதயத்துக்கு ஆரோக்கியம் அளிப்பதாகக் கூறி சமையல் எண்ணெய் விளம்பரத்தில் செளரவ் கங்குலி நடித்திருந்தார். இந்த விளம்பரம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவரும், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு சனிக்கிழமை பிற்பகல் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவா் கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாளை வீடு திரும்புவாா் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் இதயத்துக்கு ஆரோக்கியம் அளிப்பதாகக் கூறி சமையல் எண்ணெய் விளம்பரத்தில் கங்குலி நடித்திருந்தார். கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு அந்த விளம்பரத்தை முன்வைத்து சமூகவலைத்தளங்களில் பலரும் கேலியான பதிவுகளை வெளியிட்டார்கள். இதையடுத்து சமையல் எண்ணெய் விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து சமையல் எண்ணெயைத் தயாரிக்கும் அதானி வில்மர் நிறுவனம் சார்பில் அதன் தலைமை அதிகாரி அங்ஷு மாலிக் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:\nஎங்களுடைய சமையல் எண்ணெய் மருந்து அல்ல, சமையல் எண்ணெய் மட்டுமே. இதய நோய்க்குப் பல காரணங்கள் உள்ளன. கங்குலி எங்களுடைய விளம்பரத் தூதராகத் தொடர்ந்து செயல்படுவார். எங்களுடைய தொலைக்காட்சி விளம்பரம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. கங்குலியுடன் அமர்ந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கையை செயல்படுத்துவோம். இது எதிர்பாராமல் நடந்த ஒன்று, யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.\nபுதிய ச��்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edpost.in/tn-hsc-time-table-tamil-nadu-board/", "date_download": "2021-05-13T11:47:13Z", "digest": "sha1:SRSAO75QT26OMV4OCVZXVLKZUO4YFLY6", "length": 7066, "nlines": 45, "source_domain": "www.edpost.in", "title": "TN HSC Time Table 2021 Tamil Nadu Board 12th Class Exam Date Sheet", "raw_content": "\nடிஎன்எஸ் ஐசிசி இடைமுகம் 2021 அக்டோபர் 2021-18 ஆண்டு டொனால்ட் போர்டு எச்.சி.சி.டி. டிஎன்எஸ் எச்எஸ்சி டைப் டெபல் 2021 எல்.டி.சி.சி.டி டைப் இப்போது நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். வார்ப்புருக்கள் மூலதனக் கருத்தரங்கில் டி.சி.சி.டி.சி. இந்த அம்சங்களைப் பொறுத்தவரையில், எல்லாவற்றிற்கும் மேலாக, தனித்துவமான மற்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டு, விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞானப் படிநிலைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, 12 வினாக்களுக்கு இடையேயான இடைவெளியைப் பற்றி விவாதிக்கலாம். இந்த வெப்சைட்டில் நாம் அனைத்து தரப்பினரையும் பரீட்சை செய்ய வேண்டும். இங்கே நாம் எல்லாவற்றையும் பார்க்கும் திறன்களைக் காண்போம், உங்கள் எதிர்கால போஸ்ட் ஷேட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த டிஎன்சி எஸ்டி டைபல் 2021 க்குள் இந்த பக்கத்தை பார்க்கவும்.\nதில்லி பௌலட் எச்.எஸ்.சி.சி.ஏ.சி.ஏ.சி.ஏ.சி.ஏ.சி.ஏ.சி.ஏ.சி.டி.ஓ.ஓ.ஓ.ஓ.டி. டி.எம்.எஸ். பி.ஆர்.எல். பி.ஓ.இ.ஆர்.டி.இ.இ.ஆர்.டி.இ.இ.இ.இ.டி.ஐ.சி.ஐ.டி டைப் டெல்பி 2021 டைம் டெல்பில் நிலைப்பாடு உள்ளது. எனவே அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவைகளும் இணையத்தளத்தினைப் பற்றிய தகவல்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். எங்கள் டிஎன்சி எஸ்டி டைப் 2021 மற்றும் இந்த பக்கத்தின் அனைத்து புதுமையான தகவல்கள் கிடைக்கும். பி.இ., பி.இ., பி.எஸ்.இ., பி.டி., டி.டி.எஸ்.சி., டி.டி.சி., டி.டி.எஸ். எல்லா இடங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளனர். பௌலட் ஹார்ட் சிஏஎல் பி.டி.எஃப் மற்றும் டெபூலூலர் போன்ற தரவரிசைகளில், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவை எல்லாவற்றிற்கும் தமிலீஷ் எச்.எஸ்.சி. அக்டோபர் 12, 2014 அன்று புதுப்பிக்கப்பட்டது, டெர்மினல் எச்எஸ்எஸ் ரவுன் 2021 இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிளாக்பெர்ரி நிறுவல்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:33:21Z", "digest": "sha1:W7ANEZKO6XUDKQ366TZTK52A7VLVYTON", "length": 10051, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "நடிகர் விஷால் கம்பியால் தாக்கப்பட்டு காயம் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநடிகர் விஷால் கம்பியால் தாக்கப்பட்டு காயம்\nநடிகர் விஷால் கம்பியால் தாக்கப்பட்டு காயம்\nநடிகர் சங்க தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து கொண்டு இருந்த நிலையில் தீடீரென நடிகர் விஷால் தாக்கப்பட்டார். அவரது கையில்காயம் ஏற்பட்டது.\nஇது குறித்து பேசிய நடிகர் வடிவேலு, “ஓட்டுப்போட வந்த நடிகை சங்கீதாவை சரத்குமார் ஆபாசமாக திட்டியிருக்கிறார். இதை விஷா தட்டி கேட்டதை அடுத்து, சரத் உடன் இருந்த ரவுடி ஒருவர் விஷாலை தாக்கியிருக்கிறார். உடன் இன்னும் இருவர் சேர்ந்து தாக்கியிருக்கிறார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை ஏற்படுத்த முயல்பவர்கள் யாராக இருந்தாலும் போலீஸ் நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ள வேண்டும்” என்று வடிவேலு கூறினார்.\nநடிகை ரஞ்சிதாவை சரத்குமார் தள்ளிவிட்டதாக விஷால் அணியினர் புகார் கூறினர். இதையடுத்து விஷாலை சரத் அணியைச் சேர்ந்த சிலர் தாக்கினர். அதில் ஒருவர் விஷாலை கம்பியால் தாக்கியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.\nபிறகு பேசிய விஷால், “நடிகரே இல்லாதவர்கள், வாக்குச்சாவடிக்குள் ஓட்டுபோட என்று வந்திருக்கிறார்கள் அவர்கள்தான் என்னை தாக்கினர்” என்றார்.\n“பொதுவில் விஷால் அணியினர் வெற்றி பெறுவார்கள் என்ற தோற்றம் இருந்தாலும், பெரும்பாலான நாடக நடிகர்கள் சரத் – ராதாரவி பக்கமே இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற மோதல்களில் சரத் மற்றும் அவரது அணியினர் ஈடுபடுவது அவர்களுக்கான ஆதரவைக் குறைத்துவிடும்” என்று நாடக நடிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.\nதி ஸ்பிரிட் ஆப் சென்னை’ : விக்ரம் ஆல்பம் நாளை ரிலீஸ் கார்த்திக் சுப்புராஜூக்கு கங்கிராட்ஸ்\nPrevious இந்திய நடிகர் சங்கம்: ரஜினிக்கு “பஞ்ச்” கொடுத்த கமல்\nNext நடிகர் இல்லாதவங்களுக்கும் ஓட்டு: நேற்று விசால் சொன்னார்.. 16ம் தேதியே patrikai.com சொன்னது\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n” இணையத்தை தெறிக்கவிடும் ஸ்டில்ஸ்….\n1 thought on “நடிகர் விஷால் கம்பியால் தாக்கப்பட்டு காயம்”\nடில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Corona%20_30.html", "date_download": "2021-05-13T12:19:11Z", "digest": "sha1:YCE6JP6GAHJ22XGLMMVNG47C5OGZO3WD", "length": 5186, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மற்றுமொரு ஆபத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மற்றுமொரு ஆபத்து\nகொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மற்றுமொரு ஆபத்து\nஇலக்கியா ஏப்ரல் 30, 2021 0\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு குருதியுறைதல் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 1 மாதம் நிறைவடைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.\nசிங்கப்பூர் நிபுணர் குழுவொன்று, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த சுமார் 30பேரினுடைய குருதி மாதிரியை பெற்று, ஆய்வினை மேற்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதன்போதே அவர்கள் அனைவருக்கும், குருதி உறைதல் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1377&cat=10&q=General", "date_download": "2021-05-13T13:39:30Z", "digest": "sha1:CAJESIZQSQOKAJRJM5ZO25BMABQ4HNO6", "length": 10573, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nநான் முருகேசன். அக்கவுன்டன்சியில்(ஹானர்ஸ்) பட்டப் படிப்பு முடித்த நான், கடந்த 3 மாதங்களாக வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டுள்ளேன். இத்தேர்வுகளில் வெற்றிபெற்று, கிளர்க் அல்லது ப்ரொபேஷனரி அலுவலர் என்ற நிலைகளில் பணிக்கு சேர்ந்த பிறகு, எனது பணித் தன்மைகள் எவ்வாறு இருக்கும்\nநான் முருகேசன். அக்கவுன்டன்சியில்(ஹானர்ஸ்) பட்டப் படிப்பு முடித்த நான், கடந்த 3 மாதங்களாக வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டுள்ளேன். இத்தேர்வுகளில் வெற்றிபெற்று, கிளர்க் அல்லது ப்ரொபேஷனரி அலுவலர் என்ற நிலைகளில் பணிக்கு சேர்ந்த பிறகு, எனது பணித் தன்மைகள் எவ்வாறு இருக்கும்\nநீங்கள் பணிக்கு சேரும் வங்கியைப் பொறுத்து இது மாறுபடும். அதேசமயம், உங்களின் சுய முயற்சியும் அதில் அடங்கியுள்ளது. ஒரு கிளர்க்காக நீங்கள் பணியில் சேர்கையில் உங்களின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருக்கும். அதேசமயம், ப்ரொபேஷனரி அலுவலர் என்ற முறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nஎம்.எஸ்சி. இயற்பியலில் சேர்ந்துள்ள நான் பி.எச���டி. செய்யவும் விரும்புகிறேன். அதை எங்கு படித்தால் பலனளிக்கும்\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஎனது சகோதரர் ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் தொடர்பான பட்ட மேற்படிப்பை முடித்ததிருக்கிறார். அவருக்கு எங்கே வேலை கிடைக்கும்\nபி.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது ஒரே தடவையில் இதை முடிக்க முடியுமா இதன் பின் மேல் படிப்புகளில் சேர முடியுமா\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பை நடத்தும் சிறந்த கல்வி நிறுவனம் எது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/84", "date_download": "2021-05-13T12:40:53Z", "digest": "sha1:B3X7SUUJXZUIZXYOGGFNNT2BYZFJGITF", "length": 4833, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/84\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/84\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/84\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/84 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-05-13T11:31:48Z", "digest": "sha1:YX76A7NZP5WMPBR6BW3P46W2HULVT5MJ", "length": 5946, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உமர் அப்த��ல்லா |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nஹபீஸ் சயீத்தின் கொந்தளிப்பும், உமர் அப்துல்லாவின் கொந்தளிப்பும் ஒன்றாகிவிடுமா\nராஜிவ் காந்தி படுகொலை சம்பவங்களில் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல்குருவை தூக்கிலிட்டிருக்கிறார்களே என்று ஜம்முகாஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொந்தளித்திருக்கிறாரே\nFebruary,12,13, —\t—\tஉமர் அப்துல்லா, தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ், ஹபீஸ் சயீத்\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nபணம் படைத்தவர்கள் மருத்துவ கல்லூரிகளை ...\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றி� ...\nவெறும் 300 பேர் தாய்மதம் திரும்பியதற்கா� ...\nதனது அரசு ஏழைகளுக்கானது என்பதை நூறு நா� ...\nகிரிக்கெட் கிளப்புகளுக்குள் மட்டும் த ...\nபன்னிரண்டு வருட கடும் தவத்தினால் பெற்� ...\nமக்கள் விழிப்புணர்வு பெரும் வரை மட்டு� ...\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகதான� ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-6.html", "date_download": "2021-05-13T13:00:47Z", "digest": "sha1:F3STLRPVMLR7SN2P7YQOT75YYU2X42X4", "length": 80414, "nlines": 647, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 6 - மறைந்த மண்டபம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்ப��க்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\nமறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் வந்தியத்தேவனைத் தட்டி எழுப்பின. உறக்கம் நீங்கிய பிறகும் சுய உணர்வு வருவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. அவன் மேல் விழுந��தது சூரிய வெளிச்சமா அல்லது கலங்கரை விளக்கின் ஒளியா என்று தெளிவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. முதல் நாள் இரவு அனுபவங்களில் எது உண்மை, எது கனவு என்று எண்ணிப் பார்த்தபோது அவனுக்கு ஒரே குழப்பமாயிருந்தது. வீட்டிலே பெரியவரின் மனைவியும், அவருடைய மருமகளும் மட்டுமே இருந்தார்கள். பெரியவர் குழகர் கோயிலுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்வதற்காகப் போயிருப்பதாக அவர்கள் சொன்னார்கள். பூங்குழலியைப் பற்றி அவர்களிடம் விசாரிக்க அவனுக்குத் தைரியம் வரவில்லை. அவர்கள் அளித்த காலை உணவை அருந்திவிட்டுச் சுற்றுமுற்றும் கண்களைச் செலுத்தித் தேடிப் பார்த்தான். பூங்குழலி எங்கும் அகப்படவில்லை. ஆலயத்துக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போனான். அங்கே அவள் தந்தை இருந்தார். கோயிலைச் சுற்றியிருந்த மரங்களிலிருந்து பூஜைக்குரிய புஷ்பங்களைக் கொய்து கொண்டிருந்தார். மலர்களைத் தொடுத்து மாலையாக்குவதற்குச் சில நாள் பூங்குழலி வருவதுண்டு என்றும், ஆனால் இன்றைக்கு வரவில்லையென்றும் கூறினார்.\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\n\"எங்கேயாவது காட்டில் மான்களைக் துரத்திக் கொண்டிருப்பாள். அல்லது கடற்கரையோடு திரிந்து கொண்டிருப்பாள். அவளைத் தேடிப் பிடித்துக் கேட்டுப் பார்\n ஒரு விஷயத்தில் ஜாக்கிரதையாக இரு. அவள் பொல்லாதவள், தப்பர்த்தம் செய்து கொள்ளும்படியாக அவளிடம் எதாவது சொல்லிவிடாதே. காவியங்களில் படித்திருப்பதை நினைத்துக்கொண்டு சிருங்கார ரஸத்தில் இறங்கிவிடாதே உடனே பத்திரகாளியாக மாறி விடுவாள். அப்புறம் உன் உயிர் உன்னுடையது அல்ல உடனே பத்திரகாளியாக மாறி விடுவாள். அப்புறம் உன் உயிர் உன்னுடையது அல்ல\" என்று எச்சரிக்கை செய்தார் பெரியவர்.\nமுதல்நாள் கனவை நினைத்துக் கொண்டு வந்தியத்தேவன் உடல் சிலிர்த்தான். பிறகு காட்டிற்குள் பூங்குழலியைத் தேடிக்கொண்டு போனான். காட்டிலே எங்கே என்று தேடுவது சிறிது நேரத்துக்கெல்லாம் அவனுக்கு அலுத்துப் போய்விட்டது. காட்டிலிருந்து வெளியேறினால் போதும் என்று ஆகிவிட்டது. வெளியேறிய பின்னர் கடற்கரையை நோக்கிச் சென்றான். கடற்கரையோடு நீண்ட தூரம் அலைந்தும் பலன் ஒன்றும் இல்லை. பூங்குழலியைக் காணவில்ல��. \"எப்படியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவாள் அல்லவா சிறிது நேரத்துக்கெல்லாம் அவனுக்கு அலுத்துப் போய்விட்டது. காட்டிலிருந்து வெளியேறினால் போதும் என்று ஆகிவிட்டது. வெளியேறிய பின்னர் கடற்கரையை நோக்கிச் சென்றான். கடற்கரையோடு நீண்ட தூரம் அலைந்தும் பலன் ஒன்றும் இல்லை. பூங்குழலியைக் காணவில்லை. \"எப்படியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவாள் அல்லவா அங்குப் பார்த்துக் கொள்ளலாம்\" என்று திரும்பினாள். திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. அலையும் ஆட்டமும் அதிகமில்லாமல் அமைதியாக இருந்த அந்தக் கடலில் இறங்கிக் குளிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. இந்தப் பக்கத்தில் கடலில் ஆழம் அதிகம் இல்லையென்று முன்னமே கேள்விப்பட்டதுண்டு. முதல்நாள் மாலையில் பூங்குழலியும் சொல்லியிருக்கிறாள். பின்னே, இறங்கிக் குளிப்பதற்கு என்ன தடை கடல் விஷயத்தில் அவனுக்கிருந்த பயத்தைப் போக்கிக் கொள்வதும் அவசியம். படகிலும், கப்பலிலும் ஏறிப் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. கடலைக் கண்டு பயப்பட்டால் முடியுமா கடல் விஷயத்தில் அவனுக்கிருந்த பயத்தைப் போக்கிக் கொள்வதும் அவசியம். படகிலும், கப்பலிலும் ஏறிப் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. கடலைக் கண்டு பயப்பட்டால் முடியுமா அந்தப் பயத்தைப் போக்கிக் கொண்டே ஆகவேண்டும்.\nஇடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த சுருள் துணியையும் கத்தியையும் எடுத்துக் கடற்கரையில் வைத்துவிட்டுக் கடலில் இறங்கினான். மெள்ள மெள்ள ஜாக்கிரதையாகக் காலை வைத்து நடந்தான். போகப் போக முழங்கால் அளவு ஜலத்துக்கு மேல் இல்லை. சிறிய அலைகள் வந்து மோதிய போது ஜலம் இடுப்பளவுக்கு வந்தது. அதற்கு மேலே இல்லை. \"அழகான சமுத்திரம் இதுஅமிழ்ந்து குளிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லையேஅமிழ்ந்து குளிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லையே\" என்று சொல்லிக் கொண்டே இன்னும் மேலே சென்றான்.\n ஆழம் இல்லை என்று எண்ணிக் கொண்டே கரையிலிருந்து வெகுதூரம் வந்து விட்டோமே திடீரென்று கடல் பொங்கினால்' இந்த எண்ணம் தோன்றிக் கரைப் பக்கம் திரும்பிப் பார்த்தான்.\n'அதிக தூரம் கரையிலிருந்து வந்து விட்டது என்னமோ உண்மைதான் ஆனால் அப்படியொன்றும் கடல் திடீரென்று பொங்கி விடாது ஆனால் அப்படியொன்றும��� கடல் திடீரென்று பொங்கி விடாது... ஓகோ கரையேறி அவளைப் பிடித்துக் கொள்ளவேண்டும். பிடித்துக் கொண்டு நயமான வார்த்தைகளினால் மறுபடி கேட்க வேண்டும். அவளும் நம்மைப் பார்த்து விட்டுத்தான் வருகிறாள் போலிருக்கிறது நாம் இருக்கும் திசையை நோக்கியே வருகிறாள் நாம் இருக்கும் திசையை நோக்கியே வருகிறாள் ஏதோ நம்மைப் பார்த்து சமிக்ஞைகூடச் செய்கிறாளே ஏதோ நம்மைப் பார்த்து சமிக்ஞைகூடச் செய்கிறாளே\n கரையில் குனிந்து அவள் என்ன பார்க்கிறாள், என்னத்தை எடுக்கிறாள் நம்முடைய இடுப்பில் சுற்றும் சுருள் துணியையல்லவா எடுக்கிறாள் நம்முடைய இடுப்பில் சுற்றும் சுருள் துணியையல்லவா எடுக்கிறாள் பெண்ணே அது என்னுடையது... நாம் சொல்வது அவள் காதில் விழவேயில்லை இந்தக் கடல் அலைகளின் இரைச்சல்\n'இதோ நம் குரல் அவளுக்குக் கேட்டுவிட்டது நம்மைப் பார்த்து அவளும் ஏதோ சொல்கிறாள் நம்மைப் பார்த்து அவளும் ஏதோ சொல்கிறாள் பூங்குழலி\n உன் உடைமை போல் கையில் எடுத்துக் கொண்டு நீ பாட்டுக்குப் போகிறாயே, நில் நில்\nவந்தியத்தேவன் கரையை நோக்கி ஓட ஆரம்பித்தான் ஒரு தடவை பூங்குழலி அவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு அவளும் ஓடத் தொடங்கினாள். வீடும் கலங்கரை விளக்கமும் இருந்த பக்கத்துக்கு எதிர்பக்கமாகக் காட்டை நோக்கி ஓடினாள்\n இந்தப் பைத்தியத்தினிடமிருந்து நமது அரைச்சுருளை எப்படியும் வாங்கியாக வேண்டுமே...\nஇரண்டு தடவை கடலில் இடறி விழுந்து ஒருவாய் உப்புத் தண்ணீரும் குடித்துவிட்டு வந்தியத்தேவன் மெதுவாக கரையேறினான். பிறகு அந்தப் பெண்ணைத் தொடர்ந்து ஓடினான். ஓட ஓட, அவளுடைய ஓட்டத்தின் வேகம் அதிகமாயிற்று. சற்றுத் தூரத்தில் ஐம்பது அறுபது மான்களின் கூட்டம் ஒன்று ஓடியது.\n'மான்கள் மிரண்டு, பாய்ந்து ஓடுவது - தாவித் தாவிக் குதித்து ஓடுவது என்ன அழகான காட்சி ஏன் இதோ இந்தப் பெண் குதித்துக் குதித்து ஓடுகிறாளே இதுவும் அந்த மான்களின் ஓட்டத்தைவிட அழகில் குறைவாயில்லை இதுவும் அந்த மான்களின் ஓட்டத்தைவிட அழகில் குறைவாயில்லை இம்மாதிரி இயற்கையாகவும் யதேச்சையாகவும் வாழும் பெண்களின் அழகே அழகுதான் இம்மாதிரி இயற்கையாகவும் யதேச்சையாகவும் வாழும் பெண்களின் அழகே அழகுதான்... ஆனால் இதையெல்லாம் அவளிடம் சொல்லக் கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போய்விடும்... ஆனால் இதையெல்லாம் அவளிடம் சொல்லக் கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போய்விடும் பெரியவர்தான் எச்சரித்திருக்கிறாரே... இருந்தாலும், இவள் எதற்காக இப்படி வீம்பு பிடித்துக் கொண்டு ஓடுகிறாள் காட்டில் புகுந்துவிட்டால் அப்புறம் அவளைக் கண்டுபிடிப்பது எப்படி காட்டில் புகுந்துவிட்டால் அப்புறம் அவளைக் கண்டுபிடிப்பது எப்படி... இதோ காட்டிற்குள் புகுந்தே விட்டாள். காரியம் கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டது. நம்மைப் போன்ற மௌடீகன் உலகிலேயே வேறு யாரும் இருக்க முடியாது... இதோ காட்டிற்குள் புகுந்தே விட்டாள். காரியம் கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டது. நம்மைப் போன்ற மௌடீகன் உலகிலேயே வேறு யாரும் இருக்க முடியாது... குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை திரும்பி வருமா... குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை திரும்பி வருமா\nவந்தியத்தேவனும் சிறிது நேரத்தில் காட்டிற்குள் புகுந்தான். அங்குமிங்கும் அலைந்தான். அவசரத்தினாலும் பரபரப்பினாலும் செடிகளைச் சரியாக விலக்கி விட்டுக் கொண்டு நடக்காமல் உடம்பெல்லாம் முட்களால் கீறிக் கொண்டான். \"பூங்குழலி பூங்குழலி\" என்று கூச்சலிட்டான். பிறகு, \"மரமே\" என்று கூச்சலிட்டான். பிறகு, \"மரமே பூங்குழலியைக் கண்டாயோ\" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தான்.\n நமக்கே பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதே' - என்று அவன் நினைக்கத் தொடங்கிய சமயத்தில், திடீரென்று மரத்தின் மேலிருந்து ஏதோ விழுந்தது\n அவனுடைய அரைத் துணிச் சுருள்தான் மிக்க ஆவலுடன் அதை எடுத்துச் சுருளைப் பிரித்துப் பார்த்தான். ஓலை, பொற்காசுகள் எல்லாம் பத்திரமாயிருந்தன மிக்க ஆவலுடன் அதை எடுத்துச் சுருளைப் பிரித்துப் பார்த்தான். ஓலை, பொற்காசுகள் எல்லாம் பத்திரமாயிருந்தன \"பணம் பத்திரமாயிருக்கிறதா\" என்று ஒரு குரல் மேலேயிருந்து வந்தது. வந்தியத்தேவன் அண்ணாந்து பார்த்தான். பூங்குழலி மரக்கிளையில் உட்கார்ந்திருந்தாள்.\nவியர்த்து விறுவிறுத்துப் போயிருந்த வந்தியத்தேவன் தன்னை மீறிய கோபத்தினால், \"உன்னைப் போன்ற மந்தியை நான் பார்த்ததேயில்லை\n\"உன்னைப் போன்ற ஆந்தையை நான் பார்த்ததில்லை அம்மம்மா என்ன முழிமுழித்தாய்\n\"எதற்காக இப்படி என்னை அலைக்கழித்தாய்\n உன் பணம் இங்கே யாருக்கு வேண்டும்\n\"அப்படியானால், எதற்காக இதைத் தூக்கிக் கொண்டு ஓடி ���ந்தாய்\n\"அவ்விதம் நான் செய்திராவிட்டால் நீ காட்டுக்குள் வந்திருக்க மாட்டாய். எங்கள் வீட்டுக்கு திரும்பிப் போயிருப்பாய்\n\"இந்த மரத்தின் மேல் ஏறிப் பார் தெரியும்\n\"பத்துப் பதினைந்து குதிரைகள் தெரியும் வாள்களும், வேல்களும் மின்னுவது தெரியும் வாள்களும், வேல்களும் மின்னுவது தெரியும்\nஅவளுடைய முகத் தோற்றத்திலிருந்து அவள் கூறுவது உண்மையாயிருக்கலாம் என்று தோன்றியது. ஆயினும் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள விரும்பி வந்தியத்தேவன் மரத்தின் மேல் ஏறினான். ஏறுவதற்கு முன் அரைச்சுற்றுச் சுருளைக் கெட்டியாகக் கட்டிக் கொண்டான். ஒருவேளை இவள் மரத்தின் மேலிருந்து அதைத் தவறிப் போட்டிருக்கலாம். இப்போது மறுபடியும் அதை அபகரிப்பதற்குச் சூழ்ச்சி செய்கிறாளோ, என்னமோ யார் கண்டது\nமரத்தின் மேலேறிக் கலங்கரை விளக்கின் பக்கம் நோக்கினான். 'ஆம் பூங்குழலி கூறியதும் உண்மைதான்' அங்கே பத்துப் பதினைந்து குதிரைகள் நின்றன. குதிரைகள் மீது வாள்களும், வேல்களும் பிடித்த வீரர்கள் இருந்தார்கள்.\n... நம்மைப் பிடிப்பதற்கு வந்த பழுவேட்டரையரின் ஆட்கள்தான் வேறு யாராயிருக்க முடியும்\nபூங்குழலி தன்னைப் பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றினாள். எதற்காக என்ன நோக்கம் பற்றி - இன்னும் சில விஷயங்களும் தெளிவாகவில்லை\nஇருவரும் மரத்திலிருந்து கீழே இறங்கினார்கள். \"பூங்குழலி என்னைப் பேராபத்திலிருந்து காப்பாற்றினாய். உனக்கு மிக மிக நன்றி\n ஆண் பிள்ளைகளுக்கு நன்றிகூட உண்டா\n\"எல்லா ஆண்பிள்ளைகளையும் போல் என்னையும் எண்ணி விடாதே\n\"நீ எல்லோரையும் போல் இல்லை; ஒரு தனி மாதிரிதான்\n உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா\n\"தாராளமாகக் கேட்கலாம்; மறுமொழி கூறுவது என் இஷ்டம்.\"\n\"என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று ஏன் எண்ணினாய் என் பேரில் திடீரென்று தயவு பிறக்கக் காரணம் என்ன என் பேரில் திடீரென்று தயவு பிறக்கக் காரணம் என்ன\nபூங்குழலி சும்மா இருந்தாள். அவள் சிறிது திகைத்துப் போனாள் என்பது முகத்திலிருந்து தெரிந்தது.\nஅப்புறம் யோசித்துப் பார்த்து, \"அசடுகளைக் கண்டால் எனக்கு எப்போதும் கொஞ்சம் பரிதாபம் உண்டு\" என்றாள்.\n\"சந்தோஷம்; இந்த வீரர்கள் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பதை எப்படி அறிந்தாய்\n - நீ தப்பி ஓடி ஒளிந்து கொள்ள வந்திருக்கிறவன் என்று நேற்றைக்கே ஊக���த்தேன். இன்றைக்குக் காலையில் உன் சிநேகிதன், வைத்தியர் மகன் - மூலமாக அது ஊர்ஜிதமாயிற்று.\"\n\"காலையில் எழுந்ததும் காட்டிலே மூலிகை தேட வேண்டும் என்றான். நான் அழைத்துப் போவதாகச் சொல்லி இங்கே அழைத்துக் கொண்டு வந்தேன். என்னிடத்தில் காதல் புரிய ஆரம்பித்தான். 'உன்னுடைய சிநேகிதன் உன்னை முந்திக் கொண்டு விட்டானே\n\"கொஞ்சம் பொறு; கேட்டுக் கொண்டு வா நீ என்னிடம் காதல் புரியத் தொடங்கி விட்டதாகச் சொன்னேன். அப்போது தான் உன் பேரில் அவனுடைய சந்தேகத்தை வெளியிட்டான். ஏதோ இராஜ தண்டனைக்குப் பயந்து நீ ஓடித் தப்பி வந்திருக்கிறாய் என்று அவனுக்கு வழியில் பல காரணங்களால் சந்தேகம் தோன்றியதாம் நீ என்னிடம் காதல் புரியத் தொடங்கி விட்டதாகச் சொன்னேன். அப்போது தான் உன் பேரில் அவனுடைய சந்தேகத்தை வெளியிட்டான். ஏதோ இராஜ தண்டனைக்குப் பயந்து நீ ஓடித் தப்பி வந்திருக்கிறாய் என்று அவனுக்கு வழியில் பல காரணங்களால் சந்தேகம் தோன்றியதாம் 'அப்படிப்பட்டவனை நம்பி அநியாயமாய்க் கெட்டுப் போகாதே 'அப்படிப்பட்டவனை நம்பி அநியாயமாய்க் கெட்டுப் போகாதே என்னைக் கலியாணம் செய்து கொள் என்னைக் கலியாணம் செய்து கொள்' என்றான். 'ரொம்ப அவசரப்படுகிறாயே' என்றான். 'ரொம்ப அவசரப்படுகிறாயே பெரியவர்களைக் கேட்க வேண்டாமா' என்றேன். 'பழந்தமிழ் மரபையொட்டிக் களவு மணம் புரிந்து கொள்வோம்' என்று உன் அழகான சிநேகிதன் சொன்னான். எப்படியிருக்கிறது கதை' என்று உன் அழகான சிநேகிதன் சொன்னான். எப்படியிருக்கிறது கதை\n\" என்று கத்தினான் வந்தியத்தேவன்.\n\"இதற்குள்ளே குதிரைகள் வரும் சத்தம் கேட்டது. நான் மரத்தின் மேல் ஏறிப் பார்க்கச் சொன்னேன். மரத்தின் மேலே நின்று பார்த்தபோது அவனுடைய கால்கள் வெட வெட வென்று நடுங்கியதை நினைத்தால் இப்போதும் எனக்குச் சிரிப்பு வருகிறது\" என்று சொல்லி விட்டுப் பூங்குழலி சிரித்தாள்.\n\"விளையாட்டு இருக்கட்டும்; அப்புறம் என்ன நடந்தது\n\"அவன் மரத்தின் மேலேயிருந்து இறங்கி வந்தான். 'பார்த்தாயா நான் சொன்னது சரியாகப் போயிற்று. அவனைப் பிடிப்பதற்காக இராஜ சேவகர்கள் வந்திருக்கிறார்கள் நான் சொன்னது சரியாகப் போயிற்று. அவனைப் பிடிப்பதற்காக இராஜ சேவகர்கள் வந்திருக்கிறார்கள்'என்றான். 'அப்படியானால் அவனுடன் வந்த உன்னையும் பிடிப்பார்கள் அல்லவா'என்றான். 'அப்படியானால் அவனுடன் வந்த உன்னையும் பிடிப்பார்கள் அல்லவா நீ ஓடி எங்கேயாவது ஒளிந்து கொள் நீ ஓடி எங்கேயாவது ஒளிந்து கொள்' என்றேன். 'அப்படித்தான் செய்ய வேண்டும்' என்றான். என்னை விட்டுப் பிரிந்து சென்றான். நான் எதிர்பார்த்தபடியே நடந்தது...\"\n\"ஓடி ஒளிந்து கொள்வதாக என்னிடம் சொல்லி விட்டு நேரே அந்தக் குதிரைக்காரர்கள் இருந்த திசையை நோக்கிப் போய் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டான்...\"\n அவர்களிடம் நேரே போனான். அவர்கள் இவனை அதிசயத்துடன் பார்த்தார்கள். உற்று உற்றுப் பார்த்து ஒருவரோடொருவர் இரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். 'நீங்கள் யார்' என்று இவன் கேட்டான். 'நாங்கள் வேட்டைக்காரர்கள்' என்று இவன் கேட்டான். 'நாங்கள் வேட்டைக்காரர்கள் மான் வேட்டையாட வந்திருக்கிறோம்' என்று அவர்களில் ஒருவன் சொன்னான். 'இல்லை நீங்கள் என்ன வேட்டையாட வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்' என்றான் இவன். அவர்கள் இன்னும் வியப்படைந்து இவனைத் தூண்டி விட்டார்கள். 'வந்தியத்தேவனைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். அவன் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். என்னைச் சும்மா விட்டுவிடுவீர்களா மான் வேட்டையாட வந்திருக்கிறோம்' என்று அவர்களில் ஒருவன் சொன்னான். 'இல்லை நீங்கள் என்ன வேட்டையாட வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்' என்றான் இவன். அவர்கள் இன்னும் வியப்படைந்து இவனைத் தூண்டி விட்டார்கள். 'வந்தியத்தேவனைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். அவன் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். என்னைச் சும்மா விட்டுவிடுவீர்களா' என்று கேட்டான். அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள். இவன் அவர்களை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுப் பக்கம் போனான்...\"\n\"அவர்கள் போன பிறகு நான் உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன். நீ கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தாய்...\"\n\"என்னிடம் அங்கேயே இதையெல்லாம் ஏன் சொல்லவில்லை இந்தத் துணிச்சுருளை எடுத்துக் கொண்டு ஏன் ஓடி வந்தாய் இந்தத் துணிச்சுருளை எடுத்துக் கொண்டு ஏன் ஓடி வந்தாய்\n\"இல்லாவிட்டால், நீ அவ்வளவு வேகமாக ஓடி வந்திருப்பாயா அந்த வேட்டைக்காரர்களை ஒருகை பார்க்கிறேன் என்று அவர்களைத் தேடிப் போயிருந்தாலும் போயிருப்பாய் அந்த வேட்டைக்காரர்களை ஒருகை பார்க்கிறேன் என்று அவர்களைத் தேடிப் போயிருந்தாலும் போயிரு���்பாய் என் பேச்சையே ஒருவேளை நம்பியிருக்கமாட்டாய். இவ்வளவையும் சொல்லி உன்னை என்னுடன் வரும்படி செய்வதற்குள் அவர்கள் உன்னை ஒருவேளை பார்த்திருப்பார்கள்...\"\n இந்தப் பெண்ணையா நாம் பைத்தியக்காரி என்று எண்ணினோம்' என்று வந்தியத்தேவன் நினைத்து வெட்கம் அடைந்தான்.\n'இவளிடம் பூரண நம்பிக்கை வைத்தேயாக வேண்டும். இவளுடைய உதவி இல்லாவிட்டால் நாம் கடலைக் கடந்து இலங்கை செல்ல முடியாது. இவ்வளவு தூரம் வந்ததும் வீணாகும். பழுவேட்டரையர்களிடம் திரும்ப அகப்பட்டுக் கொள்ளவும் நேரலாம்.'\n நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறாய் என்பதைச் சொல்லி முடியாது. மிச்ச உதவியையும் நீதான் செய்யவேண்டும்...\"\n\"என் சிநேகிதனுடைய இலட்சணத்தைப் பார்த்து விட்டாய் அல்லவா அவனை நம்பிப் பயன் இல்லையென்று தெரிந்து கொண்டாய் அல்லவா அவனை நம்பிப் பயன் இல்லையென்று தெரிந்து கொண்டாய் அல்லவா நீதான் படகு வலித்து வந்து என்னை இலங்கையில் சேர்ப்பிக்க வேண்டும் நீதான் படகு வலித்து வந்து என்னை இலங்கையில் சேர்ப்பிக்க வேண்டும்\n\"நான் தப்புக் காரியம் எதுவும் செய்யக்கூடியவன் அல்ல என்று உனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா பெண்ணே இலங்கைக்கு மிக முக்கியமான காரியமாக நான் உடனே போய்த்தீர வேண்டும். இந்த உதவி எனக்கு நீ அவசியம் செய்தேயாக வேண்டும்...\"\n\"செய்தால் எனக்கு என்ன தருவாய்\" என்று பூங்குழலி கேட்டாள். அவளுடைய முகத்தில் முதன் முதலாக நாணத்தின் அறிகுறி தென்பட்டது. கன்னங்கள் குழிந்தன; அவளுடைய முகத்தின் அழகு பன்மடங்கு அதிகமாகிச் சுடர்விட்டு ஒளிர்ந்தது.\nமுதல் நாள் இரவு கண்ட கனவில் இதே மாதிரி அவள் கேட்டது வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. அதே வார்த்தைகள் மறுபடியும் அவன் நாவில் வருவதற்குத் துடித்தன. பல்லினால் நாவைக் கடித்துக் கொண்டு அந்த வார்த்தை வராமல் நிறுத்தினான்.\n இந்த உதவி நீ எனக்குச் செய்தால் உயிர் உள்ள அளவும் மறக்க மாட்டேன்; என்றென்றும் நன்றி செலுத்துவேன். உனக்கு நான் இதற்குப் பிரதியாகச் செய்யக்கூடியது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நீ ஏதாவது செய்யும்படி சொன்னால், கட்டாயம் செய்வேன்\nபூங்குழலி சிந்தனையில் ஆழ்ந்தாள். சொல்ல எண்ணியதைச் சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கியதைப் போல் காணப்பட்டது.\n\"என்னால் உனக்கு ஆகக்கூடிய பிரதி உதவி ஏதேனும�� இருந்தால் சொல்\n\"அப்படியானால், சமயம் வரும்போது சொல்லுகிறேன். அப்போது மறந்துவிட மாட்டாயே\n\"ஒரு நாளும் மறக்கமாட்டேன். நீ எப்போது பிரதி உதவி கேட்பாய் என்று காத்திருப்பேன்.\"\nபூங்குழலி மீண்டும் சிறிது நேரம் சிந்தனை வயப்பட்டிருந்தாள்.\n இந்தக் காட்டில் ஓரிடத்துக்கு உன்னை நான் அழைத்துப் போகிறேன். அங்கே இன்று பொழுது சாயும் வரையில் நீர் இருக்க வேண்டும். பட்டினியாகத்தான் இருக்க வேண்டும்...\"\n\"அதைப் பற்றிக் கவலை இல்லை காலையில் உன் அண்ணி பழைய சோறு போட்டாள். அவளுடைய வயிற்றெரிச்சலைக் கிளப்புவதற்காகவே அதிகமாகச் சாப்பிட்டேன். இனி இராத்திரி வரையில் சாப்பாடு தேவையில்லை...\"\n\"இராத்திரி கூடச் சாப்பாடு கிடைக்கிறதோ, என்னமோ கையில் கொஞ்சம் எடுத்துவரப் பார்க்கிறேன். நான் சொல்லும் இடத்தில் இருட்டும் வரை நீ இருக்க வேண்டும் கையில் கொஞ்சம் எடுத்துவரப் பார்க்கிறேன். நான் சொல்லும் இடத்தில் இருட்டும் வரை நீ இருக்க வேண்டும் இருட்டிய பிறகு நான் திரும்ப வந்து ஒரு சத்தம் செய்வேன். குயில் 'குக்கூ குக்கூ' என்று கூவுவதைக் கேட்டிருக்கிறாயா இருட்டிய பிறகு நான் திரும்ப வந்து ஒரு சத்தம் செய்வேன். குயில் 'குக்கூ குக்கூ' என்று கூவுவதைக் கேட்டிருக்கிறாயா\n\"நன்றாய்க் கேட்டிருக்கிறேன். அப்படிக் கேட்டிராவிட்டாலும் உன் குரலைத் தெரிந்து கொள்வேன்.\"\n\"நான் குரல் கொடுத்ததும் நீ அவ்விடத்திலிருந்து வெளி வர வேண்டும். இருட்டி ஒரு ஜாமத்திற்குள் படகில் ஏறி நாம் புறப்பட்டுவிட வேண்டும்.\"\n\"குயிலின் குரல் எப்போது வரும் என்று காத்திருப்பேன்.\"\nகாட்டின் மத்தியில் மணல் மேடு இட்டிருந்த ஓரிடத்துக்குப் பூங்குழலி வந்தியத்தேவனை அழைத்துப் போனாள். மேட்டின் மறு பக்கத்தில் மரஞ் செடி கொடிகள் மற்ற இடத்தைவிட அதிக நெருக்கமாயிருந்தன. அவற்றை லாவகமாகக் கையினால் விலக்கிக்கொண்டு ஒரு மரத்தின் வழியாகப் பள்ளத்தில் இறங்கினாள். வந்தியத்தேவனும் அவளைப் பின்பற்றி இறங்கினான். அங்கே ஒரு பழைய மண்டபத்தின் மேல் விளிம்பு காணப்பட்டது. இன்னும் உற்றுப் பார்த்ததில் இருளடைந்த மண்டபத்தின் இரு தூண்கள் தெரிந்தன. இவை எல்லாவற்றையும் மரங்களும் செடி கொடிகளும் மறைந்திருந்தன. எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அந்த மண்டபம் அங்கே இருப்பது தெரியவே தெரியாது.\n\"இந்த மண்டபத்தில் ஒரு சிறுத்தை குடியிருந்தது. அது போனபிறகு நான் இதில் இருக்கிறேன். என்னுடைய சொந்தத் தனி வீடாக வைத்துக் கொண்டிருக்கிறேன். மனிதர்களைக் காணப்பிடிக்காத போது இவ்விடத்துக்கு நான் வந்துவிடுவது வழக்கம். சட்டியில் தண்ணீர் இருக்கிறது. இன்று பகலெல்லாம் இங்கேயே இரு நாலா புறமும் மனிதர்கள் குரல் கேட்டாலும் குதிரைகள் ஓடும் சப்தம் கேட்டாலும் வேறு என்ன தடபுடல் நடந்தாலும் நீ வெளியில் தலை காட்ட வேண்டாம். மேட்டில் மேல் ஏறிப் பார்க்க வேண்டாம் நாலா புறமும் மனிதர்கள் குரல் கேட்டாலும் குதிரைகள் ஓடும் சப்தம் கேட்டாலும் வேறு என்ன தடபுடல் நடந்தாலும் நீ வெளியில் தலை காட்ட வேண்டாம். மேட்டில் மேல் ஏறிப் பார்க்க வேண்டாம்\" என்று பூங்குழலி கூறினாள்.\n\"இருட்டிய பிறகும் இங்கேயே இருக்கச் சொல்கிறாயா காட்டுமிருகம், புலி, சிறுத்தை ஏதாவது வந்தால் காட்டுமிருகம், புலி, சிறுத்தை ஏதாவது வந்தால்...\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"புலி சிறுத்தை இங்கே ஒன்றும் இப்போது இல்லை. வந்தால் நரியும், காட்டுப் பன்றியும் வரும். நரிக்கும் பன்றிக்கும் பயப்படமாட்டாயே\n\"பயம் ஒன்றுமில்லை. இருட்டில் வந்து மேலே விழுந்தால் என்ன செய்வது கையில் வேல்கூட இல்லை. வீட்டில் வைத்து விட்டேன்.\"\n\" என்று பூங்குழலி மண்டபத்தில் கிடந்த ஓர் ஆயுதத்தை எடுத்துக் கொடுத்தாள். அது ஒரு விசித்திரமான ஆயுதம். இருபுறமும் வாள் போல் கூர் கூரான முட்கள் இருந்தன. முட்கள் இரும்பைவிடக் கெட்டியாயிருந்தன. இந்திரனுடைய வஜ்ராயுதம் இப்படித்தான் இருக்கும் போலும்\n\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"இது ஒரு மீனின் வால் இந்த மண்டபத்தில் குடியிருந்த சிறுத்தை என் மீது பாய வந்தபோது இதனால் அடித்துத்தான் அதைக் கொன்றேன் இந்த மண்டபத்தில் குடியிருந்த சிறுத்தை என் மீது பாய வந்தபோது இதனால் அடித்துத்தான் அதைக் கொன்றேன்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்��டை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/health-workers-protest-in-mannar-demanding-extra-pay/", "date_download": "2021-05-13T12:27:26Z", "digest": "sha1:ADWH3OJ3K37FCBILPDK3ROAOEMN4BPIR", "length": 11077, "nlines": 200, "source_domain": "www.colombotamil.lk", "title": "மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு மன்னாரில் சுகாதார ஊழியர்கள் ஆரப்பாட்டம் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nமேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு மன்னாரில் சுகாதார ஊழியர்கள் ஆரப்பாட்டம்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைப் புரியும் சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக இரண்டு நாட்களுக்கு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.\nவட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைப் புரியும் இலங்கை ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் முறையற்ற நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகைவிரல் அடையாள இயந்திரம் மற்றும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\nமேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடிய சுகாதார ஊழியர்கள் கருப்பு பட்டி அணிந்து பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. அதனால் தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தது வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஇதேவேளை தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரும் எனவும் குறித்த சுகயீன விடுமுறை போராட்டம் நாளை வியாழக்கிழமையும் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\nகிழக்கு ஆளுநரையும் விட்டுவைக்காத கொரோனா\nநாளை இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manithan.com/article/vivek-close-friend-cell-murugan-emotional-post-1618862809", "date_download": "2021-05-13T12:02:42Z", "digest": "sha1:GTYTDHTT46RLYY65UPXGIZFAIEFP5RM4", "length": 19156, "nlines": 315, "source_domain": "manithan.com", "title": "விவேக் இல்லாம இவர பாத்துருக்கீங்களா? கண்கலங்க வைக்கும் புகைப்படம்.... கடும் சோகத்தில் உறைந்த பிரபலம் - மனிதன்", "raw_content": "\nவிவேக் இல்லாம இவர பாத்துருக்கீங்களா கண்கலங்க வைக்கும் புகைப்படம்.... கடும் சோகத்தில் உறைந்த பிரபலம்\nசின்னக் கலைவாணர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅவருடைய உயிரிழப்பு தமிழ்த் திரைத் துறைக்கு மட்டுமல்லாமல் சமூகத்துக்கும் பெரிய இழப்பு.\nஅத்துடன் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்னெடுத்த மரக்கன்று நடும் சேவையை முக்கிய இலக்காக எடுத்துக் கொண்ட நடிகர் விவேக், 33.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார்.\nஅவையெல்லாம் மரங்களாக ஓங்கி வளர்ந்து நிற்கின்றன.\nஇந்தநிலையில் விவேக்கின் மறைவால் ஆழ்ந்த சோகத்தில் அவருடைய குடும்பத்தினரும் ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.\nஇதனிடையே விவேக்கின் சிறந்த நண்பரும், உடன் நடிக்கும் நடிகரும் மேனேஜருமான செல்முருகன் ‘அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை’ என உருக்கமான கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.\nமகளுடன் மாடர்ன் உடையில் ஷகிலா... புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க\nதீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் சீரியல் நடிகை\nTRPகாக பிரபல ரிவி செய்த செயல்.... மரண பயத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் சென்றாயன் வெளியிட்ட கதறல் காணொளி\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nமார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்\nகொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கையின் கணவர் - ஷாக்கிங் தகவல்\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nஒல்லியாக இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலையா இது- உடல் எடை போட்டு எப்படி உள்ளார் பாருங்க\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nகுக் வித் கோமாளி தீபாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்\n என்னை மன்னிச்சுடுங்க...CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\nவிமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nகாவல் துறை அதிகாரிகளுடன் சூப்பர் சிங்கர் பூவையார் - என்ன செய்துள்ளார் என்று வீடியோவை பாருங்க\nயாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka\nஅல்வாய் கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nதிருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்\nநெடுந்தீவு மேற்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nமீசாலை வடக்கு, Sri Lanka\nகாரைநகர் களபூமி, Sri Lanka\nஉரும்பிராய் தெற்கு, Sri Lanka\nதிரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி\nகோப்பாய் தெற்கு, Sri Lanka\nஇளவாலை சிறுவிளான், Sri Lanka\nபுலோலி தெற்கு, Sri Lanka\nதிரு சவரிமுத்து விக்டர் ஜோசப்\nதிரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி\nஇணுவில் கிழக்கு, Sri Lanka\nயாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nகொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka\nவறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka\nகொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை\nநெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nயாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/citizenship-amendment-act-muslim-vellore-ibrahim-speech-nrc-bjp-support", "date_download": "2021-05-13T11:37:17Z", "digest": "sha1:ENLYWVTNBK6JQPYD443N7RBMDPL35XPI", "length": 25357, "nlines": 535, "source_domain": "makkalmedia.com", "title": "Citizenship Amendment Act Muslim Vellore Ibrahim Speech NRC BJP support மோடியை ஆதரிக்கும் முஸ்லிம் - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nவிஜய் சேதுபதி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...\nஇரத்த வகைகளும்,அதற்கான சரியான டயட்டும்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nஇதுவரை பார்த்திராத பாம்பு நத்தையை விழுங்கும் வீடியோ\nமகன் வருகைக்கு காத்திருக்கும் சுஜித் தாய் பண்றத \nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள அரசியல்...\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar Rajinikanth...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 12-12-19\nMeeramithun Latest Still - மீரமிதுன் லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்கள்\nமீரமிதுன் லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஷில் இருந்து சித்ரா விலகிகிறரா\nதனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியை செயப்பட வைத்த அரசு பள்ளி ஆசிரியர்கள்\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\nTheri Kaadu Mystery Land Thoothukudi - உருவத்தை மாற்றும் மர்ம தேசம் தேரிக்காடு\nAarilirunthu Arubathu Varai Songs Lyrics ஆறிலிருந்து அறுபது வரை பாடல் வரிகள் Aan Pillai Endralum Songs Lyrics ஆண் பிள்ளை என்றாலும் பாடல் வரிகள்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/adarsh-gourav-reacts-to-hrithik-roshans-comment", "date_download": "2021-05-13T11:40:21Z", "digest": "sha1:QP526KMXHPBD45C5HNOYNWRIUHKOQILJ", "length": 29869, "nlines": 268, "source_domain": "ta.desiblitz.com", "title": "ஹிருத்திக் ரோஷனின் கருத்துக்கு ஆதர்ஷ் க ou ரவ் பதிலளித்தார் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத��தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nவோக்கில் தோன்றுவதற்கு மணீஷ் மல்ஹோத்ராவின் நூரானியாட்\nஇந்திய பிராண்ட் SNITCH தொற்றுநோய்க்கு ஏற்ப ஆன்லைனில் செல்கிறது\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் உங்களுக்கு நல்லதா\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nகுர்தேஜ் சிங் மியூசிகல் டிரைவ், தேசி வளர்ப்பு மற்றும் லட்சியங்களைப் பேசுகிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஅர்ஜன் புல்லர் 1 வது இந்திய எம்.எம்.ஏ சாம்பியனாக வேண்டும்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\n\"இது என் நல்ல அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்\"\nஹிருத்திக் ரோஷன் ஒரு \"கண்டுபிடிப்பு\" என்று கூறிய கருத்துக்கு நடிகர் ஆதர்ஷ் க ou ரவ் பதிலளித்துள்ளார்.\nரோஷன் தனது பங்கைப் பாராட்ட சமூக ஊடகங்களில் அழைத்துச் சென்றபின் க ou ரவின் பதில் வந்துள்ளது வெள்ளை புலி.\nதிறமையைப் பார்க்கும்போது அதை ஆதரிப்பதில் இருந்து ரித்திக் ரோஷன் வெட்கப்படுவதில்லை. இப்போது, ​​ஆதர்ஷ் க ou ரவ் தனது புகழைப் பெறுவதற்கான முறை.\nஜனவரி 29, 2021 முதல் ஒரு ட்வீட்டில், ரோஷன் நிகழ்ச்சிகளைப் பாராட்டினார் வெள்ளை புலி நடிகர்கள் உறுப்பினர்கள் பிரியங்கா சோப்ரா மற்றும் ராஜ்கும்மர் ராவ்.\nஅதர்ஷ் க ou ரவ் தனது ஆண்டை உயர்வாகத் தொடங்கியதற்காக வாழ்த்தினார்.\n எனது நண்பர்களின் அற்புதமான நிகழ்ச்சிகள் @priyankachopra, jrajkummarrao. ஒரு வில் எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் இருவரும் @_க ou ரவ் ஆதர்ஷ் நீங்கள் ஒரு கண்டுபிடிப்பாக இருந்தீர்கள், ஆண்டுக்கு என்ன ஒரு நல்ல தொடக்கமாகும். ஒரு நல்ல நிகழ்ச்சியை வழங்கிய ரஹீம் பஹ்ரானி & குழுவினருக்கு வாழ்த்துக்கள் @_க ou ரவ் ஆதர்ஷ் நீங்கள் ஒரு கண்டுபிடிப்பாக இருந்தீர்கள், ஆண்டுக்கு என்ன ஒரு நல்ல தொடக்கமாகும். ஒரு நல்ல நிகழ்ச்சியை வழங்கிய ரஹீம் பஹ்ரானி & குழுவினருக்கு வாழ்த்துக்கள்\n- ஹ்ரிதிக் ரோஷன் (@ ஹ்ரிதிக்) ஜனவரி 29, 2021\nரித்திக் ரோஷன் ட்வீட் செய்ததாவது:\n“வெள்ளிக்கிழமை சரியாக முடிந்தது வெள்ளை புலி எனது நண்பர்கள் @ பிரியாங்கச்சோப்ரா, jrajkummarrao ஆகியோரின் அற்புதமான நிகழ்ச்சிகள். ஒரு வில் எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் இருவரும்\nமெயின்ஸ்ட்ரீம் பாலிவுட் அவருக்கு விருப்பமில்லை என்று ஆதர்ஷ் க ou ரவ் கூறுகிறார்\nஹிருத்திக் ரோஷனின் 'வொண்டர் வுமன்' ட்வீட்டுக்கு கால் கடோட் பதிலளித்துள்ளார்\nகங்கனாவின் போதைப்பொருள் கருத்துக்கு அத்யயன் சுமன் பதிலளித்தார்\n“Ou_GouravAdarsh ​​நீங்கள் ஒரு கண்டுபிடிப்பாக இருந்தீர்கள், இந்த ஆண்டிற்கு என்ன ஒரு நல்ல தொடக்கமாகும்.\n\"ஒரு நல்ல நிகழ்ச்சியை வழங்கிய ரஹீம் பஹ்ரானி & குழுவினருக்கு வாழ்த்துக்கள்\nஅண்மையில் ஒரு நேர்காணலின் போது ரித்திக் ரோஷனின் கருத்துகளைப் பற்றி ஆதர்ஷ் க ou ரவ் கேள்விப்பட்டார்.\nஅத்தகைய பாராட்டுக்களைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்த க ou ரவ், ரோஷனுக்காக தனது சொந்த வகையான வார்த்தைகளால் தயவைத் திருப்பினார்.\nக Ro ரவ் தான் ரோஷனின் படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும், நடிகரின் பாடலான 'ஏக் பால் கா ஜீனா'வுக்கு நடனமாடுவதாகவும் ஒப்புக்கொண்டார்.\nஆதர்ஷ் க ou ரவ் கூறினார்:\n\"அவர் ஒரு நம்பமுடியாத நடிகர், அவர் என்ன செய்தார் கோய் மில் கயா, எந்த நடிகரும் அதை இழுத்திருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை, அவர் செய்த எல்லாவற்றிலிருந்தும் மிகவும் வித்தியாசமானது.\n\"அவர் ஒரு நடிகரின் ரத்தினம் என்று நான் நினைக்கிறேன், இது அவரைப் போன்ற ஒருவர் எங்கள் படம் பற்றி அறிந்தவர் மற்றும் படத்தின் மூலம் எனது பெயரைப் பற்றி அறிந்திருப்பது எனது நல்ல அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.\"\nநடிகர்கள் மற்றும் நடிகைகள் பல்வேறு படங்களில் நடித்ததற்காக ரித்திக் ரோஷன் அடிக்கடி பாராட்டுகிறார்.\n2020 டிசம்பரில், சக நடிகர் டிம்பிள் கபாடியாவின் நடிப்புக்கு ரோஷன் தனது பாராட்டையும் காட்டினார் டெனெட்.\nஅவரிடம் எடுத்துக்கொள்வது instagram கதை, அவர் கூறி��ார்:\n\"ஒரு சர்வதேச திரைப்படத்தில் ஒரு இந்திய நடிகரின் சிறந்த நடிப்புகளில் ஒன்று ஹெர்ஸ் என்பதில் சந்தேகமில்லை. வெறும் புத்திசாலி \n“வசீகரம், சக்தி, போஸ், கவர்ச்சியான கண்கள், டிம்பிள் அத்தை நீ வேறு விஷயம்\n\"சென்று பார் டெனெட் அவளுக்காக. \"\nஇதில், ஆதர்ஷ் க ou ரவின் நடிப்பை ரித்திக் ரோஷன் பாராட்டியுள்ளார் என்பது தெளிவாகிறது வெள்ளை புலி நியாயப்படுத்தப்பட்டது, ஏனெனில் படம் ஒரு பெற்றது ஆஸ்கார் விருது பரிந்துரை சிறந்த தழுவிய திரைக்கதைக்கு.\nக ou ரவின் இணை நடிகர் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது கணவர் நிக் ஜோனாஸுடன் வேட்புமனுக்களை அறிவித்தார்.\nபரிந்துரைக்கப்பட்ட படங்களும் அடங்கும் மியாமியில் ஒரு இரவு, நோமட்லேண்ட், தந்தை மற்றும் போராட் அடுத்தடுத்த திரைப்படம்.\nலூயிஸ் பயணம், பனிச்சறுக்கு மற்றும் பியானோ வாசிப்பதில் ஆர்வமுள்ள எழுத்தாளர் பட்டதாரி ஒரு ஆங்கிலம். அவர் ஒரு தனிப்பட்ட வலைப்பதிவைக் கொண்டிருக்கிறார், அவர் தவறாமல் புதுப்பிக்கிறார். அவரது குறிக்கோள் \"நீங்கள் உலகில் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்.\"\nபடங்கள் மரியாதை ஹிருத்திக் ரோஷன் இன்ஸ்டாகிராம் மற்றும் ஆதர்ஷ் க ou ரவ் இன்ஸ்டாகிராம்\nடி-சீரிஸ் பிலிம்பேர் விருதுகளுக்கான 55 பரிந்துரைகளை பெறுகிறது\nபிரியங்கா சோப்ரா அடுத்த பாலிவுட் படத்தின் விவரங்களை வெளிப்படுத்துகிறார்\nமெயின்ஸ்ட்ரீம் பாலிவுட் அவருக்கு விருப்பமில்லை என்று ஆதர்ஷ் க ou ரவ் கூறுகிறார்\nஹிருத்திக் ரோஷனின் 'வொண்டர் வுமன்' ட்வீட்டுக்கு கால் கடோட் பதிலளித்துள்ளார்\nகங்கனாவின் போதைப்பொருள் கருத்துக்கு அத்யயன் சுமன் பதிலளித்தார்\nஹிருத்திக் ரோஷனின் சன்ஸ் கிரிஷ் 4 க்கு திரைக்கதை எழுத்தாளர்களாக மாறுகிறார்\n10 சிறந்த பாலிவுட் நடன பாடல்கள் ஹிருத்திக் ரோஷன்\nஹிருத்திக் ரோஷன் ஸ்வீட் ரிவெஞ்சின் 'காபில்'\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\n7 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமி��் பார்க்க 2021 இந்திய வலைத் தொடர்கள்\nதாய்ப்பால் கொடுக்கும் புகைப்படங்களின் மீது பூதங்களை நேஹா துபியா வெட்கப்படுகிறார்\nபிபிசி காலை உணவு நிகழ்ச்சியில் நாக முன்செட்டி மாற்றப்பட்டாரா\nரிஸ் அகமது ரெட் கார்பெட்டில் மனைவியின் முடியை சரிசெய்தல் வைரலாகிறது\nஷெத்யார் முனாவர், ஃபவாத் கான் அவரை செட்டில் கொடுமைப்படுத்தினார் என்று கூறுகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்கள் 'உணர்வற்ற' மாலத்தீவு படங்களுக்காக அவதூறாக பேசினர்\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\n'நிழல் & எலும்பு' இனேஜின் வெள்ளை ஸ்டண்ட் டபுளுக்கு ஃப்ளாக் கிடைக்கிறது\n'பிக் ஃபிலிம்' படத்திற்கு ஈடாக பிராச்சி தேசாய் பாலியல் உதவிகளைக் கேட்டார்\nஅமீர் & ஃபரியால் 'மீட் தி கான்ஸ்'\nகோவிந்த் தனது மனைவியை தனது உயிரை மாய்த்துக் கொண்டதால் படமாக்கினார்.\nஇந்திய மனைவி தற்கொலை செய்துகொள்கிறார் & கணவர் வீடியோவை உருவாக்குகிறார்\nகூட்டாளர்களுக்கான இங்கிலாந்து ஆங்கில சோதனைக்கு நீங்கள் உடன்படுகிறீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/jameela-jamil-kim-kardashian", "date_download": "2021-05-13T12:06:22Z", "digest": "sha1:NE6G7VNTU3CK2EFANNPFGTFXI5WJ5P4D", "length": 48092, "nlines": 309, "source_domain": "ta.desiblitz.com", "title": "ஜமீலா ஜமீல் கிம் கர்தாஷியனை 'தி பேட் பிளேஸ்' | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத்தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nவோக்கில் தோன்றுவதற்கு மணீஷ் மல்ஹோத்ராவின் நூரானியாட்\nஇந்திய பிராண்ட் SNITCH தொற்றுநோய்க்கு ஏற்ப ஆன்லைனில் செல்கிறது\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் உங்களுக்கு நல்லதா\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொ���ாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nகுர்தேஜ் சிங் மியூசிகல் டிரைவ், தேசி வளர்ப்பு மற்றும் லட்சியங்களைப் பேசுகிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஅர்ஜன் புல்லர் 1 வது இந்திய எம்.எம்.ஏ சாம்பியனாக வேண்டும்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\n\"நீங்கள் இளம் பெண்கள் மீது பயங்கரமான மற்றும் நச்சு செல்வாக்கு.\"\nஎன்.பி.சியின் நட்சத்திரம் நல்ல இடம், எடை இழப்பை ஊக்குவிக்கும் கிம் கர்தாஷியனின் சமீபத்திய முயற்சி குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்த ஜமீலா ஜமீல் ட்விட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nபிரபலமான கர்தாஷியன் தன்னைப் பற்றிய ஒரு படத்தை தனது இன்ஸ்டாகிராம் வழியாக ஒரு லாலிபாப்பில் உறிஞ்சினார்.\nபடம் தலைப்புடன் தோன்றியது: “# நீங்கள் தான்… latflattummyco ஒரு புதிய தயாரிப்பை கைவிட்டார். அவர்கள் பசியை அடக்கும் லாலிபாப்ஸ் மற்றும் அவை உண்மையில் உண்மையற்றவை. அவர்கள் முதல் 500 15% ஆஃப் கொடுக்கிறார்கள், எனவே நீங்கள் சிலவற்றை விரும்பினால்… நீங்கள் அதை விரைவாக செய்ய வேண்டும்\nஇருப்பினும், ஜமீலா ஒன்றை வாங்க வரிசையில் நிற்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் இன்ஸ்டாகிராம் இடுகையின் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து, பின்னர் கிம்மின் இடுகையை கண்டித்து தொடர்ச்சியான ட்வீட்களை வெளியிட்டார்.\n\"நீங்கள் இளம் பெண்கள் மீது பயங்கரமான மற்றும் நச்சு செல்வாக்கு.\n\"நான் அவர்களின் தாயின் பிராண்டிங் திறன்களைப் பாராட்டுகிறேன், அவர் ஒரு சுரண்டல் ஆனால் புதுமையான மேதை, இருப்பினும் இந்த குடும்பம் பெண்கள் குறைக்கப்படுவதில் உண்மையான விரக்தியை எனக்கு ஏற்படுத்துகிறது.\"\nஇல்லை. இல்லை. நீங்கள் இளம் பெண்கள் மீது பயங்கரமான மற்றும் நச்சு செல்வாக்கு செலுத்துகிறீர்கள். நான் அவர்களின் தாயின் பிராண்டிங் திறன்களைப் பாராட்டுகிறேன், அவர் ஒரு சுரண்டல் ஆனால் புதுமையான மேதை, இருப்பினும் இந்த குடும்பம் பெண்கள் குறைக்கப்படுவதில் உண்மையான விரக்தியை எனக்கு ஏற்படுத்துகிறது. \n- ஜமீலா ஜமீல் (ame ஜமீலாஜமில்) 16 மே, 2018\nவிவசாயிகளின் எதிர்ப்பை ஆதரித்ததற்காக ஜமீலா ஜமீல் மிரட்டினார்\nகிம் கர்தாஷியன் வோக் இந்தியா கவர் 'இந்தியன் பியூட்டி' விவாதத்தைத் தூண்டுகிறது\nபிக் பாஸ் 8 இல் கிம் கர்தாஷியன் தோன்றுவார்\nஅவரது அடுத்த ட்வீட் கூறியது:\n“பசியின்மை அடக்கிகளை எடுத்துக் கொள்ளாதீர்கள், உங்கள் மூளைக்கு எரிபொருளைத் தந்து, கடினமாக உழைத்து வெற்றிபெற போதுமான அளவு சாப்பிடுங்கள். உங்கள் குழந்தைகளுடன் விளையாட. உங்கள் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். ”\nஅவர் தொடர்ந்தார்: \"உங்கள் வாழ்க்கையைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும், 'எனக்கு ஒரு வயிறு இருந்தது' தவிர.\"\nபசியின்மை அடக்கிகளை எடுத்துக் கொள்ளாதீர்கள், உங்கள் மூளைக்கு எரிபொருளைத் தந்து, கடினமாக உழைத்து வெற்றிபெற போதுமான அளவு சாப்பிடுங்கள். உங்கள் குழந்தைகளுடன் விளையாட. உங்கள் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க. \"எனக்கு ஒரு தட்டையான வயிறு இருந்தது\" என்பதைத் தவிர, உங்கள் வாழ்க்கையைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும். \n- ஜமீலா ஜமீல் (ame ஜமீலாஜமில்) 16 மே, 2018\nஉடல் நேர்மறை ஆன்லைனில் ஊக்குவித்தல்\nஅவர் உடல் நேர்மறைக்கு ஒரு வலுவான வக்கீல் என்பதை ஜமீலின் பின்தொடர்பவர்கள் அறிவார்கள்.\nபாடி ஷேமிங்கை எதிர்த்துப் போராடுவதற்காக பிரிட்டிஷ் தேசி Instagrami_weigh என்ற Instagram கணக்கு மூலம் பிரச்சாரம் செய்கிறார்.\nகணக்கின் நோக்கம் \"எடைக்கு மேல் நாம் அனைவரையும் நினைவூட்டுவதாகும்\", இது எடை இழப்பு தொடர்பான பிற வெற்றிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.\nஇந்த இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடரவும், எங்களது எடை ஐ.ஜி.யை விட நாம் அதிகம் என்பதை நான் நினைவூட்டத் தொடங்கினேன்: உண்மையிலேயே உற்சாகமூட்டும் மற்றும் நம்பமுடியாத சில பெண்கள் சமுதாயத்தினாலும் மோசமான “செல்வாக்கு செலுத்தியவர்களாலும்” அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட சுய மரியாதையை திரும்பப் பெறுவதைக் காண i_weigh pic.twitter.com/u79uGN5Ac3\n- ஜமீலா ஜமீல் (ame ஜமீலாஜமில்) 16 மே, 2018\nகிம் பதவிக்கு எதிராக பேசியதற்காக பலர் ஜமீலாவை ஆதரித்தனர். HNHSMillion (அதிகாரப்பூர்வமானது அல்ல, ஆனால் NHS ஊழியர்களால் இயக்கப்படுகிறது) ஜமீலை தலைப்புடன் மறு ட்வீட் செய்தது:\n\"நாங்கள் இதில் 100% ஜமீலாவுடன் இருக்கிறோம் - நீங்களும் இருந்தால் தயவுசெய்து ஆர்டி. கிம் கர்தாஷியனின் முட்டாள்தனத்தை புறக்கணித்து, அதற்கு பதிலாக ஆரோக்கியமாக சாப்பிடுங்கள். ”\nஇதில் ஜமீலாவுடன் நாங்கள் 100% இருக்கிறோம் - நீங்களும் இருந்தால் தயவுசெய்து ஆர்டி.\nகிம் கர்தாஷியனின் முட்டாள்தனத்தை புறக்கணித்து, அதற்கு பதிலாக ஆரோக்கியமாக சாப்பிடுங்கள். https://t.co/LGxaK51ZsF\nட்விட்டர் பயனர் ரீமா மேலும் கூறியதாவது: “ED பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, எனது சுயமரியாதை மற்றும் எடை கிம் கே மற்றும் இந்த பிரபலங்களை ஊக்குவிக்கும் பிற பிரபலங்கள் தவறான செய்தியை அனுப்புகிறார்கள்.\n\"நான் பசிகளை நசுக்க குறைந்த அழைப்பு இனிப்புகளை எடுத்துள்ளேன், ஆனால் கெட்ட பழக்கங்களை கைவிட ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறேன். [sic] ”\nபின்னர் பிரபலமான கர்தாஷியன் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து சர்ச்சைக்குரிய படத்தை நீக்கி, இன்ஸ்டாகிராமில் இருந்து தனது அசல் தலைப்பை நீக்கியுள்ளார்.\nகிம் மற்றும் ஜமீலா இருவரின் நடவடிக்கையும் பல ஆன்லைனில் ஆரோக்கியமான உணவு என்ற தலைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதைக் குறிக்கிறது.\nஉண்மையில், கர்தாஷியன் ஒப்புதல் அளிக்கும் நிறுவனம், பிளாட் டம்மி கோ, கடந்த காலங்களில் தீக்குளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளால் அங்கீகரிக்கப்படாததால், இங்கிலாந்தில் விளம்பர தயாரிப்புகளுக்கு நிறுவனம் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 2017 இல், ஜியோர்டி ஷோர் கர்தாஷியன்-ஜென்னர் குலத்தின் உறுப்பினர்களும் ஊக்குவிக்கும் அதே நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு பிளாட் டம்மி டீயை நட்சத்திர சோஃபி ���சாய் ஊக்குவித்தார்.\nவிளம்பர தர நிர்ணய நிறுவனம் நிறுவனத்திடம் கூறியது அழி படம் கசாயின் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது.\n\"பிளாட் டம்மி டீ அவர்கள் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார உரிமைகோரல்களின் ஐரோப்பிய ஒன்றிய பதிவு (பதிவு) பற்றி அறிந்திருக்கவில்லை அல்லது அவர்களின் தயாரிப்பு பெயர் மற்றும் விளம்பர உரிமைகோரல்கள் குறியீட்டில் பிரதிபலிக்கும் வகையில் ஒழுங்குமுறைக்கு இணங்க வேண்டும் என்று கூறினார்.\n\"தேயிலை பொருட்கள் நீர் எடை குறைப்புக்கு உதவக்கூடும் என்ற அவர்களின் கூற்றை ஆதரிக்க விஞ்ஞான தரவு இல்லை என்று அவர்கள் கூறினர்.\"\nசுவாரஸ்யமாக, கர்தாஷியன்-ஜென்னர் குடும்ப உறுப்பினர்கள் எடை இழப்பு மற்றும் மெல்லிய தன்மையை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஜமீல் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல.\nமார்ச் மாதம், கோலே கர்தாஷியன் \"புகைப்படங்களில் மெல்லிய AF ஐப் பார்க்க 5 ஹேக்குகள்\" வெளிப்படுத்தப்பட்டது. அவரது புள்ளிகள் பின்வருமாறு:\nஉங்கள் அணியின் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்: ஏனென்றால் உங்கள் நண்பர்களுடன் நெருங்கி பழகுவதன் மூலம் “உங்களை நீங்களே பாதியாகக் கொள்ளலாம்”.\nபுகைப்படக்காரரை மேலே இருந்து சுடச் செய்யுங்கள்: ஏனென்றால் இது “ஒரே முகஸ்துதி கோணம்.”\nஉங்கள் கன்னத்தை வெளியேற்றுங்கள்: \"கன்னம் அதிர்வுகளை இரட்டிப்பாக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.\"\nஉங்கள் கைகளையும் தோள்களையும் பயன்படுத்தவும்: “இடுப்பில் கைகள், பக்கவாட்டாக கோணப்பட்டு, கேமரா எதிர்கொள்ளும் கையைப் பயன்படுத்தினால் போனஸ் புள்ளிகள். தோள்கள் முன்னும் பின்னும் காதுகளிலிருந்து. எப்போதும். ”\nகருப்பு மற்றும் செங்குத்து கோடுகளை அணியுங்கள்: கிடைமட்ட கோடுகள் “உடனடி மொத்தத்தை சேர்க்கவும்.”\nஅதற்கு பதிலளித்த ஜமீல் ட்விட்டரில் எழுதினார்: “பெண்கள் இந்த ஸ்கிரீன் ஷாட்டை எனக்கு அனுப்புகிறார்கள், அது அவர்களுக்கு மோசமான உணர்வை ஏற்படுத்துகிறது என்று கூறுகிறார்கள். உங்களில் குறைந்த சுயமரியாதையைத் தூண்டும் யாரையும் பின்பற்ற வேண்டாம்.\n\"அர்த்தமற்ற விஷத்தின் வலையை விட இன்ஸ்டாகிராமை உங்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றவும்.\"\n பெண்கள் இந்த ஸ்கிரீன் ஷாட்டை எனக்கு அனுப்புகிறார்கள், அது அவர்களுக்கு மோசமான உணர்வை ஏற்படுத்துகிறது என்று கூறுகிறார்கள். உங்களில் குறைந்த சுயமரியாதையைத் தூண்டும் யாரையும் பின்பற்ற வேண்டாம். அர்த்தமற்ற விஷத்தின் வலையை விட இன்ஸ்டாகிராமை உங்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றவும். pic.twitter.com/DHOpVOhkAg\n- ஜமீலா ஜமீல் (ame ஜமீலாஜமில்) மார்ச் 10, 2018\nமேலும், அவர் கிண்டலாக கூறினார்:\n“பள்ளி அல்லது வேலை அல்லது சாதனைகள் அல்லது உங்கள் குழந்தைகள் அல்லது உங்கள் நட்பு அல்லது அன்பில் கவனம் செலுத்த வேண்டாம்… உங்கள் திருத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் படங்களில் சிறுமிகளில்“ THIN AF ”இருப்பதை * உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையை எப்படி வெல்வது\nதுரதிர்ஷ்டவசமாக, கர்தாஷியன்கள் அவர்கள் பெறும் விமர்சனங்களிலிருந்து விடுபடுவதாகத் தெரிகிறது. 29 மே 2018 அன்று, கிம் மற்றொரு வீடியோவை வெளியிட்டார்: “நான் கொழுப்பு இழப்பை எவ்வாறு அதிகரிக்கிறேன்.”\n\"இந்த பெண்ணின் புல்ஷிட்டை நாங்கள் எவ்வாறு குறைப்பது அவள் எப்போது தன்னை நேசிக்கிறாள், ஒருபோதும் இல்லாத பிரச்சினைகளை எவ்வாறு சரிசெய்வது என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துவாள் அவள் எப்போது தன்னை நேசிக்கிறாள், ஒருபோதும் இல்லாத பிரச்சினைகளை எவ்வாறு சரிசெய்வது என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துவாள் அவள் எப்போதும் அழகாக இருந்தாள். அவள் அதை ஒருபோதும் பார்த்ததில்லை, ஏனென்றால் அவள் இப்போது அதே நச்சுத்தன்மையை அளிக்கிறாள்.\nஇந்த பெண்ணின் புல்ஷிட்டை எவ்வாறு குறைப்பது அவள் எப்போது தன்னை நேசிக்கிறாள், ஒருபோதும் இல்லாத பிரச்சினைகளை எவ்வாறு சரிசெய்வது என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துவாள் அவள் எப்போது தன்னை நேசிக்கிறாள், ஒருபோதும் இல்லாத பிரச்சினைகளை எவ்வாறு சரிசெய்வது என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துவாள் அவள் எப்போதும் அழகாக இருந்தாள். அவள் அதைப் பார்த்ததில்லை, ஏனென்றால் அவள் இப்போது அதே நச்சுத்தன்மையை பங்களிக்கும் அதே சமுதாயத்தால் உடைக்கப்பட்டாள். அவள் எப்போதும் அழகாக இருந்தாள். அவள் அதைப் பார்த்ததில்லை, ஏனென்றால் அவள் இப்போது அதே நச்சுத்தன்மையை பங்களிக்கும் அதே சமுதாயத்தால் உடைக்கப்பட்டாள். \n- ஜமீலா ஜமீல் (ame ஜமீலாஜமில்) 30 மே, 2018\n“இந்த முழு குடும்பமும் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. உலகில் உள்ள எல்லா பணமும் புகழும் உங்கள் மூக்கு, உதடுகள், கழுதை, எடை, உங்கள் தோல், உங்கள் வயது, உங்கள் சுயத்தை வெறுப்பதை நிறுத்த முடியாது. தோற்றம் மற்றும் 'குறைபாடுகளை' எவ்வாறு சரிசெய்வது என்பதை விட 10 ஆண்டுகளில் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், \"என்று ஜமீலா இரண்டாவது ட்வீட்டில் கூறினார்.\nசமூக ஊடகங்களின் உளவியல் விளைவுகள்\nசெல்பி கலாச்சாரம் மற்றும் சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகத்தில், ஒரு குறிப்பிட்ட வழியைப் பார்ப்பதற்கான அழுத்தம் சேதத்தை ஏற்படுத்தும். இது சிறுமிகளுக்கு மட்டுமல்ல, சிறுவர்களுக்கும் பொருந்தும்.\nசமூக ஊடகங்கள் அறியப்பட்டுள்ளன குறைந்த சுய மரியாதை. நடத்திய 1,500 பேரின் ஆய்வில் நோக்கம், ஊனமுற்ற தொண்டு, பங்கேற்பாளர்களில் 62% பேர் மற்றவர்களின் இடுகைகளுடன் ஒப்பிடும்போது தங்களது சாதனைகள் போதுமானதாக இல்லை என்று உணர்ந்தனர், மேலும் 60% சமூக ஊடகங்கள் தங்களை பொறாமைப்படுத்தியதாகக் கூறினர்.\nபென் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மற்றவர்களின் செல்ஃபிக்களைப் பார்ப்பது சுயமரியாதையை குறைக்கிறது, நாம் உடனடியாக நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடத் தொடங்குகிறோம்.\nகார்னெல் பல்கலைக்கழகம் நியூயார்க்கில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பங்கேற்பாளர்கள் தங்கள் சுயவிவரப் படங்களைப் பார்ப்பதை விட கண்ணாடியில் பார்ப்பது மிகவும் கடினம் என்று கூறினார்.\nகண்ணாடியில் பார்க்கும்போது அவர்கள் தங்கள் குறைபாடுகளைத் தேர்ந்தெடுத்து தங்களை சமூகத் தரங்களுடன் ஒப்பிடுவார்கள். அதேசமயம், அவர்களின் சுயவிவரப் படங்களைப் பார்க்கும்போது, ​​அவர்கள் தங்களை உலகுக்கு எவ்வாறு முன்வைத்தார்கள் என்பதைக் கட்டுப்படுத்தும்போது அவர்களின் சுயமரியாதை அதிகரித்தது.\nமேலும், ஆராய்ச்சியாளர்கள் மனச்சோர்வுக்கும் சமூக ஊடகங்களுக்கும் இடையில் ஒரு தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். சைபர் மிரட்டல் மற்றும் பிறரின் வாழ்க்கை குறித்த நம்பத்தகாத படங்களை பார்ப்பது உள்ளிட்ட காரணங்களுடன்.\nகர்தாஷியன்-ஜென்னர் குலம் சமூக ஊடகங்களில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் குடும்பங்களில் ஒன்றாகும். கிம் மட்டும் தனியாக 111 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.\nஅவர்கள் பசியின்மை அடக்கிகள் மூலம் பிளாட் டம்மிகளை ஊக்குவிக்கும்போது அல்லது புகைப்படங்களில் “THIN AF” ஐ எப்படிப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குக் கற்ப��க்கும்போது, ​​அவை பின்தொடர்பவர்களின் மனதை சேதப்படுத்துகின்றனவா\nஜமீலா நிச்சயமாக அப்படி நினைக்கிறாள்.\nபசியின்மை அல்லது உணவு மாத்திரைகள் எடுப்பதற்கு முன் மருத்துவர் அல்லது ஜி.பி.\nஜாகிர் தற்போது பி.ஏ (ஹான்ஸ்) விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வடிவமைப்பு படித்து வருகிறார். அவர் ஒரு திரைப்பட கீக் மற்றும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் பிரதிநிதித்துவங்களில் ஆர்வம் கொண்டவர். சினிமா அவரது சரணாலயம். அவரது குறிக்கோள்: “அச்சுக்கு பொருந்தாதே. அதை உடைக்க. ”\nபடங்கள் மரியாதை GQ, ஜமீலா ஜமீலின் அதிகாரப்பூர்வ Instagram மற்றும் கிம் கர்தாஷியனின் அதிகாரப்பூர்வ Instagram\nபெண்களில் பொதுவான நிலைமைகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்\nஒவ்வொரு தேசி பெண்ணும் தவிர்க்க வேண்டிய 10 ஒப்பனை தவறுகள்\nவிவசாயிகளின் எதிர்ப்பை ஆதரித்ததற்காக ஜமீலா ஜமீல் மிரட்டினார்\nகிம் கர்தாஷியன் வோக் இந்தியா கவர் 'இந்தியன் பியூட்டி' விவாதத்தைத் தூண்டுகிறது\nபிக் பாஸ் 8 இல் கிம் கர்தாஷியன் தோன்றுவார்\nகத்ரீனா கைஃப்பின் அழகு விளம்பரம் கிம் கர்தாஷியனை நகலெடுத்ததா\nகிம் கர்தாஷியன் பத்திரிகை அட்டையில் 'பிளாக்ஃபேஸ்' குற்றம் சாட்டப்பட்டார்\nபாலிவுட் \"ஒரு மோசமான இடம்\" அல்ல என்று பாக்யஸ்ரீ கூறுகிறார்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nபாடிபில்டர் வயது 60 வெற்றி மிஸ்டர் பாகிஸ்தான் 2021\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nகோவிட் -19 பூட்டுதல்கள் இந்திய செக்ஸ் பொம்மைகளை அதிகரிக்க வழிவகுத்தன\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nகே-பியூட்டி இந்தியப் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nட்ரோல்கள் நகைச்சுவையுடனும் மீம்ஸுடனும் இணையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன\nஇந்தியாவின் நாணயத் தடைக்கு வேடிக்கையான எதிர்வினைகள்\nஇங்கிலாந்தின் கே திருமண சட்டத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/temple-built-for-modi-in-trichy-and-a-farmer-explains-why-he-likes-modi-very-much-and-impressed-q32bct", "date_download": "2021-05-13T12:41:07Z", "digest": "sha1:6CGA7AZWQWRV2HLCSVB2OATGDRQ7Z3AE", "length": 11242, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரதமர் மோடிக்கு கோவில்..!", "raw_content": "\n அரசியலை தாண்டி \"மோடி ஒரு நல்ல மனிதர்\"..\nஎரக்குடியில் உள்ள அவருடைய விவசாய தோட்டத்தில் மோடியின் கோவிலுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வருகிறார். விவசாய சங்க தலைவராகவும் இருந்து வரும் சங்கர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது\n அரசியலை தாண்டி \"மோடி ஒரு நல்ல மனிதர்\"..\nதிருச்சி மாவட்டம் துறையூர் பகுதிக்கு அருகே உள்ள எரக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொண்டுள்ள பற்று காரணமாக அவருடைய சொந்த செலவில் மோடி சிலை வைத்து கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்\nஅதன்படி எரக்குடியில் உள்ள அவருடைய விவசாய தோட்டத்தில் மோடியின் கோவிலுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வருகிறார். விவசாய சங்க தலைவராகவும் இருந்து வரும் சங்கர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇதுகுறித்து ஷங்கர் தெரிவிக்கும்போது, \"கடந்த எட்டு மாதங்களாக இந்த கோவிலை கட்டி வருகிறேன். இந்த கோவிலை திறப்பதற்கு கட்ச���யின் பல மூத்த தலைவர்களை அழைத்து திறக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை... மேலூர் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய லட்சியம்... கட்சியை தாண்டி தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். அவர் மீது கொண்ட பற்று காரணமாக அவருக்கு சிலை அமைத்து வழிபாடு செய்ய விருப்பம் இருந்தது\" என தெரிவித்து உள்ளார்.\nஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா..\nகுட்நியூஸ்... சரசரவென சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா\nசென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்... மெட்ரோ ரயில் கட்டணத்தில் மேலும் 20% தள்ளுபடி...\nபொதுமக்களுக்கு குட்நியூஸ்... யாரும் எதிர்பாராத வகையில் சரசரவென குறைந்த தங்கம் விலை..\nசுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி.. நெஞ்சை உறைய வைக்கும் பகீர் குற்றம் என்ன தெரியுமா\n‘இப்பவே கண்ண கட்டுதே’...புதுமண தம்பதிக்கு நண்பர்கள் கொடுத்த ‘கலகல’ திருமண பரிசு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை.\nதோனியை ரொம்ப மிஸ் பண்றேன்.. அவரு போனதுக்கு பிறகு எனக்கு சான்ஸே கிடைக்கல.. குல்தீப் வருத்தம்\nசென்னையில் அதிர்ச்சி... 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர் கொரோனாவால் உயிரிழப்���ு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/president-will-call-student-rafia-and-should-give-gold-medal-to-her-mjk-part-mla-demand-q308nl", "date_download": "2021-05-13T12:16:05Z", "digest": "sha1:FBOYLTAIL6UWIQLQ5PXPEFRF3J74DXIE", "length": 14521, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாணவியை நேரில் அழைத்து தங்க பதக்கம் வழங்க வேண்டும்..!! குடியரசு தலைவருக்கு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்..!! | president will call student rafia and should give gold medal to her - mjk part mla demand", "raw_content": "\nமாணவியை நேரில் அழைத்து தங்க பதக்கம் வழங்க வேண்டும்.. குடியரசு தலைவருக்கு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்..\nசமூக நீதி, ஆகியவற்றுடன் அவர் கல்வி அறிவை வளர்த்து கொண்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். மற்றவர்களுக்கும் இது மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.\nபுதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 27- வது பட்டமளிப்பு விழாவில் இஸ்லாமிய மாணவி ரபியா பட்டமளிப்பு விழாவில் இருந்து வெளியேற்றப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி அணிந்திருந்த ஹிஜாப் எனும் தலைத் துண்டு காரணமா அவர் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இது குறித்து மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:- புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் , மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் முதலிடம் பெற்ற மாணவி ராபியாவுக்கு அடையாள வெறுப்பை முன்னிறுத்தி நிகழ்த்தப்பட்ட அநீதியை வன்மையாக கண்டிக்கிறோம்.\nஅவர் ஜனாதிபதி கையால் தங்கப்பதக்கம் பெற, முன்கூட்டியே அரங்கிற்கு வந்து அமர்ந்துள்ளார்.நிகழ்ச்சிக்கு சில நிமிடங்கள் முன்பு, அவரை அதிகாரிகள் அரங்கிலிருந்து வெளியேற்றியது ஏன் என்ற கேள்வியை அவரும் எழுப்பியுள்ளார்.இப்போது எல்லோரும் எழுப்புகிறார்கள். இதற்கு அவரது பெயர் ஒரு காரணமா என்ற கேள்வியை அவரும் எழுப்பியுள்ளார்.இப்போது எல்லோரும் எழுப்புகிறார்கள். இதற்கு அவரது பெயர் ஒரு காரணமா அவர் அணிந்திருந்த ஹிஜாப் எனும் தலைத் துண்டு காரணமா அவர் அணிந்திருந்த ஹிஜாப் எனும் தலைத் துண்டு காரணமா அல்லது இன , மத வெறுப்பு காரணமா அல்லது இன , மத வெறுப்பு காரணமா என்ற கேள்விகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் நேர்மையாக விளக்கமளிக்க வேண்டும்.\nஇந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட அடையாள நெருக்கடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பட்டத்தை மட்ட��ம் பெற்றுக் கொண்டு, தங்கப் பதக்கத்தை திருப்பியளித்த ராபியாவின் சுயமரியாதையையும், துணிச்சலையும் பாராட்டுகிறோம். சுதந்திரம், துணிச்சல், சமூக நீதி, ஆகியவற்றுடன் அவர் கல்வி அறிவை வளர்த்து கொண்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். மற்றவர்களுக்கும் இது மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.அதன் பிறகு, அவர் தன் பிரச்சனையோடு மட்டுமின்றி, நாட்டின் இன்றைய தீவிரப் பிரச்சனைகள் குறித்தும் ஊடகங்களிடம் கவலை தெரிவித்திருப்பது, அவரின் சமூக பொறுப்பையும், அக்கரையையும் வெளிக்காட்டுவதாக இருக்கிறது.\nஇதுப் போன்ற பிரச்சனை , இனி யாருக்கும் வரக்கூடாது என்ற அளவில் ஒரு விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தி உள்ளார். ஜனாதிபதி அவர்கள் மாணவி ராபியாவை, நேரில் அழைத்து அந்த தங்கப் பதக்கத்தை வழங்கி இப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இதில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தலையிட்டு, இதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து , பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் ஆளாக சீமானுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்.. தந்தையின் இறப்பு செய்தி வேதனையளிப்பதாக இரங்கல்.\nஉங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி.. மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய பத்மபிரியா\nநாளை ஆக்சிஜன் வந்தவுடன் அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றப்படும். மா. சுப்ரமணியன்.\nபேருந்துவழித்தடங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் விரைவில் சலோ ஆப் செயலி.. போக்குவரத்து துறை அமைச்சர்.\nகொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதியுடன் பேருந்து... அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி சரவெடி..\nசினிமா பிஆர்ஓக்கள் மூலம் விளம்பரம்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சுற்றும் சர்ச்சை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதோனியை ரொம்ப மிஸ் பண்றேன்.. அவரு போனதுக்கு பிறகு எனக்கு சான்ஸே கிடைக்கல.. குல்தீப் வருத்தம்\nசென்னையில் அதிர்ச்சி... 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர் கொரோனாவால் உயிரிழப்பு..\nஉச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... 1,05,218 பேரின் உயிர்கள் ஊசலாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-13T11:39:24Z", "digest": "sha1:QBJIF6SG7VZPURWFSKWUN4BVUTZQJFPH", "length": 4563, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "இப்படி எல்லாம் செஞ்சா புருஷன் வேற என்ன தான் செய்வான் – நீங்களே பாருங்க – வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» இப்படி எல்லாம் செஞ்சா புருஷன் வேற என்ன தான் செய்வான் – நீங்களே பாருங்க – வீடியோ\nஇப்படி எல்லாம் செஞ்சா புருஷன் வேற என்ன தான் செய்வான் – நீங்களே பாருங்க – வீடியோ\nஇப்படி எல்லாம் செஞ்சா புருஷன் வேற என்ன தான் செய்வான் – நீங்களே பாருங்க – வீடியோ\nஒரு மனைவி என்ன காரியம் செய்றாங்க பாருங்க – ரொம்ப மோசம் பா \nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nவீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் வேலைக்காரி செய்த காரியத்தை பாருங்க – சிசி டிவி வீடியோ\nஇங்க நடக்குற சம்பவத்தை பாருங்க – எப்படி டா உங்களால மட்டும் இப்படி முடியுது – வீடியோ\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-13T12:45:43Z", "digest": "sha1:U6C7UZN4P2OFQJLUDZS3PSJTYMIH6YLA", "length": 4312, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "ரயிலில் இந்த பொண்ணு படும் பாட்டை பாருங்க – சொல்லவே வார்த்தை இல்லை – வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» ரயிலில் இந்த பொண்ணு படும் பாட்டை பாருங்க – சொல்லவே வார்த்தை இல்லை – வீடியோ\nரயிலில் இந்த பொண்ணு படும் பாட்டை பாருங்க – சொல்லவே வார்த்தை இல்லை – வீடியோ\nரயிலில் இந்த பொண்ணு படும் பாட்டை பாருங்க – சொல்லவே வார்த்தை இல்லை – வீடியோ\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\n1 நிமிஷம் தான் இந்த டான்ஸ் வீடியோ – பார்த்தா அப்படியே ஆடி போயிடுவீங்க ஆடி\nஇப்படி ஒரு குடும்ப சண்டையை எங்கயும் பாக்க முடியாது – வேற லெவல் பொண்டாட்டி புருஷன்\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி ���ெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-29-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-05-13T12:28:05Z", "digest": "sha1:5OB3NEPEVLJDWQVM44U46ZGAQLBFY4EM", "length": 10738, "nlines": 235, "source_domain": "www.colombotamil.lk", "title": "உலகம் முழுவதும் 4.29 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஉலகம் முழுவதும் 4.29 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.29 கோடியைத் தாண்டியுள்ளது.\nஉலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,917,045 கோடியைத் தாண்டியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3.16 கோடியைக் கடந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்து 202-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.54 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஅதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-\nஅதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nவைரஸ் தாக்குதலால்77202 பேர் கவலைக்கிடம்\nதனிமைப்படுத்த���் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\nகிழக்கு ஆளுநரையும் விட்டுவைக்காத கொரோனா\nநாளை இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/mar/07/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D9-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3576121.html", "date_download": "2021-05-13T12:43:02Z", "digest": "sha1:R7J34MEGKGYBICTBTSM2OFAUZKUQ7LXM", "length": 8770, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐபிஎல் கிரிக்கெட் ஏப்.9-இல் தொடக்கம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nஐபிஎல் கிரிக்கெட் ஏப்.9-இல் தொடக்கம்\n2021 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடா் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடா் மாா்ச் 28-ஆம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடா்ந்து ஏப்ரல் 9-ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கி, மே 30-ஆம் தேதி முடிவடையவுள்ளது. போட்டி நடைபெறும் தேதி மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என பிசிசிஐ நிா்வாகி ஒருவா் தெரி��ித்துள்ளாா்.\nசென்னை, தில்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என தெரிகிறது. முன்னதாக மும்பையில் மட்டுமே ஐபிஎல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு இப்போது கரோனா வேகமாக பரவி வருவதால், அங்கு போட்டியை நடத்தும் முடிவில் இருந்து பிசிசிஐ பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/GOD", "date_download": "2021-05-13T11:44:08Z", "digest": "sha1:WBN3BYFGVOQDT5IMOCNU4PHANTJN5LTG", "length": 15151, "nlines": 318, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: GOD", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nவைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதப் பெருமாள்\nவைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார். வைத்தீஸ்...\n1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும். 2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். 3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். 4. உணர்ந்தன மறக்கு...\nதைப்பூசம் ஸ்பெஷல் , முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள் :\nமுருகனின் திருவுருவங்கள்: 1. சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. கு...\nமீனம் தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்\nமீனம் : அமோக லாபம் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மீனம் சிந்தித்து செயல்பட்டால் சந்தோஷம் வரும் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வர...\nகும்பம் தமிழ் புத்தாண்டு (பி���வ வருட) பலன்\nகும்பம் : நிதானம் தேவை 14.4.2021 முதல் 13.4.2022 வரை கும்பம் வரவை விட செலவு அதிகரிக்கும் நேரம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, ...\nமகரம் தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்\n14.4.2021 முதல் 13.4.2022 வரை மகரம் ஆலய வழிபாடு அமைதியை வழங்கும் (உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை) (பெயரின் மு...\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nதுலாம் தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்\n14.4.2021 முதல் 13.4.2022 வரை துலாம் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் ( சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின...\nவிருச்சிகம் தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்\n14.4.2021 முதல் 13.4.2022 வரை விருச்சிகம் செல்வ நிலை உயரும் ஆண்டு (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ...\nகடகம் தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்\n14.4.2021 முதல் 13.4.2022 வரை கடகம் நட்பால் நன்மைகள் கிடைக்கும் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி...\nசிம்மம் தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்\n14.4.2021 முதல் 13.4.2022 வரை சிம்மம் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும் (மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, ...\nகன்னி தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்\n14.4.2021 முதல் 13.4.2022 வரை கன்னி முயற்சிகளில் வெற்றி கிட்டும் (உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல...\nமிதுனம் தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்\n14.4.2021 முதல் 13.4.2022 வரை மிதுனம் யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்படுங்கள் (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ...\nமேஷம் தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்\n14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் பொருளாதார நிலை உயரும் (அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, ச...\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/04/20101147/2557470/Tamil-News-PM-Modi-will-hold-meeting-with-vaccine.vpf", "date_download": "2021-05-13T13:18:38Z", "digest": "sha1:J3WKQX77AR34BQRHZE7DLBXUCRXENFH4", "length": 9167, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News PM Modi will hold meeting with vaccine manufacturers via video conferencing at 6 pm today", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nகொரோனா பரவல் அதிகரிப்புக்கிடையே தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.\nஉலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவில் இன்று புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் கொரோனா கட்டுப்பாடுகளும் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சூழலில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி டாக்டர்களுடன் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து நாட்டிலுள்ள முன்னணி மருந்து நிறுவனங்களுடன் மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வழியே கலந்து ஆலோசனை நடத்தினார்.\nமே 1-ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தநிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு காணொலி காட்சியின் வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் தடுப்பூசிகள் பயன்பாட்டை அதிகரிப்பது, கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மாற்று மருத்துவ வழிமுறைகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.\nCoronavirus | Corona vaccine | PM Modi | பிரதமர் மோடி | கொரோனா தடுப்பூசி | கொரோனா வைரஸ்\nகோவிஷீல்டு 2-வது டோஸை 12-16 வார இடைவெளிக்குள் போட்டுக்கொண்டால் போதுமானது: மத்திய சுகாதாரத்துறை அனுமதி\nகுழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி... பரிசோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nகொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார் ரங்கசாமி\nநினைவுப்பரிசு வழங்கி உதயநிதியை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nகொரோனா சூழ்நிலை எதிரொலி : ஜி-7 உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் பயணம் ரத்து\nகொரோனா பாதித்து மறைந்த மாநிலங்களவை எம்.பி. மோஹபத்ராவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா நிலவரம்...4 மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர்\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2021-05-13T13:30:36Z", "digest": "sha1:P5KJDW2WVETL73T7UCNUDKWZBO5J3DZE", "length": 25946, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "கமல்ஹாசனுக்கு பா.ஜ.க.தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகமல்ஹாசனுக்கு பா.ஜ.க.தலைவர் ஹெச்.ராஜா கண்டனம்\nநடிகர் கமல்ஹாசன் தன்னுடைய பிறந்த தின விழாவில் பேசும்போது பகுத்தறிவு கொள்கை, மாட்டுக்கறி உண்பது உட்பட பல்வேறு கருத்துக்களை பேசினார். இதற்கு உடனடியாக இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்தார். தற்போது பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து துக்ளக் வார இதழில் ராஜா, எழுதியிருப்பதாவது.\n“அன்புடைய சகோதரர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு…\nஅண்மையில் தங்களுடைய 61–ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள். தங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், நீங்கள் பேசிய கருத்துக்கள் இக்கடிதத்தை எழுதத் தூண்டியுள்ளது.\nதங்களுடைய பல கருத்துக்கள் தெய்வ நம்பிக்கை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாதம் என்பவற்றைச் சுற்றியே இருந்தது. தாங்கள் நாஸ்திகனும் அல்ல, ஆஸ்திகனுமல்ல, ஒரு பகுத்தறிவுவாதி என்றும், அதற்குக் காரணம் நாஸ்திகம், ஆஸ்திகம் ஆகிய சொற்கள் சமஸ்கிருதச் சொற்கள் என்றும் கூறியுள்ளீர்கள்.\nஆமாம், கமல்ஹாசன் என்கின்ற சொல், தமிழ்ச் சொல்லா.. அதுவும் சுத்த சமஸ்க்ருதச் சொல்லே.. அதுவும் சுத்த சமஸ்க்ருதச் சொல்லே.. வேதங்களைக் குறிக்கும் ஸமஸ்க்ருதச் சொல்லான ‘ஸ்ருதி’ என்பதையே, தங்களுடைய அன்பு மகளுக்கும் சூட்டியுள்ளீர்கள். எனவே, ஒரு நல்ல தமிழ்ப் பெயருக்கு முதலில் நீங்கள் முயற்சி செய்யலாம்.\n‘தெய்வங்கள் ஒருவரின் பாக்கெட்டில் இருக்கட்டும்; அடுத்தவர் மீது திணிக்க வேண்டாம்’ என்கின்ற உங்களது கருத்தை வரவேற்கிறேன். ஆன்மிகவாதிகள் எவரும், ஒருவர் நாஸ்திகராக இருப்பதை ஆட்சேபிப்பதில்லை. ஆனால், நாஸ்திகவாதிகள்தான் தங்களது கருத்தை ஆன்மிகவாதிகள் மீது திணிப்பதற்காக, ஆன்மிகத்தை இழிவுபடுத்துவதோடு, வன்முறையிலும் ஈடுபடுகின்றனர்.\nபகுத்தறிவுவாதத்திற்கு தந்தையாகக் கருதப்படும் ஈ.வெ.ரா.வின் சிலைகளில், ‘கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி, நம்புபவன் முட்டாள், பரப்புபவன் அயோக்கியன்’ என்பது போன்ற வாசகங்களைக் காணலாம். ஆனால், எந்தக் கோவில்களிலும் ‘கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி, நம்பாதவன் முட்டாள், தெய்வ பக்தி இல்லாதவன் அயோக்கியன்’ என்று எழுதி வைக்கப்படவில்லை. எனவே, தங்களது அறிவுரை பகுத்தறிவுவாதிகளுக்கே அவசியம் தேவை.\nஆமாம், ‘தெய்வங்களுக்கு காலாவதி உண்டு’ என்கிறீர்களே, யார் சொன்னது தமிழகத்தின் பகுத்தறிவுத் தலைமை மடத்தின் மடாதிபதியின் வாரிசு, கோயில் கோயிலாகச் சென்று கொண்டிருப்பதை தாங்கள் கேள்விப்படவில்லையா.. தமிழகத்தின் பகுத்தறிவுத் தலைமை மடத்தின் மடாதிபதியின் வாரிசு, கோயில் கோயிலாகச் சென்று கொண்டிருப்பதை தாங்கள் கேள்விப்படவில்லையா.. நாஸ்திகமும், பகுத்தறிவுவாதமும் காலாவதியாகத் துவங்கி பல காலம் ஆகி விட்டது.\nதமிழ் மொழிக்கு ஆன்மிக வழிபாட்டில் இடம் இல்லை என்பது போல் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். தேவாரமும், திருவாசகமும், பிரபந்தங்களும் இல்லாத வழிபாடு எங்கேயுள்ளது.. ஹிந்து மதமும், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ராமாயணம், மஹாபாரதம் போன்ற நூல்களும்தான் தமிழ் மொழிக்கு அழியாப் புகழை ஈட்டித் தந்துள்ளன. இதுபோல நாஸ்திகர்கள் தமிழ்ச் சேவை செய்துள்ளதாகக் கூற முடியாது.\nமேலும் எந்த மொழியில் பிரார்த்தனை செய்வது என்பது இதில் நம்பிக்கை உள்ளவர்களின் விருப்பம். சிலர் ஆண்டவனை சமஸ்க்ருதத்தில் வணங்கலாம்; சிலர் அரபு மொழியில் வணங்கலாம். அது அவரவர் விருப்பம்.\nமேலும் பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் வெறும் Reactionary forces. இவர்களின் நோக்கம் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமே. உதாரணமாக, விநாயகர் சிலைகளை ஈ.வெ.ரா. உடைத்தார். ஆனால், எந்த நாஸ்திகவாதியும் பிற மதத்தின் சின்னங்களை இதுபோல் அவமதிக்கத் துணிந்ததுண்டா..\nபகுத்தறிவு வாதம் என்பது வெறும் ஹிந்து விரோதம் மட்டுமே. ‘சுனாமி, ஏழ்மை ஆகியவை ஏன் வருகிறது.. ஆண்டவன் ஏன் இவற்றை தடுக்கவில்லை’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். இதற்கு ஹிந்து மதத்தின் வினைப் பயன் சித்தாந்தம் சரியான விளக்கமளித்துள்ளது. பிற மதங்கள்தான், ‘எல்லாம் ஆண்டவனின் கொடை, ஆண்டவனின் விருப்பப்படி அனைத்தையும் படைக்கிறான்’ என்று கூறுகின்றன.\nஆனால், ‘ஒருவன் ஏழையாகவும், மற்றொருவன் பணக்காரனாகவும், ஒருவன் அறிவாளியாகவும், மற்றொருவன் முட்டாளாகவும், ஒருவன் ஆரோக்கியமானவனாகவும், மற்றொருவன் நோயாளியாகவும் இருப்பதற்குக் காரணம், அவனது வினைப் பயனே ஆகும்’ என்கிறது ஹிந்து மதம். நல்��ினை செய்தவன் நல்லது பெறுகிறான். தீவினை செய்தவன் தீயது பெறுகிறான்.\n‘மாட்டுக் கறி உண்பது கெடுதி என்று விஞ்ஞானப்பூர்வமாக என்னால் கூற முடியும்; ஆனால், என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டு’மென்று கூறியுள்ளீர்கள். பசுவதை தடை பற்றியும், மாட்டுக் கறி உண்பது பற்றியும் முழு விவரங்களை அறியாமல், பலரும் 5 குருடர்கள் யானை எப்படி உள்ளது என்பது பற்றிக் கருத்துச் சொல்வதைப் போல் பேசி வருகின்றனர்\nஒரு சட்டம் தங்களுக்கு ஏற்புடையதா, இல்லையா என்பது முக்கியமல்ல. சட்டப் புத்தகத்தில் உள்ள சட்டம் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nநம் அரசியல் சட்டப் பிரிவு 48–ல், மாநிலங்கள், ‘பசு மற்றும் அதன் சந்ததியைப் பாதுகாக்கச் சட்டம் இயற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. பசு பாதுகாப்பு, மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. நம் நாட்டில் கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் 5 சிறிய வடகிழக்கு மாநிலங்களில் (மணிப்பூர் தவிர) மட்டுமே பசுவதைத் தடைச் சட்டம் இயற்றப்படவில்லை. மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் பசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ளது.\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் 1932–ல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் ஜம்மு– காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றம், இச்சட்டம் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தவிர, பிற மாநிலங்களில் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டம் அமலில் உள்ளது.\nபசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் அது செயல்படுத்தப்பட வேண்டுமென்றும், பிற மாநிலங்களிலும் அரசியல் சட்டப் பிரிவு 48– ன்படி பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைப்பது சட்டப்படியான உரிமையே.\nகியூபாவில் சர்க்கரைத் தொழில் பின்னடைவைச் சந்தித்ததால், கரும்பு விவசாயிகள் மிகப் பெரிய நஷ்டத்தை அடைந்தனர். எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, 2003–ல் கியூபா அரசு, பசு வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதை யாரும் சகிப்புத் தன்மையற்ற ஹிந்துத்துவா செயல் என்று விமர்சிக்கவில்லை. மேலும், அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது.\nஇவற்ற���ப் பற்றிய விவரங்களை மறைத்து, மக்களிடம் விஷமப் பிரசாரத்தில் இன்று நாஸ்திக, கம்யூனிஸ, ஜிஹாதி சக்திகள் கூச்சல் போடுவது என்பது மோடி பிரதமரானதைச் சகித்துக் கொள்ள முடியாத செயலே ஆகும்.\nஆன்மிக பலமே ஒருவருக்கு தன்னம்பிக்கை தரும்; கஷ்டம் வரும்போது, பகுத்தறிவுவாதிகள் நிலை குலைந்து போவார்கள் என்பதற்கு தாங்களே சிறந்த உதாரணம்.\nதங்களுடைய ‘விஸ்வரூபம்’ படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டினார்கள். சென்னையில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது. தாங்களும் மிரண்டு போனீர்கள்.\n‘அப்படம் வெளியிடப்படாவிட்டால், தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணம் நஷ்டப்படும்; இந்தியாவைவிட்டே வெளியேற வேண்டி வரும்’ என்றெல்லாம் கூறினீர்கள். காரணம், பகுத்தறிவுவாதிகள் பணம், பொருள், பதவிச் சுகம் ஆகியவற்றையே பிரதானமாகக் கும்பிடுபவர்கள். இவை தங்களை விட்டுச் சென்று விட்டால் வாழ முடியாது என்று எண்ணுபவர்கள். எனவேதான், நாட்டை விட்டே வெளியேற வேண்டி வரும் என்று புலம்பினீர்கள். ஆனால், பணம் நஷ்டப்பட்டால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று எந்த ஆன்மிகவாதியும் கூற மாட்டார்.\nமேலும், தங்கள் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மிரட்டிய வன்முறைவாதிகளின் கட்டளையை சிரமேற்கொண்டு, படத்தில் பல வெட்டுக்களை நீங்கள் அனுமதித்தீர்கள். ஆனால், தங்கள் உணர்வுகள் புண்படுகிறது; எனவே தங்கள் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்தும் ஒரு வரியை நீக்க வேண்டுமென்று வேறு ஒரு அமைதியான சமுதாயம் கேட்டதைத் தாங்கள் பொருட்படுத்தவில்லை.\nநீங்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா பகுத்தறிவுவாதிகளும் வன்முறையாளர்கள் முன் மண்டியிடுகின்றனர். எளியவரை ஏகடியம் பேசுகின்றனர். எனவே, பகுத்தறிவுவாதிகள், கோழைகள். ஹிந்து விரோதிகள் என்ற இலக்கணத்திற்கு உலக நாயகனும் விதிவிலக்கல்ல.\nஎளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்..” – இவ்வாறு கமலுக்கு கண்டனம் தெரிவித்து எழுதியிருக்கிறார் ஹெச் ராஜா.\n : ஜெ. மீது கட்ஜூ காட்டம் மக்கள் நல கூட்டணியில் யாருக்கு எத்தனை இடம் விஜயகாந்த் வெளியில் நடமாட தடை கோரி வழக்கு\nPrevious தலைவர்கள் பெயரைக் கெடுக்கும் வாரிசுகள்\nNext யுவராஜை சிறையிலேயே கொல்ல விடுதலை சிறுத்தைகள் சதி: சின்னமலை பேரவை திடுக் குற்றச்சாட்டு\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகல்\nசேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி அமைக்கப்படவுள்ளது\nடில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:16:26Z", "digest": "sha1:C66KYPQZMU5SRMFEQ4DANW6IOV2PB4AB", "length": 7478, "nlines": 117, "source_domain": "kallakurichi.news", "title": "தியாகதுருகம் சந்தையால் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/நமது மாவட்டம்/தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.\nதியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை அமைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது\nஆன��ல் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை நிறுத்தி விற்பனை செய்வதற்கு போதிய இடவசதி இங்கு இல்லை.\nஇதனால் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இட நெருக்கடியான பகுதியில் ஆடு, மாடுகளை நிறுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.அதேபோல் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை சாலையை ஒட்டி நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கின்றனர்.\nஇதனால் வார சந்தை நடக்கும் நாட்களில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவிவருகிறது.\nஇதனை ஒழுங்குபடுத்த போலீசாரும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.\nஇதற்கு தீர்வாக கால்நடை சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுவரை, வார சந்தை நடக்கும் நாட்களில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதை தடுத்திட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n# நமது மாவட்டம்#தியாகதுருகம்#போக்குவரத்து நெரிசல்\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-05-13T12:17:10Z", "digest": "sha1:B2IS2JVC47XR5YRTEBGSGDRUMRXVNDJZ", "length": 9539, "nlines": 222, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/யானை - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா\nஅவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா\nமேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.\nசுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.\nஅதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 12:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-kajal-aggarwal-latest-pattu-saree-photo-shoot-q2gdbl", "date_download": "2021-05-13T11:31:32Z", "digest": "sha1:ZUG5QKDH3WAIR5WR6Y4JNYV4KPSJMTHY", "length": 10413, "nlines": 96, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், ப���்டுப்புடவையில் சொக்க வைக்கும் காஜல் அகர்வால்... கடை திறப்பு விழாவில் கலக்கிய புகைப்படங்கள்...! | Actress Kajal Aggarwal Latest Pattu Saree Photo Shoot", "raw_content": "\nஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், பட்டுப்புடவையில் சொக்க வைக்கும் காஜல் அகர்வால்... கடை திறப்பு விழாவில் கலக்கிய புகைப்படங்கள்...\nகதாநாயர்கள் 60 வயது ஆனாலும் ஹீரோக்களாக ரவுண்ட் அடிக்கும் திரைத்துறையில், ஹீரோயின்கள் மட்டும் ஒரே படத்தில் கூட காணாமல் போய்விடுகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால், தொடர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வந்தார் காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய், கார்த்தி, சூர்யா என்றும், தெலுங்கில் மகேஷ் பாபு, ராம் சரண் என்றும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்தார். தற்போது இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடிக்க உள்ளார்.\nதொடர்ந்து சீனியர் நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து வருவதால், இளம் நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதும் குறைந்து விட்டதாம். இதனால் தான் அம்மணி கொஞ்சம் நஞ்சம் பட வாய்ப்பு இருக்கும்போதே, கெத்தா... ஒருவரை பார்த்து திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து வருகிறாராம். மேலும் காஜலுக்கு பெற்றோரும் தீவிரமாக மாப்பிள்ளை வேட்டை நடத்தி வருகிறார்களாம்.\nஇந்நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற மால் திறப்பு விழாவில் பங்கேற்ற காஜல் அகர்வால் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், பட்டுப்புடவை சகிதமாக அளவான கவர்ச்சியில் வந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nஅளவான கவர்ச்சி... திகட்டாத அழகு\nஇது தான் கல்யாண கலையா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம��� செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nகொரோனாவை கட்டுப்படுத்த இது ஒன்றுதான் தீர்ப்பு.. புதிதாக பதவியேற்றுள்ள அரசுக்கு ராமதாஸ் கொடுக்கும் ஐடியா..\nமுதல் ஆளாக சீமானுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்.. தந்தையின் இறப்பு செய்தி வேதனையளிப்பதாக இரங்கல்.\nசீமான் வீட்டில் பேரிழப்பு... சோகத்தில் மூழ்கிய தம்பிமார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/voting", "date_download": "2021-05-13T12:55:23Z", "digest": "sha1:FCMO36OEMTLKU75IZHFDJETINENFY5RC", "length": 11735, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\nஊரக உள்ளாட்சித் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு... வாக்குச் சீட்டில் குழப்பங்கள்; வீடியோ பதிவு செய்யப்படுகிறது வாக்கு எண்ணிக்கை\nடிசம்பர் 30 திங்களன்று 27 மாவட்டங்களிலும் மீதமுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில், காலை 7 மணிக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது....\nஜிக்னேஷ் மேவானி, யோகேந்திர யாதவ், சூர்யா பாஸ்கர் சிபிஎம் வேட்பாளர் அம்ராராமுக்கு சிகாரில் வாக்கு சேகரிப்பு\nராஜஸ்தான் மாநிலம் சிகார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அம்ராராமுக்கு ஆதரவாக தலித் இயக்க தலைவர் ஜிக்னேஷ் மேவானி, விவசாயிகள் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ், பிரபல பாலிவுட் நட்சத்திரம் சூர்யா பாஸ்கர் உள்ளிட்டோர் வெள்ளியன்று (மே 3) தொகுதியின் பல்வேறு இடங்களில் நடந்த பிரச்சார கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்தனர்\nமதுரை வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம்\nதேர்தல் ஆணையம் மீது பினராயி விஜயன் புகார்\nவாக்கு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு\nவாக்கு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு\nவாக்கு இயந்திரங்கள் பழுது தாமதமான வாக்குப்பதிவு\nஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது. சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ளவாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு\nதிருப்பூரில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.இப்பணியினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்\nசெ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக கொள்ளிடத்தில் வாக்குச் சேகரிப்பு\nநாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதி ரயில்வே ரோடு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு, கொள்ளிடம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்லசேதுரவிக் குமார் தலைமையில் கூட்டணி கட்சியினர் வாக்குச் சேகரித்தனர்.\nதிருச்சியில் திருநாவுக்கரசர் வாக்கு சேகரிப்பு\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் செவ்வாய் அன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nசிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து மாணவர்கள், ஐடி துறையினரிடம் வாக்கு சேகரிப்பு\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்துமாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள்மத்தியில் மாணவர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் யோகி சிலை படம் - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nமோடிஜி நீங்கள் பேச வேண்டும், உங்களுடைய திட்டத்தைக் கூற வேண்டும் - கொரோனா போராளி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்\nபசுஞ்சாணியோ பசுமூத்திரமோ கோவிட்-19ஐத் தடுத்திடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை\nசென்னை ச��ல்க்ஸ் கடைக்கு சீல் - ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் அதிகாரிகள் நடவடிக்கை\nமகாராஷ்டிரத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athirvu.in/58398/", "date_download": "2021-05-13T12:55:33Z", "digest": "sha1:IXLUUVS5OIBJUR3W4W2Z3MVCZNI4CPNG", "length": 6077, "nlines": 62, "source_domain": "www.athirvu.in", "title": "இலங்கையில் தடுப்பூசி ஏற்றியவர் வைத்தியசாலையில்..!! – ATHIRVU.COM", "raw_content": "\nஇலங்கையில் தடுப்பூசி ஏற்றியவர் வைத்தியசாலையில்..\nஇலங்கையில் தடுப்பூசி ஏற்றியவர் வைத்தியசாலையில்..\nஇலங்கையில் தடுப்பூசி ஏற்றியவர் வைத்தியசாலையில்..இன்று கொவிஷீல்ட் டொஸ் பெற்றுக் கொண்ட ஒருவர் ஒவ்வாமை காரணமாக அங்கொட தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nவெளியாகியுள்ளது.குறித்த நபர் இரவு 09.10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் 40 வயதுடைய பெண்ணொருவரென தெரிய வருகிறது.காவலாளியாக கடமையாற்றும் அவருக்கு சாதாரண நிலை ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\n13 வயது மாணவி அடர்ந்த பகுதியில் சடலமாக- ஆனால் செஃல...\nசித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்த...\n29 லட்சம் வாக்குகள்.. அடித்து துவைத்த நாம் தமிழர்...\nஒளிப்பதிவாளர் முதல் இயக்குனர் வரை.... கே.வி.ஆனந்த்...\nகோவை சரளா திருமணம் செய்யாததற்கு இப்படி ஒரு காரணமா\nஇதை பத்தி அவர்கிட்ட பேசுனேன்’\nசெவ்வாய் கிரகத்தில் கூட ஆக்ஸிஜன்(O2) ரெடி... புதிய...\n‘சினோபார்ம்’ தடுப்பூசி 90 சதவீதம் தொற்றை தடுக்கக்க...\nடெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்து சிதறியது: பெரும் பதற்றம் \nபிரிட்டனின் கடல் கடந்த பாஸ்போர்ட் இனி செல்லாது: சீனா’.. ‘பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை ரத்து செய்த நாடுகள்.. ‘பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை ரத்து செய்த நாடுகள்’.. ஐரோப்பா வந்து செல்லும் ‘மூளைக்கார’ பயணிகள்’.. ஐரோப்பா வந்து செல்லும் ‘மூளைக்கார’ பயணிகள்\nஉயிரிழந்த மேனகாவின் தங்கையை நினைத்து.. சந்துரு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nமுதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மு.க.ஸ்டாலின்’… ‘முதல்வர் போட்ட முதல் கையெழுத்து’…\n200க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஏவி பாலஸ்தீன ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் \nயாழ்.மாநகர காவல் படை நாலாம் மாடிக்கு அழைப்பு -கொழும்பு செய்யும் வேலையைப் பாருங்கள்\nரஷ்ய எல்லையை நோக்கி வந்த உளவு விமானம்.. எந்த நாட்டுடையது..\nஅட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடைக்கப்பட்ட முள்ளிவாய்கால் முன் சபதம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்; நடந்தது என்ன\nஹமாசின் கதை முடிந்தது: காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் துருப்புகளை அனுப்பியுள்ளது \nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்தி.. சோகத்தின் மேல் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/660468-covid-19.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-05-13T13:53:35Z", "digest": "sha1:WACLGK2HNE6ESKD77K4PV7RY7GZWCLEN", "length": 14469, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா பரவலைத் தடுக்க சாலையில் முட்களைப் போட்டு கிராமத்துக்கு வெளி ஆட்கள் வர தடை | covid 19 - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nகரோனா பரவலைத் தடுக்க சாலையில் முட்களைப் போட்டு கிராமத்துக்கு வெளி ஆட்கள் வர தடை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குருவப்பநாயக்கனூர் செல்லும் இணைப்புச் சாலையில் மக்கள் முட்களை வெட்டிப் போட்டுள்ளனர்.படம்: எம்.நாகராஜன்\nகரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால், உடுமலை அருகேவெளியாட்கள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் கிராம மக்கள் சாலையில் முட்களை போட்டு தடை ஏற்படுத்தியுள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்குட்பட்டது குருவப்பநாயக்கனூர் ஊராட்சி. அங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குறிச்சிக்கோட்டையில் இருந்து பழநி செல்லும் பிரதான சாலையில் இருந்து குருவப்பநாயக்கனூர் கிராமத்துக்கு இணைப்புச் சாலை உள்ளது. கரோனா பரவலை தடுப்பதற்காக, இணைப்புச் சாலை வழியே வெளியாட்கள் கிராமத்துக்குள் நுழையாத வகையில், அதே கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் முட்களை வெட்டிப் போட்டு பாதையை அடைத்துள்ளனர்.\nஇதுகுறித்து கிராம மக்கள் கூறியது: கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதற்கான கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையா��� கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே எங்கள் கிராமத்துக்குள் வெளியாட்கள் வந்து செல்வதை கண்காணிக்கவும், கட்டுப்பாடுகள் விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால் கிராமத்துக்குள் வந்து செல்ல ஒரு பாதையை மட்டும் உபயோகித்து வருகிறோம். இதர இணைப்புச் சாலைகளை அடைத்துள்ளோம்’ என்றனர்.\nஇதுதொடர்பாக ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி கூறும்போது, ‘கிராம மக்கள் பாதையை அடைத்தது எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.\nகரோனாகிராமத்துக்கு வெளி ஆட்கள் வர தடைCovid 19\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nமே 21-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் ரெம்டெசிவிர் கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nமதுரை தத்தனேரி மயானத்தில் கூடுதலாக 3 மின் எரியூட்டும் தகன மேடைகள்: கரோனாவால்...\nகரோனா பரவல்; வேலூர் சரக காவல் துறையினருக்கு 11 அறிவுரைகள்: டிஐஜி காமினி...\nகடும் காய்ச்சலுடன் தேர்தல் பணி: கரோனா தொற்றால் உயிரிழந்த உதவி ஆணையரின் கடமையுணர்வு\nமே 21-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் ரெம்டெசிவிர் கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை: ராகுல்காந்தி விமர்சனம்\nகடும் காய்ச்சலுடன் தேர்தல் பணி: கரோனா தொற்றால் உயிரிழந்த உதவி ஆணையரின் கடமையுணர்வு\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் - கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி...\nதமிழகத்தில் 3 நாட்களில் - 4.92 லட்சம் பேருக்கு கரோனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/04/18193133/2547146/tamil-news-motorcycle-lorry-crash-youth-died-near.vpf", "date_download": "2021-05-13T13:14:58Z", "digest": "sha1:6BOF3OMVXFQUJH3BNRABM464SQWBF5GQ", "length": 7728, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news motorcycle lorry crash youth died near cheyyar", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசெய்யூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து- வாலிபர் பலி\nசெய்யூர் அருகே கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.\nசெங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த தென்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகநாதன் (வயது 26). இவர் நாகமலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.\nஇந்த நிலையில், இவர் நேற்று காலை பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாகமலையிலிருந்து ஓணம்பாக்கம் கல்குவாரிக்கு சென்ற லாரி, லோகநாதன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.\nஇதையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.\nஇந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதன் பின்னர், அவர்கள் ஆத்திரமடைந்து கல்குவாரியை மூடக்கோரி சித்தாமூர் செய்யூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேலும், கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரியும், லாரி உரிமையாளர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.\nஏற்கனவே நேற்று முன்தினம் செய்யூரில் இதே கல்குவாரிக்கு சொந்தமான லாரி மோதி ஒரு பெண் பலியான நிலையில், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.\nகும்மிடிப்பூண்டி அருகே லாரிகள் மோதி விபத்து- டிரைவர் பலி\nகொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு\nஆரணியில் கொரோனா தொற்றில் மீண்ட தாய்-மகன் திடீர் மரணம்\nமன்னார்குடி ���ரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா\nதமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nசெய்யூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி- கிராம மக்கள் மறியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2021-05-13T12:18:19Z", "digest": "sha1:Q3HNDF7HVC2ORIH7BPSNO7NV3GSTSYC5", "length": 11525, "nlines": 146, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கையில் வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்: ஐ.நா. எச்சரிக்கை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் இலங்கையில் வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்: ஐ.நா. எச்சரிக்கை\nஇலங்கையில் வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்: ஐ.நா. எச்சரிக்கை\nஇலங்கை இன ஆயுதமோதலின் காலகட்டத்திலிருந்து முன்னோக்கி செல்ல முயல்கின்றது. ஆனால் இந்த தாக்குதல்கள் இலங்கையை பின்னோக்கி கொண்டுசெல்கின்றன என தெரிவித்துள்ள ஐ.நா.வின் ஆலோசகர்கள் உரியமுறையில் கையாளவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கையில் சிறுபான்மை மதத்தவர்களிற்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்கள் குறித்தும் ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளதோடு, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nஇனப்படுகொலையை தடுப்பதற்கான ஐ.நா.வின் விசேட ஆலோசகர் அடமா டைங் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்பு குறித்த ஐ.நா.வின் விசேட ஆலோசகர் கரன் ஸ்மித் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையிலேயே இலங்கையில் வன்முறைகள் தீவிரமடைய வாய்ப்புக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமதத்தின் பெயரால் வழிபாட்டுத்தலங்கள் வர்த்தக நிலையங்கள் ஆகியனவற்றின் மீதான தாக்குதல்கள் குறித்து தாம் அச்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஆசியாவில் தேசிய மற்றும் கடும்போக்குவாத கொள்கைளை பின்பற்றுபவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதை புலப்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள ஐ.நா.வின் ஆலோசகர்கள் இது சிறுபான்மையினத்தவர்களை ஆபத்திற்குள்ளாக்கியுள்ளது எனவும் தெரிவித��துள்ளனர்.\nஉடனடி நடவடிக்கைகளை எடுத்து உடனடியாக இந்த குரோத தாக்குதல்களை தடுப்பது இலங்கையின் அனைத்து இன மற்றும் மத குழுக்களினதும் அரசாங்கத்தினதும் நலனிற்கு முக்கியமான விடயம் எனவும் ஐ.நா. ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட சமூகத்தவர்களை பாதுகாப்பதற்காக படையினரை உடனடியாக ஈடுபடுத்தியதற்காகவும் பொய்யான தகவல்கள் மற்றும் வன்முறைகைள தூண்டும் தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காகவும் ஐ.நா. ஆலோசகர்கள் இலங்கை அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர்.\nPrevious articleமுள்ளிவாய்க்கால் பேரவலத்தினை நினைவுகூர்ந்து செம்மணியில் அஞ்சலி\nNext articleகுருநாகல் கலவரத்தில் மூவர் பலி, பலர் படுகாயம். பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம்\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/05/07/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-05-13T12:18:07Z", "digest": "sha1:ZSSFIRFKDLRS55KP6MPN7X75HILN5X4T", "length": 21056, "nlines": 57, "source_domain": "plotenews.com", "title": "பொலிஸ் நிதி மோசடிப்பிரிவு மூடப்படாது, பிரதமர் வேட்பாளர் பெயரிடப்பட மாட்டார்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபொலிஸ் நிதி மோசடிப்பிரிவு மூடப்படாது, பிரதமர் வேட்பாளர் பெயரிடப்பட மாட்டார்-\nபொலிஸ் நிதி மோசடிப்பிரிவு மூடப்படாது, பிரதமர் வேட்பாளர் பெயரிடப்பட மாட்டார்-\nபிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிரதாயம் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற மைத்திரி – மஹிந்த சந்திப்பில் 5 அம்சங்கள் இருந்ததாகவும் அதில் பிரதமர் வேட்பாளர் விடயமும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி பிரிவை மூடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளிக்கவில்லை. ஆனால் அதில் அரசியல் தலையீடின்றி பார்த்துக் கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது. ஊழல், மோசடி செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பது என்ற தேர்தல் வாக்குறுதி மாறாது. பொலிஸ் நிதி மோசடி பிரிவு விசாரணைகளை மாத்திரமே மேற்கொள்ளும். ஆனால் நீதிமன்றமே தண்டனையை தீர்மானிக்கும். வேட்புமனு விடயம் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.\nதேர்தல் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை கட்சிகள் பாதிக்கக்கூடாது-\n20வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் சிறுபான்மை கட்சிகளும், சிறிய கட்சிகளும் பாதிக்கப்படக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட வேண்டும். இதுவே ஐ.தே.கவின் நிலைப்பாடு. ஆனால் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஆனால் இவ்வாறு திருத்தப்பட்டு அமுலாக்கப்படுகின்ற புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தினால், சிறுபான்மை கட்சிகளும் சிறிய கட்சிகளும் பாதிக்கப்படக்கூடாது. மேலும் ஒரு வாரத்துக்குள் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, உடனடியாக இந்த மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாகவும் மங்கள் சமரவீர கூறியுள்ளார்.\nபிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையர்கள் போட்டி-\nஇன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த 4பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் இரு தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. சமாலி பெர்னாண்டோ, ரணில் ஜயவர்தன, உமா குமரன், சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோரே தேர்தலில் போட்டியிடுகின்றனர். உமா குமரன் பிரித்தானிய வானொலி நிலையம் ஒன்றில் அறிவிப்பாளராகவும் சமாலி பெர்னாண்டோ சட்டத்தரணியாகவும் கடமையாற்றுகின்றனர். சொக்கலிங்கம் யோகலிங்கம் பிரித்தானிய லிபரல் கட்சி சார்பாக போட்டியிடுகின்றார். மேலும் இவர் இலங்கையில் பிறந்தவர். ரணில் ஜயவர்தன பொருளாதார விஞ்ஞானம் தொடர்பில் கல்வி பயின்றிருப்பதோடு பிரித்தானியாவின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் பிரித்தானியாவின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலும் ஆராய்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகச்சதீவை மீளப்பெறுமாறு தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை-\nகச்சதீவை மீளப்பெற இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர். இதற்காக இலங்கை அரசுடன், இந்திய மத்திய அரசு கலந்துரையாடி கச்சதீவை மீளப்பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் எம்.பிக்களே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கச்சதீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டமை அரசியல் சாசன அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. இது இந்தியாவின் நன்மைக்காகவும் வழங்கப்படவில்லை. எனவே, கச்சதீவை இலங்கைக்கு வழங்கியமை சட்டவிரோதமானது என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரியின்கீழ் மகிந்த பிரதமராக வேண்டும்-வாசு-\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ், மகிந்த ராஜபக்ச பிரதமராக செயற்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி நாளை குருணாகலையில் பேரணி நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், அவருடன் இணைந்த சுதந்திர கட்சியின் தரப்பினரையும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை முன்னாள் அமைச்சர்களான தினேஸ் குணவர்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் தெரிவித்துள்ளனர். இதேவேளை மைத்திரிபால மற்றும் மஹிந்த ராஜபக்ச இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கட்சி பற்றி முக்கிய விடயங்கள் பல கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபசிலின் விளக்கமறியல் நீடிப்பு, முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பிரதானியிடம் விசாரணை-\nதிவிநெகும நிதிமோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரையும், எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம், இன்றுமுற்பகல் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு பிரதானி இன்றுமுற்பகல் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கிடம் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கொப்ரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என்றும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் இன்று வெளியீடு-\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் அடங்கிய மாணவர் கையேடு இன்று வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இம்முறை சில புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா கூறியுள்ளார். விண்ணப்பங்களை அனுப்புவதற்கு முன்னர், அந்த கையேட்டினை மாணவர்கள் முழுமையாக வாசித்து, தெளிவுபெற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் கையேட்டில் அனைத்து விடயங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மொஹான் டி சில்வா கூறியுள்ளார்.\nவிருப்பத்துக்கு மாறாக குடியேற்றப்பட மாட்டார்கள்-ஆஸி-\nகம்போடியாவில் குடியேற விரும்புகின்ற அகதிகள் மாத்திரமே அங்கு குடியேற்றப்படுவார்கள் என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்ரன் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்றிருந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அகதிகளை கம்போடியாவில் குடியேற்றம் வேலைத்திட்டத்தை 40 மில்லியன் டொலர்கள் செலவில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. இதற்கு கம்போடியா இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு விருப்பம் தெரிவிக்கின்ற அகதிகள் மாத்திரமே அனுப்பி வைக்கப்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.\n« வட மாகாணசபை உறுப்பினராக கந்தையா சிவனேசன்(பவன்) சத்தியப்பிரமாணம்- வட மா���ாணசபை உறுப்பினர் க.சிவனேசன்(பவன்) தமிழரசுக் கட்சித் தலைவர் சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2021-05-13T13:15:07Z", "digest": "sha1:MQLE7STZ7VFZEXERH5ZW5RO7XNMRXPBL", "length": 5110, "nlines": 87, "source_domain": "chennaionline.com", "title": "வங்காளதேச அணிக்கு அரசு சார்பில் வரவேற்பு – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nவங்காளதேச அணிக்கு அரசு சார்பில் வரவேற்பு\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி முதல்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. கோப்பையை வென்ற வங்காளதேச அணியினருக்கு அரசு சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வங்காளதேச அணி நாடு திரும்பியதும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான தேதி முடிவு செய்யப்படும்.\nவங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த வரவேற்பு அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள புகழ்பெற்ற மைதானத்தில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு – ஜாக்கிசான் அறிவிப்பு\nவங்காளதேச அணிக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கண்டனம் →\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ் தலைவாஸ் – இன்று பெங்களுருடன் மோதல்\nபிக் பாஷ் தொடருக்காக பிரிஸ்பேன் ஹீட் அணியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் வீரர்\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-05-13T11:59:50Z", "digest": "sha1:VFLT37QSRPGEIWB4NOO5UNLZJ4C3Z2TB", "length": 15811, "nlines": 172, "source_domain": "pagetamil.com", "title": "கொரோனா தடுப்பூசி Archives - Pagetamil", "raw_content": "\nTag : கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூ��ி போட்டுகொண்ட ரஜினி\n“நீ ஏழையா இரு இல்லனா பணக்காரனா இரு, யாரா வேணா இரு, ஆனா இந்த கொரோனா கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு…” என்று கொரோனா நமக்கு அறிவுறுத்தும் வகையில் இருக்கிறது நம்ம லட்ச்சனம். பாகுபாடின்றி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் சலுகை ;அமெரிக்க அரசு அதிரடி அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு சலுகைகளை வழங்குவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nசீனாவின் கொரோனா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி\nசீனாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “ சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம், சினோவாக் கொரோனா தடுப்பு மருந்துகளை\nஉலக சுகாதார அமைப்புகொரோனாகொரோனா தடுப்பூசிசீனா\nவிலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி; ரஷ்ய நிறுவனம்\nகார்னிவாக்-கோவ் எனும் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் விவசாய கண்காணிப்புக் குழு ரோசல்கோஸ்னாட்ஸர் அறிவித்துள்ளது. 17,000 டோஸின் முதல் தொகுதி ரோசல்கோஸ்னாட்ஸரின் துணை நிறுவனமான ஃபெடரல்\nபிரேசில் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று; 3ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு\nபிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 3,086 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை\nகொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை: நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ள விழிப்புணர்வு பதிவு\nகொரோனா தடுப்பூசி எடுத்து கொள்வதால் ஒரு சிலருக்கு காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம். ஆனாலும் கொரோனா தடுப்பூசி முக்கியம் என தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன். நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவின் இரண்டாம்\n#'இரவின் நிழல்'#ஏ.ஆர்.ரஹ்மான் இசை#கொரோனாவின் இரண்டாம் அலை#பார்த்திபன்கொரோனா தடுப்பூசி\nகர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி;அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் பரிந்துரைப்பு\nஇதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு தரப்பில், “கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது. 35,000 பெண்களுக்கு மாடர்னா மற்றும் பைஸர் கொரோனா தடுப்பூசிகளைப் பரிசோதனை\n#அமெரிக்க நோய்த்தடுப்பு மையம்#கர்ப்பிணிப் பெண்அமெரிக்காகொரோனாகொரோனா தடுப்பூசி\nஇந்தியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்;பிரான்ஸ் அரசு தெரிவிப்பு\nஇந்தியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. நாளொன்றுக்கு 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு\n#பிரான்ஸ் அரசு#பிரான்ஸ் ஊடகங்கள் செய்திகொரோனா தடுப்பூசிகொரோனா தொற்று\nஇலங்கையில் தடுப்பூசி பெற்ற 3 பேர் இரத்த உறைவினால் உயிரிழந்தனர்\nஇலங்கையில் அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் மூன்று பேர் இரத்த உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனினும், அவர்களின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்லவென்பதை உலக சுகாதார\nகொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்குமா.. பரிசீலிப்பதாக பிடென் நிர்வாகம் தகவல்\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடெனின் நிர்வாகம் இந்தியாவின் மருந்துத் தேவைகளைப் புரிந்துகொள்வதாகவும், இந்த விஷயத்தை உரிய முறையில் பரிசீலிப்பதாக இந்திய அரசுக்கு உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கியமான மூலப்பொருட்களை\nபிரபல பாதாள உலக தலைவன் ‘போடப்பட்டார்’: பிரதேச மக்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்\nகாப்புறுதி நிறுவனத்தில் பிறந்தநாள் குதூகலம்: கூட்டமாக அள்ளிச் செல்லப்பட்டனர்\nநள்ளிரவில் தனி வீட்டில் கையும் களவுமாக பிடிபட்ட தனுஷ்-டிடி: வைரலாகும் கிசுகிசு\n17ஆம் திகதி அதிகாலை வரை நாடு முழுவதும் பயணத்தடை\nஉடல் அடக்கத்துக்கு இரணைதீவை அரசு தெரிவுசெய்யக் காரணம்\nகிழக்கு ஆளுநரின் அனுசரணையுடன் சம்மாந்துறையில் உலருணவுகள் வழங்கி வைப்பு..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 34 தொற்றாளர்கள்\nசந்திவெளியில் சண்டியர்கள் அட்டகாசம்: இளைஞர்கள் தலைமறைவு\nஇனி குடித்து விட்டு சேட்டை விட்டால் சிக்கல்\nமட்டக்களப்பில் கோர விபத்து: ஒருவர் பலி; இருவர் படுகாயம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/amazing-beneficial-uses-henna-mehndi", "date_download": "2021-05-13T12:26:45Z", "digest": "sha1:SGJJ4JGGVK2V66JRDJJFG7STN7WW67GA", "length": 32888, "nlines": 276, "source_domain": "ta.desiblitz.com", "title": "ஹென்னா மெஹந்தியின் அற்புதமான மற்றும் நன்மை பயக்கும் பயன்கள் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத்தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் க���றித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nவோக்கில் தோன்றுவதற்கு மணீஷ் மல்ஹோத்ராவின் நூரானியாட்\nஇந்திய பிராண்ட் SNITCH தொற்றுநோய்க்கு ஏற்ப ஆன்லைனில் செல்கிறது\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் உங்களுக்கு நல்லதா\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nகுர்தேஜ் சிங் மியூசிகல் டிரைவ், தேசி வளர்ப்பு மற்றும் லட்சியங்களைப் பேசுகிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஅர்ஜன் புல்லர் 1 வது இந்திய எம்.எம்.ஏ சாம்பியனாக வேண்டும்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்��ூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nஹென்னா எண்ணெய் மிகவும் இனிமையானது மற்றும் அமைதியான விளைவுகளுக்கு மிகவும் பிரபலமானது.\nமெஹந்தி என்பது ஒரு மருதாணி செடியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பேஸ்ட் ஆகும், இது சருமத்தின் மீது வடிவமைப்புகளின் அழகிய நாடாவை உருவாக்க பயன்படுகிறது.\nபாரம்பரியமாக, திருமணங்களில் அல்லது சந்தர்ப்பங்களில் மணப்பெண்களுக்கு மெஹந்தி பயன்படுத்தப்படுகிறது. தீபாவளி, வைசாகி அல்லது ஈத் போன்றவை.\nமெஹந்தியைப் பயன்படுத்துவது ஒரு சிக்கலான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் செயல்முறையாகும். ஆனால், அதன் இறுதி முடிவுகள் எப்போதும் மதிப்புக்குரியவை ஏராளமான குறியீட்டு வடிவமைப்புகளைப் பயன்படுத்தலாம் மற்றும் பல விஷயங்களைக் குறிக்கும். உதாரணமாக, ஒரு வைரம் அறிவொளியைக் குறிக்கிறது மற்றும் பூக்கள் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் குறிக்கின்றன.\nமணமகள் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களைத் தேர்வு செய்யலாம், ஏனெனில் அவை நீடித்த காதல் அல்லது அலைகளை சித்தரிக்கின்றன, ஆழ்ந்த ஆர்வத்தைக் குறிக்கின்றன. பாரம்பரியமாக, மணமகனின் முதலெழுத்துக்கள் அவரைக் கண்டுபிடிப்பதற்காக அவரது மெஹந்தியில் மறைக்கப்படும்.\nஒரு பண்டைய பாரம்பரியம் இருந்தபோதிலும், மெஹந்தி இளம் மணப்பெண்களுக்கு மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தில் நுழைந்துள்ளது.\nஆனால், உங்களுக்குத் தெரியுமா, ஹென்னா ஆலை மருந்துக்கும், முடி மற்றும் ஆடைகளுக்கு சாயமாகவும், விலங்குகளின் ரோமங்களுக்கு வண்ணம் பூசவும் பயன்படுத்தப்படுகிறது\nDESIblitz ஹென்னாவைப் பயன்படுத்துவதன் பல்வேறு ஆரோக்கியம், அழகு மற்றும் தளர்வு நன்மைகளை ஆராய்கிறது.\nபடி சுகாதார ஆலோசகர்கள், கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்க மருதாணி பயன்படுத்தப்படலாம்.\nசில மாதங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஹென்னா எண்ணெயை தோலில் மசாஜ் செய்வது வலியைக் குறைக்கும்.\nஹென்னா மற்றும் மெஹந்தியின் வரலாறு\nஉங்கள் சருமத்திற்கு புரோபயாடிக்குகள் மற்றும் அவற்றின் நன்மை பயக்கும் விளைவுகள்\nதேசி ஃபேஷன் மற்றும் கலாச்சாரத்தை மேற்கு எவ்வாறு பயன்படுத்துகிறது\nமருதாணி பூக்களை நசுக்குவது, வினிகரைச் சேர்த்து நெற்றியில் தடவுவது தலைவலியைக் குணப்படுத்தும்.\nகல்லீரல் விரிவாக்கத்திற்கு சிகிச்சையளிக்க ஹென்னா தாவரத்தின் வேர்கள் மற்றும் பட்டை பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.\nமிகவும் பயனுள்ள ஹென்னா குணப்படுத்துதல்களில் அமில ரிஃப்ளக்ஸ், தலைவலி, மஞ்சள் காமாலை, வழுக்கை மற்றும் அரிக்கும் தோலழற்சி ஆகியவை அடங்கும்.\nமருதாணி தூள் சேதமடைந்த நகங்களை நிலைநிறுத்தலாம்.\nநீர், மருதாணி தூள், வெற்று தயிர், மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றின் கலவையில் நகங்களை பூசுவது சுமார் 10 நிமிடங்கள் வரை புதியதாக இருக்கும்.\nவழுக்கை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, கடுகு எண்ணெயில் மருதாணி இலைகளை வேகவைத்து, எண்ணெய் கலவையை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்வது இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.\nஇருப்பினும், சிறந்த முடிவுகளுக்கு மேலதிக நேரத்தைப் பயன்படுத்துங்கள்.\nதலைமுடிக்கு சாயமிட மெஹந்தி பயன்படுத்தப்படுகிறது என்பது பரவலாக அறியப்பட்டாலும். ஆனால், இது உங்கள் தலைமுடியை தடிமனாக்கி சுத்தப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா மேலும், இது பொடுகுக்கு எதிரான ஒரு சிறந்த ஆயுதம்.\nஹென்னா எண்ணெய் மிகவும் இனிமையானது மற்றும் அமைதியான விளைவுகளுக்கு மிகவும் பிரபலமானது. குளியல் எண்ணெயைச் சேர்ப்பது உங்களுக்கும் உங்கள் சருமத்திற்கும் நிதானமாக இருக்கும்.\nஅல்லது, குளிர்ந்த மாதங்களில், எண்ணெய்கள் எந்த வறண்ட அல்லது நமைச்சல் தோல் மற்றும் உச்சந்தலைகளை எதிர்கொள்ளும்.\nஅரிப்பு சருமத்தை ஹென்னாவுடன் சிகிச்சையளிக்க இந்த இரண்டு எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:\n2-3 தேக்கரண்டி ஹென்னா பவுடரை 130 மில்லி சூடான ஆப்பிள் சைடர் வினிகருடன் கலந்து, அது ஒரு பேஸ்ட்டை உருவாக்கும் வரை கலக்கவும்.\nசருமத்தை அடக்க எரிச்சலடைந்த இடத்தில் பேஸ்டின் கோட் தடவவும்.\nகூடுதலாக, எப்போதாவது அதிக காய்ச்சல் அல்லது வெப்பநிலையால் அவதிப்பட்டால், உங்களை குளிர்விக்க ஒரு மூலிகையாக தூள் தடவவும்.\nமாற்று பயன்பாடுகளுக்கு வழக்கத்திற்கு மாறான தயாரிப்புகளை முன்பே பயன்படுத்த கவனமாக இருங்கள்\nநமக்கு பிடித்த ஆசிய டாட்டூ பேஸ்டுக்குள் பல நன்மைகள் மறை���்கப்பட்டுள்ளன என்று யாருக்குத் தெரியும்\nஇருப்பினும், மெஹந்தியை தங்கள் கைகளில் மட்டுமே விரும்புவோருக்கு, நீண்ட நேரம் உலர வைக்கப்படுவதை நினைவில் கொள்ளுங்கள், நீண்ட நேரம் வடிவமைப்பு தொடர்ந்து இருக்கும். கழுவப்பட்டவுடன், வடிவமைப்பில் நேரடியாக தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சிக்கவும். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு, பேஸ்ட் ஒரு சாக்லேட் பழுப்பு நிறத்திற்கு கருமையாகிவிடும்.\nவண்ணத்தின் நிறமியைப் பராமரிக்க உலர்ந்த பேஸ்ட்டை எண்ணெயுடன் கழற்ற பரிந்துரைக்கப்படுகிறது. தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை இருட்டடிப்பதற்காக வடிவமைப்புகளில் தேய்க்க முயற்சி செய்யலாம். இதன் விளைவாக, மெஹந்தி சராசரியாக சுமார் 3 வாரங்கள் நீடிக்கும்.\nமொத்தத்தில், இந்த பாரம்பரிய அழகு தூள் பல்வேறு உடல்நலம் மற்றும் அழகு தொடர்பான கவலைகளுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும். எனவே, இது சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல\nநிகிதா ஒரு ஆங்கிலம் மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங் இளங்கலை. அவரது காதல்களில் இலக்கியம், பயணம் மற்றும் எழுதுதல் ஆகியவை அடங்கும். அவள் ஒரு ஆன்மீக ஆத்மா மற்றும் ஒரு அலைந்து திரிபவள். அவரது குறிக்கோள்: \"படிகமாக இருங்கள்.\"\nபடங்கள் மரியாதை கேரிகிரோபிராக்டிக், தி ஃபிட் இந்தியன், வால்பேப்பர் க்ரேவ் மற்றும் தி ஆல்டர்னேஷன் டெய்லி.\nஇந்திய கணவர்கள் “அதிருப்தி உடலுறவு” காரணமாக பிரிவினை தேடுகிறார்கள்\nஇந்தியன் வுமன் குழுமத்தின் சன்னி லியோன் ஆணுறை விளம்பரம்\nஹென்னா மற்றும் மெஹந்தியின் வரலாறு\nஉங்கள் சருமத்திற்கு புரோபயாடிக்குகள் மற்றும் அவற்றின் நன்மை பயக்கும் விளைவுகள்\nதேசி ஃபேஷன் மற்றும் கலாச்சாரத்தை மேற்கு எவ்வாறு பயன்படுத்துகிறது\nஃபரியால் மக்தூம் இன்ஸ்டாகிராமில் \"பி ** ஐ\" பயன்படுத்துகிறார் மற்றும் சீற்றத்தை தூண்டுகிறார்\nதிருமணத்தில் முன்னாள் காதலனைக் கடத்த இந்திய பெண் துப்பாக்கியைப் பயன்படுத்துகிறார்\nஇந்தியன் மேன் மற்ற காதலனைக் கொல்ல பெண்ணை பைட்டாகப் பயன்படுத்துகிறார்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nபாடிபில்டர் வயது 60 வெற்றி மிஸ்டர் பாகிஸ்தான் 2021\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nகோவிட் -19 பூட்டுதல்கள் இந்திய செக்ஸ் பொம்மைகளை அதிகரிக்க வழிவகுத்தன\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nகே-பியூட்டி இந்தியப் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nஅனுஷா மற்றும் லிசா இனி பேசும் சொற்களில் இல்லை என்று கூறப்படுகிறது.\nஇந்தியாவின் அடுத்த சிறந்த மாடலின் நீதிபதிகளை சந்திக்கவும்\nஎந்த கேமிங் கன்சோல் சிறந்தது\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/santhanam-and-harbajan-sing-join-in-dikkilona-q2o2ei", "date_download": "2021-05-13T11:58:33Z", "digest": "sha1:5N2F4EOFB57CFTB3YCGXJEUXTZZVK7WV", "length": 13066, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சந்தானத்துடன் 'டிக்கிலோனா' ஆட்டத்தை தொடங்கிய சிஎஸ்கே சிங்கம்! வைரலாகும் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படம்! | santhanam and harbajan sing join in dikkilona", "raw_content": "\nசந்தானத்துடன் 'டிக்கிலோனா' ஆட்டத்தை தொடங்கிய சிஎஸ்கே சிங்கம் வைரலாகும் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படம்\nஅறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் படம் 'டிக்கிலோனா'. முதல்முறையாக 3 வேடங்களில��� சந்தானம் நடிக்கும் இந்தப் படத்தில், அனகா, ஷிரின் என டபுள் ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.\nமேலும், மதுமிதா, யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளங்களே டிக்கிலோனாவுக்காக இணைந்துள்ளனர்.\nஅவர்களுடன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளேயருமான ஹர்பஜன் சிங்கும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.\nவிளையாட்டுத் துறையிலிருந்து திரையுலகில் அவர் தடம்பதிக்கும் முதல் படம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானை தொடர்ந்து, வெள்ளித்திரையில் அடியெடுத்துவைக்கும் மற்றொரு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஹர்பஜன் சிங்.\n'விக்ரம் 58' படத்தில் இர்ஃபான் பதான் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.இயக்குநர் சினிஷின் சோல்ட்ஜர் ஃபேக்டரி நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷுட்டிங், கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், தற்போது படக்குழுவுடன் இணைந்துள்ள சிஎஸ்கே சிங்கம் ஹர்பஜன்சிங், தனது 'டிக்கிலோனா' ஆட்டத்தை தொடங்கியுள்ளார். அவரது முதல்நாள் படப்பிடிப்பின்போது, ஹீரோ சந்தானத்துடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.\nஅப்போது, சந்தானமும் ஹர்பஜன்சிங்கும் படக்குழுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து, சந்தானம், ஹர்பஜன் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.\nயுவன்சங்கர்ராஜா இசையமைக்கும் 'டிக்கிலோனா' படத்துக்கு, கனா புகழ் அருண்ராஜா காமராஜ் பாடல்களை எழுதுகிறார். நகைச்சுவை படமாக உருவாகும் இந்தப் படத்தை, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடை விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\n'பாரதி கண்ணம்மா' சீரியலில் இதை கவனித்தீர்களா வாவ்... வேற லெவல் குவியும் ரசிகர்கள் பாராட்டு\n'சுந்தரி' சீரியல் நாயகி ஹீரோயினாக அறிமுமான முதல் படத்திற்கே கிடைத்த விருது\nமீண்டும் உடல் எடை கூடி சும்மா அமுல் பேபியாக மாறிய அனுஷ்கா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிய ரசிகர்கள்\nசென்னை வந்த வேகத்தில்... கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nகொளுத்���ும் கோடை வெய்யிலுக்கு இதமாக... குட்டை உடை கவர்ச்சியில் எல்லை மீறும் சாக்ஷி அகர்வால்\nஅரசியலுக்கு குட்பை சொன்னதால் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு உச்சகட்ட மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nசென்னையில் அதிர்ச்சி... 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர் கொரோனாவால் உயிரிழப்பு..\nஉச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... 1,05,218 பேரின் உயிர்கள் ஊசலாட்டம்..\nகொரோனாவை கட்டுப்படுத்த இது ஒன்றுதான் தீர்ப்பு.. புதிதாக பதவியேற்றுள்ள அரசுக்கு ராமதாஸ் கொடுக்கும் ஐடியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/GO", "date_download": "2021-05-13T11:48:19Z", "digest": "sha1:GQXFWFV5RIUHXE3OJ5FKRY5LUYVPAERA", "length": 22386, "nlines": 377, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: GO", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nஆசிரியர் அரசூழியர் ஓய்வுபெறும் வயது 60 க்கான அரசாணை வெளியீடு\nCLICK HERE GO kalvitamilnadu.com 🔖 டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெ...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வ���ரும்பும் தனித்தேர்வர்கள், 26/02/2021 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வு துறை இயக்குனர்...\n25 ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் ரூ 2000 பணமும் நற்சான்றிதழும் பெற G.O\nவீடு கட்ட முன்பணம் உயர்த்தி வழங்குதல் - மாநில விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு\nவீடு கட்ட முன்பணம் உயர்த்தி வழங்குதல் - மாநில விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு . kalvitamilnadu.com 🔖 டியர் அட்மின்ஸ் , இந்த 944...\nவேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் வழக்குகள் கைடுவிடுதல் அரசாணை வெளியீடு GO NO 9\n22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைப்பெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழங்கு நடவடிக்க...\nLabels: GO, வேலை நிறுத்தம்\nதமிழக அரசு ஊழியர்களின் ஈட்டா விடுப்பு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவு - அரசாணை வெளியீடு\nமருத்துவச் சான்றின் அடிப்படையில் ஈட்டா விடுப்பு (Medical Leave) - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு CLICK HERE kalvitamiln...\nஅரசு ஊழியர்கள் கார்/பைக் வாங்குவதற்கு அரசின் கடன் தொகை அதிகரிப்பு\nஒரு தமிழக அரசு ஊழியரை சார்ந்துள்ள,( Dependent) கணவரோ/ மனைவியோ/ பெற்றோர்களோ/ அல்லது பிள்ளைகளோ மாற்றுத்திறனாளி நபராக இருந்தால் ,அந்த அரசு ஊழியரை மூன்று வருடகால பொதுமாறுதல் இலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதற்கான அரசாணை\nஒரு தமிழக அரசு ஊழியரை சார்ந்துள்ள,( Dependent) கணவரோ/ மனைவியோ/ பெற்றோர்களோ/ அல்லது பிள்ளைகளோ மாற்றுத்திறனாளி நபராக இருந்தால் ,அந்த அரசு ஊ...\nதுய்க்காத பணியேற்பிடைக் காலத்தை (Unavailed Joining Time) ஈட்டிய விடுப்பு இருப்புக் கணக்கில் வரவு வைத்தல் சார்பான பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையின் 3 அரசாணைகள் - ஒரே கோப்பில்\nதுய்க்காத பணியேற்பிடைக் காலத்தை (Unavailed Joining Time) ஈட்டிய விடுப்பு இருப்புக் கணக்கில் வரவு வைத்தல் சார்பான பணியாளர் மற்றும் நிருவாகச் ...\nமேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெயர்கள் வருகை பதிவேட்டில் எழுதுதல் விதிமுறை\nkalvitamilnadu.com 🔖 டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்...\nபல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களுக்கு இணைத்தன்மை (Equivalence) வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு - நாள்: 15.12.2020\nclick here kalvitamilnadu.com 🔖 டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்ற...\nM.PHIL, எப்ப முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கி கொள்ளலாம் என்றும், மேலும் வாங்கிய நிலுவை திருப்பி செலுத்தியிருந்தால் அந்த தொகையினையும் திருப்பி வழங்குவதற்கும் மற்றும் நிலுவை தொகையினை வாங்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் முன் தேதியிட்டு நிலுவை தொகையினை வழங்குவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று நீதிமன்ற ஆணை .\nமாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.*\n250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 484 ஆசிரியரல்லா பணியிடங்கள் (389 இளநிலை உதவியாளர் பதிவறை எழுத்தர்) தோற்றுவித்து அரசாணை வெளியீட...\nTNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு , ஆட்டோமேஷன் மற்றும் டைப்ரைட்டிங் சான்றிதழ் படிப்பு பமுடித்திருக்க வேண்டியது கட்டாயம் என கூறும் அரசாணை,\nதமிழகத்தில் 27 உறுப்பு கல்லூரிகள் அரசு கலைகல்லூரிகளாக மாறின COLLEGE LIST\nதமிழகத்தில் உள்ள 27 உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து அரசாணை வெளியீடு. 🔖 Dear Whatsapp Group Admins Add no 9444 555 775 ...\nஅரசு ஊழியர்களுக்கு எந்தெந்த துறைகளில் ஊதிய மறு சீரமைப்பு - Govt Official Lette\nFLASH NEWS-ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு\nBREAKING ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு .. நீதியரசர் முருகேசன் குழு பரிந்துரையி...\nஅரசாணை -ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 அரசாணை வெளியீடு\nFlash News - அரசாணை -ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 அரசாணை வெளியீடு. Click here to download the G.O-24 departments\nAll Leave Rules - விடுப்பு மற்றும் இதர விடுப்பு விதிகள்\nAll Leave and Other Leave Rules பண்டிகைகளுக்கான சிறப்பு அனுமதி தற்செயல் விடுப்பு மதச்சார்பு விடுப்பு தாமத வருகை மற்றும் அனுமதி Special Disab...\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/04/23061503/2558114/Tamil-News-Vaccine-policy-discriminatory-Sonia-Gandhi.vpf", "date_download": "2021-05-13T13:31:46Z", "digest": "sha1:AE34GPKHTE6YELCACFKLDXBQYPFUEPRZ", "length": 12447, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Vaccine policy discriminatory, Sonia Gandhi writes letter to PM Modi", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅனைவருக்கும் இலவச தடுப்பூசி - மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\n18 வயதான அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதே நாட்டின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.’’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி\n‘‘மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை பாரபட்சமானது. 18 வயதான அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதே நாட்டின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.’’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.\nநாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அலைகள், காட்டுத்தீ போல பரவி வருகின்றன.\nஇந்த நிலையில் மத்திய அரசு கடந்த 19-ந் தேதியன்று, புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசி கொள்கையை அறிவித்தது. இது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே மாதம் 1-ந் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதியை வழங்குகிறது.\nஇதையொட்டி பிரதமர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு கடிதம் எழுதினார்.\nஅந்தக் கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-\nபுதிய கொரோனா தடுப்பூசி கொள்கையால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கடந்த ஆண்டு கற்றுக்கொண்ட கடினமான படிப்பினைகள் மற்றும் நமது குடிமக்களுக்கு ஏற்பட்ட வேதனைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும், ஒரு தன்னிச்சையான, பாரபட்சமான கொள்கையை அரசு பின்பற்றுகிறது என்பது வியப்பை அளிக்கிறது. இது தற்போதைய சவால்களை மேலும் அதிகரிக்க உறுதி அளிப்பதாகவே இருக்கிறது.\nஇந்த தடுப்பூசி கொள்கையின் விளைவாக, தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான இந்திய சீரம் நிறுவனம், ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 என மாறுபட்ட விலைகளை அறிவித்துள்ளது.\nஇதன் அர்த்தம், இந்த அதிகபட்ச விலையை செலுத்த பொதுமக்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இது மாநில அரசுகளின் நிதியையும் சுண்டி இழுக்கும்.\nஇதனால், ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது, ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிற ஒரே தடுப்பூசிக்கு எவ்வாறு 3 விலைகளை நிர்ணயிக்க முடியும் இதுபோன்ற தன்னிச்சையான வேறுபாட்டை அனுமதிக்கும் எந்தவொரு செயலும் நியாயம் இல்லை.\nமுன்எப்போதும் இல்லாத வகையிலான இந்த கால கட்டத்தில், மக்களின் துயரங்களில் இருந்து இத்தகைய வெட்கக்கேடான லாபத்தை மத்திய அரசு எவ்வாறு அனுமதிக்க முடியும்\nமருத்துவ வளங்கள் பற்றாக்குறை, ஆஸ்பத்திரிகளில் படுக்கையின்மை, ஆக்சிஜன் வினியோகமும் அத்தியாவசியமான மருந்துகள் கிடைப்பதும் வேகமாக குறைந்து வருதல் ஆகிய ஒரு நெருக்கடியான தருணத்தில், உணர்வற்ற ஒரு கொள்கையை அரசு ஏன் அனுமதிக்கிறது\nமத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை, 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் பொறுப்பை மத்திய அரசு கைவிட்டு விட்டதை காட்டுகிறது.\nஇது இளைஞர்கள் மீதான பொறுப்பை மத்திய அரசு முற்றிலும் கைவிடுவதாகும்.\nநியாயமாக செயல்படும் யாரும், தடுப்பூசிக்கு ஒரே சீரான விலையைத்தான் ஏற்றுக்கொள்வார். எனவே இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு, மோசமான இந்த முடிவை மாற்றியமைக்க வேண்டும்.\n18 வயதான அனைவருக்கும், அவர்களது பொருளாதார நிலைமையை கருத்தில் கொள்ளாமல் இலவச தடுப்பூசி வழங்குவதே நாட்டின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்தக் கடி���த்தில் சோனியா காந்தி கூறி உள்ளார்.\ncoronavirus | கொரோனா வைரஸ்\nமே 18, 20-ந்தேதிகளில் 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகோவிஷீல்டு 2-வது டோஸை 12-16 வார இடைவெளிக்குள் போட்டுக்கொண்டால் போதுமானது: மத்திய சுகாதாரத்துறை அனுமதி\nகோவேக்சின் தடுப்பூசியை மற்ற கம்பெனிகள் தயாரிக்க பாரத் பயோடெக் சம்மதம்: டாக்டர் விகே பால்\nஆறுதல்... 187 மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா தொற்று\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா முழு ஊரடங்கு: தென்காசி பஸ் நிலையத்தில் காய்கறிகள் விற்பனை தொடங்கியது\nஆரணியில் கொரோனா தொற்றில் மீண்ட தாய்-மகன் திடீர் மரணம்\nதமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nகொரோனா குறித்து ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nஆறுதல்... 187 மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/04/enakkaga-poranthaye-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-05-13T13:24:15Z", "digest": "sha1:MVOD2RDQ27SBEBSZHBKUPB4SPIZN7NWO", "length": 6169, "nlines": 151, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Enakkaga Poranthaye Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nSPB சரண், அனு ஆனந்த்\nஆண்: எனக்கு என்மேலதான் ஆசையில்லை\nஎன்ன ஊசி இன்றி நூலும் இன்றி\nபெண்: எனக்கு என்மேலதான் ஆசையில்லை\nஎன்ன ஊசி இன்றி நூலும் இன்றி\nபெண்: உன்னோடு நான் சேர\nஆண்: நான் காத்தாட்டமா நாத்தாட்டமா\nபெண்: நீ மாலை இடும் வேலை எது\nபண்ணையாரும் பத்மினியும்-ஆனது 2014-ல் வேவையான நகைச்சுவை நாடக திரைப்படமாகும். இதனை நாளைய இயக்குநர் போட்டியாளர் அருண் குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெய பிரகாஷ், துளசி, நீலிமா ராணி, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வாலி, ஜஸ்டின் பிரபாகரன் இருவரும் இணைந்து பாடல் வரிகள் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/02/28/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-05-13T12:41:33Z", "digest": "sha1:25YKPMCEZZVKZBOJN3DKIS52H4U54ZIF", "length": 8494, "nlines": 148, "source_domain": "www.thamilnaatham.media", "title": "எதிரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்திப்பு இன்று: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் எதிரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்திப்பு இன்று:\nஎதிரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்திப்பு இன்று:\nஎதிரிகளாக தம்மை வெளிக்காட்டும் மூன்று அரசியல் தலைவர்கள் இன்று ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரே இம் முக்கிய கலந்துரையாடலில் இன்று மாலை ஈடுபடவுள்ளனர்.\nஇக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் , தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.\nமாகாண சபை தேர்தல் முறைமை, அரசிய தீர்வு வரைபு, தொடர்பாகவே இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பொலிஸார் தாக்குதல்:\nNext articleசமந்தா பவர் உரையாற்ற முன் வெளியேறிச் சென்ற மைத்திரி:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2021/04/19191732/2547371/Munna-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2021-05-13T13:32:47Z", "digest": "sha1:PKSPCJI2RDZPX2JKFLBN2YR4U5QCHIYI", "length": 15067, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Munna Movie Review in Tamil || நாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 12-05-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசங்கை குமரேசன் நாடோடியாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்தவர். சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் வளரும் அவருக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. ஆனால் பழமை மாறாத அவரது தந்தையோ மகனின் விருப்பத்துக்கு தடையாக இருக்கிறார்.\nசங்கை குமரேசன் தனது லட்சியத்துக்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதிஷ்டவசமாக அவர் பெரும் பணக்காரராகி நாகரீக வாழ்க்கைக்கும் செல்கிறார். ஆனால் பணம் வந்த பிறகு மனநிம்மதி பறி போகிறது. அதன்பின் இவரது வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.\nநாயகனாக நடித்திருக்கும் சங்கை குமரேசன், தானே இயக்கி நடித்து இருக்கிறார். தெருக்கோடி வாழ்க்கையில் கிடைக்கிற பணமே போதும் என்று மனசு சொல்லும். அதே மனசு நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது என்றுதான் சொல்லும், ஆனால் நிம்மதியும் இருக்காது என்ற கருத்தை சங்கை குமரேசன் வலியுறுத்தி இருக்கிறார்.\nகருத்து சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை பயணிக்கிறது. 2 மணி நேரம் படம் இருக்க வேண்டும் என்பதற்காக பல காட்சிகள் திணித்தது போல் இருக்கிறது.\nநியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து,ராஜாமணி, சண்முகம், வெங்கட் என பிற கதாபாத்திரங்களும் கதைக்கு ஓரளவிற்கு வலு சேர்த்துள்ளனர். டி.ஏ.வசந்தின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சங்கை குமரேசனின் வரிகளில் தத்துவம், காதல் இரண்டுமே பெரியதாக எடுபடவில்லை. சுனில் லாசரின் பின்னணி இசையும் ரவியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.\nமொத்தத்தில் ‘முன்னா’ சுவாரஸ்யம் இல்லை.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார��� - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nபோதை மருந்து கும்பலை களையெடுக்கும் வரலட்சுமி - சேஸிங் விமர்சனம்\nகொரோனா பாதிப்பால் நடிகர் ஜோக்கர் துளசி மரணம் விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை கில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மரணம் நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார் அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று... வெங்கட் பிரபுவுக்கு சிம்பு ஆறுதல்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1010&cat=10&q=General", "date_download": "2021-05-13T12:55:51Z", "digest": "sha1:DEB4X647LZJ7IMWXWVQRJJOYW3LZFTYH", "length": 19273, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமென்திறன்களை வளர்த்துக் கொள்ள நமது நாளிதழின் வேலை வாய்ப்பு மலர் கூறுகிறது. மென்திறன்கள் என்றால் என்ன எப்படி அதை வளர்த்துக் கொள்ளலாம் எப்படி அதை வளர்த்துக் கொள்ளலாம்\nமென்திறன்களை வளர்த்துக் கொள்ள நமது நாளிதழின் வேலை வாய்ப்பு மலர் கூறுகிறது. மென்திறன்கள் என்றால் என்ன எப்படி அதை வளர்த்துக் கொள்ளலாம் எப்படி அதை வளர்த்துக் கொள்ளலாம்\nநமது தகுதியுடன் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் தான் சாப்ட் ஸ்கில்ஸ் என அழைக்கப்படுகிறது. இதை பாட புத்தகங்களில் படித்து பெற முடியாது. உங்களது தொழில் நுட்பத் திறன்கள் மட்டுமே உங்களுக்கு வேலையைப் பெற்றுத�� தராது என்பதால் இவற்றைப் பெற முயற்சிக்க வேண்டும் என்றே ஐ.டி. போன்ற துறைகள் எதிர்பார்க்கின்றன.\n* மென்திறன்கள் உங்களது வேலையில் மேலே மேலே முன்னேற உதவுகின்றன.\n* உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் அறிந்து கொள்ளவும் அவற்றை உருவாக்கிக் கொள்ளவும் மென் திறன்கள் உதவுகின்றன.\n* உங்களது வாடிக்கையாளரோடும் சக ஊழியரோடும் உங்களுக்கு நட்பு ரீதியிலான உறவு ஏற்படவும் இதனால் பணியில் நீங்கள் சாதனைகள் புரியவும் இவை வழிவகுக்கின்றன.\n* வேலை என்பது வெறும் பணம் மட்டுமல்ல.. நமது உணர்வோடு தொடர்புடையது என்பதை இவை தான் அடையாளம் காட்டுகின்றன.\n* எதையும் சாதிக்க வேண்டும் என்ற விடா முயற்சி தான் உங்களிடம் அவசியம் காணப்படவேண்டிய மென் திறன். இதை நீங்கள் பெற்றிருக்கும் போது நீங்களும் நீங்கள் சார்ந்திருக்கும் குழுவும் எந்த வேலையையும் எளிதாக திறம்பட முடிக்க முடியும். இதனால் உங்களது குழுவானது வெகுவிரைவிலேயே பலரது கவனத்தை கவரக்கூடியதாக மாறி விடுவதை நீங்களே காணலாம்.\n* ஐ.டி. துறையில் பணி புரிபவர் என்ற வகையில் பல மாநிலத்தவரோடும் சில நாட்டினரும் கூட நீங்கள் பணி புரிய நேரலாம். பல கலாசாரம், பல மொழிகள், பல இனம் என ஒருங்கே இணைந்து பணியாற்றும் ஐ.டி. சூழலில் தகவல் தொடர்பு என்பது மிக முக்கியமானது. சிறப்பான தகவல் தொடர்பு இருந்தால் மட்டுமே உங்கள் குழுவால் இலக்கை எட்ட முடியும். இன்டர்நெட், வீடியோ கான்பரன்சிங், தொலைபேசி என எந்த ஊடகத்தின் வழியான தகவல் பரிமாற்றத்திற்கும் இது மிக உதவும்.\n* உங்களது திறமையான அணுகுமுறை, சிறப்பான தகவல் தொடர்புத் திறன் ஆகியவற்றைக் கொண்டு உங்களது குழுவை வழிநடத்திச் செல்வது அடுத்ததாகத் தேவைப்படும் மென் திறன். இப்படி விளங்க, நீங்கள் இனிமையாக பழகக்கூடியவராகவும் நட்பான மனோபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.\n* உங்களது குழுவில் பணியாற்றும் ஜூனியர் ஊழியர்களின் பலத்தை அறிந்து அதற்கேற்ப பணிகளை பிரித்துக் கொடுக்க முனையும் குணத்தைப் பெற்றிருக்க வேண்டும். சரியான நபருக்கு சரியான வேலை என்பது உங்களது அடிப்படை நோக்கமாக இருந்தால் தான் இதைப் பெற முடியும்.\n* சிறப்பாக இலக்கை எட்டும் போது, அதற்கான பாராட்டுக்களையும் பிற ஊக்க வெளிப்பாடுகளையும் அதற்குக் காரணமான அத்தனை பேருக்கும் உரித்தாக்குவது ஒரு நல்ல குணம். வெ���ிப்படையாக இது போல பாராட்டப்படும் போது அவர்களின் ஆர்வமும் செயல்பாடும் இன்னமும் மேம்படும் என்பதை அறியுங்கள்.\n* உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்வதும் மேலும் ஊக்கப்படுத்திக் கொள்வதும் கூட முக்கியம் தான். உங்கள் குழுவினரையும் தட்டிக் கொடுத்து சிறப்பாக பணி புரியச் செய்யும் குணமும் ஒரு சாப்ட் ஸ்கில் தான்.\n* நகைச்சுவை உணர்வைப் பெற்றிருப்பது பலருக்கும் பிடித்த குணம் அல்லவா என்றாலும் செயற்கையாக இதை கொண்டு வர முடியாது. தவிர பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து பணி புரியும் போது அவற்றை தெரியாமல் கூட கிண்டல் அடிப்பது ஆபத்தானது.\n* உங்களிடம் பணி புரிபவரை புரிந்து கொண்டு அவர்களை வழிநடத்தும் திறனும் தேவை. இதனால் பணியிடத்தில் உறவுகள் மேம்படும்.\n* விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சுபாவத்தைப் பெற வேண்டும்.\n* ரிஸ்கில்லாத துறை எது தான் இருக்கிறது தோல்விகளுக்குப் பொறுப்பேற்பதும் வெற்றியை பகிர்ந்தளிப்பதும் உன்னதமான குணங்கள். இவை இருக்கிறதா என பரிசீலித்துக் கொள்ளுங்கள்.\n* படிக்கும் போதும் சரி பணி புரியும் போதும் அந்த குழுவில் ஒருவராவது எதிர்மறையான சுபாவத்தைப் பெற்றிருப்பதைக் காணலாம். இவர்களைப் பொறுத்துக் கொள்வதை பழகிக் கொள்ள வேண்டும். அவர்களை அனுசரித்து வழிக்குக் கொண்டு வர வேண்டும்.\n* இமெயிலில் தான் இன்றைய பல வேலைகள் நடைபெறுகின்றன. எனவே இமெயிலில் சரியான மொழி நடை, தொடக்க அழைப்பு, கடித முடிவு போன்றவற்றை எளிதாக மற்றும் ஜாக்கிரதையாக கையாளுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள்.\n* பன்முகத் திறன்களைப் பெற பன்முகப் பணிகளை செய்து அனைத்தையும் சரியான திட்டமிடலோடு செய்திட பழகிக் கொள்ள வேண்டும்.\nஇந்தத் திறன்களைத் தான் பல நிறுவனங்கள் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலமாக உறுதி செய்து கொண்டு பணி வாய்ப்பைத் தருகின்றன. எனவே இவற்றில் எது உங்களிடம் இருக்கிறது.. எது இல்லை என்பதை அறிந்து இப்போதிருந்தே வளர்த்துக் கொள்ளுங்கள்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nபயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஹாஸ்பிடல் அட்மினிஸ்டிரேஷன் பிரிவில் பட்ட மேற்படிப்பைப் படிக்க விரும்புகிறேன். பி.எஸ்சி., உயிரியல் படித்துவரும் நான் இதைப் படிக்க மு��ியுமா\nஆசிரியராக விரும்பும் நான் பி.எஸ்சி., இயற்பியல் முடிக்கவுள்ளேன். தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தின் பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nமைக்ரோபயாலஜி வேலை வாய்ப்பு பற்றிக் கூறவும்.\nவெப்டிசைனிங் துறையில் சேர ஆர்வமாக இருக்கிறேன். இத் துறை பற்றியும் முடித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/?p=3958", "date_download": "2021-05-13T12:18:20Z", "digest": "sha1:G6XJ3FIKYOQCXVW5TJP2GQ5TFSDTUMG6", "length": 73101, "nlines": 238, "source_domain": "puthu.thinnai.com", "title": "காரும் களமும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 9 மே 2021\nமுனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\nபண்டைத் தமிழரின் இலக்கியங்களை மூன்று பெரும் பரிவுகளாகப் பகுப்பர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பனவாகும். அவற்றில் பதினெண் கீழ்க்கணக்குத் தோன்றிய காலத்தைச் சங்கம் மருவிய காலம் என மொழிவர். இவ்விலக்கியங்கள் நீதி இலக்கியங்கள், அற இலக்கியங்கள் என வாழங்கப்பெறுகின்றன.\nசங்க காலத்தில் காதலும், வீரமும் பாடு பொருளாக விளங்கியது. அதனை அடியொற்றி வந்த சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் இத்தகைய பாடுபொருள் அமைந்திருப்பதைக் காணலாம். சங்க இலக்யகிங்களில் காணப்படும் பாடுபொருளின் தொடர்ச்சியாகக் கார் நாற்பதும், களவழி நாற்பதும் விளங்குகின்றன எனலாம். பா அமைப்பிலிருந்து இந்நூல்கள் மாறுபட்டிருப்பினும், உள்ளடக்கத்தால் ஒன்றுபட்டு அமைந்திருப்பது நோக்கத்தக்கது. இவ்விரு நூல்களும் சங்க இலக்கியப் பாடுபொருளின் தேய்வாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nகார் நாற்பதும் களவழி நாற்பதும்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பது அகத்துறையைச் சார்ந்தது. களவழி நாற்பது புறத்துறையைச் சார்ந்தது ஆகும். இவை இரண்டும் அகம் மற்றும் புறச் செய்திகளை வெண்பா யாப்பு வடிவில் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொருளீட்டச் செல்கின்ற கணவன் கார் காலம் வருவதற்குள் வந்து விடுகின்றேன் என்று மனைவியிடம் கூறிவிட்டுச் செல்கிறான். கார் காலமும் வர கணவன் இன்னும் வரவில்லையே என்று ஏங்கி வருந்துகிறாள் மனைவி. அவ்வாறு வருந்தும் தலைவியை அவளது தோழி, ‘உனது கணவன் வருவதற்கு அறிகுறியாக மழழி பொழியத் துவங்கிவிட்டது. மலர்கள் மலர்ந்து விட்டன. அதனால் நீ கலங்காதே’ என்று ஆறுதல் கூறித் தேற்றுகிறாள். பொருள் தேடச் சென்ற தலைவனும் தனது மனைவியைக் காணவேண்டும் என்று கருதி தேர்ப்பாகனை விரைந்து தேரினைச் செலுத்துமாறு கூறுகின்றான். இவ்வாறு முல்லைத்திணை ஒழுக்கமான, ‘இருத்தலும இருத்தல் நிமித்தமும்’ என்ற உரிப்பொருளை மையமிட்டதாகக் கார்நாற்பது அமைந்திலங்குகிறது. மேலும் இக்கார் நாற்பது கற்புக்காலத் தலைவன் தலைவியரின் வாழ்க்கையை எடுத்துரைக்கின்றது. இக்கார் நாற்பது எட்டுததொகையில் இடம்பெறும் அகநூல்களில் உள்ள முல்லைத் திணைப் பாடல்கள், பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப் பாட்டு ஆகியவற்றின் உள்ளடக்கத்தைப் போன்று அமைந்துள்ளது படித்து இன்புறத்தக்கது.\nகளவழி நாற்பது சோழ மன்னன் கோச்செங்கணானின் வீரத்தையும் அவன் செய்த போரினால் போர்க்களத்தில் காணப்பட்ட காட்சியையும் எடுத்துரைக்கிறது. வீரர்களின் நிலை, யானை, குதிரைகள், தேர் ஆகியவற்றின் நிலை உவமை நலத்துடன் ஆசிரியரால் எடுத்துரைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இரத்தத்தால் நிலத்தின் தோற்றம் எவ்வாறு மாறிக் காட்சியளிக்கின்றது என்பதை ஆசிரியர் காட்சிப்படுத்துவது மனதைத் தொடுவதாக அமைகின்றது. இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றைப் போன்று போர்க்களத்தை மையமிட்ட காட்சிகள் இடம்பெறுவது ஒப்புநோக்கத்தக்கதாகும்.\nகார்காலத்தை வருணிக்கும் நாற்பது பாக்களைக் கொண்டது. முல்லை நிலத்திற்குரியது. எனவே இப்பாடல் முலலைத் திணையைச் சார்ந்தது. பொருள் தேடச் சென்ற தலைவன் ‘கார் காலம் வருவேண்’ என்றான். கார் வந்தது. தலைவன் தேர் வரவில்லை. மனத்தால் கலங்கினாள் தலைவி. தலைவனுக்காகக் காத்திருந்தாள். காத்திருப்பு வீணாகாது தலைவிக்கு இன்பம் தந்தது. இதுவே முல்லை தரும் கார்காலம்.\nஇதன் ஆசிரியர் மதுரை கண்ணங் கூத்தனார். இவர் பெயர் கூத்தனார். கண்ணன் என்பது இவரது தந்தை பெயர். ஊர்ப் பெயரையும், தந்தையார் பெயரையும் தனது பெயருடன் தனது பெயருடன் இணைத்துக் கொண்டார். இவரது காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டாகும்.\nகார் நாற்பதில் முல்லைத் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்கள் முறையாகக் கூறப்பட���டுள்ளன. சங்கச் செய்யுள்களின் சாயலில் இது அமைந்துள்ளது. திருமால், பலராமன், சிவன் ஆகிய கடவுளர்களைக் கூறியிருப்பதன் மூலம் சமயப் பொறையின் முன்னோடியாகக் கண்ணங்கூத்தனார் விளங்குகிறார்.\nகார் நாற்பது பாடல்களில் அமைந்துள்ள துறைகள்\nகார் நாற்பதில் இடம் பெற்றுள்ள பாடல்களை ஐந்து வகையான துறைகளில் வகைப்படுத்தலாம். அவையாவன,\n1. தலைவன் வருவான் வருந்தாதே எனத் தோழிதலைவிக்கு நம்பிக்கையூட்டி ஆற்றுவித்தது. இதில் 21 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. (பாடல் எண்கள், 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 23, 37, 40)\n2. தோழி தலைவியின் வருத்தம் கண்டு ஆற்றாமை தோன்றக் கூறியதாக அமைந்துள்ள பாடல்கள் 6 ஆகும். ( பாடல் எண்கள் 3, 25, 34, 38, 39)\n3. தலைவன் தன் பாகனுக்குக் கூறியதாக அமைந்துள்ள பாடல்கள் 8 ஆகும். (பாடல் எண்கள் 19, 20, 21, 22, 31, 32, 33, 36)\n4. தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியது 4 பாடல்கள் ஆகும். (பாடல் எண்கள், 24, 28, 29, 30)\n5. ஊடல் கொள்ளக் கூடாது எனத் தலைவியைத் தோழி வற்புறுத்திக் கூறியது ஒரு பாடல் ஆகும்.(பாடல் எண் 27)\nதோழி செவிலி மகளாவாள். அவள் தலைவியின் வாழ்க்கை நன்கு அமைய வேண்டும் என்பதற்காகப் பாடுபடுபவள். தலைவி துன்புறும்போதும் தவறான முடிவினை எடுக்க முயல்கின்றபோதும், அவளுக்குத் தேறுதல் கூறி அவளை நல்வழிப்படுத்துபவளாக விளங்குகின்றாள். கார் நாற்பதில் இடம்பெறும் தோழி தலைவியின் கவலையைப் போக்குபவளாக இருக்கின்றாள்.\nதலைவியிடும் ‘கார் பருவம் வருவதற்குள் நான் வந்து விடுகின்றேன்’ எனக் கூறிப் பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன் கார் பருவம் வந்தும் வரவில்லை. தலைவி வருந்துகிறாள். அதனைக் கண்ட தோழி திருமால் மார்பில் அணியும் மாலை போன்று இந்திர வில்லைக் குறுக்காக நிறுத்தி மேகம் மழை பெய்தது. ‘மழை பெய்யத் தொடங்கும்போது வருவோம் என்று கூறிவிட்டுப் போன தலைவன் மேகம் கருக்கொண்டிருந்து நீர்த்துளிகளாகப் பெய்யும்போது வாராமல் இருப்பாரா உறுதியாக வருவார். நீ கலங்காதே’ என வற்புறுத்திக் கூறித் தலைவியை ஆற்றுவிக்கின்றாள்.\nதலைவியின் துன்பங்கண்டு தானும் துன்புறாது மனத்துணிவுடன் தலைவியைப் பார்த்து, ‘வளைந்த காதணியை அணிந்த தலைவியே சூரியன் வறுமையடையவும், கார்காலமானது செல்வத்தை அடையவும் காடெல்லாம் மிக்க அரும்புகளை ஈனவும் எழுச்சியையுடைய மேகம் நம் தலைவர் இப்போதே வருவார், நீ கலங்காதே’(2) என்று தலைவிக்குத் தோழி நம்பிக்கையூட்டுகின்றாள்.\nதலைவி வருந்தி, ‘தலைவன் வந்தவுடன் அவனோடு ஊடல் கொள்வேன் என்று தோழியிடம் கூறுகிறாள். ஆவலோடு வரும் தலைவன் ஏமாற்றம் அடைந்தால் தலைவியின் வாழ்க்கையில் துன்பம் வருமே என்று உணர்ந்த தோழி, தலைவியைப் பார்த்து, ‘தலைவியே நமது வருத்தத்தைப் பாராமல் சென்றான் தலைவன் என நாம் அவனோடு ஊடினோமானால் படுக்கையிடத்தில் பசலை மிகும். அதனால் தலைவன் வரும்போது அவனோடு ஊடல் கொள்ளாது இன்முகத்துடன் வரவேற்று அவனுடன் மகிழ்ச்சியாக இருப்பாயக(27) என்று தலைவ செய்யவிருந்த சிறு தவறினை அறிந்து அதனால் நேரும் துன்பத்தைக் குறிப்பாக எடுத்துக் கூறித தலைவியை நல்வழிப்படுத்துகின்றாள்.\nதலைவியோடு சேர்ந்து தானும் துன்புறுவது போன்று பலவற்றையும் எடுத்துக கூறித்தலைவியை ஆற்றுப்படுத்தும் பாங்கு,\nகலுழ்சிறந்து பூப்போல் உன்கண் புலம்பு முத்துறைப்ப’’\nஎன்ற பாட்டில் இடம்பெறும் பகுதியுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.\nதலைவனின் பண்பும் காதல் மணமும்\nகுடும்பம் வளம் பெறுவதற்காகப் பொருளீட்டச் செல்கின்றான் தலைவன். ஆனால் தலைவியோ வருந்துகின்றாள். தலைவன் நான் கார்காலம் வருவதற்குள் பொருளீட்டிக் கொண்டு வந்துவிடுவதாகத் தலைவிக்கு உறுதி கூறிவிட்டுச் செல்கின்றான். பொருளீட்டி முடித்த தலைவன் கார்காலம் வருவதை உணர்ந்து தேரினை ஓட்டும் தனது பாகனைப் பார்த்து, ‘பலராமனின் நிறம் போன்று வெண்கடம்ப மரங்கள் மலர்ந்தன. அதனால் என் உள்ளம் விரைந்து என் தலைவியிடத்தே சென்றது(19) அதனால் தேரை விரைவாகச் செலுத்துவாயாக’ என்று கூறுகின்றான். தேரின் வேகத்தைவிட தலைவனின் மனவேகம் அதிகமாக இருப்தை இப்பாடல்,\nஎன உணர்த்துவது குறிப்பிடத்தக்கது. தலைவன் தலைவியின் மீதும் தனது குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள உள்ளார்ந்த அன்பினை இவ்வரிகள் புலப்படுத்தி நிற்பது சிறப்புக்குரியதாகும்.\nமுல்லை மலர்களைப் பார்க்கும் தலைவனுக்கு அம்மலர்கள் தலைவியை நினைவு படுத்துகின்றன. அதனால் பாகனைப் பார்த்து,\n‘‘செல்வ மழைத்தடங்கண் சின்மொழிப் பேதைவாய்\nஎனக் கூறி தேரை விரைவாகச் செலுத்தும்படி கூறுகின்றான். தலைவனின் மனம் முழுவதும் தலைவியே நிறைந்துள்ளாள் என்பது தலைவனின் கூற்றால் அறிய முடிகிறது. மேலும் தலைவி தலைவனின் மனதுள் நிறை��்ததால்தான் அவனுக்கு நோக்குபவை எல்லாம் தலைவியைப் போன்றே காட்சியளிக்கின்றன.\nதலைவன் பாகனுடன் மட்டும் தனது மனக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. தனது நெஞ்சத்துடனும் பகிர்ந்து கொள்கிறான். தனது மனதைப் பார்த்து, ‘‘மனமே வானத்தில் மழை மெல்லத் தோன்றும். நான் அவள் ஆற்றியிருப்பதற்காகக் கூறிய சொற்களை இனிப் பொறுக்க மாட்டாள். அதனால் எல்லாத் தெழில்களம் ஒழிந்து நிற்கட்டும். நீ தலைவியைப் பார்ப்பதற்காகப் புறப்படுவாயாக’(24) என்று பொருள்மீது நாட்டம் கொண்ட மனதைத் தலைவியைப் பார்ப்பதற்குத் தயார்படுத்துகின்றான். இவ்வாறு தலைவன் கூறுவது பிற எட்டுத்தொகை அக நூல்களில் இடம்பெற்றுள்ள முல்லைத் திணைப் பாடல்களில் தலைவன் பாகனைப் பார்த்துக் கூறுதல் போல் அமைந்திருப்பது நினைத்தற்குரியது. தலைவனது பண்பும் தலைவியின் மீது அவன் கொண்டிருக்கும் அன்பும் இப்பாடல்களில் மிளிர்கின்றன.\nகார் நாற்பது பாடல்களின் சிறப்பு\nகார் காலத்திற்கு முன்னும், கார் காலத்திற்குப் பின்னும் காட்டின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை,\nசெல்வர் மனம்போலக் கவின்ஈன்ற நல்கூர்ந்தார்\nமேனிபோல் புல்லென்ற காடு’’ (18)\nஎன்ற பாடல் அழகிய உவமையில் எடுத்துரைக்கின்றது.\nகார்த்திகை மாதம் வீடுதோறும் வரிசையாக விளக்கேற்றும் வழக்கம் இருந்தமையைத் தோன்றிப் பூக்கள் பூத்தமைக்கு உவமையாக்குகிறார். இதனை,\n‘‘நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட\nதலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்\nபுலமெல்லாம் பூத்தன தோன்றி’’ (26)\nகருங்கால் வரகின் பொரிபோல்’’ (23)\n‘‘கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போல்’’ (32)\n‘‘அலவன்கண் ஏய்ப்ப அரும்பீன்று அவிழ்ந்த’’ (39)\nஎன இப்பாடல்களில் இடம்பெறும் உவமைகள் அழகியல் தன்மை வாய்ந்தவையாகவும், முத்து, வரகு, குறிஞ்சி, முழவு, செல்வர் மனம், அலவன் கண் என இயற்கையில் காணலாகும் பொருள்களே உவமைகளாக அமைந்துள்ளமையும் நோக்கத்தக்கது.\nஇதன் ஆசிரியர் பொய்கையார் ஆவார். இதில் வெண்பாவாலான 41 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. புறத்திணையில் வாகைத் திணையைச் சார்ந்த நூலாக இது அமைந்துள்ளது. போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்ட நூல் ஆகையால் இதற்குக் களவழி நாற்பது என்ற பெயர் ஏற்பட்டது. பதினெண் கீழ்க்கணக்கில் புறம் சார்ந்த ஒரே நூல் இது மட்டுமேயாகும். பொதுவாக ஏர்க்களத்தைப் பாடுதல், போர்க்களத்தைப் பாடுதல் இரண்டுமே களவழிப்பாடல்கள் எனப்படும்.\nசோழன் கோச்செங்கணானும், சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்ப்புறம் என்றழைக்கப்பட்ட கழுமலம் என்னும் ஊரில் போரிட்டனர். சேரமான் தோற்கவே அவனைக் குடவாயில் கோட்டம் என்னுமிடத்தில் சோழன் சிறை வைத்தான். சிறையில் அடைக்கப்பட்ட சேரமானை காவலாளன் முதற்கொண்டு இழிவாக நடத்தினர்.\nசேரமான் கணைக்காலிரும்பொறையின் மீது அன்பு கொண்டவர் பொய்கையார். சேரமானைச் சிறையில் இருந்து விடுவிப்பதற்காக, திருப்போர்ப்புறம் போரின் வெற்றியை 40 வெண்பாக்களில் கோச்செங்கணான் மீது பொய்கையார் பாடினார். அப்பாடல்களே களவழி நாற்பது எனப்படுகிறது. களவழி நாற்பது பாடியதற்கான பரிசாகச் சேரமான் கணைக்காலிரும்பொறையின் சிறை விடுதலையைப் புலவர் முன் வைத்தார். கோச்செங்கணானும் புலவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான்.\nபுறநானூற்றில் சேரமான் கணைக்காலிரும்பொறை சிறையில் காலம் தாழ்த்திக் காவலன் தந்த நீரை உண்ணாது மானம் பெரிதெனக் கருதி என்றும் அழியாப் பாடலைத் தந்து உயிர் துறந்தான் என்று அப்பாடலின் அடிக்குறிப்பு(பா.74) குறிப்பிடுகின்றது. ஆயின் சேரனின் பாடல், நீர் குடிக்கா நிலையை மட்டுமே சுட்டுகிறது. எனவே புறத்தில் பாடிய சேரன் வேறு. பொய்கையார் விடுவித்த சேரன் வேறு என்பர். ஆயின் இதற்குப் போதுமான சான்றுகளிஜல்லை. பொய்கையார் சோழ மன்னனைப் பாடி விடுதலை ஆணை பெற்ற நிலையில் சேரன் மான உணர்ச்சியால் இறந்திருக்கலாம் எனக் கருதவும் இடமுள்ளது.\nயானைப் படையின் போர்த்திறன் இந்நூலில் மிகுதியாக இடம் பெற்றுள்ளது. புறநானூறு போன்ற வீர இலக்கியங்கள் அரசர் வெற்றியைப் பாடிய தனி நூல் எனும் பெருமை களவழி நாற்பதுக்குரியது. பிற்காலப் பரணி நூல்களுக்க இது முன்னோடி எனலாம்.\nபொய்கையார் தம் பாடலால் சேர மன்னனைச் சிறையிலிருந்து விடுவித்தமையைமூவருலா, கலிங்கத்துப் பரணி, தமிழ் விடுதூ ஆகிய நூல்களும் குறிப்பிடுகின்றன.\nபுலவர் சோழ மன்னனைப் புகழும்போது நீர் வளமுடைய சோழன் என்று 26 பாடல்களில் குறிப்பிடுகின்றார்(பாடல் எண்கள், 1, 2,3,7,8,9,10,12,14,16,17,19,20,22,24,25,26,27,28,31,32,35,36,37,39,41). பிற பாடல்களில், செங்கண்மால், அணியை உடைய மார்பையும் விரைந்து செல்லும் தேரையும் உடைய செங்கண் சோழன், கலங்காத போரைச் செய்யும் செங்கண் சோழன், போர் செய்யும் வன்��ையுடைய சோழன், சினம் உடைய செங்கண் சோழன், வாளையும், மலர் மாலையையும் உடைய சோழன், சினமால், வெற்றியை உடைய வேலைக் கையில் கொண்ட படையையும் கொடி கட்டப்பட்ட தேரையும் உடைய செம்பியன், செங்கண் சினமால், குறைவு படாத மறத்தையுடைய மார்பையும், சிவந்த கண்ணையும், சினத்தையும் உடைய செங்கணான், குதிரையையும், திண்மையான தேரையும் உடைய செங்கணான், பொன்னால் ஆன அணியை அணிந்த செங்கணான், போர் செய்யும் வலிமையையும், பொன்மாலையை அணிந்த மார்பையும், கட்டப்பட்ட வீரக் கழலையும் உடைய செங்கணான், பல வேல்களையும் முரசு ஒலிக்கும் போர்ப்படைகளையும் சினததையும்உடைய செங்கணான் என்ற அடைமொழிகளால் 15 பாடல்களில் (பாடல் எண்கள்4, 5, 6, 11,13,15,16,21,23,29,30,33,34,38,40) புலவர் குறிப்பிடுகின்றார்.\nஇவ்வடை மொழிகள் சோழனின் வாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை, அவனது வீரம், அவனது பண்பு, அவனது செல்வச் சிறப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகளவழி நாற்பதில் உள்ள அனைத்துப் பாடல்களும் போர்க்களக்காட்சியைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. போரில் வாள் ஏந்திப் போரிட்ட வீரனின் கையானது கேடயத்தோடு அறுபட்டு கீழே விழுந்து கிடக்கின்றது. அதனை நரிகள் தங்கள் வாயில் கவ்விக் கொண்டு செல்கின்றன. இத்தோற்றம் பக்கத்தில் நின்றவர்க்குக் கண்ணாடியைக் காட்டுபவரைப் போல இருப்பதாக(26) பொய்கையார் காட்சிப்படுத்துகிறார்.\nவீரர்கள் வீழ்ந்து கிடக்கும் காட்சி\nபோர்க்களம் வீரர்களும், குதிரை, யானை ஆகியவை வெட்டப்பட்டு வீழ்வதால் சிவந்து காணப்படுகின்றது. அஃது லம் என்ற மங்கை சிவந்த போர்வையைப் போர்த்திக் கொண்டவள் போன்று சிவந்த நிறததைப் பெற்றதைப் போல் காட்சியளிக்கின்றது(32) போரிட்ட வீரர்களின் உடலில் வேல் பாய்ந்ததால் அவர்களது குடல் சரிந்தது. அவ்வாறு சரிந்து சிந்திய வீரர்களின் குடல்களை வாயால் கவ்வி குறுநரிகள் இழுத்தன. அத்தோற்றம் தூணிலே சங்கிலியால் கட்டப்பட்ட வேட்டை நாய் சங்கிலியை இழுத்ததைப் போன்று விளங்கியது(34)\nஆளும், ஆளும் ஓடிப்போய்த் தாக்கிப் போரிட்டு ஆயுதங்களை வீசுவதால் இரத்தம் நிலத்தில் சொரிகின்றது. இக்காட்சி கார்த்திகை விழாவில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகளைப் போன்று காட்சியளித்தன(17). போர்க்களக் காட்சியைக் கூறும்போதுகூட மக்களின் பண்பாட்டுக் கூறுகளை ஒப்பிட்டுக் கூறியிருப்பது போற்றுதற்குரியதாகும்.\nபோர்க்களததில் வீரர்களைக் குதிரைகள் உதைக்கின்றன. அதனால் பகைவரின் குடைகள் எல்லாம் கீழ் மேல் ஆகி கீழே விழுகின்றன.ட இக்காட்சி பசுக்களால் உதைக்ப்பட்ட காளாம்பியைப் போல் விளங்கின(36). போர்க்களததில் காலாட்படை வீரர்களிடையே வாட்போர் தீவிரமாக நடைபெற்றது. அதில் வீரர்களது கைகள் வாளால் துண்டிக்கப்பட்டு வீழ்ந்தன. அவ்வாறு துண்டிக்கப்பட்டு வீழ்ந்த கைகளை ஆண் பருந்துகள் தம் வாயில் கவ்விக் கொண்டு வானத்தில் பறந்து சென்றன. அவ்வாறு சென்ற காட்சி கருடன் ஐந்து தலைகளை உடைய பாம்பினை வாயில் கவ்விக் கொண்டு வானததில் பறப்பதைப் போன்று தோன்றின(26).\nயானைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சிகள்\nகுதரைப் படைகள் யானைப் படைகள் மீது மோதிப் போரிட்டன. யானைகளும் அஞ்சாது குதிரைகளை எதிர்த்தன. இவ்வாறு குதிரைகள் பாய்ந்தது.மலையில் பாயும் பெரிய வேங்கைப் புலிகளைப் போல ஒத்து விளங்கின(15). வீரர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த வேலினை யானைகளின் கொம்பிடையே வீசி எறிகின்றனர்.அது யானைகளின் முகத்தில் ஆழமாகப் பதிக்ன்றது. இதனால் யானைகள் எல்லாம் நடை தளரப் பெற்று மூன்று கொம்புகளையுடைய யானைகள் போன்று விளங்கின(19).\nவீரர்கள் வெண்கொற்றக் குடைகளையும், யானையின் துதிக்கைகளையும் வெட்டி வீழ்த்துகின்றனர். வெட்டுண்ட யானையின் கைகள் வெண்கொற்றக் குடையின் அருகில் கிடந்தன. அத்தோற்றம் சந்திரனைத் தீண்டும் பாம்பினைப் பொன்று விளங்கியது(22). வீரர்கள் ஆயுதங்களை எடுத்து வீசினர். அதனால் யானைகளின் நெற்றி பிளந்து குருதி பெருகியது. அக்குருதி வெள்ளத்தில் யானைகளின் உடல்கள் மூழ்கின. அத்தோற்றம் வானத்தில் சேர்ந்த கரிய மேகத்தைப் போல் காட்சியளித்தது(23) மேலும் வீரர்களால் குத்தப்பட்டுக் கால்கள் தளர்ச்சியடைந்து யானைகள் விழுந்து கிடப்பது பெரிய நிலமடந்தை கூறும் உபதேசத்தை அவை கேட்பதைப் போல்விள்ங்கியது. இதனை,\n‘‘கால்நிலம் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து\nமாநிலம் கூறும் முறைகேட்பு போன்றவையே’’(41)\nபோர்க்களத்தின் சிறப்பு, போரின் கொடுமை, நாற்படைகளின் போர்நிலை ஆகியவையும் நன்கு விளக்கப்படுகின்றன. நச்சினார்க்கினியர் இந்நூலை மேற்கோள் காட்டியுள்ளார். யானையின் துதிக்கை வெட்டுண்டு, இரத்தம் கொட்டுகிறது. இரத்தம் கொட்டுவது பையிலிருந்���ு(துதிக்கை)பவளம்(சிவப்பு) கொட்டியது போல இருந்தது என்பதை,\nபவளம் சொரிதரு பைபோல் திவள்ஒளிய\nஎன்ற பாடலில் பொய்கையார் எடுத்துரைக்கின்றார். களவழி நாற்பதில்,\n‘‘ஊணில் சுறபிறழ்வ போன்ற புனல்நாடன்\n‘‘தீவாய்க் குருதி இழிதலால் செந்தலைப்\nபூவலம் குன்றம் புயற்கேற்ற போன்றவே’’ (12)\n‘‘பவளஞ் சொரிதரு பைபோல் திவள்ஒளிய\nஒண்செங் குருதி உமிழும்’’ (14)\nஎன உவமைகள் வாயிலாகவே ஆசிரியர் போர்க்களக் காட்சியை விளக்குவது குறிப்பிடத்தக்கது.\nகளவழி நாற்பதில் காட்டப்படும் போர்க்களக் காட்சியானது, மகாபாரதப் போரினைப் பார்க்க இயலாத திருதராட்டிரனுக்குச் சஞ்சயன் போர்க்களததில் நடந்த நிகழ்புகளைக் கூறியதைப் போன்று அமைந்துள்ளது ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது. போர்க்களக் காட்சியைச் சுட்டிக்காட்டிப் போரின் கொடுமையை இவ்வுலகத்தாருக்கு உணர்த்திய போரிலா உலகம் படைக்கவும், சமாதான சகவாழ்வு வாழவும் விரும்பும் புலவரின் உள்ளக்கிடக்கையைப் புலப்படுத்துவதாகக் களவழி நாற்பது அமைந்துள்ளது.\nஅதைப் போன்று இல்லற வாழ்வில் கணவன் மனைவி இருவரும் ஒத்த அன்புடையோராய் மகிழ்வுடன் வாழ்க்கை நடத்துதல் வேண்டும் என்பதையும் கார்நாற்பது ஆசிரியர் நூலின் உள்ளீடாக மொழிந்துள்ளனர். அக வாழ்வும் புறவாழ்வும் அமைதியாகவும், இனிமையாகவும் அமைந்தால் உலகம் இன்புறும் என்ற உலகியல் வாழ்க்கைத் தத்துவத்தை இப்புலவர்கள் தமது பாடல்களின் வழி உணர்த்தியுள்ளமை, எக்காலத்திற்கும் பொருந்தும். வாழ்வியல் உண்மையாக விளங்குகின்றது எனலாம். குடும்பத்தில் அமைதி நிலவி குடும்பம் சிறப்படைந்தால் மட்டுமே உலகத்தில் வளம்பெருகி அமைதி நிலவும். செம்மொழிப் புலவோர் மொழைியும் வாழ்க்கை உண்மைகளை உணர்ந்து இல்லறத்திலும், உலகிலும் வளம் பல சிறக்க வாழ்வோம். வளம் பெறுவோம்.\nSeries Navigation நிலா மற்றும்..கனவு\nபல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி\nஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்\nஅன்னா ஹசாரே -ஒரு பார்வை\nதிண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011\nபுதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்\nபேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….\nகதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nநாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா\nமத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)\nபிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்\nபுவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்\nகுமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு\nபரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி\nஅவன் …அவள் ..அது ..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)\nஜென் ஒரு புரிதல் பகுதி 9\nசித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்\nமுன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்\nஅசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nபல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி\nஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்\nஅன்னா ஹசாரே -ஒரு பார்வை\nதிண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011\nபுதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்\nபேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….\nகதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nநாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா\nமத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)\nபிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்\nபுவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்\nகுமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு\nபரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி\nஅவன் …அவள் ..அது ..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)\nஜென் ஒரு புரிதல் பகுதி 9\nசித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்\nமுன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்\nஅசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-seenivasan-expressed-his-regret-q59rcn", "date_download": "2021-05-13T13:16:44Z", "digest": "sha1:APAH4GW3EWPTCAJHOCOJAIEXDTELNH3V", "length": 12290, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'அந்த சிறுவன் எனக்கு பேரன் மாதிரி'..! செருப்பை கழட்ட சொன்னதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர்..! | minister seenivasan expressed his regret", "raw_content": "\n'அந்த சிறுவன் எனக்கு பேரன் மாதிரி'.. செருப்பை கழட்ட சொன்னதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர்..\nபெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் சிறுவனை அழைத்ததாகவும், அந்த சிறுவன் தனக்கு பேரன் மாதிரி என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். தனது செயலில் எந்தவித உள்நோக்கமும் இல்லை எனவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.\nநீலகிரி மாவட்டத்தில் இருக்கும் முதுமலையில் யானைகள் நல்வாழ்வு முகாம் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலையில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், கட்சியினர் என ஏராளமானோர் வந்திருந்தனர்.\nஅப்போது அமைச்சர் சீனிவாசனின் கால் செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து செருப்பை கழட்ட சொல்லியிருக்கிறார். \"டேய் வாடா.. செருப்பை கழட்டுடா\" என அமைச்சர் சிறுவனை அனைவர் முன்னிலையிலும் அழைத்தார். சிறுவனும் செருப்பை அமைச்சரின் காலில் இருந்து கழட்டியிர���க்கிறான். இதை அங்கிருந்த ஊடகங்கள் அனைத்தும் பதிவு செய்தன. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி அனைவரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.\nஇந்தநிலையில் தனது செயலுக்கு அமைச்சர் தற்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார். பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் சிறுவனை அழைத்ததாகவும், அந்த சிறுவன் தனக்கு பேரன் மாதிரி என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். தனது செயலில் எந்தவித உள்நோக்கமும் இல்லை எனவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.\n சிறுவனை அழைத்து தனது காலனியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..\nஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்.. யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்.. துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள்..\nமுதல் ஆளாக சீமானுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்.. தந்தையின் இறப்பு செய்தி வேதனையளிப்பதாக இரங்கல்.\nஉங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி.. மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய பத்மபிரியா\nநாளை ஆக்சிஜன் வந்தவுடன் அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றப்படும். மா. சுப்ரமணியன்.\nபேருந்துவழித்தடங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் விரைவில் சலோ ஆப் செயலி.. போக்குவரத்து துறை அமைச்சர்.\nகொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதியுடன் பேருந்து... அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி சரவெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள���..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதோற்றாலும் அசராத எடப்பாடி பழனிசாமி... மோடியின் திட்டம் கைகொடுக்குமா..\n'பிகில்' பட நடிகருக்கு கொரோனா... மருத்துவ மனையில் அனுமதி..\nஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்.. யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்.. துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/price-in-sikar", "date_download": "2021-05-13T12:34:22Z", "digest": "sha1:D2W5MH3TOQD4XMKDPJ62KRS636EJ6DCU", "length": 17560, "nlines": 350, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்டு இண்டோவர் 2021 சிகர் விலை: இண்டோவர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இண்டோவர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇண்டோவர்road price சிகர் ஒன\nசிகர் சாலை விலைக்கு போர்டு இண்டோவர்\nthis மாடல் has டீசல் வகைகள் only\nடைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சிகர் : Rs.35,77,873*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)\non-road விலை in சிகர் : Rs.40,28,396*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)Rs.40.28 லட்சம்*\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்) மேல் விற்பனை\non-road விலை in சிகர் : Rs.42,41,241*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்)மேல் விற்பனைRs.42.41 லட்சம்*\nஸ்போர்ட் பதிப்பு(டீசல்) (top model)\non-road விலை in சிகர் : Rs.43,18,102*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட் பதிப்பு(டீசல்)(top model)Rs.43.18 லட்சம்*\nபோர்டு இண்டோவர் விலை சிகர் ஆரம்பிப்பது Rs. 29.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இண்டோவர் ஸ்போர்ட் பதிப்பு உடன் விலை Rs. 36.25 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு இண்டோவர் ஷோரூம் சிகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் எம்ஜி gloster விலை சிகர் Rs. 29.98 லட்சம் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை சிகர் தொடங்கி Rs. 30.34 லட்சம்.தொடங்கி\nஇண்டோவர் ஸ்போர்ட் பதிப்பு Rs. 43.18 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Rs. 42.41 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Rs. 35.77 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Rs. 40.28 லட்சம்*\nஇண்டோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசிகர் இல் gloster இன் விலை\n��ிகர் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nசிகர் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nசிகர் இல் தார் இன் விலை\nசிகர் இல் காம்பஸ் இன் விலை\nசிகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 3,116 1\nடீசல் மேனுவல் Rs. 6,816 2\nடீசல் மேனுவல் Rs. 7,328 3\nடீசல் மேனுவல் Rs. 8,201 4\nடீசல் மேனுவல் Rs. 6,117 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா இண்டோவர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இண்டோவர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசிகர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nஜெய்ப்பூர் சாலை சிகர் 332001\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nWill come back போர்டு இண்டோவர் 3.2Ltr என்ஜின் again\n இல் Does போர்டு இண்டோவர் sport comes\nபோர்டு இண்டோவர் டைட்டானியம் or டைட்டானியம் Plus me kya difference hai\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இண்டோவர் இன் விலை\nகுச்சமேன் சிட்டி Rs. 35.25 - 43.18 லட்சம்\nஜொன்ஞ்ஹூனு Rs. 35.25 - 43.18 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 35.71 - 43.09 லட்சம்\nநார்னுல் Rs. 34.18 - 41.87 லட்சம்\nஅஜ்மீர் Rs. 35.77 - 43.18 லட்சம்\nநகாகுர் Rs. 35.25 - 43.18 லட்சம்\nஅல்வார் Rs. 35.77 - 43.18 லட்சம்\nமிர்டா சிட்டி Rs. 35.25 - 43.18 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/2021/05/4.html", "date_download": "2021-05-13T12:58:04Z", "digest": "sha1:NLZ6VZOHWOYDP4DJGXH36VIQIMXYI65J", "length": 15661, "nlines": 234, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "நீட் தேர்வு 4 மாதம் ஒத்திவைப்பு இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பணி - KALVI TAMILNADU", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nHome PAPER NEWS நீட் தேர்வு 4 மாதம் ஒத்திவைப்பு இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பணி\nநீட் தேர்வு 4 மாதம் ஒத்திவைப்பு இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பணி\nபுதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு அதிகளவில் மருத்துவர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், முதுகலை நீட் தேர்வை 4 மாதத்திற்கு ஒத்தி வைப்பது மற்றும் எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்துவது என பல்வேறு முக்கிய முடிவுகளை பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nகொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் படுக்கை, மருத்துவ கருவிகள் பற்றாக்குறை நிலவும் நிலையில், சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள், நர்ஸ்கள் ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் உழைப்பதால் நோய் தொற்றுக்கு ஆளாவதுடன், மன நெருக்கடியாலும் அவதிப்படுகின்றனர்.\nதொடர் கொரோனா பணியால் மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே, கொரோனா பணியில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது.\nஇதுதொடர்பாக பிரதமர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\n* தகுதியான வாய்ந்த மருத்துவர்கள் அதிகளவில் கொரோனா பணியில் ஈடுபடுத்த ஏதுவாக முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை முதுகலை நீட் தேர்வுகள் நடைபெறாது.\n* எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களையும் கொரோனா பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கப்படுகிறது. இவர்கள், லேசான தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு தொலைத்தொடர்பு வாயிலாக ஆலோசனை வழங்குவது அல்லது கொரோனா நோயாளிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தலாம்.\n* பயிற்சி மருத்துவர்களை, பயிற்சியாளர்களின் கண்காணிப்பின் கீழ் கொரோனா பணியில் ஈடுபடுத்தலாம். இதன் மூலம் மருத்துவர்களின் பணிச்சுமை குறையும்.\n* பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ நர்சிங் படித்த செவிலியர்களை அவர்களது மூத்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் முழு நேர கொரோனா பணியில் ஈடுபட அனுமதிக்கலாம்.\n* மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களை தடுப்பூசி போடும் பணியிலும் ஈடுபடுத்தலாம்.\n* இவ்வாறு கொரோனா தடுப்பு பணியில் 100 நாட்கள் பணியாற்றுபவர்களுக்கு மத்திய அரசின் நிரந்தர பணி வாய்ப்பின் போது முன்னுரிமை அளிக்கப்படும். மேலும��� பிரதமரின் கொரோனா தேசிய சேவை சான்றிதழும் வழங்கப்படும்.\n* இப்பணியில் ஈடுபடுவர்களுக்கு கொரோனா போரில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கான காப்பீடு பாதுகாப்பும் தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n* நைட்ரஜன் ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி\nகொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, சில நைட்ரஜன் உற்பத்தி ஆலைகளை ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதுவரை 14 நைட்ரஜன் ஆலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை ஆக்சிஜன் ஆலைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. அத்துடன், மேலும் 37 நைட்ரஜன் ஆலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், நைட்ரஜன் ஆலைகளை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றுவது குறித்தும், ஆக்சிஜன் உற்பத்தி செய்து, வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.\n* ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பேச்சு\nபிரதமர் மோடியுடன், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் தொலைப்பேசியில் நேற்று பேசினார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவும் கொரோனா நிலவரம் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.\n2ம் அலைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் உடனடியாக உதவியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச��சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/blog-post_383.html", "date_download": "2021-05-13T11:54:59Z", "digest": "sha1:3GSCIZMWGNPM6VCHFIHQMDHRFLYIYSS7", "length": 6256, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜார்ஜியா ரசிகர்களுக்காக விஜய் செய்த விஷயம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / ஜார்ஜியா ரசிகர்களுக்காக விஜய் செய்த விஷயம்\nஜார்ஜியா ரசிகர்களுக்காக விஜய் செய்த விஷயம்\nஇலக்கியா ஏப்ரல் 26, 2021 0\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்\nகடந்த 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து விட்டு விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் அன்று இரவே ஜார்ஜியா சென்றனர் என்றும் அதன் பின்னர் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ஜார்ஜியா படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்று சமீபத்தில் தகவல் வந்த நிலையில் இன்றுடன் ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இன்று படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜார்ஜியா ரசிகர்களுக்கு விஜய் தனது கைப்பட கையெழுத்திட்டு புகைப்படங்கள் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன\nஇந்த புகைப்படங்களை பெற்ற ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் அந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. ‘பிரியமுடன் விஜய்’ என்ற விஜய்யின் கையெழுத்துடன் கூடிய இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் பார்த்து கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/12/adikuthu-kuliru-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-05-13T12:02:59Z", "digest": "sha1:7DXKXEC254SEZLCYG5PI6TBA4M2W4Q46", "length": 7571, "nlines": 201, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Adikuthu Kuliru Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nபெண்: வா கட்டபொம்மன் பேரா\nஆண்: அது சரி அது சரி\nபெண்: வா கட்டபொம்மன் பேரா\nபெண்: சுகமான கட்டில் நாடகம்\nஆண்: நீயும் நானும் ஆடலாம்\nபெண்: உன்னை பார்த்து நான்\nஆண்: அது சரி அது சரி\nஆண்: அது ரொம்ப சரி\nபெண்: உன்னை பார்த்து நான்\nஆண்: கொம்பை போல என்\nஆண்: கட்டி தங்க மேனி\nகட்டில் பக்கம் வா நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/05/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-05-13T12:33:40Z", "digest": "sha1:CT7YDEX6P5CTQYPFJFHLP7RO5Z76G5LK", "length": 8581, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "முள்ளியவளை காட்டில் தகனம் செய்யப்பட்ட சடலங்கள்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் முள்ளியவளை காட்டில் தகனம் செய்யப்பட்ட சடலங்கள்\nமுள்ளியவளை காட்டில் தகனம் செய்யப்பட்ட சடலங்கள்\nகேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த முதியவர்கள் இருவரது சடலங்களும் பொலிஸார் முன்னிலையில் முள்ளியவளை காட்டில் தகனம் செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு – ஜெயசிங்கபுரத்தை சேர்ந்த யாசகர்களான இரு முதியவர்களும் கொரோனா நோத் தொற்று உள்ளதான சந்தேகத்தில் வடக்கிற்கு அழைத்துவரப்பட்டு கேப்பாபிலவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.\nஇருவரது உடல்களையும் முல்லைத்தீவில் தகனம் செய்ய முற்பட்ட போது கிராம மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டு, பின்னர் நேற்றைய தினம் (02/05) இரவு முள்ளியவளை காட்ட்டுப்பகுதியில் இருவரது உடல்களையும் தகனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article705 ஆக உயர்ந்தது கொரோன நோயாளர் எண்ணிக்கை\nNext articleபிரிட்டன் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள பிரதாபனின் மரணம்\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/06/05/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:30:27Z", "digest": "sha1:HT4HAJOGJYAW6V55FSSLXJMKDDXNHKPO", "length": 8498, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை – தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை – தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது:\nவேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை – தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது:\nபொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதிவிசேட வர்தமானி அறிவித்தல் மூலமாக இந்த ஒழுக்கக் கோவை வெளியிடப்பட்டுள்ளது.\nபொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் காலப்பகுதி வரை இந்த ஒழுக்கக் கோவை வலுவுடையதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையாளர்கள் மூவரும் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleதிங்கள் (08/06) முதல் வழமைக்கு திருப்புகிறது இலங்கை தொடரூந்து சேவை\nNext articleபொஷன் தினத்தில் வெளியான பிரதமரின் இன, மத வெறி உரை:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/90446-", "date_download": "2021-05-13T11:20:52Z", "digest": "sha1:HVP4KOEBGHQGNJCGA22QYMWDGCJABPJQ", "length": 25770, "nlines": 252, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 07 January 2014 - வழக்குகளில் வெற்றி பெற... நீதி தேவதை வழிபாடு! | pooja, neethi devathai vazhipadu - Vikatan", "raw_content": "\n'பௌர்ணமி வெளிச்சம்... பாட்டி சொன்ன கதைகள்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவழக்குகளில் வெற்றி பெற... நீதி தேவதை வழிபாடு\nமுப்பெரும் தேவியராய்... கோட்டை மாரியம்மன்\nவரதரின் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nவிடை சொல்லும் வேதங்கள்: 20\nவிதைக்குள் விருட்சம் - 5\nதிருவிளக்கு பூஜை - 129\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 18\nஹலோ விகடன் - அருளோசை\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nவழக்குகளில் வெற்றி பெற... நீதி தேவதை வழிபாடு\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-20 கே.குமார சிவாச்சாரியார்\nசொத்துப் பிரச்னை, நிலத் தகராறு, அவதூறு, விவாகரத்து உட்பட பல்வேறு பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் தேடி ஆயிரமாயிரம் வழக்குகள் வழக்கமாகிவிட்ட காலம் இது.\n'தோலா வழக்கு மீளாத் துயரைத் தரும்’ என்பது முன்னோரின் சொல் வழக்கு. ஒரு சில குடும்பங்களில் வழக்கறிஞர்களுக்கும், வழக்கு தொடர்பான செலவினங்களுக்குமே ஒரு தொகையை மாதாந்திரச் செலவுப் பட்டியலில் சேர்க்க வேண்டிய நிலைமை\nஇப்படி, வழக்குகளில் சிக்கி அல்லல்படும் கிரகநிலைகள் என்னென்ன வீண் வழக்குகளில் இருந்து விடுபடவும், நியாயமான வழியில் நீதி நமக்குச் சாதகமாகவும் வழி என்ன வீண் வழக்குகளில் இருந்து விடுபடவும், நியாயமான வழியில் நீதி நமக்குச் சாதகமாகவும் வழி என்ன இவை குறித்து விளக்கமாக அறிவோமா\n• ஜாதகத்தில் 2-ஆம் வீட்டுக்கு உடையவன் குரு, புதன், சுக்ரனோடு ஒன்றுசேர்ந்து 6,8,12-ம் இடங்களில் இருந்தால், பொருள் மற்றும் பணத் தொகை குறித்த வழக்குகள் வரும்.\n• 6, 8, 12-ம் வீட்டுக்கு உடையவர்கள் 10-ல் இருந்தால் வம்பு- வழக்குகளில் சிக்க நேரிடும்.\nராகுவும், சூரியனும் 7-ம் இடத்தில் கூடியிருந்தால், பெண்கள் வழியாகத் தீராத வழக்குகள் ஏற்படலாம். சந்திரனோடு ராகுவோ கேதுவோ கூடியிருக்கையில், பாவக் கிரகங்களின் பார்வையும் நிலைத்தால், பெரும் செல்வம் சேர்ந்து, வழக்குகளால் விரயமாகும் நிலை ஏற்படும். லக்னத்தில் பாவர் ஒருவர் அமர்ந்து, லக்னாதிபதி பலம் குறைவாக இருந்தால், வழக்குகளால் உடல் நலிவும் தேவையில்லாத மனக்கவலையும் உருவாகும்.\n• 3-ம் வீட்டுக்கு உடைய கிரகம் பலமில்லாமல் போய்விட்டால், அந்தக் கிரகத்தின் தசை நடக்கும் காலத்தில், உடன்பிறந்தோருடன் சொத்து விஷயமாக பிரச்னைகளும் பிரிவுகளும் ஏற்படும். அதேபோல், 4-ம் வீட்டுக்குடையவன் பலவீனமாகி அவரது தசை நடக்கும் காலங்களில், சகோதரர்களுடன் சொத்துப் பிரச்னை, அதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அலைச்சலும் வீண் செலவுகளும் ��ரும்.\n• 6-ம் வீட்டுக்கு உடையவன் பலவீனமடைந்து அவரது தசை நடக்கும்போது... அரசியல்வாதிகள், பகைவர்கள் மற்றும் முகம் தெரியாதவர்கள் மூலம் வீடு-வாகனம் ஆகியவற்றை வழக்குகளால் பறிகொடுக்கும் நிலை ஏற்படும்.\n• 10-ம் வீட்டுக்கு உரியவன் பலவீனமாகி தீய இடத்தில் இருப்பார் எனில், அவரது தசை நடக்கின்ற காலகட்டங்களில் அண்டை வீட்டாருடன் இடப் பிரச்னை, எல்லைப் பிரச்னை ஏற்படும். வழக்குகளுக்கு ஆளாகி சில இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம்.\n• 12-ம் வீட்டுக்குடையவன் பலவீனமாகி அவரது தசை நடக்கின்ற காலத்தில், வழக்குகளுக்கு பயந்து வெளிதேசத்துக்குச் செல்ல நேரிடும். அதன் பலனாக வழக்கு எதிரிகளுக்குச் சாதகமாகவும், சொத்துக்கள் பறிபோகவும் வாய்ப்பு உண்டு.\n• 9-ம் வீட்டோன் பன்னிரண்டில் அமர்ந்து, 12-ம் வீட்டோன் பலம் குறைவாகி, 2-ம் வீட்டிலும் 3-ம் வீட்டிலும் பாவர் இருந்தால், ஜாதகர் வழக்குகளுக்கு ஆட்பட்டு கடன்பட்டு அதை நடத்திச் செல்லும் சூழல் உருவாகும்.\n• 2-ம் வீட்டுக்கு உடையவன் பலவீனமாகி, அந்தக் கிரகத்தின் தசை நடக்கும் காலங்களில் தேவையற்ற வழக்குகளால் மனக்கிலேசம் வந்து சேரலாம்.\n• லக்னாதிபதி பலவீனமடைந்து அவரது தசை நடக்கும் காலங்களில் தேவையில்லாத வழக்குகளால் மனநிம்மதி கெடும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். குருதசை கேது புத்தி நடக்கும் காலத்தில், சுகமான வாழ்க்கையில் திளைத்திருக்கும் வேளையில், திடீர் வழக்கு வந்து சேரலாம்.\n• 9-ம் வீட்டோன் 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து பாவக் கிரகங்கள் பார்த்தால்... அந்த ஜாதகர்களுக்கு வழக்குகளுக்குச் செலவழிக்க பண நெருக்கடி ஏற்படும். எதிரிகளிடம் இருந்து தனது சொத்தைக் காப்பாற்ற, வேறு சொத்தில் சிறு பகுதியை விற்று வழக்காட வேண்டியது வரும்.\nசில ஜாதகர்களுக்கு விசேஷமான கிரக அமைப்புகள் இருப்பது உண்டு. இவர்கள் வழக்குகளை நடத்துவதிலும் அதிர்ஷ்டங்களைப் பெற்றிருப்பார்கள். 6-ம் வீட்டுக்கு உடையவன் பலமாக இருக்க சுபக் கிரகங்களின் பார்வை பெற்று, 9-ம் வீட்டில் சேர்ந்து, 9-ம் வீட்டோனது பார்வையைப் பெற்றால்... இந்த ஜாதகர்களின் எதிரிகள், அவர்கள் உருவாக்கும் பொய்சாட்சிகளாலேயே வழக்கில் தோல்வியைச் சந்திப்பார்கள். அவர்களிடம் பணம் பெற்று, மற்ற வழக்குகளை நடத்தும் அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வாய்க்கும்.\n���ராஹமிஹிரர், யவனர், பட்டோத்பலர் முதலானோர், தங்களுடைய ஜோதிட நூல்களில் மனிதனை வாட்டும் வழக்குகள் குறித்து நேரடியாகக் குறிப்பிடாமல், அவற்றால் கௌரவ பங்கம் ஏற்படும் என்று கோடிட்டுக் காட்டி உள்ளார்கள். வழக்குகளை எளிதில் எதிர்கொண்டு, நியாயம் பெறுவதற்கு வழிபாடுகள் பக்கபலமாக அமையும். அவற்றில் ஒன்று நீதி தேவதை என்று போற்றப்படும் அஸ்வாரூடா தேவி வழிபாடு.\nவழக்கறிஞர்கள், நீதித் துறையில் பணி செய்பவர்கள், வழக்குகளில் தீர்ப்பளிக்க முடியாமல் தவிக்கும் நீதிமான்கள் ஆகியோரும் நீதி தேவதையான அஸ்வாரூடா தேவியை வழிபடுவதால் தொழிலில் சிறந்து விளங்க முடியும். ஆனால், தவறான வழியில் நீதி தேடும் நபர்கள், இதில் பலன்பெற முடியாது.\nகுதிரையை அஸ்வம் என்பார்கள். அந்த அஸ்வத்தின் மீது விருப்பத்துடன் ஏறிச் செல்லும் தேவியே அஸ்வ ஆரூடா எனப்படுகிறாள். லலிதா சகஸ்ரநாமத்தில் 25-வது நாமாவளியில் 'அச்வாரூடா திஷ்டி தாஸ்வ கோடி கோடி பிராங்ருதாயை நம:’ என்று, இந்த தேவியானவள், ஆவரண பீடத்தில் உபதேவியாக வழிபடப்படுகிறாள்.\nவாழ்வில் எந்த இடத்துக்குச் சென்றாலும் நீதி கிடைக்கவில்லை என்று கஷ்டப்படுபவர்கள், இந்த தேவியை வழிபட்டால் நீதி கிடைக்கும் என்று, 'சித்திவிவாசவிருத்தி’ எனும் தத்துவசார நூலில் சொல்லப்பட்டுள்ளது.\nசாம்ராஜ்ய லக்ஷ்மியின் ரூப தியானத்தில், 'சதுரங்க பலோபேதாம் தனதான்ய சுகேஸ்வரீம் அஸ்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்’ என்ற வரிகள் உண்டு. அரசாங்க அனுகூலம், வழக்கு வெற்றிக்கு இந்த தேவியை வழிபடலாம் என்றும் குறிப்பு உண்டு.\nஇந்த தேவி சிவப்பு நிற ஆடையை உடுத்திக்கொண்டு, பொன் ஆபரணங்களை அணிந்து, கைகளில் வாள்- கேடயத்துடனும் திகழ்வாள். சிவப்பு நிறக் குதிரைக் கூட்டங்களின் குளம்படி ஓசையுடன், செங்குதிரை மேல் அமர்ந்தவாறு மிடுக்கான தோற்றத்துடன் ஓர் அரசியைப் போல் அஸ்வாரூடாவான நீதிதேவதை எழுந்தருள்கிறாள். இந்த அம்பிகையை வழிபடுபவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கும்.\nஓம்பாசேநா பத்தசாத்யாம் ஸ்மரசர விவசாம்\nவேத்ரயஷ்டீம் நிஜகர கமலயனா பரேணா\nததானாம் ரக்தாம் ரக்தாங்க ராகாஸ்மர\nகுஸும யுதாம் அஸ்வ சம்ஸ்தாம் ப்ரசன்னாம்\nதேவீம் பாலேந்து சூடாம் மனசி முனிநுதாம்\nபஞ்சாங்க சுத்தியுடைய திங்கள், வியாழக்கிழமைகளிலும், பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதி, ஜென்ம நட்சத்திர நாட்களிலும் சொத்து அல்லது பொருள் விரயத்துக்கான வழக்குகளைப் பொறுத்து, குறிப்பிட்ட தினங்களிலும் வழிபடலாம்.\nமுதலில் கலச ஸ்தாபனம் செய்து, கிழக்கு முகமாக தேவியை கலசத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும். யாகாக்னி மேடை செய்து கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்தவாறு, ஐவகைப் பழங்கள், எள், புளிச்சாதம் ஆகிய நிவேதனங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். பின்பு நவதானியங்கள், கொள்ளு, சிவப்பு நிற மலர்கள், நவ சமித்துக்கள் சமர்ப்பித்து, பசு நெய்யுடன் தாமரை மலர் சேர்த்து மூலமந்திரம் கூறி யக்ஞம் செய்யலாம்.\nமேலும் சிவன், விஷ்ணு, அம்மன் சந்நிதிகளிலும், விசேஷமாக ஐயனார், முனீஸ்வரன் சந்நிதிகளின் எதிரில் உள்ள குதிரைச் சிலைகளில், முன் செல்லும் பாவனையில் உள்ள காலுக்கு எதிரில் அமர்ந்து தேவியின் மூலமந்திரத்தை ஜபம் செய்தும் வழிபடலாம். 90 நாட்களுக்கு மேல் ஜபம் தொடரக்கூடாது ஒரு நாளுக்கு 108 தடவை ஜபிக்கலாம். (12 தினங்கள் கழிந்ததும், மீண்டும் 90 நாட்கள் வரை ஜபிக்கலாம்.) ஜபம் தொடங்குவதற்கு முன்பாக தகுந்த குருவின் மூலம் உபதேசம் பெற்றுச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஜபம் செய்பவர்கள் முதலில் தியானத்தை ஒருமுறை சொன்ன பிறகு, யந்திர ஸ்தாபனம், சக்தி ஊட்டல் செய்துவிட்டு ஜபம் தொடங்க வேண்டும்.\nஓம் அஸ்வாரூடா: மகா மந்திரஸ்ய: தேவரிஷி: அனுஷ்டுப் சந்த:\nகிரீந்திர சுதா தேவதா (மார்பில் கை வைத்து)\nஆம் - ஹ்ருதயே ஹ்ரீம் - சிரசே. ஹ்ரோம் - சிகா தேஹி - கவசம்\nபரமேஸ்வரீ - நேத்ரம் (கண்களைத் தொட்டு),\n- என்று கூறி பிரதான ஜபத்தைச் செய்ய வேண்டும்.\n'ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி பரமேஸ்வரி ஸ்வாஹா’ இதுவே பிரதான மூலமந்திரமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction4/", "date_download": "2021-05-13T11:26:39Z", "digest": "sha1:ZM3PP2SR4IJ4G4NZXMRBKGY34AUGZ3UM", "length": 3701, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 4 !!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 4 \nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் \nஅஜ்தாவின் குழந்தைகள் எத்தனை பேர்\na. ஆயிரத்தி இருநூற்றி இருபது (அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர். எஸ்றா 2:12)\nb. இரண்டாயிரத்தி முன்நூற்றி இருபது (அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டு பேர். நெகேமியா 7:17)\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 39\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://manithan.com/article/baba-baskar-angry-to-kani-start-music-vijaytv-1618912179", "date_download": "2021-05-13T12:56:34Z", "digest": "sha1:U3HDOXWJR7OAJOYAUE67QAQ7L5PCLMCC", "length": 19403, "nlines": 309, "source_domain": "manithan.com", "title": "என்ன அசிங்கம் ஆகிடும்! ரிவி நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் கனி இடையே வெடித்த வாக்குவாதம்; அதிர்ச்சி ப்ரோமோ - மனிதன்", "raw_content": "\n ரிவி நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் கனி இடையே வெடித்த வாக்குவாதம்; அதிர்ச்சி ப்ரோமோ\nபிரபல விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.\nஅந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று சீசன் 2 நிறைவடைந்து கனி வெற்றிபெற்றார்.\nஇந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே பாபா பாஸ்கருக்கும், கனிக்கும் இடையே ஒரு ஜாலியான சண்டைகள் நடைபெறுவது வழக்கம்.\nகனிக்கு கார குழம்பு என பெயர் வைத்து கலாய்த்து தள்ளுவார். இதனிடையே, குக் வித் கோமாளி பிரபலங்களான, அஷ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷிகிலா, வெங்கடேஷ் பட் மதுரை முத்து ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.\nஅப்போது, வெளியான ப்ரோமோ காட்சியில், கனி பாபா பாஸ்கரை பார்த்து ரொம்ப அசிங்கமாகிடும் போங்க என கூற, பாபா பாஸ்கர் அதற்கு பொங்கியவாறு என்ன அசிங்கம் ஆகிடும்.\nவார்த்தை ரொம்ப தப்பா இருக்கு என பேசுகிறார். அதற்கு குறுக்கே மதுரை முத்து விடுங்க என சொல்ல, உடனே இருய்யா என கத்துகிறார்.\nஇந்த பரபரப்பான ப்ரோமோ காட்சி டிஆர்பிக்காக வெளியிட்டார்களா இல்லை உண்மையில் சலசலப்பா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...\nகுறிப்பிட்ட ப்ரோமோ காணொளியை இங்கே அழுத்தி பார்க்கவும்......\nமகளுடன் மாடர்ன் உடையில் ஷகிலா... புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க\nதீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் சீரியல் நடிகை\nTRPகாக பிரபல ரிவி செய்த செயல்.... மரண பயத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் சென்றாயன் வெளியிட்ட கதறல் காணொளி\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nமார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்\nகொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கையின் கணவர் - ஷாக்கிங் தகவல்\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nஒல்லியாக இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலையா இது- உடல் எடை போட்டு எப்படி உள்ளார் பாருங்க\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nகுக் வித் கோமாளி தீபாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்\n என்னை மன்னிச்சுடுங்க...CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\nவிமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nகாவல் துறை அதிகாரிகளுடன் சூப்பர் சிங்கர் பூவையார் - என்ன செய்துள்ளார் என்று வீடியோவை பாருங்க\nயாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka\nஅல்வாய் கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nதிருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்\nநெடுந்தீவு மேற்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nமீசாலை வடக்கு, Sri Lanka\nகாரைநகர் களபூமி, Sri Lanka\nஉரும்பிராய் தெற்கு, Sri Lanka\nதிரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி\nகோப்பாய் தெற்கு, Sri Lanka\nஇளவாலை சிறுவிளான���, Sri Lanka\nபுலோலி தெற்கு, Sri Lanka\nதிரு சவரிமுத்து விக்டர் ஜோசப்\nதிரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி\nஇணுவில் கிழக்கு, Sri Lanka\nயாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nகொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka\nவறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka\nகொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை\nநெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nயாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/why-is-the-peacock-indias-national-bird", "date_download": "2021-05-13T12:39:52Z", "digest": "sha1:QPKPPGWD5JCNY52JE5LPIFZ2PEDOJE2V", "length": 36110, "nlines": 295, "source_domain": "ta.desiblitz.com", "title": "மயில் இந்தியாவின் தேசிய பறவை ஏன்? | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nஇந்திய பெண்களை அவமதித்ததற்காக அமெரிக்க எழுத்தாளரை வாசகர்கள் அவதூறாகப் பேசினர்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nமணமகன் 'கணித சோதனை' தோல்வியடைந்ததை அடுத்து இந்திய திருமணம் ரத்து செய்யப்பட்டது\nரபீக் பிரதர்ஸ் கார் வாஷிலிருந்து பர்கர் எம்பயர் ஆர்ச்சிக்கு செல்கிறார்\nகுழந்தைகள் கோவிட் அனாதைகளாக ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nசூப்பர் டான்சரில் ஷில்பா ஷெட்டிக்கு பதிலாக மலாக்கா அரோரா\nஆதித்யா சோப்ரா முழு பாலிவுட் துறையையும் தடுப்பூசி போடுகிறார்\nஅலயா எஃப் ஒரு மூக்கு வேலை என்று கருதினார்\nகோவிட் -230,000 நிவாரணத்திற்காக பிரியங்கா சோப்ரா 19 XNUMX திரட்டுகிறார்\nட்��ிட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nகுறைந்த கார்ப் டயட்டில் பயன்படுத்த சிறந்த எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nபாடிபில்டர் வயது 60 வெற்றி மிஸ்டர் பாகிஸ்தான் 2021\nகே-பியூட்டி இந்தியப் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது\nகோவிட் -19 பூட்டுதல்கள் இந்திய செக்ஸ் பொம்மைகளை அதிகரிக்க வழிவகுத்தன\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஉங்கள் ஆவிகளை உயர்த்தும் 12 சிறந்த பாலிவுட் விளையாட்டு பாடல்கள்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடி���்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nகலை மற்றும் கலாச்சாரம் > கலாச்சாரம்\nமயில் இந்தியாவின் தேசிய பறவை ஏன்\nஅற்புதமான மயில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேசிய பறவை. இந்த புகழ்பெற்ற விலங்கைச் சுற்றியுள்ள உண்மைகளையும் புனைகதைகளையும் DESIblitz ஆராய்கிறது.\nஇந்த 'நடனம்' அவர்களின் இயல்பான பிரசங்க சடங்கின் ஒரு பகுதியாகும்.\n1963 ஆம் ஆண்டில், மயில் தனது அதிகாரப்பூர்வ தேசிய பறவையாக இந்தியா அறிவித்தது. ஆனால் இந்திய கலாச்சாரத்தில் மயிலின் இடம் சரியாக என்ன\n1972 இல் இந்திய வனவிலங்கு சட்டத்திற்கு நன்றி, மயில்கள் இந்தியாவில் ஒரு பொதுவான பார்வை.\nஅவர்களில் 100,000 க்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள பூங்காக்கள், நகர்ப்புற தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் பிரத்யேக மயில் சரணாலயங்களில் இவற்றைக் காணலாம்.\nகம்பீரமான உயிரினம் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.\nகாலப்போக்கில், இது இந்து வேதத்தை அலங்கரித்துள்ளது, கலைஞர்களின் கற்பனையையும், உள்ளூர் மற்றும் பார்வையாளர்களையும் கவர்ந்தது.\nமயில், பலருக்கு, கருணை, பிரபுக்கள் மற்றும் அழகு ஆகியவற்றின் மிகவும் விரும்பப்படும் அடையாளமாகும்.\nபுராணக்கதைகள் மற்றும் மத கதைகளில் இது ஒரு சிறந்த ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. இந்த கலாச்சார வரலாறுதான் இந்தியாவின் தேசிய பறவையாக மயிலுக்கு இடத்தைப் பிடித்தது.\nஇந்த பறவையைச் சுற்றியுள்ள பல கட்டுக்கதைகள் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளன. DESIblitz அதன் கலாச்சார மரபுகளை ஆராய்கிறது.\nமயில்கள் அவற்றின் கண்ணீருடன் இனப்பெருக்கம் செய்கின்றன\n2017 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மேஷா சந்திர சர்மா இந்த பறவைகள் இனப்பெருக்கம் செய்ய துணையாக இருக்க வேண்டியதில்லை என்று பகிரங்கமாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\n\"மயிலின் கண்ணீரைக் குடிப்பதன் மூலம் பீஹென் கர்ப்பமாகிறது,\" என்று அவர் கூறினார்.\nலண்டன் இந்தியா பேஷன் வீக் & தேசிய ஆசிய திருமண கண்காட்சி 2016 ஐ நடத்துகிறது\nப்ரான் இந்தியா பேஷன் வீக் & தேசிய ஆசிய திருமண நிகழ்ச்சி 2016 சிறப்பம்சங்கள்\n62 வது தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்கள்\nஅவரது கூற்று ஒரு கட்டுக்கதை தவிர வேறில்லை என்றாலும், அது பிரபலமான ஒன்றாகும். இந்த பறவைகள் மிகவும் தூய்மையானவை என்ற நம்பிக்கையை பல இந்தியர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் சந்ததியை உருவாக்க எந்த உடலுறவிலும் ஈடுபடுவதில்லை.\nமயில் முதன்முதலில் இந்தியாவின் தேசிய பறவை என்று பலர் நம்புகிறார்கள்.\nஇந்த யோசனை இந்து புராணங்களில் உருவாகிறது. பகவான் கிருஷ்ணர் தனது தூய்மை மற்றும் சிற்றின்ப ஆசையிலிருந்து விடுபடுவதற்கான அடையாளமாக தலைமுடியில் ஒரு மயில் இறகு அணிந்துள்ளார்.\nஇருப்பினும், கட்டுக்கதைக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. மயில்கள் மற்ற பறவைகள் செய்வது போலவே இனப்பெருக்கம் செய்கின்றன: உடலுறவு மூலம்.\nமயில்கள் மழையை கணிக்க முடியும்\nஇந்தியாவின் தேசிய பறவை மழையை கணிக்க முடியும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. மழை வருவதற்கு முன்பு அதன் இறகுகளை விரித்து நடனமாடுவதைப் பார்த்ததிலிருந்து இந்த யோசனை வருகிறது.\nதுரதிர்ஷ்டவசமாக, இது வெறும் தற்செயல் நிகழ்வுதான். மயில்கள் அவற்றின் வண்ணமயமான தழும்புகளையும் நடனத்தையும் பரப்புவதற்கான உண்மையான காரணம் ஒரு துணையை ஈர்ப்பதாகும்.\nஇந்த 'நடனம்' அவர்களின் இயல்பான பிரசங்க சடங்கின் ஒரு பகுதியாகும். இனச்சேர்க்கை பொதுவாக வருடாந்திர பருவமழை காலத்துடன் ஒத்துப்போகிறது, அதனால்தான் இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக நடப்பதை மக்கள் அடிக்கடி பார்த்திருக்கிறார்கள்.\nஇந்த பறவைகள் நம்பமுடியாத கவர்ச்சியான மற்றும் விசித்திரமான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவை வானிலை முன்னறிவிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை.\nமற்றவர்களைப் போலல்லாமல், இந்த கட்டுக்கதை உண்மையில் உண்மை. இந்தியாவின் தேசிய பறவைகள் சிறிய பாம்புகளை கொன்று சாப்பிடுவதாக அறியப்படுகிறது.\nமயிலின் சமஸ்கிருத வார்த்தையான 'மயூரா' கூட 'பாம்புகளைக் கொல்வது' என்று சொல்லப்படுகிறது. மயிலின் பண்டைய உருவங்கள் அதை ஒரு புனித பறவை ஒரு பாம்பைக் கொன்றது, இது காலத்தின் சுழற்சியைக் குறிக்க��றது.\nபல பண்டைய இந்து கதைகள் மயில்களை சக்திவாய்ந்த பறவைகளாக சித்தரிக்கின்றன, அவை அரண்மனைகளையும் கோயில்களையும் தீய பாம்புகளை எதிர்த்துப் போராடுகின்றன.\nஇந்த பறவைகள் விஷ பாம்புகளை கூட சாப்பிடுகின்றன. அவர்களின் நேர்த்தியுடன் இருந்தபோதிலும், ஒரு பாம்பு தங்கள் பிரதேசத்தில் படையெடுக்கும் போது அவை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும், மேலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தீவிர நீளத்திற்குச் செல்லும்.\nஅவர்களின் உணவில் பூச்சிகள், புழுக்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் தாவரங்களும் அடங்கும்.\nமயில் இறகுகள் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகின்றன\nஇந்தியாவின் தேசிய பறவையைப் பற்றி மிகவும் ஈர்க்கக்கூடிய விஷயம் அதன் தெளிவான இறகுகள்.\nமயில் இறகுகள் இந்தியாவில் மட்டுமல்ல, சீனா மற்றும் ஜப்பானிலும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக வந்துள்ளன. பல ஆசிய குடும்பங்கள் தங்கள் இறகுகளை தங்கள் வீட்டிற்கு வரவேற்கின்றன.\nமயில் வால் மீது உள்ள கண்கள் ஆபத்து மற்றும் தீமைகளைத் தடுப்பதன் மூலம் வீடுகளைப் பாதுகாக்க உதவும் என்று கருதப்படுகிறது. இந்த காரணத்திற்காக, அவை மிகவும் பிரபலமான அலங்கார மற்றும் ஆன்மீக பொருள்.\nமயில்களை வேட்டையாடுவதும் சாப்பிடுவதும் இந்தியாவில் சட்டவிரோதமானது.\nஇருப்பினும், ஒவ்வொரு கோடையின் முடிவிலும் அவர்கள் இயற்கையாகவே தங்கள் வால் இறகுகளை - அவர்களின் 'ரயில்' என்றும் அழைக்கிறார்கள். இதன் பொருள் பிரகாசமான பச்சை மற்றும் நீல நிற இறகுகளை பறவைகள் தீங்கு செய்யாமல் சேகரித்து விற்கலாம்.\nஇந்தியாவின் தேசிய பறவை நாட்டின் நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரம் முழுவதும் நிலவுகிறது. இந்தியாவில் எல்லோரும் ஒரு மயிலைப் பார்த்திருக்கிறார்கள். இந்த கம்பீரமான பறவையைப் பற்றிய ஒரு புராணக் கதையையும் இந்தியாவில் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தியாவில் மயில்களைச் சுற்றியுள்ள குறியீட்டின் அளவு அவற்றின் இருப்பு எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது.\nஅவர்களின் இனச்சேர்க்கை சடங்குகள், அவற்றின் இறகுகள் மற்றும் உணவுப் பழக்கம் கூட தேசிய விஷயங்களாகும் கட்டுக்கதை மற்றும் புனைவுகள்.\nபொய்யானதாக இருந்தாலும், புனைகதையாக இருந்தாலும், மயில்களின் கதைகள் நாட்டைச் சுற்றி வருகின்றன. இந்த கலாச்சார மரபுதான் இ��்தியாவின் தேசிய பறவையாக அதன் இடத்தை தீர்மானிக்கிறது.\nஆயுஷி ஒரு ஆங்கில இலக்கிய பட்டதாரி மற்றும் வெளியான எழுத்தாளர் ஆவார். கவிதை, இசை, குடும்பம் மற்றும் நல்வாழ்வு: வாழ்க்கையின் சிறிய சந்தோஷங்களைப் பற்றி படிப்பதையும் எழுதுவதையும் அவள் ரசிக்கிறாள். 'சாதாரணத்தில் மகிழ்ச்சியைக் கண்டுபிடி' என்பதே அவரது குறிக்கோள்.\nஹலிமா கதுன் புத்தகங்கள், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் மற்றும் பயணம் பற்றி பேசுகிறார்\nஇந்திய தொண்டு நிறுவனம் 200 ஆண்டுகள் பழமையான கல்லறையை மீட்டெடுக்க மறுதொடக்கம் செய்கிறது\nலண்டன் இந்தியா பேஷன் வீக் & தேசிய ஆசிய திருமண கண்காட்சி 2016 ஐ நடத்துகிறது\nப்ரான் இந்தியா பேஷன் வீக் & தேசிய ஆசிய திருமண நிகழ்ச்சி 2016 சிறப்பம்சங்கள்\n62 வது தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்கள்\nஇங்கிலாந்திற்கான புதிய தேசிய பூட்டுதல் என்றால் என்ன\nநேஷனல் தியேட்டர் அழகான ஃபாரெவர்ஸுக்கு பின்னால் அளிக்கிறது\nIM2 தேசிய சமூக உத்வேகம் விருதுகள் 2015\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nஇந்திய பெண்களை அவமதித்ததற்காக அமெரிக்க எழுத்தாளரை வாசகர்கள் அவதூறாகப் பேசினர்\nஉலகின் மிகப்பெரிய கிரிப்டோ டோக்கன் கலையை அறிமுகப்படுத்த இந்திய கலைஞர்\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nரூபி கவுரின் கவிதைத் தொகுப்புகளின் ஆய்வு\n5 சிறந்த இந்திய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் அற்புதமான வேலை\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n\"நாங்கள் எந்த திசையில் செல்கிறோம் என்பது மக்களுக்குத் தெரியவ���ல்லை.\"\nஆசிய திருமணத் திட்டமிடுபவர்கள் தொற்றுநோய்களின் போது போராட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்\nஉங்களுக்கு பிடித்த பாலிவுட் கதாநாயகி யார்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nசூப்பர் டான்சரில் ஷில்பா ஷெட்டிக்கு பதிலாக மலாக்கா அரோரா\nஆதித்யா சோப்ரா முழு பாலிவுட் துறையையும் தடுப்பூசி போடுகிறார்\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/soldier-from-madurai-died-in-arunachal-pradesh-q2fyr7", "date_download": "2021-05-13T12:05:24Z", "digest": "sha1:EUPRCFYPA23LB75SDI3CBAVLCTFY7SWP", "length": 11828, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "soldier from madurai died in arunachal pradesh", "raw_content": "\nஅருணாச்சலப்பிரதேசத்தில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர்.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்..\nஅருணாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கிறது சோளம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நாகராஜன். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரின் மகன் பாலமுருகன். சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டிருக்கிறார் பாலமுருகன். அதன்படி கடந்த 2010ம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்தார்.\nராணுவத்தில் பொக்லைன் ஓட்டுநராக கடந்த 9 வருடங்களாக பாலமுருகன் பணியாற்றி வந்தார். அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் ராணுவ முகாம் ஒன்றில் வீரர்களுடன் அவர் தங்கியிருந்தார். ராணுவ முகாமினை அந்த இடத்தில இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளனர். அப்போது பாலமுருகன் சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு பாலமுருகனின் உடல் தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅதன்படி விமானம் மூலமாக பெங்களூரு கொண்டுவரப்பட���ட பாலமுருகனின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சோளம்பட்டி கிராமத்திற்கு வந்தது. நாட்டிற்காக சேவை ஆற்ற சென்ற மகன்,பிணமாக வந்தது கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர். மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் பாலமுருகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nரிசல்ட் நேரத்தில் பரபரப்பு... பலகோடி ரூபாய் மரகத லிங்கம் மாயம்... மதுரையில் ’மதுரம்’ செய்த கோல்மால்கள்..\n‘இன்னும் பத்தே நாட்களில் நிலைமை கைமீறி விடும்’... தமிழக அரசுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கை...\nவரலாற்றில் 2வது முறையாக யாருமின்றி மதுரையில் நடந்த முக்கிய நிகழ்வு..\nமதுரையில் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் புகுந்த அந்த 2 பேர்... திமுகவினர் பீதி..\nஇந்த வருடமும் சித்திரை திருவிழா நடக்காதா.. மதுரையை கொந்தளிக்க வைக்கும் இந்து முன்னணி..\nமதுரையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தெருக்களில் இன்றுமுதல் லாக்டவுன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nசென்னையில் அதிர்ச்சி... 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர் கொரோனாவால் உயிரிழப்பு..\nஉச்சம் தொட்ட கொரோனா பாதிப்���ு... 1,05,218 பேரின் உயிர்கள் ஊசலாட்டம்..\nகொரோனாவை கட்டுப்படுத்த இது ஒன்றுதான் தீர்ப்பு.. புதிதாக பதவியேற்றுள்ள அரசுக்கு ராமதாஸ் கொடுக்கும் ஐடியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/athletes-suffering-from-poverty-ask-fund-to-participate-in-international-athlete-meet-nepal/articleshow/82146902.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-05-13T13:27:26Z", "digest": "sha1:KSJUPMTJ2LLY73PTFWDE47URTBHN5GTN", "length": 11206, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "trichy athletes asking money to nepal: போட்டியில் பங்கேற்கச் செல்ல காசில்லை: திருச்சி வீரர்களுக்கு உதவுமா அரசு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபோட்டியில் பங்கேற்கச் செல்ல காசில்லை: திருச்சி வீரர்களுக்கு உதவுமா அரசு\nசர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளப் பயண நிதி உதவி கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விளையாட்டு வீரர்கள் மனு அளித்தனர்.\nபோட்டியில் பங்கேற்கச் செல்ல காசில்லை: திருச்சி வீரர்களுக்கு உதவுமா அரசு\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வலசுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சரவணகுமார். திருச்சி மாவட்டம், வளநாடு கைகாட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.\nசரவணகுமார் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்று நேபாள நாட்டில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும் சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்து கொள்ள உள்ளார்.\nஇதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள தோப்புப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அருண் தேசியளவில் நடைபெற்ற கபடிப் போட்டியில் வெற்றி பெற்று சர்வதேச கபடிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார். வரும் 27ஆம் தேதி நேபாள நாட்டில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.\nதுணிய கட்டுங்க மிஸ்டர் அய்யாக்கண்ணு\nஅருண், மற்றும் சரவணகுமார் இருவரும் பயண உதவித் தொகை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர். அவர்களுடன் மாற்றம் அமைப்பு நிர்வாகிகள் தாமஸ், மணிவேல் ஆகியோர் உடன் சென்றனர்.\nTamil News App: உ���னுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதுணிய கட்டுங்க மிஸ்டர் அய்யாக்கண்ணு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுகடலூர் பாய்லர் விபத்து: முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பு\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு\nகோயம்புத்தூர்ஈசியாக கொரோனாவை சரிசெய்யும் கோவை சித்த மருத்துவ மையம்\nகோயம்புத்தூர்கொரோனா அவலம்: ஊருக்கே சோறுபோடும் கோவை இளைஞர்கள்: ஊருக்கே முன்னுதாரணம்\nதேனிஅடங்காத தேனி ஆட்டோக்கள்: 500 ரூபாயில் அடக்கிய போலீசாரின் ஸ்டிரிக்ட் ஆக்‌ஷன்\nதருமபுரிமணம் வீசாத மலர்கள்; அப்படியா சமாச்சாரம்\nதிருநெல்வேலிகொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்\nசேலம்ரோடு போடும்போது... நெடுஞ்சாலை துறைக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அட்வைஸ்\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/entrance-test-for-postgraduate-law-course-vaiko-protest", "date_download": "2021-05-13T12:18:10Z", "digest": "sha1:AYNE2MTYZQYVEZ362UBEEBRKNRR6M7WB", "length": 7969, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\nமுதுநிலை சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு... வைகோ எதிர்ப்பு....\nமுதுநிலை சட்டப்படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு ‘நீட்’ புகுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள், பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் மருத்துவக் கனவை கானல் நீராக்கிய மத்திய பாஜக அரசு, தற்போது சட்டக்கல்வியிலும் சமூக நீதியை ஒழிக்க முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.“முதுகலை சட்டப்படிப்புக்கு இனிமேல் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும். முதுநிலை சட்டப்படிப்பு எல்.எல்.எம். என்பது இரண்டு ஆண்டு படிப்பாக்கி, ஓராண்டு\nபடிப்பு ரத்து செய்யப்படும்” என்ற அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் அறிவித்து இருக்கிறது.ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் சட்டம் பயின்று, முதுநிலை சட்ட மேற் படிப்பு பயில்வதை முற்றிலுமாக தடை செய்திடும் வகையில் உள்நோக்கத்தோடு இந்திய பார் கவுன்சில் அறிவிப்புகளைச் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nசமூக நீதிக் கோட்பாட்டின் ஆணி வேரையே அறுத்தெறிய துடிக்கும் மத்திய பாஜக அரசின் இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.கல்வித்துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஏகபோக ஆதிக் கம் செலுத்தி வரும் மத்திய பாஜக அரசு, முதுநிலை சட்டப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத் தக்கது அல்ல. எனவே இந்திய பார் கவுன்சில் தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nTags முதுநிலை சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு வைகோ\nஏழு தமிழர்களை விடுதலை செய்க: முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்....\nகொள்ளை அடிப்பதற்கே 3 வேளாண் சட்டங்கள்.... கோவில்பட்டி பிரச்சாரத்தில் அம்பலப்படுத்திய வைகோ....\nஉதவிப் பேராசிரியர் பணியில் சமூக நீதி பறிப்பு... வைகோ கண்டனம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் யோகி சிலை படம் - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2010/06/", "date_download": "2021-05-13T13:53:03Z", "digest": "sha1:3AAX76XHU5OE3EWHDG2YDEQ3P36FIWMI", "length": 123910, "nlines": 516, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: June 2010", "raw_content": "\nசிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்\nஇசை குறித்த இரண்டு கட்டுரைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nS21 – சில குறிப்புகள்\nவ.வே.சு. ஐயர்: ஓர் அறிமுகம்\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடைபெற உதவியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் தன்னார்வலர்கள். கோவை பாரதியார் பல்கலைக்கழகம், PSGR கிருஷ்ணம்மாள் கலைக் கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளிலிருந்து வந்திருந்தனர். மொத்தம் மூன்று குழுக்களாக இவர்கள் இருந்தனர். எல்லாவித எடுபிடி வேலைகளுக்கும் என்று ஒரு குழு. கட்டுரைகள் படைக்கப்படும் 5 அரங்கிலும் உள்ளே இருந்து உதவி செய்ய ஒரு குழு. மேடையில் ஏறி ஒவ்வோர் அமர்வின் தலைவரையும் அறிமுகப்படுத்த ஒரு குழு. (மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது அரங்குகளில் உள்ளே இருந்து உழைத்த குழு.)\nஒவ்வொரு நாள் காலையும் என் முதல் வேலை, அந்த நாள் அன்று ஒவ்வொரு அரங்கிலும் என்னென்ன அமர்வுகள் உள்ளன என்ற பட்டியலை ஒவ்வொரு அரங்குக்குமான தன்னார்வலர்கள் கையில் கொடுப்பது. பின் அந்த அரங்கில் தலைமை தாங்க உள்ளோர் பற்றிய குறிப்புகளைக் கொடுப்பது. சிறப்பு நிகழ்ச்சி என்றால் அது நிகழும்போது அறிவிப்பாளர் என்ன பேசவேண்டும் என்பதை விளக்கமாக வரி வரியாக எழுதிக்கொடுத்து, அவர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, மாற்றங்களைத் தெரிவிப்பது.\nபிற தன்னார்வலர்கள் பங்கேற்போருக்குப் பல விதங்களிலும் உதவி புரிந்தனர். உதவி கேட்போருக்கு உதவி செய்வது, ஏதேனும் ஆவணங்களை நகலெடுக்கக் கேட்டால் செய்துதருவது, பங்கேற்பாளர்களுக்குத் தரவேண்டிய பொருள்களை விநியோகிப்பது என்று பல வேலைகள். இவர்களில் சிலர் சுடுசொல்லால் தாக்கப்பட்டனர். பங்கேற்பவர் ஒருவரது கடுமையான வார்த்தைகளைத் தாளமாட்டாது ஒரு பெண் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.\nமேடையில் பேசிய ஒரு பெண்ணின் குரல், ஏற்ற இறக்கம், உச்சரிப்பின் தன்மை ஆகியவை மிக அருமையாக இருந்தன. இந்த மாணவர்கள் அனைவருமே முழு ஆர்வத்துடன் உழைத்தனர். நாம் சொல்லித் தருவதைச் சட்டெனப் புரிந்துகொண்டு, செயல்படுத்தினர். ஏனோ தானோவென்று நடந்துகொள்ளவில்லை. பொறுப்புடன் செயல்பட்டனர்.\nநம் எதிர்கால மனித வளம் இவர்கள். இவர்களுடன் சேர்ந்து வேலை செய்ததில் எனக்கு முழு மகிழ்ச்சி.\nகையேந்திக் கேட்பது என்பது ஒரு நோய்க்கூறு மனநிலை. அதுவும் அந்தப் பொருளால் தனக்கு ஏதேனும் பயன் உள்ளதா என்பதைப் பற்றி துளியும் புரிந்துகொள்ளாது, வேண்டும், வேண்டும், கொடு, கொடு என்று பறப்பது நோய்க்கூறு மனநிலை. தனக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டார்கள் என்றபின்னும் மேலும் மேலும் கொடுங்கள் (என் மாமனுக்கு ஒண்ணு, என் மச்சானுக்கு ஒண்ணு, என் கூட்டாளிக்கு ஒண்ணு) என்று கையேந்துவதும் நோய்க்கூறு மனநிலைதான். கீழே வைத்துள்ள பொருள்களை உரியவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்வது நோய்க்கூறு மனநிலை. யாரும் இல்லாத நிலையில் பொருளைத் திருடுவது அதீத நோய்க்கூறு மனநிலை.\nகோவை செம்மொழி மாநாட்டில் இவை அனைத்தையும் பார்த்தேன்.\nஇணையக் கண்காட்சியில் நாங்கள் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு கணினிகளில் ஒன்றைக் களவாடி விட்டார்கள். இரவு கண்காட்சி முடிந்து, அடுத்த நாள் காலையில் வண்டியில் கட்டி எடுத்துப்போவதற்குமுன்னதாகவே களவாடிவிட்டார்கள். NHM Writer, NHM Converter அடங்கிய 3,000 சிடிக்களை வைத்திருந்தோம். அதில் 1,000-ஐ விநியோகித்திருந்தோம். காலையில் பார்த்தால் 700-தான் மீதம். சுமார் 1,300 சிடிக்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்துப்போய்விட்டார்கள். அதனை ஆளுக்கு ஒன்றாக கணினி வைத்திருப்போரிடம் சேர்த்தார்கள் என்றால் பயன் கொண்டதாக இருக்கும்.\nதமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் இந்தியத் தமிழர் முதல் வெளிநாட்டுத் தமிழர் வரை, படித்த பேராசிரியர்கள் முதல் பாமர துப்புறவுத் தொழிலாளர் முதல், கையேந்தி கையேந்தி, இலவசமாக அதைக் கொடு, இதைக் கொடு என்று பறக்காவட்டியாகப் பறந்து அலைந்ததைப் பார்க்க வெட்கமாக இருந்தது. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பலர் அடித்துப் பிடித்துக்கொண்டு கிடைத்ததையெல்லாம் சேகரிக்க விரும்பியதன் பலனாக, தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க என்று வைத்திருந்த மாநாட்டுக் கட்டுரைகள், சிடி அடங்கிய பைகளை பாதுகாக்கவேண்டியிருந்தது. இதனால் தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்குக் கடும் கோபம். பெயர்களைப் பரிசீலித்து, கையெழுத்து போட்டு வாங்குங்கள் என்றால், பலர் பொய்க் கையெழுத்துகளைப் போட்டு பைகளைத் திருடிச் சென்றனர்.\nயாரோ புண்ணியவான், Coimbatore என்ற பெயரில் ஒரு Coffee-Table வண்ணப் புத்தகத்தை அச்சிட்டு விநியோகிக்கச் சொல்லிக் கொடுத்திருந்தார். தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்காக சுமார் 450 பிரதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் வந்திருந்தவர்களுக்குக் கொடுக்கும் முன்னால் அங்கும் இங்கும் செல்பவர்கள் உள்ளே நுழைந்து ஆளுக்கு இரண்டு, மூன்று என்று அள்ளிக்கொண்டு சென்றனர். ‘கொங்கு வரலாறு’ என்ற பெயரில் யாரோ அடித்துத் தந்த புத்தகத்துக்கும் இந்தக் கதிதான். தைரியமாக கண் பார்வைக்கு முன்னால் தெனாவட்டாக வந்து அள்ளி எடுத்துச் செல்பவர்கள். அங்கும் இங்கும் ஓரப்பார்வை பார்த்து, சடாரெனக் குனிந்து அள்ளிக்கொண்டு செல்பவர்கள். இரவு யாரும் இல்லாதபோது திருடிச் செல்பவர்கள். பத்திரிகைக்காரர்களுக்கு என்று நான் எடுத்து வைத்திருந்த புத்தகங்களும் மறுநாள் காலை களவாடப்பட்டிருந்தன.\nகொடுக்கப்பட்டிருந்த பைகளில் கண்ட கண்ட பொருள்களையும் வைத்து, முறைகேடாகப் பயன்படுத்தியதில், பை வார் பிய்ந்துபோக, அவற்றை மாற்றித்தாருங்கள் என்று வந்தவர்கள் பலர். எப்படி மாற்றித்தர முடியும் என்று சிறிதேனும் யோசித்தார்களா இது என்ன, விட்கோவில் காசு கொடுத்து வாங்கிய பொருளா, மாற்றித்தர\nஊரில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு நான்கு பைகள், மெமெண்டோக்கள் வேண்டும் என்று சொல்லிவைத்து, அதிகாரம் கொண்டோரிடமிருந்து வாங்கி எடுத்துக்கொண்டுபோன கண்ணியமான பதவிகளில் இருப்போர், பத்திரிகைக்காரர்கள். அழகிரி சொன்னாரு, கனிமொழி சொன்னாங்க, ஸ்டாலின் பெண்டாட்டி கேட்டாங்க என்று 15, 15 பைகளாக வந்து எடுத்துச் சென்ற போலீஸ்காரர்கள்.\nஎண்ணற்ற சால்வைகள், எண்ணற்ற மெமண்டோக்கள் (கண்ணாடிப் பெட்டகத்துக்குள் அடைக்கப்பட்ட, செப்பில் வெள்ளி()யால் அடிக்கப்பட்ட திருவள்ளுவர்கள்) என அனைத்தும் ஆங்காங்கு அவரவர்களால் முடிந்தவரை அள்ளப்பட்டன. வைத்துக்கொண்டு என்ன சாதனை செய்துவிடப் போகிறார்கள் என்று புரியவில்லை.\nசெம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்.\n[இந்த ரகளைகள் அனைத்தையும் நேரில் கண்ட காரணத்தால் ஒரு துண்டு சோவனீர்கூட எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் முடிவாக இருந்து, எனக்குக் கிடைத்தவற்றையெல்லாம் தானம் தந்துவிட்டேன்.]\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nஇன்று தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழா நடந்தது . அப்போது பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி.டேவிதார், இ.ஆ.ப, யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணையை அறிவித்தார். இந்த ஆணை சென்ற வாரம் சனிக்கிழமை அன்று தமிழக முதல்வருடைய கையொப்பத்தைப் பெற்றுள்ளது. அதன் சுருக்கம்:\n1. இனி தமிழக அரசு நிறுவனங்கள், அதன் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவை TAM, TAB மற்றும் பிற பிரத்யேக 8-பிட் குறியீடுகளிலிருந்து 16-பிட் தமிழ் யூனிகோடுக்கு மாற வேண்டும்.\n2. 16 பிட் தமிழ் யூனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக் குறியீடாக இருக்கும்.\n3. எங்கெல்லாம் தமிழ் யூனிகோட் வேலை செய்யவில்லையோ அல்லது பிரச்னைக்குரியதாக உள்ளதோ, அந்த இடங்களில் மட்டும் TACE-16 குறியீடு மட்டுமே ஒரு மாற்றுக் குறியீடாகப் பயன்படுத்தப்படலாம்.\nஆக, இனி தமிழ் யூனிகோட், TACE-16 ஆகிய இரண்டு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகள். அதிலும், TACE-16 என்பதை, தமிழ் யூனிகோட் உடையும் அல்லது பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே பயன்படுத்தலாம்.\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nஇன்று இறுதி நாள். பொதுவாக ‘பின் அறையில்’ இருந்தபடி நிகழ்ச்சிகள் நடக்க உதவிவந்ததால் அரங்கங்களில் நான் அதிகமாகப் பங்கேற்கவில்லை. வாசு அரங்கநாதன் இல்லாத நிலை ஏற்பட்டால் அப்போது அவருடைய இடத்தில் இருந்து பேச்சாளர்களை அறிமுகம் செய்து கலந்துரையாடலில் ஈடுபடுத்தினேன். அவ்வளவுதான். அந்த அமர்வுகளைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.\nதமிழ்க் கணினி ஆராய்ச்சியில் எனக்கு இன்றைக்கு ஆர்வம் அதிகமாக இருப்பது ‘உரையிலிருந்து பேச்சுக்கு’ (Text-to-Speech), கையெழுத்தை உணர்தல் (Handwriting Recognition), சொல் பகுப்பான்கள் (Morphological segmenters) ஆகியவை. தமிழில் இந்தத் துறைகளில் ஆராய்ச்சிகள் ஆரம்பித்து ஓரளவுக்கு முன்னேறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியானது. அத்துடன் ‘உரையிலிருந்து முகபாவனை’ (மதன் கார்கி + அவருடைய குழுவினர்) சுவாரசியம் தரும் ஓர் ஆய்வு. அடுத்த சில ஆண்டுகளில் நான் இவற்றில் ஏதோ ஒரு வழியில் ஈடுபடு��ேன்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெய்வசுந்தரத்தின் கணினி மொழியியல் துறையினர் செய்யும் ஆய்வுகள் மிகவும் ஆசுவாசம் அளிக்கின்றன. அவர்களது முடிவுகளை கணினி வல்லுனர்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். அதேபோல அண்ணா பல்கலைக்கழகம், சென்னை (கிண்டி பொறியியல் கல்லூரி) குழுவினர் செய்யும் வேலைகளும் நிறைவை அளிக்கின்றன. இந்த இரு குழுவினருடனும் சேர்ந்து உறவாடினால் புதிய கருத்துகள் நிறையத் தோன்றும்.\nஉரையிலிருந்து பேச்சுக்குக் கொண்டுவரும் மென்பொருள்களை இணையத்தில் பல இடங்களில் அற்புதமாகப் பயன்படுத்தலாம். பார்வை குறைவு கொண்டோர், வயதானவர்கள், தமிழ் படிக்கத் தெரியாத, ஆனால் புரிந்துகொள்ளக்கூடியவர்கள், நேரப் பற்றாக்குறை உள்ளவர்கள், தமிழ் கற்றுக்கொள்பவர்கள், குழந்தைகள் என்று பலருக்கும் உபயோகமாக இருக்கும்.\nஇன்று அடோபி பி.டி.எஃப் கோப்புகளைப் படிக்கும் ரீடர் மென்பொருள், ஆங்கில உரைகளைத் தானாகப் படிக்கிறது. அதேபோல தமிழ் உரைகளைப் படிக்க வழி வேண்டும். அப்படி ஏற்பட்டால் முழுப் புத்தகங்களை கணினியைப் படிக்கவைத்துக் கேட்கமுடியும்.\nகையெழுத்தை உணர்தல் தேவையில்லை என்றே பலர் நினைக்கலாம். விசைப்பலகை கொண்டு வேகமாக இன்று பலராலும் எழுதிவிட முடிகிறது. ஆனாலும் ஒரு மாநாட்டில் உட்கார்ந்திருக்கும்போதோ, வகுப்பறையிலோ, ஒரு தொழில் சந்திப்பின்போதோ, கையால் எழுதித்தான் குறிப்புகளை எடுத்துக்கொள்கிறோம். மேலும் கைபேசிகள் போன்ற கைக்கருவிகளில் எழுத்தாணி கொண்டு எழுதமுடியும். அப்படி எழுதும் குறிப்புகள் படமாக இல்லாமல், எழுத்தாக உணரப்படவேண்டும். அப்போதுதான் அதிகப் பயன். iphone, ipad போன்ற தொடுதிரைக் கருவிகளில் ஆங்கில மென்பொருள் விசைப்பலகை மேலெழும்பி வரும். அந்தக் கருவிகளில் அவ்வாறே மேலெழும்பும் தமிழ் விசைப்பலகை இருத்தல் வேண்டும். அது தமிழ்99 விசைப்பலகை வடிவில் இருக்கவேண்டுமா அல்லது அதிலிருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கவேண்டுமா என்பது மற்றொரு கேள்வி.\nகணினி மொழியியல் புரிதல் மிகவும் அவசியமானது. பேரா. தெய்வசுந்தரம் இதனை மிக அழகாக விளக்கினார். ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லுக்கு ஐந்து வடிவங்கள்தான் இருக்கும். உதாரணமாக 'go' என்பது, go, went, gone, going, goes என்ற ஐந்து வடிவங்களில்தான் மாற்றம் அடையும். ஆனால் தமிழ��� ஒரு agglutinative மொழி என்பதால் ஒரு வினைச்சொல் கிட்டத்தட்ட 8,000 வடிவங்களாக மாற்றம் பெறும். சுமார் 5,000 வினைமுற்று, சுமார் 3,000 வினையெச்சம். ‘போ’ என்பது போனான், போகிறான், போவான், போனாள், போகிறாள், போவாள், போனார், போகிறார், போய்க்கொண்டிருக்கிறார்களா, போய்விட்டார்கள்... போனாரோ... போன, போகிற, போகும்... என்று பல. ஆங்கிலத்தில் 5,000 வினைச்சொற்கள் கொண்ட சொற்பிழை திருத்தி வேண்டும் என்றால், 5x5,000 = 25,000 வினை வடிவங்களை தரவுத்தளம் ஒன்றில் ஏற்றி, ஒப்பிட்டால் போதும். ஆனால் தமிழில் 5,000 x 8,000 = 40,000,000 - அதாவது 4 கோடி சொற்களை தரவுத்தளத்தில் ஏற்றவேண்டும். இது செயல்படுத்தக்கூடிய காரியமே அல்ல. கணினியால் இயங்கவே முடியாது.\nஎந்த ஒரு கணினிப் பிரச்னைக்கும் மூன்றுவிதமான தீர்வுகள் சாத்தியம். ஒன்று empirical முறை. தரவுத்தளத்தில் அனைத்துச் சொற்களையும் சேர்த்து ஒவ்வொன்றாக ஒப்பிடுவது இந்த முறை. அடுத்த rules based. எந்த விதிகளைக் கொண்டு தமிழ் மொழி வினை வடிவங்களை உருவாக்குகிறது என்பதை நன்கு தெரிந்துகொண்டு, கணினிக்குப் புரியும் வழியில் இந்த விதிகளைத் தருவது. மூன்றாவது முறை neural network முறை. இதில் கணினி, ஒரு புரிதலுடன் தொழிலை ஆரம்பிக்கும். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் தானாக மேற்கொண்டு புரிந்துகொண்டு, தன் அறிவை விசாலப்படுத்திக்கொள்ளும். மொழிமாற்றல் கருவிகளை இவ்வாறுதான் உருவாக்கப் பலர் முனைந்து வருகிறார்கள். மைக்ரோசாஃப்டின் குமரன் தனது பேச்சின்போது இதனை அழகாகக் குறிப்பிட்டார். “ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கும் ஃபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிமாற்ற, ஒரு மில்லியன் வாக்கியங்கள் போதும். ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிமாற்ற குறைந்தது நான்கு மில்லியன் வாக்கியங்களாவது வேண்டும்” என்றார்.\nஅத்துடன் புதிய புதிய வாக்கியங்கள் வரும்போது மேலும் மேலும் தனது மொழிமாற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளும்.\nஇந்தத் துறைகளுடன் சேர்த்து, உரையிலிருந்து முகபாவம் கொண்டுவரும் வீடியோ மென்பொருள் துறையும் முக்கியமானது. ஏற்கெனவே ஆங்கிலத்தில் இதுபோன்ற சிலவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். தமிழில் இதைப்போல வந்தால் பிரமாதமாக இருக்கும். உங்களுக்கான பிரத்யேக செய்தி வாசிப்பாளரை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம��. அவருடைய குரலின் குழைவையும் இனிமையையும் கடுமையையும் நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்குமேல் உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.\nஇவைபற்றி வரும் நாள்களில் மேலும் எழுதுகிறேன்.\nகோவை தமிழ் இணைய மாநாடு 2010\nகோவை நல்ல ஊர். இங்கு மக்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள். செம்மொழி மாநாடு போன்ற விழா நடந்தால் கூட்டம் கூட்டமாக அதனைக் காண வருகிறார்கள்.\nதிமுக நல்ல கட்சி. அதன் தொண்டர்கள், தலைவரின் அறைகூவலைக் கேட்டு, தமிழகம் எங்கிருந்தும் கிளம்பி கோவை வந்துள்ளார்கள். ஒரு நாள் தமாஷா முடிவடைந்ததும் அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் தமிழ் இணைய மாநாடும் நடைபெற ஆரம்பித்துள்ளது.\nஐடி கார்ட், தங்கும் அறை, போக்குவரத்து வசதி, டாய்லட் வசதி என்று பலவற்றிலும் பலருக்குக் குறைகள் உள்ளன. சில குறைகள் களையப்பட்டு, பல குறைகள் மாற்றமே இல்லாமல் அப்படியே தொடர்கின்றன.\nகோபம், வருத்தம் அனைத்தையும் மீறி, பங்கேற்போர் குடும்பத்தோடு வந்து தமிழக அரசின் விருந்தோம்பலை மெச்சுகிறார்கள்.\nஇணையத்தில் - முக்கியமாக ட்விட்டரில் - செம்மொழி மாநாட்டைத் திட்டுகிறார்கள். இணைய மாநாட்டைப் பற்றி பொதுவாக எப்போதுமே யாருக்குமே நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை.\nநீங்கள் தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தீர்கள் என்றால் என்னைச் சந்திக்கலாம். ஓரிரு நிமிடங்கள் நாம் பேசவும் செய்யலாம்.\nபோபால் விஷவாயுக் கசிவு, 26 வருடங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஇதில் அப்போதைய யூனியன் கார்பைட் இந்தியா சேர்மன் கேசுப் மஹீந்திரா முதற்கொண்டு 7 பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.\nஒரு கம்பெனி என்ற அமைப்பில் பங்குதாரர்கள் (Shareholders), இயக்குனர்கள் (Directors), நிர்வாகம் (Management) என்று மூன்று தளங்கள் உள்ளன. பங்குதாரர்கள்தான் பணம் போட்டு நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள். கம்பெனியாக இந்தியாவில் நிறுவப்பட்டால் (கம்பெனீஸ் ஆக்ட்டின்படி), அந்த நிறுவனத்தை வழிநடத்த என்று சில இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள். இயக்குனர்கள் இரண்டுவகை. எக்சிகியூட்டிவ் டைரெக்டர்ஸ் - அதாவது செயல் இயக்குனர்கள். மற்றொருவகை நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள். எக்சிகிய���ட்டிவ் இயக்குனர்கள் தினசரி நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள். மற்ற இயக்குனர்கள் தினம் தினம் நடக்கும் அலுவலக வேலைகளில் எந்தவகையிலும் ஈடுபடாதவர்கள். போர்ட் மீட்டிங் எனப்படும் இயக்குனர் சந்திப்பில் மட்டும் கலந்துகொள்பவர்கள். அடுத்ததாக நிர்வாகத்தினர். மேல்மட்ட நிர்வாகத்தினர்தான் தினம் தினம் கம்பெனியை நடத்துபவர்கள். இவர்களில் ஓரிருவர் இயக்குனர்களாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நிர்வாகத்தினர் இயக்குனர்கள் கிடையாது.\nபிரைவேட் லிமிடெட் கம்பெனி என்றால் இரண்டு இயக்குனர்கள் போதும். வெளியார் யாரையும் இயக்குனர்கள் ஆக்கவேண்டியதில்லை. அப்பா, பிள்ளை அல்லது கணவன், மனைவி என்று குடும்பத்தில் இரண்டு பேரை இயக்குனர்கள் ஆக்கி கம்பெனியை ஆரம்பித்துவிடலாம். அதுபோன்ற நேரங்களில் பொதுவாக பங்குதாரர், இயக்குனர்கள், கம்பெனியின் நிர்வாகிகள் எல்லாமே ஒரு குடும்பத்துக்குள்ளேயே போய்விடும். ஆனால் பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளின் நிலை வேறு. அங்கு இண்டிபெண்டெண்ட் டைரெக்டர்கள் தேவை. கம்பெனிச் சட்டப்படி, அந்நியர்கள் சிலரை நிறுவன இயக்குனர்களாக ஆக்கவேண்டும். அப்படி யூனியன் கார்பைட் இந்தியாவின் இயக்குனராக வந்தவர்தான் கேசுப் மஹீந்திரா. இப்படி நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனராக இருந்த கேசுப் மஹீந்திரா, இயக்குனர் குழுமத்துக்குத் தலைவராக, நிறுவன சேர்மனாகவும் இருந்தார். இவர் மஹீந்திரா அண்ட் மஹீந்திரா குழுமத்தை ஆரம்பித்தவர். இந்தக் குழுமம் இன்று டிராக்டர்கள், கார்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது. நொந்துபோன சத்யம் கம்ப்யூட்டர் குழுமத்தை விலைக்கு வாங்கி மஹீந்திரா சத்யம் என்று நடத்துவது.\nஆண்டுக்கு நான்கு முறை (அல்லது ஆறு முறை) இயக்குனர்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருப்பார் கேசுப் மஹீந்திரா. நிறுவன லாபத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இருந்திருக்காது. போர்ட் மீட்டிங்கில் கலந்துகொள்ள போகவரச் செலவு கொடுத்து, ஒரு சந்திப்புக்கு இவ்வளவு என்று கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்கள். அதற்காகவா அவரை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும்\nகம்பெனிச் சட்டப்படி, பொதுவாக ஒரு நிறுவனத்தின் குற்றங்களுக்கு அதன் இயக்குனர் குழுமம்தான் பொறுப்பு. பங்குதாரர்களுக்கு நேரடியான பொறுப்பு கிடையாது. அப்படிப் பார்த்தால் விஷவாயுச் சம்பவம் நடந்தபோது யூனியர் கார்பைட் (அமெரிக்கா) நிறுவனத்தின் சேர்மனும் மேனேஜிங் டைரெக்டருமாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு என்ன பொறுப்பு\nவாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம். விஷவாயுவைப் பரப்பு என்று அவர் எங்காவது சொன்னாரா\nஉண்மையில் யார் மீதுதான் குற்றம் வாரன் ஆண்டர்சன், கேசுப் மஹீந்திரா ஆகியோர் மீது குற்றமே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார், அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை ஆராயாமல் ‘ஹை புரொஃபைல் ஆட்கள்’ என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.\nகார்பாரில் என்ற பூச்சிக்கொல்லியைத் தயாரிக்க, மீதைல் ஐசோசயனேட் என்ற (விஷப்) பொருளைப் பயன்படுத்தாமல் வேறு சில வழிகளும் உள்ளன. ஆனால் அந்த வழிகள் அதிகச் செலவு பிடிப்பவை. அபாயம் வரக்கூடும் என்ற நிலையிலும் மீதைல் ஐசோசயனேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தியது யூனியன் கார்பைட் செய்த தவறு. இந்தத் தவறுக்கு யூனியன் கார்பைட் (அமெரிக்கா) காரணமா அல்லது யூனியன் கார்பைட் (இந்தியா) காரணமா\nஇதை அடுத்து, மாநில, மத்திய, நகராட்சி அமைப்புகளின் தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மீதும் நாம் குற்றம் சொல்லவேண்டும். விஷப் பொருள்கள், எரியக்கூடிய, வெடிக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருக்கவும் இந்தியாவில் குறைந்தபட்சம் 20 சட்டங்கள் உள்ளன. (The Indian Explosives Act, 1884, The Explosive Substances Act, 1908, The Destructive Insects and Pests Act, 1914, The Poisons Act, 1919, The Drugs and Cosmetics Act, 1940, The Factories Act, 1948, The Industries (Development & Regulation) Act, 1951, The Inflammable Substances Act, 1952, The Air (Prevention and Control of Pollution) Act, 1981 ஆகியவை ஒருசில. 1984-க்குப் பிறகு மேலும் பல சட்டங்கள் வந்துள்ளன.) இந்தச் சட்டங்களை எல்லாம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தின்மீது குற்றம் இல்லையா\nஇந்தியர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் கவலைப்படுவதே இல்லை. சாலையைக் கடக்கும்போது, தெருவில் சர் புர்ரென்று வண்டிகளை ஓட்டிச் செல்லும்போது, வீட்டில் நெருப்பைக் கையாளும்போது என்று எங்கும் அந்த கவனக்குறைவு தெரிகிறது. யூனியன் கார்பைட் இந்தியாவின் போபால் ஆலையில் வேலை செய்த ஊழியர்களின் கவனக்குறைவுக்கு யாரைக் குறை சொல்வது\nஇவை அனைத்தையும் தாண்டி யூனியன் கார்பைட் இந்தியா நிர்வாகிகள்மீது குற்றம் சாட்டிய��கவேண்டும். ஆனால் அந்தக் குற்றம் சிறையில் அடைக்கக்கூடிய ஒன்றா\nநிறுவனங்களின் செயல்பாடுகளை சரியான வழியில் கொண்டுசெல்ல, முக்கியமான ஆயுதம் ஒன்று உள்ளது. அதுதான் கடுமையான அபராதம். இந்தியச் சட்டங்கள் எல்லாம் பல ஆண்டுகாலமாக மாற்றப்படாமல் தூசு படிந்து உள்ளவை. அதனால்தான் 2 ஆண்டுகாலச் சிறை + சில ஆயிரம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் உள்ளது. மாறாக அபராதம் பல லட்சங்கள் அல்லது சில கோடிகள் என்று ஆகிவிட்டால், நிறுவனங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கத் தொடங்கும். மோசமான நடத்தை கொண்ட நிர்வாகத்தை அபராதத்தின்மூலமே திவாலாக்க முடியும். திவால் ஆகிவிடுவோம் என்ற பயம் இருந்தால் அது ஒன்றே அந்த நிறுவனத்தை சரியான பாதையில் பயணிக்க உதவும். ஆனால் அத்துடன் லஞ்ச லாவண்யத்தையும் ஒழிக்கவேண்டும். இல்லாவிட்டால் லஞ்சம் கொடுத்துத் தப்பிக்கவே நிறுவனங்கள் முயற்சி செய்யும்.\nபோபால் விஷவாயு வழக்கில் என் கணிப்பில் மிகப்பெரிய குற்றவாளி இந்திய அரசுதான். 1984-ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு, 1999-ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. மாறாக, இந்திய அரசு, 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும். அப்படி அந்தப் பணத்தைப் பெற்று - அல்லது அந்தப் பணத்தைக் கையில் வாங்குவதற்கு முன்னமேயே - பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமாறு செய்திருக்கவேண்டும். செத்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் (இன்றைய பணத்தில்); உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில்... என்றால் ஓரளவுக்கு அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.\nஅதைச் செய்யாமல், இன்று ப.சிதம்பரம் தலைமையில் மற்றொரு கமிட்டி போட்டு ஒரு பிரயோசனமும் இல்லை.\nஎரிக்கப்படவேண்டியது வாரன் ஆண்டர்சனின் கொடும்பாவி அல்ல, ராஜீவ் காந்தி முதற்கொண்டு மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களின் கொடும்பாவிகளை.\nசுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்\nமூன்று மாடிகள் ஏற முடியாத பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கிழக்கு பதிப்பக மொட்டைமாடியிலிருந்து ஸ்ரீபார்வதி ஹாலுக்கு சுமேரிய எழுத்துமுறை பேச்சு மாற்றம் பெறுகிறது.\nஸ்ரீபார்வதி ஹால், எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகத்து��்கு நேர் எதிராக உள்ள கட்டடம்.\nசிங்கப்பூர் டயரி - 7\nஇதுதான் சிங்கப்பூர் பற்றிய கடைசிப் பதிவு. இதற்குமேல் நீட்டிக்க முடியாது. மறந்துபோய்விட்டது\nதமிழ்ப் புத்தக விற்பனையாளர்களைச் சந்தித்தபின், பாதி நாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கழித்தேன். நோக்கம், புத்தகங்களைப் பார்வையிடுவது அல்ல. அங்கே மூன்று காட்சிகள் நடந்துகொண்டிருந்தன. ஒன்று ரிஹ்லா - அரேபியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு வந்த வணிகர்கள் பற்றிய காட்சி. 10-வது தளத்தில் நடந்துகொடிருந்தது. (10 அக்டோபர் 2010 வரை தொடர்கிறது.)\nஹத்ராமிகள் எனப்படும் இவர்கள் பயன்படுத்திய இலச்சினைகள், குரான் கையெழுத்துப் பிரதி, உயில் முதலிய ஆவணங்கள், ஆடைகள், பாய் விரிப்புகள், ஆயுதங்கள், படகின் மாதிரி, களிமண்ணால் ஆன செங்கற்கள், எழுதுபொருள்கள், மேஜைகள், சடங்குகள் பற்றிய விவரங்கள் எனப் பலவும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆவணப்படமும் ஓர் இடத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நான் மட்டும்தான் அங்கு உட்கார்ந்திருந்தேன். யேமெனில் மண்ணால் செய்யப்பட்ட வீடுகள் இருக்கும் இடத்தில் இப்போது காங்கிரீட் வீடுகள் வருவதுபற்றிய படம். ‘காங்கிரீட் 100 ஆண்டுகள் வரைகூடத் தங்காது, ஆனால் மண் பல நூறு ஆண்டுகள் தாங்கும்’ என்று ஒரு வயதானவர் சொன்ன விவரம் மனத்தைவிட்டு அகலவில்லை.\nவெளியே வரும்போது நூலக ஊழியர் ஒருவர் என்னை விசாரித்தார். எங்கிருந்து வந்தவன் என்று கேட்டார். அவர் பார்க்க சீனர் போலத் தெரியவில்லை. ஆனால் தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னார். இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும், ‘நீங்கள் மும்பையிலிருந்து வரவில்லையே அங்கு இந்துக்கள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள்’ என்றார். கொஞ்சம் தர்மசங்கடமான நிலையில் நான் நிற்பதைப் பார்த்ததும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு நகர்ந்தேன்.\nஅடுத்து வில்லியம் ஃபார்க்வார் (William Farquhar) என்ற ஸ்காட்டிஷ்காரரைப் பற்றிய காட்சி நடக்கும் 7-வது தளம். சிங்கப்பூர் என்ற இடத்தை ஆரம்பித்துவைத்தவர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபில்ஸ் (Stamford Raffles) என்றால், அதை வளர்த்தெடுப்பதில் முக்கியமானவர் ஃபார்க்வார். 1791-ல், 17 வயதான இவர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு எதிரான மைசூர் போர்��ளில் பங்கெடுத்தவர். டச்சுக்காரர்கள் கையிலிருந்த மலாக்காவைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் முடிவெடுத்தபோது ஃபார்க்வாரை அங்கே அனுப்பிவைத்தனர். அதன்பிறகு தென்கிழக்கு ஆசியாவிலேயே தங்கிவிட்டார் இவர்.\nராஃபில்ஸ் சிங்கப்பூர் என்ற தீவை ஒரு சிறு கிராமமாக வளர்த்தெடுக்க ஆரம்பித்தபோது, அதனைப் பெருநகரமாக ஆக்கமுடியும் என்ற கருத்தை முன்வைத்தவர் ஃபார்க்வார். ஆனால் அதற்கு ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே எதிர்ப்பு இருந்தது. சிங்கப்பூர் வளர்ந்தால் பெனாங்கின் (இப்போது மலேசியாவைல் இருக்கும் பகுதி) முக்கியத்துவர் குறையும் என்று அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரி நினைத்தார். ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று சிங்கப்பூர் இவ்வளவு தூரம் முன்னேறியுள்ளதற்கு ஃபார்க்வார் மிக முக்கியமான காரணம்.\nஅந்த நன்று உணர்ச்சியில் உருவான காட்சி இது. மிகவும் அருமையாக இருந்தது.\nஅடுத்து பார்த்தது 10-வது தளத்தில் இருந்த எஸ்.ராஜரத்தினம் பற்றிய காட்சி. இலங்கையில் பிறந்து மலேயா வந்த இவர், சிங்கப்பூரின் முக்கியமான தலைவர் ஆனார். இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். லீ க்வான் யூவுடன் இணைந்து பீப்பில்ஸ் ஆக்‌ஷன் பார்ட்டி என்ற கட்சியை 1954-ல் உருவாக்கினார். தொழிற்சங்கம், பத்திரிகை, சிங்கப்பூரின் முதல் தொலைக்காட்சி நிலையம் என்று பல முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறார். 1959-ல் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்ற நாடானது முதற்கொண்டு ஆளும் அரசில் அமைச்சராக இருந்தார். சிங்கப்பூரும் மலேசியாவும் இணையப் போராடினார். ஆனால் வேறு வழியின்றி மீண்டும் இரு நாடுகளும் பிரிய முற்பட்டபோது சிங்கப்பூரை முன்னேற்றத் தொடர்ந்து பாடுபட்டார். சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சராக உலகெங்கும் சென்று நல்லுறவை வளர்த்தார். சீனர், மலாய், இந்தியர் என்றில்லாமல் சிங்கப்பூரர் என்ற உணர்வு வரவேண்டும் என்பதை அழுத்தமாக முன்வைத்த தேசியவாது இவர்.\nஆனால் இவர் தொடர்பான தகவல்கள் அவ்வளவு கோர்வையாகக் காட்டப்படவில்லை என்றே எனக்குத் தோன்றியது. வில்லியம் ஃபார்க்வார் காட்சியில் செலவிட்ட சில மணித்துளிகளில் அவரை முழுமையாக அறிந்துகொண்ட அளவு ராஜரத்தினத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஒரு நாட்டின் தேசிய நூலகம் இந்த அளவுக்கு அறிவைப் பரப்பும் செயலில் ஈடுபடுவது நெகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர் முதற்கொண்டு அலுவலர்கள்வரை சிங்கப்பூருக்குச் செல்கிறார்கள். ஆனால் உருப்படியாக எதையுமே படைப்பதில்லை. இந்தியாவின் கலைச்செல்வங்கள் பற்றி, இந்தியாவின் முக்கியஸ்தர்கள் பற்றி, வரலாறு பற்றி எவ்வளவு அற்புதமான காட்சிகளை உருவாக்கலாம் ஏனோ, நமக்கு அதுமாதிரி வாய்க்கமாட்டேன் என்கிறது.\nகுறைந்தபட்சம், தனியார் முயற்சிகளாக ஏதேனும் இப்படிச் செய்யமுடியுமா என்று பார்க்கவேண்டும்.\nவியாழன் அதிகாலை கோலா லம்பூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். Nice என்ற பேருந்துச் சேவை. பெயரைப் போன்றே இருந்தது. ஆனால் வண்டியில் கூட்டமே இல்லை. என்னையும் சேர்த்து 8 பேர்தான் மொத்தமே ஓர் இந்திய ஜோடி, ஒரு சிங்கப்பூர் சீனக் குடும்பம் (3 பேர்), என்னைப்போல இன்னும் இரண்டு பேர் தனித்தனியாக ஓர் இந்திய ஜோடி, ஒரு சிங்கப்பூர் சீனக் குடும்பம் (3 பேர்), என்னைப்போல இன்னும் இரண்டு பேர் தனித்தனியாக ஓட்டுனர், பணியாளர் இருவர் சேர்த்து மொத்தமே 10 பேர்தான் ஓட்டுனர், பணியாளர் இருவர் சேர்த்து மொத்தமே 10 பேர்தான் அந்தப் பேருந்தில் மொத்தம் 26 பேர் பயணிக்கலாம்.\nசரியாக சொன்ன நேரத்துக்குக் கிளம்பி, குறிப்பிட்ட நேரத்துக்கு கோலா லம்பூரை அடைந்தது. வழியில் பாஸ்போர்ட் கண்ட்ரோல். இதற்கு முன், தரைமார்க்கமாக ஒரேயொரு முறைதான் நாடுகளைத் தாண்டியுள்ளேன். லன்டனிலிருந்து பாரிஸுக்கு யூரோ ரயில் மூலம் போனது. அங்கு ஒரே ஒரு புள்ளியில்தான் பாஸ்போர்ட் கண்ட்ரோல். இங்கே சிங்கப்பூர் எல்லையில் ஒருமுறை இறங்கி, சோதனை முடித்து, பாஸ்போர்ட்டில் அச்சு வாங்கிக்கொண்டு, மீண்டும் பேருந்தில் ஏறி, நான்கடி தள்ளி இறங்கி, மலேசிய குடியேறல் துறையில் மீண்டும் ஒரு ஸ்டாம்ப் வாங்கிக்கொண்டு, கஸ்டம்ஸ் தாண்டி, மீண்டும் பேருந்தில் ஏறி...\nஆனால் அற்புதமான சாலை, அழகான வனாந்திர சுற்றுப் பிரதேசம். போக்குவரத்துக்கு ஆகும் செலவு $58 மட்டுமே. வாய்ப்பு கிடைத்தால் இந்தப் பாதையில் காரிலோ அல்லது பஸ்ஸிலோ செல்லுங்கள் என்பேன்.\nஅடுத்து மலேசியா பற்றி இரண்டு அல்லது மூன்று பதிவுகள். சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நான் பேசியது ஒரு பதிவு. எப்படியும் இந்த வாரத்துக்குள் முடித்துவிடுவேன்.\n10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன்\nஎழுதுவதற்காக மனிதன் செய்துள்ள முயற்சிகள் சாதுர்யமானவை. எழுதத் தேவையான பொருள்களை உருவாக்க பனை மரமோ, பாபிரஸ் செடியோ இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள் மரங்கள் அதிகம் இல்லாத சுமேரியாவில் மக்கள் களிமண்ணைப் பயன்படுத்தினார்கள். களிமண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது மரங்கள் அதிகம் இல்லாத சுமேரியாவில் மக்கள் களிமண்ணைப் பயன்படுத்தினார்கள். களிமண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுவதைப்போல சில முத்திரைகளை மட்டுமே உருவாக்கமுடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுவதைப்போல சில முத்திரைகளை மட்டுமே உருவாக்கமுடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு இந்தக் களிமண்ணில் உருவானதுதான் கிட்டத்தட்ட 4,000 வருடங்களுக்கு முந்தைய சுமேரிய எழுத்துமுறை. அதை வைத்து, சுமேரியாவின் சமூகம் தொடர்பான தெளிவான ஆவணங்களை அவர்கள் உருவாக்கினர். அவர்கள் உருவாக்கிய கில்காமேஷ் என்ற காப்பியம் இன்றும் கிடைக்கிறது.\nசுமேரியர்கள் சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர். அவர்கள்தான் வில், அம்பு, சக்கரம் ஆகியவற்றை முதலில் பயன்படுத்திய புதுமைக்காரர்கள். பத்தடிமானம், ஆறடிமானம் போன்ற எண் முறைகளை உருவாக்கியவர்கள். இன்றும் நேரத்தைக் குறிப்பிட ஆறடிமான முறைதான் பயன்படுகிறது. வட்டத்தின் கோணங்களும் ஆறடிமான முறையைத்தான் பின்பற்றுகின்றன. சுமேரியர்கள் கணிதம், மருத்துவம், வானியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினர். மந்திரங்கள், புராணங்கள், காப்பியங்கள் ஆகியவற்றை எழுதிவைத்தனர்.\nசுமேரிய வரிவடிவத்தைப் பார்த்தால் அதனை எழுத்துகள் என்றே சொல்லமாட்டீர்கள் சுமேரிய எழுத்துமுறை மிகவும் சுவாரசியமானது. ஆனால் அதைவிடச் சுவாரசியமானது, தொலைந்துபோன இந்த எழுத்துமுறையைப் போராடிக் கண்டுபிடித்த ஓர் ஆராய்ச்சியாளரின் கதை.\nமேலும் தெரிந்துகொள்ள, வரும் வியாழக்கிழமை, 10 ஜூன் 2010, மாலை 6.30 மணிக்கு கிழக்கு மொட்டைமாடிக்கு வாருங்கள். பேரா. சுவாமிநாதனின் தொடர் லெக்ச்சர் வரிசையில் இரண்டாவது லெக்ச்சர் இது. முதல் லெக்ச்சரின் வீடியோவை இங்கே காணலாம்.\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nநேற்று முதற்கொண்டு பலர் இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி வேண்டும் என்றும் அது வெளியீடு அன்ற��� கிடைத்த ஸ்பெஷல் விலைக்குக் கிடைக்குமா என்றும் கேட்டிருந்தனர்.\nநான் ஏற்கெனவே சொன்னபடி, ரூ. 600 மதிப்புள்ள புத்தகங்கள் வெறும் ரூ. 150-க்குக் கிடைத்ததன் காரணம் கிழக்கு பதிப்பகம் கொடுத்த தள்ளுபடி மட்டும் அல்ல, ராமு எண்டோமெண்ட்ஸ் கொடுத்த சப்சிடியும் சேர்த்துத்தான். அந்த சப்சிடியும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களுக்கு மட்டுமே.\nஇப்போது பலரும் கேட்டுள்ளபடியால், சரியாக ஒரு வாரத்துக்கு மட்டும் என்று இந்தத் தொகுதிகள் இரண்டையும் சேர்த்து, ரூ. 400-க்குத் தருவதாக உள்ளோம். கீழே உள்ள சுட்டியின்மூலம் இணையம் வழியாக இங்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைத் தொகுப்பு ஸ்பெஷல் ஆஃபர்\nதவிர, எங்களது ஷோரூம்கள் அனைத்திலும் கிடைக்கும். இந்த ஆஃபர், இந்த வாரத்துக்கு மட்டுமே.\nசெம்மொழி என்ற வரையரைக்குள் வருபவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம் ஆகியவை.\nதொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். ஐம்பெருங்காப்பியங்கள் தவிர்த்த பிற அனைத்தும் தனிப்பாடல்களின் தொகுப்புகள் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பைச் சார்ந்து எழுதப்பட்ட பல பாடல்கள். இவை அகம், புறம், பக்தி, அறிவுரைகள் என்ற நான்கில் ஏதோ ஒன்றைச் சார்ந்ததாக இருக்கும். காதல் மற்றும் அதனைச் சார்ந்த ஊடல், கோபதாபங்கள் அனைத்தும் அகம். அது அல்லாத பிற அனைத்தும் - நட்பு, வீரம், போர், பரிசில் பெறப் பாடப்படும் பாடல்கள் - புறம். பரிபாடல் ஒன்று மட்டும்தான் தீவிர பக்தி இலக்கியம். திருக்குறள் முதலாகப் பல, ‘இதைச் செய், அதைச் செய்யாதே’ எனப்படும் அறிவுரைகள்.\nஐம்பெருங்காப்பியங்களில் நம்மிடம் முழுமையாகக் கிடைப்பவை மூன்றே. அவற்றில் பிற்காலத்தில் எழுதப்பட்ட பல இடைச்செருகல்கள் இருக்கலாம். இந்த மூன்றிலும், அகம், புறம், பக்தி, அறிவுரை ஆகிய நான்கும் கலந்துவருவதைக் காணலாம்.\nசிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய இந்த மூன்றையும் எளிய தமிழில், உரைநடை நாவல் வடிவில் கொண்டுவர எண்ணினோம். அத்துடன் பிற செம்மொழி இலக்கியங்களையும் அனைவரும் எளிதில் படிக்கும்வண்ணம் கொண்டுவரப்போகிறோம். வரும் மாதங்களில் அவை வெளியாகும்.\nஇப்போது வெளியாகியுள்ள மூன்று புத்தகங்களில் இரண்டு, கன்னி முயற்சி. ராம்சுரேஷ், ஜவர்லால�� ஆகியோர் பதிவுலகத்துக்குத் தெரிந்தவர்கள் என்றாலும் அவர்கள் எழுதி அச்சாகும் முதல் புத்தகங்கள் இவை. மூன்றாவதை எழுதியுள்ளவர் என்.சொக்கன், ஒரு வெடரன். சொக்கனின் முத்தொள்ளாயிரம் விரைவில் வெளியாக உள்ளது.\nஎங்களது இந்த முயற்சியில் பல குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டினால் வரும் பதிப்புகளில் எப்படி அவற்றை மேம்படுத்தலாம் என்று பார்ப்போம். நிஜமான சவாலே இனிதான் வரப்போகிறது. திருக்குறள், தொல்காப்பியம், பரிபாடல், நெடுநல்வாடை, பதிற்றுப்பத்து எனப் பலவற்றையும் எப்படி சுவை குன்றாமல், போரடிக்காமல் உரைநடை வடிவம் கொடுக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடியோ)\nசென்ற மாதம் (13 மே 2010) அன்று நடந்த நிகழ்வின் வீடியோ கீழே.\nஇந்தத் தொடர் பேச்சின் இரண்டாம் பகுதி, வரும் வியாழன் (10 ஜூன் 2010) அன்று மாலை 6.30 மணிக்கு கிழக்கு மொட்டைமாடியில் நடக்கும்.\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி\nசற்று முன்னர்தான் முடிவடைந்தது. அரங்கில் குறைந்தது 350 பேராவது இருந்திருப்பார்கள்.\nஎஸ்.ஆர்.மது ஆங்கிலத்தில் அறிமுகம் செய்ய, அடுத்து புத்தக வெளியீடு. சாரி புத்தகத்தை வெளியிட, நடிகர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிவக்குமார் பேசினார். இந்திரா பார்த்தசாரதியின் ‘உச்சி வெயில்’ என்ற கதை இயக்குனர் சேது மாதவனால் ‘மறுபக்கம்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டபோது அதில் நாயகனாக நடித்தவர் சிவக்குமார். அது சார்ந்த தன் ஞாபகங்களைப் பற்றிப் பேசியவர், தனது இன்றைய விருப்பமான கம்பராமாயணம் பற்றிப் பேசி, தனது கம்பராமாயணச் சொற்பொழிவுகளை இ.பா மிகவும் ரசித்ததைச் சுட்டிக்காட்டி, முடித்துக்கொண்டார்.\nஅடுத்து திருப்பூர் கிருஷ்ணன், சுஜாதா விஜயராகவன், குடந்தை கீதப்பிரியன், ராமசாமி சுதர்சன் ஆகியோர் இ.பா எழுதியிருந்த கதைகளிலிருந்து ஆளுக்கு ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள்.\nஆரம்பித்து வைத்த திருப்பூர் கிருஷ்ணனின் பெர்ஃபார்மன்ஸை அடுத்து வந்த யாராலும் நெருங்கமுடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ‘இவர்களே, அவர்களே’ என்று நேரத்தை வீணடிக்கவில்லை. கதையின் தலைப்பைச் சொன்னார் (பதி, பசி, பாசம்). கதையை குரல் மாடுலேஷனில் பிரமாதமாகச் சொன்னார். அவர் கையில் குறிப்புகள் ஏதும் இல்லை. அதற��குத் தேவையும் இருந்திருக்காது. திருப்பூர் கிருஷ்ணன், இ.பாவின் எழுத்துகளை ஆராய்ச்சி செய்து பிஎச்.டி பட்டம் பெற்றவர். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்புகளுக்குத் தேவையான முந்தைய வெளியீடுகளை திருப்பூர் கிருஷ்ணனிடமிருந்தும் ரோஜா முத்தையா நூலகத்திலிருந்துமே பெற்றோம்.\nஅடுத்து சுஜாதா விஜயராகவன் சொன்ன கதை. இ.பாவின் சொந்தக் கதை. தன் நான்கு வயதுப் பேத்தியின் நாய் பொம்மையைத் தொலைத்துவிட்ட ஒரு தாத்தா படும் பாடு. கடைசியில் தாத்தா அங்கும் இங்கும் சுற்றி மற்றொரு நண்பரின் பேத்தி வைத்து விளையாடிய பொம்மையை வாங்கிக் கொண்டுவந்து வைத்துவிட்டு தப்பித்துவிட்டோம் என்று நினைக்கும்போது முடிவு எதிராபாரா திருப்பம் ஆகிறது.\nகுடந்தை கீதப்பிரியன் படித்த ‘குருதட்சிணை’ என்ற கதையும் இ.பாவின் சொந்தக் கதைதான் என்று தோன்றியது. இறுதியாக சுதர்சன் சற்றே அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டு அஸ்வத்தாமா என்ற கதையைப் பற்றி கிட்டத்தட்ட ஓர் ஆய்வையே செய்துவிட்டார்.\nஇ.பா ஏற்புரையில், இது தன் புத்தகங்களுக்காக நடத்தப்படும் இரண்டாவது வெளியீட்டு விழா என்றார். முதலாவது 1968-ல் அவரது முதல் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவாம். ஆனால் சில ஆண்டுகளுக்குமுன் மித்ர வெளியீடாக வந்த ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ நாவல் ஒரு மாபெரும் விழாவில் பல புத்தகங்களுட்ன சேர்ந்து வெளியிடப்பட்ட நிகழ்ச்சி பற்றி எனக்குத் தெரியும்.\nவிழா சரியாக 9.30-க்குத் தொடங்கி, 11.00 மணிக்கு கண்ணன் நன்றி கூற, முடிவுற்றது.\nஅடுத்து மக்கள் வரிசையில் நின்று புத்தகங்களை வாங்கி, இந்திரா பார்த்தசாரதியிடம் கையெழுத்து பெற்றனர். இ.பாவே அசந்து போய்விட்டார். மொத்தம் 150 பிரதிகளைத்தான் அரங்குக்குக் கொண்டுவந்திருந்தோம். அனைத்தும் தீர்ந்துபோக, மேலும் பலர் ‘புக்கிங்’ செய்துவிட்டுப் போயுள்ளார்கள்.\n[விழா தொடர்பாக இணையத்தில் சில அன்பர்கள், அன்பான கருத்துகளைச் சொல்லியுள்ளனர். என் பதிவில் ஒருவர், இது எழுத்தாளரைக் கேவலப்படுத்துகிறது என்று சொல்லியுள்ளார். நான் கேட்டுக்கொண்டது இரண்டுதான்: சரியான நேரத்துக்கு வாருங்கள். முன்னதாகச் சொல்லிவிட்டு வாருங்கள்.\nவெளிநாடுகளில் வெஸ்டெர்ன் கிளாசிகல் கான்சர்ட்டுகள் சிலவற்றுக்கு நான் போயிருக்கிறேன். நீங்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தாலும் சரி, கான்சர்ட் ஆரம்பிக்கும்போது இருக்கையில் அமரவில்லை என்றால் அடுத்த இடைவேளையின்போதுதான் உள்ளே நுழைய அனுமதிப்பார்கள்.\nமற்றபடி இது கிழக்கு பதிப்பகம் மட்டும் தனியாக நடத்தும் நிகழ்ச்சி அல்ல. மற்றொரு அமைப்புதான் முன்னின்று நடத்தியது. அவர்களுக்கென்று சில சட்டதிட்டங்கள் உள்ளன. அதனால்தான் அவற்றைக் குறிப்பிட்டேன். மற்றபடி விழாவுக்கு வந்திருந்த கிழக்கு பதிப்பக வாசகர்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.]\nகிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் - ஒலிப்பதிவு\nவெள்ளிக்கிழமை (4 ஜூன் 2010) அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த கலந்துரையாடலில் சுகுமாரன் (முன்னாள் துணைத்துலைவர், Federation of Medical and Sales Representatives Association of India), இந்திய மருந்துக் கொள்கை பற்றிப் பேசினார்.\nவெறும் காலாவதி மருந்துகள், போலி மருந்துகள் என்பதைத் தாண்டி, மருந்துகள் பற்றிய அழகான அறிமுகம் ஒன்றைக் கொடுத்தார். மின்சாரத் தடை காரணமாக முற்றிலும் இருட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல விஷயங்களைப் பற்றிப் பேசமுடியவில்லை. அவர் எடுத்துவந்த பலவற்றையும் காட்ட முடியவில்லை. எனவே இந்தத் துறை தொடர்பாக மேலும் பல சந்திப்புகளை நடத்த உள்ளோம். இந்தச் சந்திப்பின் ஒலிப்பதிவு - இரு துண்டுகளாக, கீழே.\nடவுன்லோட் செய்துகொள்ள: துண்டு 1 | துண்டு 2\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்\nநாளைக் காலை (ஞாயிறு, 6 ஜூன் 2010) டி.டி.கே ரோடு டாக் மையத்தில் (Tag Centre) நடக்க உள்ள இந்திரா பார்த்தசாரதி சிறுகதைத் தொகுதி வெளியீட்டின்போது ‘சூப்பர் ஸ்பெஷல் ஆஃபர்’ ஒன்று.\nரூ. 600 மதிப்பிலான இரு தொகுதிகளும் சேர்ந்து வெறும் ரூ. 150-க்கே கிடைக்கும். முதல் சில பிரதிகளுக்கு மட்டுமே இப்படி. இந்த ஆஃபர் கிழக்கு பதிப்பகம் தருவதல்ல. ராமு எண்டோமெண்ட்ஸ் தரும் ‘சப்சிடி’. இது வெளியீடு நடக்கும் அந்த ஓரிரு மணி நேரங்களுக்கு மட்டுமே.\nநான் முன்னர் எழுதியிருந்த பதிவு மிலிட்டரி தோரணையில் இருப்பதாகச் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ஆனால் அவ்வப்போது வந்து, அவ்வப்போது வெளியேறுவதைத் தவிர்ப்பது நலம்.கையில் அழைப்பிதழ் எதுவும் வேண்டியதில்லை.\nவரும் ஞாயிறு மாலை (6 ஜூன் 2010) கிழக்கு மொட்டைமாடியில் காண்பிக்கப��படுவதாக இருந்த உலக சினிமா நிகழ்ச்சி ரத்தாகிறது.\nகாப்புரிமை தொடர்பாக எங்களுக்கு இணைய நண்பர்கள் அளித்த அறிவுரைகளின்படி இந்த முடிவு.\nஆனால் இதனை எப்படி சட்டத்துக்கு உட்படச் செய்வது என்பதில் இறங்கியுள்ளோம். சில படங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை பொதுமகக்ளுக்குக் காண்பிக்கும் உரிமையைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கு ஆகும் நேரம், காலம் தெரியவில்லை. எனவே அந்த முயற்சியில் பலன் கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கிறேன்.\nஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று மாலை 5.30 மணி அளவில், ‘உரையாடல்’ அமைப்பினர் (சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர்) உலக சினிமா ஒன்றைக் காண்பித்து வந்தனர். அதற்கான முழு முயற்சியும் அவர்களுடையது. சிறு உதவிகளை நாங்கள் செய்தோம். முதல் மாதத்துக்குப் பிறகு கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் இந்தத் திரையிடல் நடைபெற ஆரம்பித்தது.\nஇப்போது சில காரணங்களால் ‘உரையாடல்’ நண்பர்களுக்கிடையே மனஸ்தாபம் என்பதால், வரும் 6 ஜூன் மாலையில் படம் திரையிடப்படுமா என்பதில் சந்தேகம் இருந்தது. சிவராமனிடம் பேசியபிறகு, இதனை நாங்களே தொடர்ந்து எடுத்து நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.\nஜூன் 6 மாலை 5.30 மணிக்கு Paradise Now என்ற பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படும். (முழு விவரங்கள் இங்கே.)\nஞாயிறு என்பதற்குப் பதிலாக சனிக்கிழமை என்று மாற்றினால் உபயோகமாக இருக்கும் என்று ஒரு கருத்து வந்தது. பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் பல சனிக்கிழமைகளில் நடப்பதால், மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்று மாற்றிவிடலாம் என்றும் எண்ணியுள்ளோம். அதைப்பற்றி அடுத்து தகவல் தெரிவிக்கிறோம்.\nமதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி\n1.6.2010 தேதியிட்ட முரசொலி இதழில் மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியிடு பற்றியும் மதியின் கார்ட்டூன்கள் பற்றியும் நீண்ட செய்தி வெளியாகியுள்ளது.\nஅதன் பட வடிவம் கீழே.\nமதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு\nமதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை சுமார் 30 நிமிடங்களாகத் தொகுத்து, அதை மூன்று துண்டுகளாக்கிக் கொடுத்துள்ளேன்.\nஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்திப்பு\nஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தமிழ் பாரம்பரியக் குழுமம், கலாசாரம் சார்ந்த ஒரு உரை நிகழ்ச்சியை நடத்திவருகிறது. நடக்கும் இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வெங்கட்நாராயணா ரோடு, தி.நகர்.\nஜூன் 5 அன்று, எஜ்ஜி உமாமஹேஷுடன் யுகமாயினி ஆசிரியர் சித்தன் கலந்துரையாடுவார். மிக வித்தியாசமான வாழ்க்கை முறை கொண்டவர் எஜ்ஜி. அவரது தளத்தில் அவரைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த உரையாடலில் முக்கியமாக (1) வடகிழக்கு இந்தியாவில் எஜ்ஜி பயணம் செய்தபோது பெற்ற அனுபவம் (2) பணம் பணம் என்று அலைவது பற்றி (3) குழந்தைகளை சீரழிப்பவர்கள் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே ஆகிய விஷயங்களை இவர் தொட்டுச் செல்வார்.\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nராமு எண்டோமெண்ட்ஸும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுப்பை ஜூன் 6 அன்று வெளியிடுகிறார்கள். இரு தொகுதிகள், சுமார் 1100 பக்கங்களுக்கு மேல்.\nநாள்: 6 ஜூன் 2010\nநேரம்: காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை\nஇடம்: டேக் மையம் (TAG Centre) - சங்கரா ஹாலுக்கு எதிரில், டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை\nடேக் மையத்தின் ஆர்.டி.சாரி வெளியிட, நடிகர் சிவகுமார் பிரதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். கதைகளில் சிலவற்றை திருப்பூர் கிருஷ்ணன், சுஜாதா விஜயராகவன், குடந்தை கீதப்பிரியன், ராமசாமி சுதர்சன் ஆகியோர் படிக்கிறார்கள். பிறகு இந்திரா பார்த்தசாரதியின் ஏற்புரை.\nநிகழ்ச்சிக்கு வர விரும்புபவர்கள் முன்கூட்டியே பிரசன்னாவை மின்னஞ்சலிலோ (haranprasanna@nhm.in) அல்லது தொலைபேசியிலோ (95000-45611) தொடர்புகொள்ளவும். அழைப்பிதழுடன் வருபவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.\n8.30 முதல் காலை உணவு. காலை உணவு முடிந்ததும் 9.30-க்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அதன்பின் நிகழ்ச்சி முடியும்வரை அரங்கின் கதவுகள் திறக்கப்படா. எனவே நிகழ்ச்சிக்கு வரப் பதிவு செய்திருப்பவர்கள் முன்கூட்டியே வந்துவிடவும். பிறகு அனுமதிக்கப்படவில்லை என்று வருத்தப்படாதீர்கள். நன்றி.\nஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க\nஜூன் 3, தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை உலகத் தமிழ்ப் பதிப்பாளர் தினமாகக் கொண்டாட முடிவெடுத்துள்ள கௌரா இலக்கிய மன்றமும் முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையமும் இணைந்து ஜூன் 5 அன்று திருச்சியில் தமிழ்ப் பதிப்பாளர் தினக் கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறார்கள்.\nஇடம்: திருச்சி கலையரங்கம், மேல் தளம்\nநேரம்: மாலை 5 மணி\nதொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுபவர்: த. சவுண்டையா, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்\n1. இன்றைய சூழலில் பதிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நல்வாய்ப்புகள் - கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம்\n2. நவீன தமிழ்ப் பதிப்புலகம் எதிர்கொள்ளும் சவால்கள் - உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரன்\n3. நாளைய தலைமுறைக்கு பதிப்புத்துறை செய்யவேண்டியது என்ன - கிழக்கு பதிப்பகம் பா.ராகவன்\n4. பதிப்புலகில் வெற்றிபெறுவது எப்படி - சீதை/கௌரா பதிப்பகம் ராஜசேகரன்\nஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்\nஜூன் 3, தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை உலகத் தமிழ்ப் புத்தகத் திருவிழாவாகக் கொண்டாட தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் (பபாஸி அல்ல... மற்றொரு சங்கம்) முடிவு செய்துள்ளது. இந்த நாளில் சென்னையில் ஐந்து பொது இடங்களில் ஒரு நாள் புத்தகக் கண்காட்சியை நடத்த உள்ளனர். இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சியிடம் பெற்றுள்ளனர்.\nஇந்தக் கண்காட்சி நடக்கும் இடங்கள்:\n1. எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரை\n2. நாகேஸ்வர ராவ் பூங்கா\n5. திருவான்மியூர் மாநகராட்சிப் பூங்கா\nஇந்த ஐந்து இடங்களிலும் நடக்கும் கண்காட்சியிலும் கிழக்கு பதிப்பகம் பங்கேற்கும். ஒவ்வொரு இடத்திலும் எத்தனை பதிப்பகங்கள் இருக்கும் என்று சொல்லமுடியாது. எப்படியும் ஒவ்வொரு இடத்திலும் பத்துக்குக் குறைவில்லாமல் பதிப்பகங்கள் கலந்துகொள்ளும் என்று நினைக்கிறேன்.\nமதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அருட்தந்தை ஜான் லூர்து சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். மதி பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியில் படித்தபோது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். இன்று காலை அவருடன் காரில் திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை பயணம் செய்தேன். அப்போது இயேசு சபை (ஜெசூயிட்ஸ்) பற்றிப் பேசிக்கொண்டு வந்தேன்.\n1500-களில் இக்னேசியஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. ஒரு போர்வீரராக வாழ விரும்பியவர், காயம் பட்டு மருத்துவமனையில் இருந்தபோது படிக்கப் புத்தகம் கேட்டிருக்கிறார். அப்போது ‘இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை’ என்ற புத்தகம் மட்டும்தான் படிக்கக் கிடைத்துள்ளது. அந்தப் புத்தகம் அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. அதன் விளைவாக உருவானதுதான் இயேசு சபை என்ற ‘ஆர்டர்’.\nஇந்தியாவில் இயேசு சபைக்கு மொத்தம் 16 வட்ட��்கள் உள்ளன. தமிழக வட்டத்தினர் ஐந்து கல்லூரிகளையும் 16 பள்ளிக்கூடங்களையும் நடத்துகிறார்கள். அதில் சென்னையில் இருக்கும் லயோலா கல்லூரியும் ஒன்று.\nஇயேசு சபையில் பாதிரியாராக யார், எப்படிச் சேருகிறார்கள் என்று ஜான் லூர்துவிடம் கேட்டேன். சுமார் 14-15 வயதில் ஓர் இளைஞருக்கு தானாகவே இது தோன்றும்... என்றார். இறை அருளால் தாங்கள் துறவி ஆகவேண்டும் என்று தோன்றும் சிறுவர்கள், தங்கள் பெற்றோரின் அனுமதியுடன் இயேசு சபையினர் நடத்தும் முகாம்களுக்கு வருவார்களாம். அங்கே நடக்கும் வழிகாட்டுதலின்படி அவர்கள் சபையில் சேருகிறார்கள். அப்போது அவர்களுக்கு ‘நோவிஸ்’ என்று பெயர். ஓராண்டு ஆங்கிலத்தில் சிறப்புப் பயிற்சி நடைபெறுகிறது. அதன்பின் அவர்கள் தொடர்ந்து தங்கள் பள்ளி இறுதிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்து தங்களுக்கான விருப்பப் பாடத்தைப் படிக்கிறார்கள்.\nகல்லூரிப் பட்டம் பெற்றபிறகு அவர்கள் தங்கள் முதல் சத்தியப் பிரமாணத்தை (First Vows) எடுத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு ‘ரீஜண்ட்’ என்று பெயர். இந்நிலையில் இவர்கள் ஏற்கெனவே துறவிகளாக (ப்ரீஸ்ட்) இருப்பொரிடம் ஜூனியராகச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெறுகிறார்கள்.\nஅடுத்து இரண்டு ஆண்டுகள் தத்துவம் படிக்கிறார்கள். முன்னெல்லாம் மூன்று ஆண்டுகள் இருந்த இந்தப் படிப்பு, இப்போது இரண்டு ஆண்டுகள் மட்டும்தானாம். தத்துவத்தில் மேலை நாட்டுத் தத்துவங்களான நீட்ஷே, காந்த், ஹெகல், ஷோப்பனாவர் போன்றனவற்றுடன், இந்தியத் தத்துவங்களான வேதாந்தம், சமணம், புத்தம் ஆகியவையும் உண்டாம். அப்போது இவர்களுக்கு ‘பிலாசஃபர்’ என்று பெயர்.\nஅடுத்து நான்கு ஆண்டுகள் தியாலஜி - சமயவியல் படிக்கவேண்டும். இது கிறிதஸ்தவ சமய இயல். இதைப் படிக்கும்போது இவர்களுக்கு ‘தியலாஜியன்’ என்று பெயர்.\nஇதில் எந்தக் கட்டத்திலும் அவர்கள் வெளியேறலாம். இந்தப் படிப்பும் முடிந்தவுடன், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் துறவி (ஆர்டெயிண்ட் ப்ரீஸ்ட்) என்ற நிலையை அடையலாம். படிப்புடன், மனக்கட்டுப்பாடும் இருந்தால்தான் இந்நிலையில் அவர்களுக்கு துறவு அளிக்கப்படுகிறது. (ஏட்டளவில்... நிஜம் என்பது வேறாக இருக்கலாம்\nஅதன்பின் அவர்கள் ஏதாவது ஒரு பாரிஷில் உள்ள தேவாலயத்தில் ப்ரீஸ்ட் ஆக இருக்கலாம். அல்லது ஜெசூ���ிட் கல்வி நிலையங்களில் ஆசிரியராகச் செல்லலாம்.\nஇதுதான் நான் கேட்டுக்கொண்டதன் சுருக்கம். இதில் புரிதல் தவறு இருந்தால் அது என் தவறு மட்டுமே. சொன்னவரின் தவறு அல்ல. மறந்துவிடும் முன்னால் பதிவுக்காக இங்கே\nவிளம்பரம்: வோல்ட்டேர் எழுதிய கேண்டீட் நாவலில் தென்னமெரிக்காவின் இயேசு சபைப் பாதிரியார்களை சாடு சாடு என்று சாடியிருப்பார். அந்த நாவலின் தமிழாக்கம் - நான் செய்தது - இங்கே. அதனை வாங்கிப் படித்து இன்புறுங்கள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nகோவை தமிழ் இணைய மாநாடு 2010\nசுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்\nசிங்கப்பூர் டயரி - 7\n10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன்\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடியோ)\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி\nகிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் -...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்\nமதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி\nமதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு\nஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்த...\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க\nஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/04/23/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:25:23Z", "digest": "sha1:5SEDISR7HDAPY4XZBAHNCSY4BR26N6MF", "length": 9616, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கை நிலவரம் – வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கிய பிரதம் ரணில்: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இலங்கை நிலவரம் – வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கிய பிரதம் ரணில்:\nஇலங்கை நிலவரம் – வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கிய பிரதம் ரணில்:\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கிக் கூறியுள்ளார்.\nஅலரி மாளிகையில் சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிறிலங்கா பிரதமர் விளக்கிக் கூறியுள்ளார்.\nஇந்த தாக்குதல்களால் சிறிலங்காவின் சுற்றுலாத் துறைக்கு ஏற்படக் கூடிய பாரிய இழப்புக் குறித்தும், அதனை சரி செய்வது குறித்தும் வெளிநாட்டுத் தூதுவர்களின் ஆலோசனைகளையும் சிறிலங்கா பிரதமர் கோரியுள்ளார்.\nசந்தேக நபர்களை நீதிமன்ற உத்தரவின்றி விசாரிக்கவும், தடுத்து வைக்கவும் இராணுவம் மற்றும் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும், அவசரகாலச் சட்ட விதிகள் நள்ளிரவில் இருந்து நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது குறித்தும் இதன்போது, வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு சிறிலங்கா பிரதமர் தெரியப்படுத்தினார்.\nPrevious articleஅவிசாவளையில் குண்டுகளை தயாரித்த 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nNext articleஅவசரமாக கூடிய ஐ.நா பாதுகாப்பு சபை – இலங்கைக்கு உதவ முடிவு\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suyaanthan.com/2020/07/blog-post_20.html", "date_download": "2021-05-13T11:55:40Z", "digest": "sha1:ZUMSIA7USDPAWMSEWKXOXDXO65XEEKE5", "length": 32509, "nlines": 264, "source_domain": "www.suyaanthan.com", "title": "நதி", "raw_content": "\nவைகாசியின் வெறுமை பரந்து இருந்தது. அதனை எப்படிக் கடத்துவது என்று தெரியாமல் கொன்றைப்பூக்களை வாரிப்போட்டுக் கொண்டு ஓடைகள் கரைகளை முட்டிச் சாய்ந்து ஓடின.\nஎன்றைக்குமான வானம் நதிகளுக்கு வழியமைத்துப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு பறவை பறந்து வந்து நதியின் கரையில் குந்தியது. இருக்கும்போது கற்பாறை அங்குமிங்கும் அசைவது போலிருந்தது. உள்ளே மறைந்திருந்த கறுப்புச் சிறகுகளை வெளியே எடுத்து ஓய்வு கொண்டது.\nஇந்த நதிக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. இதனை இங்குள்ளவர்கள் ஆறு என்று சொல்வார்கள். இதன் வேகத்தைப் பார்த்து காட்டாறு என்று சொன்ன கவிஞர்களும் உண்டு.\nயுத்த வீரர்கள் தமக்கான களமுனை என்றும் சொன்னார்கள். முடிவில்லாத யுத்தத்தை இந்த நதிகளின் நடுவில் இருந்தே தொடங்கினார்கள்.\nஎந்தக் கவிஞரும் மானுடரும் சொல்லும் பொருளுக்கு ஆட்படாத அமானுஷ்யமாக அவள் பாய்ந்துகொண்டிருந்தாள். ஓய்வற்று வன்னிச் சமவெளிகளில் பசுமை பரப்பியிருந்தாள். அவளின் ஆழங்கள் எந்தவொரு இடத்திலும் நிரந்தமற்று மேவியிருந்தது. மணல் கொள்ளையர்கள் கற்பழித்துப் போட்ட அவள், தன்னைத் தொட்டுத் தடவி நிற்கும்\nமருதமரங்களின் வேர்களை எடுத்து வெளியில் போட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.\nஇராத்திரியில் நிலாவில் தெரியும் அதன் தடித்த வேர்கள் ஆண்குறிபோலப் புடைத்து நின்றன. அவள் அதற்கு நீர்பாய்ச்சாமல் ஓடிக்கொண்டிருந்தாள்.\nஎந்த முனியும் தவம் செய்யாத கற்பாளைகளில் கறுப்பு மந்திகள் இரவு பகல் பாராமல் துள்ளியும் தூங்கியும் குதூகலத்தால் விடந்து இருந்தன. ராமனாக இல்லாத மந்திகளுக்கு அகலிகைகள் மீதுதான் எவ்வளவு பிரியம். நான் அகலிகைகள் போன்ற அழகுள்ள மாதவி மனத்தவள்களை இங்குதான் கூட்டிவருவேன்.\nமுதலில் தயங்கினாள். நான் இந்த நதியைப் போன மார்கழியில் A6000 கொண்டு எடுத்த போட்டோக்களை அவளுக்குக் காட்டினேன். அதில் ஒரு புகைப்படத்தை சிற்றிதழ் ஒன்று தனது முகப்பில் அலங்கரித்து கவர் படமாக்கியிருந்தது. அதைக் காட்டி அவளை அவ்விடத்துக்கு வர வசீகரித்தேன். அன்றைக்குத்தான் நான் கவனித்தேன் அவள் அந்த இதழை முழுவதுமாக வாசித்திருந்தாள். அதில் காவேரித் தொன்மம் பற்றிய நீண்ட கட்டுரையும் வந்துள்ளது. என் போட்டோவைப் பார்க்கும் ஆர்வத்தில் அதை மேலோட்டமாக மேய்ந்திருந்தேன்.\nயாரும் பார்த்துவிடக் கூடாது என்ற பயத்தில் நான் அவளை அன்று மதியம் நதிக்கு உள்ளால் நடத்திக் கூட்டிப் போனேன். நான் மட்டுமே அந்த இடத்தில் மானுடனாக இருந்தேன்.\n\"வடிவாயிருக்குடா, இந்த நதிக்கு ரெண்டு கரைதானா,ஏன் இவங்கள் எல்லாரும் மூன்றாவது கரை எண்டு கதைகள் எழுதுறாங்கள் \" என்றாள்.\nலத்தீனில் பாயும் அமேசன் நதியின் மூன்றாவது கரையை அங்குள்ள எழுத்தாளர்கள் பார்த்திருப்பார்கள்.இல்லையென்றால் அவர்கள் தமது நதியைக் கௌரவப்படுத்தி உலகக் கவனத்தை ஈர்த்திருக்க எழுதியிருக்கக் கூடும். இத இவளிட்டச் சொல்ல முடியுமா எனக்கு இங்கு விவாதம் செய்யும் நோக்கமில்லை. நான் என்னுள் கொதித்துக் கொண்டிருந்தேன்.\n\"இல்லட்டி நதிக்கு மூண்டாவது கரை கடல்தான் அந்த கடலத்தான் அப்படிச் சொல்றாங்கள்\" என்றேன்.\nதன்னுடைய பூனைக் கண்களை என்மீது தடவிக் கூசினாள்.பின்னர் நதியின் இரண்டு கரைகளையும் பார்த்துக் கொண்டு ஒரு சாய்ந்த பனிச்ச மரக் குற்றியில் சென்று அமர்ந்து கொண்டாள்.\nபோன மார்கழிக்கு நான் அந்தப் பனிச்சை மரத்தின் மேலால் நதி வெள்ளம் மேலெழுந்து ஓடியதைப் பார்த்திருந்தேன்.\nஅது எனக்கு பெருத்த மார்புடைய பெண்ணை நிர்வாணமாக ரசிப்பது போன்ற வக்கிர எண்ணத்தை உண்டாக்கியது. பாயும் நீர் ஊறிக்கொண்டே எனை நோக்கி விரைந்தது. நான் நதியை விட்டு வெளியில் ஓடி வந்து விட்டேன். இரவு முழுக்க என்மீது நதிவெள்ளம் கரைபுரண்டு ஓடியிருந்தது. அதனை ஒரு பரிசோதனையாகச் செய்ய என்மனம் விசும்பிக் கூடலுற்றது.\nபனிச்சைக் குற்றியில் அமர்ந்தவள் என்னைச் சைகையில் அழைத்தாள். நான் ஆழமற்ற நதியின் நடுவால் நடந்து நடந்து அவளைச் சேர்ந்தேன். தன் கால்களில் ஒன்றை எடுத்து என் மெல்லிய தோள் மீது போட்டாள். நதியும் காடும் சன்னதமாய் உரையாடிக் கொண்டிருந்தன.\nநான் அவளது மற்றைய கால் நதியில் தழுவுப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அங்கு ஓரிரு மீன்கள் அவளது கால் நகங்களைத் தீண்டி உணர்���ூட்டியிருக்க வேண்டும். என்னை மெல்ல மெல்ல தன்னருகே இழுத்தாள். நான் மந்திகள் குந்திய கற்குவியலை பார்த்தேன். அவை எங்கோ போய்விட்டன. அவள் அருகே சென்று\n\"இன்றைக்கு இங்கே தங்குவோமா\" என்று கேட்டேன்.\nமீன்கள் உணர்வூட்டிய காலை மரத்தின் கட்டையில் ஊன்றிக் கொண்டு என் இளநரைகளில் விரலைக் கோதி தலை சாய்ந்தாள். ஒரு பதிலும் சொல்லவில்லை. ஒரு தற்காலிகப் பிடியில் இருந்துகொண்டு நிரந்தர தகிப்பைத் தேடும் அவள் என்னில் முயங்கினாள். என் வெப்பச் சுழல் நதியிலும் அவளிலும் பற்றிக் கொண்டது.\nஉண்மையில் இரவு வேளைகளில் இங்கு தங்குவது ஆபத்தானது. மரக்கட்டையில் துளைத்துள்ள பொந்துகளில் நாகமும் புடையனும், சில நேரங்களில் இரு கரைகளிலும் யானையும் உலாவித்திரியும். நதியின் மீதுள்ள விருப்பில் கேட்டு விட்டேன். அவள் ஏற்கவோ மறுக்கவோ இல்லை. எனக்கு ஒரு வியப்பும் இருக்கவில்லை.\nஅவள் எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருந்தாள். அப்போதும் இதுபோல் தான் பேச மாட்டாள். அவளிடமிருந்து ஒரு கதையை உருவி எடுக்கவே எனக்கு ஒரு வாரப் பயிற்சி தேவை என்று தோன்றியது.\nஜெயசிக்குறு காலத்தில் தமது பூர்வீக வீட்டை ஆமிக்காரங்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கியிருந்தார்கள் என்றும், தாம் இப்போது வெளிநாட்டிலுள்ள சித்தப்பா வழங்கிய பணத்தில் ஒரு வீடு கட்டி இருப்பதாயும் கூறினாள். அதனால் அரசாங்கம் வழங்கும் வீட்டுத்திட்டத்தில் தாயும், தானும் உள்ள குடும்பத்துக்கு ஒரு வீடு தரச்சொல்லிக் கோரிக்கைக் கடிதம் தந்திருந்தாள். அப்போதும் அவள் பெரிதாகப் பேசவில்லை.\nஎன் உத்தியோகக் கௌரவத்தை விட்டு நானும் பெரிதாகப் பேசவில்லை. கடிதத்தைக் கூர்ந்து பார்ப்பது போலப் பாசாங்கு செய்தேன், இது இங்குள்ள அரச அதிகாரிகள் செய்யும் வாடிக்கைதான்.\nஇடப்பக்கமாக முகவயியிட்டு வலப்பக்கமாகக் கையெழுத்து வைக்கும் கடிதங்களைத்தான் நான் கண்டிருக்கிறேன். அவைதான் இங்கு வழக்கம். ஆனால் இவளது கடிதத்தில் முகவரியும் கையெழுத்தும் இடப்பக்கத்திலேயே அமைந்தன. ஒரு கணனி மனம் அவளுக்குள் இருந்திருக்க வேண்டும்.\nநான் அடிக்கடி என் வேலைத்தளத்து நண்பர்களிடம் கேட்கும் கேள்வி எங்களை நாங்களே விமர்சனம் செய்து கொள்வதில் இருக்கும் மனத்தடையை எதை வைத்து அகற்றுவது, நாங்கள் அரசாங்கம் மீது வைத்���ிருக்கும் விசுவாசத்தை விட துரோகத்தனங்கள்தான் அதிகம். அதை விட அதிகம் அரசிடமிருந்து பெறும் இலாபங்கள். ஆனால் நாம் ஒன்றையே பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கின்றோம்.\nஅவள் மீது அனுதாபப் பட்டேன். ஏதோ அரச வேலைக்குப் போய் வீட்டைப் பார்க்கிறாள். ஆனால் கஸ்டம் என்றில்லை. அவளது கோரிக்கையில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் நான் வேலை செய்யும் இடத்தில் தற்காலிகக் கொட்டில் வீட்டில் குமரிகளை வைத்துக் குடும்பம் நடாத்தும் நிறையக் குடும்பங்கள் உண்டு. அவர்களுக்கு வீடு இல்லை. கக்கூஸ் போனாலும் கதவைத் தூக்கி வைத்துத்தான் போக வேண்டும். குளிப்பது கூட பொதுவில் தான்.\nஇவளுக்கு எல்லாமே உண்டு. ஆனால் அந்த மனம் அவளைச் சுரண்ட அனுமதிக்கிறது. பின்னர் அந்த அனுதாபத்தை என்னுள்ளே இறக்கி விட்டு அகங்காரத்தை ஏற்றிக் கொண்டேன். கொஞ்சம் எரிச்சலடைந் தேன். ஆனால் அதைக் காட்ட முடியாது. ஏனென்றாள் அவள் பெண். அதிலும் அழகான பெண். அதைவிட நான் அரசாங்க உத்தியோகத்தன். இரண்டு வேலிகளுக்குள்ளும் இருந்து கொண்டு அவளை நோக்கினேன். ஒரு போலியான உரையாடலை என்று எனக்குள் இருந்து கூறினேன்.\n\"இந்தக் கடிதத்தை நான் திட்டமிடல் கிளைக்கு அனுப்பி வைக்கிறேன்\"என்று ஒரு தற்காலிகத் தீர்வினை அவளது ஆசைக்கு முன் நீட்டினேன்.\nநன்றி சொல்லி விட்டுப் போய்விட்டாள்.\nபின்னர் இரண்டு முறை இது பற்றித் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தாள். அந்த உரையாடல் நதியின் கரைவரை கொண்டு வந்தது சேர்த்தது.\nபெண்களின் மனம் , அவர்களின் துரோகங்கள் போலவே அறியாமையில் ஆனது. அவர்களின் அறியாமையின் ஊற்று முகம் ஆசைகளில் ஆரம்பமாகிறது. நான் அவளது அறியாமையில் குளிர் காய்ந்தேனா ஆசையில் முகம் புதைந்தேனா என்று யோசித்துப் பார்க்கிறேன்.\nநாங்கள் நதியிலிருந்து நதிக்குள் நடந்து போய்க்கொண்டிருந்தோம். வெளியில் சூரியன் மறையவில்லை என்பதை மணிக்கூட்டை வைத்து உறுதிசெய்தேன். உள்ளே இருள் சூழ்ந்து கொண்டது. அவளது நிறம் குழந்தையின் உள்ளங்கை போன்றது. அதனைப் பற்றும் போது உருவாகும் வெப்பம் நதியில் வீழ்ந்து ஓடியது.\nநான் கீழே பார்த்துக் கொண்டிருந்த போது,\n\"நீ என்னை கலியாணம் செய்ய மாட்டாய் என்று தெரிஞ்ச பிறகும் உன்னோட சுத்துறனே, என்னை யாரும் கண்டால் எப்படிச் சொல்வார்கள்\" என்றாள��.\nநான் கொஞ்சம் யோசித்துவிட்டுக் \"காதலர்கள்\" என்றேன்.\nஎனக்குக் காதல் ஒன்ற மிகைப்படுத்தப்படாத காமம் மீது ஒரு நம்பிக்கையுமே இல்லை. அது காமத்தை ஒளித்து வைக்க நாம் பாவிக்கும் குகை. அந்த குகையில் வாழும் மான்களை ஓநாய்கள் உண்ணும். அந்த ஓநாய்களை புலிகள் துரத்தும். அவ்வளவு தான் காதல், காதலர்கள், காதல், காதல் ......காமம் என்ற குகை புடைத்து வளரும்.\nஅந்த பதில் அவளை அதிர்ச்சி அடையச் செய்யவில்லை என்பதை அவள் கதிரின் ஓட்டத்தைப் பார்ப்பதை வைத்து அறிந்து கொண்டேன். திடீரென்று அவள் சுபாவம் மாறியது.\nஎன்னவென்று அவள் பார்வை செல்லும் நதிவழியைப் பார்த்தேன். பெரிய பாலை மரத்தை வெட்டி வீழ்த்தி அதில் மரம் அரிந்து பலகை எடுத்துள்ளார்கள். அந்த மரத்தின் வேரை அடியோடு கிளறியுள்ளார்கள். இப்போது புதிய மெஷின் இங்கு வந்துள்ளது. இந்த வன்னியில் ஓடும் நதிகளை அழிக்க இங்குள்ள அதிகாரிகளும் மக்களுமே போதுமானவர்கள். நதியின் கரையில் வேர் பாறியதால் பெரிய துளை ஏற்பட்டுள்ளது. பெரிய மணல் திட்டு களவு போய்க்கொண்டு உள்ளது.\nஅவர்கள் மணலை இலகுவாக அள்ள மரத்தை வேருடன் வெட்டி எடுத்திருக்கிறார்கள்.அந்தக் குழியில் தொப்பலாக நனைந்த ஒரு வாசலுடைய தூக்கணாங்குருவி கூட்டை எடுத்து கரையில் போட்டாள் அவள்.\nநான் அவளைப் பார்க்காதது போல் நின்று கொண்டேன். இவளை நம்ப முடியாது, இதற்கு பொலிஸிடம் கூறி வழக்குத் தொடுக்க சொல்லி என்னை மணல் கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்க வைத்து விடுவாள்.\n'பச்சைக் கள்ளன்களையும் தொந்தி வளர்க்க ஆசைப்படும் தாயோழிகளையும் தான் இங்குள்ள பொலிஸில் நாம் காணுறம்' என்று எனக்கு ஒரு வயதான ரிட்டயர் அதிபர் கூறியது ஞாபகம் வந்தது.\nஉண்மையில் இங்குள்ள அரச அதிகாரிகள் சோம்பேறிகள் அல்லது லஞ்சப்பேர்வழிகள். கையில் ஒரே தாளாக அய்ந்தாயிரம் மடித்து வைத்துவிட்டால் இருக்கிற நிலத்தைக் கிரவலுக்கும் கல்லுக்கும் பேர்மிட் குடுத்து விடுவார்கள். ஆயிரம் இரண்டாயிரம் வைத்தால் அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.\nநான் என் பணியைச் சரியாகச் செய்கிறேன் என்ற திருப்தியில் நான் இவற்றைக் கவனிப்பதில்லை. என் கவனம் எல்லாம் அகலிகைகள் மீதுதான். அதனை ஒரு அவசியமான குளிகையாக எனக்கு என்மனம் உணர்த்தியது.\nநதியால் நடந்து நீண்டதூரம் வந்திருந்தோம். நதியின் கரைய��ல் குந்தியிருந்த பறவை நிசப்தமாக எங்களைப் பார்த்து கொண்டிருந்தது. சிறிய வயதிலிருந்து வானத்தில் பறக்கும் பறவைகள் மறையும் வரை பார்த்திருப்பது என்னுள் அசாதரணமான நிகழ்வாகப் படிந்திருந்தது. அமரும் பறவைகளை அமரவிடாமல் பறக்க விட்டு வேடிக்கை பார்ப்பது என்றைக்குமான மனமாக என்னுள் ஏற்பட்டிருந்தது. அந்த பறவையின் நிசப்தம் அவளையும் என்னையும் எந்த கேள்வியும் கேட்காதபடி பார்க்க வைத்தது.\nஅவள் பறவை எப்போது பறக்கும் என்ற வியப்பில் இருந்தாள். நான் அந்தப் பறவையின் எண்ணங்களுக்குள்ளே விழத் தொடங்கினேன். என்னால் எழ முடியவில்லை. அமர்ந்த பறவையை விரட்ட எறிந்த கற்கள் இன்று என் மீது வீழ்ந்தன. மணல் கொள்ளையர்களின் இரக்கமற்ற செயின்சோர்கள் என் கூட்டை வெட்டி வீழ்த்தின. நான் அநாதரவாக வானை நம்பிப் பறந்திருந்தேன்.\nவனம் அழைத்தது. நதி சுழியில் போட்டு இழுத்தது.\nநான் \"அகல்யா\" என்று கத்தினேன்....\nகற்சிலை கண்ணிமைப்பது போல அவள் என் கண்களைப் பார்த்தாள். நான் பறக்கச் சிறகுகளை எடுத்தேன்.அவள் மீதமர்ந்த பறவை என்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது..\nகே.சச்சிதானந்தன் கவிதைகள்: ஒரு அறிமுகம்.\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஒரு பார்வை\nபோகன் சங்கரின் கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள். 01.\nபுயலிலே ஒரு தோணி: எக்காலத்துக்குமான படைப்பு.\nஅலகில் அலகு - நதியின் நீர்க்கரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2021-05-13T12:09:26Z", "digest": "sha1:DVPHKHRJM2JGKBCRJ2WEHZJIJTL6W74X", "length": 13038, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "அசாதாரணமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது: 'துக்ளக்' ஆண்டு விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சே���ம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nஅசாதாரணமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது: ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு\nதமிழகத்தில் தற்போது அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n‘துக்ளக்’ வார இதழின் 47-வது ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு புகழஞ்சலி செலுத்தும் விழாவாக நடைபெற்றது.விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:\nசோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சிங்கம் போல இருந்த அவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலமில்லாமல் இருந்து வந்தார். மருத்துவமனையில் அவர் படும் துயரங்களைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது.\n‘நான் இருக்கும் வரை நீங்கள் இருக்க வேண்டும்’ என சோவிடம் ஜெயலலிதா கூறினாராம். இதனை சோவே என்னிடம் கூறினார். அதுபோல ஜெயலலிதா இருக்கும் வரை சோ இருந்தார். அவர் மறைந்த மறுநாளே சோ மறைந்தார்.\nசோ மறைந்தபோது பெரிதாக எந்த வருத்தமும் இல்லை. ஆனால், இப்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையைப் பார்க்கும்போது அவர் இல்லையே என வருத்தம் ஏற்படுகிறது. இந்தச் சூழலில் அவர் இருந்திருந்தால் அவரது கருத்துக்களை கூறியிருப்பார்.\nசோ எனக்கு மிகச் சிறந்த நண்பராக, ஆலோசகராக விளங்கினார். நான் பெருமையாக நினைக்கும் விஷயம் இது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோது இது மிகப்பெரியதாக வளர்ச்சி அடையும். எனவே, சென்னை அணியை வாங்குமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், நான் வாங்கவில்லை. அப்போது சில லட்சங்களில் இருந்த ஐபிஎல் அணி அப்போது பல ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.\nமொரார்ஜி தேசாய், சந்திரசேகர், வாஜ்பாய் முதல் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைவரும் சோவின் நண்பர்கள். பிரதமர் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் சிக்கலான நேரங்களில் சோவிடம் ஆலோசனை கேட்பார்கள். சோவிடம் ஆலோசனை கேட்காத அரசியல்வாதிகளே இருக்க மாட்டார்கள்.\nநகைச்சுவை உணர்வு மிக்க சோ துணிச்சலானவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களைக் கூட தனது நகைச்சுவை, துணிச்சலால் கலாய்த்துள்ளார். சோவின் பலம் அவரது உண்மைதான். அதைத்���ான் நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.\nவிழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:\n47 ஆண்டுகளாக ஒரு பத்திரிகையை நடத்துவது மிகப்பெரிய சவாலான விஷயம். அதனை சாதித்துக் காட்டியவர் சோ ராமசாமி. அவர் இல்லாத ‘துக்ளக்’ இதழை நினைத்துப் பார்க்க முடியவில்லை. நேர்மையான, ஊழலற்ற, தேசிய அரசியல் கொள்கைகளுக்காகவே சோ போராடினார். அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்பட, நாடக, தொலைக்காட்சி நடிகர், பேச்சாளர், விமர்சகர், வழக்கறிஞர் என பன்முகத் திறமை கொண்டவர். அவரைப் போல ஒருவரை நான் கண்டதில்லை. சோவை தவிர்த்து விட்டு இந்தியாவின் வரலாற்றை எழுத முடியாது.\nசோவின் பணியைத் தொடர ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.\nவிழாவில் ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசியதாவது:\nதமிழக அரசியல் இன்று திசைமாறி தறிகெட்டு போய்க் கொண்டிருக்கிறது. இதனை நாம் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். குடும்ப அரசியலை மிகக் கடுமையாக எதிர்த்தவர் சோ. தமிழகத்தில் ஒரு கட்சிதான் குடும்ப அரசியலுக்கு இருந்தது. ஆனால், இப்போது இன்னொரு கட்சியும் குடும்ப அரசியலுக்குள் போய்க் கொண்டிருக்கிறது.\nசோவின் பாதையில் பயணிக்கும் ‘துக்ளக்’ இதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. பலர் என்னிடம் வந்து ‘உங்களுக்கு ஏன் இந்த வம்பு’ என கேட்கின்றனர். மற்றவர்கள் பயப்படுவதால் நான் குடும்ப அரசியல் பற்றி எழுதுகிறேன். எல்லோரிடமும் ஒருவித பயம் தெரிகிறது. எதிர்த்து பேசக் கூடாது என நினைக்கிறார்கள். இது தமிழகத்துக்கு நல்லதல்ல. ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. இதற்கெல்லாம் மாற்று மருந்தாக ‘துக்ளக்’ இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/", "date_download": "2021-05-13T12:57:11Z", "digest": "sha1:RPKRKWF6TLX2JDBKRIOLUBURJLC5U3KF", "length": 10569, "nlines": 210, "source_domain": "kallakurichi.news", "title": "Kallakurichi News - Latest News in Tamil 2021", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nபிரச்சனையை தீர்க்கும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர்…\nபறக்கும்படை சோதனையில் இரண்டரை லட்சம் பறிமுதல்..\nஅரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும்படை அதிகாரிகள்…\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்\nதியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்\nபள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்குகிறார்.\nஉளுந்துார்பேட்டையில் இன்று 21ம் தேதி நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்குகிறார். சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,…\nகிசான் திட்ட முறைகேடு குறித்து திருக்கோவிலூரில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அதிரடி ஆய்வு \nகாதி கிராப்ட் சிறப்பு விற்பனை \nகலெக்டர் கிரண் குராலா திடீர் ஆய்வு\nதேமுதிக தனித்து நின்றது… இப்போதும் என்னை பொருத்தமட்டில் தனித்து நின்று போட்டியிட தயாராக உள்ளது என பேச்சு விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்\nகள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை\nமருந்தக கடையில் பிரிண்டர் மெஷின் வெடித்ததால் தீ விபத்து \nகள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு ஷட்டரை திறந்து வளாகங்களுக்குள் சென்று சோதனை \nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்பது பேருக்கு கொரோனா உறுதி \nமாட்டிய மானுக்கு தண்ணீர் ஊட்டிய இளைஞர்கள் \nபல ஆண்டுகளுக்கு பிறகு வயலில் உழவு செய்த விவசாயி கண்ட அதிர்ச்சி 8 அடியில் சுரங்கம் போல தோன்றிய குழியால் கிராமத்தில் பரபரப்பு \nசாராயம் காய்ச்ச எடுத்து சென்ற 600 கிலோ வெள்ளம் பறிமுதல் 350 லிட்டார் சாராயம் பறிமுதல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2021-05-13T12:38:51Z", "digest": "sha1:DUUNFTQMVUKO5JTG5WXRB7HYTA63MO7H", "length": 7010, "nlines": 113, "source_domain": "kallakurichi.news", "title": "ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,240 பேர் மீண்டனர் - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/செய்திகள்/உலகம்/ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,240 பேர் மீண்டனர்\nஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,240 பேர் மீண்டனர்\nஅமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 40 ஆயிரத்து 35 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2,013 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 40 ஆயிரத்து 35 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது அமீரகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 240 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 736 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16 ஆயிரத்து 469 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=859&cat=10&q=General", "date_download": "2021-05-13T13:06:57Z", "digest": "sha1:75G3NJGOC5IDTGGGSVE4IDEY2D3PD3KS", "length": 12881, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nஎம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nஉங்களைப் போலவே சிலர் ஒவ்வொரு கல்லூரியிலும்\nஇருக்கிறார்கள். பட்டப்படிப்பில் மதிப்பெண் குறைவாகப் பெறுவது வேலைக்காக நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது ஒரு கேள்வியாக எழும் வாய்ப்பு இருக்கிறது. உண்மையில் நீங்கள் ஏன் குறைவான மதிப்பெண்ணைப் பெற்றீர்கள் என்பது உங்களுக்குத் தான் தெரியும்.\nஉடல்நலக் குறைவு, கவனமின்மை, சொந்தப் பிரச்னைகள் போன்ற ஏதாவதொரு காரணம் இருக்கலாம். இத���ல் எதை நேர்முகத் தேர்வில் கூறலாம், எதைக் கூறக் கூடாது என்பது நிச்சயமாக நீங்கள் யோசிக்க வேண்டிய ஒன்று. நேர்முகத் தேர்வில் உண்மையைத் தான் பொதுவாகக் கூற வேண்டும் என்பது ஒரு பொதுவான அறிவுரையாகக் கூறப்படுகிறது.\nஎனினும் சில இடங்களில் நாம் சில காரணங்களை உருவாக்கிக் கூற வேண்டிய அவசியமும் இருக்கிறது. கவனமின்மையால் மதிப்பெண் குறைந்து விட்டது என்று நீங்கள் கூறினால், கவனமின்மை என்பது உங்களது குணாதிசயமா எனக் கேட்கப்படலாம்.\nஇது போன்ற கொஞ்சம் யோசிக்க வேண்டிய கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்வதில் தான் உங்களது திறன் வெளிப்படும். உடல் நலக் குறைவு என்பதை பொதுவாக புத்திசாலித்தனமாக வெளிப்படுத்தினால் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். எப்படியென்றாலும் இரக்கத்திற்கு நேர்முகத் தேர்வுகளில் இடம் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nஇந்தியாவில் நடத்தப்படும் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுகள் பற்றி விளக்கவும்.\nதற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர முடியுமா\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்.\nசாடிலைட் கம்யூனிகேஷன் தொடர்பான பட்ட மேற்படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=936&cat=10&q=General", "date_download": "2021-05-13T12:47:56Z", "digest": "sha1:BE2OGBOWFCN5LRXEAC4L2UGIRZEIEJ7A", "length": 10642, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nதனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nதனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nகடுமையாக வேலையில்லை என்னும் கால கட்டத்திலும் கூட மார்க்கெட்டிங் பணிகளில் கடுமையான ஆள் தேவையிருப்பதை பார்த்திருக்கிறோம். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இதில் மார்க்கெட்டிங் பணிகள் என்பவை எங்கும் காணப்படுகின்றன. அதிலும் தனியார் பாங்குகளில் இப் பணிகளுக்கு எப்போதுமே ஆட்கள் தேவைப்படுகிறார்கள். உங்களது தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் இப் பணிக்குத் தேவைப்படும் பொறுமை, நிதானம்,\nபேச்சுத் திறன், அலைந்து பிசினஸ் செய்யும் திறன் இருந்தால் இதற்கு நீங்கள் கட்டாயம் செல்லலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nபார்மசி படித்து வருகிறேன். சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் எனக்கு நல்ல வாய்ப்புள்ளதா\nவிரைவில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளேன். குடும்பச் சூழலால் உடனே ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராக எந்த தனியார் வேலையிலும் உடனே சேர வேண்டாம் என எங்கள் குடும்ப நண்பர் கூறுகிறார். உங்களது கருத்து என்ன\nகுரூமிங் கன்சல்டன்ட் என்னும் புதிய துறை பற்றிக் கூறவும். இது பணி வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1399959", "date_download": "2021-05-13T13:33:28Z", "digest": "sha1:A6H2A5CPEJMI6R3LASCGKUBXEJJCRQAJ", "length": 9779, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கண்டி இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கண்டி இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:15, 11 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்\n4,777 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:52, 6 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்)\n17:15, 11 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\nகண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அனைத்துத் துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான். அவன் இலங்கேஸ்வர, திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான���. மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும், பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.▼\nஇலங்கை கல்வியமைச்சு வெளியிட்ட தரம் எட்டு வரலாற்று பாடநூல்\n|event_start = இலங்கை ஒற்றை ஆட்சிக்கு கீழ் வருகை\n|event_end = கண்டி ஒப்பந்தம்\n|p2 = இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி\n|s1 = பிரித்தானிய சிலோன்\n|flag_type = 1815 வரை கண்டி அரசரின் கொடி\n|leader1 = முதலாம் இராஜசிங்கன்\n|leader2 = [[முதலாம் விமலதர்மசூரிய]]\n|leader4 = [[இரண்டாம் இராஜசிங்கன்]]\n|leader5 = [[இரண்டாம் விமலதர்மசூரிய]] (5வது)\n|leader6 = [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]] (8வதும் கடைசியும்)\n|title_leader = [[ஆட்சியாளர்_பட்டியல்,_இலங்கை#கண்டி இராசதானி|கண்டி இராசதானி]]\n'''கண்டி இராச்சியம்''' (''Kingdom of Kandy''), [[இலங்கை|இலங்கையின்]] மத்திய மலைநாட்டுப் பகுதியில் [[14ம் நூற்றாண்டு|கி.பி. 14 ஆம் நூற்றாண்டு]] தொடக்கம் [[1815]] ஆம் ஆண்டில் [[பிரித்தானியர்|பிரித்தானியரால்]] கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் [[இராச்சியம்|இராச்சியமாகும்]]. இதன் [[வரலாறு]], [[1337]] தொடக்கம் [[1374]] வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று [[கண்டி]] என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.\n== ஆட்சி முறை ==\n▲கண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அனைத்துத் துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான். அவன் இலங்கேஸ்வர, திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான். மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும், பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.இலங்கை கல்வியமைச்சு வெளியிட்ட தரம் எட்டு வரலாற்று பாடநூல்\n* [[சேனா சம்மத விக்கிரமபாகு]] (1469-1511)\n* [[கரலியத்த பண்டார]] (1552-1582)\n* [[முதலாம் விமலதர்மசூரிய]] (\n* [[இரண்டாம் இராஜசிங்கன்]] (1640-1687)\n* [[இரண்டாம் விமலதர்மசூரிய]] (1687-1707)\n* [[வீரபராக்கிரம நரேந்திரசிங்கன்]] (1707-1739)\n* [[ஸ்ரீ விஜய ராஜசிங்கன்]] (1739-1747)\n* [[கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்]] (1747-1782)\n* [[இராஜாதி ராஜசிங்கன்]] (1782-1798)\n* [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]] (1798-1815)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-05-13T14:08:25Z", "digest": "sha1:PIMJ6KU6EJCGE4DWTPG72DMMYHHTTQFQ", "length": 13215, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாசுபாரிக் காடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 98.00 g/mol\nதோற்றம் வெள்ளை திண்மம் அல்லது நிறமற்ற, பிசுப்புமையான நீர்மம் (>42 °C)\nஅடர்த்தி 1.685 கி/மிலி (g/ml) (நீர்மம்)\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1008\nஈயூ வகைப்பாடு அரிப்புத்தன்மை C\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபாசுபாரிக் காடி (phosphoric acid) என்றும் ஆர்த்தோபாசுபாரிக் காடி (Orthophosphoric acid)என்றும் பாசுபாரிக் (V) காடி என்றும் அழைக்கப்படும் பாசுபரசு உள்ள ஒரு கரிமமற்ற காடி. இக்காடியில் மூன்று ஐதராக்சைல் (-OH) குழுக்கள் உள்ளன. பாசுபாரிக் காடி ஐதரச அணுக்களும் நான்கு ஆக்சிசன் அணுக்களும் ஒரு பாசுபரசு அணுவும் சேர்ந்த சேர்மங்களால் ஆனது. இதன் வேதியியல் வாய்பாடு H3PO4. மூன்று நீர் (H2O). மூலக்கூறுகளுடன் ஒரு பாசுபரசு பென்ட்டாக்சைடு (P2O5) மூலக்கூற்றை சேர்த்தால் இரண்டு பாசுபரசுக் காடி மூலக்கூறுகள் கிட்டும். ஆர்த்தோபாசுபாரிக் காடி மூலக்கூறுகள் பலவும் தன்னுடனே சேர்ந்து பல்வேறு வேதியியல் சேர்மங்களாகக்கூடும். இவையும் பாசுபாரிக் காடிகள் என்று கூறப்படுகின்றன. பாசுபாரிக் காடிகள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் உரம் செய்யப் பயன்படுகின்றது. இது தவிர இரும்புத் துருவை நீக்கவும், பூச்சிக் கொல்லிகளிலும், பல் மருத்துவத்திலும், சிலிக்கான் நுண்மின்சுற்றுகள் (தொகுசுற்றுகள்) உருவாக்குவதில் அலுமினியத்தை அரித்தெடுக்கவும், புளிப்பு சுவை தருவதால் சில கோலா குடிநீர்மங்களிலும் பயன்படுத்தபடுகின்றது.\nநீர் கலக்கா (நீரற்ற) தூய பாசுபாரிக் காடி ஓர் வெண்மையான திண்மம். இது 42.35 °C வெப்பநிலையில் உருகி நிறமற்ற பிசுப்புமையான நீர்மமாக மாறுகின்றது\nஇக் காடியின் ஆர்த்தோ என்னும் முன்னொட்டு பாலி பாசுபாரிக் காடிகள் என்று அழைக்கப்படும் மற்றவற்றில் இருந்து பிரித்துக் காட்டவே. ஆர்த்தோபாசுபாரிக் காடி நச்சுத்தனமையற்ற, கரிமமற்ற, வலிமைகுறைந்த (மென்மையான), மூன்று ஐதரச (முப்புரோட்டிக்) காடி. இது அறை வெப்ப, அழுத்த நிலைகளில் திண்மநிலையில் உள்ளது. ஆர்த்தோபாசுபாரிக் காடி முனைத்தன்மை கொண���ட மூலக்கூறு ஆகையால நீரில் எளிதில் கரையும். ஆர்த்தோ மற்றும் பிற பாசுபாரிக் காடிகளின் ஆக்சிசனாக்க நிலை +5; எல்லா ஆக்சிசன் அணுக்களின் ஆக்சிசனாக்கு நிலை -2, ஐதரசனின் நிலை +1. ஆர்த்தோபாசுபாரிக் காடி, மூன்று ஐதரசக்காடி என்பதால் மின்மமாக்கப்பட்ட ஐதரச அணுவை H+ மூன்று மடங்கு நீரில் பிரியச் செய்ய இயலும். இது நீர் மூலக்கூறுடன் இணைந்து கீழ்க்காணும் வேதியியல் வினைகளுக்கு உட்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2018, 12:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/394", "date_download": "2021-05-13T11:25:37Z", "digest": "sha1:MY46A2O4ZA3NFV2CFXIMYBKQ3NOVXXN7", "length": 8085, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/394 - விக்கிமூலம்", "raw_content": "\nசம்மதித்து அலம்பசனோடு மற்போருக்குப் போனான். சிறிது நேரம் இருவருக்கும் கடுமையான மற்போர் நடந்தது. மற்போரிலும் அலம்பசனே இளைத்தான்.\nமீண்டும் திடீரென்று அவன், “மற்போர் போதும் விற்போர் தொடங்குவோம்” என்று எழுந்து தேரில் ஏறி வில்லை எடுத்துக்கொண்டான். உடன் வீமனும் வில்லை எடுத்துக் கொண்டான். இருவருக்கும் பழையபடி விற்போர் தொடர்ந்து நடந்தது. வீமனை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கக் கருதிய அலம்பசன், மீண்டும் திடீரென்று, “விற்போர் போதும் விற்போர் தொடங்குவோம்” என்று எழுந்து தேரில் ஏறி வில்லை எடுத்துக்கொண்டான். உடன் வீமனும் வில்லை எடுத்துக் கொண்டான். இருவருக்கும் பழையபடி விற்போர் தொடர்ந்து நடந்தது. வீமனை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கக் கருதிய அலம்பசன், மீண்டும் திடீரென்று, “விற்போர் போதும் மீண்டும் மற்போர் செய்யலாம் வா மீண்டும் மற்போர் செய்யலாம் வா” என்றான். வீமனும் மறுக்காமல் அவனுடன் மற்போர் செய்யமுற்பட்டான். இருவருக்கும் மற்போர் நடந்தது. மற்போர் நடந்து கொண்டிருக்கும் போதே போர் முறையை மீறி அலம்பசன் ஒரு பெரிய கல்லைத் தூக்கி வீமன் மேல் எறிந்தான். நல்லவேளையாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த அபிமன்னன் இரண்டு மூன்று அம்புகளை அந்தக் கல்லின் மேல் தொடுத்து அதைத் தூள் தூளாக நொறுக்கிக் கீழே விழுமாறு செய்து விட்டான். வீமன் கல்லடி பட்டு நொறுங்காமல் பிழைத்தான். ‘இனி இந்த அசுரனை உயிரோடு விட்டால் அவனால் வீமன் உயிருக்கு என்னென்ன துன்பம் நிகழுமோ” என்றான். வீமனும் மறுக்காமல் அவனுடன் மற்போர் செய்யமுற்பட்டான். இருவருக்கும் மற்போர் நடந்தது. மற்போர் நடந்து கொண்டிருக்கும் போதே போர் முறையை மீறி அலம்பசன் ஒரு பெரிய கல்லைத் தூக்கி வீமன் மேல் எறிந்தான். நல்லவேளையாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த அபிமன்னன் இரண்டு மூன்று அம்புகளை அந்தக் கல்லின் மேல் தொடுத்து அதைத் தூள் தூளாக நொறுக்கிக் கீழே விழுமாறு செய்து விட்டான். வீமன் கல்லடி பட்டு நொறுங்காமல் பிழைத்தான். ‘இனி இந்த அசுரனை உயிரோடு விட்டால் அவனால் வீமன் உயிருக்கு என்னென்ன துன்பம் நிகழுமோ’ என்று பயந்த அபிமன்னன் ஒரு வேலை எடுத்து அலம்பசனின் மார்பிற்குக் குறிவைத்துப் பாய்ச்சி விட்டான். அலம்பச அசுரனைச் சேர்ந்த அரக்கர்கள் வேல் அவன் மேல் பாயாமலிருக்க வேண்டும் என்பதற்காக இவனைச் சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். உடனே வீமன் தன் கதாயுதத்தால் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றவர்களை நையப் புடைத்து விலக்கினான். அபிமன்னன் எறிந்த வேல் அலம்பசனின் மார்பிலே பாய்ந்துவிட்டது. அலம்பசன் வீறிட்டு அலறி மாண்டு வீழ்ந்தான். தன் தம்பி அரவானைக் கொன்றவனை அபிமன்னன் பழி வாங்கிவிட்டான் என்று போர்க்களத்தில் எல்லோரும் பாராட்டினார்கள். மேலும் அன்றைக்கு அர்ச்சுனன் செய்த\nஇப்பக்கம் கடைசியாக 17 மே 2019, 14:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/659148-sufi-dharisanam.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-05-13T13:48:22Z", "digest": "sha1:XMPBN5BU5EHAWCWXLYD2SWFUXMIXATMC", "length": 14750, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "சூபி தரிசனம்: புல்லா ஷாவின் கதை கேளுங்கள் | Sufi Dharisanam - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nசூபி தரிசனம்: புல்லா ஷாவின் கதை கேளுங்கள்\nஷா இனாயத், லாகூர் நகரத்தில் உள்ள சாலிமார் தோட்டத்தில் தலைமைத் தோட்டக்காரராகப் பணியாற்றினார். அங்கே சூபி ஞானியும் கவிஞருமான மதோ லால் ஹூசைனின் சமாதி இருந்ததால் துறவி புல்லா ஷா அவ்வப்போது அங்கே வருகை தருவார். ஒரு வேனில் பருவத்தில் புல்லா ஷா, சாலிமார் தோட்டத்தில் மாந்தோப்பு ஒன்றுக்குள் நுழைந்தார். கனிந்த பழங்களின் வாசனை அவரை உடனே மாம்பழங்களைச் சாப்பிடத் தூண்டியது. சுற்றிமுற்றிப் பார்த்தார். தோட்டக்காரரைக் காணவில்லை. மாம்பழங்களைப் பறித்துச் சாப்பிட புல்லா ஷா முடிவுசெய்தார். மாம்பழங்களைப் பறிக்க விரும்பாமல் கிளைக்குக் கீழே நின்று ‘அல்லா, அருளாளர்' என்றார்.\nஅப்படிச் சொன்னவுடன் ஒரு மாம்பழம் அவர் கையில் வந்து விழுந்தது. இப்படித் திரும்பச் சொல்லி அவருக்கு வேண்டிய அளவு பழங்களை எடுத்துக்கொண்டு தனது மூட்டையில் பொட்டலமாக கட்டி எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அப்போது தலைமை காவல்காரரான ஷா இனாயத் அங்கே தென்பட்டார். மாம்பழங்களை அரண்மனைத் தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்வது குறித்து கேள்வி கேட்டார்.\nபுல்லா ஷா, கேள்வி கேட்ட தோட்டக்காரரை தாழ்ந்தவர் என்று நினைத்தார். அவரிடம் தனது அற்புதத்தைக் காட்டிப் பயமுறுத்த எண்ணினார். “நான் ஒன்றும் மாம்பழங்களைத் திருடிச் செல்லவில்லை. அவை என் கைகளில் விழுந்தன. நீ விரும்பினால் எப்படி என்பதைப் பார்க்கலாம்.” என்று பதிலளித்தார். அதைச் சொன்னதோடு செய்தும் காட்டினார்.\nஆனால் ஷா இனாயத் அதைப் பொருட்படுத்தவில்லை. சிரித்தபடி புல்லா ஷாவிடம், மந்திரத்தைச் சரியாக உச்சரிக்கவில்லை என்று கூறி ஷா இனாயத் அதையே உச்சரித்தார்.\nதோட்டத்திலிருந்த மாம்பழங்கள் அனைத்தும் தரையில் விழுந்தன. புல்லா ஷாவுக்கு, ஷா இனாயத் ஒரு குரு என்பது தெரிந்தது. தாழ்ச்சியாக நினைத்த ஒருவர் அவரது மனத்தை வென்றுவிட்டதைப் புரிந்துகொண்டார். உடனடியாக ஷா இனாயத்தை வணங்கி அவரிடம் சீடராக ஆனார் புல்லா ஷா.\nபுல்லா ஷாவின் கதையைக் கேளுங்கள். மறுமையின் கரைக்கு அவரைக் கொண்டு சென்றவர் ஒருசமயத்தில் அவர் தாழ்மையாக நினைத்த ஷா இனாயத் தான்.\nசூபி தரிசனம்கதை கேளுங்கள்புல்லா ஷாவின் கதைSufi Dharisanam\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் க���ும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nஅகத்தைத் தேடி 54: நீ கடவுளை மனிதரிடம்தான் தேட வேண்டும்\nசித்திரப் பேச்சு: கம்பீர அனுமன்\n - கதை எழுதுவது எப்படி\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை: ராகுல்காந்தி விமர்சனம்\nகடும் காய்ச்சலுடன் தேர்தல் பணி: கரோனா தொற்றால் உயிரிழந்த உதவி ஆணையரின் கடமையுணர்வு\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nசிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பிவைப்பு\nமெய் வழிப் பாதை: அம்பேத்கரின் கனவு நூல்\nகல்விக்கு அருளும் கருப்பறியலூர் ஈசன் :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/ASSOCIATION", "date_download": "2021-05-13T13:14:09Z", "digest": "sha1:2BN5BIHT5TMXO2OCDI4E5BCIIHVHJ3VO", "length": 23531, "nlines": 377, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: ASSOCIATION", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nகொரோனா பரவல் குறையும் வரை அனைத்து ஆசிரியர்களுக்கும் உடனடியாக விடுமுறை அளிக்க TNPGTA கோரிக்கை மனு\nதமிழக சட்டமன்ற பொதுதேர்தல் வாக்கு பதிவு மையங்களில் இந்தி மட்டும் பேச படிக்கூடியவர்களையும் மற்றும் அங்கன்வாடி சமையலர் ஆயம்மாக்களை பணியில் இருந்து விடுவிக்க கோருதல் -தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு\nதேதி 29.03.2021 பெறுநர் திருமிகு ,தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் சென்னை பொருள் : தமிழக சட்டமன்ற பொதுதேர்தல் வாக்கு பதிவு மையங்களில் இந்த...\nRANIPET TNPGTAவின் தேர்தல் பணிக் கோரிக்கைகள்\nRANIPET TNPGTAவின் தேர்தல் பணிக் கோரிக்கைகள் நம் கழகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கடந்த வாரம் சனிக்கிழமை விடுமுறை அளித்ததற்காக ராணிப்பேட்டை...\nகொசுக்கடிக்கு மத்தியில் தொடரும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் உண்ணாவிரதம்\nஇரவிலும் தொடரும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் உண்ணாவிரதம் - kalvitamilnadu.com காலையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ மாநில ஒர...\n20.02.2021ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 10000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான தொடர் முழக்கம் போராட்டம்-வட்டார,நகர,மாநகரக் கிளைகளுக்கான மாதிரி துண்டுப்பிரசுரம்\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:05.02. 2021 பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே\nதமிழக முதல்வருக்கு CPS திட்டத்தை ரத்து செய்ய நாளை (06/01/2021) மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக அனுப்ப வேண்டிய கோரிக்கை மனு.\nkalvitamilnadu.com 🔖 டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். ...\nபுதிய ஓய்வூதிய திட்டம் ரத்து , உயர்கல்வி ஊக்க ஊதியம் பழைய நடைமுறை தொடர வேண்டும் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வரிடம் -நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ( DRPGTA) மனு\nபுதிய ஓய்வூதிய திட்டம் ரத்து , உயர்கல்வி ஊக்க ஊதியம் பழைய நடைமுறை தொடர வேண்டும் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர...\nசிபிஎஸ் CPS திட்டத்தை டிசம்பர் 31-க்குள் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிப்ரவரி 3 முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் -உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு\nநிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிபிஎஸ் திட்டத்தை டிசம்பர் 31-க்குள் ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் பிப்ரவரி 3 முதல் தொடர் மறியல் போராட்டம்...\n2013 ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழையும் ,ஆயுட்கால சான்றிதழாக வழங்கக்கோரி - மாநில ஒருங்கிணைப்பாளர் கடிதம்\n2013 ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழையும் ஆயுட்கால சான்றிதழாக வழங்கக்கோரி மாநில ஒருங்கிணைப்பாளர் கடிதம் 🔖 Dear...\nதமிழக அரசின் கவனத்தை ஈர்த்து ஒன்றுபட்டு போராட்ட களம் காண தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களுக்கும் CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில மையத்தின் சார்பில் அழைப்பு\nCPS ஒழிப்பு இயக்கம் - வேண்டுகோள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து...\nபழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றம்\nபழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்ற...\nநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை.\nநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு சென்ற...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 17.12.2020 அன்று ஆர்ப்பாட்டம்\n17.12.2020 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் வட்டாரத் தலைந...\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி சார்பில் 3 கட்டப் போராட்டம்\n'புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 3 ...\nஇன்று 22/11/2020 மதுரையில் நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nCPS ஒழிப்பு இயக்கம்- மாநில மையம். 👍👍👍👍👍👍👍👍👍👍👍 மதுரையில் நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எ...\nநீதியரசர் முருகேசன் குழுவும்,24 அரசாணைகளும் ,ஊதியக் குறைதீர் குழுக்களும், இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்த வரலாறும்\nநீதியரசர் முருகேசன் குழுவும்,24 அரசாணைகளும் : ஊதியக் குறைதீர் குழுக்களும், இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்த வரலாறும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிர...\nதுறை அனுமதி பெறாது, உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக கருதி \"பின்னேற்பு ஆணை\" வழங்க கோருதல் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு | ஆசிரியர் சங்கம் கோரிக்கை Request for 'backlog order' for higher education teachers without permission of department - Oneindia News Minister of School Education | Teacher's Association Demand\nஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்க கோரிக்கை: தலைமையாசிரியர் சங்கம் வலியுறுத்தல்\nPrincipal's Association demands increase in teacher posts அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை...\nபள்ளிக் கல்வித்துறை - நிலுவையில் உள்ள M.Phil முன் அனுமதி விண்ணப்பங்கள்- முன்னுமதி வழ��்க கேட்டுக்கொள்வது தொடர்பாக\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/27/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-05-13T13:13:11Z", "digest": "sha1:GIR62DYRMJEV7KQW55LTRK6LAIAUN5CK", "length": 8736, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "சாவகச்சேரியில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரி போட்டு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் சாவகச்சேரியில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரி போட்டு\nசாவகச்சேரியில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரி போட்டு\nதமிழர்களின் குறிப்பாக விவசாயிகளின் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டிச் சவாரி சாவகச்சேரி மட்டுவில் பிரதேசசபை சவாரித் திடலில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கிளிநொச்சி, பூநகரி வட்டுகோட்டை, அளவெட்டி, சாவகச்சேரி, கீரிமலை, சங்குவேலி, போன்ற பிரதேசங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nபோட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கபதக்கமும் பெறுமதியான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஅத்தோடு இந்த நிகவில் விவசாயிகள் மற்றும் சவாரி சங்கத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களை கௌரவிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவட மாக��ணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன பதவியேற்பு:\nNext articleவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காய் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட “பனை நிதியம்”\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/07/21/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-05-13T13:40:55Z", "digest": "sha1:QW7PHVSXGS7R3RLONF7N6FMKSBBR4VJ7", "length": 12259, "nlines": 149, "source_domain": "www.thamilnaatham.media", "title": "எனது கட்சியின் ஆலோசகர்களுடன் விவாதம் செய்ய பயந்தே எம்.ஏ.சுமந்திரன் வரவில்லை: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் எனது கட்சியின் ஆலோசகர்களுடன் விவாதம் செய்ய பயந்தே எம்.ஏ.சுமந்திரன் வரவில்லை:\nஎனது கட்சியின் ஆலோசகர்களுடன் விவாதம் செய்ய பயந்தே எம்.ஏ.சுமந்திரன் வரவில்லை:\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியையும் இழந்து வெறுமனே சட்ட ஆலோசகராவே தற்போது செயற்பட்டு வருகின்ற எம்.ஏ.சுமந்திரன், எனது கட்சியின் ஆலோசகர்களுடன் விவாதம் செய்ய பயந்தே வரவில்லை. என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம்- கொக்குவிலில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.\n“யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான விவாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென இந்த நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது.\nஎமது கட்சியின் சார்பில் சட்ட ஆலோசகர்களான சுகாஸ் மற்றும் காண்டீபன் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர். எனினும் நான் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்து, தாம் நிகழ்வுக்கு வரவில்லை என்று சுமந்திரன் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.\nசுமந்திரன் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன். அப்படியாயின் இன்னொரு கட்சியின் தலைவருடனேயே நான் விவாதத்திற்கு செல்ல வேண்டும்.\nஅதனாலேயே எனது சட்ட ஆலோசகரை அந்த நிகழ்வுக்கு அனுப்பத் திட்டமிட்டேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியையும் இழந்து வெறுமனே சட்ட ஆலோசகராவே தற்போது செயற்பட்டு வருகின்ற சுமந்திரன், இவர்களுடன் விவாதம் செய்ய பயந்தே அவர் வரவில்லை.\nசுமந்திரன் பொது வெளிகளில் குறிப்பிடுகின்ற கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுக்க வேண்டாம் என கூட்டமைப்பின் தலைவரே கூறிவருகின்றார்.\nஅது மட்டுமல்லாது சுமந்திரனின் கருத்துக்களை கணக்கில் எடுக்கத் தேவை இல்லை என்று பல தடவை கூறிவருகின்றார்.\nஅப்படியாயின் கூட்டமைப்பில் சுமந்திரன் வெறுமனே சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார். எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அவரது பெயரை உச்சரிக்க வேண்டிய தேவை இருக்காது.\nஅதனால் தான் எனது கட்சி உறுப்பினர்களுக்கும் சுமந்திரனின் பெயரை இனி உச்சரிக்கக் கூடாது என கூறி வைத்துள்ளேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nPrevious articleநாம் தனி நாடு கேட்கவில்லை – தேரர்களின் கூற்று தேவையற்றது என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்\nNext articleஇந்தியாவில் – ஒரே நாளில் 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-13T12:48:16Z", "digest": "sha1:C2SKXZICLEE7JTVM3ONMXM52R4BWODEI", "length": 6067, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி ! ! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nகணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி \nகர்நாடக மாநிலம் மாண்டியா அருகே கணவரை மனைவி வேறொரு பெண்ணிடம் விற்ற சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாகவே கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, அந்த பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இது தெரிந்திருந்தும் மனைவி அடிக்கடி சென்று கண்டித்து வந்துள்ளார். மேலும், தன்னுடன் வந்துவிடுமாறும் கணவரை கேட்டுள்ளார்.\nமுதலில் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளாத மனைவி, பின்னர் தொகையை உயர்த்தியுள்ளார். ரூ.17 லட்சம் தொடங்கி பேரம் நடந்து ஒருவழியாக ரூ.5 லட்சத்தில் பேரம் முடிந்துள்ளது. கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அந்தப் பெண்ணிடம் மனைவி கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், மனைவியான அந்த பெண்ணுக்கு கடன் இருப்பதை அறிந்துகொண்ட கணவருடன் வசிக்கும் பெண், அவரிடம் நைசாக பணம் கொடுக்கிறேன் என்றும், கணவரை விட்டுத்தரும்படியும் பேசியுள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1062&cat=10&q=General", "date_download": "2021-05-13T12:32:45Z", "digest": "sha1:OIWH5VMGY3L6OF5NVCSJN2XGE7O5R57F", "length": 10207, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ் டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ் டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nஇக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் இன்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேஷன் என்னும் தரமான படிப்பை தருகிறது. பி.ஏ. படிப்பான இந்தப் பட்டப்படிப்பு 3 ஆண்டு படிப்பாகும். இது தொடர்பான தகவல்களை பின்வரும் முகவரிகளில் பெறலாம்.\nதொலைபேசி எண்: 0431 2060605\nஇது 3 ஆண்டு முழு நேரப் படிப்பு. மேலே குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களோடு இணைந்து இந்தப் படிப்பை இக்னோ தருகிறது. பிளஸ் 2 முடித்திருப்போர் இதைப் படிக்கலாம். விண்ணப்பத்தை இன்டர்நெட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொண்டு ���யன்படுத்தலாம். போட்டித் தேர்வு மூலமாகவே இதில் சேர முடியும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nஎம்.பி.ஏ., போலவே எம்.பி.எஸ்., என்னும் படிப்பு இருக்கிறதா\nதேயிலை தொடர்பான சிறப்புப் பயிற்சியை எங்கு பெறலாம்\nபைலட் பயிற்சி பெற விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பில் சேர என்ன தகுதி தேவை\nசேல்ஸ் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்றுகிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-13T13:08:46Z", "digest": "sha1:Q4UJMV32HYNDYD34B5SCBJ3MHNUNLIXD", "length": 10978, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிராவிட்டி (ஆங்கிலத் திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிராவிட்டி ஆங்கில மொழி: Gravity ஒரு முப்பரிமாண ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இது 2013 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்தவர் அல்போன்சா குயூரான் ஆவார். இத்திரைப்படத்தின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் குளூனி ரேயனாகவும் மற்றும் சாண்ட்ரா புல்லக் மாட் கோவால்ச்கியாகவும் நடித்தனர். இது விண்வெளி தொடர்பான[1][2][3][4] ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் திரைக்கதையை அல்போன்சா குயூரான் அவரது மகன் சோனாச் (Jonás) உடன் இணைந்து எழுதினார். அதை யுனிவர்சல் டுடியோவிற்கு (Universal Studios) விற்பனை செய்தபின் வார்னர் பிரதர்ஸ் இத்திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் காட்டித் தயாரித்தது. இந்நிறுவனம் பல்வேறு நடிகர்களை சாண்ட்ரா புல்லக் நடித்த வேடத்தில் நடிக்க அணுகியது. ராபர்ட் டவுனி ஜூனியர் முதலில் ஜார்ஜ் குளூனி நடித்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி பின்னர் விலகினார். 2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 70 வது வெனிச் சர்வதேச திரைப்பட விழாவில் [5] கிராவிட்டி திரைப்படம் திரையிடப்பட்டது. அக்டோபர் 4 ஆம் தியதி 2013 அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் இத்திரைப்படம் அதிக இடங்களில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் இதில் நடித்த சாண்ரா புல்லக் மற்று���் சார்ச் க்லூனி ஆகியோரின் நடிப்பும் பாராட்டப்பட்டது.\nஅல்போன்சா குயூரான் மற்றும் டேவிட் கேமேன்\nஅல்போன்சா குயூரான் மற்றும் சோனாச்\nசாண்ட்ரா புல்லக் மற்றும் ஜார்ஜ் குளூனி\nஅல்போன்சா குயூரான் மற்றும் மார்க் சாங்கர்\nஎஸ்பிராண்டோ பிலிமோ மற்றும் கேடே பிலிம்ச்\nசர்வதேச விண்வெளி நிலைத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராத விதமாக விண்வெளிக் கழிவுகள் (Space debris) எற்படுத்திய விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்துவிடுகிறது. இதன் தொடர்வினை காரணமாக சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் 100 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவை பழுதடைந்து விடுகின்றன. சாண்ரா புல்லக் தவிர மற்றவர்கள் அனைவரும் இறந்து விடுகின்னர். சார்ச் க்லூனியும் சாண்ரா புல்லக்கை காப்பாற்றும் பொருட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டு விண்வெளியில் தொடர்பின்றிச் செல்கிறார். இறுதியில் சாண்ரா புல்லக் தற்கொலை முயற்சிக்கு முயன்று பின்னர் கடினப் போராட்டத்திற்குப் பின் பூமிக்குத் திரும்பி வருகிறார்.\nஇசைத் தொகுப்பாளர் டீவன் பிரைச் (Steven Price) இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் 23 நிமிட இசை முன்னோட்டம் இணையத்தில் வெளியிடப்பட்டது..[6] செப்டம்பர் 17 ஆம் தியதி 2013 ஆம் ஆண்டு வால்டர் டவர் மியூசிக் (WaterTower Music) நிறுவனம் இத்திரைப்படத்தின் இசையை மின் வடிவிலும் (digitally) ஒலிப் பேழைகளாகவும் (physical formats) வெளியிட்டது.[7]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/395", "date_download": "2021-05-13T12:12:04Z", "digest": "sha1:6VYMQLJ2CEY3Z4GAIYCQBZMEQ5NKVKX2", "length": 8040, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/395 - விக்கிமூலம்", "raw_content": "\nபோரில் துரியோதனனுக்குத் ���ுணையாக வந்திருந்த பதினாயிரம் அரசர்களைத் தோற்கடித்தான்.\nஅர்ச்சுனனின் இந்தச் செயலினால் வீட்டுமனுக்கு ஆத்திரம் மூண்டது. அவன் தன் படைகளை அழைத்துக் கொண்டு திட்டத்துய்ம்மன், சிகண்டி ஆகிய பாஞ்சால தேசத்து வீரர்களுக்கு முன்னால் போய்ப் போருக்கு நின்றான். பாஞ்சாலத்து வீரர்கள் வீட்டுமன் கணையால் படாதபாடு பட்டனர். இதனால் சினமடைந்த சிகண்டி வீட்டுமன் மேல் வில்லை வளைத்துக் கொண்டு பாய்ந்தான். சரமாரியாக அவன் தன்மேல் பொழிந்த அம்புகளை எதிர்க்கத் தோன்றாமல் திகைத்துப் போய் நின்று விட்டான். மார்பிலும் உடலிலுமாக அம்புகள் தைத்தன. இந்த நிலையில் சிகண்டியை எதிர்ப்பதற்காக ஓடிவந்தான் துச்சாதனன். துச்சாதனனுக்கும் சிகண்டிக்கும் போர் நடந்தது. சிகண்டியின் வில்லை முறித்துத் தேரை அழித்துத் திகைக்கச் செய்தான் துச்சாதனன். சிகண்டி துச்சாதனனிடம் அகப்பட்டுக் கொண்டு விழிப்பதை அர்ச்சுனன் தொலைவிலிருந்து பார்த்துவிட்டான். அவன் உடனே சிகண்டிக்கு உதவியாக வந்து துச்சாதனனோடு போர் செய்து அவனைத் துரத்தினான், அர்ச்சுனன் துச்சாதனனைத் துரத்துவதைப் பார்த்துக் கொண்டிருந்த வீட்டுமன் அவனை எதிர்த்துத் தாக்குவதற்காக ஓடி வந்தான். வீட்டுமனை எதிர்ப்பதற்காக விராடராசனின் தம்பியும் மகாவீரனுமாகிய சதாநீகன் என்பவன் முந்துற்றான். ஆனால் சாமர்த்தியமாக சில கணைகளை ஏவிச் சதாநீகனை வந்த வேகத்திலே கொன்று தள்ளி விட்டான் வீட்டுமன். சதாநீகன் மரணத்தோடு ஒன்பதாம் நாள் போர் முடிந்தது.\nபத்தாம் நாள் காலையில் போர் தொடங்குகிற போதே வீட்டுமன் மனக்குறளி அவனுக்குச் சொல்லி விட்டது. “உனக்கு இன்று மரணம் உனக்கு இன்று மரணம்” என்று அவன் மனத்தில் எதோ இனம் புரியாத குரலொன்று கூவிக்கொண்டிருந்தது உனக்கு இன்று மரணம்” என்று அவன் மனத்தில் எதோ இனம் புரியாத குரலொன்று கூவிக்கொண்டிருந்தது\nஇப்பக்கம் கடைசியாக 17 மே 2019, 14:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/arrested-kasmir-leaders-shifted-to-another-place-q16a23", "date_download": "2021-05-13T13:07:13Z", "digest": "sha1:U5A2JURVMYCB6YUFL2457PI4UATI6OPM", "length": 13009, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தடுப்புக�� காவலில் இருந்த அரசியல்கட்சித் தலைவர்கள் திடீரென இடமாற்றம்: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிரடி முடிவு", "raw_content": "\nதடுப்புக் காவலில் இருந்த அரசியல்கட்சித் தலைவர்கள் திடீரென இடமாற்றம்: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிரடி முடிவு\nஜம்மு அண்டு காஷ்மீரில் நீண்ட நாட்களாக காவலில் உள்ள ஜே.கே.பி.பி. தலைவர் சஜித்யாத் மற்றும் பி.டி.பி.-ன் முன்னாள் அமைச்சர் நயீம் அக்தர் உள்பட 33 அரசியல் தலைவர்களை ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு அதிரடியாக ஜே ஆண்டு கே நிர்வாகம் மாற்றியது.\nஜம்மு அண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு அண்டு காஷ்மீரை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் முறைப்படி உதயமாகின.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முந்தையநாளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் பிரிவினைவாதிகள் உள்பட ஏராளமான தலைவர்களை காஷ்மீர் நிர்வாகம் காவலில் எடுத்தது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியவுடன், காவலில் உள்ள அரசியல் தலைவர்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என உறுதி அளித்தவர்களை மட்டும் ஆய்வு செய்து விடுவிக்கப்பட்டனர். தற்போது மிகச் சிலரை காவலில் உள்ளனர்.\nதற்போது காஷ்மீரில் குளிர்காலம் தொடங்க உள்ளதால், அதன் கோர தாக்கத்தால் காவலில் உள்ள தலைவர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தில், செண்டார் லேக் வியூ ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்த, ஜே.கே.பி.பி. தலைவர் சஜித்யாத் மற்றும் பி.டி.பி.-ன் முன்னாள் அமைச்சர் நயீம் அக்தர் உள்பட 33 அரசியல் தலைவர்களை ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு நேற்று காஷ்மீர் நிர்வாகம் மாற்றியது.\nஅந்த விடுதியில் ஹீட்டிங் வசதிகள் உள்ளதால் காவலில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பனதாக இருக்கும் ஜம்மு அண்டு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்தது. கடந்த வியாழக்கிழமையன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஜபிர்வான் ரேஞ்ச் சுற்றுலா ஹட்டிலிருந்து அரசுக்கு சொந்தமான மவுலானா ஆசாத் சாலையில் உள்ள வ���.ஐ.பி. பங்காளவுக்கு மாற்றப்பட்டார்.\nமுதன் முறையாக பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை.... மோடி சொன்ன அறிவுரை என்ன தெரியுமா\nமு.க.ஸ்டாலினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி... அப்படி என்ன ஆலோசித்தார்கள் தெரியுமா..\nமத்தியில் ஹீரோ... தமிழகத்தில் ஜீரோ... மோடிக்கு பறந்த ஷாக் ரிப்போர்ட்..\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம்... கொரோனாவை கட்டுப்படுத்த மினி ஊரடங்கு அமல்படுத்த திட்டம்\nதலைவிரித்தாடும் ஆக்சிஜன் பற்றாக்குறை... டெல்லி மரணங்களுக்கு பாஜக அரசே பொறுப்பு.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.\nகொரோனா தவறாக கையாளப்படுகிறது... மோடி அரசை விமர்சித்து கிழித்தெடுத்த பிரஷாந்த் கிஷோர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்.. யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்.. துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள்..\nஅந்த ரெண்டு எம்.பி., சீட்... குஸ்தி போடும் அதிமுக நிர்வாகிகள்..\n அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:38:15Z", "digest": "sha1:YHHELCAA4DZJMP3J2PZ7ASBVZQGSJXCO", "length": 10905, "nlines": 203, "source_domain": "www.colombotamil.lk", "title": "நயன்தாரா பெயரை வைத்ததால் கொதித்தெழுந்த விக்னேஷ் சிவன்! - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nநயன்தாரா பெயரை வைத்ததால் கொதித்தெழுந்த விக்னேஷ் சிவன்\nபேய் படம் ஒன்றிற்கு நயன்தாரா கதாபாத்திரத்தின் பெயரை வைத்ததால் இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்துள்ளார்.\nஅறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள்.\nமேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி.\nபடத்தைப் பற்றி இயக்குநர் கூறியதாவது:- இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா – விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயரான காதம்பரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன்.\nமுழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது. குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறினார்.\nஇப்படத்தின் டிரெய்லரை புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டு உள்ளனர். முதலில் இதன் டிரெய்லரை வெளியிடுமாறு இயக்குநர் விக்னேஷ் சிவனை அணுகியதாகவும் ஆனால் அவர் வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது.\nநானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு காதம்பரி என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் புதிய படம் இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும், தான் நினைத்த தலைப்பை வேறு ஒரு படத்திற்கு வைக்கப்பட்டதால் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமல���பால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/FORMS%20AND%20RECORDS%20FOR%20TEACHERS", "date_download": "2021-05-13T12:25:47Z", "digest": "sha1:KT6NAXR54BZ3VDKWCE7QW7BIYOBZVRGH", "length": 19405, "nlines": 370, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: FORMS AND RECORDS FOR TEACHERS", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nபள்ளிகள் திறப்பு கருத்து கேட்பு படிவம் EXCEL & PDF\nபள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்து கேட்பு படிவம்\nCLICK TO DOWNLOAD kalvitamilnadu.com 🔖 டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குட...\n2021-தமிழக அரசின் பொது விடுமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n2021-தமிழக அரசின் பொது விடுமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் CLICK HERE TO DOWNLOAD -PDF FILE வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் ஜ...\nபுதிய கல்விக் கொள்கையின் படி 2 வயது முதல் 18 வரை உள்ளவர்கள் அனைவரும், கட்டாயம் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். EER REGISTER இதன் படி பார...\nஆசிரியர்கள் சட்டமன்ற தேர்தல்-2021 பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரும் விண்ணப்பம் - PDF CLICK HERE\nபள்ளி திறப்பது பற்றிய கருத்து கேட்பு - 5 வித படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும் CLICK HERE\nபள்ளி திறப்பது பற்றிய கருத்து கேட்பு படிவம் நவம்பர் 2020 . 👉👉 CLICK PDF\nமாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் பெறுவதற்கான விண்ணப்பம்\nமாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் pl wait image is loading\nCPS - விடுபட்ட பதிவுகள் (Missing Credits) சரிசெய்ய அளிக்க வேண்டிய படிவம்\nமூத்தோர் - இளையோர் (Senior - Junior) ஊதிய முரண்பாடு சரிசெய்வதற்கான விண்ணப்பம்\nமூத்தோர் - இளையோர் (Senior - Junior) ஊதிய முரண்பாடு சரிசெய்வதற்கான விண்ணப்பம்... Click here to Download\nபள்ளிக்கல்வித் துறை -ஆசிரியர்கள்- GO NO:116 நாள் 15.10.20-ன் படி ஊக்க ஊதியம் உயர்வு ஆணை பெற நிதித்துறையில் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும் புதிய படிவம் & கருத்துருப் படிவம்\nபள்ளிக்கல்வித் துறை -ஆசிரியர்கள்- GO NO:116 நாள் 15.10.20-ன் படி ஊக்க ஊதியம் உயர்வு ஆணை பெற நிதித்துறையில் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும் பு...\nதொடக்கக் கல்வித் துறை- ஆசிரியர்கள்- GO NO: 116 நாள் 15.10.20-ன் படி ஊக்க ஊதியம் உயர்வு ஆணை பெற நிதித்துறையில் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும் புதிய படிவம் & கருத்துருப் படிவம்\nதொடக்கக் கல்வித் துறை- ஆசிரியர்கள்- GO NO: 116 நாள் 15.10.20-ன் படி ஊக்க ஊதியம் உயர்வு ஆணை பெற நிதித்துறையில் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும்...\nஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற புதிய படிவம் & கருத்துருப் படிவம்- GO -116\nG.O116 - படி ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற புதிய படிவம் & கருத்துருப் படிவம் ஆசிரியர்கள்- அரசாணை எண் 116 நாள் 15.10.20-ன் படி ஊக்க ஊத...\n1.தேவை பட்டியல் CLICK HERE 2.விலையில்லா பொருட்கள் வழங்கல் பதிவேடு CLICK HERE 4. தேர்வுநிலை / சிறப்பு நிலை வழங்குவதற்கான கருத்துக்கள் கொண...\n25ஆண்டுகள் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்&ஆசிரியர்களுக்குரூ.2000வழங்குவதற்கு தேவையான பரிந்துரை படிவம்\n25ஆண்டுகள் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்குரூ.2000 வழங்குவதற்கு தேவையான பரிந்துரை படிவம்\nALL TYPES OF FORMS FOR TEACHERS IN SINGLE FILE 1. PAY CERTIFICATE 2. உயர் கல்வி பயில அனுமதி கோரும் விண்ணப்பம் 3.தற்செயல் விடுப்பு விண்ணப்ப...\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:33:54Z", "digest": "sha1:WA7R3RGG3VO45DPMDG7EP2ZGYME5UCAB", "length": 8422, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொலீஸாரிடம் பொய்யான முறைப்பாடு செய்த கனடா வாழ் தம்பதியின் \"குட்டு\" அம்பலமானது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nகனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொலீஸாரிடம் பொய்யான முறைப்பாடு செய்த கனடா வாழ் தம்பதியின் “குட்டு” அம்பலமானது\nகனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நகைகள் திருட்டு போனதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமை யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு செய்த கனடா வாழ் தமிழ் பேசும் தம்பதி குற்றத்தை ஒப்புக்கொணடது. இவர்கள்pன் பெயர் விபரங்கள் கனடா உதயனுக்கு கிடைக்கப்;பெறாவிட்டாலும் அவர்கள் ஸ்காபுறோ நகரில் வாழ்பவர்கள் எனவும் யாழ்ப்பாணம் வரணியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்;றும் கூறப்படுகின்றது..\nமேற்படி கனேடிய தம்பதியின் மோசடி தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nநகை களவு போனதாக பொய் முறைப்பாடு செய்த தம்பதியும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர். இதன்போதே நகைகள் களவு போனதாக பொய் முறைப்பாட்டினை மேற்கொண்ட குற்றத்தை நீதிமன்றில் கனேடிய தம்பதிகள் ஏற்றுக்கொண்டனர். குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களை பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான், அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை எதிர்வரும் 23 ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த ஏழாம் திகதி வரணியில் உள்ள வீட்டில் வைத்து சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டதாக கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. நீதிமன்ற விசாரணையின் போது காப்புறுதிப் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு பொய் முறைப்பாடு பதிவு செய்ததாக கனடா வாழ் தம்பதி; நீதிமன்றில் ஏற்றுக் கொண்டது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:23:17Z", "digest": "sha1:L7JBXJGEPNLSUD5S4EVAV6J5J5NQ7G5F", "length": 5496, "nlines": 112, "source_domain": "kallakurichi.news", "title": "அதிமுக எம் எல் ஏ குமர குருவுக்கு கொரோனா தொற்று உறுதி ! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப��பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/அரசியல்/அதிமுக எம் எல் ஏ குமர குருவுக்கு கொரோனா தொற்று உறுதி \nஅதிமுக எம் எல் ஏ குமர குருவுக்கு கொரோனா தொற்று உறுதி \nகள்ளக்குறிச்சி மாவட்டம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும்,திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலருமான அ.தி.மு.க எம். எல். ஏ குமர குரு வுக்கு கொரோனா தொற்று உறுதியானது .இதனால் உளுந்தூர்பேட்\nடையில் இருந்து இன்று சென்னைக்கு சிகிச்சைகாக சென்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.மேலும் கடந்த 4 நட்களுக்கு முன்பு தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சியில் கடந்து கொண்டு திரும்பினார் .மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாவது எம். எல் ,ஏ கொரோனா வால் பாதிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது..\nவீட்டுக்காவலில் எம்.எல்.ஏ. கருணாஸ் ..\nமுன்மாதிரி தொகுதியாக ரிஷிவந்தியத்தை மாற்றுவேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T12:28:47Z", "digest": "sha1:RZFFQZXZFM5J47YK4AZO3NBXKYFVZG25", "length": 8142, "nlines": 98, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: சு சுந்தர சண்முகனார்\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை.\nசுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.\n- - முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்\n- - திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்\n- - அயோத்தியா காண்ட ஆழ்கடல்\n- - தனித் தமிழ்க் கிளர்ச்சி\n- - இலக்கியத்தில் வேங்கட வேலவன்\n- - இயல் தமிழ் இன்பம்\n- - கெடிலக் கரை நாகரிகம்\n- - வாழும் வழி\n- - புத்தர் பொன்மொழி நூறு 1987\nஇந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழக அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2020, 14:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/374", "date_download": "2021-05-13T12:58:31Z", "digest": "sha1:L3SOFNIOIAJLT4D2NXTHK4JN4POHNDSP", "length": 7691, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/374 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருக்குறள் புதிய உரை 373 இப்படி சுவாசிக்கும் உயிர்க் காற்றானது. உடலுக்குள்ளே சென்றதும் பத்துப் பிரிவாகப் பிரிந்து, பாங்குடன் பணியாற்றுவதைத்தான் வள்ளுவர், வளி வழங்கும் என்று குறித்தார். வளி உடலுக்கு வழங்குவது. மனவலிமை, உடல் வளமை ஆத்மாவுக்கு மேன்மை. இப்படிப்பட்டவரை உயர்த்தும் கேண்மை. வள்ளுவர் மல்லல் என்றார், மா என்றார், ஞாலம் என்றார் கரி என்றார். இப்படிப்பட்ட சிறப்பாளருக்கு நோய் வருமா வேதனை தருமா மனநோய், உடல் நோய் எப்படி வரும் அதனால், அவருக்குத் துன்பமே இல்லை என்று துணிந்து கூறினார். 4வது குறளில் மன்னுயிர் ஆத்மாவை ஒம்பு என்றார். அந்த ஆத்மா அளிக்கும் அரிய வாழ்க்கையைத்தான் ஐந்தாவது குறளில், மிக அருமையாக விளக்கியிருக்கிறார். 246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். பொருள் விளக்கம்: பொருள் = தனது உடலைக் காக்கும் நெறிமுறைகளில் நீங்கி = விலகியும் சிதறியும், பொச்சாந்தார் = (தம்மை) மறந்தும், குற்றங்களைச் செய்பவர் என்பர் = என்று சொல்லப்படுபவர் அருள் நீங்கி��� - நல்வினைகளில் இருந்து விலகி வார்- தொடர்ந்து செய்தொழுகு = (தீவினைசெய்கையுடன்) நடக்கும்போது அல்லவை = (நோய்களாலும் வேதனைகளாலும்) துன்பப்படுவர் சொல் விளக்கம்: பொருள்- உடல்; பொச்சாந்து = குற்றம், மறதி, பொல்லாங்கு செய் = செய்கை, மனச் செய்கை, உடல் செய்கை வார்- தொடர்ந்து: ஒழுகுதல் நடத்தல்; நீங்கு = விலகு, சிதறு முற்கால உரை: உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்த்து, தவிரப்படும் கொடுமைகளைச் செய்தொழுகுவாரை, முன்னும் உறுதிப் பொருளைச் செய்யாது, தாம் துன்புறுகின்றமையை மறந்தவரென்று, நல்லோர் சொல்லுவர்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/subash-karan-life-history-film-q25mzl", "date_download": "2021-05-13T13:04:04Z", "digest": "sha1:T3SCG7B5IZSAPAIGZ3VUMXNQ5KODGNUD", "length": 15585, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ்! நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...!", "raw_content": "\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nஇங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லைகா மொபைல் குழுமத்தின் தலைவரும், இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபருமான சுபாஸ்கரன் அல்லிராஜா, 'தளபதி' விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.\nஅதன் பின்னர், தனது லைகா புரொடக்ஷன் மூலம் பல படங்களை தயாரித்துள்ள அவர், விநியோகஸ்தராகவும் நிறைய படங்களை வெளியிட்டுள்ளார்.\nகுறிப்பாக, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான '2.0' படத்தை சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.\nதொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'தர்பார்' படத்தையும் சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் தான் தயாரித்துள்ளது.\nமேலும், 'உலக நாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தையும், மணிரத்��ம் இயக்கத்தில் மிகபிரம்மாண்டமாக உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தையும் தயாரித்து வருகிறது.\nஒருபக்கம் படங்களின் தயாரிப்புக்காக பணத்தை கொட்டிவரும் சுபாஸ்கரன், மறுபக்கம், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். அவருடைய சமூக சேவைகளைப் பாராட்டி, மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.\nஇதற்கான பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், லைகா குழும தலைவரும், தயாரிப்பாளருமான சுபாஸ்கரன், இயக்குநர்கள் மணிரத்தன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய முருகதாஸ், கத்தி படத்தின்போது சுபாஸ்கரனை ஒரு தயாரிப்பாளராக மட்டுமே தெரியும் என்றும், ஆனால் லண்டனுக்கு சென்றபின்னர் அவரது பின்புலம் தெரியவந்ததாகவும் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், சுபாஸ்கரனுடன் சமீபத்தில் 4 நாட்கள் உடன் இருந்தபோது அவரது வாழ்க்கையை தன்னிடம் முழுவதுமாக சொன்னதாகவும், தாய்நாட்டில் இருந்து வெளியேறிய ஒருவன் ஒன்றுமே இல்லாமல் தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இந்த நிலைக்கு வந்துள்ளார் என்றும் புகழ்ந்து தள்ளினார். அத்துடன், சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஆர்வமாக உள்ளதாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் விருப்பம் தெரிவித்தார்.\nமுன்னதாக பேசிய இயக்குனர் மணிரத்னமும், தான் சுபாஸ்கரனின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார். இதுபற்றி பேசிய முருகதாஸ், \"மணி சார் முதல் பாகம் எடுக்கட்டும். நான் இரண்டாவது பாகம் எடுக்கிறேன். இருவருமே எடுக்கலாம்' என தெரிவித்தார்.\nமுன்னணி இயக்குநர்கள் இருவரின் படங்களையும் தயாரிப்பது சுபாஸ்கரனாக இருந்தாலும், அவரை பாராட்டுவதிலும், புகழ்வதிலும் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டது மட்டுமல்லாமல், தற்போது, அவரது வாழ்க்கை கதையை படமாக்கவும் இப்படியா இருவரும் போட்டிப்போடுவார்கள் என நிகழ்ச்சிக்கு வந்தவர்களையும், பத்திரிகையார்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.\n'பாரதி கண்ணம்மா' சீரியலில் இதை கவனித்தீர்களா வாவ்... வேற லெவல் குவியும் ரசிகர்கள் பாராட்டு\n'சுந்தரி' சீரியல் நாயகி ஹீரோயினாக அறிமுமான முதல் படத்திற்கே கிடைத்த விருது\nமீண்டும் உடல் எடை கூடி சும்மா அமுல் பேபியாக மாறிய அனுஷ்கா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிய ரசிகர்கள்\nசென்னை வந்த வேகத்தில்... கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nகொளுத்தும் கோடை வெய்யிலுக்கு இதமாக... குட்டை உடை கவர்ச்சியில் எல்லை மீறும் சாக்ஷி அகர்வால்\nஅரசியலுக்கு குட்பை சொன்னதால் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு உச்சகட்ட மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்.. யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்.. துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள்..\nஅந்த ரெண்டு எம்.பி., சீட்... குஸ்தி போடும் அதிமுக நிர்வாகிகள்..\n அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athirvu.in/58051/", "date_download": "2021-05-13T11:49:23Z", "digest": "sha1:QCEKHUZGGZKNXRSQXIY4EBNBMCQMM7WI", "length": 10234, "nlines": 64, "source_domain": "www.athirvu.in", "title": "இப்ப நான் என்ன செஞ்சுட்டு இருக்கேன் தெரியுமா?’.. “சொன்னதும் திக்குமுக்காடி போயிட்டாங்க!”.. தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்.. சினிமாவுக்கு சென்ற தம்பதியால் அழகாக மாறிய ‘வாழ்க்கை’.. – ATHIRVU.COM", "raw_content": "\nஇப்ப நான் என்ன செஞ்சுட்டு இருக்கேன் தெரியுமா’.. “சொன்னதும் திக்குமுக்காடி போயிட்டாங்க’.. “சொன்னதும் திக்குமுக்காடி போயிட்டாங்க”.. தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்.. சினிமாவுக்கு சென்ற தம்பதியால் அழகாக மாறிய ‘வாழ்க்கை’..\nஇப்ப நான் என்ன செஞ்சுட்டு இருக்கேன் தெரியுமா’.. “சொன்னதும் திக்குமுக்காடி போயிட்டாங்க’.. “சொன்னதும் திக்குமுக்காடி போயிட்டாங்க”.. தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்.. சினிமாவுக்கு சென்ற தம்பதியால் அழகாக மாறிய ‘வாழ்க்கை’..\nதற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த பெண்ணை ஒருவர் காப்பாற்றியுள்ளார்.\nஅதன் பின் வேறொரு நல்ல வாழ்க்கை வாழும் பெண் ஒருவரின் தற்போதைய பதிவு வைரலாகி வருகிறது. கெண்ட் பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் Jess Paramor. அவருக்கு அப்போது 19 வயது. அந்த வயதில் கடும் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்த Jess சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.\nஅதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து அப்பெண் ஒரு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். அப்போது பாலத்தில் சென்று குதிக்கத் தயாராகிவிட்ட Jess-ஐ அவ்வழியே சினிமாவுக்குச் சென்ற Tony witton-ம் அவரது மனைவியும் கவனித்துவிட்டனர். அத்துடன் பாசத்துடன் Jess-ன் கைகளை பிடித்துக்கொண்ட அவர்கள், Jess-ன் மனதை மாற்றியதுடன், அவசர உதவியை அழைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது 20 வயதாகும் Jess தனது வாழ்க்கையை அழகாக மாற்றிய அந்த அற்புத தம்பதியை தேடியுள்ளார்.\nநண்பர்கள், சமூக வலைதளம் என பலவழிகளிலும் Jess அந்த தம்பதியைத் தேடிவந்த நிலையில், Jess-ஐ காப்பாற்றிய Tony witton-ஐ Jess கண்டுபிடித்துவிட்டதாகவும் அந்த தம்பதியிடம் தான் இப்போது நன்றாக இருப்பதாகவும், மருந்தக துறை தொடர்பாக படித்துவரும் செய்தியைக் கூறியதாகவும் இதைக் கேட்டு அவர்கள் சந்தோஷத்தொல் திக்குமுக்காடியதாகவும் குறிப்பிட்டுள்ளார் Jess. இதுபற்றி பேசிய Tony witton கெண்டில் தான் மேலாளராக பணிபுரிவதாகவும், தனக்கு Jess-இன் வயதில் 2 மகள்கள் இருப்பதாகவும், Jess-ஐ பார்த்ததும் தன்னுடைய அந்த தந்தை குணம் தான் அப்போது வெளிப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பில்லாதது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்ட��ருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.\nசெவிலியர் காலில் விழுந்து நன்றி தெரிவித்த டீன்; நெ...\n2009-ல் தமிழர்கள் கொல்லப்பட்டதைவிட மோசமாக எங்கும் ...\nசாப்பிடவே வழியில்லாத நேரத்திலும் கொரோனா பாதித்த மக...\nகணவருடன் வீடியோ கால்’ பேசிய இந்திய பெண்.. பாலஸ்தீன...\n'மாட்டு சாணம் போதும், கொரோனா காலி'... 'ஐயோ, அதிலிர...\nரொம்ப முக்கியமான 'ஒரு வேலை' சார்...\nகணவருடன் ‘வீடியோ காலில்’ பேசும்போது வந்த பயங்கர சத...\nயாரா இருந்தாலும் ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்...\nசிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, தற்போது விழி பிதுங்கி தத்தளிக்கிறது\n‘இரவோடு இரவாக ‘HR’ அனுப்பிய மெயில்’… ‘காலையில் மெயிலை பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி’…\nஉயிரிழந்த மேனகாவின் தங்கையை நினைத்து.. சந்துரு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nமுதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மு.க.ஸ்டாலின்’… ‘முதல்வர் போட்ட முதல் கையெழுத்து’…\nஅமெரிக்க தூதுவரோடு எகிறிய மகிந்த – விளாசித் தள்ளிய விடையம் என்ன \n200க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஏவி பாலஸ்தீன ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் \nயாழ்.மாநகர காவல் படை நாலாம் மாடிக்கு அழைப்பு -கொழும்பு செய்யும் வேலையைப் பாருங்கள்\nஅட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடைக்கப்பட்ட முள்ளிவாய்கால் முன் சபதம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்; நடந்தது என்ன\nஹமாசின் கதை முடிந்தது: காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் துருப்புகளை அனுப்பியுள்ளது \nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்தி.. சோகத்தின் மேல் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/5_24.html", "date_download": "2021-05-13T13:35:41Z", "digest": "sha1:QDOL6Q6UVWXCQI642A3DRHFNXNVI43A7", "length": 8175, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "திருகோணமலையில் 5 தாதியருக்கு கொரோனா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தாயகம் / திருகோணமலையில் 5 தாதியருக்கு கொரோனா\nதிருகோணமலையில் 5 தாதியருக்கு கொரோனா\nஇலக்கியா ஏப்ரல் 24, 2021 0\nதிருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுகின்ற 5 தாதியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.\nமேலும் திருகோணமலை நகர்புறத்திலுள்ள 3 பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வி.பிரேமானந்த் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 5 தாதியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுறித்த தாதியர்களில் ஒருவருக்கு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடமை புரிவதற்காக வேறு தாதியர்கள் அங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள வேறு வைத்தியசாலைகளில் இருந்து நோயாளர்களை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படும் செயற்பாடானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட இருக்கின்றது.\nஇதேவேளை திருகோணமலை நகர்புறத்தில் இருக்கின்ற 3 பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅதாவது, ஒரு பாடசாலையில் மாணவர் ஒருவருக்கும் ஏனைய இரு பாடசாலைகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் இருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மாணவருடன் தொடர்பினை பேணியவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nதிருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு க��சு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/indian-womans-sweet-startup-earns-400000-in-8-months", "date_download": "2021-05-13T12:34:01Z", "digest": "sha1:PYE7DOJ4DLPSFXZSKD4DEYKTBKXUFF5M", "length": 33560, "nlines": 280, "source_domain": "ta.desiblitz.com", "title": "இந்தியன் வுமனின் ஸ்வீட் ஸ்டார்ட்அப் 400,000 மாதங்களில், 8 XNUMX சம்பாதிக்கிறது | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத்தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nவோக்கில் தோன்றுவதற��கு மணீஷ் மல்ஹோத்ராவின் நூரானியாட்\nஇந்திய பிராண்ட் SNITCH தொற்றுநோய்க்கு ஏற்ப ஆன்லைனில் செல்கிறது\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் உங்களுக்கு நல்லதா\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nகுர்தேஜ் சிங் மியூசிகல் டிரைவ், தேசி வளர்ப்பு மற்றும் லட்சியங்களைப் பேசுகிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஅர்ஜன் புல்லர் 1 வது இந்திய எம்.எம்.ஏ சாம்பியனாக வேண்டும்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\n\"நாங்கள் அதை வணிக மட்டத்தில் ஏன் தொடங்கக்கூடாது\nஒரு இந்தியப் பெண், தனது பாட்டியுடன் சேர்ந்து, ஒரு இனிமையான வியாபாரத்துடன் வெறும் எட்டு மாதங்களில் 400,000 டாலர் சம்பாதித்துள்ளார்.\nகோவிட் -65 பூட்டுதலின் போது இருபத்தொரு வயதான யாஷி சவுத்ரியும் அவரது 19 வயதான பாட்டி மஞ்சு போத்தாரும் வீட்டிலிருந்து தொழிலைத் தொடங்கினர்.\nதொடக்கமானது, நானியின் ஸ்பெஷல், ஒரு பரிசோதனையாகத் தொடங்கியது, ஆனால் அது விரைவில் புறப்பட்டு இப்போது உலகளாவிய வணிகமாக மாறியுள்ளது.\nசவுத்ரி லண்டனில் முதுகலைப் பட்டம் பெறுகிறார். இருப்பினும், கோவிட் -2020 காரணமாக 19 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றார்.\nஇந்த ஜோடி இந்திய இனிப்புகளை தயாரிக்கத் தொடங்கியது, இப்போது அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் இருந்து ஒரு மாதத்திற்கு 200 ஆர்டர்களைப் பெறுகிறது.\nஒரு இனிமையான தொழிலைத் தொடங்குவதற்கான முடிவைப் பற்றி பேசுகையில், யாஷி சவுத்ரி கூறினார்:\n“பூட்டுதலின் போது நான் கடந்த வருடம் என் பாட்டியின் வீட்டிற்கு சென்றேன். என் பாட்டி அனைத்து வகையான இனிப்புகளையும் தயாரிப்பதில் நிபுணர்.\n“அவள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை உருவாக்க விரும்புகிறாள். அவள் கைகளில் இருந்து இனிப்புகளை சாப்பிட்டு நான் அவளுக்கு ரசிகன் ஆனேன்.\n\"அந்த நேரத்தில் ஒரு எண்ணம் என் நினைவுக்கு வந்தது, நாங்கள் அதை வணிக மட்டத்தில் ஏன் தொடங்கக்கூடாது\nச ud த்ரி கருத்துப்படி, அதன் வெற்றியைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் இருப்பதால் வணிகத்தைத் தொடங்க சவால்கள் இருந்தன.\nவயதான பெண்மணியிடமிருந்து, 400,000 XNUMX திருடியதற்காக மோசடி செய்தவர் சிறையில் அடைக்கப்பட்டார்\nகணக்காளர் வாழ்க்கை லாவிஷ் வாழ்க்கை முறை, 400,000 XNUMX VAT மோசடிக்கு சிறையில் அடைக்கப்பட்டார்\nரத்தன் டாடா ஈர்க்கக்கூடிய இந்தியன் டாக் காலர் தொடக்கத்தில் முதலீடு செய்கிறார்\nஇருப்பினும், அந்த வாய்ப்பை இழந்ததற்கு வருத்தப்பட விரும்பாததால், அவளும் மஞ்சுவும் எப்படியும் அதை செய்ய முடிவு செய்தனர்.\nஅறிமுகமானவர்களுக்கு இனிப்புகள் விற்பதன் மூலம் இந்த ஜோடி தொடங்கியது என்று சவுத்ரி கூறினார்.\n“அவர் எங்கள் இனிப்புகளை விரும்பினார். அவர் மீண்டும் எங்களிடமிருந்து இனிப்புகளைக் கோரினார். இதேபோல், வாடிக்கையாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.\n“இதற்குப் பிறகு, நாங்கள் வாட்ஸ்அப் ஸ்பெஷல் ஆன் என்ற குழுவை உருவாக்கினோம் பயன்கள் மேலும் இதன் மூலம் எங்கள் தொடக்கத்துடன் மக்களை இணைத்தோம். ”\nயாஷி சவுத்ரியின் இனிப்பு வியாபாரம் தெளிவாக ஒரு குடும்ப தொடக்கமாகும், ஏனெனில் அவரது தாயும் தனது பாட்டியுடன் தொடர்பு கொண்டுள்ளார்.\nச ud த்ரி ஒட்டுமொத்த வியாபாரத்தையும் மேற்பார்வையிடுகிறார், அவரது தாயார் ஆர்டர்களையும் பிரசவங்களையும் கையாளுகிறார், மஞ்சு இனிப்புகளையும் செய்கிறார்.\nசவுத்ரி கருத்துப்படி, வர்த்தகம் தொடங்கியபோது மட்டுமே கொல்கத்தாவிலிருந்து ஆர்டர்கள் வந்தன.\nஇப்போது, ​​டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பெரிய நகரங்களுக்கு இனிப்புகள் அனுப்பப்படுகின்றன.\nயாஷி சவுத்ரியும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா மற்றும் ஹாங்காங்கிற்கு தயாரிப்புகளை அனுப்பியுள்ளனர்.\nஅதிகரித்துவரும் தேவை காரணமாக, குடும்ப தொடக்கமானது இப்போது இரண்டு டஜன் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. இவற்றில் 12 வகையான இனிப்புகள் அடங்கும், தின்பண்டங்கள், பூஜியா, மேட்டி, பப்பாட் மற்றும் ஊறுகாய்.\nதிருவிழா காலங்களில் ஆர்டர்கள் வியத்தகு அளவில் அதிகரிக்கும் என்று யாஷி சவுத்ரி விளக்கினார். அவள் சொன்னாள்:\n“நாங்கள் வெவ்வேறு பண்டிகைகளுக்கு ஏற்ப வெவ்வேறு இனிப்புகள் மற்றும் உணவுகளை தயார் செய்கிறோம்.\n\"முதல் முறையாக ஜான்மாஷ்டமி, 40 தால் இனிப்புகளுக்கான ஆர்டர்களைப் பெற்றோம்.\n\"ஒரு தட்டில் நான்கு வெவ்வேறு வகையான இனிப்புகள் இருந்தன - மாவாவின் பர்வால், தேங்காய் சாணை, பெடா மற்றும் செலரி கிரைண்டர்.\n“இந்த இனிப்புகள் அனைத்தும் நானி தானே தயாரித்தன.\n\"இதற்குப் பிறகு, புத்தாண்டு மற்றும் மகர சங்கராந்தியிலும் மொத்த ஆர்டர்கள் கிடைத்தன.\"\nதனது குடும்பத்தின் வெற்றியைப் பற்றி பேசுகையில், யாஷி சவுத்ரி ஒரு தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கான ஆலோசனையும் உள்ளது. அவள் சொல்கிறாள்:\n“வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தேவைகள் இருக்கலாம்.\n\"எனவே முதலில் நாம் எங்கு வாழ்கிறோம் அல்லது எங்கு ஒரு தொழிலைத் தொடங்க விரும்புகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும், என்ன இருக்கிறது என்பதற்கான தேவை என்ன.\n\"இரண்டாவது விஷயம் என்னவென்றால், எங்கள் தயாரிப்பை நாங்கள் சிறப்புடன் வைத்திருக்க வேண்டும், இதனால் அதன் ஒப்பீட்டின் தயாரிப்புகள் எதுவும் வெளியே இல்லை.\n“அதாவது, மக்கள் சந்தையின் உற்பத்தியை வாங்குவதற்கும், நாங்கள் தயாரித்த பொருளை வாங்குவதற்கும் சில காரணங்கள் இருக்க வேண்டும். இது தரம் மற்றும் விலை காரணமாக இருக்கலாம்.\nஎனவே, ஆராய்ச்சி மிக முக்கியமான பகுதியாகும்.\n\"மூன்றாவது முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் வாடிக்கையாளர் சார்ந்த தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் எங்கள் வணிகம் வளர்ச்சி பெறும்.\n\"அவர்களின் கருத்துப்படி, நாங்கள் எங்கள் தயாரிப்பை மேம்படுத்த வேண்டும். மேலும், நேரம் மற்றும் போக்குடன் வெவ்வேறு வகைகள் தொடங்கப்பட வேண்டும். ”\nயாஷி சவுத்ரியின் கூற்றுப்படி, எந்தவொரு வியாபாரத்தையும் தொடங்குவதற்கு முன் உங்கள் பார்வையாளர்களைக் கேட்பது மற்றும் சந்தை ஆராய்ச்சி ஆகியவை மிக முக்கியமான விஷயங்கள்.\nலூயிஸ் பயணம், பனிச்சறுக்கு மற்றும் பியானோ வாசிப்பதில் ஆர்வமுள்ள எழுத்தாளர் பட்டதாரி ஒரு ஆங்கிலம். அவர் ஒரு தனிப்பட்ட வலைப்பதிவைக் கொண்டிருக்கிறார், அவர் தவறாமல் புதுப்பிக்கிறார். அவரது குறிக்கோள் \"நீங்கள் உலகில் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்.\"\nகுல்விந்தர் சிங் மனைவியின் மரணத்திற்காக தீயில் இருந்து விடுவிக்கப்பட்டார்\nமனித கடத்தல்காரர் தாய் மற்றும் மகளை போர்டு விமானத்திற்கு கட்டாயப்படுத்துகிறார்\nவயதான பெண்மணியிடமிருந்து, 400,000 XNUMX திருடியதற்காக மோசடி செய்தவர் சிறையில் அடைக்கப்பட்டார்\nகணக்காளர் வாழ்க்கை லாவிஷ் வாழ்க்கை முறை, 400,000 XNUMX VAT மோசடிக்கு சிறையில் அடைக்கப்பட்டார்\nரத்தன் டாடா ஈர்க்கக்கூடிய இந்தியன் டாக் காலர் தொடக்கத்தில் முதலீடு செய்கிறார்\nஸ்வீட் டாக்கிங் மோசடி பெண்கள் 600,000 டாலர்களில் பெண்களை இணைத்தனர்\nவிராட் கோலி சோஷியல் மீடியா ஸ்டார்ட்அப் ஸ்போர்ட் கான்வோவை ஆதரிக்கிறார்\nநரேந்திர மோடி ஸ்டார்ட்அப் இந்தியாவை அறிமுகப்படுத்தினார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனர��தியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nகணவர் செக்ஸ் வேலையைத் தொடங்கிய பிறகு இந்திய மனைவி விவாகரத்து கோருகிறார்\n2.3 XNUMX மீ மருந்து வளையம் கனடாவில் சிதைக்கப்பட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது\nமுகேஷ் அம்பானி பிரபலமான யுகே கன்ட்ரி கிளப்பை m 57 மில்லியனுக்கு வாங்குகிறார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஆஸ்திரேலிய ஜோடி பெண்ணை 8 ஆண்டுகளாக அடிமையாக வைத்திருந்தது\nபெண் காதலனை மணந்தார் & கணவரின் முதுகில் குழந்தையை வைத்திருந்தார்\nபி.ஏ.ஏ அதிகாரி அதிகாரியிடம் பரீட்சை பாஸுக்கு பாலியல் உதவிகளைக் கேட்கிறார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேனால் சுடப்பட்ட மெய்ரா சுல்பிகர்\nஇந்தியன் மேன் தனது மனைவியை 7 வயது காதலனுடன் மணக்கிறார்\nமணமகன் 'கணித சோதனை' தோல்வியடைந்ததை அடுத்து இந்திய திருமணம் ரத்து செய்யப்பட்டது\n'குடும்ப வாழ்க்கை' என்பது ஓரளவு அமெரிக்க திரைப்படமான 'பாய்ஹுட்' புத்தகத்தின் பதிப்பாகும்.\nஃபோலியோ பரிசு 2015 இல் அகில் சர்மா வென்றார்\nஇவற்றில் எது உங்களுக்கு பிடித்த பிராண்ட்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/youtube-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2021-05-13T12:22:04Z", "digest": "sha1:2M64UMBTEGKKCD4IE62SLK25SIPKWCHA", "length": 4390, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "YOUTUBE-இல் 100 கோடி பேர் பார்த்து அசந்து போன வீடியோ இது தான் – அப்படி பட்ட காட்சி ��� WBNEWZ.COM", "raw_content": "\n» YOUTUBE-இல் 100 கோடி பேர் பார்த்து அசந்து போன வீடியோ இது தான் – அப்படி பட்ட காட்சி\nYOUTUBE-இல் 100 கோடி பேர் பார்த்து அசந்து போன வீடியோ இது தான் – அப்படி பட்ட காட்சி\nYOUTUBE-இல் 100 கோடி பேர் பார்த்து அசந்து போன வீடியோ இது தான் – அப்படி பட்ட காட்சி\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nபல்பொருள் அங்காடியில் காசு தர மறுத்ததால் இந்த திருநங்கை செய்த காரியத்தை பாருங்க – சிக்கிய CCTV வீடியோ\nகேரட் வெள்ளரிக்காய் வச்சி செய்வோம் – பச்சை பச்சையாய் பேசும் சென்னை பொண்ணுங்க – வீடியோ\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-28-04-2020/", "date_download": "2021-05-13T12:52:42Z", "digest": "sha1:7TBQJBMKL7LVNAWXFXQK6SOTNT6SL2UV", "length": 11228, "nlines": 211, "source_domain": "www.colombotamil.lk", "title": "வரலாற்றில் இன்று 28.04.2020 - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nவரலாற்றில் இன்று 28.04.2020 | நிகழ்வுகள்\n1192 – ஜெருசலேம் மன்னன் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டான்.\n1792 – பிரான்ஸ் ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் அட்மிரல் டேவிட் ஃபராகுட் கூட்டமைப்பிடம் இருந்து லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினான்.\n1876 – இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.\n1920 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.\n1932 – மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.\n1945 – முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1952 – இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட ஜப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.\n1965 – டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.\n1978 – ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது டாவூட் கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n1996 – அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் “மார்ட்டின் பிறையன்ட்” என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.\n2001 – கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.\nவரலாற்றில் இன்று 28.04.2020 | பிறப்புகள்\n1758 – ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் (இ. 1831)\n1937 – சதாம் உசேன் – ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் (இ. 2006)\nவரலாற்றில் இன்று 28.04.2020 | இறப்புகள்\n1942 – உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855)\n1945 – முசோலினி, இத்தாலிய நாட்டு சர்வாதிகாரி (பி. 1883)\n1955 – தி. வே. சுந்தரம் அய்யங்கார், இந்திய தொழிலதிபர் (பி. 1877\n1999 – ஆர்தர் சவ்லோவ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1921)\n2005 – தர்மரத்தினம் சிவராம், ஈழத்து ஊடகவியலாளர் (பி. 1959)\nவரலாற்றில் இன்று 28.04.2020 | சிறப்பு நாள்\nவேலையின் போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில��… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_saturn_in_different_houses_9.html", "date_download": "2021-05-13T11:56:14Z", "digest": "sha1:LT74UZJD7IL56R4Y62NE5KH7NUGSUCUN", "length": 14815, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வெவ்வேறு பாவங்களில் சனி ஏற்டுத்தும் விளைவுகள் - Effects of Saturn in different Houses - லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் - Astrology Remedies - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 13, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின ���ொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் » லால் கிதாப் பரிகாரங்கள் » வெவ்வேறு பாவங்களில் சனி ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் சனி ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n9 வது வீட்டில் சனி\nவெவ்வேறு பாவங்களில் சனி ஏற்டுத்தும் விளைவுகள் - Effects of Saturn in different Houses - லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் - Astrology Remedies - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/04/26/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-100000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2021-05-13T11:50:34Z", "digest": "sha1:JYIJ7IACXJ5JIX6AZ3VYCCHSNY6CJQOZ", "length": 10394, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வருட இறுதிக்குள் 100,000 பேர் இறக்கும் அபாயம் – பிடிட்டனில் எச்சரிக்கை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome Uncategorized வருட இறுதிக்குள் 100,000 பேர் இறக்கும் அபாயம் – பிடிட்டனில் எச்சரிக்கை\nவருட இறுதிக்குள் 100,000 பேர் இறக்கும் அபாயம் – பிடிட்டனில் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனா நோயாளர் தினமும் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டும், இறந்தும் வரும் நிலையில், இவ் வருட இறுதிக்குள் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை 100,000 ஐ தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் – அண்ணளவாக 5000 பேர் வரையில் தினமும் கொரோனா நோயாளர்களாக இனம்காணப்பட்டும், 500 முதல் 800 வரையான மக்கள் தினமும் குறித்த நோயினால் உயிரிழந்தும் வரும் நிலையிலும், தற்போதுள்ள “இயல்புநிலை முடக்கத்தை” நீக்க ஆலோசித்துவரும் நிலையிலேயே பிரித்தானிய அரசாங்கத்தை அதன் ஆலோசனைக் குழு மேற்படி எச்சரித்துள்ளது.\n26-04-2020 இன்று பிற்பகல் 3:00 மணிக்கு வெளியான தகவலின் அடிப்படையில் கடந்த 24 மணித்தியாலங்களில் இறந்த 413 பேருடன் சேர்த்து இதுவரை கொரோனா நோயினால் 20,732 பேர் பிரித்தானியாவில் வைத்தியசாலைகளில் உயிரிழந்துள்ளனர். இது தவிர வைத்தியசாலைக்கு வராமல் வீடுகளிலும், பராமரிப்பு நிலையங்களிலும் கொரோனா நோயினால் இறந்து அது தொடர்பான விசாரணைகளும், பதிவுகளும் வந்து சேராமல் உள்ள மரணங்களையும் சேர்த்தால் மரணித்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை 30,000 ஐ கடந்திருக்கும் என கருதப்படுகிறது.\nஇன்று பிரித்தானிய நேரம் மாலை 3:00 மணி வரை பிரித்தானியாவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலை பதிவுக்குள்ளானோர் எண்ணிக்கை மட்டும் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக இனம்காணப்பட்ட 4463 புதிய கொரோனா நோயாளர்களுடன் சேர்த்து 152,840 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஏழாலையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்\nNext article505 ஆக அதிகரித்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/01/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-05-13T13:25:58Z", "digest": "sha1:K2SQGJBQVFUINHEL4IPO447CH22LT6YT", "length": 9760, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பிரதேச சபை உடமையாக்கப்படும் மக்களின் காணிகள்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் பிரதேச சபை உடமையாக்கப்படும் மக்களின் காணிகள்\nபிரதேச சபை உடமையாக்கப்படும் மக்களின் காணிகள்\nநல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள் சபை உடைமையாக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.\nநல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள் காணி உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார்.\nநல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் உள்ள காணிகள் உரிமையாளர்களால் பராமரிக்கப்படாது புற்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றது குறித்த காணிகளை பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டுபார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .\nதற்போது டெங்கு நுளம்பு பரவும் நிலை காணப்படுகின்றது அத்தோடு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள காணி உரிமையாளர்கள் தமது காணிகளை உடனடியாக துப்பரவு செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் தவறும் பட்சத்தில் பராமரிப்பற்ற காணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேச சபையின் உடைமையாக்கபடும் என தெரிவித்தார்\nPrevious articleசசிகலாவிற்கு கொரோனா … வாம்\nNext articleயாழ்-பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவிக்கு கொரோனா\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23889", "date_download": "2021-05-13T11:31:04Z", "digest": "sha1:V5LD3OMOJMSNEFCMEZM7X23TDLG6TFW2", "length": 8580, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "நீலகிரி மாவட்டத்தில் செப்டம்��ர் 9-ம் தேதி முதல் பூங்காக்கள் திறப்பு..சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nநீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் பூங்காக்கள் திறப்பு..சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்..\nநீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் பூங்காக்கள் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.சுற்றுலா நடவடிக்கைள் முழுவதுமாக முடக்கப்பட்டன. இதனால், சுற்றுலாவை நம்பியிருந்த கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nதற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறைக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என அத்துறையை சார்ந்தவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.\nஇந்நிலையில், நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களுக்கு இ-பாஸ் மூலமாக சுற்றுலாப் பயணிகள் வரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று கூறுகையில், “சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்ல இ-பாஸ் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்காக இ-பாஸ் விண்ணப்பத்தில் ‘சுற்றுலாப் பயணிகள்’ என்று விண்ணப்பிக்கலாம்.\nசுற்றுலாப் பயணிகளுக்காக மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள பூங்காக்கள் மட்டும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் திறக்கப்படும். அவற்றில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இ-பாஸ் பெற்று லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கலாம். ஆனால், தினமும் குறிப்பிட்ட அளவிலேயே சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும். மாவட்டத்துக்குள் வருபவர்கள் அனைருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்றார்.\nநீலகிரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதால், சுற்றுலாவை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n← கொரோனா பரிசோதனை முடிவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நெகட்டிவ்: மகன் எஸ்.பி.சரண் வீடியோ\nமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள்.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/all-bangladeshis-live-in-west-bengal-are-indian-citizens-says-mamata", "date_download": "2021-05-13T12:15:12Z", "digest": "sha1:WSDMQNLBUERRW3LDRS243PGLR4F753EW", "length": 9909, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "`ஓட்டு போட்டாச்சு, இனி அவர்கள் இந்திய சிட்டிசன்களே!' -வங்கதேசத்தவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா |All Bangladeshis live in west Bengal are Indian citizens says mamata - Vikatan", "raw_content": "\n`ஓட்டு போட்டாச்சு, இனி அவர்கள் இந்திய சிட்டிசன்களே' -வங்கதேசத்தவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா\nவங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தில் குடியேறிய அனைவரும் இந்தியர்கள்தான் என்று மம்தா கூறியுள்ளார்.\n`பொதுத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல்களில் வாக்களித்த வங்கதேசவாசிகள் அனைவரும் இந்தியர்கள்தான். அவர்கள் தனியாகக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கத் தேவையில்லை' என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nகொல்கத்தாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், ``டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலம்போல மேற்கு வங்கத்தை மாற்ற நான் அனுமதிக்க மாட்டேன். டெல்லியில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி 42 பேர் உயிர்ப் பலியாக மத்திய அரசு காரணமாக இருந்துள்ளது. வங்கதேசத்திலிர��ந்து மேற்கு வங்கத்தில் குடியேறிய அனைவரும் இந்தியர்கள்தான். தேர்தல்களில் நீங்கள் வாக்கு செலுத்தியுள்ளீர்கள். உங்களில் ஒருவரைக்கூட மேற்குவங்கத்திலிருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டேன்.\nமேற்கு வங்கம், வங்கதேசத்தை காட்டும் வரைபடம்\nமேற்கு வங்கத்தில் வாழும் எந்த ஓர் அகதியும் குடியுரிமையை இழக்க மாட்டீர்கள். ஏற்கெனவே உங்களுக்கு அட்ரஸ் உள்ளது, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உங்களிடத்தில் இருக்கிறது. புதியதாக பாரதிய ஜனதா கட்சி தரும் எந்த ஒரு கார்டும் உங்களுக்குத் தேவையில்லை.\nஅஸ்ஸாமை ஆளும் பா.ஜ.க அரசு உண்மையான வங்காளிகள், ராஜ்போங்ஷி, முஸ்லிம் மக்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று கூறி என்.ஆர்.சி பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. அதுபோல மேற்கு வங்கத்தில் நடக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.\nCAA-க்கு எதிர்ப்பு, கோயில்களுக்குக் குரல்... தி.மு.க ஆரம்பித்த தேர்தல் உத்தி\nஏற்கெனவே சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. தேசிய மக்கள்தொகை பதிவேடு சட்டங்களை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று மம்தா அறிவித்துள்ளார். இதனால், வங்கதேசத்தவர்கள் மீது மம்தா தனிப்பாசம் வைத்திருப்பதாக பா.ஜ.க அடிக்கடி கூறி வந்தது.\nவங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தில் குடியேறியவர்களுக்கு மம்தா அரசு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கி அவர்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்துவதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/05/03185406/2600449/Tamil-cinema-Tollywood-hit-director-to-direct-Vijay.vpf", "date_download": "2021-05-13T13:19:56Z", "digest": "sha1:IRPUXZHNGE3Z3NXCRGSLNBXVA5TIT34B", "length": 14566, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரபல டோலிவுட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய்? || Tamil cinema Tollywood hit director to direct Vijay in his next", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nபிரபல டோலிவுட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய்\nநெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக பிரபல டோலிவுட் இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.\nநெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக பிரபல டோலிவுட் இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருகிறது.\nஇந்நிலையில், நடிகர் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் வம்சி சென்னையில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும், இந்தக் கதை விஜய்க்கு பிடித்துப்போனதால் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது. தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற தோழா படத்தை வம்சி தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉத்தரவு போட்ட விஜய்... களத்தில் இறங்கிய ரசிகர்கள்\nவிவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் விஜய்\n‘தளபதி 65’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு - ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார் விஜய்\n‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றார் நடிகர் விஜய்\nஎன்ன தைரியம் இவருக்கு... விஜய்யை புகழும் பிரபல நடிகர்\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nபிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்\nபாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி\n60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூர்ணா\nடாக்டர் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு... ஏன் தெரியுமா\nநிறவெறி சர்ச்சை... 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை விஜய் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர் உத்தரவு போட்ட விஜய்... களத்தில் இறங்கிய ரசிகர்கள் தீபிகா படுகோனேவிடம் கோரிக்கை வைத்த விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர். தளபதி 65 படப்பிடிப்பிற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன் விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை கில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார் அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று... வெங்கட் பிரபுவுக்கு சிம்பு ஆறுதல் முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி - அருள்நிதி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/xiaomi-oppo-vivo-in-pact-for-cross-brand-file-transfer-tech/", "date_download": "2021-05-13T11:39:07Z", "digest": "sha1:BSIKFQ6HU5BL7F3J45L4ITYFS44KPR6P", "length": 3429, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "Xiaomi, OPPO, Vivo in pact for cross-brand file transfer tech – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2021-05-13T13:32:22Z", "digest": "sha1:YRZ456UMKYOTAQ6KA4G37KHR5UGPDVRH", "length": 11199, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்சிஸ்கோ பிராங்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரான்சிஸ்கோ பிரான்கோ வொய் பஹாமாண்டெ\nவல்லெ டி லொஸ் கைடாஸ், எசுப்பானியா\nபிரான்சிஸ்கோ பிரான்கோ, (General Francisco Franco Y Bahamonde) எசுப்பானியாவின் இராணுவத் தலைவரும் சர்வாதிகாரியும் ஆவார். 1939 இலிருந்து தனது இறப்பு வரை எசுப்பானியாவைச் சர்வாதிகாரியாக ஆண்டார். ஐரோப்பிய வரலாற்றிலேயே அதிககாலம் ஆண்ட சர்வாதிகாரி இவர்.\nஎசுப்பானியா நாட்டில் அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியான கோரூஞா என்ற மாகாணத்தில் 1892ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி பிறந்தார். அங்குள்ள இராணுவ தேவாலயத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியின் படி டிசம்பர் 17 ல் ஞானஸ்நானம் பெற்றார். அவரின் தந்தை அந்நாட்டின் கடற்படையில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆறு தலைமுறைகளாக இவரின் குடும்பம் கடற்படையில் வேலை செய்தது. (22 நவம்பர் 1855 முதல் 22 பிப்ரவரி 1942 வரை) இவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு.\nபிரான்சிஸ்கோ தனது தந்தையின் வழியில் கடற்படையில் சேர முடிவெடுத்தார். ஆனால் எசுப்பானிய- அமெரிக்க போரின் விளைவாக நாடு காலனியாக மாறியத்தால் தன் கடற்படையை இழந்தது. அதனால் கடற்படைக்கு யாரும் தேர்வுசெய்யப்படவில்லை. கடற்படை அகாடமி 1906 முதல் 1913 வரை மூடப்பட்டது. அவரது தந்தையின் ஏமாற்றத்தால் பிரான்சிஸ்கோ எசுப்பானியா இராணுவத்தில் 1907 ல் சேர முயற்சித்தார். 1917 முதல் 1920 வரை, அவர் எசுப்பானிய இராணுவத்தில் பணியாற்றினார். இதன் மூலம் 1926ல் தனது இளம் வயதில் தளபதியானார். ..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 01:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/61", "date_download": "2021-05-13T13:29:27Z", "digest": "sha1:HM5YIHQPYRRAX26YHTF2ZCXUXHCXKF6K", "length": 4838, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/61\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/61\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/61 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பா��்.\nஅட்டவணை:கொல்லிமலைக் குள்ளன்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லிமலைக் குள்ளன்/13 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/37", "date_download": "2021-05-13T13:07:52Z", "digest": "sha1:TBZ2OFZ66JMISA664BF2AFOJL3SFPLK2", "length": 4569, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/37\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/37\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:நவரச நாடகங்கள்.pdf/37 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:நவரச நாடகங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/coronavirus-positive-cases-crossed-ten-lakhs-in-tamil-nadu-so-far/articleshow/82147793.cms", "date_download": "2021-05-13T11:32:40Z", "digest": "sha1:JMBQ7DKM5JQ4LMGLYJOZG2Q2IPKQJH6P", "length": 11362, "nlines": 129, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா பாதிப்பு: 10 லட்சத்தை பதிவு செய்த தமிழ்நாடு\nதமிழ்நாட்டில் இன்றுடன் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்துள்ளது.\nஇன்று 10,941 பேருக்கு கொரோனா\nஇன்றுடன் பத்து லட்சத்தை கடந்தது பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 10,941பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,02,392 ஆக அதிகரித்துள்ளது.\n��மிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 6,172 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 9,14,119 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,157 ஆக உயர்ந்துள்ளது.\nஅரசு மருத்துவமனையில் 22; தனியார் மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 3347 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 286569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 4415 ஆக உயர்ந்துள்ளது.\nகோவையில் இன்று 735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68137 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 62726 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 708 பேர் பலியாகியுள்ளனர்.\nசெங்கல்பட்டில் இன்று 970 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67480 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 59421 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 872 பேர் பலியாகியுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 2,09,56,848 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,09,533 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போது 75,116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nடாஸ்மாக்கில் நேர குறைப்பு: இந்த கட்டுப்பாடுகளை மீறினால் சரக்கு இல்ல... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்நீங்க நல்லா இருக்கோணும்: சூர்யா, கார்த்தி, சிவகுமாரை வாழ்த்தும் ரசிகர்கள்\n: பாரதி மீது செம்ம கடுப்பில் வெண்பா\nகிரிக்கெட் செய்திகள்பொல்லார்ட மும்பை இந்தின்ஸ் டீம்ல சேத்துவிட்டதே நான்தான்: பிராவோ சுவாரசிய பேட்டி\nசினிமா செய்திகள்\"இறைவா, போதும் உன் சீற்றம், எங்களை வாழவிடு\": சரத்குமார் உருக்கம்\nதமிழ்நாடுதமிழகத்தில் நீட்டிக்கப்படும் முழு ஊரடங்கு: விரைவில் வெளியாகும் அறிவிப்பு\nசினிமா செய்திகள்விதி யாரை விட்டுச்சு, எல்லாம் முடிவாகிடுச்சாமே: ஆண்டவரே உஷார்\nஇந்தியாஒரே வருஷத்தில் இ��்தனை பேர்; கொரோனாவிற்கு பலியான பள்ளி ஆசிரியர்கள்\nதமிழ்நாடுமுழு ஊரடங்கில் தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு\nடெக் நியூஸ்Online-ல ரூ.2000-க்கு கிடைக்கும் Oximeter; என்ன யூஸ்\nபோட்டோஸ்2K கிட்ஸ் லவ்வுக்கு ஆப்பு, வெச்சு செய்யும் மீம்ஸ்\nஆரோக்கியம்Mucormycosis : கொரோனா நோயாளிகளை அச்சுறுத்தும் மியூகோர்மைகோசிஸ், அறிகுறிகள், யாருக்கு ஆபத்து\nஅழகுக் குறிப்புமுடி உதிர்தலை கட்டுப்படுத்தும் ஹேர் மாஸ்க், எளிமையானது பலனும் பலமடங்கு கிடைக்கும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:27:49Z", "digest": "sha1:MMFSRLLIKISWWFKCUOKUYJFQYMK5C5QH", "length": 6204, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்துமதம் |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nஇந்தத் தளத்தில் நீங்கள் எழுத விரும்பினால், உங்கள் படைப்புகளை அனுப்பலாம் , கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து யார் மனதையும் புண் படுத்தாமல் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் யூனிகோட் ......[Read More…]\nFebruary,19,11, —\t—\tRSS செய்திகளை இங்கு அனுப்பலாம், அறிய தகவல்கள், அறிவியல், ஆன்மிகம், இந்து முன்னணி, இந்துமதம், ஜோதிடம், பாரதிய ஜனதா\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nஅறிவியல் தொழில் நுட்பம் இல்லாத முன்னே� ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை ச� ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nஎள்ளிலிருந்து எடுக்கப்பட��ம் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T13:09:10Z", "digest": "sha1:4YRRTGIKALN3ZYFLCWECTYX6H7M2UU3R", "length": 4693, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\nபாஜக என்னை திடீரென நீக்கியது ஏனென்று தெரியவில்லை... இந்துத்துவா பேர்வழி கபில் குஜ்ஜார் ‘வேதனை’\nமுஸ்லிம்களுக்கு எதிராக மூன்றுமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்தான் கபில்குஜ்ஜார்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் யோகி சிலை படம் - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nமோடிஜி நீங்கள் பேச வேண்டும், உங்களுடைய திட்டத்தைக் கூற வேண்டும் - கொரோனா போராளி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்\nபசுஞ்சாணியோ பசுமூத்திரமோ கோவிட்-19ஐத் தடுத்திடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை\nசென்னை சில்க்ஸ் கடைக்கு சீல் - ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் அதிகாரிகள் நடவடிக்கை\nமகாராஷ்டிரத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/amar-arumugan-thondaman-to-pay-tribute-to-colombo/", "date_download": "2021-05-13T13:26:11Z", "digest": "sha1:KIGHFL5BQ7ZPEK2ID6O7GTHZQEJTXUU2", "length": 9443, "nlines": 190, "source_domain": "www.colombotamil.lk", "title": "அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமேலும் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் பூதவுடல் நாளை (28) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படும்.\nமறுநாள் (29) கொத்மலை, வேவண்டனிலுள்ள தொண்டமான் ‘பங்களாவில்’ மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். அதன் பின்னர் கொட்டகலை சி.எல்.எவ். வளாகத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும்.\nமே 31 ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\nகிழக்கு ஆளுநரையும் விட்டுவைக்காத கொரோனா\nநாளை இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்��ும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cookdine/cafe/The-Grey-Dog-Caf%C3%A9,-Mulberry-Street,-New-York/", "date_download": "2021-05-13T12:58:07Z", "digest": "sha1:3YFJUTE6KHCST3ASC7VUG7IBVP76AD6E", "length": 5641, "nlines": 149, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/ladies/record_womens/record_womens_31.html", "date_download": "2021-05-13T12:11:03Z", "digest": "sha1:6NV7VW2E4J5OJLJQ74LJ27QPMIUOACHT", "length": 21814, "nlines": 193, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கூடைப்பந்தில் ஜொலிக்கும் தீப்ஸ், தமிழக, தீப்ஸ், வருகிறார், தான், அவர், போட்டியில், தேசிய, கடந்த, எனது, மிகச், தீபா, அணியின், மூத்த, தமிழகம், அணியில், Record Womens - சாதனை பெண்கள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 13, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் த��குப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சாதனை பெண்கள் » கூடைப்பந்தில் ஜொலிக்கும் தீப்ஸ்\nகூடைப்பந்தும் கையுமாக 12 வயது முதல் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே கலக்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை தீபா(21)\nகல்லூரிகளிடையிலான போட்டிகளானாலும், கிளப் அணிகளிடையிலான போட்டிகளானாலும் ''தீப்ஸ்'' பெயர் ஒலிக்கத் தவறுவதில்லை. ரைசிங் ஸ்டார் அணியின் சக வீராங்க��ைகள் தீப்ஸ் என்று தான் அவரை அழைக்கிறார்கள்.\nதிருவல்லிக்கேணியைச் சேர்ந்த கௌதம், விஜயலட்சுமி தம்பதியின் மூத்த மகளான ''தீப்ஸ்'' மிகச் சிறந்த ''பால் ஹேண்ட்லர்.''\nமயிலாப்பூர் செயின்ட் ஆண்டனீஸ் பள்ளியில் படித்து வரும் போது கூடைப்பந்து விளையாட்டால் ஈர்க்கப்பட்ட தீப்ஸ், தற்போது இளம் வீராங்கனைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.\nசராசரியாக ஓர் ஆட்டத்தில் 20 புள்ளிகளைச் சேர்க்கும் வல்லமை கொண்டவர். தனது அசத்தலான ''டிரைவ்-இன்,'' ''லாங் ஷாட்'' ஆகிய அம்சங்களில் நிகரற்றுத் திகழ்ந்ததால், விளையாடத் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் மாநில ஜூனியர் அணியில் இடம் பிடித்தவர். அவர் இடம்பெற்ற முதல் ஆண்டே (1999), புதுச்சேரியில் நடந்த தேசிய ஜூனியர் போட்டியில் தமிழக அணி வாகை சூடியது அதற்கடுத்த ஆண்டு தமிழக அணியில் முக்கிய இடத்தைப் பிடித்தார்.\nஅதைத் தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகளாக தமிழக சீனியர் அணியில் முக்கிய வீராங்கனையாக விளையாடி வருகிறார்.\nகடந்த 2-ம் தேதி லூதியாணாவில் நடைபெற்ற 55-வது தேசிய போட்டியில் 4-ம் இடம்பெற்ற தமிழக அணியிலும் இடம்பெற்றார். தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவது அவருக்கு அது 4-வது முறை, என்றாலும், 2001-ல் தில்லியில் நடைபெற்ற தேசியப்போட்டியில் தமிழகம் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு தீப்ஸின் ஆட்டமும் ஒரு காரணமாக இருந்துள்ளது. அதுவே தமிழக மகளிர் அணியின் இதுவரையிலான தேசிய சிறப்பாக உள்ளது.\nமிகவும் பிற்பட்ட மீனவக் குடும்பத்தை சேர்ந்த தீப்ஸ், எம்.ஒ.பி. வைஷ்ணவ கல்லூரி நிர்வாகம் அளித்த ஆதரவால் விளையாடிக் கொண்டே பி.காம் படிப்பையும் முடித்துள்ளார். தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக் கழகத்துக்காக விளையாடி வருகிறார். அகில இந்தியப் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்கான ஜனவரி 9-ம் தேதி குஜராத் செல்கிறார்.\nவசதியே இல்லாவிட்டாலும் இவ்விளையாட்டைத் தொடர்வதற்கு தனது தந்தை அளிக்கும் ஊக்கம் மிக முக்கியமானது. 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது மூத்த சகோதரர் மெரீனா கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது அலை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து விட்டார். அதனால் நான்தான் குடும்பத்துக்கு மூத்த பெண். தந்தை கூலி வேலை செய்து வருகிறார். எனது பாட்டி மச்சகாந்திதான் எங்களது குடும்பத்துக்குள்ள ஒரே நிதி ஆதாரம���. நான் விளையாடுவதற்கு அவர் தான் பணம் கொடுத்து உதவி வருகிறார். தமிழக கூடைப்பந்து சங்கம், எனது பயிற்சியாளர் சம்பத் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் கூடைப்பந்தாட்டத்தில் மிகச் சிறப்பான நிலையிலேயே உள்ளது. ஆனால் வேலை வாய்ப்பு தான் அருகியுள்ளது. எம்.ஒ.பி. வைஷ்ணவ கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத் அளித்த ஆதரவால் தான் பி.காம் படிப்பை முடிக்க முடிந்தது என பிரமிப்பு தெரிவித்தார்.\nலட்சியம் என்ன எனக் கேட்ட போது வேலைக்காக அவர் தவம் கிடப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ''லட்சியம் வேலைதான்.'' ஆனால் விளையாட்டையும் விட மாட்டேன் என்றார் உறுதியுடன்\nதீபாவை ஒரு வீராங்கனையாக உருவாக்கிய சிறப்பு முன்னாள் வீரரும் ரைசிங் ஸ்டார் அணியின் பயிற்சியாளருமான சம்பத்தையே சேரும். அவர் கூறியதாவது; சக வீராங்கனைகளை ஒருங்கிணைத்து ஆடும் வீராங்கனைகள் தமிழகத்தில் குறைவு. அதில் தீபா கெட்டிக்காரி. தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த வீராங்கனைகளில் ஒருவர். சில சமயங்களில் பயிற்சியாளர் எதிர்பார்ப்புக்கும் மேலாக ஆடி, அணிக்கு வெற்றி தேடித் தரும் வல்லமை கொண்டவர், தீபா என்றார் சம்பத்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகூடைப்பந்தில் ஜொலிக்கும் தீப்ஸ், தமிழக, தீப்ஸ், வருகிறார், தான், அவர், போட்டியில், தேசிய, கடந்த, எனது, மிகச், தீபா, அணியின், மூத்த, தமிழகம், அணியில், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/03/28/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:14:17Z", "digest": "sha1:4MGSXSAAOZ3FJRQVKFGTME63D4JXX6LY", "length": 9554, "nlines": 148, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு – 10 வயது சிறுவனின் சாதனை ப��ணம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு – 10 வயது சிறுவனின் சாதனை பயணம்\nதலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு – 10 வயது சிறுவனின் சாதனை பயணம்\nதலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கடல்வழியாக நீந்திச் சென்று சாதனை படைப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த 10 வயதுச் சிறுவன் இன்று காலை நீந்த ஆரம்பித்துள்ளார்.\nதமிழகம் தேனி மாவட்டத்தை – இராமேஸ்வரத்தை சேர்ந்த 10 வயதுடைய ஜெய்ஜஸ்வந்த் என்ற மாணவனே இச் சாதனைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\nஇச் சாதனையை நிலைநாட்டுவதற்காக நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து அவருடைய தந்தை மற்றும் பயிற்சியாளர், வழிகாட்டு குழுக்கள் 15 பேருடன் விசைப்படகு மூலம் ஜெய்ஜஸ்வந்த் தலைமன்னாரை வந்தடைந்திருந்தார்.\nஇன்று காலை 2:00 மணிக்கு கடலில் குதித்து தனது சாதனைப் பயணத்தை ஆரம்பித்துள்ள ஜெய்ஜஸ்வந்த் 30 மைல் தூரத்தை 14 மணித்தியாலங்களில் நீந்திச் சென்று இந்று பி.ப 4:00 மணிக்கு தனுஷ்கோடி, அரிசல்முனை பகுதியை சென்றடையவுள்ளார்.\n1994ம் ஆண்டு, குற்றாலீஸ்வரன் என்பவர் தனது 12வது வயதில் இக்கடல் பகுதியை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிடுதலைப்புலிகள் அமைப்பு வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது: ஆளுநர் சுரேன்\nNext articleஐ.நா வில் கைச்சாத்திட்ட இலங்கைத் தூதுவர் – செல்லாது என நிராகரித்த ஜனாதிபதி:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/07/21/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2021-05-13T14:03:53Z", "digest": "sha1:BANMQPHKCGPWY2BKI7HJLA3GCKSYDFOU", "length": 9894, "nlines": 146, "source_domain": "www.thamilnaatham.media", "title": "மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த கவிகஜன் காவல்துறையினரால் சுட்டுக் கொலை: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த கவிகஜன் காவல்துறையினரால் சுட்டுக் கொலை:\nமானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த கவிகஜன் காவல்துறையினரால் சுட்டுக் கொலை:\nமானிப்பாய் பகுதியில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன், தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் என்ற, 23 வயதுடைய இளைஞனே என்று உறவினர்கள் அடையாளம் காணப்பட்டியுள்ளனர்.\nஇன்று (21/07) அதிகாலை யாழ்.போதனா மருத்துவமனையில் சடலத்தை அடையாளம் காண்பித்த உறவினர் குறித்த இளைஞன் உள்ளிட்ட 6 இளைஞர்கள் நேற்றிரவு தென்மராட்சியில் இருந்து மூன்று உந்துருளிகளில் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறினார்.\nமானிப்பாய்- இணுவில் வீதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் வீதிக் காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினர், மூன்று உந்துருளிகளில் வந்த ஆறு இளைஞர்களை மறித்து சோதனையிட முற்பட்ட போது, அவர்கள் காவல்துறையினர் மீது வாள்களால் தாக்க முற்பட்டதாகவும், அதையடுத்தே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.\nகாவல்துறையினரை தாக்கி விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போதே காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் எனவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர��ும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசம்பந்தனை அழைக்கவில்லை – ஒப்புக்கொண்டார் மனோ:\nNext articleஇரு பிரதேச சபை உறுப்பினர்களின் எதிர்ப்பால் நினைவு தூபி அமைக்க தடை\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/09/26/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2021-05-13T14:02:24Z", "digest": "sha1:ARIJRKFAJBVAKL7VVWOACDZUEHRHAG4I", "length": 9064, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – இன்று மாலை உத்தியோகபூர்வ அறிவிப்பு: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – இன்று மாலை உத்தியோகபூர்வ அறிவிப்பு:\nஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – இன்று மாலை உத்தியோகபூர்வ அறிவிப்பு:\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வமாக முன்மொழிவார் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nசஜித் பிரேமதாச, முன்னாள் இலங்கை ஜனாதிபதி பிறேமதாசாவின் மகனும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஆவார்.\nநீண்ட இழுபறிகளின் பின்னரும் எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட மாட்டேன் என பிடிவாதமாக இருந்துவந்த சஜத் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ள நிலையிலேயே இன்று மாலை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.\nPrevious articleபௌத்த பிக்குகளின் அடாவடித்தனத்தை கண்டித்து வவுனியா – செட்டிகுளம் பிரதேசத்தில் கண்டன பேரணி \nNext articleஐ.நா வின் அதிரடி நடவடிக்கை – அதிர்ச்சியில் சிறீலங்கா\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/10/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-7/", "date_download": "2021-05-13T13:36:14Z", "digest": "sha1:6BP57JOTQTOG3I5C436NKG5O4B54MZR2", "length": 8804, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 4844 ஆக உயர்ந்தது! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 4844 ஆக உயர்ந்தது\nஇலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 4844 ஆக உயர்ந்தது\nஇலங்கையில் (12/10) நேற்றைய தினம் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nகுறித்த 92 நபர்களில் 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் எனவும், ஏனைய 52 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\nபுதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை மினுவங்கொடை கொத்தணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மட்டும் 1397 ஆக அதிகரித்துள்ளது.\nPrevious articleஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: சி.வி.கே\nNext articleகரவெட்டியில் – உத்தரவை மீறி இயங்கிய இரண்டு தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்��ும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-05-13T11:43:53Z", "digest": "sha1:VOYSGCKPH6TZYGQDVCM3MKAGYCZGL4H5", "length": 41696, "nlines": 167, "source_domain": "www.vocayya.com", "title": "தொண்டை மண்டல முதலியார் கூட்டம் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nதொண்டை மண்டல முதலியார் கூட்டம்\nTag: தொண்டை மண்டல முதலியார் கூட்டம்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\n1 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வேளாளர் குலத்தில் பிறந்த சத்தி நாயன்மார் அவர்களின் குருபூஜையை பள்ளர் சமூகம் விழா எடுத்து நடத்துவோம் என்று சொன்னதை கண்டிக்கும் வகையில் துரிதமாக களத்தில் இறங்கி பணிபுரிந்து பள்ளர் சமூகம் விழா எடுக்க முடியாத அளவுக்கு\nH.ராஜா, அரும்புகூற்ற வேளாளர், அர்ச்சக வேளாளர், அறந்தாங்கி தொண்டைமான், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆரிய வேளாளர், ஊற்றுவள நாட்டு வேளாளர், கருணாகர தொண்டைமான், கள்ளர் குல தொண்டைமான், கானாடு காத்தான், காரிக்காட்டு வேளாளர், காரைக்காட்டு வேளாளர், கார்காத்த வேளாளர், கார்த்தி சிதம்பரம், காளையார்கோவில், கோனாடு, சத்தி நாயன்மார், சிவகங்கை, செட்டியார், சேக்கிழார், சோழிய வேளாளர், திருநீற்று வேளாளர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டைமான், நன்குடி வேளாளர், நாட்டுக்கோட்டை நகரத்தார், நாயன்மார், ப.சிதம்பரம், புதுக்கோட்டை தொண்டைமான்Leave a Comment on காளையார்கோவிலில் வேளாளர் – பள்���ர் பிரச்சனை\nநாயுடு, நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீட்டு உரிமை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :\n1 நாயுடு ,நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீடு உரிமையை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் : *ஏமாளிகளா பலிஜா, கம்மவார் சாதியினர்* நாயுடு, நாயக்கர், ராவ் என்பது சாதியா* நாயுடு, நாயக்கர், ராவ் என்பது சாதியா என கேட்டால் நாயுடு , நாயக்கர் , ராவ் என்பது\n#கவுரா, #பலிஜா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, admk, AIADMK, Backward Class, Backward Class Muslim, bjp, dk, dmk, DNT, EWS, Forward Caste, Forward Community, Most Backward Class, OBC, OBC Politics, Other Backward Class, Reddy, Reddy Matrimonial, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Saivam, Saivaties, SC, SC Reservation, Schedule Caste, Schedule Tribe's, vmk, YSR Congress Party, YSR காங்கிரஸ், அஇஅதிமுக, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, ஆதிஆந்திரர், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆத்ரேய, ஆற்காடு, ஆற்காடு நவாப், இந்திய கம்யூனிஸ்ட், இராஜ குல கம்பளத்தார், ஐயங்கார், ஐயர், ஒரு குண்ட காப்பு, கட்ஜீ, கதிர் News, கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், காங்கிரஸ், காட்டுநாயக்கன், காப்பு ரெட்டி, காமாட்சி நாயுடு, கார்ல் மார்க்ஸ், கிருஷ்ண தேவராயர், கிருஷ்ண நதி, கொங்கு நாயக்கர், கொல்ல ஆசாரி, கோதாவரி, சஷத்திரிய ராஜீஸ், சஷ்த்திரியர், சிவபிராமணர், சுப.வீரபாண்டியன், செட்டியார், சோழிய பிராமணர், ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தாவூத், திக, திருமலை நாயக்கர், தீட்ஷிதர், துளு வம்சம், தெக்காணி, தென்கலை ஐயங்கார், தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக், தேமுதிக, தொட்டிய நாயக்கர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், நகரத்தார், நம்பூதிரி, நாட்டுக்கோட்டை செட்டியார், நாயக்கர், நாயுடு, பந்தல் ராஜா, பனங்காட்டு படை கட்சி, பாஜக, பாமக, பிரகசரணம், பிராமணர், புக்கர், புதிய தமிழகம், மதிமுக, மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், மைமன், ராவுத்தர், ரெட்டியார், லப்பை, வடமா, விசிக, விஜயநகர பேரரசு, விஜயநகரம், விஸ்வாபிராமணர், விஸ்வாமித்ரர், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளாளர் முன்னேற்ற கழகம், வேலம்மா, ஷேக்Leave a Comment on நாயுடு, நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒத���க்கீட்டு உரிமை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :\n// முதலியார் என்பது சாதியா பட்டப்பெயரா என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம் அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து தமிழக மக்கள் நம்பி\n, Thuluvaa, Thuluvan, Veerakodi Vellalar, Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அச்சுக்கரை வெள்ளாளர், அபிநந்தன், அரியநாத முதலியார், அருணாச்சல முதலியார், அரும்புகூற்ற வேளாளர், ஆதிகாராள வெள்ளாளர், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இம்பா, இரட்டை சங்கு பால வெள்ளாளர், உடையார், ஒற்றை சங்கு பால வெள்ளாளர், ஓதுவார், கரிகாலன் தெரு, கள்ளக்குறிச்சி, கள்வர்கோன், கவிராயர், கவுண்டர், காஞ்சிபுரம், காணியாளர், காராளர், குடியாத்தம், குருக்கள், கெட்டி முதலி, கைக்கோள முதலியார், கொந்தள வெள்ளாளர், சபரிஷன், சமண வெள்ளாளர், சமணம், செட்டியார், சென்னை, சேக்கிழார் வேளாள முதலியார், சைவ முதலியார், சைவம், சோழிய வெள்ளாள முதலியார், ஜைன வெள்ளாளர், ஜைனம், ஜைனர், திருப்பதி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவேங்கடமலை, திரௌபதி அம்மன், தென் ஆற்காடு, தென்காசி, தென்னிந்திய்ய முதலியார் சங்கம், தென்னிந்திய்ய வெள்ளாளர் உறவின் முறை சங்கம், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயினார், நாட்டார், பல்லவ நாடு, பல்லவன், பல்லவராயன் காடு, பல்லவர், பல்லவர்கள், பழனிவேல் தியாகராஜன், பால வெள்ளாளர், பிள்ளை, பொடிக்கார வெள்ளாளர், போசாளர், போளூர், மகதநாடு, மிதலைக்கூற்ற வேளாளர், முதலியார், முதலியார் குரல், முதலியார் முன்னேற்ற சங்கம், முதலியார் முரசு, முதல் குரல், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, விழுப்புரம், வீர வல்லாள மகாராஜா, வீரகொடி வெள்ளாளர், வீரகோடி வெள்ளாளர், வெள்ளாளர், வேங்கடமலை, வேலூர், வேளாளர், வைணவம்Leave a Comment on முதலியார் என்பது சாதியா\n8 துளுவ வேளாளர் வேறு அகமுடையார் வேறு ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின் பெயரிலே வேளாளர் என்று உள்ளது, ப��ன்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான\n, Thuluvaa, Thuluvan, Udaiyar Matrimonial, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆற்காடு முதலியார், உடையார், ஓதுவார், கத்தி இன்றி இரத்தமின்றி, கள்ளக்குறிச்சி, கவுண்டர், காணியாளர், குருக்கள், கோத்திரம், சின்ன மருதூ, செட்டியார், சேர நாடு, சோழநாடு, டெல்டா, துளு நாடு, துளுவ நாடு, துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கூட்டம், துளுவ வேளாளர் கோத்திரம், துளுவம், துளுவர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டைமான், நடுநாடு, நன்னன் மன்னன், நயினார், நாஞ்சில் முதலியார், நாட்டார், நாமக்கல் கவிஞர், நாயக்கர், பட்டக்காரர், பாண்டிய நாடு, பால முருகன் அகமுடையார், பிள்ளை, பிள்ளைமார், பூந்தமல்லி முதலியார், பெரிய மருது, மகத நாடு, மருதிருவர், மருது சகோதரர்கள், மருது சேனை, மருது பாண்டியர்கள், முதலி, முதலியார், ராமலிங்கம் பிள்ளை, ரெட்டியார், விழுப்புரம்Leave a Comment on துளுவ வேளாளர் வேறு அகமுடையார் வேறு\nவேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :\n4 வேளாளரிலே சைவ வேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை : வேளாளர் குலத்தில் பிறந்த சிவனோடு ஐக்கியமாகிய அப்பர் என்ற திருநாவுகரசர் பெருமானின் குருபூஜை இன்று பிறந்த ஊர் : சோழநாட்டின் கடலூர் அருகே திருவாமூர் பிறப்பு\n#KeezhadiTamilCivilisation, #ThondaimandalaVellalar, #பல்லவராயர், #வேணாடுடையார், Aarunattu Vellalar, Chettiyar Matrimonial, Choliya Vellalar, Christian Vellalar, Desikhar Matrimonial, Gounder Matrimonial, Gurugal Matrimonial, Karkatha Vellalar, Kottai Vellalar, Mudaliyar Matrimonial, Nainaar Matrimonial, Nanjil Vellalar, Otuvar Matrimonial, Pillai matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Suriya kula Kshatriya Vellalar, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, அப்பர், ஆதிச்சநல்லூர், கடலூர், கலிப்பகையார், கீழடி, கொடுமணல், சமணம், சிவகளை, சைவ ஓதூவார், சைவ கவிராயர், சைவ குருக்கள், சைவ செட்டியார், சைவ நயினார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், சைவர்கள், சோழநாடு, திருநாவுக்கரசர், திருமுனைப்பாடி, திருவாமூர், திலகவதியார், துளுவ வேளாளர், துளுவம், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண��டை மண்டல வெள்ளாள முதலியார், பல்லவ நாடு, பல்லவன், மணலூர், வல்லவராயர், வாணாதிராயர், வானவராயர், வேணாடுLeave a Comment on வேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :\nகொடை வள்ளல்கள் சைவ வேளாளர்கள் :\n1 கொடை வள்ளல்கள் சைவ வேளாளர்கள் : சைவம் தலைத்தோங்கி வாழ்வது சைவ வேளாளர் இனமக்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே பொதுமக்கள் மத்தியில் சேவையகத்தை கொண்டே வாழ்ந்திருக்கிறார்கள். சிவன் சிந்தையயும். திருவாசகம் முமே .இருகண்களாக பாவித்ததே இதற்கு காரணம். தமிழகத்தில் தென்கோடியில்\n#KeezhadiTamilCivilisation, #VellalaMudhaliyaar, Chettiyar Matrimonial, Desikhar Matrimonial, Eelam, Otuvar Matrimonial, Pillai matrimonial, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Saivam, Saivaties, Suriya kula Kshatriya Vellalar, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், ஆதிசைவ வேளாளர், ஆதீனங்கள், காஞ்சி சங்கர மடம், காஞ்சி மடாதிபதி, காணியாள வேளாளர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சஷத்திரியர், சூரிய குலம், சைவ ஓதூவார், சைவ கவிராயர், சைவ குருக்கள், சைவ செட்டியார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வேளாளர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், மடாதிபதிகள், வீரசைவ பேரவை, வீரசைவம், வைணவம்Leave a Comment on கொடை வள்ளல்கள் சைவ வேளாளர்கள் :\nபாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\n2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras) பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர் அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள்\n, Thuluvaa, Thuluvan, Vellala, Vellalar Matrimonial, அனுராதாபுரம், இலங்கை, ஈழம், உடையார், ஓதுவார், கவுண்டர், காமிண்டர், கிளிநொச்சி, குருக்கள், சேர நாடு, சேரர், சேரர்கள், சோழ நாடு, சோழர்கள், துளு நாடு, துளுவ நாடு, துளுவ வேளாளர், துளுவம், துளுவர், தேசிகர், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடு நாடு, நயினார், நாட்டார், நாயக்கர், பல்லவர்கள், பாண்டிய நாடு, பாண்டிய வேளாளர், பாண்டிய வேளாளர் மடம், பாண்டியர், பாண்டியர்கள், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிள்ளை, மட்டகளப்பு, முதலியார், யாழ்பாணம், ரெட்டியார், வல்லவராயர், வானவராயர், விடுதலை புலிகள், வெள்ள���ளர்4 Comments on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nசைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\n9 சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் : 1.சைவ வேளாளர் (பிள்ளை ) 2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் 3.தொண்டை மண்டல சைவ வேளாளர் 4.சைவ குருக்கள் 5.சைவ ஓதுவார் 6.சைவ தேசிகர் 7.சைவ கவிராயர் 8.சைவ காணியாளர் 9.சைவ செட்டியார் 10.தொண்டை மண்டல\n#ThondaimandalaVellalar, #அன்பழகன், ALS லட்சுமணன், APCV.சண்முகம், Chettiyar, Chettiyar Matrimonial, Chetty, Eelam, Gurugal, Kavirayar, Khaniyalar, Kurugal, KVMS, Mudaliyar Matrimonial, Mudhaliyaar, Otuvar, Otuvar Matrimonial, Pillai, Pillai matrimonial, PTR பழனிவேல் தியாகராஜன், Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Sri Lanka, Thondaimandala Vellala Mudhaliyaar, VOC, அனுராதபுரம், அப்பர், அரியநாத முதலியார், ஆதிசைவ வேளாளர், ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, உத்தமபாளையம், ஓ.பா.சி வேளாளர், ஓதுவார், கன்னியாகுமரி, கலிப்பகையார், கவிராயர், காஞ்சிபுரம், காணியாளர், குருக்கள், சபரிஷன், சமண சமயத்தார், சித்தூர், செட்டியார், சென்னை, சேக்கிழார் வேளாள முதலியார், சேர நாடு, சேரர்கள், சைவ நயினார், சைவ வேளாளர், சோழ நாடு, சோழர்கள், திருநாவுக்கரசர், திருநெல்வேலி, திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளுவர், திலகவதியார், தூத்துக்குடி, தென் ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டைமான், நடு நாடு, நயினார், நவாப், பகவத்சலம், பாண்டிய நாடு, பாண்டியன், பிள்ளை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், வஉசி, வட ஆற்காடு, வாணியம்பாடி, விடுதலை புலிகள், வீரபாகு, வேங்கடமலை, வேலூர்Leave a Comment on சைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\n1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர் வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும்,\n#பல்லவராயர், Aarya, Caste, Community, Hindhuja, Illuminaty, Maha Muni, Mahima Nambiyaar, RockFeller Foundation, Tamil Vellala Kshatriya, vellalar, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அன்புமணி ராமதாஸ், அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், ஆற்காடு, இந்��ுஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், ஊற்றுவளநாட்டு வேளாளர், ஓதுவார், கச்சத்தீவு, கலிப்பகையார், களப்பிரர்கள், கவுண்டர், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, காளஹஸ்த்தி, குருக்கள், குலோத்துங்க சோழன், கோவியர், சமணம், சாதி, சுங்கம் தவிர்த்த சோழன், செங்கற்பட்டு, செட்டியார், சேக்கிழார், சேரன், சேரர், சைவம், சோழநாடு, சோழன், சோழர், ஜாதி, ஜைனம், டாக்டர் ராமதாஸ், தத்துவாச்சேரி, திரிகோணமலை, திருநாவுக்கரசர், திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவேங்கடமலை, துளுவ வேளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நாயகர். சம்புவரையர், நித்தியானந்தா, படையாச்சி, பரஞ்சோதியார், பறையர், பல்லவன், பல்லவர், பள்ளி, பாசுபதம், பாணர், பாண்டியன், பாண்டியர், பிள்ளை, பௌத்தம், மகாமுனி, மட்டக்களப்பு, மழவர், மஹீமா நம்பியார், மாம்பழம், முதலியார், முத்தரையர், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், ரஞ்சிதா, ராக்பெல்லர் பவுண்டேஷன், வடஆற்காடு, வன்னிய கவுண்டர், வன்னிய குல சஷத்திரியர், வன்னிய புராணம், வன்னியர், வாணாதிராயர், வானவராயர், வீரகோடி வெள்ளாளர், வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேலூர், வேளாளர், வைணவம்Leave a Comment on தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\n வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nபள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என வேளாளர்களும் போராட்ட களத்தில் இருப்பதால் நாங்குநேரி இடைத்தேர்தலை காரணம் காட்டி பள்ளர்களும் போராடுவதால் தென்மாவட்டங்களில் ஒரு பதட்டமான சூழ்நிலையே நிலவுகிறது அதற்கான வீடியோ தொகுப்பு https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர்\nஅஇஅதிமுக, ஆதிசைவசிவாச்சாரியார், இடைதேர்தல், எர்ணாவூர் நாராயணன், ஓதுவார், களக்காடு, கவுண்டர், காங்கிரஸ், கிருஷ்ணசாமி, கிருஷ்ணசாமி மகன் ஷியாம், குருக்கள், செட்டியார், சேரன்மகாதேவி, சைவ முதலியார், டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக, திருக்குன்றங்குடி, தேசிகர், தேமுதிக, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நாங்கு���ேரி, நெல்லை, பண்ணையார், பல்லவராயன் காடு, பல்லவர், பள்ளன், பள்ளர், பாமக, பிள்ளை, புதிய தமிழகம் கட்சி, முதலி, முதலியார், ரூபி மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், வேளாளர், ஹரி நாடார்Leave a Comment on நாங்குநேரி இடைத்தேர்தல் பதட்டம் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2012/11/blog-post_14.html", "date_download": "2021-05-13T12:13:23Z", "digest": "sha1:GHLF4EQEFLSNVRHHU4WQ3ONGVNAUH4F7", "length": 37295, "nlines": 271, "source_domain": "www.sivakasikaran.com", "title": "துப்பாக்கி - குறி தப்பவில்லை.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nதுப்பாக்கி - குறி தப்பவில்லை..\nகிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டன நான் விஜய்யை பெரிய திரையில் பார்த்து.. கடைசியாக பார்த்தது “சச்சின்” (சந்திரமுகி டிக்கெட் கிடைக்காத காரணத்தால்) என நினைக்கிறேன்.. விஜய் நடித்த ஐம்பத்தி சொச்சம் படங்களில் எனக்கு பிடித்தவை என்றால் மொத்தமே ஐந்து படங்கள் தான். அந்த அளவுக்கு நான் ஒரு விஜய் படங்களை ஸ்கேலில் கோடு போட்டு பிரித்தெடுத்து பார்ப்பவன். நேற்று தீபாவளிக்கு \"துப்பாக்கி” படம் வந்து மதியம் இரண்டு மணிக்கே நண்பர்கள் ஆஹா ஓஹோவென படத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் ரசிகர்கள் முதற்கொண்டு அப்படி பேசியது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரி, படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்கலாமே என இன்று போனேன்.. படம் என்னை கவர்ந்ததா, எப்படி இருந்தது என்பதை எனக்கு தெரிந்த, புரிந்த, நான் அறிந்த வரையில் சொல்கிறேன்.\nமிலிட்டரியில் இருந்து விடுமுறைக்கு வரும் விஜய், லீவில் பொழுது போகாமல், நாட்டை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிவிட்டு மீண்டும் மிலிட்டரி ட்ரைனிங்கிற்கு செல்வதே கதை. நடுவே குடும்பம், காதல் என்று ஜனரஞ்சக அம்சங்களும் உண்டு. விஜய்யை காமித்துவிட்டு ஒரு இண்ட்ரோ பாடல் வைத்தவுடன், “அய்யோ பயபுள்ளைக ’நல்லா இருக்கு’னு படத்த பத்தி வெளிய புரளிய கெளப்புறாய்ங்களோ”னு மைல்டா டவுட் ஆனேன். ஆனால் அந்த இண்ட்ரோ காட்சி மட்டும் தான் விஜய்க்காக.. மற்ற அனைத்து காட்சிகளிலுமே கதைக்காக தான் விஜய்\nஇந்த இடத்தில் நான் விஜய்யை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தன்னுடைய வழக்கமான நடிப்பை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, தீர்க்கமான பார்வை, புத்திசாலித்தனமான பேச்சு & செயல், வேகமான செயல்பாடு என ஒரு ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோ போல், ஆனால் முன் வரிசை ரசிகனையும் விசில் அடிக்க வைத்து பின் வரிசை ஏ.சி.ரூம் ஆட்களையும் கை தட்ட வைத்துவிட்டார். லோக்கல் SPயை முடித்துவிட்டு, வீட்டில் இருக்கும் தீவிரவாதியிடம் அவர் ”கதை முடிஞ்சிருச்சி” என்று சைகையால் சொல்லும் இடம் க்ளாஸ். அதே போல் தங்கையை மீட்கும் இடம், “ஏற்கனவே நீ ரொம்ப செலவு பண்ணிட்ட, ஒன்ட்ட வேற ஒன்னும் கேக்க மாட்டேன்” என்று முதல் டேட்டிங்கில் காதலியிடம் அப்ராணியாக நடிக்கும் இடம், அந்த க்ளைமேக்ஸ் ஃபைட் என்று கிடைத்த பாலில் எல்லாம் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் விளாசிவிட்டார் விஜய். க்ளைமேக்ஸிற்கு முன் குத்து பாடல் இல்லாமல் ஒரு டூயட் மெலடி பாடல் வரும் போதே தெரிந்து விட்டது, விஜய் மாறிவிட்டார் என்பது.\nஏ.ஆர்.முருகதாஸ் சென்ற வார ஆனந்த விகடன் பேட்டியில் “என் படத்தின் திரைக்கதை மிகவும் இறுக்கமாக, தேவையற்ற காட்சிகள் இல்லாமல் இருக்கும்” என்றார். அவரின் ஏழாம் அறிவு பார்த்து நான் நொந்தது தான் ஞாபகம் வந்தது அந்த பேட்டி படிக்கும் போது.. ஆனால் அவர் பேட்டிக்கு ஞாயம் கற்பித்துவிட்டது இந்த படம். அவரும் தன் வழக்கமான, நாட்டை காப்பாற்றும் “டீம் வொர்க்” கான்செப்டால் ஹீரோ ஜெயிக்கும் கதையை தான் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் தப்பினாலும் வேலாயுதம் போல் ஆகிவிடும் கதையில், நேர்த்தியான திரைக்கதையையும், விறுவிறுப்பான நம்பும்படியான காட்ச���களையும், உண்மையான வசனங்களிலும் பளிச்சிடுகிறார். ஒரு டைரக்டராக அவர் ஜெயித்திருக்கும் இடம், ஹீரோவும் வில்லனும் அறிவார்த்தமாக பிளான் போட்டு அதை செயல்படுத்துவதை குழப்பாமல் காட்டியிருப்பதில் தான். ஆனால் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக்கில் விஜய் தப்பிப்பது போல் எடுத்திருந்தாலும் “மாஸ் ஹீரோ படமாகிவிட்டால் க்ளைமேக்ஸில் வேறு என்ன தான் செய்ய முடியும்” என நாமும் பொறுத்துக்கொள்ளலாம். கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர் போன்றவர்களை தொடர்ந்து இவரும் ஒரு சீனுக்கு வந்து போகிறார்.\nஒரு ஆக்‌ஷன் படத்தில் ஹீரோயின் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார் காஜல் அகர்வால். மிதமான கவர்ச்சி, அரை லூசுத்தனமான கேரக்டர், சப்பை காரணத்துக்காக ஹீரோவை லவ்வுவது என்று வந்து போகிறார். விஜய்யை காட்டும் போது வந்த விசில் சத்தத்தில் பாதி அளவு இவரை காமிக்கும் போதும் வந்தது. ஆனால் சச்சினில் ஜெனிலியாவை பார்த்து விஜய் ”இவா கிட்டலாம் என்ன இருக்குனு” என்று சொன்னது தான் ஞாபகம் வந்தது. அந்த பெரிய பற்களும், பல் தேய்த்தாரா இல்லையா என்று கண்டு பிடிக்க முடியாத வாயும் என்னை இவரை ரசிக்க விடுவதில்லை. நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் இவரை பலர் ரசிப்பதால் இவர் வரும் காட்சிகள் கொஞ்சம் பழசாக வழமையானதாக இருந்தாலும், படத்தின் வேகத்தை அது பாதிப்பதில்லை.\nகாமெடிக்கு என்று பெரிதாக திரைக்கதையில் வாய்ப்பில்லை என்றாலும், சத்யனும் ஜெயராமும் ஓரளவு சிரிக்க வைக்கின்றனர். “பெட்ரமேக்ஸ் லைட்டே தான் வேணுமா” என்று சத்யன் கேட்கும் இடம் சிரிப்பலை. ஜெயராமும் “ ஜெகதீஷ் நீ எங்கள சந்தேக படாத, என் சுண்டு விரல் கூட அவ மேல படல” என்று சிரிப்பூட்டுகிறார். ஜெயராம் ஏகனில் செய்த மாதிரி இந்த படத்திலும் கொஞ்சம் கழண்ட மாதிரி தான் நடித்திருக்கிறார். அவரின் பால் வடியும் முகத்திற்கு அதுவும் பொருந்திப்போகிறது.”பில்லா 2” வில்லன் தான் இதிலும் வில்லன். ஹீரோவும் வில்லனும் கடைசி காட்சியில் தான் பார்க்கிறார்கள். ஆனாலும் இருவரின் பாத்திரப்படைப்பும் அந்த கடைசி காட்சியில் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது.\nவிஜய்யை தவிர படத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள் இருவர். சந்தோஷ் சிவன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கேச்ச��.. சந்தோஷ் சிவனை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பன்னிரெண்டு பேரை போட்டுத்தள்ளும் காட்சியிலும், மாட்டிக்கொண்ட தங்கையை விடுவிக்கும் காட்சியிலும் இருவரும் சேர்ந்து உழைத்திருப்பது நம் கைதட்டல்களில் புரிகிறது. விஜய் அடித்தால் 10 பேர் கூட பறப்பார்கள். ஆனால் அதையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஜெகதீஷ் என்னும் மிலிட்டரிக்காரன் சண்டை போட்டால் எப்படி இருக்குமோ அப்படி எடுத்திருக்கிறார்கள். அங்கங்கே விஜய்யின் மேனரிஸங்களும் இருக்கும் சண்டை காட்சியில்.\nதன் பாடல்களை மட்டுமே தான் காப்பியடித்த காலமெல்லாம் போய், இப்போது தன் பின்னணி இசையையும் தானே காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். வேட்டையாடு விளையாடு, மின்னலே என்று தான் இசையமைத்த படங்களின் பின்னணி இசையை முறையே சேசிங்க் & காதல் காட்சிகளில் கோர்த்து விட்டுவிட்டார். பாடல்களிலும் கோட்டை விட்டுவிட்டார். பாடல்கள் சரியான் ஸ்பீட் ப்ரேக்கர்கள் என்றாலும், இது போன்ற திரைக்கதையில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பாடல்கள் வேண்டும்.. ஆனால் இவ்வளவு மொக்கையான பாடல்கள் தேவையில்லை.\nஇந்த படத்தில் நான் எதைப்பற்றி எழுத்த நினைத்தாலும் விஜய் தான் மனதை முழுதாக ஆக்கிரமித்துக்கொள்கிறார். தன் தங்கையையே தீவிரவாதிகளிடம் அனுப்பி, தைரியமாக மீட்கும் காட்சியிலும், சத்யனிடம் “என் குடும்பத்துல என் அளவுக்கு யாரும் விவரம் கிடையாது. நீ அடிக்கடி அவங்கள போயி பாத்துக்கோ” என்று வருந்தும் காட்சியிலும், இறுதியில் ”இப்போ கை விலங்க கழட்டிட்டு அட்றா” என்று திமிராக சொல்லும் காட்சியிலும் - மாஸ்..\nவிஜய் நீங்கள் இது போன்ற படங்களில், நடியுங்கள், ஏழு வருடம் கழித்தென்ன, உங்கள் ஒவ்வொரு படத்தையும் நான் ரசிப்பேன். விஜய்யிடம் இருந்து இது போன்ற படங்களை தான் எதிர்பார்க்கிறோம். அஜித்தின் அறிவிக்கப்படாத கொ.ப.செ.வான என்னையே பல காட்சிகளில் கை தட்ட வைத்துவிட்டார். மீண்டும் பன்ச் டயலாக், குத்து பாட்டு, மொக்கை கதை என போகாமல் இருந்தால் நான் தொடர்ந்து விஜய்யை ரசிப்பேன்.. :-) துப்பாக்கி - குறி தப்பவில்லை..\nLabels: அஜித், சினிமா, துப்பாக்கி, விமர்சனம், விஜய்\nநீங்கள் அஜித் ரசிகர் என்பதற்காக விஜய் நல்ல நடிகர் அல்ல என்பது போல் உள்ளது உங்கள் துவக்கம். வேலாயுதமும் நல்ல படம் தான் ஒருசில குறைகளை தவ���ர. நன்பனில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். உங்களுடைய ஒரு சார்பான பார்வை மொக்க பில்லா 2 படத்தின் விமர்சனத்தில் ஆஹா என்று புகழ்ந்துள்ளதை பார்தாலே தெரிகிறது. அஜித் நல்ல நடிகர் தான். அதை சொல்வதற்காக விஜய் நடிக்க தெரியாதவர் என்று ஏன் சொல்ல வேண்டும்\nஉங்களுடைய ஒரு சார்பான பார்வையும் மொக்க //வேலாயுதமும் நல்ல படம் தான்// என்று சொல்வதை வைத்தே தெரிகிறது.. நான் இங்கு விமர்சனம் செய்யவில்லை.. என் பார்வையில் படங்கள் எப்படி இருக்கின்றன என்று தான் சொல்கிறேன்.. நண்பன் படத்தை பற்றி பேசும் முன் கொஞ்சம் “3Idiots\" படத்தை நல்லா பாத்துட்டு பேசுங்க..\n//அஜித் நல்ல நடிகர் தான். அதை சொல்வதற்காக விஜய் நடிக்க தெரியாதவர் என்று ஏன் சொல்ல வேண்டும்// இந்த பதிவில் விஜய்யின் நடிப்பை நான் குறை சொன்னதாக ஒரு வார்த்தை இருந்தால் சொல்லவும்.. ஏனோதானோவென்று மேம்போக்காக படித்துவிட்டு உளறவேண்டாம்...\nவேலாயுதம் மொக்கை என்று நீங்கள் சொல்கிறிர்கள் அனால் ஆனந்த விகடன், குமுதம் , போன்ற முதன்மை பத்திரிக்கைகளிலும் பல பொது சினிமா விமர்சகர்களும் படம் நன்றாக உள்ளது என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஏழாம் அறிவில் நல்ல கதை இருந்தும் திரைக்கதை நன்றாக இல்லாத காரணத்தினால் பார்பதற்கு நன்றாக இல்லை அனால் வேலாயுதம் நல்ல கதை இல்லை என்றாலும் திரைகதை ரசிக்கும் படியாக உள்ளது. நான் 3 IDIOTS நண்பன் வெளியாகும் முன்னே பார்த்து விட்டேன் அதில் அமிர்கான் சிறப்பாக நடித்துள்ளார். தமிழில் விஜய் அமீர் கான் அளவு இல்லை என்றாலும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் நடித்திருப்பார். நான் பார்த்த அஜித் படங்களில் ஆஞ்சநேயவுக்கு பிறகு என்னை எரிச்சலூட்டும் விதமாக அமைந்தது பில்லா2 அவ்வளவு மோசமான திரைகதை அமைத்து இருக்கிறார் சக்ரி. அதையே நல்ல படமென்று புகழ்ந்த நீங்கள் வேலாயுதம் நன்றாக இல்லை என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. நீங்களாவது பரவ இல்லை சில அஜித் ரசிகர்கள் BILLA2 வை விட துப்பாக்கி நன்றாக இல்லை என்று சொல்லி காமெடி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அஜித் நடித்தால் மட்டும்தான் படம் நன்றாக இருக்கும் போல....\nஅஜித்தின் அறிவிக்கப்படாத கொ.ப.செ.வான என்னையே பல காட்சிகளில் கை தட்ட வைத்துவிட்டார் enna oru periya manasu thalaivaa ungalukku\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லு��் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇவன் நம்முள் ஒருவன் பத்தாவது படித்து விட்டு பட்டத்தையும் முடித்து விட்டு பரதேசம் போனான் வேலை தேடி... கண்ணீரில் மிதக்கிறது குடும்பமே வ...\nஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...\nவரும் 12ம் தேதி ஊதிய உயர்வு, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை போன்ற “ஞாயமான” () கோரிக்கைகளை ஏற்கக்கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எல்லாம...\nஇந்தியாவிற்கு கிடைக்கும் சுதந்திரத்தால் பாதிக்கப்பட்டு பிரிந்த காதல் நெஞ்சங்கள் மீண்டும் உயிரால் இணைவதே இப்படம்... கிரீடம், பொய் சொல்ல...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nதுப்பாக்கி - குறி தப்பவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2013/", "date_download": "2021-05-13T12:40:19Z", "digest": "sha1:MJMQ5SLW5QHVTI3L76L2FB2MOPNR64CZ", "length": 99318, "nlines": 1780, "source_domain": "www.pulikal.net", "title": "2013 - Pulikal.Net", "raw_content": "\nPonkidum Kadatkarai | பொங்கிடும் கடற்கரை\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:44 PM 0 கருத்துக்கள்\nமாவீரர் நாள் 2013 - சீமான் பேச்சு\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:11 PM 0 கருத்துக்கள்\nநித்திய வாழ்வினில் நித்திரை | Nithiya Vazhvinil\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:57 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 11:47 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 6:56 PM 0 கருத்துக்கள்\nஇ���ிவரும் இனிவரும் காலங்கள் | Inivarum Inivarum Kaalangal\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:16 PM 0 கருத்துக்கள்\nபிரபாகரன் யார் தெரியுமா உனக்கு | Prabhakaran Yaar Theriyuma Unakku\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:11 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:16 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 11:22 PM 0 கருத்துக்கள்\nபாரில் தமிழன் படும் வேதனைகள் | Paril Tamilan Padum Vethanaikal\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:39 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:03 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 5:38 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 4:42 PM 0 கருத்துக்கள்\nஒரு மாவீரனின் கதை குறும்படமாக...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:09 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:08 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:07 PM 0 கருத்துக்கள்\nசுட்டும் விரலால் சுட்டி காட்டு\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:07 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:25 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:25 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:24 PM 0 கருத்துக்கள்\nv=LFvWdQmsgIMendofvid [starttext] தீயினில் எரியாத தீபங்களே எம் தேசத்தில் உருவான முத்துக்களே.. பாடும் குரல்-ரம்...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:22 PM 0 கருத்துக்கள்\nv=K54PR4ZWXRUendofvid [starttext] சாவினை தோழ்மீது தாங்கிய காவியர் சந்தன மேனிகளே .. பாடும்குரல்-மிர்துளா சிவா ...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:21 PM 0 கருத்துக்கள்\nv=mOD7IluEYLMendofvid [starttext] மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் மாவீரர்கள் . அவர்கள் இப்படித்தான் விடைபெற்ரு செ...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:20 PM 0 கருத்துக்கள்\nv=_bn8FLhQvw0endofvid [starttext] இனிதான உலகத்தில் அழகானதமிழ் ஈழம் உருவாக காண்போமே மாவீரரே.. பாடும்குரல்-மிர்த...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:18 PM 0 கருத்துக்கள்\nv=kR6faQUa7Toendofvid [starttext] எங்கிருந்தாலும் எங்களின்இதயம் உங்களுக்காக துடிக்கும். பாடும் குரல் - மிர்துள...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:18 PM 0 கருத்துக்கள்\nv=t7CGrNiDUeMendofvid [starttext] கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் தீரரை மண்ணுக்குள்ளே ... பாடும்குரல் ..ரம்யா ...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:16 PM 0 கருத்துக்கள்\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் உத்தியோகபூர்வ அறிக்கை\nv=EQvQFunoHoUendofvid [starttext] விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் உத்தியோகபூர்வ அறிக்கை\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:07 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:04 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:02 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:02 PM 0 கருத்துக்கள்\nபதிந்���வர்: ஈழப்பிரியா at 10:01 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:59 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:57 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:56 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:55 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:54 PM 0 கருத்துக்கள்\nலண்டனில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்\nv=T3b1V5xDmVkendofvid [starttext] லண்டனில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் [endtext]\nபதிந்தவர்: தம்பியன் at 3:08 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 2:52 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 6:48 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 6:47 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 6:46 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 6:45 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 6:44 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:06 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:05 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:04 AM 0 கருத்துக்கள்\n59 வது மழலைப் பிரபாகரன்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:03 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:03 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 1:09 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 1:05 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:56 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:47 AM 0 கருத்துக்கள்\nஎங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள் - கவிதை\nv=wvrv7L8THE0endofvid [starttext] எங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள் - கவிதை [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:46 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:40 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:39 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:32 PM 0 கருத்துக்கள்\nகண்ணுகுள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்\nv=aoql5as4reoendofvid [starttext] கண்ணுகுள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:21 PM 1 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:11 PM 0 கருத்துக்கள்\nஇனக்கொலை இலங்கையில் காமன் வெல்த் மாநாடா\nv=BNvbDyaWFogendofvid [starttext] இனக்கொலை இலங்கையில் காமன் வெல்த் மாநாடா.... சீமான் பேச்சு [endtext]\nபதிந்தவர்: தம்பியன் at 8:37 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:51 AM 0 கருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிலரங்கம் - சீமான் பேச்சு\nv=qlX_FVwhKyUendofvid [starttext] நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிலரங்கம் - சீமான் பேச்சு ...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:49 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:14 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:17 PM 0 கருத்துக்கள்\nவிக்கினேஸ்வரனின் பேச்சு படு அயோக்கியத்தனமானது - காசி ஆனந்தன்\nv=CAySiwibJAgendofvid [starttext] விக்கினேஸ்வரனின் பேச்சு படு அயோக்கியத்தனமானது - காசி ஆனந்தன் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:35 PM 0 கருத்துக்கள்\n26-ஆம் ஆண்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மீள் நினைவுகள் ஒரு பார்வை\nv=U7wJN19dOyQendofvid [starttext] 26-ஆம் ஆண்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மீள் நினைவுகள் ஒரு பார்வை [e...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:33 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 12:41 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 3:53 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:36 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:33 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 12:25 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 12:24 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 1:07 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 1:06 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 1:05 AM 0 கருத்துக்கள்\nசெங்கொடியின் இரண்டாமாண்டு நினைவு பொதுக்கூட்டம்- காரைக்கால்\nv=2WhtPI24w7wendofvid [starttext] செங்கொடியின் இரண்டாமாண்டு நினைவு பொதுக்கூட்டம்- காரைக்கால் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 1:16 AM 0 கருத்துக்கள்\nஇப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம்\nv=ec0KdusUkuAendofvid [starttext] இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் [endtext]\nபதிந்தவர்: தம்பியன் at 3:36 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 3:35 PM 0 கருத்துக்கள்\nபிரித்தானியாவில் மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம்\nv=kb6EM-plx6sendofvid [starttext] பிரித்தானியாவில் மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் [...\nபதிந்தவர்: தம்பியன் at 3:59 PM 0 கருத்துக்கள்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19 ம் ஆண்டு நினைவு நாள்\nv=1XPBYG69Sa4endofvid [starttext] முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19 ம் ஆண்டு நினைவு நாள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 3:54 PM 0 கருத்துக்கள்\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு\nv=DYhiqnbTUMgendofvid [starttext] தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு [endtext]\nபதிந்தவர்: தம்பியன் at 9:35 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:07 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 11:19 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:31 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:30 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:22 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:19 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 8:37 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 8:35 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:49 PM 0 கருத்துக்கள்\nபுலிக்கொடி போர்த்திய ஒரு புலி இயக்குனர் மணிவண்ணன் - சில நினைவலைகள்\nv=IAL7NLSivn4endofvid [starttext] புலிக்கொடி போர்த்திய ஒரு புலி இயக்குனர் மணிவண்ணன் - சில நினைவலைகள் [endtext]\nபதிந்தவர்: தம்பியன் at 7:59 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:03 PM 0 கருத்துக்கள்\nராஜீவ் கொலை வழக்கு மர்மம்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:01 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:55 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:54 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:40 PM 1 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:37 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:36 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:36 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 12:32 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:54 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 5:06 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:42 PM 0 கருத்துக்கள்\nSeeman Speech 20-04-2013 | சீமான் உரை தமிழீழ சாசன வரை\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:41 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:24 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 12:33 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:00 PM 0 கருத்துக்கள்\nஇலங்கை பிரச்சனை - பாண்டியராஜன்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:58 PM 0 கருத்துக்கள்\nஇலங்கை பிரச்சனை - கருணாஸ்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:57 PM 0 கருத்துக்கள்\nஇலங்கை பிரச்சனை - நாசர்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:56 PM 0 கருத்துக்கள்\nஇலங்கை பிரச்சனை - ரஜினி\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:55 PM 0 கருத்துக்கள்\nஇலங்கை பிரச்சனை - பிரகாஷ்ராஜ்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:54 PM 0 கருத்துக்கள்\nஇலங்கை பிரச்சனை - தேவயானி\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:53 PM 0 கருத்துக்கள்\nஇலங்கை பிரச்சனை - சரத்குமார்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:52 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:49 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:15 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:25 AM 1 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 10:37 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:36 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:05 AM 0 கருத்துக்கள்\nபத��ந்தவர்: தம்பியன் at 2:04 PM 0 கருத்துக்கள்\nபாலச்சந்திரன், மாணவர்கள் போராட்டம் பற்றியும் கமல்\nv=FCJe-2g7Zrcendofvid [starttext] பாலச்சந்திரன் கொல்லப்பட்டது பற்றியும் மாணவர்கள் போராட்டம் பற்றியும் கமல் பே...\nபதிந்தவர்: தம்பியன் at 2:02 PM 0 கருத்துக்கள்\nஜநா முன்றலில் செந்தமிழ் சீமான்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:37 PM 0 கருத்துக்கள்\nv=9wHpJ5vUPqkendofvid [starttext] இலங்கைக்கு எதிர்வரும் வருடம் சர்வதேச விசாரணை வருவது உறுதி ஜெனிவாவில் தடா சந்...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:35 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:33 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:31 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:30 PM 0 கருத்துக்கள்\nசீமான் ஜெனீவா ஐ.நா.வில் 18 மார்ச் 2013\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:50 AM 0 கருத்துக்கள்\nசெந்தமிழன் சீமான் சுவிஸ் வருகை\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:50 AM 0 கருத்துக்கள்\nசீமான் ஜெனிவாவில் செவ்வி - சுவிஸ்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:49 AM 0 கருத்துக்கள்\nv=Hs9g0-s4bPgendofvid [starttext] அசிங்கத்தின் ஊத்தப்பயல் ராஜபக்‌ஷே\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 5:58 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 3:10 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 3:08 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 5:42 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: தம்பியன் at 5:55 PM 0 கருத்துக்கள்\nஜ.நாவை அதிரவைத்த புலம்பெயர் தமிழர்களின் குரல்\nv=ZmPJ31PF9l0endofvid [starttext] ஜ.நாவை அதிரவைத்த புலம்பெயர் தமிழர்களின் குரல்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:34 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:32 PM 0 கருத்துக்கள்\nசீமான் செவ்வி சசிபெருமாளுக்கு ஆதரவு\nv=h3murVXVS-4endofvid [starttext] சீமான் செவ்வி சசிபெருமாளுக்கு ஆதரவு [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:00 PM 0 கருத்துக்கள்\nv=DIDXw1IFTtUendofvid [starttext] மலேசியாவில் நடந்த தமிழர் பணிப்படை விழாவில் செந்தமிழன் சீமான் உரை.. ஜாதி, மதம...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:40 AM 2 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:04 PM 0 கருத்துக்கள்\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 6\nபதிந்தவர்: தம்பியன் at 9:03 PM 0 கருத்துக்கள்\nசீமான் உரை தமிழர் பணிப்படை சந்திப்பு\nv=vevh-EFl6XYendofvid [starttext] சீமான் உரை தமிழர் பணிப்படை சந்திப்பு [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:01 PM 0 கருத்துக்கள்\nபார்வதியம்மாள் நினைவு அஞ்சலி 20-02-2013\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:36 PM 0 கருத்துக்கள்\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 5\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:35 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:48 PM 0 கருத்துக்கள்\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 4\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:47 PM 0 கருத்துக்கள்\nசீமான் பேச்சு - புதுச்சேரி 18-02-2013\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 4:36 PM 0 கருத்துக்கள்\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 3\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 4:33 PM 0 கருத்துக்கள்\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 2\nபதிந்தவர்: தம்பியன் at 4:58 PM 0 கருத்துக்கள்\nசெந்தமிழன் சீமான் பேச்சு - தமிழன் தொலைக்காட்சி 11ஆம் ஆண்டுவிழா 15-02-2013\nv=8P2Sd_4defUendofvid [starttext] செந்தமிழன் சீமான் பேச்சு - தமிழன் தொலைக்காட்சி 11ஆம் ஆண்டுவிழா 15-02-2013 [e...\nபதிந்தவர்: தம்பியன் at 4:57 PM 0 கருத்துக்கள்\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 1\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:57 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 5:27 PM 0 கருத்துக்கள்\nசீமான் உரை இடிந்தகரை 10-02-2013\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:32 PM 0 கருத்துக்கள்\nதமிழின படுகொலையின் 65ஆண்டுகால புகைப்படங்கள் ஐ.நாவில் கண்காட்சியாக – கஜன்\nv=9RUR5ZeU6OAendofvid [starttext] தமிழின படுகொலையின் 65ஆண்டுகால புகைப்படங்கள் ஐ.நாவில் கண்காட்சியாக – கஜன் [en...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:30 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 2:15 PM 1 கருத்துக்கள்\nசீமான் உரை முத்துகுமார் நினைவு 01-02-2013\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 5:57 PM 0 கருத்துக்கள்\nகேணல் கிட்டு எழுச்சி நிகழ்வு 2013\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:46 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:38 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:25 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:24 PM 0 கருத்துக்கள்\nபொட்டு மனதில் கேணல் கிட்டு - பாகம் 1\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:06 PM 0 கருத்துக்கள்\nபொட்டு மனதில் கேணல் கிட்டு - பாகம் 2\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:05 PM 0 கருத்துக்கள்\nவித்தாகிய வீரமறவர்கள் - கேணல் கிட்டு: பாகம் 2\nv=TGJ6SlOfSEsendofvid [starttext] வித்தாகிய வீரமறவர்கள் - கேணல் கிட்டு - பாகம் 2 [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:04 PM 0 கருத்துக்கள்\nவித்தாகிய வீரமறவர்கள் - கேணல் கிட்டு: பாகம் 1\nv=wn6wczng46cendofvid [starttext] வித்தாகிய வீரமறவர்கள் - கேணல் கிட்டு - பாகம் 1 [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:03 PM 0 கருத்துக்கள்\nதளராத துணிவோடு - கேணல் கிட்டு\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:02 PM 0 கருத்துக்கள்\nகேணல் கிட்டு நினைவில் தேசியத் தலைவர்\nv=-J4aPM9ZS1Uendofvid [starttext] கேணல் கிட்டு நினைவில் தேசியத் தலைவர் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:00 PM 0 கருத்துக்கள்\nகேணல் கிட்டு- வீரத்தின் அடையாளம்\nபத���ந்தவர்: தம்பியன் at 9:59 PM 0 கருத்துக்கள்\nT.R மனதில் கேணல் கிட்டு\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:56 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:49 PM 0 கருத்துக்கள்\nசீமான் உரை பெரியார் எம்ஜிஆர் நினைவு 07.01.13\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:00 AM 0 கருத்துக்கள்\nசீமான் உரை - அரியலூர் மாணவர் பாசறை பொதுக்கூட்டம் 04.01.13\nv=tL24XWxvrpkendofvid [starttext] சீமான் உரை - அரியலூர் மாணவர் பாசறை பொதுக்கூட்டம் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 3:42 PM 0 கருத்துக்கள்\nசீமான் உரை பாலியல் வன்முறை எதிர்ப்பு\nv=155BgMoD2Tsendofvid [starttext] சீமான் பேச்சு பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி நாம் தமிழர் க...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:48 AM 0 கருத்துக்கள்\nசீமான் செவ்வி பாலியல் வன்முறை எதிராக\nv=ftbcrLNT6vYendofvid [starttext] சீமான் செவ்வி பாலியல் வன்முறை எதிராக [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:47 AM 0 கருத்துக்கள்\nPonkidum Kadatkarai | பொங்கிடும் கடற்கரை\nமாவீரர் நாள் 2013 - சீமான் பேச்சு\nநித்திய வாழ்வினில் நித்திரை | Nithiya Vazhvinil\nஇனிவரும் இனிவரும் காலங்கள் | Inivarum Inivarum Kaa...\nபிரபாகரன் யார் தெரியுமா உனக்கு | Prabhakaran Yaar ...\nராஜ கோபுரம் எங்கள் தலைவன் | Raja Kopuram Engal Tha...\nபாரில் தமிழன் படும் வேதனைகள் | Paril Tamilan Padum...\nஒரு மாவீரனின் கதை குறும்படமாக...\nசுட்டும் விரலால் சுட்டி காட்டு\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் உத்தியோகபூர்வ அறி...\nலண்டனில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்\n59 வது மழலைப் பிரபாகரன்\nஎங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள் - கவிதை\nகண்ணுகுள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே ...\nஇனக்கொலை இலங்கையில் காமன் வெல்த் மாநாடா\nநாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு மற்றும் அரசியல் ப...\nவிக்கினேஸ்வரனின் பேச்சு படு அயோக்கியத்தனமானது - கா...\n26-ஆம் ஆண்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மீ...\nசெங்கொடியின் இரண்டாமாண்டு நினைவு பொதுக்கூட்டம்- கா...\nஇப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம்\nபிரித்தானியாவில் மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எத...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 1...\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு எங்கள் தாயகத்தின் பெர...\nபுலிக்கொடி போர்த்திய ஒரு புலி\nராஜீவ் கொலை வழக்கு மர்மம்\nSeeman Speech 20-04-2013 | சீமான் உரை தமிழீழ சாசன வரை\nஇலங்கை பிரச்சனை - பாண்டியராஜன்\nஇலங்கை பிரச்சனை - கருணாஸ்\nஇலங்கை பிரச்சனை - நாசர்\nஇலங்கை பிரச்சனை - ரஜினி\nஇலங்கை பிரச்சனை - பிரகாஷ்ராஜ்\nஇலங்கை பிரச்சனை - தேவயானி\nஇலங்கை பிரச்சனை - சரத்குமார்\nபாலச்சந்திரன், மாணவர்கள் போராட்டம் பற்றியும் கமல்\nஜநா முன்றலில் செந்தமிழ் சீமான்\nசீமான் ஜெனீவா ஐ.நா.வில் 18 மார்ச் 2013\nசெந்தமிழன் சீமான் சுவிஸ் வருகை\nசீமான் ஜெனிவாவில் செவ்வி - சுவிஸ்\nஜ.நாவை அதிரவைத்த புலம்பெயர் தமிழர்களின் குரல்\nசீமான் செவ்வி சசிபெருமாளுக்கு ஆதரவு\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 6\nசீமான் உரை தமிழர் பணிப்படை சந்திப்பு\nபார்வதியம்மாள் நினைவு அஞ்சலி 20-02-2013\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 5\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 4\nசீமான் பேச்சு - புதுச்சேரி 18-02-2013\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 3\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 2\nசெந்தமிழன் சீமான் பேச்சு - தமிழன் தொலைக்காட்சி 11ஆ...\nபிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 1\nசீமான் உரை இடிந்தகரை 10-02-2013\nதமிழின படுகொலையின் 65ஆண்டுகால புகைப்படங்கள் ஐ.நாவி...\nசீமான் உரை முத்துகுமார் நினைவு 01-02-2013\nகேணல் கிட்டு எழுச்சி நிகழ்வு 2013\nபொட்டு மனதில் கேணல் கிட்டு - பாகம் 1\nபொட்டு மனதில் கேணல் கிட்டு - பாகம் 2\nவித்தாகிய வீரமறவர்கள் - கேணல் கிட்டு: பாகம் 2\nவித்தாகிய வீரமறவர்கள் - கேணல் கிட்டு: பாகம் 1\nதளராத துணிவோடு - கேணல் கிட்டு\nகேணல் கிட்டு நினைவில் தேசியத் தலைவர்\nகேணல் கிட்டு- வீரத்தின் அடையாளம்\nT.R மனதில் கேணல் கிட்டு\nசீமான் உரை பெரியார் எம்ஜிஆர் நினைவு 07.01.13\nசீமான் உரை - அரியலூர் மாணவர் பாசறை பொதுக்கூட்டம் 0...\nசீமான் உரை பாலியல் வன்முறை எதிர்ப்பு\nசீமான் செவ்வி பாலியல் வன்முறை எதிராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/duckduckgo-big-winner-as-googles-default-search-engine-for-eu/", "date_download": "2021-05-13T12:32:35Z", "digest": "sha1:4PYNBKZA7L3R3PKWVTQGFFRGNVVDBHRU", "length": 3608, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "DuckDuckGo big winner as Google’s default search engine for EU – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-89-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2021-05-13T13:34:38Z", "digest": "sha1:I6N2UACNCD73FR7KSL3T4AQJLQACC6EL", "length": 6985, "nlines": 116, "source_domain": "kallakurichi.news", "title": "மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் அமமுக சார்பில் விருப்ப மனு அளிக்களாம்... - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/செய்திகள்/மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் அமமுக சார்பில் விருப்ப மனு அளிக்களாம்…\nமார்ச் 8,9 ஆகிய தேதிகளில் அமமுக சார்பில் விருப்ப மனு அளிக்களாம்…\nமார்ச் 10-ம் தேதிக்கு பதில் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தலைமை கழகத்தில் கடந்த 3-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\n6.4.2021 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோருபவர்களுக்கு வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மட்டுமே விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும்.\nவிண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇதனைத் தொடர்ந்து விருப்ப மனு செலுத்தியவர்களுக்கான நேர்காணல் வருகிற 8 மற்றும் 9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும��.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/classifieds.asp", "date_download": "2021-05-13T11:49:29Z", "digest": "sha1:Z5GWYCINVVBFYK4GZQ5N4GFJBOQGJYRO", "length": 15251, "nlines": 173, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வரி விளம்பரங்கள்\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nஇணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nபேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nவிமான பைலட் ஆவது எப்படி\nஎன் பெயர் ஜேசுதாஸ். சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் எம்.டெக்., படித்தால், எதிர்காலம் எப்படி இருக்கும்\nபிரான்ஸ் சென்று படிக்க விரும்புகிறேன். அங்கு என்ன படிக்கலாம் பிரெஞ்சு மொழி அறிந்திருப்பது அவசியமா\nஇதழியலோடு தொடர்புடைய கம்யூனிகேஷன்ஸ் துறையில் நுழைய விரும்பும் எனக்கு இந்தியாவில் இத் துறையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும்.\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/tag/myanmar-model/", "date_download": "2021-05-13T12:50:21Z", "digest": "sha1:2EBG4YIWPMOGFHY44DIWPLISIJL6EFNM", "length": 5769, "nlines": 116, "source_domain": "pagetamil.com", "title": "Myanmar model Archives - Pagetamil", "raw_content": "\nமியான்மருக்கு உதவுங்கள்: அழகி போட்டியில் மியான்மர் அழகி உருக்கம்\nமிஸ் மியான்மர் பட்டம் வென்ற, ஹான் லே என்ற இளம்பெண் மியான்மர் இராணுவத்துக்கு எதிராக தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் பேசியது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் மியான்மர் இராணுவத்துக்கு எதிராக வலுவான குரலை\nபிரபல பாதாள உலக தலைவன் ‘போடப்பட்டார்’: பிரதேச மக்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்\nகாப்புறுதி நிறுவனத்தில் பிறந்தநாள் குதூகலம்: கூட்டமாக அள்ளிச் செல்லப்பட்டனர்\nநள்ளிரவில் தனி வீட்டில் கையும் களவுமாக பிடிபட்ட தனுஷ்-டிடி: வைரலாகும் கிசுகிசு\n17ஆம் திகதி அதிகாலை வரை நாடு முழுவதும் பயணத்தடை\nஉடல் அடக்கத்துக்கு இரணைதீவை அரசு தெரிவுசெய்யக் காரணம்\nகிழக்கு ஆளுநரின் அனுசரணையுடன் சம்மாந்துறையில் உலருணவுகள் வழங்கி வைப்பு..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 34 தொற்றாளர்கள்\nசந்திவெளியில் சண்டியர்கள் அட்டகாசம்: இளைஞர்கள் தலைமறைவு\nஇனி குடித்து விட்டு சேட்டை விட்டால் சிக்கல்\nமட்டக்களப்பில் கோர விபத்து: ஒருவர் பலி; இருவர் படுகாயம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-05-13T12:06:44Z", "digest": "sha1:H4566453MWXQM2MEUI2TJJJRIV72NSD4", "length": 7259, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரை சிவகாசி நாடர்கள் பயோனிர்யர் மீனாட்சி மகளிர் கல்லூரி\nசிவகங்கை மாவட்டம் பூவந்தி, தமிழ்நாடு, இந்தியா\nமதுரை சிவகாசி நாடர்கள் பயோனிர்யர் மீனாட்சி மகளிர் கல்லூரி (Madurai Sivakasi Nadar's Pioneer Meenakshi Women's College), என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் அமைந்துள்ள பெண்களுக்கான ஒரு கல்லூரி ஆகும். இது 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.\n1.2 கலை மற்றும் வணிகவியல்\nஇக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.\nசிவகங்கை மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\nதமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/creta/price-in-hoshangabad", "date_download": "2021-05-13T12:30:07Z", "digest": "sha1:4VETMXBUHARO6FAQTKNNX52ZLOI72B7E", "length": 45522, "nlines": 787, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹூண்டாய் க்ரிட்டா 2021 ஹோஷன்காபாத் விலை: க்ரிட்டா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் க்ரிட்டா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்க்ரிட்டாroad price ஹோஷன்காபாத் ஒன\nஹோஷன்காபாத் சாலை விலைக்கு ஹூண்டாய் க்ரிட்டா\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.12,36,827*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.14,00,502*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.15,49,720*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.17,52,564*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.18,85,929*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.18.85 லட்சம்*\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.19,25,099*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.19.25 லட்சம்*\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.20,66,157*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.11,27,362*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.12,67,825*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.14,08,755*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.16,08,119*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.17,77,693*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.19,16,332*அறிக்கை தவறானது விலை\nsx opt ivt(பெட்ரோல்)Rs.19.16 லட்சம்*\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.19,17,478*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.19.17 லட்சம்*\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.19,17,478*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.20,36,638*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.20.36 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.20,36,638*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்)(top model)Rs.20.36 லட்சம்*\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.12,36,827*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.14,00,502*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.15,49,720*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.17,52,564*அறிக்கை தவறானது வ��லை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.18,85,929*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.18.85 லட்சம்*\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.19,25,099*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.19.25 லட்சம்*\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.20,66,157*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.11,27,362*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.12,67,825*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.14,08,755*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.16,08,119*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.17,77,693*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.19,16,332*அறிக்கை தவறானது விலை\nsx opt ivt(பெட்ரோல்)Rs.19.16 லட்சம்*\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.19,17,478*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.19.17 லட்சம்*\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.19,17,478*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.20,36,638*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.20.36 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஹோஷன்காபாத் : Rs.20,36,638*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்)(top model)Rs.20.36 லட்சம்*\nஹூண்டாய் க்ரிட்டா விலை ஹோஷன்காபாத் ஆரம்பிப்பது Rs. 9.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் க்ரிட்டா இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் க்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ உடன் விலை Rs. 17.67 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் க்ரிட்டா ஷோரூம் ஹோஷன்காபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா Seltos விலை ஹோஷன்காபாத் Rs. 9.95 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு விலை ஹோஷன்காபாத் தொடங்கி Rs. 6.92 லட்சம்.தொடங்கி\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல் Rs. 14.00 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivt Rs. 17.77 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடி Rs. 20.66 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt ivt Rs. 19.16 லட்சம்*\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 20.36 லட்சம்*\nக்ரிட்டா எஸ் Rs. 14.08 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போ dualtone Rs. 19.17 லட்சம்*\nக்ரிட்டா இஎக்ஸ் Rs. 12.67 லட்சம்*\nக்ரிட்டா எஸ் டீசல் Rs. 15.49 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி Rs. 19.25 லட்சம்*\nக்ரிட்டா இ டீசல் Rs. 12.36 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் Rs. 17.52 லட்சம்*\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் டர்போ Rs. 19.17 லட்���ம்*\nக்ரிட்டா இ Rs. 11.27 லட்சம்*\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 18.85 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போ dualtone Rs. 20.36 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் Rs. 16.08 லட்சம்*\nக்ரிட்டா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹோஷன்காபாத் இல் kushaq இன் விலை\nஹோஷன்காபாத் இல் Seltos இன் விலை\nஹோஷன்காபாத் இல் வேணு இன் விலை\nஹோஷன்காபாத் இல் ஹெரியர் இன் விலை\nஹோஷன்காபாத் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக க்ரிட்டா\nஹோஷன்காபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்ரிட்டா mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,524 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,395 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 2,128 2\nடீசல் மேனுவல் Rs. 3,110 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,746 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,895 3\nடீசல் மேனுவல் Rs. 4,175 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,019 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 4,308 4\nடீசல் மேனுவல் Rs. 5,290 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,926 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 4,271 5\nடீசல் மேனுவல் Rs. 4,568 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,094 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா க்ரிட்டா சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா க்ரிட்டா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்ரிட்டா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விதேஒஸ் ஐயும் காண்க\nஹோஷன்காபாத் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்பனைகள் தொடங்கி விட்டன.\nபாலிவுட் ராஜாவாக இரண்டு பத்தாண்டுகளாக தற்போது வரை ஹூண்டாய் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கிறார்\n2021 க்குள் வரவிருக்கும் கார்களுக்கு, 6 புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2020 போட்டியாக இருக்கும்\nகாம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கொரிய தயாரிப்பின் இரண்டாம்-தலைமுறைக்குப் போட்டியாக இன்னும் சில அறிமுகங்களைக் காணலாம்\n2020 ஹூண்டாய் கிரெட்டா தற்போது மார்ச் 16 அன்று அறிமுகத்திற்கு வரவிருக்கிறது\nஇது முன்னர் மார்ச் 17 அன்று அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது\n2020 ஹூண்டாய் கிரெட்டாவிற்கு எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது க்யா செல்டோஸ், நிஸான் கிக்ஸைக் காட்டிலும் குறைவாக இருக்குமா\nசெல்டோஸை காட்டிலும் ���ிறந்த சிறப்பம்சங்களுடன் இருக்கும் இது அதிக விலை கொண்டதாக இருக்க வேண்டும், அல்லவா\n2020 ஹூண்டாய் கிரெட்டாவின் மாதிரிகள் வாரியாக இயந்திர விருப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன\n2020 கிரெட்டா இ, இ‌எக்ஸ், எஸ், எஸ்‌எக்ஸ் மற்றும் எஸ்‌எக்ஸ்(ஓ) ஆகிய ஐந்து வகைகளில் வழங்கப்படும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் onroad விலை க்ரிட்டா இ பெட்ரோல்\nஐஎஸ் டீசல் top வகைகள் மேனுவல் get driving modes\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்ரிட்டா இன் விலை\nராய்சன் Rs. 11.26 - 20.36 லட்சம்\nபிட்டூல் Rs. 11.26 - 20.36 லட்சம்\nபோபால் Rs. 11.27 - 20.66 லட்சம்\nசிஹோர் Rs. 11.27 - 20.66 லட்சம்\nசிஹிந்த்வாரா Rs. 11.27 - 20.66 லட்சம்\nநரசிங்க்பூர் Rs. 11.26 - 20.36 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/tamil-festivals/meenakshi-amman-temple-azhagar-kovil-madurai-chithirai-festival-live-telecast-video/articleshow/82195057.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article6", "date_download": "2021-05-13T11:42:12Z", "digest": "sha1:KKNP3DSTUEXQ53O25RXSITNZ4C2MUEK4", "length": 18783, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Madurai Chithirai Thiruvizha Live: மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் : சித்திரை திருவிழா நேரலை வீடியோ பார்ப்பது எப்படி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் : சித்திரை திருவிழா நேரலை வீடியோ பார்ப்பது எப்படி\nமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் நடைப்பெறும் திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.அதே போல அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் புறப்பாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.www.tnhrce.gov.in என்ற இணையதளம், youtube மற்றும் பேஸ்புக்க மூலமாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் நடைப்பெறும் திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.\nஅதே போல அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் புறப்பாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nwww.tnhrce.gov.in என்ற இணையதளம், youtube மற்றும் பேஸ்புக்க மூலமாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோயில். இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.\nமதுரை மக்களை முழுமையாக இணைக்கக்கூடிய சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் கோயிலில் கிட்டத்தட்ட 15 நாட்கள் நடக்கும் திருவிழாவால் மாநகரே திருவிழாக்கோலம் பூண்டு மக்கள் பக்தி பரவசத்துடன் இருப்பார்கள். மற்றொரு புறம் அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண மதுரை வருகை தரும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.\nஇந்த முறை கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கோயிலிலேயே திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றார் போல பக்தர்களின் தரிசன நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு மற்றும் கோயிலின் சிறப்புகள்\nமீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா விபரம் :\nகீழே குறிப்பிட்டுள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேரடி ஒளிபரப்பை காண கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக யூடியூப், உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nயூ டியூபில் பார்க்க : மீனாட்சி அம்மன் கோயில் சேனல்\nஏப்ரல் 15 - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம்\nஏப்ரல் 16: மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் பூத அன்ன வாகனத்தில் திருவீதிவுலா\nஏப்ரல் 17: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் கைலாச காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா\nஏப்ரல் 18: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு\nமதுரை மீனாட்சி அம்மன் சிலையின் ரகசியம் மற்றும் கோயிலின் வியப்பூட்டும் தனிச்சிறப்புகள்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலையின் ரகசியம் மற்றும் கோயிலின் வியப்பூட்டும் தனிச்சிறப்புகள்\nஏப்ரல் 19: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் வேடர்பறி லீலை, இருவரும் குதிரை வாகனத்தில் பவனி\nஏப்ரல் 20: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை\nஏப்ரல் 21: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வரயாளி வாகனத்தில் பவனி\nஏப்ரல் 22: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் பட்டாபிஷேகம்\nமீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த போலி சிவலிங்கம்... 48 வருடங்கள் பூஜை செய்யப்படவில்லை ஏன் தெரியுமா\nஏப்ரல் 23: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திக்கு விஜயம் செய்தருளல், இரவு இருவரும் இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி\nஏப்ரல் 24: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் (Meenakshi Thirukalyanam 2021 Date), சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்பப் பல்லக்கிலும் பவனி வரும் காட்சி\nஏப்ரல் 25: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தேர் திருவிழா,\nஏப்ரல் 26: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் வெள்ளி விருஷப சேவை\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடங்கியது - பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரம்\nஅழகர் கோயிலிலிருந்து சித்திரை திருவிழா நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கள்ளழகர் சித்திரை திருவிழா நிகழ்வு.\nஏப்ரல் 25: ஸ்ரீ கள்ளழகர் கோவிலிருந்து புறப்பாடு.\nஏப்ரல் 26 : எதிர்சேவை நிகழ்வு\nஏப்ரல் 27 : வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல்\nஆயிரம் பொன் சப்பரத்துடன் இரவு வண்டியூரில் சைத்ரோபச்சாரம்\nஏப்ரல் 28: திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கெருடாருடராய் மாண்டூக மகரிஷிக்கு மோட்சமருளல்.\nஏப்ரல் 29 : திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை மோகனாவதாரம். இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் பவனி\nஏப்ரல் 30 : திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் அழகர் மலைக்கு புறப்பாடு\nகள்ளழகர் சார்ந்த இந்த அனைத்து நிகழ்சிகளும் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சேனல் நேரலையாக நிகழ்வுகளைப் பார்க்கலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமதுரை மீன���ட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடங்கியது - பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்ஒரே ரீசார்ஜ்; 3300GB டேட்டா + வாய்ஸ், OTT நன்மைகள்; பலே BSNL பிளான்\nஆரோக்கியம்ஜில்லுனு ஒரு மாம்பழ ஐஸ் டீ, அட இதுலயும் இவ்ளோ நல்லது இருக்காமே, தயாரிக்கும் முறை\nவீட்டு மருத்துவம்நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மூலிகைகள்\nOMGஊரடங்கு வேளையில் பேருந்தை திருடி சுற்றுலா சென்ற ஆண்\nபூஜை முறைபசுவிற்கு ஏன் அகத்திக் கீரை கொடுத்து வழிபட வேண்டும்\nடெக் நியூஸ்NOKIA G10, G20 இந்திய விலைகள்; சொன்னா வேற Phone வாங்க மாட்டீங்க\nவங்கிஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021\nஇந்தியாகங்கை நதிக்கரையில் பிணங்கள்.. மீண்டும் ஒரு அதிர்ச்சி\nகிரிக்கெட் செய்திகள்ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார்: இந்திய கோச் அதிரடி அறிவிப்பு\nசினிமா செய்திகள்விதி யாரை விட்டுச்சு, எல்லாம் முடிவாகிடுச்சாமே: ஆண்டவரே உஷார்\nகிரிக்கெட் செய்திகள்‘போர் ஆமா போர்’ இங்கிலாந்து வீரர்களைத் தூண்டிவிடும் பீட்டர்சன்: ஐபிஎல் மீது மோகம்\nசெய்திகள்எலி மருந்தை சாக்லெட் என நினைத்து சாப்பிட்ட குழந்தை.. உப்பு தண்ணீர் கொடுத்து காப்பாற்றிய தேவயானி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/cholera", "date_download": "2021-05-13T13:27:08Z", "digest": "sha1:4OJ3HFNNMUAIBNNL44MDFPYSPC4ZHWWZ", "length": 3552, "nlines": 67, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமீண்டும் தலையெடுக்கும் காலரா நோய்.. கொரோனாவே இன்னும் முடியலையே\nஜிம்பாப்வேயில் பரவும் காலரா நோய்க்கு 49 பேர் உயிரிழப்பு\nசென்னையை குறிவைக்கும் காலரா: மக்களே உஷார்\nசேரியில் வசிப்போருக்கு வாழ்வு கொடுத்த டாக்டர்\nஐஸ் டீ குடித்தால் காலரா வரும்: ஆய்வில் எச்சரிக்கை\nஐஸ் டீ குடித்தால் காலரா வரும்: ஆய்வில் எச்சரிக்கை\nஅணுகுண்டு போல அழிவை ஏற்படுத்திய சூறாவளி \nதொற்றுநோய் பயங்கரத்தைத் தடுக்க தமிழக அரசு தயாரா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/gold-smuggling-trichy", "date_download": "2021-05-13T13:02:14Z", "digest": "sha1:5COHOUIIA427F5WZTS7P7SCQZLWBQ5DI", "length": 4727, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருச்சி ஏர்போர்ட்டில் தங்கம் பறிமுதல்... எவ்வளவு மதிப்புன்னு தெரிஞ்சா தலசுத்திடும்\nதிருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ 26 கிராம் தங்கம் பறிமுதல்\nமலேசியா டூ திருச்சி: 3 கிலோ தங்கத்தை ஈஸியாக கடத்தி வந்த பயணிகள்\nகடத்தல் தங்கம்... இன்றைய பறிமுதல் அப்டேட்\nஒரு நாளில் கடத்தல் நகரமாக மாறிய அரசியல் நகரம்: அதிகாரிகள் தீவிர விசாரணை\nகடத்தல் தங்கம்... இன்றைய பறிமுதல் விவரம்\nகடத்தல் தங்கம் இன்றைய பறிமுதல் விவரம்\nஇன்றைய கடத்தல் தங்கம் பறிமுதல் விவரம்\nதிருச்சி விமான நிலையத்தில் தொடர்கதையாகும் இந்த கடத்தல்\n பேண்ட் பாக்கெட்டில் வைத்து தங்கம் கடத்தல்\n8.5 கிலோ தங்கம் பறிமுதல்... மதிப்பு எவ்வளோ தெரியுமா\nஅயன் பட பாணியில் கடத்தல்: 50 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்\nதங்கக்கடத்தலில் ஈடுபட்ட திருச்சி சுங்க துறை அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/05/26/21-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-05-13T13:52:59Z", "digest": "sha1:WKEV6PZX7FP4TDXLW5CA6XRJ5PEF5C3N", "length": 8026, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு\n21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nBrandix நிறுவனத்தில் பணியாற்றும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.\nஅண்மைக்காலங்களில் இளவயதினரின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையில் 1200 ஐ கடந்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை\nNext articleஇன்று ஆரம்பமானது – யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேரூந்து சேவை:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/22nd-april-2021-tnpsc-current-affairs-in-tamil-english/", "date_download": "2021-05-13T12:12:32Z", "digest": "sha1:UOXAG2ZMEDK3LZX47SAZJ7O2TPY3SAV7", "length": 53146, "nlines": 389, "source_domain": "www.winmeen.com", "title": "22nd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\n1. அத்தியாவசிய சேவைகளில் பணியாற்ற மறுப்பது எச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது\nஅ) அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் (ESMA)\nஆ) பேரிடர் மேலாண்மை சட்டம்\nஇ) தொற்று நோய்கள் சட்டம்\nஈ) கொள்ளை நோய் நிலைகள் சட்டம்\nசில அத்தியாவசிய சேவைகளையும் சமூகத்தின் இயல்பு நிலையையும் பராமரிப்பதற்காக, கடந்த 1968’இல் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டமானது (ESMA) இயற்ற���்பட்டது. இந்தச் சட்டம் அதன் சாசனத்தில் அத்தியாவசிய சேவைகளின் பட்டியலை கொண்டுள்ளது. COVID-19 பாதிப்புகள் விரைவாக அதிகரித்ததை அடுத்து, சத்தீஸ்கர் மாநில அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை செயல்படுத்தியுள்ளது.\nஅத்தியாவசிய சேவைகளில் பணியாற்ற மறுப்பது தடைசெய்யப்பட்டுள் -ளது. இதில் சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், நீர் மற்றும் மின்சாரம் விநியோகிக்கும் சேவைகளில் பணியாற்றும் பனியாளர்கள் உள்ளனர்.\n2. “IP குரு” என்ற வல்லுநர் குழுவை தொடக்கிய நிறுவனம் எது\nஅ) மின்னணு & தகவல் தொடர்பு அமைச்சகம்\nஇந்தியாவின் தேசிய இணைய பரிமாற்றகம் (NIXI), இந்தியாவில் IPv6 நெறிமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சில புதிய முயற்சிகளை அறிவித்தது. கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், 2020 மார்ச் மாதத்துக்குள் அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் IPv6’க்கு மாற்றுமாறு தொலை தொடர்புத்துறை ஆணையிட்டது.\nIPv6 முறைகளுக்கு மாறுவதை ஆதரிப்பதற்காக ‘IP குரு’ என்ற நிபுணர் குழுவை NIXI அறிமுகப்படுத்தியது. NIXI, IPv6’க்கான கல்வி தளத்தையும் உருவாக்குகிறது. அது, NIXI அகாதமி மற்றும் ஒரு NISI IP-Index என அழைக்கப்படுகிறது.\n3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெனின் வெண்கலங்கள் காணப்பட்ட நாடு எது\nபெனின் வெண்கலங்கள் என்பவை பெனின் இராச்சியத்தின் அரச அரண்மனையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலோக தகடுகள் மற்றும் சிற்பங்களின் ஒரு தொகுப்பாகும். பெனின் நகரம், நவீன தெற்கு நைஜீரியாவில் அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத் -துவம்வாய்ந்த படைப்புகளை உருவாக்கிய திறமையான கைவினை -ஞர்களுக்கு இது புகழ்பெற்றதாகும்.\n1897ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வீரர்கள் பெனின் நகரத்தை சூறையாடி, உலோக சிற்பங்களின் தொகுப்பைத்திருடினர். அண்மையில், அந்த உலோக சிற்பங்கள் அனைத்தையும் இங்கிலாந்து அதன் தற்போதைய ஐரோப்பிய சுங்க அதிகாரிகளால் மூன்று ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது.\n4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற INS நிரீக்ஷக், கீழ்காணும் எந்த வகை கப்பலின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது\nஆ) நீர்மூழ்கு ஆதரவு கலம்\nஇ) கடலோர ரோந்து கலம்\nகாணாமல்போன மீனவர்களை தேடி மீட்பதற்காக இந்திய கடற்படை தனது சிறப்பு நீர்மூழ்கு ஆதரவு கலமான INS நிரீக்ஷக்கை மங்களூரு கடற்கரையில் நிறு���்தியுள்ளது.\nஅண்மையில், கேரளாவில் பதிவு செய்யப்பட்ட எந்திர மீன்பிடி படகில் சென்ற ஒன்பது மீனவர்கள் காணாமல்போயினர். இந்தப்பிரச்சனையின் காரணமாக, இந்திய கடற்படை சிறப்பு உபகரணங்கள் மற்றும் கடற்ப டை மூழ்காளர்களைப் பயன்படுத்தி ஆழ்கடல் மூழ்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\n5. லாக்ஹீட் மார்டினுடன் இணைந்து இந்திய விமானப்படைக்கு முதலாவது லேசான குண்டு துளைக்காத வாகனங்களை வழங்கிய நிறுவனம் எது\nஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், முதல் லேசான குண்டு துளைக்காத வாகனங்களை இந்திய வான் படைக்கு வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் அமெரிக்காவைச் சார்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான லாக்ஹீட் மார்டினுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.\n6. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “MK-4482” என்றால் என்ன\nஆ) வைரஸ் எதிர்ப்பு மருந்து\nஈ) ஆளில்லா வான்வழி வாகனம்\nஓர் அண்மைய ஆய்வின்படி, ஒரு சோதனை வைரஸ் தடுப்பு மருந்தான MK-4482, SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட வெள்ளெலிகளின் நுரையீரலில் வைரஸின் அளவை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர்கள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் இந்த ஆய்வை வெளியிட்டனர்.\nMK-4482, தற்போது மனிதர்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது வாய்வழி மருந்தாக வழங்கப்படுகிறது. இத்தகவல்கள்மூலம் MK-4482 சிகிச்சையானது, கொரோனா வைரசால் அதிக ஆபத்து ஏற்படுவதைக் குறைக்கக்கூடும் என்று தெரிகிறது.\n7. தேசிய அளவிலான பருவநிலை பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிடுகிற துறை எது\nஆ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை\n“தேசிய அளவிலான பருவநிலை பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு அறிக்கை” என்ற தலைப்பிலான அறிக்கையொன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வெளியிடப்படவுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் & மாவட்டங்களின் காலநிலைமாற்ற பாதிப்பு குறித்த விரிவான தேசிய அளவிலான மதிப்பீட்டை இவ்வறிக்கை வழங்குகிறது.\nஅறிவியல் தொழில்நுட்பத் துறை, வளர்ச்சி & ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகமை ஆகியவற்றின் உதவியுடன் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டது.\n8. சுற்றுச்சூழல் பாதிப்பு குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கு -வதற்காக ‘ஈகோசைட்’ மசோதாவை உருவாக்கியுள்ள நாடு எது\nசுற்றுச்சூழல் பாதிப்புச் செயல்களைத் தண்டிக்க முற்படும் “சுற்றுச்சூழல் குற்றத்தை” அமல்படுத்தும் மசோதவை உருவாக்க பிரான்ஸின் தேசிய சட்டமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆறொன்றை மாசுபடு -த்துதல்போன்ற தேசிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மிகமோசமான நிகழ்வுகளுக்கு இந்த மசோதா பயன்படுத்தப்படும்.\nசுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் ஒரு குற்றம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தண்டனைக்குரியதாகும்.\n9. மூளையின் அளவை அதிகரிக்கவும் குறைக்கவும் திறன்கொண்ட முதல் உயிரினம் எது\nஅ) இந்திய குதிக்கும் எறும்பு\nஈ) ஆலிவ் ரிட்லி ஆமை\nஇந்திய குதிக்கும் எறும்புகள் அதன் மூளையை கிட்டத்தட்ட 20 சதவீத அளவுக்கு சுருக்கி அதன் உடலை இனப்பெருக்கம் செய்ய தயார் செய்கிற -து என அண்மையில் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின்படி, எறும்பு அதன் மூளையின் அளவை அதற்கடுத்த வாரங்களி -ல் மீண்டும் அதிகரிக்கக்கூடும்.\nமூளையின் அளவை அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் திறன்கொண்ட முதல் பூச்சியினம் இதுவாகும். தேனீ உள்ளிட்ட பிற பூச்சிகள் அவற்றின் மூளையின் அளவை அதிகரிக்கும் திறன் கொண்டதாகும்.\n10. உலகின் முதல் மலிவான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய நலவாழ்வு தயாரிப்பை, ‘டியூரோகீ சீரிஸ்’ என்ற பெயரில் உருவாக்கி உள்ள நிறுவனம் எது\nமத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, உலகின் முதல் மலிவான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய நலவாழ்வு தயாரிப்\n-பை, ‘டியூரோகீ சீரிஸ்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.\nIIT ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்களால் இந்த நலவாழ்வு தயாரிப்பு உரு -வாக்கப்பட்டுள்ளது. இப்புதுமையான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் COVID-19 பரவலை எதிர்த்து உருவாக்கப்பட்டது.\n1. 70 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்: 6 இந்திய நிறுவனங்கள் தயாரிப்பு\nஆண்டுதோறும் எழுபது கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை ஆறு இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரிதொழில்நுட்பத் துறை செயலர் ரேணு ஸ்வருப் கூறியது:\nதற்போது மூன்று கரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இவைதவிர பாரத்பயோடெக்கின் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்புமருந்து, ஸைடஸ் கடிலா, பயோஇ, ஜெனோவா நிறுவனங்களின் தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. அவற்றை உருவாக்கும் ஆரம்பகட்டப்பணிகளின்போது அந்த நிறுவனங்களுக்கு மத்திய உயிரிதொழில்நுட்பத்துறை ஆலோசனைகள், தொ -ழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்கியது. அந்தத் தடுப்பூசி மருந்துகளின் தற்போதைய பணிகளுக்கு சுமார் `400 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது.\nஅந்தத் தடுப்பூசி மருந்துகளை மாதந்தோறும் 1.5 கோடி முதல் 2 கோடி அளவில் தயாரிக்கும் விதமாக ஏற்கனவே உற்பத்தித்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், அந்தத் தடுப்பூசி மருந்துக -ளை பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியும். ரஷியா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை ஆண்டுதோறும் 70 கோடி அளவில் 6 இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளன என்று தெரிவித்தார்.\n2. இந்தியாவில் தினசரி 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி: மத்திய அரசு\nஇந்தியாவில் தினசரி 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 6,600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவப் பயன்பாட்டுக் -காக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தில்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலர் இராஜேஷ் பூஷன், NITI ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) VK பால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுகாதாரச் செயலர் இராஜேஷ் பூஷன் கூறியது:\nதொழிற்துறைகளில் ஒன்பது துறைகளைத்தவிர இதர துறைகளின் பயன்பாட்டுக்காக ஆக்சிசன் விநியோகிக்க தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவபயன்பாட்டுக்கு கூடுதலாக ஆக்சிசன் விநியோகிக்க முடியும். இந்தியாவில் தினசரி 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. இதில் 6,600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவப் பயன்பாட்டுக் -காக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.\n3. பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் மேலும் 4 ரபேல் போர் விமானங்கள்: விமானப்படைத் தளபதி பதெளரியா கொடியசைத்து அனுப்பி வைப்பு\nபிரான்ஸ் நாட்டிலிருந்து ஐந்தாவது தவணையாக நான்கு ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸின் மெரிக்னேக்-போர்டியாக்ஸ் விமானப்படைத்தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், அங்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள இந்திய விமானப்படைத்தளபதி RKS பதெளரியா பங்கேற்று விமானங்களை கொடியசைத்து இந்தியா அனுப்பிவைத்தார்.\nபிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. `59,000 கோடியில் இந்த விமானங்க -ளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 14 ரபேல் போர் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இப்போது மேலும் நான்கு விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.\n4. வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 16.88 சதவீதம் அதிகரிப்பு\nகடந்த 2020-21ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை, இந்தியாவின் வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி 16.88% அதிகரித்துள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது: கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் `2.74 இலட்சம் கோடி மதிப்பிலான வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nகடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் `2.31 இலட்சம் கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதாவது, வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 16.88% அதிகரித்துள்ளது.\nஇதேபோன்று, அதே காலகட்டத்தில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் இறக்குமதி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு `1,37,014 கோடி மதிப்பிலான வேளாண் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் `1,41,034 கோடியாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பரவலால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்ட போதிலும், வேளாண் துறை வர்த்தகம் `93,097.76 கோடியிலிருந்து `1,32,579.69 கோடியாக அதிகரி -த்துள்ளது.\nபல ஆண்டுகளாக அதிக அளவிலான வேளாண் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து, வர்த்தக உபரி நிலையை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் கூட, உணவுப்பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பத -ற்காக, இந்தியா தொடர்ந்து உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்து வந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5. பைங்குடில் வாயு வெளியேற்றத்தை 55% குறைக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்\nவரும் 2030ஆம் ஆண்டுக்குள் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்\n-தை 55% குறைக்க ஐரோப்ய யூனியன் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன்டெர் லேயன் கூறியதாவது: வரும் 2050ஆம் ஆண்டுக்குள் காற்றிலிருந்து அகற்றப்படும் பைங்குடில் வாயுக்களின் அளவுக்கும் காற்றில் கலக்கப்படும் அந்த வகை வாயுக்களின் அளவுக்கும் இடையே வேறுபாடில்லாமல் செய்வதற்கான எங்களது வாக்குறுதி, தற்போது சட்டப்பூர்வமாகியுள்ளது.\nஇந்த இலக்கை எட்டுவதற்கு ஐரோப்பிய யூனியன் உறுப்புநாடுகளும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளன. முதற்கட்டமாக, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் காற்றில் பைங்குடில் வாயுக்களின் அளவை கடந்த 1990ஆம் ஆண்டில் இருந்ததைவிட 55 சதவீதம் குறைப்பதற்கும் உறுப்புநாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்றார் அவர்.\nபூமி கடுங்குளிரில் உறைந்து போகாமல், அதில் பசுமைத் தாவரங்களும் பிற உயிரினங்களும் வாழ்வதற்கேற்ற வெப்பத்தை ஏற்படுத்தித் தரும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் வாயு ஆகியவை பைங்குடில் வாயுக்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த வாயுக்களின் விகிதம், தொழிற்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகிற -து. இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, வளிமண்டலத்தின் சுழற்சிப் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வறட்சி, அனல்காற்று, காட்டுத்தீ, பனிப் பாறைகள் உருகி கடல்மட்டம் அதிகரித்தல், அதீத மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன.\n‘பருவநிலை மாற்றம்’ என்றழைக்கப்படும் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக சர்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதில், இந்தப் பிரச்சனைக்குக் காரணமான கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டிய அவசியத்தை உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இதுதொடர்பான சர்வேதச முயற்சியின் ஒருபகுதியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் சுமார் 40 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பருவநிலை மாநாடு வரும் ஏப். 22 மற்றும் 23’இல் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.\n6. ராம்கோ சிமென்ட்��் நிறுவனத்துக்கு விருது:\nராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் அரியலூர் ஆலைக்கு இந்தியா உச்ச தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு விருதுகள்-2020 சார்பில் ‘தங்கரகம்’ விருது வழங்கப்பட்டுள்ளது.\n7. பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு: கல்லூரிகளில் நடத்த UGC உத்தரவு\nபல்கலைக்கழக மானியக்குழு (UGC) செயலர் ரஜ்னிஸ் ஜைன், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மத்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் 230ஆவது அறிக்கையில், பெண்கள் மற் -றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅந்த வழிகாட்டுதல்களை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அவசியம் பின்பற்ற வேண்டும். பாலின சமத்துவம், பெண்கள் உடல்நலன், அதிகாரப்பகிர்வு, பாதுகாப்பு, தலைமைப்பண்பு உள்ளிட்ட அம்சங்களை பாடத்திட்டத்தில் கூடுதலாக இணைக்க வேண்டும்.\nஅதேபோல, பெண்களிடம் மரியாதையாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொள்வது குறித்து ‘பெண்கள் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் இணையவழி -யில் கருத்தரங்குகளை நடத்தவேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தயாரித்து UGC’க்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n8. கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை அதிகம் வீணாக்கும் மாநிலங்கள்: தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக RTI மூலம் அம்பலம்\nதடுப்பூசியை மாநிலங்கள் அதிக அளவில் வீணாக்கி வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில்தான் மிகமோசமாக உள்ளது. நாள்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுகிறது.\nகரோனா பாதிப்பில் நான்காம் இடம்: இந்நிலையில் கரோனா பாதிப்பில் தமிழ்நாடு 4ஆவது இடத்தில் உள்ளது. பல மாநிலங்களில் கரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பதினைந்து நாட்கள் முழு ஊரடங்கும், தில்லியில் ஆறு நாட்களுக்கு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் கரோனா வைரஸ் தடுப்பூச���களும் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன.\nஆனால் பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மாநிலங்கள் அதிக அளவில் கரோனா தடுப்பூசிகளை வீணாக்கி வருவதாக RTIமூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக இவ்வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.\nசுமார் 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 44 லட்சம் டோஸ்கள் மாநிலங்களால் வீணாக்கப்பட் டுள்ளன. வீணாக்கப்பட்ட டோஸ்களில் தமிழ்நாடு 12.10 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.\nஹரியாணா 9.74 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் 8.12 சதவீதத்துடன் 3ஆவது இடத்திலும், மணிப்பூர் 7.8 சதவீதத்துடன் 4ஆவது இடத்திலும், தெலங்கானா 7.5 சதவீதத்துடன் 5ஆம் இடத்திலும் உள்ளன. கடந்த 11ஆம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் இவ்வளவு தடுப்பூசி டோஸ்கள் வீணாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nகேரளா, மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் & டையூ, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகளில் தடுப்பூசிகள் குறைந்த அளவில் வீணாக்கப்பட்டுள்ளன. இதனிடையே தடுப்பூசி மருந்து உற்பத்திக்காக சீரம் நிறுவனத்துக்கு `3,000 கோடியும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு `1,500 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/10/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2021-05-13T11:59:52Z", "digest": "sha1:PPK4ZI7VRIN4HMKVGH3JB6KK2DRC2W5P", "length": 36503, "nlines": 55, "source_domain": "plotenews.com", "title": "மானிப்பாய், போறான்தோட்டம் பகுதியில் மக்கள் சந்திப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்க��் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமானிப்பாய், போறான்தோட்டம் பகுதியில் மக்கள் சந்திப்பு-\nமானிப்பாய், போறான்தோட்டம் பகுதியில் மக்கள் சந்திப்பு-\nயாழ்.மானிப்பாய் போறான்தோட்டம் வைரவர்கோவில் முன்றலில் நேற்றுமாலை பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது. மருதடி விநாயகர் சனசமூகநிலைய தலைவர் ஆ.வொஷிங்டன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தொகையான பெண்களும், ஆண்களுமாக கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கினர். இதன்போது மக்கள் தங்களுடைய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக எடுத்துக் கூறினார்கள். தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட அளவிற்குள் செய்யக்கூடிய விடயங்களை அவர்களுக்குச் செய்வதாக வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தர்ர்த்தன் உறுதியளித்தார். அத்துடன் பிரதேச சபையின் விடயங்கள் சம்பந்தமாக பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன் அவர்கள் எடுத்துக் கூறினார். அத்துடன் இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் மாகாணசபையின் அதிகாரங்கள் சம்பந்தமாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மக்களுக்கு விளக்கிக் கூறினார்.\nபாதுகாப்பு செயலரின் பேச்சு நகைப்பிற்குரியது-சுரேஷ் எம்.பி.-\nபொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும் எனக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும். எனவே இவ் அதிகாரங்களை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்கி அவரது கடமையை செய்ய வழிவிட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியது சர்வதேச சட்டங்களை மீறிய செயலாகும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய கல்லறைகளை இடிக்க முடியாது. இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் போராளிகளுக்காவும் நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டியது அவசியமானதாகும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கிலிருந்து படையினரை அகற்றுமாறு கோர முடியாது-பாதுகாப்புச் செயலர்-\nவடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு யாரும் கோரமுடியாது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அங்கீகாரம் வழங்கினார்கள் என்று கருதமுடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதவ வேண்டும். வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை நாம் படிப்படியாக விடுவித்து வருகின்றோம். யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் குறுகிய காலத்திற்குள் இத்தகைய பணியினை நாம் மேற்கொண்டுள்ளோம். இது குறித்து அறியாது தமிழகத்திற்கு சென்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பேசுகின்றார் ஒரே இரவில் முழு இடத்தையும் நாம் விடுவித்து விட முடியாது என்று பாதுகாப்புச் செயலர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தபோதே அவர் இவற்றை கூறியுள்ளார்.\nபொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கூடாதென சட்டசபையில் தீர்மானம்-\nஇலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று கோரி, தமிழக சட்டசபையில் தீhமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்த தீர்மானம் இன்றுமுற்பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்கள் நடத்தப்படவேண்டும் உட்பட்ட விடயங்கள் இந்த தீhமானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச விசாரணைகளை ஏற்கமுடியாது – அமைச்சர் ஜி எல் பீரிஸ்-\nஎந்த ஒரு சர்வதேச விசாரணையையும் ஏற்றுக்கொள்ளப்போ��தில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இலங்கை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே உள்ளக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், எனவே சர்வதேச விசாரணைக்காக யாரும் நியாயம் கூறமுடியாது என்று அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்குக்கு பயணம் செய்வேன் – கெமரோன்-\nபொதுநலவாய நாடுகள் மாநாட்டில் தாம் பங்கேற்கும்போது இலங்கையின் வட பகுதிக்கும் செல்லப்போவதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோனை நேற்று மியன்மாரின் எதிர்க்கட்சி தலைவி அங் சாங் சுகி லண்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் இதன்போது கருத்துரைத்த கெமரோன், பிரித்தானிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் தாம் இலங்கைக்கு செல்வது தொடர்பிலான தீhமானத்தை நியாயப்படுத்தியுள்ளார் இந்நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு செல்லும்போது தாம் இலங்கை அரசுடன் தீவிரமான பேச்சுக்களிலும் ஈடுபடப்போவதாக கெமரோன் குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் திருப்தியில்லை போருக்கு பின் அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் திருப்தியில்லை இப்பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசுடன் தெளிவான பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளேன். பொதுநலவாய நாடுகளின் கூட்டத்துக்கு செல்லாது போனால் இவ்விடயங்கள் குறித்து யாருடனும் பேசமுடியாது என கெமரொன் கூறியுள்ளார். இதன்போது தமது கருத்தை வெளியிட்ட அங் சாசுகி பிரதமர் கெமரோன், இலங்கை செல்லும்போது அரசுடன் மாத்திரமன்றி பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் சந்தித்து பேசவேண்டும் என்று கேட்டுகொண்டார் இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் கெமரோன், இதன்பொருட்டே தாம் போர் இடம்பெற்ற வடக்குக்கும் செல்லவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nகூட்டமைப்பின் உயர் சபை கூட்டப்பட வேண்டும்-சிவசக்தி ஆனந்தன் எம்.பி-\nவடமாகாண சபையின் அமர்வு ஆரம்பகும் முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் சபை அவசரமாகக் கூட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழரசுக் கட்சியின் தலைமை எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் கூட்டமைப்பின் ஒற்றுமை சிதைக்கப்படுவதுடன், மக்கள் மத்தியிலும் குழப்ப நிலை உருவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். வடமாகாண சபையில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றியை எவ்வாறு தமிழரசுக் கட்சியின் வெற்றியாக மாற்றுவது என்பதும், எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியை முன்னேற்றுவதற்கு இதனை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையே தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சிந்தித்துச் செயற்படுகின்றார்கள். வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கான பொது வேட்பாளராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் பெயர் பிரேரிக்கப்பட்டபோது கூட்டமைப்பிலுள்ள சகல தரப்பினரும் ஒன்றாக வந்து கோரிக்கை முன்வைத்தால் அப் பதவிக்கு போட்டியிட முன்வருவேன் என்று கூறியிருந்தார். அதன்படி கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்த நிலையிலேயே அவர் முதலமைச்சர் பதவிக்கு கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்வந்தார். ஆனால், இன்று தமிழரசுக் கட்சியின் சார்பில் செயற்படும் ஒருவராகவே அவரது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் வெளிப்படுத்திய பல கருத்துக்களும்; குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக தமிழக மாணவர்கள், அரசியல் தலைவர்களின் போராட்டங்கள் பற்றி அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து வவுனியாவில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோதும் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜயாவிற்கு தெரியப்படுத்தியிருந்தோம். திரு. விக்னேஸ்வரனின் ஊடக அறிக்கைகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இவை குறித்து அவருக்குச் சொல்ல வேண்டும் என சம்பந்தன் ஜயாவிடம் அப்போது கேட்டுக்கொண்டோம். தேர்தலின் பின்னர் மூன்று விடயங்கள் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டன. ஒன்று போனஸ் ஆசனத்தை யாருக்குக்கொடுப்பது என்பது. இரண்டாவது மாகாண சபை அமைச்சர் பதவிகளை எவ்வாறு பகிர்வது என்பது. மூன்றாவது முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் தொடர்பான சர்ச்சை. இதில் முதலாவது விடயம் யாழில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டே தீர்க்கப்பட்டது. அமைச்சர் பதவிகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதில் இணக்கப்பாடு ஒன்று காணப்பட்டது. அதாவது, யாழ்ப்பாண மாவட்டத்துக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொதுவாக இருப்பதால் ஏனைய 4 மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு அமைச்சரை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதனை நான்கு கட்சிகளுக்கும் வழங்குவதற்கும் இணக்கம் ஏற்பட்டது. நான்கு கட்சிகளுக்கும் யாரை நியமிப்பது என்பதையும் அந்தக் கட்சிகளே தீர்மானிப்பது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானித்தோம். ஆனால், அந்த இணக்கப்பாட்டை மீறி தமிழரசுக் கட்சித் தலைமை முடிவுகளை எடுத்ததுடன் மட்டுமன்றி கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாகச் செயற்பட்டது. சிறுபான்மையினக் கட்சிகளுக்குள் ஆட்களைப் பிடித்து ஜனாதிபதி எவ்வாறு அவற்றை பலவீனப்படுத்தினாரோ அதே போல தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளைப் பலவீனப்படுத்தும் வகையில் இந்த நிலைமைகளைக் கையாண்டது. முதலமைச்சர்தான் இந்த முடிவுகளை எடுத்தார் எனவும் சொல்ல முடியாது. ஏனெனில் தமிழரசுக் கட்சி அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்து தமது உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அதற்கு ஏற்றவாறுதான் இறுதியில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயுதப் போராட்டத்துக்குள்ளால் வந்த கட்சிகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை தேர்தல் காலத்தில்கூட தமிழரசுக் கட்சி முன்னெடுத்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான் தேர்தல் முடிவடைந்த பின்னரும் தமது செயற்பாடுகளை தமிழரசுக் கட்சி மேற்கொள்கின்றது. தேர்தலுக்கு முன்னதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுடன் பேசும்போது கிழக்கு மாகாணத் தேர்தலின் போது இடம்பெற்ற குழறுபடிகள் போல வடக்கில் இடம்பெறாது தவிர்க்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியிருந்தோம். கிழக்கு மாகாணத்தில் கூட ஏனைய கட்சி வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சியினரால் சேறு பூசப்பட்டனர். கிழக்கில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் எமது கட்சியைச் சேர்ந்த இரா.துரைரெட்ணம். ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்மந்தன் ஜயா அவர்களின் வேண்டுகோளின் பேரில் பெருந்தன்மையோடு கூட்டமைப்பின் ஒற்றுமைக்��ாக விட்டுக் கொடுத்திருந்தோம். ஆனால், இரா.துரைரெட்ணம் மூன்று தடவைகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளில் உறுப்பினராக இருந்த அனுபவத்தைக் கொண்டவர். தற்போது வடமாகாண சபையில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு பதவிகள் எனக் கூறுபவர்கள் கிழக்கில் நடந்துகொண்டது இவ்வாறுதான். கடந்த 13 வருடங்களாக கூட்டமைப்பின் பெயரால் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் தமிழரசுக் கட்சித் தலைமையால் எடுக்கப்பட்ட முடிவுதான். ஜனநாயகம் அங்கு இருக்கவில்லை. மாற்றுக் கருத்துக்களுக்கு இடமிருக்கவில்லை. உதாரணமாக கூட்டமைப்பை ஒரு பதிவு செய்த கட்சியாக மாற்றவில்லை. இதனை நாம் நீண்டகாலமாக வலியுறுத்துகின்றோம். ஆனால், இதனை தமிழரசு கட்சித் தலைமை தொடர்ந்தும் நிராகரித்தே வருகின்றது. இவ்வாறு ஒரு கட்சியாகப் பதிவு செய்து ஜனநாயக முறைப்படி செயற்படத் தொடங்கினால் தமது முடிவுகளை அங்கு திணிக்க முடியாது என்பதே இதற்கான பிரதான காரணம். வடமாகாண சபையில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றியை எவ்வாறு தமிழரசுக் கட்சியின் வெற்றியாக மாற்றுவது என்பதும், எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியை முன்னேற்றுவதற்கு இதனை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையுமே இவர்கள் சிந்தித்துச் செயற்படுகின்றார்கள். இன்று கூட்டமைப்புக்குள் இடம்பெறும் முரண்பாடுகளுக்கு அதுதான் அடிப்படைக் காரணம். அதாவது, ஆயுதப் போராட்டத்துக்குள்ளால் வந்தவர்களை ஓரங்கட்டி தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளே இந்த முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. இன்று மூன்றாம் கட்டப்போர், இராஜதந்திரப் போர் என கூறிக்கொண்டாலும் அதற்கான அடிப்படையைக் கொடுத்தது அனைத்துப் போராளிகள் பொதுமக்களினது தியாகம்தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த அடிப்படையையே தகர்க்கும் வகையில்தான் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பின் உயர் சபை ஒன்று அனைத்துப் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது. இந்த சபை தேர்தல் முடிந்த பின்னர் கூட கூட்டப்படவில்லை. இன்று மாகாண சபையின் முதலாவது அமர்வு நடைபெறவிருக்கும் ந��லையில் முதலமைச்சர் கொள்கைப் பிரகடன உரை ஒன்றை நிகழ்த்த வேண்டும். அந்த உரையைத் தயாரிப்பதற்கு முன்னர் கூட்டமைப்பின் உயர் சபை கூட்டப்படவேண்டும். கூட்டமைப்பின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் குறித்து இந்த சபையிலேயே பேசித் தீர்க்க வேண்டும். தந்தை செல்வா தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய பின்னர் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தாமல் ஏனைய கட்சிகளையும் அரவணைத்துச் செயற்பட்டார். அதேபோல கூட்டமைப்பின் தலைவராகவுள்ள சம்பந்தன் ஜயா செயற்படுவார் என்றே நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறான ஒரு முதிர்ச்சியுடன் அவர் செயற்படவில்லை. பங்காளிக் கட்சிகளுக்குள் இன்று உருவாகியுள்ள குழப்பங்களுக்கு தலைவர் என்ற முறையில் சம்பந்தன் ஜயாவே காரணம். தேர்தல் முடிவடையும் வரை கூட்டமைப்பின் ஒற்றுமையைப் பற்றி பேசியவர்கள் இன்று தமிழரசுக் கட்சியின் முதன்மையைப் பற்றியே பேசுகின்றார்கள். அவர்கள் எம்மை கருவேப்பிலையாகப் பயன்படுத்த முற்படுவதைத்தான் இது காட்டுகின்றது. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை எட்ட நாம் நீண்ட தூரம் ஜக்கியத்துடன் பயணிக்க வேண்டியள்ளது. எனவே, கட்சி நலன்களைக் கைவிட்டு மக்கள் நலன்களை முன்னிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான சட்டரீதியான கட்சியாக மாற்றி ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் செயற்படுமாறு கூட்டமைப்பின் தலைவரை இந்த நேரத்தில் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன் என சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\n« புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு- யாழ். கைதடியில் வட மாகாண சபையின் கன்னி அமர்வு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:27:24Z", "digest": "sha1:4ISR76TCMDDL4WPKFTJ4HDQFCBZPVYNJ", "length": 3910, "nlines": 95, "source_domain": "vivasayam.org", "title": "ஆடுகள் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீ���்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2021/04/51-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5/", "date_download": "2021-05-13T12:02:56Z", "digest": "sha1:W4XZ6RMBD64CBVKKPCAJ2Z6K7V66QAHP", "length": 21487, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "51 ஆவது தாதாசாகெப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு ? – Eelam News", "raw_content": "\n51 ஆவது தாதாசாகெப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு \n51 ஆவது தாதாசாகெப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு \nஇந்திய சினிமாவில் மிக உயர்ந்த விருதான 51 ஆவது தாதாசாகெப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெறுவார் என்று இந்திய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த மதிப்புமிக்க விருது இந்திய சினிமாவின் தந்தை துந்திராஜ் கோவிந்த் பால்கே என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது.\nஇது 1969 இல் நிறுவப்பட்டது.\nஇந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு சிறந்த பங்களிப்பு செய்ததற்காக இந்த விருது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.\nமனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன் – கிளிநொச்சியில் சம்பவம்\nஇலங்கையின் வெற்றிக்கு 377 ஓட்டங்களை நிர்ணயித்த மே.இ.தீவுகள்\nஇரண்டாவது எல்.பி.எல். தொடருக்கான திகதி அறிவிப்பு\nசைனோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழற்கிய உலக சுகாதார நிறுவனம்\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்\nகொரோனா இரண்டாவது அலை இதயத்தை தாக்குகிறது – வைத்தியர்கள் எச்சரிக்கை\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-13T12:03:50Z", "digest": "sha1:UANMMMCA6J5VYPV2Z5ZFQ5XBJNJJU74B", "length": 6257, "nlines": 111, "source_domain": "kallakurichi.news", "title": "கலெக்டர் கிரண் குராலா திடீர் ஆய்வு!!! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் ���ால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/நமது ஆட்சியர்/கலெக்டர் கிரண் குராலா திடீர் ஆய்வு\nகலெக்டர் கிரண் குராலா திடீர் ஆய்வு\nஅத்தியூரில் அங்கன்வாடி பணியாளர்கள் பண்ணை அமைத்து அதில் காய்கறிகள், கீரை வகைகளை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இதை கலெக்டர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூரில் அங்கன்வாடி பணியாளர்கள் பண்ணை அமைத்து அதில் காய்கறிகள், கீரை வகைகளை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இதை கலெக்டர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nதொடர்ந்து பிரதம மந்திரியின் கிஷான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக பகண்டை கூட்ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்குகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் அத்தியூர் பகுதிகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து கலெக்டர் கிரண்குராலா குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகணேசன், ஆறுமுகம், வேளாண் அலுவலர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார…\nகிசான் திட்ட முறைகேடு குறித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/simbu-first-look-in-maha-flim-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%9F-%E0%AE%B2%E0%AE%95", "date_download": "2021-05-13T13:11:01Z", "digest": "sha1:QYGRLCNNAZUFFZMNA5Q3S66WRNLROEKG", "length": 27545, "nlines": 525, "source_domain": "makkalmedia.com", "title": "simbu first look in maha flim - சிம்பு அவர்களின் மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பா���ாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nsimbu first look in maha flim - சிம்பு அவர்களின் மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nsimbu first look in maha flim - சிம்பு அவர்களின் மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nலிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு செம்ம கேத்தா, தில்லா இருக்கார் அவருடைய மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிம்பு மாஸ் காட்டிருக்கார் இந்த மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பார்க்க பார்க்க ரெம்பா அழகா, ஸ்டைலிஷா இருக்கார் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர் உடல் கூடிய பின் இந்த படத்திற்காக அவர் தன் உடல் எடையை. குறைத்துள்ளார்.\nஇந்த மஹா படத்தில் அவர் கௌவுரவ வேடத்தில் நடிக்கிறார் அப்படின்னு தான் படக்குழு முதலில் அறிவித்திருந்தாங்க ஆனால் இப்ப படக்குழு சிம்பு உடைய கதாபாத்திரம் மிக முக்கியதத்துவம் வாய்ந்த்ததால் 45 நிமிடம் படத்தில் சிம்பு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது, சிம்பு இந்த படத்தில் ஹன்ஷிகா அவர்களுக்கு காதலனாக நடித்துள்ளார், இருவரும் காதலித்து பிரிந்துள்ள நிலையில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த படத்துக்கு சிம்புவை சிபாரிசு செய்ததே ஹன்ஷிகா தான் அப்டின்னு சொல்லப் படுகிறது இது இன்னும் ரசிகர்களுக்கு படத்தின் மிது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது\n,இந்த படம் கோவா விமான பயணியான ஷோயபின் அவர்களின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, அந்த கதாபாத்திரத்திரற்க்கு ஜமீல் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாச���்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\n - ரஜினி பற்றி விஜய் முருகதாஷிடம் சொன்னது என்ன\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nLakshman Sruthi Raman Rip - லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் அவர்களின்...\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nநடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்றுஉள்ளார்.\nசென்னை : ரஜினியின் \"தர்பார்\" - சிறப்பு காட்சியை காண ரசிகர்கள் ஆர்வம் | Darbar\nரஜினியின் \"தர்பார்\" - சிறப்பு காட்சியை காண ரசிகர்கள் ஆர்வம்\nதனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியை செயப்பட வைத்த அரசு பள்ளி ஆசிரியர்கள்\nசின்னத்திரையில் மின்னிய செந்தில் அவர்களால் வெள்ளித்திரையில் மின்ன முடியவில்லை\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\nகிராமத்து பழங்கால கபடி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/149-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4/", "date_download": "2021-05-13T12:57:53Z", "digest": "sha1:XAJSLHOHH6SZV5COOY2J36PX3USET37D", "length": 9395, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த கு��ாரசாமி மோடியை பற்றி பேசலாமா? |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை பற்றி பேசலாமா\nகர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nமடாதிபதிகளை பற்றி முதல்மந்திரி குமாரசாமி தவறாக பேசுகிறார். முடிந்தால் அரசியலுக்கு வந்துபாருங்கள் என்று அவர்களுக்கு சவால்விடுக்கிறார். இதன் மூலம் மடாதி பதிகளையும், அவர்களை பின்பற்றும் பக்தர்களையும் குமாரசாமி புண்படுத்தி விட்டார். நான், குமாரசாமியை பார்த்து கேட்கிறேன், நீங்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்கிறீர்கள்\nஉங்கள் கட்சி 149 தொகுதிகளில் டெபாசிட் இழந்து விட்டது. இது பற்றி உங்களுக்கு தெரியுமா. மக்கள் உங்களை நிராகரித்து விட்டனர். சித்தராமையா தயவால் நீங்கள் முதல்மந்திரி ஆகி இருக்கிறீர்கள். ஆனால் பதவி ஏற்புவிழாவில் சித்தராமையாவை, நீங்கள் (குமாரசாமி) அவமானப் படுத்தி விட்டீர்கள். இது அவர் சார்ந்துள்ள குருப சமூகமக்களை அவமானப் படுத்தியது போல் ஆகும். இது உங்களுக்கு நல்லதல்ல.\nமோடியின் வெற்றியை தடுத்து விட்டதாக, நீங்கள் சொல்கிறீர்கள். வெறும் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள உங்களுக்கு(குமாரசாமி), பிரதமர் மோடியை பற்றிபேச தகுதி இருக்கிறதா. உங்களுக்கு அதிகாரதிமிர். அந்த அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டது. அதனால்தான் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் பற்றி பேசுகிறீர்கள்.\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் எடியூரப்பா\nகுரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி\nகுமாரசாமி விரும்பினால் கூட்டணிவைக்க பாஜக தயார்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளைப் பதவியேற்பு\nதாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது உரிமையா\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு…\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்��ு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/double-life-british-asians-love", "date_download": "2021-05-13T11:22:37Z", "digest": "sha1:RZNXKEH3JO56XHWFIUOSJP34KG4WF2M4", "length": 63997, "nlines": 360, "source_domain": "ta.desiblitz.com", "title": "வீட்டில், காதல் மற்றும் வேலையில் பிரிட்டிஷ் ஆசியர்களின் இரட்டை வாழ்க்கை | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத்தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nவோக்கில் தோன்றுவதற்கு மணீஷ் மல்ஹோத்ராவின் நூரானியாட்\nஇந்திய பிராண்ட் SNITCH தொற்றுநோய்க்கு ஏற்ப ஆன்லைனில் செல்கிறது\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் உங்களுக்கு நல்லதா\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nகுர்தேஜ் சிங் மியூசிகல் டிரைவ், தேசி வளர்ப்பு மற்றும் லட்சியங்களைப் பேசுகிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஅர்ஜன் புல்லர் 1 வது இந்திய எம்.எம்.ஏ சாம்பியனாக வேண்டும்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான�� கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\n\"\" எனது மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத சிறுவர்களுடன் நான் டேட்டிங் செய்திருக்கிறேன். \"\nபிரிட்டிஷ் ஆசிய தலைமுறைகள் உருவாகும்போது வாழ்க்கை முறை படிப்படியாக மாறுகிறது. இருப்பினும், இரட்டை வாழ்க்கை வாழ்வது பிரிட்டிஷ் ஆசிய சமுதாயத்தின் ஒரு அம்சமாகும், அது இன்னும் அதன் இடத்தைக் கொண்டுள்ளது.\nபிரிட்டிஷ் மற்றும் தெற்காசிய ஆகிய இரு கலாச்சாரங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் இங்கிலாந்தில் பெரும்பாலானோர் வாழ்கிறார்கள் அல்லது செய்கிறார்கள்.\nஇந்த 'இரட்டை வாழ்க்கை' என்ன சரி, அடிப்படையில் அவர்கள் பிறந்த நாட்டிலிருந்து வேர்கள் இல்லாத எந்தவொரு நபருக்கும் அவர்கள் சவால் விடுகிறார்கள், பின்னர் அவர்கள் வசிக்கும் நாட்டில் கலாச்சார வேறுபாடுகளுடன் வாழ்கிறார்கள்.\nஇந்த வேறுபாடுகள் இரு உலகங்களிலும் உயிர்வாழ அவர்கள் வாழ வேண்டிய இந்த இரட்டை வாழ்க்கையின் அடித்தளமாகின்றன. பிரிட்டிஷ் ஆசியர்களைப் பொறுத்தவரை - தெற்காசியாவிலிருந்து வேர்கள் மற்றும் இங்கிலாந்தில் வாழ்கின்றனர்.\n1950 கள் மற்றும் 1960 களில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து வந்த புலம்பெயர்ந்தோருக்கு, அவர்களின் வாழ்க்கை பல வழிகளில் மிகவும் எளிதாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் பெரும்பாலும் தங்கள் தாயகங்களிலிருந்து வாழ்க்கை முறையை மட்டுமே அறிந்திருந்தார்கள்.\nஅவர்களில் பெரும்பாலோர், குறிப்பாக ஆண்கள், கடின உழைப்பு வேலைகளில் பணியாற்றினர், அவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்கள் அவர்களுக்கு வேலையில் கிடைத்தன.\nவீட்டில் வாழ்க்கை முற்றிலும் தேசி மற்றும் வீட்டில் பேசப்படும் மொழிகள் முக்கியமாக பூர்வீகமாக இருந்தன.\nஆனால் இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகளைப் பெற்ற பிறகு இவை அனைத்தும் மாறிவிட்டன. அவர்களின் குழந்தைகள், பிரிட்டிஷ் ஆசியர்கள், ஒரு வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, இது ஒருங்கிணைப்பை அதிகரித்தது மற்றும் பிரிட்டிஷ் வாழ்க்கை முறைகளுடன் நெருக்கமாக இணைந்தது.\nஇந்த வாழ்க்கை முறை அவர்கள் இரட்டை வாழ்க்கையை பின்பற்ற வழிவகுத்தது - ஒன்று வீட்டிலும் மற்றொன்று வீட்டிற்கு வெளியேயும், இதில் படிப்பு, வேலை, காதல் மற்றும் உறவுகள் ஆகியவை அடங்கும்.\nபிரிட்டிஷ் ஆசிய இல்லத்தில் வாழ்க்கை\nதர்மேந்திரா மற்றும் கிப்பிக்கு இரட்டை டி சிக்கல்\nஅனில் மற்றும் அர்ஜுன் கபூர் முபாரகனில் டபுள் டோஸ் காமெடியை வழங்குகிறார்கள்\nஇத்தாலியில் உள்ள இந்தியர்கள்: வேலை, வாழ்க்கை மற்றும் சுரண்டல்\nபெற்றோர்களுடனும் நீட்டிக்கப்பட்ட குடும்பத்துடனும் வாழும் பெரும்பான்மையான பிரிட்டிஷ் ஆசியர்களுக்கு, இது அவர்களின் குடும்பத்தின் கலாச்சாரம் மற்றும் வழிகளைப் பற்றிய வலுவான தொடர்பையும் விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும்.\nமரபுகள், நம்பிக்கைகள், மதம், உணவு, மொழி, ஒழுக்கம், மரியாதை மற்றும் ஆடை உணர்வு ஆகியவை அனைத்தும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன, அவர்கள் வீட்டிலேயே தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். இது அவர்கள் வீட்டிற்கு வெளியே வாழும் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.\nவீட்டில் வாழ்க்கை பெரும்பாலும் பெற்றோர்கள் கோரும் விதத்தில் குழந்தைகளால் வாழ்கிறது.\nஇதில் பாலின வேறுபாடுகள் அடங்கும். சிறுவர்கள் அதிக முன்னுரிமை சிகிச்சை பெறுவது இன்னும் பொதுவானது. பெண்கள் இன்னும் சமையல் மற்றும் வீட்டு வேலைகளுக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது பல வீடுகளில் காணப்படும் ஒரு தேவையாகும். இது மாறுகிறது ஆனால் மிக மெதுவாக.\n19 வயதான ஷர்மீன் கான் கூறுகிறார்:\n\"வீட்டில், என் சகோதரர்களுக்கு இது மிகவும் எளிதானது, எதையும் செய்ய வேண்டாம்.\n\"நான் அவர்களுடன் கல்லூரியில் படிக்கும்போது, ​​என் நண்பர்களுடன் நான் விரும்பியதைச் செய்யலாம், நான் வீட்டிற்கு வந்தவுடன், நான் சமையலறை, சலவை மற்றும் சுத்தம் செய்ய உதவ வேண்டும். இது நியாயமில்லை\nகுழந்தைகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தின் அதிகார எல்லைக்குள் இல்லாதபோது, ​​அவர்கள் வாழும் இந்த 'மற்ற' வாழ்க்கை, பிரிட்டிஷ் கலாச்சாரம் மற்றும் சமுதாயத்தில் பொருந்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\n22 வயதான ஜஸ்பீர் சஹோட்டா கூறுகிறார்:\n\"வீட்டில், நான் அவர்களின் விதிகளின்படி செல்கிறேன், தேசி உணவு மற்றும் குடும்ப சிரிப்பு இல்லாமல் செய்ய முடியாது.\"\n\"ஆனால் என் தோழர்களுடன் வெளியே வரும்போது, ​​நான் மிகவும் வித்தியாசமான நபர், நான் எனது வீட்டு வாழ்க்கையை வீட்டிலேயே விட்டுவிடுகிறேன்.\"\nபெரும்பாலான பாரம்பரிய பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும், தங்கள் குழந்தைகள் வாழ்ந்த வீட்டிற்கு வெளியே இந்த வாழ்க்கை மிகவும் அந்நியமானது. குறிப்பாக, தங்கள் தேசி வழிகளில் இருந்து விலகாதவர்களுக்கு.\n21 வயதான மீனா படேல் கூறுகிறார்:\n\"தாத்தா பாட்டி எங்களுடன் வசிப்பதால், வீட்டில் எங்கள் வாழ்க்கை மிகவும் பாரம்பரியமானது.\n“என் பெற்றோருக்கு இந்த வாழ்க்கை முறை மட்டுமே தெரியும். ஆனால் எனது லட்சியங்களை அடைய நான் பிரிட்டிஷ் கலாச்சாரத்தை அதிகம் பின்பற்ற வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். ”\nபிரிட்டிஷ் ஆசிய வீட்டு வாழ்க்கையின் உணவு ஒரு முக்கிய அம்சமாகும், மேலும் இது பெரும்பாலும் தேசி உணவு வீட்டிலேயே அதிகம் உண்ணப்படுகிறது என்பதாகும்.\nஇதன் விளைவாக பல பிரிட்டிஷ் ஆசிய பெண்கள் மற்றும் ஆண்கள், தேசி உணவை எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.\nஇருப்பினும், பல இளம் சுயாதீன பிரிட்டிஷ் ஆசியப் பெண்களுக்கு, இது ஒரு முன்னுரிமை அல்ல, ஏனெனில் இது இளம் வயதினரை மணந்து, நீட்டிக்கப்பட்ட குடும்பங்களில் வாழ்ந்த பெண்களுக்கு.\n23 வயதான பினா கன்னா கூறுகிறார்:\n\"நாங்கள் பெரும்பாலும் இந்திய உணவை வீட்டிலேயே சாப்பிடுகிறோம், ஆனால் எப்படி சமைக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வது நான் கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல, ஆனால் நான் யூனிக்குச் செல்வதற்கு முன்பு என் அம்மா எனக்கு அடிப்படைகளை கற்றுக் கொடுத்தார்.\n\"குப்பை உணவு மற்றும் மாணவர் பட்ஜெட்டை நம்பாமல் இருக்க இது எனக்கு உதவியது என்று நான் சொல்ல வேண்டும்\n18 வயதான கிரண் பிஸ்வால் கூறுகிறார்:\n\"நான் தேசி உணவை விரும்புகிறேன், ஆனால் அதை எப்படி சமைக்க வேண்டும் என்று தெரியவில்லை.\"\n\"வீட்டில், என் அம்மா சமைக்கிறார், அதைப் பற்றி எங்களுக்கு வலியுறுத்தவில்லை. நான் ஒரு முட்டையை வேகவைக்க முடியும் என்று நினைக்கிறேன்\nபிரிட்டிஷ் ஆசிய குழந்தைகளைப் பொறுத்தவரை, வாழ்க்கையும் வித்தியாசமாக இருக்கலாம். குறிப்பாக, அவர்கள் தாத்தா பாட்டிகளுடன் வாழ்ந்தால் அல்லது கவனித்துக் கொண்டிருந்தால்.\nபள்ளியில், அவர்கள் தங்கள் நண்பர்களுடன் கலந்துகொண்டு ஒருங்கிணைப்பார்கள். வீட்டில், அவர்கள் தாய்மொழி மொழிகள் உள்ளிட்ட தேசி வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்துவார்கள்.\nஎனவே, வீட்டில் பிரிட்டிஷ் ஆசியர்களின் இரட்டை வாழ்க்கை தெற்காசிய வேர்களை நோக்கி ஒரு சார்புடையது.\nகாதல் பிரிட்டிஷ் ஆசியர்களின் வாழ்க்கை\nபிரிட்டிஷ் ஆசியர்களுக்கான திருமணத்திற்கு வெளியே உள்ள உறவுகள் மற்றும் காதல் பெரும்பாலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.\nசுதந்திரம் மற்றும் நீங்கள் விரும்பும் மற்றும் திருமணம் செய்யும் நபர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வெளிப்படையாக நம்பும் ஒரு நாட்டில் வளர்க்கப்படுகையில், பிரிட்டிஷ் ஆசியராக இருப்பது என்பது முடிந்ததை விட எளிதானது என்று பொருள்.\nபெரும்பாலான பிரிட்டிஷ் ஆசியர்கள் திருமணத்திற்கு முன்னர் உறவுகளைக் கொண்டிருப்பார்கள், இது ஒரு இரகசிய காதல். எங்கே, அவர்களின் காதல் வாழ்க்கை குடும்ப அறிவு அல்ல, எனவே, இதன் விளைவாக அன்பிற்காக இரட்டை வாழ்க்கை வாழ்கிறது.\nவேறுபட்ட சாதி மற்றும் தேசத்தைச் சேர்ந்த ஒரு கூட்டாளரைக் காதலிக்கும்போது சிரமங்கள் அடிக்கடி எழுகின்றன. விஷயத்தில் ஒரே பாலின உறவுகள், இது இன்னும் சிக்கலானது.\n25 வயதான கமல் சந்தூ கூறுகிறார்:\n“நான் யூனியில் இருந்தபோது எனக்கு வேறு ஒரு சாதியைச் சேர்ந்த ஒரு காதலி இருந்தாள்.\n\"நாங்கள் இருவரும் காதலித்தோம், ஆனால் எங்கள் பட்டப்படிப்புகளுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பி வரும்போது, ​​நாங்கள் திருமணம் செய்துகொள்வதை எங்கள் பெற்றோருடன் ஒப்புக் கொள்ள வழி இல்லை என்று நாங்கள் இருவரும் அறிந்தோம்.\n“எனவே, நாங்கள் அதை முடித்தோம். நான் இன்னும் திரும்பிப் பார்த்து அவளைப் பற்றி சிந்திக்கிறேன். ”\nபிரிட்டிஷ் ஆசியர்களின் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைக���ை திருமணத்திற்கு வரும்போது தங்கள் விருப்பங்களை மீறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஇப்போதெல்லாம் ஒரு 'தேர்வு சுதந்திரம்' வழங்கப்பட்டாலும், முரண்பாடாக, அது அகநிலை - பெற்றோருக்கு பங்குதாரர் ஒரே மதம், சாதி மற்றும் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோருகிறார்கள்.\nஇந்த பண்புகளில் இல்லாத ஒருவரை நீங்கள் காதலிக்கிற ஒருவருடன் தீர்வு காண்பது இது மிகவும் கடினம்.\n21 வயதான ஆயிஷா ஷபிக் கூறுகிறார்:\n\"நான் ஒரே மதமான ஒரு பையனுடன் வெளியே சென்று கொண்டிருக்கிறேன், ஆனால் அவர் வேறு தேசத்தைச் சேர்ந்தவர்.\n\"நான் அவரை நேசிக்கிறேன், நாங்கள் நன்றாக வருகிறோம், ஆனால் அவரைப் பற்றி என் பெற்றோரிடம் சொல்ல எனக்கு வழி இல்லை.\n\"எனவே, வீட்டிற்கு வெளியே என் வாழ்க்கை அவருடன் மற்றும் வீட்டில் குடும்பத்துடன் உள்ளது.\"\nபல பிரிட்டிஷ் ஆசியர்கள் இருப்பார்கள் உறவுகள் இறுதியில் திருமணத்திற்கு வரும்போது, ​​அவர்கள் பெற்றோர் அல்லது குடும்பத்தினரால் வேறொருவருடன் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை முழுமையாக அறிவார்கள்.\nசிலர் அனுபவத்திற்காக இதைச் செய்கிறார்கள், மற்றவர்கள் தங்கள் குடும்பத்தினர் தங்கள் விருப்பத்திற்கு உடன்படக்கூடும் என்று நம்புகிறார்கள்.\nகலப்பின உறவுகள் இந்த வகையான டேட்டிங் ஏற்றுக்கொள்ள குடும்பம் தாராளமாக இல்லாவிட்டால் நிச்சயமாக ஒரு தீவிர ரகசியமாக வைக்கப்படும்.\n23 வயதான டோனி கபூர் கூறுகிறார்:\n\"நான் எப்போதும் பள்ளி முதல் வெள்ளை பெண்களுடன் தேதியிட்டேன். என் அண்ணனுக்குத் தெரியும், ஆனால் நான் அம்மாவிடம் அப்பாவிடம் எந்த வழியையும் சொல்ல மாட்டேன்.\n\"அவர்கள் ஏற்றுக்கொள்வது கடினம் என்று எனக்குத் தெரியும், என் கலாச்சாரத்திலிருந்து நான் திருமணம் செய்து கொள்வதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இருப்பினும், தொலைதூர மாமா ஒரு பிரிட்டிஷ் பெண்ணை மணந்தார். \"\nபிரிட்டிஷ் ஆசிய ஆண்களுக்கான இந்த வகையான உறவுகள் அவர்களின் வாழ்க்கையின் ஒரு தனித்துவமான பகுதியாகும், மேலும் அவர்கள் பிழைக்க, அவர்கள் குடும்பத்திலிருந்து தடுத்து வைக்கப்படுகிறார்கள்.\nசில சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் கூட்டாளியுடன் வேறொரு நகரத்திலோ அல்லது நகரத்திலோ கூட வசிக்கிறார்கள். உதாரணமாக, அவர்கள் வீட்��ை விட்டு விலகி வேலை செய்தால்.\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் மற்றும் பெண்களுக்கு இது இன்னும் கடினமானது.\nஇரகசிய காதல் மற்றும் உறவுகள் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றன, ஏனெனில் இது கண்டுபிடிக்கப்பட்டால், அது பெரும்பாலும் பேரழிவு முனைகளுக்கு வழிவகுக்கும் கட்டாய திருமணங்கள் கொலைகளை மதிக்கவும்.\n20 வயதான ஷர்மீன் பேகம் கூறுகிறார்:\n“எனது மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத சிறுவர்களுடன் நான் டேட்டிங் செய்திருக்கிறேன்.\n“என் பெற்றோர் கண்டுபிடித்தால், அவர்கள் உடனே என்னை வீட்டிலிருந்து ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வார்கள். உண்மையில், அவர்கள் என்னை பங்களாதேஷுக்கு அனுப்புவார்கள். ”\n27 வயதான வீணா படேல் கூறுகிறார்:\n\"நான் ஒரு சில தோழர்களை ஒரு திருமண திருமணத்திற்காக சந்தித்தேன், ஆனால் அது கிளிக் செய்யவில்லை.\n\"நான் ஒரு விருந்தில் ஒரு அழகான பிரிட்டிஷ் வெள்ளை பையனை சந்தித்தேன். நான் அவருக்காக விழுந்தேன்.\n“நாங்கள் இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்கிறோம். ஒரு நாள் நான் என் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். ”\nஎனவே, பெரும்பாலான இளம் பிரிட்டிஷ் ஆசியர்களின் காதல் வாழ்க்கை நிச்சயமாக வீட்டிற்கு வெளியே வாழ்கிறது மற்றும் அவர்கள் வழிநடத்தும் இரட்டை வாழ்க்கையின் பொதுவான அம்சமாகும்.\nவேலை செய்யும் பிரிட்டிஷ் ஆசியர்களின் வாழ்க்கை\nமிகவும் பாரம்பரியமான குடும்பங்களில் வாழும் பெரும்பாலான பிரிட்டிஷ் ஆசியர்கள் வீட்டிலிருந்து வித்தியாசமாக இருக்க வேலையில் வாழ்க்கையை நிச்சயமாக அனுபவிப்பார்கள்.\nவேலையில், அவர்கள் பிரிட்டிஷ் செல்வாக்குமிக்க பணி கலாச்சாரத்துடன், குறிப்பாக தொழில்முறை வேலைகளில், மற்றும் முக்கியமாக பிரிட்டிஷ் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு பணியாளர்களுடன் ஒத்துப்போகும் வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாறுகிறார்கள்.\nபெரும்பாலானவர்கள் இந்த வேடங்களில் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை ஏற்றுக்கொள்வார்கள், எப்போதாவது அவர்கள் வேலைக்கு வெளியே இருக்கும் 'தேசி' நபராக இருப்பார்கள்.\nஎனவே, இது அவர்களை வீட்டில் ஒரு வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது, இது பணியிடத்துடன் ஒப்பிடும்போது மிகவும் 'தேசி' ஆகும். இதில் உணவு, மொழி மற்றும் உடை உணர்வு ஆகியவை அடங்கும்.\nஇப்போதெல்லாம் பெரும்பாலா��� பணியிடங்கள் நீங்கள் மதிய உணவிற்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கவலைப்படவில்லை என்றாலும், பெரும்பாலான பிரிட்டிஷ் ஆசியர்கள் தேசி உணவை வேலையில் அரிதாகவே சாப்பிடுவார்கள், அவர்கள் சக ஊழியர்கள் பெரும்பாலும் சாப்பிடுவதை சாப்பிடுவார்கள்.\nஎங்கள் 'சொந்த' உணவை உண்ணக்கூடாது என்ற களங்கம் உருவாகியுள்ளது. கடந்த காலங்களில், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்க ஆசியர்கள் தேசி உணவுடன் வேலை செய்ய ஒரு மதிய உணவை எடுத்துக் கொண்டனர்.\nவேலையில் பேசப்படும் மொழி ஆங்கிலமாக இருக்கும். நிச்சயமாக பெரும்பான்மை ஆங்கில வேலை சூழலுக்குள்.\nதேசி சொற்களின் மிதமான பரிமாற்றம் பிரிட்டிஷ் ஆசியர்களிடையே நிகழக்கூடும், ஆனால் பொதுவாக ஆசியர்கள் அல்லாதவர்கள் என்ன சொல்லப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிய விரும்பவில்லை.\n22 வயதான தன்வீர் மஹ்லி கூறுகிறார்:\n\"மருத்துவத் தொழிலில் பணிபுரிவது என்பது தெற்காசியர் உட்பட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த ஊழியர்களை நீங்கள் சந்திப்பதாகும்.\n“ஆனால் நான் சரளமாக இருந்தாலும் அவர்களிடம் என் சொந்த மொழியில் பேசுவதற்கு வழி இல்லை.\n\"இது ஆங்கிலமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவ்வாறு செய்வது மிகவும் தொழில்முறை.\"\nஆடை உணர்வைப் பொறுத்தவரை, ஒரு தொழில்முறை சூழலில், ஆண்கள் இணங்குவது எளிது.\nபிரிட்டிஷ் ஆசியப் பெண்களைப் பொறுத்தவரை, மேற்கத்திய ஆடைகளை அணிவதற்கான தேர்வுகள் பொதுவாக ஓரங்கள், கால்சட்டை வழக்குகள் அல்லது சீருடைகளை அணிய வேண்டியிருக்கும்.\nமேலும், அடக்கமான ஆடைகளை அணிய விரும்பும் பெண்களுக்கு, சரியான உடையை கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருக்கும்.\nஅதேசமயம், வீட்டில், பெண்கள் தேசி ஆடைகளை அணியலாம். சில பிரிட்டிஷ் ஆசிய வீடுகளில், இளம் பெண்கள் அடக்கத்திற்காக இன உடைகளை அணிய வேண்டியது இன்னும் தேவைப்படுகிறது, குறிப்பாக, ஒரு பெரிய அல்லது நீட்டிக்கப்பட்ட குடும்பத்தில் வாழ்ந்தால்.\n21 வயதான நாசியா இக்பால் கூறுகிறார்:\n\"நான் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிய விரும்பவில்லை, ஆனால் என் அலுவலகத்தில், ஆசியர்கள் உட்பட பெரும்பாலான பெண்கள் குறுகிய ஓரங்கள் மற்றும் மேற்கு டாப்ஸ் அணிவார்கள்.\n\"எனவே, எனக்கு பொருத்தமாக இருக்கும் ஆடைகளை நான் கண்டுபிடிக்க வேண்டும், ஆனால் இன்னும் அடக்கமாக இருக்க வேண்டும்.\"\nபல பிரிட்டிஷ் ஆசிய பெண்களுக்கு, அவர்கள் பணியிடத்தில் யார் இருக்கிறார்கள், அவர்கள் வீட்டில் யார் என்பதில் இருந்து நிறைய வேறுபடலாம்.\nஒரு தேசி குடும்பத்தில் கடமைகள் இன்னும் பெண்கள் வீட்டு வேலைகள், சமையல் மற்றும் குடும்பத்தை கவனித்தல் என்று பொருள்.\nமாமியாருடன் வசிப்பவர்களுக்கு, அவர்களின் நாள் வேலை இருந்தபோதிலும், தேசி ஆடைகளை அணிந்துகொள்வதும், மாலை நேரத்தில் இரவு உணவைத் தயாரிக்க உதவுவதற்காக நேராக சமையலறைக்குள் செல்வதும் இதன் பொருள்.\n25 வயதான அமன்ஜீத் பாம்ப்ரா கூறுகிறார்:\n\"வேலை செய்யும் பெண்கள் தங்கள் இரவுகளைப் பற்றி என்னிடம் கூறுகிறார்கள், அவர்கள் எழுந்ததைப் பற்றி நான் ஒரு சிரிப்பைக் காண்கிறேன், ஆனால் என் வாழ்க்கை அவர்களுக்கு மிகவும் வித்தியாசமானது.\n\"என் மாமியாருடன் வாழ்வது என்றால், நான் ஒரு கடமைப்பட்ட மருமகளாக விளையாட வேண்டும், என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர்களை முதலிடம் வகிக்க வேண்டும்.\nஇந்த வாழ்க்கை பெரும்பாலும் தங்கள் கணவர்களை வீட்டிலேயே உதவி செய்யும் பிரிட்டிஷ் சகாக்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானது.\nபிரிட்டிஷ் ஆசிய ஆண்கள் இப்போது கடந்த காலத்தை விட அதிகமாக உதவி செய்கிறார்கள் என்றாலும், ஆசிய பெண்களைச் சார்ந்திருத்தல் இன்னும் அதிகமாக இருக்கும் சூழ்நிலைகள் உள்ளன.\nகிறிஸ்மஸ் பார்ட்டிகள் போன்ற வேலை நிகழ்வுகளில் கலந்துகொள்வது, வீட்டிலிருந்து பயிற்சியளிப்பது மற்றும் பானங்கள் அல்லது சாப்பாட்டுக்கு வெளியே செல்வது பெரும்பாலும் பிரிட்டிஷ் ஆசியர்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.\nகுறிப்பாக சமூக ரீதியாக வெளியே செல்லாதவர்களுக்கு.\nசிலர் தங்கள் கலாச்சார நம்பிக்கைகள் அல்லது சமூக நம்பிக்கையின்மை காரணமாக முற்றிலும் கலந்துகொள்வதைத் தவிர்க்கிறார்கள்.\n26 வயதான அனூஜ் படேல் கூறுகிறார்:\n“எனது வேலையின் ஒரு பகுதியாக நான் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்.\n“நான் அதை ரசிக்கவில்லை என்று சொல்ல வேண்டும். நான் போலி சமூகமயமாக்கலை வெறுக்கிறேன், ஆனால் அணியில் எனது பங்கை நான் செய்ய வேண்டும்.\n“நான் குடிப்பதில்லை, புகைப்பதில்லை, இறைச்சி சாப்பிடுவதில்லை, அதனால் அவர்கள் என்னை சலிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.\n\"உண்மையைச் சொல்வதென்றால், நான் குடும்பத்துடன் வீட்டில�� இருப்பதையும், என் பருப்பு மற்றும் ரோட்டியை சாப்பிடுவதையும் விரும்புகிறேன்\nமறுபுறம், வீட்டிற்கு வெளியே இன்பம் என்பது பெரும்பாலும் ஒரு ரகசியமாக வைக்கப்படுகிறது.\n22 வயதான நதியா ரெஹ்மான் கூறுகிறார்:\n\"நான் வெளியே இருக்கும்போது, ​​நான் என் நண்பர்களுடன் குடிப்பதை ரசிக்கிறேன், நான் புகைபிடிப்பேன்.\"\n“இருப்பினும், இதைப் பற்றி என் பெற்றோர் தெரிந்து கொள்ள வழி இல்லை. அவர்கள் பாலிஸ்டிக் போவார்கள். ”\nஆகையால், வேலையில் இருக்கும் பிரிட்டிஷ் ஆசியர்களின் இரட்டை வாழ்க்கை அவர்களின் வேலைகளின் தேவைகளுக்கு ஏற்றது மற்றும் வேலை கலாச்சாரத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அவர்கள் வீட்டிலேயே, பிரிட்டிஷ் வாழ்க்கை முறையின் சில கூறுகளுடன் கலந்த ஒரு தேசி வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.\nபிரிட்டிஷ் ஆசியர்களுக்காக வாழ்வதும் ஒருங்கிணைப்பதும் ஒரு சவாலாக உள்ளது.\nஇரண்டு கலாச்சாரங்களுக்கிடையில் ஏமாற்று வித்தை மற்றும் இரண்டிலும் பிழைக்க முயற்சிப்பது பெரும்பாலும் ஒரு பக்கம் கொடுக்க வேண்டும் என்று பொருள்.\nபிரிட்டிஷ் ஆசியர்கள் தங்கள் வேர்களுடன் மிகக் குறைவாகவே உள்ளனர், அவர்கள் செய்யும் வாழ்க்கையை வசதியாக வாழ்கிறார்கள்.\nஆனால் பெரும்பாலானவர்களுக்கு, இந்த இரட்டை வாழ்க்கையை வாழ்வதும், பிரிட்டிஷ் மற்றும் தேசி கலாச்சாரங்களிலிருந்து அவர்களிடம் உள்ளதைப் பயன்படுத்துவதும் இன்னும் உள்ளது.\nபிரேம் சமூக அறிவியல் மற்றும் கலாச்சாரத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தனது மற்றும் எதிர்கால தலைமுறையினரை பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றி படிப்பதையும் எழுதுவதையும் ரசிக்கிறார். ஃபிராங்க் லாயிட் ரைட் எழுதிய 'தொலைக்காட்சி கண்களுக்கு மெல்லும் கம்' என்பது அவரது குறிக்கோள்.\nடாக்ஸி டிரைவர் பயணிகளை முத்தமிட்டதற்காகவும், அவளைப் பிடித்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டார்\n14 மில்லியன் டாலர் போதைப்பொருள் நடவடிக்கைக்கு 2 ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nதர்மேந்திரா மற்றும் கிப்பிக்கு இரட்டை டி சிக்கல்\nஅனில் மற்றும் அர்ஜுன் கபூர் முபாரகனில் டபுள் டோஸ் காமெடியை வழங்குகிறார்கள்\nஇத்தாலியில் உள்ள இந்தியர்கள்: வேலை, வாழ்க்கை மற்றும் சுரண்டல்\nபிரிட்டிஷ் ஆசியர்கள் லிவர்பூ���் எஃப்சி மற்றும் மேன் யுடிடி ஆகியவற்றை ஏன் விரும்புகிறார்கள்\nபிரிட்டிஷ் ஆசியர்கள் ஏன் துருக்கிய மற்றும் மத்திய கிழக்கு உணவு வகைகளை விரும்புகிறார்கள்\nலிசெஸ்டர் மேன் வேலை மற்றும் வீட்டில் பாதிக்கப்பட்டவரைத் தாக்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nகணவர் செக்ஸ் வேலையைத் தொடங்கிய பிறகு இந்திய மனைவி விவாகரத்து கோருகிறார்\n2.3 XNUMX மீ மருந்து வளையம் கனடாவில் சிதைக்கப்பட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது\nமுகேஷ் அம்பானி பிரபலமான யுகே கன்ட்ரி கிளப்பை m 57 மில்லியனுக்கு வாங்குகிறார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஆஸ்திரேலிய ஜோடி பெண்ணை 8 ஆண்டுகளாக அடிமையாக வைத்திருந்தது\nபெண் காதலனை மணந்தார் & கணவரின் முதுகில் குழந்தையை வைத்திருந்தார்\nபி.ஏ.ஏ அதிகாரி அதிகாரியிடம் பரீட்சை பாஸுக்கு பாலியல் உதவிகளைக் கேட்கிறார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேனால் சுடப்பட்ட மெய்ரா சுல்பிகர்\nஇந்தியன் மேன் தனது மனைவியை 7 வயது காதலனுடன் மணக்கிறார்\nமணமகன் 'கணித சோதனை' தோல்வியடைந்ததை அடுத்து இந்திய திருமணம் ரத்து செய்யப்பட்டது\n\"நான் இங்கு வாழ்ந்த காலத்தை விட விடுமுறை நாட்களில் நான் இங்கு இருந்தபோது நாங்கள் அதிகமாக உடலுறவு கொண்டோம்.\"\nஇலங்கை காதலியை பொய் சொன்னதற்காக பிரிட்டிஷ் பெண் இங்கிலாந்து புறப்பட்டார்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1416081", "date_download": "2021-05-13T13:40:37Z", "digest": "sha1:5QXYRWBF6CESA4ZAWLRXZ23QXM7XXZ5K", "length": 2843, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபேச்சு:மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் (தொகு)\n05:47, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம்\n65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n\"{{விக்கித்திட்டம் சைவம்}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n05:47, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRaj.the.tora (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{விக்கித்திட்டம் சைவம்}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/tag/karnataka/", "date_download": "2021-05-13T12:24:12Z", "digest": "sha1:BW5IPDJTZKF5MWSL4CPG3IRCRNLB7474", "length": 5032, "nlines": 92, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "Karnataka Archives - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nகர்நாடகா அக்கி ரொட்டி – கொழுக்கட்டை மாவிலும் செய்யலாம் மெத்தென்று. /Karnataka akki roti- soft\nRice flour Onion Roti /அரிசி மாவு வெங்காய ரொட்டி – பாரம்பரியமானது, சுவையானது , சுலபமாக ஜீரணம் ஆகும்.\nVLogசளியைகரைக்கும் வாய்வை கண்டிக்கும் பித்தம்குறைய உதவும் உணவுகள்-சித்தர்கள்தந்தது-Mallika Badrinath\nகொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on immunity increasing foods\nஅ.கணநாதன் கருத்துரை | பன்னாட்டு நீதிமன்றத்தின் ஊடாக தமிழினப் படுகொலைக்கான நீதி\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/07/20/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-05-13T13:59:56Z", "digest": "sha1:BKCCKG7IXSRF7RYTQ7KPELFHFEG7O5KH", "length": 9434, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "சீனா மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து இலங்கையில் கால்பதிக்க முனையும் பிரான்ஸ்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் சீனா மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து இலங்கையில் கால்பதிக்க முனையும் பிரான்ஸ்\nசீனா மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து இலங்கையில் கால்பதிக்க முனையும் பிரான்ஸ்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்திலும், தோட்டத் தொழில்துறையிலும் முதலீடுகளைச் செய்வதற்கு பிரெஞ்சு முதலீட்டாளர்கள் அக்கறை கொண்டுள்ளதாக, சிறிலங்காவுக்கான பிரெஞ்சு தூதுவர் எரிக் லவேர்டு தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nநேற்றுக் காலை மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறுள்ளது.\nஅரசியல் மற்றும் பொருளாதார கொள்கை ரீதியாக உறுதியான நிலையை ஏற்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க உகந்த சூழலை உருவாக்கினால், சிறிலங்கா பல முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும், பிரெஞ்சு தூதுவர் இதன் போது, கூறினார்.\nபூகோள போக்குவரத்தின் இதயமாக – மூலோபாயம் முக்கியத்துவம் பெற்ற இடத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது.\nஎனவே எந்தவொரு முதலீட்டாளருக்கும் இது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.” என்றும் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்\nPrevious articleமட்டக்களப்பில் – மலசலகூடத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு\nNext articleவடபகுதிக்கான தபால் தொடரூந்து சேவை தற்காலிகமாக நிறுத்தம்\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உ���கெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/06/11/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:56:28Z", "digest": "sha1:5TN4YXJI5LO2DOXAYIOIOXZZAKEY33S6", "length": 11923, "nlines": 149, "source_domain": "www.thamilnaatham.media", "title": "மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் தொடர்பான அறிவிப்பு: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் தொடர்பான அறிவிப்பு:\nமத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் தொடர்பான அறிவிப்பு:\nமத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் மற்றும் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அறிவிப்பு கீழ்வருமாறு அமையும்:\nமத வழிபாடுகளுக்காக கீழ்கண்ட வரையறைக்குட்பட்டதாக தனிநபர்கள் ஒன்று கூடுவதற்காக 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்படுகின்றது.\n• சுகாதார பாதுகாப்பு தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து எத்தகைய மதவழிபாட்டுத் தலங்களிலும் (அந்த வழிபாட்டு தலத்திற்குட்பட்ட கட்டிடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒன்றுகூடக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.\n• இருப்பினும் சமூக இடைவெளியை பாதுகாத்து 50 தனிநபர்கள் அல்லது ஒன்றுகூடக்கூடிய இடவசதி இல்லாத மதவழிபாட்டுத் தலங்களில் பொதுவாக அந்த நிலப்பகுதியில் கூடியிருக்கக்கூடிய எண்ணி���்கையில் அரைவாசிக்கு மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியும்.\nகீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்குட்பட்டவகையில் தனியார் வகுப்புக்களை 2020 ஜுன் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.\n• சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படும் இடத்தில் இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பாதுகாத்து ஒரு மேலதிக வகுப்புக்காக கலந்துகொள்ளக்கூடிய ஆகக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் மாணவர்கள் 100 பேருக்கு (100) அல்லது சம்பந்தப்பட்ட வகுப்பறைக்குள்/ மண்டபத்திற்குள் கற்பித்தலுக்கு வசதியற்ற இடத்தில் பொதுவாக அந்த இடத்தில் மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் அரைப்பங்கினர் மாத்திரம் பங்குகொள்வதற்கு அனுமதி வழங்கப்படும்.\nஇந்த அனைத்து அனுமதியும் வழங்கப்படுகின்றமை COVD 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் முழுமையான வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாகவேயாகும்.\nPrevious articleஇலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் தாக்குதலில் உயிரிழப்பு:\nNext articleகனடாவில் – யாழ்ப்பாண தமிழர் கொலை\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்���ையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/tag/desikhar/", "date_download": "2021-05-13T11:58:54Z", "digest": "sha1:VUPRB43AK7UD4FHNISFEX4QL4UQHLU3T", "length": 28862, "nlines": 142, "source_domain": "www.vocayya.com", "title": "Desikhar – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\n#அறந்தாங்கி_தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான் #மிழலைகூற்றத்துவேளாளர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கள்ளர்கள் தலமையிலான புதுக்கோட்டை அரசாங்கம் வெளியிட்ட a general history of the pudukkottai state என்ற நூலில் விரிவாக கூறியிருப்பார்கள். அதில் அறந்தாங்கி தொண்டைமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது இராமநாதபுரம் மறவர்\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on தொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\n1 வெள்ளாள சாதியை வளர்த்தெடுக்க நாம் மாபெரும் காரியங்கள் செய்ய வேண்டாம், சிறுதுளி பெருவெள்ளமாக்குவோம் வாருங்கள் திராவிட சித்தாந்தம் அடி முட்டாள்களை மட்டுமே உருவாக்கி அமெரிக்க போல் அண்ணன் ���ங்கை, தந்தை மகள் , அக்கா தம்பி, தாய் மகன் காம உணர்வை ஏற்படுத்தவே\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on வேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\n*தமிழ்சமுதாயம் உறவுகள் கட்டாயம் இந்த பதிவை கொஞ்சம் படித்துவிட்டு மற்ற தமிழ் உறவுகளுக்கு இதை ஷேர் செய்யவும்* சமீபகாலமாக ஒரு பிரச்சனை தமிழகத்தில் இரு சமுதாயம் இடம் பதற்றம் ஆன சூழ்நிலை நிலவி வருகிறது அது என்ன வென்றால் *வேளாளர்* என்னும் பெயர் பிரச்சினை\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nஊற்றுவளநாட்டு வேளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :\nஊற்றுவளநாட்டு வேளாளர்கள் பற்றின கட்டுரை : ஊற்றுவள நாட்டு வேளாளர்கள் தங்களை திருநெல்வேலியில் இருந்தே சோழநாட்டிற்கு இடம்பெயர்ந்ததாக கூறுகிறார்கள் ,மேலும் தாங்களும் சைவ வேளாளர்கள் தான் என்கிறார்கள் (ஆனால் ஆதாரம் தேவை) ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் சைவ உணவு பழக்கமுறையை பாரம்பரியமாக கொண்டவர்கள்\n15 ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள் ஏமாளிகளா ரெட்டியார்கள் தமிழ்நாட்டில் ரெட்டியார் என்பது சாதியா என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான் என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான் தமிழகத்தில் வெள்ளாளர்களும் (கொந்தள வெள்ளாளர்கள், துளுவ வெள்ளாளர்கள், வீரகொடி வெள்ளாளர்கள் ) மற்றும் வன்னியர்களும்\n10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, Aadhi Saivar, Aarunattu Vellalar, admk, AIADMK, Aruppukottai KKSSR, Backward Class, Backward Class Muslim, Balija Matrimonial, Balija Naidu, BC, bjp, Brahmin Matrimonial, CAPF, Caste, CISF, Communist, Community, CRPF, Desikhar, Desikhar Matrimonial, dk, DMDK, dmk, DNT, Economical Weaker Section, EWS, FC, Forward Caste, Gate, Gurugal, Gurugal Matrimonial, Jegan Mohan Reddy, K.N. Neru, Karkatha Vellalar, KKSSR, Kovilpatti, MBC, MDMK, MNM, Most Backward Class, Mudhaliyaar Matrimonial, Naidu, Naidu Matrimonial, Nainaar Matrimonial, Nanjil Vellalar, Nayakkar Matrimonial, NEET, Nellai Saivam, OBC, OBC Politics, OC, Oothuvaar, Open Compition, Reddy Gotra, Reddy matri, Reddy Sangam, RI, RSS, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Saivam, Saivaties, Sattur, SC, SDPI, SSC, ST, Tamil Brahmin, TANCET, Telugu, Thondaimandala Vellala Mudhaliyaar, TNPSC, vellalar, VHP, Vilathigulam, YSR Congress Party, அன்புமணி ராமதாஸ், அயோத்தி ரெட்டியார், அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை KKSSR, ஆதிசைவர், ஆர்எஸ்எஸ், ஆறுநாட்டு வெள்ளாளர், ஆற்காடு நவாப், இந்திய கம்யூனிஸிட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்து மக்கள் கட்சி, இராஜ கம்பளத்து நாயக்கர், எட்டயப்புரம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, ஒரு குண்ட ரெட்டியார், ஓமந்தூரார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கஞ்சம ரெட்டியார், கனிமொழி, கம்பளத்தார், கம்பளத்து நாயக்கர், கம்மவார், கம்மா நாயுடு, கம்யூனிஸம், கவுரா நாயுடு, காட்டுநாயக்கர், காப்பு ரெட்டியார், கார்காத்த வெள்ளாளர், குடியாத்தம், குளித்தலை, கொங்கு ரெட்டியார், கொண்டா ரெட்டியார், கொந்தள வெள்ளாளர், கோட்டை வேளாளர், கோவில்பட்டி, சாத்தூர், சிவபிராமணர், சீர்மரபினர், சுப.வீரபாண்டியன், ஜெகன் மோகன் ரெட்டி, ஜைன வெள்ளாளர், தமிழக காவல் துறை, தமிழ் தேசிய அமைப்பு, தமிழ் தேசியம், தமிழ்நாடு ரெட்டியார், தலீத், தாசில்தார், திக, திமுக, திருமலை நாயக்கர், துரைச்சாமி நெப்போலியன், துறையூர், தெக்காணி, தெலுங்கு, தெலுங்கு தேசம், தெலுங்கு தேசம் கட்சி, தேசூர் ரெட்டியார், தேமுதிக, தொட்டிய நாயக்கர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், நயி��ார், நாஞ்சில் வெள்ளாளர், நிலக்கோட்டை, நீதிபதி, நீலம் சஞ்சீவ ரெட்டி, பஞ்சாலங்குறிச்சி, பட்டியல் இனம், பட்டியல் சாதி, பண்ட காப்பு ரெட்டியார், பண்டா ரெட்டியார், பழங்குடியின சாதி, பாஜக, பாமக, பிற்படுத்தப்பட்டோர், மதிமுக, மரைக்காயர், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மைமன், மைமன் கட்ஸீ, மொட்டை வெள்ளாளர், ரகுவம்சம், ராமதாஸ், ராவுத்த நாயுடு, ராவுத்தர், ரெட்டி, ரெட்டி சமுதாயம், ரெட்டி சமூகம், ரெட்டி நலச்சங்கம், ரெட்டியார், ரெட்டியார் அரசியல், ரெட்டியார் கோத்திரம், ரெட்டியார் சங்கம், லப்பை, வி.வைத்தியலிங்கம், விளாத்திகுளம், வீரசைவ பேரவை, வீரசைவ வெள்ளாளர், வீரசைவம், வீரசைவர்கள், வெங்கடசுப்பா ரெட்டியார், வைகோ, ஸ்டாலின்Leave a Comment on ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்\n Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடிகள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர்ந்து நாம் பேட்டி காணவிருக்கிறோம் அனேக மக்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது அனேக மக்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர : #Sarvadharma, சர்வதர்மா\n#Ambhakhar, #Dalit, #Periyaar, #ThondaimandalaVellalar, #ThuluvaVellalar, #ஆயிரவைசியசெட்டியார், #கவுரா, #கொண்டைகட்டிவேளாளர், #சேனைத்தலைவர், #தபெதிக #திமுக, #திவிக, #துளுவவேளாளர், #பலிஜா, #மொட்டைவேளாளர், #வல்லம்பர், #வள்ளுவர், #வாணிபசெட்டியார், #வாதிரியார், #வீரமணி, Caste, Chittiyaar, Community, Desikhar, Gounder, Gurugal, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, அகமுடையார், ஈழவர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கள்ளர், குறவர், கைக்கோளர், சக்கிலியர், சாதி, செங்குந்தர், திக, படையாச்சி, பறையர், பள்ளர், பாணர், மறவர், முத்தரையர், முத்துராஜா, ரெட்டியார், வன்னியர், வலையர், வேட்டுவர்Leave a Comment on வெளிநாட்டிலும் சாதி உள்ளது\nகொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை\nதொடர் கட்டுரை 1 : *கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:* பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன. உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது\nAustrilia, Chettiyaar, Desikhar, E.R ஈஸ்வர��், England, Gounder, Gurukhal, Jerman, Kshatriya, London, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, srilanka, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, அகமுடையார், அக்னி குலம், அசத்சூத்திரர், அனுப்பர், அமெரிக்கா, அம்பட்டர், ஆசாரி விஸ்வகர்மா, ஆதிசைவசிவாச்சாரியார், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், ஒக்காலிகா, ஓதுவார், கங்கா குலம், கனடா, கம்மவார், கள்ளர், கவுடா, கவுண்டர், காராளர், கார்வேந்தர், காளிங்கராய கவுண்டர், கிளிநொச்சி, குருக்கள், குலாலர், கைக்கோளர், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு நாடு, கொல்லர், கொழும்பு, கோ - வைசியர், கோனார், கோபால் ரமேஷ் கவுண்டர், சக்கிலியர், சந்திர குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாலியர், சிங்கப்பூர், சிங்களவர், சீமான், சூத்திரர், சூரிய குலம், செங்குந்தர், செட்டியார், சென்னை, செழியன் ஐயா, சேரன், சைவர்கள், சோழன், ஜெர்மனி, தன - வைசியர், தனியரசு, தமிழ், தமிழ் தேசியம், திருவள்ளுவர், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், துளுவ வெள்ளாளர், தேசிகர், தேவாங்கர், தொட்டிய நாயக்கர், நயினார், நாடார், நான்கு வர்ணம், நாயக்கர், நாயுடு, நாவிதர், நியு ஜெர்சி, பறையர், பள்ளர், பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிராமணர், பிரிட்டிஷ், பிள்ளை, பூ - வைசியர், மதுரை, மறவர், மலேசியா, முக்குலத்தோர், முதலியார், முரளிதரன், யாதவர், யாழ்பாணம், ரவிக்குமார், ராஜபக்ஷே, ரெட்டி, வன்னியர், வர்ணாசிரமம், வலம்பர், வவுனியா, வாஷிங்டன், விடுதலை புலிகள், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர், ஸ்வட்சர்லாந்துLeave a Comment on கொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/the-bodies-of-two-unidentified-were-found-near-katpadi-railway-station-410009.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-13T14:04:29Z", "digest": "sha1:SLRV4LKURHR4WCWRSX6JVJQL4KK6GGIA", "length": 16032, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "காட்பாடி ரயில் நிலையத்தில் கள்ளக்காதல் ஜோடி உடல்கள் மீட்பு.. கொலையா? தற்கொலையா? விசாரணை | The bodies of two unidentified were found near Katpadi railway station - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி எடப்பாடி பழனிசாமி\nதமிழக தேர்தல் முடிவுகள் 2021\nகெமிக்கல் இஞ்சினியர் டூ அதிமுக வேட்பாளர்... துரைமுருகனுக்கு டஃப் தந்த ராமுவின் பின்னணி இது தான்..\nபட்டாசு கடை தீவிபத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தாய் தற்கொலை.. வேலூரில் சோகம்\nவேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: விரிவான அறிக்கை தர அரசு உத்தரவு\nவேலூர் அருகே பட்டாசுக் கடையில் பயங்கர தீ.. தாத்தாவுடன் தீயில் கருகி பலியான 2 பிஞ்சுக் குழந்தைகள்\nவேலூரில் பரிதாபம்.. விபத்துக்குள்ளான பறக்கும்படை கார்.. பெண் போலீஸ் பலி.. லாரி ஓட்டுநர் ஓட்டம்\nஅமைச்சர்கள் வீரமணி, வேலுமணி, தங்கமணிக்கு Money தான் குறிக்கோள்.. மு.க.ஸ்டாலின் பொளேர் தாக்கு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nஆக்சிஜன் இல்லை.. மத்திய அரசுக்கு \"SOS\" மெசேஜ் அனுப்பிய தமிழகம், ஆந்திரா.. கேரளாவிலும் தட்டுப்பாடு\nஅசாமில் பெரும் சோகம்.. 18 யானைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.. விஷம் வைத்து சாகடிப்பா\nகங்கை நதியில்.. குழந்தை உட்பட பலரது சடலங்கள் மிதந்த பரிதாபம்.. பீகாரில் அதிர்ச்சி\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்\nதடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்கு வருமா\nAutomobiles தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... ஒரு நிமிஷம் ஆடிபோய்டாங்க... வீடியோ\nFinance இந்தியாவுக்கு உதவி செய்வது கடினமாக உள்ளது ஏன்.. கடுமையான விதிமுறைகள் தான் காரணமா..\nMovies டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆயிடுச்சு.. இன்னும் ரிசல்ட் வரல.. கொரோனாவுக்கு அண்ணனை இழந்த நடிகை புகார்\nSports வந்தது புது பிரச்னை.. மைக் ஹசியால் சிஎஸ்கே-க்கு தலைவலி.. இருந்த ஒரு இடமும் போச்சு, இனி இந்தியாவே கதி\nLifestyle தொப்பை சீக்கிரம் குறையணுமா அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாட்பாடி ரயில் நிலையத்தில் கள்ளக்காதல் ஜோடி உடல்கள் மீட்பு.. கொலையா தற்கொலையா\nவேலூர்:: காட்பாடி ரயில் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரின் உடல் ரயிலில் அடிப்பட்டு பலியான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவேலூர்: ரயில்வே தண்டவாளத்தில் ஆண்-பெண் சடலம்.. கள்ளக்காதல் விவகாரமா\nவேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் அருகில் பழைய காட்பாடியில் ரயில் தண்டவாளத்தில் சென்னையிலிருந்து திருவேந்திரம் செல்லும் ரயிலில் அடிப்பட்டு 27 வயது மதிக்கத்தக்க இஸ்லாமிய பெண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் ஆகியோர் கிடந்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த வந்து உடலை காட்பாடி ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்\nஇறந்த இருவரும் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் விசாரணை செய்ததில் இவர்கள் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அபிபூர் ரகுமான்,(35) இவர் திருமணமாகாதவர் ,ஷபானயாஸ்மீன் ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமானவர்கள் இவர்கள் இருவருக்கு கள்ளக்காதல் என கூறப்படுகிறது. இவர்கள் இங்கு வந்த தற்கொலை செய்துகொண்டனரா அல்லது வேறு யாராவது கொலை செய்தனரா என்ற என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.\n'தக்க ஆலோசனை'.. அப்படியே பல்டி அடித்த கே.வி.குப்பம் எம்எல்ஏ.. குஷியில் பூவை ஜெகன்மூர்த்தி\nகாத்திருந்த அதிகாரிகள்.. சுயேச்சை உட்பட.. வேலூர் மாவட்டம் முழுக்க ஒரு வேட்புமனு கூட தாக்கல் இல்லை\nஅறியாத வயசு.. புரியாத மனசு.. கடத்தப்பட்ட சிறுமி.. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நவீன்குமார்\nகம்பியை பிடிச்சு.. அப்படி குலுங்கி குலுங்கி ��ழுதாரே \"ஏசி\" சண்முகம்.. இன்னைக்கு செம \"கூல்\" போல..\nவேலூரில் அடுத்தடுத்து இறந்த 7 ஆயிரம் வாத்துகள்... பறவை காய்ச்சல் காரணமா\nமுதல்வர் பிரச்சார பயணம் செய்யும் பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர் கைது\nஅதிமுக பொதுச்செயலாளராகி சசிகலா முதல்வராக வேண்டும்... அமமுக தொண்டர்களின் விருப்பம் இதுதான்\nமுகமது நபியை கொச்சைப்படுத்திய கல்யாணராமனை போல் வேலூர் இப்ராஹிமையும் கைது செய்க.. அமீர்\nமருத்துவர் அய்யாவுக்கு ஆதரவாக நான் இருப்பேன்.. திடீரென குரல் கொடுத்த சீமான்.. பாமகவினர் உற்சாகம்\nதுரைமுருகன் யாரை இப்படி சொல்கிறார்.. திமுக கூட்டணியில் திருப்பம் வருமா\nதரமில்லாமல் போன எடப்பாடியார்.. ஜெயலலிதாவுக்கு புகழாரம்.. ஸ்டாலிலின் புது டிரெண்ட்\nதி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvellore illegal affair வேலூர் கள்ளக்காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2021-05-13T12:38:09Z", "digest": "sha1:LZ6RBBG7ZT4HKRJBTFWQGGADFQ62MHHI", "length": 4464, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "இணையத்தில் இந்த பொண்ணு செய்ற சேட்டையை பாருங்க – இதெல்லாம் கொஞ்சம் ஓவர் மா !! – WBNEWZ.COM", "raw_content": "\n» இணையத்தில் இந்த பொண்ணு செய்ற சேட்டையை பாருங்க – இதெல்லாம் கொஞ்சம் ஓவர் மா \nஇணையத்தில் இந்த பொண்ணு செய்ற சேட்டையை பாருங்க – இதெல்லாம் கொஞ்சம் ஓவர் மா \nஇணையத்தில் இந்த பொண்ணு செய்ற சேட்டையை பாருங்க – இதெல்லாம் கொஞ்சம் ஓவர் மா \nஇதெல்லாம் எங்க போய் முடியும்னு தெரியல\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nயாரும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க – கார் ஓட்டும் போது இது கண்டிப்பா நட��்கும் – வீடியோ\nஇதை எல்லாம் உட்காந்து வீடியோ எடுத்து போடுறாங்க பாருங்க – அவனை சொல்லணும் – வீடியோ\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/gautam-gambhir-names-3-senior-players-csk-should-release-ahead-of-ipl.html", "date_download": "2021-05-13T12:40:17Z", "digest": "sha1:AKQHYXZLJRHX5J6HHGO4WQ6H3F2JB3ZV", "length": 5476, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Gautam Gambhir Names 3 Senior Players CSK Should Release Ahead of IPL | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஅந்த '5 பேருக்கும்' இத்தனை கோடியா.. யாரெல்லாம் 'லிஸ்ட்ல' இருக்காங்க பாருங்க\n'அவங்க 'சிஎஸ்கே' ஓனரா இருக்காங்க'...அப்புறம் எப்படி...'திராவிட்' மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nஆத்தாடி 'இம்புட்டு' பேரா.. யாரையெல்லாம் டீமை விட்டு 'தூக்கியிருக்காங்க' பாருங்க\nIPL2020: ஆமாம்.. மொத்தம் '5 பேரு'.. அதிகாரப்பூர்வமாக 'அறிவித்த' சிஎஸ்கே\n'9 வருட' பந்தம் முடிவுக்கு வந்தது.. ராஜஸ்தானை விட்டு 'வெளியேறிய' ரஹானே.. என்ன நடந்தது\nஅட்டகாசமான 'ஆல்ரவுண்டரை' தூக்கிய பஞ்சாப்.. இனி டீமோட 'கேப்டனும்' அவர் தானாம்\nஅஸ்வினைத் தொடர்ந்து 'பிரபல' அணியின்.. முன்னாள் 'கேப்டனை'யும் வளைத்துப்போட்ட டெல்லி\nமத்த டீமெல்லாம் 'சட்டுன்னு' தூக்கிட்டாங்க .. 'பட்டுன்னு' பதில் சொன்ன சிஎஸ்கே\n'தாராளமா' எடுத்துக்கங்க.. பிரபல வீரர்களை திடீரென 'கழட்டி' விட்ட அணிகள்.. பரபரக்கும் ஐபிஎல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://balavasakan.blogspot.com/2010/04/", "date_download": "2021-05-13T12:52:33Z", "digest": "sha1:ATYTKVBAINYKVWEW2YG3GXK2RMMGGUPT", "length": 24214, "nlines": 304, "source_domain": "balavasakan.blogspot.com", "title": "பாலவாசகன்: April 2010", "raw_content": "\nயாழ் கோட்டை இடிந்த சுவர்களும்… உடைந்த கல்லறையும் …\nசாரி சாரியாக வந்து செல்லும்\nஇடிந்து போன இதன் கற்கள்\nயாழ் கோட்டைக்கு மட்டும் புனரமைப்பு..\nதியாகத்திற்கு கூட அர்த்தம் தெரியாது\nஆக்கிரமிப்பு சின்னமாக யார் மாற்றியது ..\nஅன்று பறங்கி கட்டிய கல்லறையை\nஆக்கிரமிப்பின் அடையாளங்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி…\nவீழ்த்தியவனே கல்லறை கட்டினான் - அவன் வீரன்\nஅதை பேய்களிடம் எதிர்பார்க்க முடியாதுதானே..\nபோர் முடிந்து ஊருக்குள் கொஞ்சி குலாவினாலும்\nநான் எதிரி என்று சொல்கிறாயா…\nஉடைந்து போன இந்த கல்லறையைப்போலவே\nஉடைந்த கோட்டை தான் அழகாய் தெரிகிறது \nஎங்கள் கைகளில் வீழ்ந்ததை விளக்கும்..\nநாங்கள் ஆடசி செய்ததன் அடையாளம்..\nஇடிந்த கோட்டையின் சுவர்கள் சொல்லும்\nபெயர்த்து எடுத்து கடலுக்குள் போடு…\nஒன்று மட்டும் நிச்சயம் நடக்கும்…\nநீ முற்றுப்புள்ளி வைத்த கதைக்கே\nLabels: உடைந்த கல்லறை, எங்களூரில்...., படங்கள், பண்டாரவன்னியன், யாழ் கோட்டை, யாழ்ப்பாணம், யுத்தம்\nவேல்-சாரங்கனின் “ மொழி பெயர்க்கப்பட்ட மௌனம் ” கவிதை நூல் ஒரு பார்வை..\nநான் கவிதை நூல்கள் படித்து பலநாட்கள்.. வலைப்பூக்களில் வாசிப்பது தவிர வேறு எதையும் படித்தது இல்லை. வைரமுத்துவுடன் கட்டுண்டு கிடந்த ஒருகாலத்தில் அவரது கவிதைப்புத்தகங்களை தேடி தேடி படித்தேன் அதோடு சரி.. அதற்கு பிறகு கவிதை நூல்கள் கிடைக்கவும் இல்லை படிக்க நேரமும் கிடைக்கவில்லை.\nபுண் பட்டு போகும் எம்\nகண் கண்ட காடை காட்டேரி\nகாகிதத்தில் ஏற்றாத கவிப்பாவி ஆவேனோ..\nகண் பட்டு நான் பட்ட\nகதை பெரிது – காற்று வழி\nநீண்ட நாட்களுக்கு பிறகு என் கையில் ஒரு கவிதை நூல் கிடத்த சிறு இடை வெளியில் படித்து பார்த்தேன். இது கவிதை நூல் மட்டுமல்ல எங்கள் கதைகள் பலவற்றை சொல்லும் ஒரு காலத்தின் பதிவு.ஈழத்து சராசரி குடிமகன் ஒவ்வொருவரும் உணர்ந்த கணப்பொழுதுகள் தான் வேல் சாரங்கனின் “மொழி பெயர்க்கப்பட்ட மௌனங்கள்”. அழகாகவே மொழி பெயர்த்திருக்கிறார். காலத்திற்கு மிகவும் அவசியமானதும் கூட நாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் எதை எல்லாம் இழந்தோம் ..எங்கள் கதை என்ன..என்பதை எதிர் கால சந்ததிக்குஎடுத்து சொல்ல ஒரு நல்ல ஊடகம்.பெரும்பலான கவிதைகளில் இப்படி ஈழமக்களின் வாழ்வியலே வடிக்கப்பட்டிருந்தாலும் சமூகம் சார்ந்த இயற்கை சார்ந்த பொதுவான கவிதைகளும் புத்தகத்தை அலங்கரிக்கின்றன.\nவேல் சாரங்கன் யாழ் மருத்துவ பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவன் அவர் கவிதை புனையும் புலமையை எங்கள் கல்லூரியே அறியும். அவர் கல்லூரி நிகழ்வுகளில் வழங்கிய கவிதைகள் அவரை எங்கள் கல்லூரி கவிஞ்ஞனாக இனம் காட்டி இருந்தது.இதனால் சாரங்கன் கவிதைநூல் ஒன்று வெளியீடு செய்யப்போகிறாராம் என்ற போது எனக்கு எந்தவித ஆச்சரியமும் ஏற்படவில்லை ஆனால் நிகழ்வுக்கு போகவும் நூலை படிக்கவும் பல வேலைகள் தடங்கலாக இருந்தது.\nஇறுதியாக இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கவிதை நூலில் உள்ள அத்தனை கவிதைகளும் படிக்கும் போது மனதை மிகவும் பாதிக்கிறது திரும்பவும் ஒருமுறை படித்து இந்த சுகத்தை மீண்டும் மீண்டும் அனுபவிக்க தூண்டுகிறது.\nநூலில் எனக்கு மிக மிக பிடித்துப்போன ஒரு கவிதை.. இந்த வரிகளை படித்து பாருங்கள் இந்த நான்கு வரிகளில் அந்த நாட்களின் எத்தனை வலிகள் சிதறியிருக்கிறது.\nஎது வரை இது நீளும்\n“ஒவ்வொரு தாய்க்கும் பாதுகாப்பான பிரசவம்” இதுதான் மருத்துவ உலகின் மந்திரம் ஆனால் எங்கள் குழந்தைகள் எங்கு பிறந்தன..தமிழ் மக்களின் முற்றுமுழுதான வேதனையின் விம்பமான இன்னொரு கவிதையில் தமிழ் குழந்தைகளின் பிறந்த கதை சொல்லப்படுகிறது\nகரும் சாம்பல் சிதறிய தெருக்களும்\nபகல் முழுதும் வரிசை செய்து\nஎன்று தமிழ் குழந்தைகளின் பிறந்த கதையை விபரிக்கும் சாரங்கன் இறுதியில் கேடகிறார்…… கேள்வி ஆழமாய் இதயத்தில் இறங்குகிறது…..\nஎப்படி சொல்வது இத்தனை நீளமாய் ..\nஒற்றை வார்த்தையில் கேட்கிறாய் சோதரா…\nமரங்கள் தான் இயறகையின் ஆதாரம்.. மண்ணின் உண்மையான குழந்தைகள். தன் வீட்டு வளவின் ஓரத்தில் அத்தனை காலமும் தன்னோடு கூடவே சேர்ந்து வளர்ந்த, நெஞ்சை நிமிர்த்தி நின்ற மரம் ஒன்று பாதுகாப்பு.. மின்சாரம்.. என்று வெட்டி வீழ்த்தியதை பார்த்து வெடித்திருக்கிறார் சாரங்கன்..\nசாரங்கனின் அத்தனை கவிதைகளும் '”பாட்டினை போல் ஆச்சரியம் பார் முழுதும் இல்லையடா” என்று பாரதி சொன்னது போல் வாசகரகளின் மனதில் ஒரு வியப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்துகிறது. அதை நீங்களும் உணர்ந்து கொள்ள புத்தகத்தை வாங்கி படியங்கள்.. வாழ்க்கைச்சுமை கல்விச்சுமை என்பவற்றை எல்லாம் மீறி நிமிர்ந்து எழுந்துள்ள இந்த ஈழத்து இளம் கலைஞ்ஞனை உங்கள் கருத்துக்களால் உரமாக்குங்கள்.\nஇளம் கவிஞ்ஞனிடம் வாசகனுக்கு சொல்ல செய்தி உண்டு.சொல்ல வருவதை குறிப்பாக சொல்லும் நுட்பம் தெரிகிறது. சொற்பஞ்சம் இல்லை. தமிழ் கவிதைக்குரிய ஓசை பற்றிய பிரக்ஞை உண்டு.\n- கவிஞ்ஞர் சோ. பத்மநாதன்\nவேல் சாரங்கனின் மொழி பெயர்க்கப்பட்ட மௌனம் கவிதை நூலை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.\nLabels: எங்களூரில்...., கவிதை, கவிதை நூல், மொழி பெய்ர்க்கப்பட்ட மௌனம், யாழ்ப்பாணம், வேல் சாரங்கன்\nஉறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்\nஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nகாலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை...\nஉறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்\nஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...\nயாழ் கோட்டை இடிந்த சுவர்களும்… உடைந்த கல்லறையும் …\nயாழ் கோட்டை கண்டது எத்தனை களங்கள்.. கொண்டது எத்தனை உயிர்கள்… சாரி சாரியாக வந்து செல்லும் சனத்துக்கெல்லாம் … இடிந்து போன இதன்...\nயாழ் கோட்டை இடிந்த சுவர்களும்… உடைந்த கல்லறையும் …\nவேல்-சாரங்கனின் “ மொழி பெயர்க்கப்பட்ட மௌனம் ” கவித...\nஎப்போதும் கைகட்டுவார் - இவர்\nகோடிஎன் றால் அது பெரிதா மோ\nஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்\nஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்\nநெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு\nசாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்\nசாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே\nகோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு\nகொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,\nதோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்\nஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்\nநெஞ்சு பொறுக்கு திலையே - இதை\nகஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்\nபஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்\nதுஞ்சி மடிகின் றாரே - இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-05-13T12:14:47Z", "digest": "sha1:HR3UWVNNCWQX6EVIDBQRHJTQX2MMTJT2", "length": 5730, "nlines": 111, "source_domain": "kallakurichi.news", "title": "கள்ளக்குறிச்சிக்கு வருகிறார் தமிழக முதல்வர் ! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/அரசியல்/கள்ளக்குறிச்சிக்கு வருகிறார் தமிழக முதல்வர் \nகள்ளக்குறிச்சிக்கு வருகிறார் தமிழக முதல்வர் \nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,மாவட்டத்தில் மேற்கொள்ள படும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் .ஏற்கனவே ,மதுரை ,திண்டுக்கல் ,சேலம் ,சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் இன்று கள்ளக்குறிச்சி பகுதிக்கு வருகை புரிவதால் மாவட்டத்தில் பணிகள் ஜோரூராக நடைபெற்று வருகிறது .மேலும் ஆலோசனை கூட்டம் முடித்த பிறகு பயணாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கபட்டு பிறகு பயணியர் மாளிகையில் கட்சி தொண்டர்களை சந்திக்கவுளதாக தகவல் தெரிவிக்கபடுகிறது ..\nவீட்டுக்காவலில் எம்.எல்.ஏ. கருணாஸ் ..\nமுன்மாதிரி தொகுதியாக ரிஷிவந்தியத்தை மாற்றுவேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/15-asian-wedding-themes-to-totally-adore", "date_download": "2021-05-13T13:15:52Z", "digest": "sha1:SUBHQXR2K3SMK7RTTEXTD34U6QKRJ4EM", "length": 47164, "nlines": 345, "source_domain": "ta.desiblitz.com", "title": "முற்றிலும் வணங்க 15 ஆசிய திருமண தீம்கள் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ���சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத்தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nவோக்கில் தோன்றுவதற்கு மணீஷ் மல்ஹோத்ராவின் நூரானியாட்\nஇந்திய பிராண்ட் SNITCH தொற்றுநோய்க்கு ஏற்ப ஆன்லைனில் செல்கிறது\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் உங்களுக்கு நல்லதா\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானி�� யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nகுர்தேஜ் சிங் மியூசிகல் டிரைவ், தேசி வளர்ப்பு மற்றும் லட்சியங்களைப் பேசுகிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஅர்ஜன் புல்லர் 1 வது இந்திய எம்.எம்.ஏ சாம்பியனாக வேண்டும்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nஇது மணமகனும், மணமகளும் இருவருக்கும் பல்துறை வண்ணம்\nஆசிய திருமண கருப்பொருள்கள் எந்த தெற்காசிய திருமணத்திற்கும் ஒரு உத்வேகம்.\nதிருமண கருப்பொருள்கள் மாறி, தனித்துவத்தை சேர்க்க மிகவும் ஆக்கபூர்வமாகி வருகின்றன.\nநீங்கள் ஒரு திருமணத்தைத் திட்டமிடுகிறீர்களோ அல்லது யோசனைகளுக்காக உலாவுகிறீர்களோ, இந்த கருப்பொருள்கள் அதிர்ச்சியூட்டும் மற்றும் அழகாக இருக்கின்றன.\nவெவ்வேறு வண்ணத் தட்டுகளில் இருந்து தனி நபருக்கு திரை அரங்கு ஒப்பனை, ஒவ்வொரு கருப்பொருளையும் உங்கள் சொந்த தோற்றமாக மாற்றலாம்.\nசரிபார்க்க மற்றும் முற்றிலும் வணங்க 15 ஆசிய திருமண கருப்பொருள்கள் இங்கே.\nஒரு திருமணத்தில் சிவப்பு நிறத்தில் இருப்பது காலமற்ற கருப்பொருள், இது ஒரு அழகான நிறத்தை விட அதிகம்.\nஇது எந்த திருமணத்த��ற்கும் பாரம்பரியம் மற்றும் வர்க்க உணர்வை சேர்க்கிறது.\nசிவப்பு நிறத்தின் பாரம்பரிய நிழல் காதல் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாகும், இது சந்தர்ப்பத்திற்கு மிகவும் பொருத்தமானது.\nசிவப்பு ரோஜாக்கள் மணமகள் வைத்திருக்கும் பூச்செண்டுக்கும், அந்த இடத்தின் பொது அலங்காரத்திற்கும் சரியானதாக இருக்கும்.\n7 பாகிஸ்தான் நடிகைகள் நாங்கள் நேசிக்கிறோம், வணங்குகிறோம்\nவணங்க 7 சொகுசு வைர நகைகள் பிராண்டுகள்\nவணங்கவும் அணியவும் நேர்த்தியான லெஹங்கா சேலை பாங்குகள்\nஒரு சிவப்பு உதட்டுச்சாயம் எந்த மணமகனுக்கும் அழகாக இருக்கும், அத்தகைய கருப்பொருளுக்கு இது ஒரு பிரதானமாகும்.\nஒரு பாரம்பரிய சிவப்பு தீம் தெற்காசிய கலாச்சாரத்தின் அழகான நினைவு.\nகடற்படை நீலத்தின் பணக்கார நிழல் ஒரு மாலை திருமணத்திற்கு சரியான கருப்பொருளாக இருக்கும்.\nஇது ஒரு நேர்த்தியான மற்றும் வர்க்க உணர்வைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு திருமணத்திற்கு ஒரு ரெஜல் உறுப்பை சேர்க்கலாம்.\nஇது மணமகனும், மணமகளும் இருவருக்கும் பல்துறை வண்ணம் மற்றும் பாரம்பரிய ஆசிய உடையில் அல்லது ஆங்கில ஆடைகளிலும் அணியலாம்.\nமணப்பெண் மற்றும் துணைத்தலைவர்கள் தங்கள் கடற்படை ஆடைகளில் கவனம் செலுத்துவதற்கு ஒளி அலங்காரத்துடன் இந்த கருப்பொருளைக் கொண்டு திகைக்க முடியும்.\nஒரு பணக்கார கடற்படை புகை கண் நிழல் கவர்ந்திழுக்கும்.\nவெள்ளை மற்றும் தங்க நிற நிழல்கள் பாராட்டுக்குரியதாக இருக்கும், மேலும் வெட்டுக்கருவிகள், அட்டவணைகள் மற்றும் மேடைக்கு சரியான தொடுதலை சேர்க்கும்\nவெளியேறுவதற்கான சரியான சாக்கு இது, நிச்சயமாக உங்கள் திருமணத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றும்.\nஒரு இலக்கு திருமணத்தின் அழகு என்னவென்றால், அது எங்கும் இருக்கலாம்.\nஇது உறைபனி சுவிட்சர்லாந்தாக இருந்தாலும் சரி, சன்னி துபாயாக இருந்தாலும் சரி, அ இலக்கு திருமணமானது ஆசிய திருமண கருப்பொருள்களுக்கான புதிய போக்கு.\nதிருமணத்தின் இருப்பிடத்தைப் பொறுத்து, அந்த நாட்டின் தோற்றத்திலிருந்து ஒரு கருப்பொருளைப் பின்பற்றுவது மிகவும் அருமையாக இருக்கும்.\nநிச்சயமாக, நீங்கள் அழகான தெற்காசிய கலாச்சாரத்தையும் கொண்டு வரலாம்.\nஒரு கவர்ச்சியான இருப்பிடத்தின் திருப்பத்துடன், நீங்கள் மிகவும் பாரம்பரிய கருப்பொருள் திரும��த்தைத் தேர்வு செய்யலாம்.\nஒரு இலக்கு திருமணமானது ஒரு அன்பான பறவைகளுக்கு மட்டுமல்ல, அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் மறக்கமுடியாத நிகழ்வு\nஇது ஒரு சூடான கோடை நாள் மற்றும் குளிர்ந்த குளிர்கால பிற்பகல் ஆகிய இரண்டிற்கும் பொருத்தமாக இருக்கும்.\nஒரு பச்டேல் தீம் கண்டிப்பாக லாவெண்டர் போன்ற ஒரு வண்ணமாக இருக்கலாம் அல்லது அது பல வண்ணங்களாக இருக்கலாம்.\nஒரு ரெயின்போ வெளிர் விளைவை அடைவது மிகவும் கண் பார்வை. இது ஒரு விசித்திரமான மற்றும் விளையாட்டுத்தனமான அதிர்வைக் கொண்டுள்ளது.\nஒரு பாஸ்டல் தீம் திருமணத்தின் ஒளி மற்றும் மகிழ்ச்சியுடன் ஒரு மிட்டாய் ஃப்ளோஸ் இயந்திரம் போன்ற வேடிக்கையானது சரியானதாக இருக்கும்.\nவெளிர் நிழல்களுடன் ஒரு வண்ணத்தை இணைக்கும்போது, ​​வெள்ளை என்பது எந்தவொரு வண்ணத்துடனும் நன்றாக இணைந்திருக்கும் என்பதால் செல்ல எளிதான தேர்வாகும்.\nவண்ணத்தின் பாப் சேர்க்க இளஞ்சிவப்பு அல்லது நீலம் போன்ற வெளிர் நிழல்களின் குறிப்புகளைக் கொண்டு, நீங்கள் பெரும்பாலும் வெள்ளை கருப்பொருளை வைத்திருக்க முடியும்.\nஎல்சாவை மட்டுமே நினைத்தீர்கள் உறைந்த பனி நீல நிற நிழல்களை இழுக்க முடியுமா சரி, நீங்கள் தவறு செய்தீர்கள்.\nபல ஆசிய திருமண கருப்பொருள்கள் இந்த அதிர்ச்சியூட்டும் நிழலை உள்ளடக்குகின்றன.\nவெள்ளை மற்றும் வெளிர் நீல நிற ஸ்பாட்லைட்கள் உங்கள் இடத்திற்கு ஒரு இக்லூவின் உணர்வைத் தரும்.\nமணமகனும், மணமகளும், தங்கள் விருந்தினர்களுடன் சேர்ந்து, வெள்ளை அல்லது நீலம் அல்லது இரண்டின் கலவையை அணிவார்கள்\nநாட்டை விட்டு வெளியேறாமல், உங்கள் விருந்தினர்களை ஒரு பனிக்கட்டி நீல கருப்பொருளுடன் ஐஸ்லாந்துக்கு கொண்டு செல்லுங்கள்\nஇந்த தீம் ஒரு நேர்த்தியான உணர்வைக் கொண்டுள்ளது.\nவெள்ளை புறாக்கள் மற்றும் குதிரைகள் போன்ற எங்கள் விலங்கு நண்பர்கள் சிலர் இந்த கருப்பொருளுடன் முற்றிலும் பாராட்டுக்குரியவர்களாக இருப்பார்கள், ஏனெனில் இது அமைதி மற்றும் நேர்த்தியுடன் இருக்கும்.\nமெதுவான மற்றும் மென்மையான இசை இந்த தீம் மற்றும் அன்பின் கொண்டாட்டத்திற்கு சரியானதாக இருக்கும்.\nவிருந்தினர்களை ஒரு லேசான பிற்பகல் தேநீர் பரிமாறவும் முடியும் டோவ்ன்டன் அபேஇந்த தீம் போன்ற அணுகுமுறை.\nஎமரால்டு பச்சை ஒர��� அழகான பணக்கார நிறம்.\nஇது ஒரு ஆசிய திருமண கருப்பொருளுக்கு சரியானதாக இருக்கும், மேலும் இது ஒரு லெஹெங்கா அல்லது சேலைக்கு நிழலின் சிறந்த தேர்வாகும்.\nஎல்லா இடங்களிலும் இலைகளைக் கொண்ட இடத்திற்கு ஒரு வன-கருப்பொருள் அலங்காரமானது உங்கள் விருந்தினர்களை ஒரு விசித்திரக் காட்சிக்கு அழைத்துச் செல்லும்.\nஅட்டவணையில் நிழலைப் பாராட்ட இலைகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் தங்கம் மற்றும் வெள்ளை தகடுகளும் இருக்கலாம்.\nஇது ஒரு மாலை திருமணத்திற்கான மற்றொரு சிறந்த கருப்பொருள் மற்றும் இந்த பணக்கார நிறத்திற்கு சரியான துணையாக இருக்கும்.\nஒரு விசித்திரக் கருப்பொருள் திருமணத்திற்கு ஒரு ஒளி மற்றும் காற்றோட்டமான தொனி உள்ளது.\nவெளிர் நிழல்கள் சிறந்தவை, அல்லது வேறு எந்த ஒளி நிழல்களும்.\nமலர்கள் பெருகும், அவற்றுடன் தேவதை விளக்குகள் இருப்பதால், மனநிலையை அமைக்கும்.\nஅத்தகைய திருமணத்திற்கு ஒரு அழகான மற்றும் இதயப்பூர்வமான சூழல் உள்ளது, இது உங்கள் விருந்தினர்கள் அனைவரையும் அன்பை உணர வைக்கிறது. கம்பிகளில் பூக்களைக் கொண்ட தங்க நாற்காலிகள் அழகான தொடுதலைச் சேர்க்கும்.\nஇந்த வகை திருமணமானது பொதுவாக வெளிப்புற இடத்திற்கு ஏற்றது.\nஉங்கள் சரியான நாளை மழை பெய்யும் வாய்ப்பைத் தடுக்க ஒரு மார்க்கீ சிறந்தது\nஇது ஒரு தெற்காசிய திருமணத்திற்கு ஒரு வேடிக்கையான மற்றும் ஆற்றல்மிக்க தீம்.\nஅலங்கார வகை நீல மற்றும் வெள்ளை நிற நிழல்களை உள்ளடக்கியது, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற பிரகாசமான வண்ணங்களின் பாப்ஸுடன்.\nபல ஆசிய திருமண கருப்பொருள்கள் இதை இணைக்கத் தொடங்குகின்றன, குறிப்பாக மெஹந்தி செயல்பாடுகளில் இது ஒரு மெஹந்தியின் பாரம்பரிய பிரகாசமான நிழல்களுக்கு மிகவும் பொருத்தமானது.\nஉச்சவரம்பில் இருந்து தொங்கும் பட்டாம்பூச்சிகள் மற்றும் பிற வேடிக்கையான அலங்காரங்கள் நிகழ்வுக்கு இதுபோன்ற ஒரு விளையாட்டு அதிர்வை சேர்க்கின்றன.\nஉங்கள் விருந்தினர்களை கிரேக்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், வேடிக்கையான மற்றும் லேசான இதயமுள்ள மைக்கோனோஸ் கருப்பொருள் நாள்.\nஅப்பாவின் சிறியவருக்கு சரியானது இளவரசி மற்றும் மணமகள் தனது அன்புக்குரிய தந்தையின் வீட்டை விட்டு வெளியேறும் கலாச்சார பாரம்பரியத்திற்கு முக்கியமானது.\nமணமகள் ஒரு குதிரை மற்றும் வண்டியை தனது போக்குவரத்து முறையாகக் கொண்டிருப்பார்கள், அந்த கூடுதல் சிறப்பு சிண்ட்ரெல்லா உணர்வைச் சேர்ப்பார்கள்.\nதுணைத்தலைவர்கள் மற்றும் மணமகள் நீண்ட மற்றும் பாயும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம், அது அவர்களுக்கு ஒரு இளவரசி போல் இருக்கும்.\nஇளவரசி திருமணம் செய்துகொள்வதற்கு ஒரு தலைப்பாகை சரியான தொடுதலாக இருக்கும்.\nஇளவரசி கருப்பொருள் திருமணமானது இளவரசிக்கு பொருத்தமானது.\nநீங்கள் கோடையின் ரசிகர் இல்லையென்றால், ஒரு குளிர்கால திருமணமானது உங்களுக்கானது. இது போன்ற அழகு உணர்வைக் கொண்டுள்ளது.\nபாரம்பரிய தேசி ஆடைகளுக்கு ஒரு திருப்பத்தை சேர்க்க ஃபர் இணைக்கப்படலாம் மற்றும் உண்மையில் போக்கு உள்ளது.\nகுளிர்காலத்தின் தொடுதலைச் சேர்க்க தரையில் போலி பனியை விநியோகிக்கலாம்.\nஇந்த ஆசிய திருமண தீம் குளிர்கால அதிர்வைப் போன்ற செழுமையையும் அரவணைப்பையும் கொண்டுள்ளது.\nமசாலா சாய்க்கு பதிலாக நீங்கள் விஷயங்களை மசாலா செய்து சூடான சாக்லேட்டை பரிமாறலாம்\nஉங்கள் விருந்தினர்கள் பனி சிற்பங்களில் உறைந்து போகாததால் கூடுதல் சூடான இடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nநீங்கள் ஒரு மெஹந்தி அல்லது ஹால்டி விழாவைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கு சரியான தீம்.\nசாமந்தி பூக்களின் தீம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களின் அதிர்ச்சியூட்டும் நிழல்களின் கொண்டாட்டமாகும்.\nமலர் நகைகள் மற்றும் முடி பாகங்கள் இந்த கருப்பொருளுக்கு சரியானவை, குறிப்பாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற நிழல்களில்.\nஇது இரவு பகல் இரண்டிற்கும் சரியான தீம்.\nஅத்தகைய கருப்பொருளைப் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் விருப்பப்படி எந்த பிரகாசமான நிறமும் அதற்கு ஏற்றது.\nஇது மிகவும் பாரம்பரியமான வெள்ளை திருமணமாகும், ஆனால் அதற்கு ஒரு தேசி திருப்பத்துடன்.\nஇது ஒரு காலமற்ற தீம் மற்றும் அத்தகைய திருமணத்தின் எளிமையில் இவ்வளவு அழகு இருக்கிறது.\nஆசிய மணப்பெண்கள் ஒரு வெள்ளை கவுனில் முற்றிலும் பிரமிக்க வைக்கும், மற்றும் மணமகன் ஒரு ஷெர்வானி அல்லது ஒரு சூட்டைத் தேர்வு செய்யலாம்.\nடிஸ்னி திரைப்படத்தின் நட்சத்திரத்தைப் போல நீங்கள் உணரக்கூடிய ஒரு அழகான திருமண தீம்.\nஇயற்கையெங்கும் மற்றும் ஒளியின் சிகரங்களுடனும், இது சரியான மாற���பட்ட தீம்.\nஇந்த கருப்பொருளின் சிறந்த பகுதியாக ஆடை எந்த நிறமும் பொருந்தும்.\nஇது சந்தர்ப்பத்தின் மந்திரித்த வன அதிர்வுகளைச் சேர்ப்பதால், இது வெளியில் சிறப்பாக செய்யப்படுகிறது.\nஆசிய திருமண தீம் தேர்வுகளில் இந்த நிழல் பெருகிய முறையில் பிரபலமாகி வருகிறது. இது அத்தகைய ராயல்டி உணர்வைக் கொண்டுள்ளது மற்றும் பலருக்கு பொருந்தும்.\nகருப்பொருளுடன் பொருந்த மேஜை துணி மற்றும் நாற்காலி உறைகளை இணைக்க மறக்காதீர்கள்.\nஉங்கள் விருந்தினர்களுக்கு உங்கள் தீம் தேர்வை குறிக்க நீங்கள் ஒரு ஊதா நிற ரிப்பனுடன் அழைப்பிதழ்களை வழங்கலாம்.\nஇது ஒரு அதிர்ச்சியூட்டும் வண்ணம், நீங்கள் உண்மையிலேயே காட்டுக்கு அல்லது நீங்கள் விரும்பும் அளவுக்கு எளிமையாக செல்லலாம். அதற்கு வரம்புகள் இல்லை\nகுறிப்பிடப்பட்ட அனைத்து கருப்பொருள்களும் தங்க நிழல்களுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, கொஞ்சம் தங்கம் இல்லாத ஆசிய திருமணம் என்ன\nஆசிய திருமணங்கள் எப்போதும் ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும். அவர்கள் தங்கள் சொந்த நிறுவனம்.\nநிச்சயதார்த்தம் முதல் பெரிய நாள் வரை, நேரம், முயற்சி மற்றும் திட்டமிடல் எப்போதும் தேவை, ஏனெனில் ஆசிய திருமணங்களின் அளவு எப்போதாவது சிறியதாக இருக்கும்.\nஆயிரக்கணக்கான விருந்தினர்கள் முதல் இலவச உணவு மற்றும் பானம் வரை அனைத்தும் ஒரு தரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.\nஉங்கள் சிறப்பு நாள் எப்போதும் சிறப்பானதாக இருக்கும், எனவே ஒரு கவர்ச்சியான ஆசிய திருமண கருப்பொருளுக்கு இது உங்களுக்கு முக்கியம்.\nபரந்த அளவிலான வண்ணங்கள் மற்றும் மனநிலைகளுடன், உங்கள் கனவு திருமணத்திற்கு பங்களிக்கும் ஒரு தீம் நிச்சயமாக உள்ளது.\nஹலிமா ஒரு சட்ட மாணவர், அவர் வாசிப்பு மற்றும் பேஷன் பிடிக்கும். அவர் மனித உரிமைகள் மற்றும் செயல்பாட்டில் ஆர்வமாக உள்ளார். அவரது குறிக்கோள் \"நன்றியுணர்வு, நன்றியுணர்வு மற்றும் அதிக நன்றியுணர்வு\"\nஇந்திய பெண்கள் அதிகம் ட்வீட் செய்ததை ட்விட்டர் வெளிப்படுத்துகிறது\nபாகிஸ்தான் இரண்டாவது முறையாக டிக்டோக்கை தடை செய்ய உள்ளது\n7 பாகிஸ்தான் நடிகைகள் நாங்கள் நேசிக்கிறோம், வணங்குகிறோம்\nவணங்க 7 சொகுசு வைர நகைகள் பிராண்டுகள்\nவணங்கவும் அணியவும் நேர்த்தியான லெஹங்கா சேலை பாங்குகள்\n7 ���ாலிவுட் தம்பதிகள் மற்றும் அவர்களின் காதல் கதைகள் நாம் வணங்குகிறோம்\nபாலிவுட் முத்தங்கள் திரையில் நாம் முற்றிலும் நேசிக்கிறோம்\nஅழகான சேலை பிளவுசுகள் மற்றும் முற்றிலும் காதலுக்கான வடிவமைப்புகள்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nவீட்டிற்கான இந்திய ஈர்க்கப்பட்ட சுவர் அலங்காரம்\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nதளர்வு மற்றும் மனநிறைவுக்கான சிறந்த பயன்பாடுகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nகோவிட் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு கூகிள் million 13 மில்லியன் நன்கொடை அளித்தது\nஇந்தியாவில் உதவி ஓட்டுநர் பயன்முறையை அறிமுகப்படுத்த கூகிள்\n\"நான் ஒரு வெற்றியாளரைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், க aura ரவ் ஜி அல்லது மன்வீர் கைகளை வெல்வார்கள் என்று நான் நினைக்கிறேன்\"\nசாஹில் ஆனந்த் பிக் பாஸ் மாளிகையில் இருந்து வெளியேற்றப்படுகிறார்\nகே உரிமைகள் மீண்டும் இந்தியாவில் ஒழிக்கப்படுவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்���ப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/instructions-for-tamil-nadu-counting-centers-police-announcement/", "date_download": "2021-05-13T13:34:18Z", "digest": "sha1:SZ7R44HGWNCTIBO6LPOZBG5EZID3ILTC", "length": 3070, "nlines": 16, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "நாளை வாக்கு பதிவு மையங்களில் அனுமதிக்காத பொருட்கள்!!", "raw_content": "\nநாளை வாக்கு பதிவு மையங்களில் அனுமதிக்காத பொருட்கள்\nதமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கான வாக்கு பதிவும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு அன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் 4 அடுக்கு மையங்களுடன் கொண்டு செல்லப்பட்டது.\nகாவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.வாக்கு எண்ணும் மையங்களில் 24 நாட்களாக காவல் துறையினர் இரவு பகலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.நாளை மே 1 ஆம் தேதி அன்று இரவு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் 1 லட்சம் காவல் துறையினர் ஈடுபடுகின்றன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nதமிழகத்தில் மே 2ம் தேதியன்று வாக்கு எண்ணும் மையங்களில் காவல் துறையினர் செல்போன், கேமரா, பேனாக்கள், பாட்டில்கள், டிபன்பாக்ஸ், குடைகள், வேதிப்பொருட்கள், தின்பண்டம், தீக்குச்சிகள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/new-delhi-anjaneyar/", "date_download": "2021-05-13T13:15:20Z", "digest": "sha1:HO56AVG4Z2DQZ4YZNVB4EC2NLJWKHJ7L", "length": 16422, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "புதுடில்லி மர் கட்வாலா பாபா எனும் ஆஞ்சனேயர |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nபுதுடில்லி மர் கட்வாலா பாபா எனும் ஆஞ்சனேயர\nபுதுடில்லில் உள்ள செங்கோட்டைக்குப் பின்புறம் அதாவது சதாரா என்ற ஊருக்கு செல்லும் வழியில் உள்ள நெடும்சாலையில் அமைந்து உள்ளது பழுதடைந்த கட்டிடத்தில் உள்ள புகழ் பெற்ற அந்த அனுமான் ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை ஆலயத் தோற்றமே தெரிவிக்கின்றது. அதை மர்கட்வாலா ஆலயம் என்றும் கூறுகின்றனர்.\nபுது டி���்லியில் இருந்து வெளி ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் புறப்படும் இடத்தில் இருந்து நொயிடா (ழேனைய) மற்றும் சஹாரா விகாரில் இருந்து விமான நிலையம் செல்லும் நெடும் பாதையில் நேராகச் சென்றால், செங்கோட்டையின் பின்புறம் அதை ஒட்டிச் செல்லும் அதே பாதையில் ஒரு நெடிய பாலம் வரும். அந்த இடத்தை ஜமுனா பஜார் எனக் கூறுகின்றனர். ஆந்த பாலத்தின் அடியிலேயே சாலையைத் தள்ளி இடப்புறம் இந்த ஆலயம் இருப்பதை சாலையில் இருந்தே பார்க்க முடியும். அந்த ஆலயம் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சிலரும், இல்லை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆலயத்தில் உள்ள பண்டிதர்களும் கூறுகின்றனர் . ஆனால் அந்த ஆலயத்தில் எந்த கல்வெட்டும் இல்லை என்றாலும், ஆராய்சியாளர்களின் கூற்றின்படி அந்த சிலையின் அமைப்பும், ஆலய அமைப்பும் பல்லவர்கள் ஆட்சி காலத்தை ஒட்டி இருப்பதினால் அது பல்லவர்கள் காலத்தை சார்ந்து இருக்கும் எனக் கூறுகின்றனர்.\nஇந்த ஆலயத்தில் சனிக் கிழமைகளிலும், செவ்வாய் கிழமைகளிலும் கூட்டம் அலை மோதுகின்றது. சிலசமயங்களில் நெடும் தொலைவுக்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர். இந்த ஆலயத்தில் சென்று வணங்கினால் கோரிக்கைகள் நிறைவேறும், தோஷங்கள் விலகும் எனவும் நம்புகின்றனர். புகைப்படம் எடுக்க அனுமதிப்பது இல்லை. ஆலயத்தில் நுழைந்தால் வெளிச்சம் அற்ற பெரிய அறை உள்ளது. அந்த அறையின் ஒரு மூலையில் புமிக்கு இருபது அடிகள் கீழ் கட்டப்பட்டு உள்ள அறையில் அனுமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு புஜிக்கப்பட்டுவருகின்றது.\nமர் கட்வாலா பாபா ஆலயம் எழுந்த கதை\nஆந்த ஆலயம் எழும்பிய காலம் தெரியவில்லை என்றாலும், அதன் பெருமையை கூறுகையில் அந்த சிலை யமுனை நதியில் இருந்து கிடைத்தது, அதாவது இப்பொழுது உள்ள இடத்தில் நதிக்குள் அது புதைந்து கிடந்தது என்கின்றனர். அதை ஒரு \"சிலை என்று கூறுவதை விட ஒரு பாறையில் செதுக்கப்பட்டுள்ள அனுமான் உருவச் சிலை என்றே கூறவேண்டும்\". முன் ஒருகாலத்தில் யமுனை நதி இப்பொழுது ஆலயம் உள்ள இடம்வரை ஓடிக் கொண்டு இருந்ததாம். பின்னர் காலப் போக்கில் அந்த நதி மெல்ல மெல்ல திசைமாறி இந்த ஆலயம் உள்ள இடத்தில் இருந்து பதினைந்து கல் தொலைவில் சென்று விட்டதாம். அதனால் யமுனை நதி நகர்ந்து சென்றுவிட்ட இடங்களில் நகரம் விரிவாக்கப்பட்டு கட்டிடங்களும், பாலங��களும் வந்துவிட்டன. அப்பொழுது தான் தரைமட்டத்திற்கு அடியில் சுமார் இருபது அடி ஆழத்தில் இருந்த இந்த சிலை தெரிய வந்ததாம். முதலில் ஆலயம் என்று அமைக்கப்பட்டு இருக்காவிடிலும், அந்த அனுமான் சிலை அது தற்போது உள்ள இடத்தில் பூஜிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும் என்றும்; பல காலத்திற்குப் பிறகு எவரோ அதை ஆலயமாக கட்டி உள்ளனர் எனவும் தெரிகின்றது.\nமர் கட்வாலா பாபா ஆலய அதிசயம்\nஅந்த அனுமான் ஆலயத்தைப் பற்றி கூறுகையில் அது அந்த ஊரைக்காக்கும் தெய்வம் என்றும், அங்கிருந்து பதினைந்து கல் தொலைவில் ஓடும் யமுனை நதியில் எப்பொழுதெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றதோ அப்பொழுதெல்லாம், அந்த சிலையின் கீழ் நீர் ஊற ஆரம்பிக்குமாம். ஆனால் எத்தனைப் பெரிய வெள்ளத்திலும் சிலைக்கு அடியில் ஊறும் நீர் அந்த அனுமானின் மூக்குப் பகுதிக்கு மேல் உயர்வது இல்லையாம். என்று அந்த சிலையின் மூக்குப் பகுதிக்கு மேல் தண்ணீர் மட்டம் உயருமோ அன்று அந்த ஊர் அழிந்து விடும்.இப்படி நம்பப்படுவதின் காரணம் எதோ புராணம் ஒன்றில் அந்த செய்தி உள்ளதாகவும் அது எந்த புராணம் என அவர்களுக்கும் தெரியவில்லை எனவும், காலம் காலமாக வாய் மொழியாக கூறப்பட்டு வரும் செய்திகள் தான் அதன் ஆதாரம் எனறும் அங்குள்ள பண்டிதர்கள் கூறுகின்றனர்.\nஅது உண்மையாகவே இருக்க வேண்டும் என நம்ப வைக்கும் வியப்பான செய்தி என்ன எனில் இன்றுவரை யமுனையில் வந்துள்ள எந்த ஒரு வெள்ளத்திலும் சிலைக்கு அடியில் ஊறிய நீர் அனுமானின் மூக்குப் பகுதிக்கு மேல் உயர்ந்ததில்லை. யமுனையில் வெள்ளம் இல்லாத நாட்களில் சிலையின் அடியில் பொட்டு நீர் கூட காணப்படுவது இல்லை. மேலும் ஆலயத்தை ஒட்டிய ஒரு இடத்தில் சுடுகாடு அமைந்து இருப்பதினால் அதை சுடுகாட்டு பாபா என்ற அர்த்தம் தரும் வகைக்கு மர்கட்வாலா பாபா எனவே அழைக்கின்றனர். சாதாரணமாகவே பேய் பிசாசு களினால் ஏற்படும் பயத்தைப் போக்க அனுமானை வணங்கினால் அநத பயம் ஓடி விடும் எனவும், தீய ஆவிகள் பிடித்தவர்கள் அனுமானை வணங்கினால் அவை விலகி விடும் எனவும் வடநாட்டில் பரவலாக நம்பப்படுகின்றது. அப்படிப்பட்ட ஆலயம் இராஜஸ்தான் போன்ற இடங்களிலும் உள்ளன.\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு தெரியவில்லையே\nதற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் சிந்தனையினை கிளறும்\nநாட்ட��ன் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா\nபடேல் சிலை உயிரற்ற சிலை என்றால் ஈ.வெ.ரா சிலைகள்\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது\nஆஞ்சனேயர, பாபா, புதுடில்லி, மர் கட்வாலா\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/DEP%20EXAM", "date_download": "2021-05-13T13:10:16Z", "digest": "sha1:EYU263OOHPHSMMLVIXJGDZXNFFNHCRUY", "length": 17654, "nlines": 375, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: DEP EXAM", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nதுறைத் தேர்வுகள் மே - 2021 அறிவிக்கை வெளியீடு\nஆசிரியர் பெருமக்களுக்கு மே மாதம் நடைபெறும் துறைத்தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது\nkalvitamilnadu.com 🔖 டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன...\nதுறைத்தேர்வு எழுதும் நமக்கு, அன்றைய நாள் பள்ளி வேலை நாளாக இருந்தால் தேர்வு நாளன்று நமக்கு OD உண்டு.ஆதலால் யாரும் விடுமுறை எடுத்து தேர்வு எழுத தேவையில்லை RTI பதில்.\nதுறைத்தேர்வு எழுதும் நமக்கு, அன்றைய நாள் பள்ளி வேலை நாளாக இருந்தால் தேர்வு நாளன்று நமக்கு OD உண்டு.ஆதலால் யாரும் விடுமுறை எடுத்து தேர்வு எழு...\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\nTNPSC-துற�� தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்\nஆசிாியா்கள் அரசு ஊழியா்கள் அனைவருக்கம் வணக்கம். துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் அனைத்து ஆ...\nஅரசு அலுவல கடிதங்களில் குறிப்பிடும் ந.க. எண், மூ.மு.எண், ஓ.மு. எண்...... என்பதைப் பற்றிய ஓர் பார்வை\nஅரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்...\nதமிழக அரசு பணியாளர்களுக்கான துறை தேர்வுகள் அனைத்தையும், 'ஆன்லைன்' முறையில் நடத்த TNPSC முடிவு செய்துள்ளது\nதுறை தேர்வுகள் அனைத்தையும் ஆன்லைனில் நடத்த TNPSC முடிவு தமிழக அரசு பணியாளர்களுக்கான துறை தேர்வுகள் அனைத்தையும், 'ஆன்லைன்' முறையில் ந...\nP G ASSISTANT & உநிப தலைமையாசிரியர்கள் மேற்கண்ட 4 துறை தேர்வுகள் தேர்ச்சி பெற்றால் தான் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும்:அரசிதழ் எண் 36 நாள் 30.1.2020 பக்கம் 3\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2021/04/12120316/2525786/Breastfeeding-mothers-should-not-forget.vpf", "date_download": "2021-05-13T11:30:18Z", "digest": "sha1:SGFS62Z5RQ2HWKKEYKUS3K3T3ZCBRHCI", "length": 13704, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Breastfeeding mothers should not forget", "raw_content": "\nசட்���சபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மறக்கக்கூடாதவை\nதாய்ப்பால் ஊட்டுவது, மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது.\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மறக்கக்கூடாதவை\nகருவுற்ற 24 வாரத்திலேயே தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பிரசவத்துக்கு, பிறகு தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும். ஆனால் தாய்ப்பால் ஊட்டுவது, மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ்தான் இந்தப் பதிவு.\nகுழந்தையின் முகம் தாயின் மார்ப்பை நோக்கி இருந்தலும் குழந்தையின் வாய் காம்பை பற்றி இருந்தால், குழந்தை தாய்ப்பால் குடிக்க உதவியாக இருக்கும். ஒரு கையால் குழந்தையின் கழுத்தை பிடித்திருக்கவும் இன்னொரு கையால் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியைப் பிடித்து தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தையின் மூக்கு மார்பில் பட்டு அழுத்திவிடாமல், குழந்தையின் தலையை லேசாகத் தூக்கி பால் கொடுத்தல் வேண்டும்.\nகுழந்தைக்கும் மார்புக்குமான உயரத்தை மெல்லிய தலையணை வைத்து சரி செய்யலாம். குழந்தையின் கீழ் உதடு, நாக்கு, முகவாய் அனைத்தும் தாயின் மார்பகத்தில் இருந்தால் குழந்தை மிக எளிதாகப் பால் கொடுக்க முடியும்.\nகுழந்தை பால் குடிக்கும்போது, தாயின் மார்புக் காம்பு வலித்தால் தாயின் சுண்டு விரலால் குழந்தை மற்றும் மார்பக காம்பையும் சற்று பிரித்து விடுங்கள். இல்லையெனில் காம்பு வியர்த்து, ஒட்டி புண் உண்டாகலாம். காம்பு வலிக்கும் போது கவனமாகப் பிரித்து விட்டால் மார்பின் புண் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.\nமுதலில் குழந்தை வேக வேகமாகப் பால் குடிக்கும். பின்னர் அப்படியே தூங்கிவிடும். பிறகு பசி என அழும். இவற்றைத் தடுக்க, குழந்தை தூங்கிவிட்டால் தாய் தன் மார்புக் காம்பை லேசாக இழுத்து விட குழந்தை மீண்டும் தாய்ப்பால் குடிக்க ஆரம்பிக்கும்.\nமார்பைக் கடிக்க முயற்சித்தால், குழந்தை வாயிலிருந்து நகர்த்திக் கொள்ள வேண்டும். காம்பைக் கடிக்கத் தொடங்கும் போதெல்லாம், குழந்தையுடன் அன்��ாக பேசி, சிரித்தபடியே முதுகில் செல்லமாக தட்டிக் கொடுத்து கடிக்க கூடாது எனத் தலையை ஆட்டி சொன்னால் குழந்தைக்கு புரியும்\nகுழந்தை வயிறு நிரம்பி இருந்தால், பசியில்லாமல் இருந்தால் வலுகட்டாயமாகப் பால் கொடுக்க கூடாது. குழந்தைக்கு பல் முளைக்கும் போது லேசான வீக்கம் ஏற்படும். இதனால் குழந்தை மார்பைக் கடித்து விடும். இதனால் குழந்தையின் ஈறுகளில் வெள்ளைத் துணி சுற்றிய விரலால் லேசாக அழுத்தி மசாஜ் செய்திட ஈறு வீக்கம் சரியாகிவிடும்.\nகுழந்தை பால் குடித்தவுடன், குழந்தையைத் தோளில் லேசாக சாய்த்து, முதுகில் தட்டி விட வேண்டும். குழந்தைக்கு ஏப்பம் வந்தப்பின் படுக்க வைக்கலாம். இல்லையெனில் குழந்தை தாய்ப்பாலை எக்களித்து விடும். தோள்ப்பட்டை ஸ்ட்ராப் கனமானதாக, அகலமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்பின் எடையை பிராவால் தாங்க முடியும். பிராவின் முன் பக்கம் மார்பு பகுதியில் திறப்பு உள்ள பருத்தி ஆடை பிராவை பயன்படுத்தலாம்.\nசுத்தமான வெந்நீரால் ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் சுத்தம் செய்யலாம். குளிக்கும் போது வாசனை இல்லாத, தரமான சோப்பை மென்மையாகத் தேய்த்துக் கழுவலாம்.\nமார்பக அழகு போய்விடும் என தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தவறு. பெண்ணின் கர்ப்பக் காலத்திலே மார்பில் மாற்றங்கள் வந்துவிடும். உங்கள் மார்ப்பை, மற்றவருடன் ஒப்பிட வேண்டாம். கருவுற்ற 16 வாரங்களுக்குப் பிறகு மார்பக காம்பு லேசாக வெளிவந்து, அதனை சுற்றி கறுப்பு நிறம் உண்டாகும். மார்பகத்தில், ரத்த நாளங்களில் பச்சை நிற அடையாளமாகத் தெரியும்.\nபிரசவ காலத்தில் வெளிர் மஞ்சள் நிறம் அல்லது இளமஞ்சள் நிற திரவம் காம்பு வழியாக வரும். அதைப் பலரும் வழித்துத் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்படி செய்ய கூடாது. இந்த பாலை ‘கொலஸ்ட்ரம்’ என்பார்கள். இது பிறந்த குழந்தைக்கு மிக மிக நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது. விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் மார்பகத் தோல் வறட்சியாவதுத் தடுக்கப்படும்.\nமஞ்சள் காமாலை, சளி, மார்பு புண், காச நோய் இருந்தால் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கலாம். ரத்த ஓட்டம், தாய்ப்பால் மார்பில் கட்டாமல் இருக்க, மார்பக வலி ஏற்படாமல் இருக்க வெந்நீர் ஒத்தடம் நல்லது.\nBreast Milk | Women Health | தாய்ப்பால் | பெண்கள் உடல்நலம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\n‘டீன் ஏஜ்’ பெண்களுக்கு இது மிக அவசியம்\nவெயில் காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்\nகர்ப்ப காலத்தில் சாப்பிட, தவிர்க்க வேண்டிய அசைவ உணவுகள்\nகுழந்தையின்மையை கண்டுபிடிக்க கருவறையின் உள் சென்று சோதனை செய்யும் முறை\nகர்ப்ப காலத்தில் போட வேண்டிய தடுப்பூசியும்... போடக்கூடாதவையும்\nபெண்களே இந்த பழக்கம் இருந்தால் குண்டாவீர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.utopspcfloor.com/ta/about-us/", "date_download": "2021-05-13T11:54:56Z", "digest": "sha1:EJI7ZXMU2ICPW7MYU5IOTKDPQGDPGCE4", "length": 9132, "nlines": 154, "source_domain": "www.utopspcfloor.com", "title": "எங்களை பற்றி - ஹெபெய் Utop டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\n• மாநிலத் திட்டக்குழு தளம் அமைத்தல் சிறப்பு\nஹெபெய் UTOP டெக்னாலஜிஸ் கோ., லிமிட்டெட். Extruding-புற ஊதா பூச்சு-கட்டிங்-slotting பொதியிடல், ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை மாநிலத் திட்டக்குழு தரையையும் வணிக சங்கிலிகள் உள்ளடக்கியது - மாநிலத் திட்டக்குழு தரையையும் தயாரிப்பு சிறப்பு உள்ளது, கலக்கும் முழுமையான உற்பத்தி வரிகளை உள்ளன.\n• நம் நன்மைகள் நன்மை.\nநாம் கண்டிப்பாக சர்வதேச தயாரிப்பு செயல்முறை தர ஈடுபாடு கொண்டுள்ளன, ஜெர்மனி மற்றும் தைவான் இருந்து இறக்குமதி அசல் புரொடக்ஷன் உபகரணங்கள், தரையையும் பாதுகாப்பான செய்ய அணிய எதிர்ப்பு, நிலையான, நீடித்த மற்றும் சுற்றுச்சூழல் மிகவும் மேம்பட்ட வெளித்தள்ளும், உருட்டுதல் செயல்முறை மற்றும் செய்முறையை எங்கள் சொந்த தனிப்பட்ட உருவாக்கல் உறுதி நட்பு. எங்கள் மாநிலத் திட்டக்குழு தளம் அமைத்தல் ஒரு நல்ல புகழ் உள்ளது, எங்கள் தரையையும் முதலியன எங்கள் வீட்டில், வணிக, அலுவலகம், மருத்துவம், பள்ளி, போன்ற இடங்களில், பல்வேறு கிடைக்கிறது மற்றும் நீங்கள் DIY கேலி அனுபவிக்க முடியும்.\nநாம் உருவாக்க முடியும் என்று 20,000㎡ நாளைக்கு 14 உற்பத்திக் கூடங்கள் மூன்று தொழிற்சாலைகள் வேண்டும். நாம் சிறந்த விலை 10 நாட்களுக்குள் வழங்க முடியும். எங்கள் குறைந்தபட்ச ஆர்டர் 200㎡ உள்ளது. சிறந்த தரமான உத்தரவாதம் அளிக்க கொள்கலன்கள் ஏற்றும் முன் கடுமையான தரமான ஆய்வுகள் 5 தொடர��கள் உள்ளன. நாங்கள் உலகம் முழுவதும் இருந்து வாங்கியவர்கள் சிறந்த ஓ.ஈ.எம் சேவைகளை வழங்கும். நாங்கள் அத்தகைய UNICLICK2G, UNIFIT5G தரையில் ஸ்கோர், கிபி மற்றும் SGS டெக்னிக்ஸ் போன்ற காப்புரிமை சான்றிதழ்கள், வழங்க முடியும்.\n· வலுவான நிபுணத்துவ ஆர் & டி பணியாளர் மூலம் ஆதரிக்கப்படும்\nஆர் & டி பணியாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து தயாரிப்பு தரத்தை மேம்படுத்த மற்றும் மாநிலத் திட்டக்குழு தரை சந்தை வழிநடத்த புதிய வடிவமைப்புகளை ஆய்வு உதவும்.\nநாங்கள் 20 தொழில்முறை சர்வதேச வர்த்தக தொழில்முறை சேவைகள் வழங்க அனுபவம் 10 வருடங்களுக்கும் மேலாக கொண்டு ஊழியர்களுக்கிடையே வேண்டும்.\n· தேர்வு UTOP மாநிலத் திட்டக்குழு மாடி, உர் முதல் சாய்ஸ்.\nசூடான விற்பனையாகும் UTOP மாநிலத் திட்டக்குழு தளம் அமைத்தல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆப்பிரிக்க நாடுகளில் ஆகிய பல்வேறு, உலகம் முழுவதும் அனைத்து விற்கப்பட்டது.\nஹெபெய் UTOP டெக்னாலஜிஸ் கோ., லிமிட்டெட் வருகை வரவேற்கிறோம். எப்போது.\nஅறை 1006, நிதி கட்டிடம் 001, 598 ஜோங்காஹனில் கிழக்கு சாலை, Chang'an மாவட்டம், ஹெபெய், சீனா (050000)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nஉள்ளவர்கள் தளம் அமைத்தல் , நீர் உள்ளவர்கள் தளம் அமைத்தல் , செயற்கை உள்ளவர்கள் வினைல் பிளாங் தளம் அமைத்தல் கிளிக் செய்யவும், Plastic Wall Skirting, Rigid Vinyl Plank, Unilin உள்ளவர்கள் தளம் அமைத்தல் கிளிக் செய்யவும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/k-annamalai", "date_download": "2021-05-13T12:39:51Z", "digest": "sha1:5GGWYIB6ABEZRZH3M7GO3OUBVCCIUJZK", "length": 6231, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "K. Annamalai", "raw_content": "\nஅரசியல் என்ட்ரிக்கு முன்பே வைத்த குறி -அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த அரவக்குறிச்சி #TNelections2021\nகரூர்: `பாஜக-வுக்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி; சட்டப் பேரவைக்குள் நுழைவோம்\nமறைக்கப்படும் மோடி; முன்னிலைப்படுத்தப்படும் ஜெ., எம்.ஜி.ஆர் - அரவக்குறிச்சியில் பாஜக பிளான் என்ன\nகரூர்: `எட்டப்பன் வேலை பார்த்தவர் செந்தில் பாலாஜி' - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்\nகரூர்: `6 மாதங்களில் மோடியை அழைத்து வந்து திட்டங்களை நிறைவேற்றுவேன்’ - அண்ணாமலை அதிரடி\nஎல்.முருகன், ஹெச்.ராஜா, வானதி, குஷ்பு, அண்ணாமலை - பா.ஜ.க வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு எப்படி\nபோஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் குறைப்பு: பட்டியலின மாணவர்களின் கல்விக்கு அச்சுறுத்தலா\n''தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால், முதல் ஆளாக எதிர்ப்பேன்\n\"தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி\"- எல்.முருகன்... மக்கள் கருத்து என்ன\"- எல்.முருகன்... மக்கள் கருத்து என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-05-13T13:39:49Z", "digest": "sha1:ACZKCZ4GEMT2ZWTJAGABACWSWPFDOKUR", "length": 7473, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "'நெருப்புடா' பாடலுடன் அறிமுகமாகும் வடிவேலு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\n‘நெருப்புடா’ பாடலுடன் அறிமுகமாகும் வடிவேலு\n‘கத்தி சண்டை’ படத்தில் ‘நெருப்புடா’ பாடல் பின்னணியில் வடிவேலு அறிமுகமாவது போன்று காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சுராஜ்.\nவிஷால்,தமன்னா,வடிவேலு,சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கத்தி சண்டை’. சுராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைத்திருக்கிறார். நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று,இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நவம்பர் 18ம் தேதி இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது.\nநாயகனாக மட்டுமே நடித்து வந்த வடிவேலு,இப்படத்தின�� மூலம் மீண்டும் காமெடியன் வேடத்துக்கு திரும்பியிருக்கிறார். சுராஜ் – வடிவேலு கூட்டணி படங்களான ‘மருதமலை’ மற்றும் ‘தலைநகரம்’ காமெடிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவை.\nஅதே போன்று இப்படத்தில் மனநல மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. இப்படத்தில் வடிவேலு அறிமுகமாகும் காட்சியின் பின்னணியில் ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலுடன் இடம்பெற்றிருக்கிறது. மேலும்,ஜெயலுக்குள் சென்று ஒரு கைதியுடன் பேசுவது போன்று அக்காட்சி இடம்பெறும்.\nஎடிட்டிங் எல்லாம் முடிந்து,இக்காட்சியை மிகவும் ரசித்திருக்கிறது படக்குழு. “‘நெருப்புடா’ பாடல் சரியாக இருக்கிறதா,இல்லையென்றால் வேறு ஒரு பின்னணி இசை இடம்பெறட்டுமா” என்று இசையமைப்பாளர் கேட்ட போது “இது தான் சூப்பர்” என்று கூறியிருக்கிறது படக்குழு.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:37:35Z", "digest": "sha1:GVKFLXJR5E5FYOIULCKCTENTYFKMWB6Y", "length": 3652, "nlines": 98, "source_domain": "kallakurichi.news", "title": "மூங்கில்துறைபட்டு - Kallakurichi News", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nடாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபாட்டில்கள் விற்பனை\nசூறைக்காற்றால் நெற்பயிர்கள் சேதம்-விவசாயிகள் கவலை\nகோவாவில் இருந்து திரும்பியவர்களுக்கு 25 ஆயிரம் நிதி வழங்குய எம் பி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/category/latest-political-news", "date_download": "2021-05-13T11:31:03Z", "digest": "sha1:JBEA5R3FJF6MO3QY2QB4PLPYOPNVTYJW", "length": 21407, "nlines": 467, "source_domain": "makkalmedia.com", "title": "அரசியல் செய்திகள் - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nகுடியுரிமை சட்டத்திருத்ததிற்க்கு எதிராக கோல போட்டி நடத்திய 6 மாணவிகள் கைது செய்யப்பட்டதர்க்கு...\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்காக கௌதமி பா.ஜ.கவிற்கு, ஆதரவாக உள்ளார்\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nகோதுமை அடை தோசை செய்வது எப்படி\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது\nactor rekka in atrocity - நடிகை ரேக்கா அவர்களின் மரண கலாய்...\nநடிகை ரேக்கா அவர்களின் காமெடி கலாட்டாக்கள்\nகிராமத்து பழங்கால கபடி போட்டி\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள அரசியல்...\nதேவதை இளம் தேவி பாடல் வரிகள்\nதிவால் சட்டத்தை திருத்தி அவசர சட்டம் வெளியீடு கடன் தவறியவர்களுக்கு சலுகை மத்திய...\nசென்னை : ரஜினியின் \"தர்பார்\" - சிறப்பு காட்சியை காண ரசிகர்கள் ஆர்வம் | Darbar\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக���கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar Rajinikanth...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/19%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-13T13:44:54Z", "digest": "sha1:DOUCCPJDNXWUAZT7JDT4S6WIJLKS2EII", "length": 12755, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "19ம் நூற்றாண்டு இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "19ம் நூற்றாண்டு இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)\nபொது அறிவு · கணனியியல்\nநூலியல் · நூலகவியல் · பொது\nதத்துவம் · உளவியல் · ஒழுக்கம்\nஇந்து தத்துவம் · அழகியல்\nபொது · பௌத்தம் · · இந்து\nசமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்\nபொருளியல் · சட்டவியல் · கல்வியியல்\nபாட உசாத்துணை · வர்த்தகம்\nநாட்டாரியல் · கிராமியம் · பொது\nதமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது\nவிஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது\nதொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்\nமருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்\nஅரங்கியல் · திரைப்படம் · விளையாட்டு · பொது\nசிங்களம் · தமிழ் · பிறமொழி · கவிதை · நாடகம் · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு\n19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம் · சிறுவர் சிறுகதை · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை · புலம்பெயர் பல்துறை · புலம்பெயர் புதினம் · பொது\nதுறைசாரா வாழ்க்கை வரலாறு · ஊடகம் · சமயம் · போராளி · அரசியல் · பிரமுகர் · கலைஞர் · இலக்கிய அறிஞர்\n��சியா · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு · பொது · இனப்பிரச்சினை · இலங்கை பற்றி பன்னாட்டவர்\n19ம் நூற்றாண்டில் மத்திய பகுதியிலும், பின்னரைப் பகுதியிலும் இலங்கையில் சில தமிழ்நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு எழுதப்பட்ட நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\nஆண்டுகள் 1881 - 1890[தொகு]\nஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம் - வே.கனகரத்தின உபாதியாயர் (மூலம்), வை. இ. கனகரத்தினம் (பதிப்பாசிரியர்) 1வது பதிப்பு: 1882. மீள்பதிப்பு: கார்த்திகை 1994\nஅசன்பேயுடைய கதை - சித்திலெவ்வை மரைக்கார், 1ம் பதிப்பு, 1885, மீள் பதிப்புகள் 1890, 1974, 1990, 2010\nஆண்டுகள் 1891 - 1900[தொகு]\nஊசோன் பாலந்தை கதை - திருகோணமலை எஸ். இன்னாசித்தம்பி, 1891\nநகுலமலைக் குறவஞ்சி நாடகம் - நா.விசுவநாத சாஸ்திரிகள். (மூலம்), அ.குமாரசுவாமிப் புலவர் (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: அராலியூர் ச.க.கணேசக் குருக்கள், 1வது பதிப்பு, மன்மத வருடம் (1895). (கொக்குவில்: சோதிடப் பிரகாசயந்திரசாலை). 59 பக்கம், விலை: சதம் 30.\nமோகனாங்கி - தி. த. சரவணமுத்துப்பிள்ளை, 1895\nநூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)\nஇலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\n19 ஆம் நூற்றாண்டுத் ஈழத்துத் தமிழ் நூல்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/lockdown-again-in-tamil-nadu-what-restrictions-are-to-be-imposed/articleshow/82096215.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-05-13T12:55:14Z", "digest": "sha1:UWDS5EWTPNOGTLTLVWFWYNA6VY7FPLMU", "length": 15107, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn lockdown restrictions: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்\nகொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.\nதமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு புதுப்புது உச்சங்களை எட்டி வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.\nதமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு இருந்தபோதே தினசரி பாதிப்பு 7000ஐ தொடவில்லை. அப்போது முழு பொது முடக்கம் அமலில் இருந்தது. தற்போது இரண்டாவது அலையில் பாதிப்பு 8000ஐ நெருங்கிவிட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. நேற்று மட்டும் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் மக்கள் சகஜமாக நடமாடி வருகின்றனர்.\nகொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்தது. கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.\nமாணவர்களுக்கு ஷாக் நியூஸ்: அரியர் தேர்வு ரத்து இல்லை\nஇந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மத்திய அரசு நாடு தழுவிய பொது முடக்கத்தையோ, பெரியளவில் கட்டுப்பாட்டு அறிவிப்புகளையோ வெளியிடாத நிலையில் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ள மாநிலங்கள் கட்டுப்பாட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதை பின்பற்றி தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட உள்ளது என்கின்றனர்.\n14 நாள்கள் பொது முடக்கம்\nபாதிப்பு அதிகமாவதால் 14 நாட்கள் முழு பொதுமுடக்கம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. டெல்லியில் நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு அகிய கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். தமிழகத்திலும் இப்படியான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.\nதிரையரங்குகள் தற்போது 50 சதவீத பார்வையாளர்கள் உடன் இயங்குகிறது. டெல்லியில் 30 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில் தமிழக���்திலும் இது பின்பற்றப்படலாம். கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படலாம். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படலாம் என்கின்றனர். இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டங்களுக்குள் இ பாஸ் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nபதவியேற்க நாள் குறிச்சாச்சு: ஸ்டாலினுக்கு வீடு தேடும் குடும்பத்தினர்\nஇது ஒருபுறமிருக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக தடுப்பூசியை அதிகளவில் செலுத்துதல், காய்ச்சல் முகாமை அதிகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மாலை 3 மணி வரை பொது மக்கள் கூடுவது, மனித சங்கிலி, பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஆகஸ்டுக்கு தள்ளிப் போகும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபொது முடக்கம் கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கு இரவு நேர ஊரடங்கு tn lockdown restrictions Tamil Nadu Lockdown Night curfew\nதமிழ்நாடுஅதிமுகவுக்குள் அடுத்த பஞ்சாயத்து: சுமூகமாக முடிக்க ப்ளான் போட்ட எடப்பாடி\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம், இதுதான் மக்களே\nதருமபுரிஒரே நாளில் 48 சடலங்கள் எரிப்பு; தகன மேடை இயந்திரமும் பழுது\nஇந்தியாகங்கை நதிக்கரையில் பிணங்கள்.. மீண்டும் ஒரு அதிர்ச்சி\nவணிகச் செய்திகள்50 ரூபாயை வைத்து நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்\nசினிமா செய்திகள்உன் மகள் அழுகிறாள் ணா, என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை: பா. ரஞ்சித்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன்: விநியோகப் பணிகள் தொடக்கம்\nதமிழ்நாடுமுழு ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகள்: இன்று முதல் அமல்\nடெக் நியூஸ்ஒரே ரீசார்ஜ்; 3300GB டேட்டா + வாய்ஸ், OTT நன்மைகள்; பலே BSNL பிளான்\nOMGஊரடங்கு வேளையில் பேருந்தை திருடி சுற்றுலா சென்ற ஆண்\nபூஜை முறைபசுவிற்கு ஏன் அகத்திக் கீரை கொடுத்து வழிபட வேண்டும்\nவீட்டு மருத்துவம்நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மூலிகைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-20-02-2020/", "date_download": "2021-05-13T12:13:46Z", "digest": "sha1:KAUUVH7BYJOPSZD4QKCGI6B6LMVZOUDZ", "length": 11010, "nlines": 215, "source_domain": "www.colombotamil.lk", "title": "வரலாற்றில் இன்று 20.02.2020 - Today History | Colombo Tamil News", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபெப்ரவரி 20 கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாள். ஆண்டு முடிவுக்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாள்கள் உள்ளன\nவரலாற்றில் இன்று 20.02.2020 | நிகழ்வுகள்\n1547 – ஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.\n1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.\n1798 – பாப்பரசர் ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1835 – சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.\n1910 – எகிப்தியப் பிரதமர் பூட்ரோஸ் காலி (Boutros Ghali) கொல்லப்பட்டார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா எனிவெட்டாக் தீவைக் கைப்பற்றியது.\n1962 – மேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.\n1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.\n1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.\n2002 – எகிப்தில் தொடருந்து ஒன்று தீப்பிடித்ததில் 370 பேர் கொல்லப்பட்டனர்.\nவரலாற்றில் இன்று 20.02.2020 | பிறப்புகள்\n1876 – கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (இ. 1936)\n1937 – ரொபேர்ட் ஹியூபர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர்\n1945 – ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்\n1963 – சார்ல்ஸ் பார்க்லி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1977 – ஸ்டெஃபான் மார்பெரி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\nவரலாற்றில் இன்று 20.02.2020 | இறப்புகள்\n1896 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், புலவர் (பி. 1820)\n1907 – ஹென்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வேதியியலாளர், (பி. 1852)\n1916 – கிளாஸ் ஆர்னல்ட்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1844)\n1972 – மரீயா கோப்பர்ட்-மேயெர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர், (பி. 1906)\n1976 – ரெனே காசின், நோபல் பரிசு பெற்றவர். (பி. 1887)\n2008 – டி. ஜி. எஸ். தினகரன், கிறித்துவ மறைபரப்புனர் (பி. 1935)\n2011 – மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்\nகுவைத்திலிருந்து 46 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/658524-indian-aviation-department.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-05-13T12:54:52Z", "digest": "sha1:CD2GXAXWOLAQUYVDEBQ4NPWWPW2WNXPI", "length": 12167, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "வழிகாட்டி: இந்திய விமானத் துறை பணி | Indian Aviation Department - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nவழிகாட்டி: இந்திய விமானத் துறை பணி\nஇந்திய விமானத் துறையில் கணினி இயக்குநர், அங்காடிக் கண்காணிப்பாளர், ஓட்டுநர், சமையல் கலைஞர் உள்ளிட்ட 26 ‘சிவில் சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1,515 காலியிடங்கள் உள்ளன. பட்டம், பட்டயம், பிளஸ் 2,\nஎஸ்.எஸ்.எல்.சி. உள்ளிட்ட படிப்புகள் தகுதியாகக் கூறப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க வயதுத் தகுதி 18 முதல் 25 வரை. விண்ணப்பிக்கக்\nமத்திய அரசு பொறியியல் பணி\nபொறியியல் பட்டம், பொறியியல் பட்டயம் படித்தவர்களுக்கு மத்திய அரசின் பொறியியல் துறையில் 215 காலியிடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.04.2021. விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21. அதிகபட்ச வயது 30.\nவழிகாட்டிஇந்திய விமானத் துறை பணிIndian Aviation Departmentமத்திய அரசு பொறியியல் பணிமத்திய அரசுபொறியியல் பணி\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஅகத்தைத் தேடி 54: நீ கடவுளை மனிதரிடம்தான் தேட வேண்டும்\nசித்திரப் பேச்சு: கம்பீர அனுமன்\n - கதை எழுதுவது எப்படி\nமருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு...\nமாநகரம் முதல் கிராமம் வரை கிருமி நாசினி தெளிக்கக்கோரி வழக்கு: அரசுக்கு உயர்...\nஇஸ்ரேல் - ஹமாஸ் மோதல்; தெளிவான நிலைப்பாட்டை இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் எடுக்க...\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nவழிகாட்டி: தேர்வை ரத்து செய்ய கோரிக்கை\nகோயிலில் நடக்கும் திருமணத்தில் 10 பேருக்கு மட்டும் அனுமதி; கோயில் மண்டபத்தில் 50...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/JEE", "date_download": "2021-05-13T11:47:17Z", "digest": "sha1:G7SD56E5WGQK2IKXLN6ILNPOTE5FGSQG", "length": 7486, "nlines": 220, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: JEE", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு JEE மற்றும் IIT பயிற்சி வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு JEE மற்றும் IIT பயிற்சி வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள். தமிழகத்திலுள்ள அரசு மற்றும்...\nJoint Entrance Examination (Main) JEE (Main) 2021 பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வுத் தேதி, அட்டவணை உள்ளிட்ட அறிவிப்புகள் வ...\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 ��ுதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Vaccine%20_20.html", "date_download": "2021-05-13T12:55:32Z", "digest": "sha1:PVKX4WAPNNDK4TW7TLXZSNEO2O6SGCH2", "length": 4802, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையில் தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கையில் தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை\nஇலங்கையில் தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை\nஇலக்கியா ஏப்ரல் 20, 2021 0\nகொரோனா தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana ) தெரிவித்துள்ளார்.\nமேலும் கொரோனா வைரஸ் தொற்றா நோய் தொடர்பான ஆலோசனை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் அதனடிப்படையில் Oxford Astrazeneca கொரோனா தடுப்பூசி தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோ���ிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/04/14/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-13T13:50:03Z", "digest": "sha1:ZLQGE3TYYVUFUX46463TZ34CNFSTMOLU", "length": 8608, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கனடாவில் – கொரோனா நோயிற்கு ஈழத் தமிழ் பெண் பலி! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் கனடாவில் – கொரோனா நோயிற்கு ஈழத் தமிழ் பெண் பலி\nகனடாவில் – கொரோனா நோயிற்கு ஈழத் தமிழ் பெண் பலி\nகனடா – ரொறண்டோ பகுதியில் வசித்து வந்த ஈழத் தமிழ் பெண் ஒருவர் கொடிய கொரோனா நோயிற்கு உட்பட்டு மரணமடைந்துள்ளார்.\nதாயகத்தில், யாழ் – நெடுந்தீவை சொந்த இடமாகவும், பின்னர் வட்டக்கச்சி – இராமநாதபுரத்தில் வசித்துவந்தவரும், கனடா – ரொறண்டோவில் குடும்பத்தின்அருடன் புலம்பெயர்ந்து வசித்து வந்தவருமான 56 வயதுடைய திருமதி. புஸ்பராணி நாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nஇவரது கணவரான நாகராஜாவும் (சோதி) கொரோனா நோயிற்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதே வேளை, இவரது பிள்ளைகளுக்கும் இந்த நோய் தொற்றிய போதும் அவர்கள் அதிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleபிரிட்டனில் இயல்பு நிலை முடக்கத்தினை மேலும் 3 வாரங்கள் நீடிக்க தீர்மானம்\nNext articleயாழ் மாவட்டத்தில் 8 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்ராலின்\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு:\nதமிழக முதல்வராக பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 14 கோரிக்கைகளை கையளித்த விஜய் சேதுபதி\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை ��ேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/05/01/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-05-13T13:41:43Z", "digest": "sha1:QEJICXU4RPNRPYQRAA63NKJWPXN2N5OH", "length": 8582, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீள கூட்ட முடியாது: கோட்டாபாய திட்டவட்டம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீள கூட்ட முடியாது: கோட்டாபாய திட்டவட்டம்\nகலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீள கூட்ட முடியாது: கோட்டாபாய திட்டவட்டம்\nகலைக்கப்பட்ட நாடாளுமறை தான் ஒரு போதும் மீளக் கூட்ட மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.\nதேர்தல் இதுவரை நடைபெறாமையால் நாட்டின் அவசரகால நிலைமை கருதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீள கூட்டுமாறு 7 தலைவர்கள் ஒப்பமிட்டு அனுப்பிய கடிதத்திற்கு கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருன்தனர்.\nரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, இரா.சன்ம்பந்தன், மனோ கணேசன், றவூப் ஹக்ஹீம், பாட்லி சம்பிக்க ரணவக்க, றிஷாத் பதியுதீன் ஆகிய 7 பேரின் கடிதத்திற்கு அனுப்பிய பதில் கடிதத்திலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.\nPrevious articleயாழில் – தென்னிலங்கையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nNext articleகொரோனா நோயாளர் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்தது\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.lhqshose.com/silicone-vacuum-hose/", "date_download": "2021-05-13T13:28:53Z", "digest": "sha1:FLLFPJVW2SQ377CPFQW7ZYPXYP4S6HJ7", "length": 8489, "nlines": 184, "source_domain": "ta.lhqshose.com", "title": "சிலிகான் வெற்றிட குழாய் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் - சீனா சிலிகான் வெற்றிட குழாய் தொழிற்சாலை", "raw_content": "\nசிலிகான் ஏர் இன்டேக் குழாய் / டர்போ இன்லெட்\nசிலிகான் இன்டர் கூலர் டர்போ ஹோஸ் கிட்\nசிலிகான் ரேடியேட்டர் குழாய் கிட்\nநேராக ஹம்ப் கப்ளர் குழாய்\nடி வகை சிலிகான் குழாய்\nசிலிகான் ஏர் இன்டேக் குழாய் / டர்போ இன்லெட்\nசிலிகான் இன்டர் கூலர் டர்போ ஹோஸ் கிட்\nசிலிகான் ரேடியேட்டர் குழாய் கிட்\nநேராக ஹம்ப் கப்ளர் குழாய்\nடி வகை சிலிகான் குழாய்\nநேரான சிலிகான் கப்ளர் குழாய்\nசூப்பர் ஹை டெம்ப் சிலிகான் சார்ஜ் ஏர் கூலர் சிஏசி ஹோஸ்\nஅதிக வெப்பநிலை செயல்திறன் சிலிகான் வெற்றிட குழல்களை\nவெளியேற்றப்பட்ட சிலிகான் வெற்றிட குழாய் பொதுவாக வெற்றிட முன்கூட்டியே அமைப்புகள், டர்போ அமைப்புகள், குளிரூட்டும் அமைப்புகள், உமிழ்வு கட்டுப்பாடு மற்றும் வெப்பநிலை வரம்பு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கிடைக்கும் அளவுகள்: 2 மிமீ (5/64), 3 மிமீ, 3.5 மிமீ, 4 மிமீ, 5 மிமீ, 6 மிமீ, 7 மிமீ, 8 மிமீ, 9.5 மிமீ (3/8 ″), 10 மிமீ, 12.7 மிமீ (1/2 ″)\nயூக்ஸி தொழில்துறை பகுதி, லின்ஹாய், ஜெஜியாங், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள், தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-13T13:48:03Z", "digest": "sha1:J4IA57S5RD5ITFIPE6CYY7FWBD2NMMNQ", "length": 5656, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "தயாரிப்பாளராக களம் இறங்கும் டாப்ஸி! – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nதயாரிப்பாளராக களம் இறங்கும் டாப்ஸி\nடாப்சி இந்தியில் அறிமுகமாகி முன்னணி நடிகையான பிறகு தமிழ், தெலுங்கு பக்கம் கவனம் செலுத்துவதில்லை. கதை கேட்கக்கூட மறுக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் விதமாக தென் இந்திய சினிமா பக்கம் மீண்டும் திரும்பியுள்ளார்.\nஇதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் “நிறைய படங்களில் நடிக்கிறதைவிட, தரமான சில படங்கள்ல நடிச்சாலே போதும், தமிழ் மக்கள் மனசுல இடம் பிடிச்சிடலாம்னு நினைக்கிறேன். `கேம் ஓவர்’ அப்படிப்பட்ட படம்தான். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆகுற இந்தப் படத்துக்கு நானும் ஒரு தயாரிப்பாளர். வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கேரக்டர்.\nஎன் முதல் தெலுங்கு படத்தோட தயாரிப்பாளர் நடிகை லக்ஷ்மி மஞ்சு மட்டும்தான் எனக்கு இருக்குற ஒரே தோழி. நண்பர்களோட எமோ‌ஷனலா நெருக்கம் ஆகிவிட்டால், சினிமாவை விட்டு வெளியேறுவது கஷ்டமா இருக்கும். அதனால், நானும் அதிகமா அதுக்கு மெனக்கெடுறதில்லை. ஏன்னா, சினிமா நிரந்தரம் கிடையாது’ என்று கூறி இருக்கிறார்.\n← ஒடிசா முதல்வரை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்\nதென்னிந்திய பிரபலங்களில் முதலிடத்தை பிடித்த தனுஷ்\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1278&cat=10&q=Courses", "date_download": "2021-05-13T13:37:03Z", "digest": "sha1:U7GTXB2RAVNFMFCHIBSA32UFHKU346C3", "length": 12886, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் கலைவாணன். ஆட்டோமொபைல் டிசைன் தொழில்துறை மற்றும் அதற்கான வாய்ப்புகள் பற்றியும், அத்துறையில் எவ்வாறு நுழைவது என்பது பற்றியும் தயவுசெய்து கூறுங்கள். | Kalvimalar - News\nஎன் பெயர் கலைவாணன். ஆட்டோமொபைல் டிசைன் தொழில்துறை மற்றும் அதற்கான வாய்ப்புகள் பற்றியும், அத்துறையில் எவ்வாறு நுழைவது என்பது பற்றியும் தயவுசெய்து கூறுங்கள்.ஜனவரி 11,2012,00:00 IST\nஆட்டோமோடிவ் டிசைன் என்பது, மோட்டார் வாகனங்களின் தோற்ற மேம்பாடு, எர்கோனோமிக்ஸ் ஆகிவற்றோடு தொடர்புடைய தொழில்துறையாகும். மோட்டார் சைக்கிள்கள், டிரக்குகள், பேருந்துகள், கோச் வாகனங்கள் மற்றும் வேன்கள் ஆகியவை இவற்றோடு தொடர்புடையவை. ஒரு நவீன மோட்டார் வாகனத்தின் செயல்பாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாடானது, ஆட்டோமோடிவ் இன்ஜினியரிங் உள்ளிட்ட பலவிதமான துறைகளை சேர்ந்த நிபுணர்களால் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.\nஆட்டோமோடிவ் டிசைன் என்பது தயாரிப்பு கருத்தாக்க உருவாக்கத்தில் தொடர்புடையதாக இருந்தாலும், இத்தகைய சூழலில், என்பது ஒரு வாகனத்தின் அழகியல் மற்றும் காட்சித் தோற்றம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது. தொழில்துறை மற்றும் போக்குவரத்து வடிவமைப்பில் பட்டம் பெற்ற கலைப் பின்புலம் கொண்டவர்கள்தான், ஆட்டோமோடிவ் வடிவமைப்பை மேற்கொள்கிறார்கள்.\nநீங்கள் ஒரு ஆட்டோமோடிவ் வடிவமைப்பு பொறியாளராக உருவாக விரும்பினால், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்று, மும்பை-ஐஐடி நடத்தும் சிஇஇடி தேர்வை எழுதி, அதன்மூலம் எம்.டிஇஎஸ் படிப்பில் சேர்ந்து, ஆட்டோமோடிவ் வடிவமைப்பில் சிறந்த நிபுணராகலாம். இல்லையெனில், வடிவமைப்பிற்கான தேசிய கல்வி நிறுவனம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, அதே நிறுவனத்தில், ஆட்டோமோடிவ் டிசைன் பாடத்தில் முதுநிலைப் படிப்பில் சேரலாம். மேற்கூறிய நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் நிச்சயம் என்பதால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.\nஎங்களைக் கே��ுங்கள் முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nசுரங்கத் துறையில் பி.எச்டி., எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nஐ.டி. எனேபிள்டு சர்விசஸ் எனப்படும் பிரிவுகள் எவை இன்று இவை தான் டாப்பில் இருப்பதாக என் நண்பன் கூறுகிறான். உண்மையா\nசென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் படிப்பு நடத்தப்படுகிறதா இந்தப் படிப்பைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஅனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்\nஆசிரியராக விரும்பும் நான் பி.எஸ்சி., இயற்பியல் முடிக்கவுள்ளேன். தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தின் பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kumarinews.com/news/4886/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3310-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81-20%3A-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-05-13T11:20:03Z", "digest": "sha1:LQMIIREWZ4HESGTGGV3FXLGXSN4HECGV", "length": 6229, "nlines": 45, "source_domain": "kumarinews.com", "title": "நோக்கியா 3310 மொபைலுக்கு வயசு 20: ட்விட்டரில் ரசிகர்கள் நினைவுப் பகிர்வு", "raw_content": "\n\"எதிர்க்கட்சித் தலைவரை அதிமுக எம்.எல்.ஏக்கள்தான் முடிவு செய்வார்கள்\" - பா.வளர்மதி\nதமிழகத்தில் ஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு; மே 7 காலை 9 மணிக்கு பதவியேற்பு\nதமிழகத்தில் கொரோனா பணியில் 7,000 மருத்துவ மாணவர்கள்\n16-ஆவது தமிழக சட்டப்பேரவையில் வயது மூத்த எம்எல்ஏக்கள் அதிகம்; பெண் எம்எல்ஏக்கள் குறைவு\nஸ்டான்லி மருத்துவமனையில் நிரம்பிய 95% படுக்கைகள்: காத்திருக்கும் நோயாளிகள்\nநோக்கியா 3310 மொபைலுக்கு வயசு 20: ட்விட்டரில் ரசிகர்கள் நினைவுப் பகிர்வு\nநோக்கியா 3310 மொபைலுக்கு வயசு 20: ட்விட்டரில் ரசிகர்கள் நினைவுப் பகிர்வு\nமிகப் பிரபலமான நோக்கியா 3310 மாடல் மொபைல் அறிமுகமாகி இன்றோடு 20 வருடங்கள் ஆகின்றன. இந்த மொபைலின் ரசிகர்கள் பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nசெப்டம்பர் 1, 2000 அன்று நோக்கியா 3310 அறிமுகம் செய்யப்பட்டது. அடர் நீல நிறத்தில், பச்சை ஒளித் திரையில் இருந்த இந்த மொபைலில் ஸ்னேக் என்கிற விளையாட்டும் மிகப் பிரபலமா���து. 2003-ம் ஆண்டு, மேலே சிறிய டார்ச்சுடன் கூடிய 1100 அறிமுகமானது. விற்பனைக்கு வந்த காலத்தில் அதிகம் விற்ற மின்னணு சாதனமாகவும் மாறியது. எந்த ஒரு போட்டியாளும் இல்லாத நோக்கியாவின் பொற்காலம் அது.\n2016-ம் ஆண்டு, ஹெச்.எம்.டி க்ளோபல் என்கிற நிறுவனம், அடுத்த பத்து வருடங்களுக்கு நோக்கியா பிராண்ட் கருவிகளை விற்கும் உரிமத்தைப் பெற்றது.\nபிரபல தொழில்நுட்ப வல்லுநரான வாலா அஃப்ஸர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"நோக்கியா 3310 மிகச் சிறப்பாக விற்பனையானது. கிட்டத்தட்ட 12.6 கோடி மொபைல்கள் சர்வதேச அளவில் விற்பனையாகின. நோக்கியாவின் மறக்க முடியாத சாதனங்களில் ஒன்றானது. இன்றும் கூட இந்த மொபைலுக்குப் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நிலைத்து நிற்கக்கூடிய இதன் வலிமைக்காகப் பெயர் பெற்றுள்ளது\" என்று பதிவிட்டுள்ளார்.\nஇன்னும் பல பயனர்களும் நோக்கியா 3310-ஐ மறக்க முடியாது என்று பகிர்ந்துள்ளனர். அடிப்படை மொபைல் சாதனமான 3310-ல் எஸ்.எம்.எஸ், அழைப்புகள், கால்குலேட்டர் உள்ளிட்ட வசதிகள் இருந்தன. 2017-ம் ஆண்டு ரூ.3310 என்கிற விலையில் இந்தியச் சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்தது.\nஇம்முறை நான்கு வண்ணங்களில் வந்த இந்தக் கருவியில் இரண்டு சிம்கள் பொருத்தக்கூடிய வசதியும், மைக்ரோ எஸ்டி மெமரி கார்ட் பொருத்தக்கூடிய வசதியும், 2ஜி இணைய வசதியும் சேர்க்கப்பட்டிருந்தது. 1200 எம்ஏஹெச் பேட்டரியின் மூலம் 22 மணி நேரங்கள் பேச முடியும், ஒரு மாதம் வரை நீடித்து நிற்கும் என்றும் கூறப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2019/12/india-should-support-taiwan.html", "date_download": "2021-05-13T11:26:31Z", "digest": "sha1:QZ6PQP5CBVDUIWBCTQOPMMRMIYDAUM5Y", "length": 27951, "nlines": 158, "source_domain": "valamonline.in", "title": "தைவானை இந்தியா ஆதரிக்கவேண்டும் | எஸ். நடராஜன் – வலம்", "raw_content": "\nHome / Valam / தைவானை இந்தியா ஆதரிக்கவேண்டும் | எஸ். நடராஜன்\nதைவானை இந்தியா ஆதரிக்கவேண்டும் | எஸ். நடராஜன்\nசீன அதிபர் ஜின்பிங் அண்மையில் ‘சீன ராணுவம் விரைவில் அனைத்து வித நடவடிக்கைகள் மூலம் தைவானைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும்’ என்று அறிவித்துள்ளார். சீன அதிபரின் இவ்வித அறிவிப்பானது உலக நாடுகளின் தலைவர்களை சற்றே ஆத்திரப்பட வைத்துள்ளது.\nஅண்டை நாடுகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணம் சீன ஆட்சியாளர்களுக்கு அவர்களுடைய மூதாதையர்களிடம் இருந்து வந்து சேர்��்த மரபணுக் கோளாறே ஆகும். தனது தரை மற்றும் கடல் எல்லைகளில் உள்ள சுமார் 16 நாடுகளின் பிரதேசங்களை சீன ராணுவம் அனுதினமும் ஆக்கிரமித்து வருகிறது. திபெத், மங்கோலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட வியட்நாம், தென் வியட்நாம், வடகொரியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, நேபாளம் போன்றவை இதில் அடங்கும். இந்த நாடுகளின் நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை சீன அரசு உரிமை கோர இதுவரை எந்தவித முகாந்திரமும் ஆதாரமும் இல்லை என்று உலகின் சிறந்த அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசீன ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரன், எப்பொழுதேனும் உலகின் எந்தப் பகுதியிலேனும் ஒரே ஒரு முறை நடந்து சென்றாலும் அப்பகுதி முழுவதும் தமக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடும் சுபாவம் சீன ஆட்சியாளர்களுக்கு இயல்பாகவே உள்ளது. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஒரு சில காலகட்டத்தில் சீனாவை ஆண்ட மஞ்சு வம்சத்து அரசர்கள் அண்டை நாடுகளான திபெத் மற்றும் மங்கோலியா மீது ஆதிக்கம் செலுத்த தமது படைகளை அங்கு அனுப்பியபோது இயல்பாகவே வீரம் செறிந்த திபேத்தியர்களும் மங்கோலியர்களும் சீனத் துருப்புக்களைக் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர். குதிரை ஏற்றம் வாள் வீச்சு மற்றும் யுத்த கலைகளில் தேர்ச்சி பெற்ற மங்கோலியர்கள் சீனத் துருப்புகளை துவம்சம் செய்து அவர்களின் போர் சிந்தனையை மறந்து போகுமாறு செய்தனர். இருப்பினும் மக்கள் தொகையில் பல்கிப் பெருகிய சீனர்கள் அவ்வப்போது மங்கோலியாவில் ஊடுருவி தீராத தலைவலியை ஏற்படுத்தி வந்தனர்.\n1959ம் ஆண்டு சீனத் துருப்புகள் திபெத் நாட்டின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டன. அதன் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தனது எண்பதாயிரம் சீடர்களுடன் நம் நாட்டில் அடைக்கலம் புகுந்தார். நமது மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா என்ற நகரத்தில் அவர்களுக்கு தங்க இருப்பிடமும் உணவும் அளித்து இந்திய அரசு பாதுகாத்து வருகிறது. தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே காரணத்திற்காக 1962ம் ஆண்டு நம் நாட்டின் மீது படையெடுத்தது. அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 60,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா அபகரித்துக் கொண்டது. மேலும் அம்மாநிலத்தின் தவாங் மாவட்டத்தையும் தெற்கு திபெத் என அழைத்து தன்னுடைய பிரதேசம் எனக் கூறி வருகிறது. சீனாவின் ஆக்ரோஷத்தைப் பார்த்து பயந்துபோன அப்போதைய மத்திய அரசு திருக்கயிலாய மலையையும் மானசரோவர் ஏரியையும் சீனாவிற்குத் தாரை வார்த்து விட்டது.\nஸ்ரீ ராமபிரானின் முன்னோர்கள், ஸ்ரீகிருஷ்ணர், பீமன், அர்ஜுனன் மற்றும் சைவ சமயப் பெரியவர்களான சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரர், காரைக்கால் அம்மையார், ஔவையார், சீக்கிய மதகுரு குருநானக் ஆகியோர் திருக்கயிலை மலை சென்று ஈசனைத் தரிசனம் செய்துள்ளனர். 1962ல் இருந்து அம்மலைக்குச் செல்லும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய ஒவ்வொருவரிடமிருந்தும், யாத்திரை வாரியாக பில்க்ரிமேஜ் டேக்ஸாக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இத்தொகை ரூபாய் 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. சீனாவின் இச்செயலால் இந்து மதப் பற்றாளர்கள் கொதித்துப் போயுள்ளனர்.\n1969ம் ஆண்டு ரஷ்யாவிற்குச் சொந்தமான சென்பவோ என்ற தீவை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீனத் துருப்புக்கள் திடீரென்று நள்ளிரவில் புகுந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 90 ரஷ்ய ராணுவ வீரர்களைக் கொண்டு அதைக் கைப்பற்றிக் கொண்டது. பொழுது விடிந்ததும் டாங்கிகள் சகிதம் நுழைந்த ரஷ்ய ராணுவம் 2000 சீனர்களை சல்லடையாகத் துளைத்து, அத்தீவை மீட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ரஷ்ய நாடு விதிக்கும் எந்த நிபந்தனையையும் மறுப்பின்றி ஏற்றுக் கொண்டு வருகிறது.\nசின்னஞ்சிறு நாடான தைவான் சீனாவின் தென்கிழக்குத் திசையில் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 36,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இந்நாடு. 2000ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 23 மில்லியன். வருடாந்திரப் பொருளாதார உற்பத்தி ஜிடிபி 311 பில்லியன் டாலர். தனிநபர் வருமானம் 13838 டாலராக வளர்ந்துள்ளது. 1971 அக்டோபர் 26 வரை ஐநா சபையின் உறுப்பினர் மற்றும் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகவும் இருந்த தைவான், நமது பிரதமர் நேருவின் முன்மொழிதலாலும் உலக நாடுகளின் நிர்பந்தத்தாலும் ஐநாவில் தான் வகித்த இரு பதவிகளையும் சீனாவிற்கு விட்டுக்கொடுத்தது. அந்நாட்டை அவ்விரு பதவிகளையும் ஏற்கச் சொல்லி விட்டு வெளியேறிவிட்டது. உலகின் முக்கிய அமைப்பான ஐநாவில் தன்னை இடம்பெற வைக்க தைவான் செய்த ���தவியை மறந்து நன்றி கொன்றுவிட்டு சீனா தைவானை ராணுவ நடவடிக்கை மூலம் இணைத்துக் கொள்ளப் போவதாக மிரட்டுகிறது.\n1961ம் ஆண்டு சீன அதிபர் மா சே துங் தைவானைத் தனது நாட்டு ஏவுகணைகள் மூலம் தாக்கி இணைத்துக்கொள்ள அறிவிப்பு செய்து அதற்கான பூர்வாங்க வேலையில் ஈடுபட்டிருந்தது. அப்போதைய ரஷ்ய அதிபர் குருஷேவ் தைவானை இணைக்க சீனா தன்னுடைய ஏவுகணைகளை கொண்டு தாக்கினால் ரஷ்ய ஏவுகணைகள் சீனாவை அதே வழியில் தாக்கும் என எச்சரிக்கை விடுத்தார். வேறு வழியின்றி சீனா அம்முயற்சியிலிருந்து பின் வாங்கியது.\nஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அருகில் உள்ள அண்டை நாடுகளை ராணுவ நடவடிக்கைகள் மூலம் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற, உலகில் எந்த ஆட்சியாளர்களுக்கும் புரியாத தெரியாத வினோதமான சித்தாந்தத்தை சீன ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். 1950ம் ஆண்டுகளிலிருந்து சீன ஆட்சியாளர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அமெரிக்கா தனது தெற்கு ஆசியாவின் பாதுகாப்பு வளையத்திற்குள் தைவானையும் இணைத்து தனது அதி நவீன ஏழாவது கடற்படையை தைவான் பிரதேசத்திற்கு அருகில் நிலைநிறுத்தியது.\n1987ம் ஆண்டு தைவான் அதிபர் சியான் சிங் குவேர், சீனர்களின் நெருங்கிய உறவினர்கள் தைவானின் இருந்தால் அவர்கள் சீனாவிற்கே சென்று குடியேறி விடலாம் என அறிக்கையும் வெளியிட்டார். 1995ல் தைவானின் அதிபராகப் பதவி ஏற்ற லீ டெங் ஹூய் ஆரம்பத்தில் சீன ஆட்சியாளர்களோடு சுமுக உறவு கொண்டிருந்தாலும், கடைசியில் தைவான் தனிநாடாகும் என்ற எண்ணத்தை வெளியிட்டார். 2000ம் ஆண்டு பதவி ஏற்ற ஜனநாயக முன்னேற்றக் கட்சி டி.டி.பி., தனது அறிக்கையே தைவானின் சுதந்திரம் எனப் பிரகடனப்படுத்தியது. அமெரிக்கா தைவானுக்கு உதவ முடிவு செய்து சீன நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும் அதிநவீனப் போர் விமானங்களை தைவானுக்கு சப்ளை செய்தது. சீனாவின் எச்சரிக்கையை மீறி அதிபர் லீ டெங் ஹூய்யைத் தனது நாட்டுக்கு சிறப்பு விருந்தாளியாக அழைத்துச் சென்றது.\nஇதனால் சீனாவின் பார்வை தைவானின் மீது கடுமையாக இருந்ததால், ஜனநாயக முன்னேற்றக் கட்சி சீன அரசு ராணுவ நடவடிக்கை மூலம் தைவானை இணைக்காமல் இருந்தால், தனிநாடு என்ற கோரிக்கையை தைவான் விட்டுவிடும் என அறிக்கை வெளியிட்டது. மேலும் மேலும் தைவானின் சர்வதேசத் தொடர்ப���களை விரிவுபடுத்த வெளிநாடுகளில் உள்ள பல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டது.\nதைவானில் இருந்து அமெரிக்காவிற்குக் குடியேறி அமெரிக்க குடிமகன்களாகிவிட்ட தைவானியர்கள் நாடு திரும்பினால் தைவான் அரசின் உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தது. அவற்றை செயலிலும் காட்டிவிட்டது தைவான். ‘சீனா என்பது சீனாதான். தைவான் என்பது தைவான்தான்’ என்று அறிவிப்பு செய்து இரண்டும் வெவ்வேறு நாடுகள் எனப் பிரகடனப்படுத்தியது. தைவான் நாட்டு பாஸ்போர்ட்டுகளில், ‘சீனாவில் அச்சடிக்கப்பட்டது’ என்ற வாசகம் நீக்கப்பட்டு, ‘தைவானில் அச்சடிக்கப்பட்டது’ என மாற்றி அமைக்கப்பட்டது. தைவானின் ராணுவப் புள்ளிவிவரப்படி 2001ல் இருந்து 2010 வரை 116.6 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்க ஆயுதங்கள் வாங்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.\n2015ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா சீன எதிர்ப்பையும் மீறி தைவானோடு பொருளாதார ஒப்பந்தம் செய்தார் மற்றும் அதிநவீன எஃப்16 போர் விமானங்களை தைவானுக்கு வழங்கினார்.\nநவீன விஞ்ஞானத்தில் தனது நாட்டை முன்னேற்றி வரும் சீன ஆட்சியாளர்கள், தைவானை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமாகவும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். தைவானின் தற்போதைய அதிபர் அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை உடனடியாக வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அக்கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.\nஉலக அரங்கில் இந்திய நாட்டிற்கு என்று சில முக்கியக் கடமைகள் உள்ளன. வலிமை குறைவான நாடுகளை மிரட்டல் விடும் நாடுகளிடமிருந்து பாதுகாப்பதும் ஒன்றாகும். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்தபோது பூடான் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தியத் துருப்புக்கள் அப்பகுதியைச் சுற்றி வளைத்து சீனத் துருப்புக்களை அங்கிருந்து வெளியேறுமாறு செய்தன. இச்செயல் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும் ராணுவ நடவடிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏடன் வளைகுடாவில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் முதுகெலும்பை முறித்து 20 நாடுகளின் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்களை மீட்டுக் கொடுத்த பெருமை இந்தியக் கடற்படையே சாரும். சீனச் சரக்குக் கப்பலும் மீட்கப்பட��டது. எதிரிக்கும் ஆபத்தில் உதவ வேண்டும் என்ற இந்திய சித்தாந்தத்தை உலகம் தெரிந்துகொண்டது. எத்தியோப்பியா, லெபனான், காங்கோ, இலங்கை போன்ற நாடுகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட நமது முப்படையினரின் சாகசச் செயல்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.\nசீன நாட்டிற்கு உலக அரங்கில் ஆக்கிரமிப்பாளன் என்ற பெயரோடு தரம் குறைந்த பொருட்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்கிறது என்றும், உலக நாடுகளுக்கு 10 மடங்கு ஏற்றுமதி, ஆனால் ஒரு மடங்கு மட்டுமே அந்நாடுகளிலிருந்து இறக்குமதி என்ற சற்றும் நியாயமில்லாத கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது என்றும் அவப்பெயர் உண்டு.\nநியாயம் வெல்லும், அதர்மம் படுதோல்வி அடையும் என்ற விதியின்படி சீனா தோல்வியடைவது உறுதி. இந்திய நாடு தைவானுக்குத் தேவையான பொருளாதார ராணுவ உதவிகளை வல்லரசு நாடுகளிடம் நன்கு கலந்து ஆலோசித்துச் செய்ய வேண்டும். இது நமது கடமையும் கூட.\nTags: எஸ்.நடராஜன், வலம் நவம்பர் 2019 இதழ்\nPrevious post: சில நேரங்களில் சில பதிவுகள் – 24 | சுப்பு\nNext post: அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா\nவலம் ஏப்ரல் 2021 – முழுமையான இதழ்\nலும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்\nமகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்\nமாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்\nஎங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-05-13T11:44:30Z", "digest": "sha1:H5K4KINNL3TT3RXUF5YJ6BKFEZZKAUCG", "length": 11371, "nlines": 200, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஜோ பைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்��ள் இன்று முதல் முடக்கம்\nஜோ பைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள்\nவரவேற்பின் அடையாளமாக வீடுகளின் வாசல்களில் இடப்படும் தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவமான கோலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது.\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நாளை மறுநாள் (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள்.\nஇந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாட ஆயிரக்கணக்கான கோலங்களை உருவாக்கும் ஆன்லைன் முயற்சியில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட நபர்களும், இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்றனர்.\nபுதிய நிர்வாகத்துக்கு நல்ல தொடக்கத்தின் அடையாளமாக நாடு முழுவதும் இருந்து வரும் கோலங்களை வெள்ளை மாளிகையின் முன் காட்சிப்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது. வாஷிங்டன் பொலிஸார் இதற்கு அனுமதியும் வழங்கினர்.\nஇருப்பினும், வாஷிங்டனில் எதிர்பாராத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதால், இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.\nஇதனால் இதன் விளைவாக, பைடன் மற்றும் ஹாரிஸை ‘அனைவருக்குமான ஜனாதிபதி’ என்ற மனப்பான்மையுடன் வரவேற்கவும், அமெரிக்காவின் பல கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், நேற்று முன்தினம் கோலங்கள் போடப்பட்ட ஆயிரக்கணக்கான ஓடுகளின் படங்கள் ஒரு வீடியோவாக உருவாக்கப்பட்டது.\nஉள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கோலங்கள் போடப்பட்ட ஓடுகளை காட்சிப்படுத்துவதற்கான இடமும், நாளும் தீர்மானிக்கப்படும் என்று ‘கோலம் 2021′ ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\nநாளை இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு\nநாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் பயணக் கட்டுப்பாடு\nஇலங்கையில் இரண்டு நாட்களில் 49 பேரை காவு கொ���்ட கொரோனா\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/03/yendi-unna-na-love-panren-song-lyrics.html", "date_download": "2021-05-13T12:11:43Z", "digest": "sha1:3E7HO4ITE35CTULI3I4XEFRQZXXYL7ZH", "length": 5326, "nlines": 138, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Yendi Unna Na Love Panren Song Lyrics in Tamil", "raw_content": "\nஆண்: ஏன் டி உன்னை நான்\nஏன் டி உன் பின்னால்\nஆண்: ஏன் டி உன்னை நான் நாளும்\nஏன்டி அடி ஏன்டி அடி ஏன்\nஆண்: உன் போலே பொண்ண இந்த\nஎந்தன் மனசை கொள்ளை கொண்ட\nபொண்ணு வேற யாரும் இல்லை\nஆண்: அழகே அழகே என் அழகே\nநிலவே நிலவே முழு நிலவே\nஅழகே அழகே என் அழகே\nநிலவே நிலவே முழு நிலவே\nஆண்: கனவில் வந்த பெண்ணே\nநீ இருந்தா போதும் புள்ள\nநீ மட்டும் போதும் புள்ள\nவேற யாரும் தேவை இல்ல\nஆண்: நீ போகும் பாதை அதுல\nநான் வருவேன் நிழலை போல\nஒரு வார்த்தை நீயும் கூறடி\nஆண்: கனவில் வந்த பெண்ணே\nசேரும் முன்னே உயிர் பிரிவேனா\nபெண்: அழகே உன்னை பிரிய மாட்டேன்\nஉன்னை பிரிஞ்சு வாழ மாட்டேன்\nநரகம் என்றாலும் கூடவே வருவேன்\nகூடி வாழ உசுரை கூட விடுவேன்\nஆண்: அழகே அழகே என் அழகே\nநிலவே நிலவே முழு நிலவே\nபெண்: அழகே அழகே என் அழகே\nநிலவே நிலவே முழு நிலவே\nஆண்: அழகே அழகே என் அழகே\nநிலவே நிலவே முழு நிலவே\nஅழகே அழகே என் அழகே\nநிலவே நிலவே முழு நிலவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:03:46Z", "digest": "sha1:TA5GS4BVUK7ECV72LQYQBWWK27SDYNVK", "length": 7884, "nlines": 102, "source_domain": "www.vocayya.com", "title": "வள்ளியூர் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்���ாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nஆரல்வாய்மொழியும் ஜாதி கிணறு ( ஆலடி கிணறு ): குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ஊர் மேற்கு தொடர்ச்சிமலையின் கடைசி கணவாய் பகுதியாகும். எனவே இவ்வூரில் மழைமேகங்களை ஈர்த்து மழை பொழிய செய்யும் வகையில் மலைத்தொடர்கள் இல்லை. எனவே மழை மறைவுநிலம் போல மழைவளமும் நீர்வளமும்\nGounder Matrimonial, Mudhaliyar Matrimonial, Nagarcoil train, Pillai matrimonial, Vellalar Matrimonial, ஆரல்வாய்மொழி, ஓதுவார், கன்னியாகுமாரி, கவிராயர், கவுண்டர், கிருஷ்ணன் வகை, குளச்சல், சாணார், சாலியர், செட்டியார், சைவ வேளாளர், தேசிகர், நாகர்கோவில், நாங்குநேரி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் வெள்ளாளர், நாடார், நைனார், பிள்ளைமார், வசந்த் அன்கோ ஓனர், வள்ளியூர், விஜயதாரணி, விளவங்கோடுLeave a Comment on கன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nகன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல் கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் அவர்கள் இறந்ததும் கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக நிற்பதா, அதிமுக நிற்பதா என்ற வாதம் பரவலாக பேசப்பட்டு வருகிறது, இடை இடையே பாஜக சார்பாக விக்டோரியா கௌரி பாஜக தேசிய மகளிரணி\nbjp, H.வசந்தக்குமார், RSS, அச்சுக்கரை வெள்ளாளர், ஆறுநாட்டு வெள்ளாளர், கன்னியாக்குமரி, குளச்சல், ஜெகதீஸ் பாண்டியன், தாணுலிங்க நாடார், திருவனந்தப்புரம், நாகல்கோவில், நாங்குநேரி, நாஞ்சில் நாடு, நாஞ்சில் வெள்ளாளர், பத்மநாபபுரம், பரதவர், பாண்டியன், மீனவர், முத்தரையர், ரஜினி, ரஜினிகாந்த், ரவீந்திரன் துரைச்சாமி, வள்ளியூர், விக்டோரியா கௌரி, விஜயதாரணி, விளவங்கோடுLeave a Comment on கன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இர���ளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/30th-april-2021-tnpsc-current-affairs-in-tamil-english/", "date_download": "2021-05-13T13:18:43Z", "digest": "sha1:OIRV7F7C7IRWRSMUEZV7S2A5X76KX4MX", "length": 38957, "nlines": 362, "source_domain": "www.winmeen.com", "title": "30th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\n1. குஜராத் மாநிலத்தின் GIFT நகரத்தில், பின்வரும் எவ்வகையான நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளன\nஆ) வங்கி சாராத நிதி நிறுவனங்கள்\nஇ) அகில இந்திய நிதி நிறுவனங்கள்\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் குஜராத்தின் GIFT நகரத்தில், பன்னாட்டு நிதியியல் சேவை மையத்தால் செயல்பட அனுமதியளிக்கப்பதடுள்ளன. கடன்கள், முதலீட்டு வங்கி மற்றும் மூன்றாந்தரப்பு தயாரிப்பு விற்பனை உள்ளிட்ட முழு அளவிலான நிதியியல் சேவைகளை வழங்க அவை அனுமதிக்கப்படுகின்றன.\n2.“LeadIT”– தொழிற்துறை மாற்றத்துகான தலைமைத்துவ குழுவில் அண்மையில் இணைந்த நாடு எது\nஅ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nஐக்கிய அமெரிக்க நாடுகள் “LeadIT” – தொழிற்துறை மாற்றத்திற்கான தலைமைக் குழுவில் சேர்ந்துள்ளது. அது, இந்தியா மற்றும் சுவீடனின் ஒரு காலநிலை முன்னெடுப்பாகும். அமெரிக்கா ‘LeadIT’இல் சேருவதால், பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை பூர்த்திசெய்யவும், போட்டித்தன்மையை வலுப்படுத்தவும், மூன்று நாடுகளிலும் புதிய நிலையான வேலைகளை உருவாக்கவும் இந்தக் கூட்டணி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3. APEDA’இன்படி, 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில், எத்தனை சதவீதத்துக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது\nஇந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 2020-21ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 26.51% அதிகரித்துள்ளது என வேளாண் & பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தெரிவித்துள்ளது.\nCOVID பேரிடர் தொடர்பான பல்வேறு சவால்களுக்கிடையிலும் 2020-21ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத கால கட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 26.51% அதிகரித்து `43,798 கோடியை எட்டியுள்ளது.\n4. உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த காலநிலைமாற்ற முன்கணிப்பு மீத்திறன் கணினி உருவாக்கப்படவுள்ள நாடு எது\nமைக்ரோசாப்ட் மற்றும் மெட் ஆபிஸ் (UK) ஆகியவை வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தை முன்கணிப்பு செய்வதற்காக உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த மீத்திறன் கணினியை உருவாக்க கைகோர்த்துள்ளன.\n2022ஆம் ஆண்டில் செயல்படக்கூடிய இந்த மீத்திறன் கணினி, கடுமை -யான வானிலைகுறித்த துல்லியமான முன்னெச்சரிக்கைகளை வழங் -கும். அது, நாட்டை கடுமையான புயல்கள், வெள்ளம் மற்றும் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவும்.\n5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அமைந்துள்ள மாநிலம் எது\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி க பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.\nமருத்துவத்துக்கு பயன்படுத்தக்கூடிய உயிர்வளியை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக 4 மாத காலத்திற்கு இவ்வாலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிர உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிற ஆலைக -ளைத் திறக்கவோ (அ) இயக்கவோ அந்நிறுவனம் அனுமதிக்கப்படாது. உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த ஆலை, கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு அரசால் மூடப்பட்டது.\n6. டென்னிஸில், 12ஆவது பார்சிலோனா ஓப்பன் பட்டத்தை வென்ற வீரர் யார்\n12ஆவது பார்சிலோனா ஓப்பன் போட்டியில், ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பட்டத்தை வென்றார். இது அவரது 87ஆவது பட்டமாகும். முதல் 10 சர்வதேச வீரர்களுள் ஒருவராக உள்ள கிரேக்க வீரர் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தி அவர் இப்பட்டத்தை வென்றார்.\nநடாலுக்கும் சிட்சிபாசுக்கும் இடையில் நடந்த இந்த இறுதிப்போட்டி 2021 ஆம் ஆண்டின் மிக நீண்ட ATP போட்டியாக கருதப்படுகிறது.\n7. ‘வருணா’ என்பது இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையிலான பலதரபட்ட பாதுகாப்புப் பயிற்சியாகும்\n‘வருணா’ என்பது இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான பலதரபட்ட கடற்படைப் பயிற்சியாகும். இந்த இருதரப்பு பயிற்சியின் 19ஆம் பதிப்பு ‘வருணா-2021’ 2021 ஏப்.27 அன்று நிறைவடைந்தது.\nஅரபிக்கடலில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் மேம்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு பயிற்சிகள், தீவிர வான்வழி பயிற்சிகள், தரை மற்றும் வான்வழி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் அடங்கும்.\n8. CSIR நடத்திய சீரோ ஆய்வின்படி, மார்ச் மாதத்தில் மறுபடியும் COVID-19 பரவியதற்கு, கீழ்காணும் எதன் இல்லாமை, காரணமாக அமைந்தது\nஈ) வெள்ளை இரத்த அணுக்கள்\nஅறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR) நடத்திய செரோ ஆய்வின்படி, கடந்த 2020 செப்டம்பரில் உச்சத்தை அடைந்த COVID-19 மார்ச்சில் மீண்டும் பரவியதற்கு, சீரோ-பாசிட்டிவ் மக்களில் தேவையான ஆன்டிபாடிகள் இல்லாதது காரணமாக இருக்கலாம்.\n17 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த 10,427 பேரிடம் CSIR ஒரு சீரோ-ஆய்வை நடத்தியது. ஆய்வு நடத்தப்பட்ட மக்க -ளிடையேயான சராசரி சீரோ-நேர்மறை 10.14 சதவீதமாக இருந்தது.\n9. சுற்றுப்புற வளியிலுள்ள உயிர்வளியை செறிவாக்கும் மருத்துவ சாதனத்தின் பெயர் என்ன\nஇ) உயிர்வளி செயற்கை சுவாசக்கருவி\nஉயிர்வளி செறிவாக்கி என்பது ஒரு மருத்துவ சாதனமாகும்; அது, சுற்றுப் புற வளியில் உள்ள உயிர்வளியை செறிவாக்குகிறது. COVID-19 தொற்றுநோய்களின் போது, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இது மிகவும் தேவைப்படுகிறது. இந்த உயிர்வளி செறிவாக்கி, 78% நைட்ரஜன் மற்றும் 21% உயிர்வளியைக்கொண்ட வளிமண்டத்தில் உள்ள உயிர்வளியை ஒரு சல்லடைமூலம் வடிகட்டி, நைட்ரஜனை மீண்டும் வளியில் விடுவித்து, மீதமுள்ள உயிர்வளியை செறிவாக்குகிறது.\n10. நடப்பாண்டின் (2021) உலக நோய்த்தடுப்பு வாரத்துக்கான கருப்பொருள் என்ன\nஆண்டுதோறும் ஏப்ரல் கடைசி வாரத்தில், “உலக நோய்த்தடுப்பு வாரம்” அனுசரிக்கப்படுகிறது. நோய்களுக்கு எதிராக எல்லா வயதினரையும் பாதுகாக்க, தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. “Vaccines bring us closer” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக நோய்த்தடுப்பு வாரத்துக்கான கருப் பொருளாகும். நடப்பாண்டு (2021) உலக நோய்த்தடுப்பு வாரத்தின் தொடக்கத்தில், நலவாழ்வு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கூகிள் நிறுவனம் ஒரு டூடுலையும் உருவாக்கியிருந்தது.\n1.லேசான மற்றும் மிதமான COVID தொற்று: நோயாளிகளுக்கான ஆயுஷ்-64 மருந்து பலனளிக்கும்\nகரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ்-64 மருந்து பலனளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழு, பல்வேறு மூலிகைகளிலிருந்து தயாரித்த ‘ஆயுஷ்-64’ மருந்தை தயாரித்துள்ளது. அறிகுறிகள் இல்லாத, லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையில் நல்ல பலனளிப்பதாக நாட்டின் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nலேசானது முதல் மிதமானது வரையிலான தொற்றுள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ்-64 மருந்தை வழங்கி அதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய, பலதரப்பட்ட மருத்துவ சோதனைகளை, ஆயுஷ் அமைச்சகம் – அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றம் ஆகியவை அண்மையில் வெற்றிகரமாக நிறைவுசெய்தன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கரோனா மேலாண்மைக்கான தேசிய பணிக்குழு, ஆயுர்வேதம் மற்றும் யோகா அடிப்படையில் தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளுள் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.\n2. இந்தியாவுக்கு 20 டன் மருத்துவ நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தது ரஷியா\nCOVID தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கித்தவித்துவரும் இந்தியா -வுக்கு உதவுவதற்காக 20 டன் மருத்துவ நிவாரணப் பொருள்களை ரஷியா அனுப்பிவைத்துள்ளது. அந்த நிவாரணப் பொருள்கள் இந்தியாவை வந்தடைந்தன.\nவங்கதேசம் உதவிக்கரம்: கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவுக்கு அவசரகால மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதாக அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசம் அறிவித்துள்ளது.\nசீனா ஆதரவு: இந்தியாவுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதேபோல், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, லக்சம்பர்க், சிங்கப்பூர், போர்ச்சுகல், சுவீடன், நியூசிலாந்து, குவைத், மோரீஷஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளன.\n3. சொந்த விண்வெளி நிலையத்துகான கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா\nவிண்வெளியில் சொந்த ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள சீனா, அதற்கான முக்கிய கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதுகுறித்து PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சீனாவின் விண்வெளி நிலையத் திட்டத்தின் ஒருபகுதியாக, அந்த நிலையத்தின் முக்கிய பகுதியாக அமையவிருக்கும் கலத்தை சீனா விண்ணில் ஏவியுள்ளது. ‘தியான்ஹே’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி ஆய்வுக் கலம், சீனாவின் ‘லாங் மார்ச்-5B Y2’ இரக ஏவுகலம்மூலம் ஹைனான் மாகாணத்திலுள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து விண்ணிலேவப்பட்டது.\nஏற்கனவே, சிறு அளவிலான, குறைந்த நேரமே செயல்படும் 2 விண்வெளி நிலையக்கலங்களை சீனா சோதனை முறையில் விண்ணில் ஏவியுள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக மிகப்பெரிய அளவிலான ஆய்வு நிலையக்கலத்தை சீனா முதல்முறையாக விண்ணில் செலுத்தியுள்து. இவ்விண்வெளி நிலையக்கலம், 16.6 மீ நீளமும் 4.2 மீ அகலமும் கொண்டது. விண்வெளி நிலையத்துக்கு வரும் வீரர்கள் தங்கியிருப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இதில் உள்ளது.\nஇக்கலத்தைப் போலவே, ‘தியான்காங்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது எதிர்கால விண்வெளி நிலையத்துக்கான மேலும் 10 தொகுதிகளை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அவற்றைக்கொண்டு உருவா -க்கப்படும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் 10 ஆண்டுகளுக்குச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியிலிருந்து 340 கிமீ முதல் 450 கிமீ வரையிலான தொலைவில் வலம் வந்து அந்த ஆய்வுக்கலம் செயல்படும் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதற்போது அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டணியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச விண்வெளி நிலையம் மட்டுமே விண்வெளியில் இயங்கி வருகிறது. எனினும், அந்த ஆய்வு நிலையத் திட்டத்தில் சீனா பங்கேற்க அமெரிக்கா அனுமதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க சீனா முடிவுசெய்தது. அதன் விளைவாகவே, ‘தியான்காங்’ விண்வெளி நிலைய திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையம் வரும் 2024ஆம் ஆண்டுடன் ஓய்வுபெறுகிறது. அதற்குள் சீனா விண்வெளி நிலையம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டால், விண்ணில் செயல்படவிருக்கும் ஒரே ஆய்வுநிலையமா -க அது இருக்கும் என்று கூறப்படுகிறது.\n4. முதுகுளத்தூர் அருகே சங்ககால பொருள்கள் கண்டெடுப்பு\nஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கருங்கலக்குறிச்சியில் 2,000 ஆண்டுக��் பழைமையான சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.\nஇங்கு கிடைத்த ஒரு முழு செங்கல்லின் நீளம் 29 செமீ அகலம் 15 செமீ உயரம் 7 செமீ ஆகும். இது பொ ஆ 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககால செங்கல் அளவில் உள்ளது. இதேபோன்ற செங்கல் கமுதி அருகே பேரையூரிலும் கிடைத்துள்ளது. இரு கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகளில் ஆங்கில எழுத்துகளான “உ, ஏ” போன்ற குறியீடுகள் உள்ளன. இதில் “உ” போன்ற குறியீடு அழகன்குளம் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரைப்புக்கல் சிவப்புநிற கல்லிலும், குழவி கருங்கல்லிலும் செய்யப்பட்டுள் -ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/will-avengers-endgame-beat-avatar/", "date_download": "2021-05-13T13:08:51Z", "digest": "sha1:RKXETIBSOKWQDESJPAVSWICXHXU27PAR", "length": 3492, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "Will ‘Avengers: Endgame’ beat ‘Avatar’? – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/02/21/o-l-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2021-05-13T13:45:25Z", "digest": "sha1:UKAG4VQREYW6I6GH2QI7FFG6DABHVRGU", "length": 12533, "nlines": 165, "source_domain": "pagetamil.com", "title": "O/L சித்தியடையாதவர்கள் தீர்மானிக்க முடியாது: கோட்டாவின் குழுவை நிராகரித்தார் கர்தினால்! - Pagetamil", "raw_content": "\nO/L சித்தியடையாதவர்கள் தீர்மானிக்க முடியாது: கோட்டாவின் குழுவை நிராகரித்தார் கர்தினால்\nஇலங்கை பிரதான செய்திகள் முக்கியச் செய்திகள்\nO/L சித்தியடையாதவர்கள் தீர்மானிக்க முடியாது: கோட்டாவின் குழுவை நிராகரித்தார் கர்தினால்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். ஓ.எல் பரீட்சையும் சித்தியடையாதவர��கள் இதனை தீர்மானிக்க முடியாது என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.\nதற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி சென். செபஸ்டியன் தேவாலயத்திற்கு முன்னால் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று (20) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.\nஇதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்காகவா ஜனாதிபதி புதிய குழுவை நியமித்துள்ளார்.\nஆணைக்குழுவின் அறிக்கையொன்றை நான் கோரியுள்ளேன் என தெரிவித்த அவர் ஆணைக்குழுவின் முழு அறிக்கையையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.\nஅத்துடன் குறித்த அறிக்கையில் இருப்பதை மறைக்க வேண்டிய தேவையில்லை அவற்றை வெளிப்படுத்த வேண்டும்.\nகடந்த ஒன்றரை வருடங்களாக குறித்த தாக்குதல் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தயாரித்திருந்தது.\nஅரசாங்கம் எவ்வித அச்சமுமின்றி மக்களுக்கு அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் எமக்கு நம்பிக்கையில்லை. இந்த ஆணைக்குழு அறிக்கை ஐந்து உயர்ந்த அறிவார்ந்த நபர்களால் தயாரிக்கப்பட்டது, O/L கூட சித்தியடையாத ஒரு குழு இதைப்பற்றி முடிவு செய்ய நாங்கள் எவ்வாறு அனுமதிக்க முடியும்” என்று கர்தினால் மெல்க்கம் ரஞ்சித் ஆண்டகை ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை படித்து, மார்ச் 15 ஆம் திகதிக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியினாலல் நேற்று முன்தினம் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பதிரன, பிரசன்னா ரனதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை 302,857 பேர் தடுப்பூசி செலுத்தினர்\nரஷ்யாவில் பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களிடையேயும் பரவியது\nசிற்றூழியர் பணிப்புறக்கணிப்பு: வைத்தியசாலைகளில் இராணுவம் களமிறக்கம்\nவவுனியாவை சேர்ந்த முதியவர் கொரோனாவால் சாவு\nஇலங்கையை ஐ.சி.சியில் நிறுத்தக்கோரி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nபிரபல பாதாள உலக தலைவன் ‘போடப்பட்டார்’: பிரதேச மக்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்\nகாப்புறுதி நிறுவனத்தில் பிறந்தநாள் குதூகலம்: கூட்டமாக அள்ளிச் செல்லப்பட்டனர்\nநள்ளிரவில் தனி வீட்டில் கையும் களவுமாக பிடிபட்ட தனுஷ்-டிடி: வைரலாகும் கிசுகிசு\n17ஆம் திகதி அதிகாலை வரை நாடு முழுவதும் பயணத்தடை\nஉடல் அடக்கத்துக்கு இரணைதீவை அரசு தெரிவுசெய்யக் காரணம்\nகிழக்கு ஆளுநரின் அனுசரணையுடன் சம்மாந்துறையில் உலருணவுகள் வழங்கி வைப்பு..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 34 தொற்றாளர்கள்\nசந்திவெளியில் சண்டியர்கள் அட்டகாசம்: இளைஞர்கள் தலைமறைவு\nஇனி குடித்து விட்டு சேட்டை விட்டால் சிக்கல்\nமட்டக்களப்பில் கோர விபத்து: ஒருவர் பலி; இருவர் படுகாயம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-05-13T14:04:40Z", "digest": "sha1:LKPINHKLUI35REPV44EEBB26N33YHPOZ", "length": 11039, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சாண்டர் டூமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாதல் மற்றும் வரலாற்றுப் புதினம்\nத கௌன்ட் டெ மான்டி கிரிஸ்டோ, த த்ரீ மஸ்கிடீர்ஸ்\nஸ்டீபன் கிங், ஸ்டீபன் பிரஸ்ட்,\nரோபர்ட் ஈ. ஹோவர்ட், நார்சிஸ் ஓல்லெர், யுவான் கோமேஸ்-ஜுரடோ,அலெக்சாண்ட்ரு ரிசோவெர்கி, எமிலோ சால்கரி, ஜின் யாங், ழூல் வேர்ண், ஹெண்ட்ரிக் சீன்கிவிக்ஸ்\nஅலெக்சாண்டர் டூமா , {Alexandre Dumas, அலெக்சாண்டர் டூமாஸ், pronounced [a.lɛk.sɑ̃dʁ dy.ma], பிறப்பு டூமா டாவி டெலா பயெற்றி ([dy.ma da.vi də pa.jət.ʁi]) (24 சூலை 1802 – 5 திசம்பர் 1870)[1] அவரது சாகசமிக்க வரலாற்றுப் புதினங்களுக்காக உலகெங்கும் படிக்கப்படுகின்ற ஓர் பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார். த கௌன்ட் டெ மான்டி கிரிஸ்டோ, த த்ரீ மஸ்கிடீர்ஸ், ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர், த வைகௌன்ட் டெ ப்ராக்லோன் உட்பட அவரது பல புதினங்கள் துவக்கத்தில் தொடர்கதைகளாக வெளிவந்தவை. நாடகங்களும் இதழ்களில் கட்டுரைகளும் ஆசிரியருக்குக் கடிதங்களும் எழுதி வந்தார்.\nபிர��ஞ்சு பிரபுவிற்கும் ஹைத்திய அடிமைக்கும் பேரனாகப் பிறந்த டூமா இளமையில் வறுமையில் வாடியவர். கல்வி கற்கவும் வழியில்லாது கையில் கிடைத்ததை எல்லாம் படித்து வந்தார். தனது தந்தையின் வீரச்செயல்களை அன்னை மூலம் கேட்டறிந்த டூமாவிற்கு சாகசங்கள் நிறைந்த கற்பனை விரிந்தது. தமது 20வது அகவையில் பாரிசுக்கு இடம் பெயர்ந்து அங்கு அரண்மனையில் பணி புரிந்து வந்தார்.அப்போது தான் இதழ்களுக்கு கதை எழுதத் துவங்கினார். விரைவிலேயே அவரது திறமை வெளிப்பட்டு புகழ்பெறத் துவங்கினார்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அலெக்சாண்டர் டூமா\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Alexandre Dumas, père இன் படைப்புகள்\nஅலெக்சாண்டர் டூமா இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2020, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-use-jayalalitha-name-for-election-campaign-is-this-strategy-wins-415561.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-13T13:57:43Z", "digest": "sha1:LONJXDAMBNHUV7LDJWTDBQYZZQWY5474", "length": 22074, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா மீது திமுகவின் திடீர் பாசம்.. என்னாச்சு? | DMK use Jayalalitha name for election campaign...is this Strategy wins? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி எடப்பாடி பழனிசாமி\nதமிழக தேர்தல் முடிவுகள் 2021\nஆக்சிஜன் இல்லை.. மத்திய அரசுக்கு \"SOS\" மெசேஜ் அனுப்பிய தமிழகம், ஆந்திரா.. கேரளாவிலும் தட்டுப்பாடு\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்\nதடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்கு வருமா\n\"தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்\".. விளாசிய முதல்வர் ஸ்டாலின்.. கடும் லாக்டவுன் வருகிறதா\nஅதிமுகவில் புதிய புயலை கிளப்பப் போகிறதா தினகரன் வீட்டு திருமணம் ஓபிஎஸ் ���ணிக்கு மட்டும் அழைப்பு\n\"எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தான்.. உடனே போன் பண்ணுங்க\".. போகும் இடமெல்லாம் சேகர்பாபு அதிரடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆக்சிஜன் இல்லை.. மத்திய அரசுக்கு \"SOS\" மெசேஜ் அனுப்பிய தமிழகம், ஆந்திரா.. கேரளாவிலும் தட்டுப்பாடு\nஅசாமில் பெரும் சோகம்.. 18 யானைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.. விஷம் வைத்து சாகடிப்பா\nகங்கை நதியில்.. குழந்தை உட்பட பலரது சடலங்கள் மிதந்த பரிதாபம்.. பீகாரில் அதிர்ச்சி\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்\nதடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்கு வருமா\nAutomobiles தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... ஒரு நிமிஷம் ஆடிபோய்டாங்க... வீடியோ\nFinance இந்தியாவுக்கு உதவி செய்வது கடினமாக உள்ளது ஏன்.. கடுமையான விதிமுறைகள் தான் காரணமா..\nMovies டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆயிடுச்சு.. இன்னும் ரிசல்ட் வரல.. கொரோனாவுக்கு அண்ணனை இழந்த நடிகை புகார்\nSports வந்தது புது பிரச்னை.. மைக் ஹசியால் சிஎஸ்கே-க்கு தலைவலி.. இருந்த ஒரு இடமும் போச்சு, இனி இந்தியாவே கதி\nLifestyle தொப்பை சீக்கிரம் குறையணுமா அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதா மீது திமுகவின் திடீர் பாசம்.. என்னாச்சு\nசென்னை : எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் வாக்காளர்கள் பல வினோதமான காட்சிகளை பார்த்து வருகின்றனர். தேர்தலில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றன.\nஈரோடு: ஜெயலலிதா துணிச்சல்காரர்… தேர்தல் பிரச்சாரத்தில் புகழ்ந்த ஆ. ராசா\nமுன்பு புகழ்ந்தவர்களை தற்போது விமர்சித்தும், முன்பு விமர்சித்தவர்களை இப்போது புகழ்ந்தும் அரசியல் தலைவர்கள் பலர் பேசி வருகின்றனர். இதை அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரமாக பார்த்தாலும், மக்கள் இதை நல்ல பொழுது போக்காகவே நினைத்து ரசித்து வருகின்றனர்.\nபொதுவாக தேர்தல் பிரசாரம் என்றால் எதிர்த்து போட்டியிடும் கட்சியினரை கடுமையாக விமர்சித்தும், அவர்கள் மீது குற்றம் குறை கூறியும் தான் ஓட்டு கேட்பார்கள். ஆனால் தற்போது வித்தியாசமாக, எதிர்க்கட்சியினரை புகழ்ந்து பேசிய ஆதரவு திரட்டி வருகின்றனர்.\nதீவிர பிரசாரம்... நடிகர் கார்த்திக் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதி- கொரோனா 'நெகட்டிவ்'\nஜெயலலிதா மீது திமுக., விமர்சனம்\nஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அவரை பல விதங்களில் விமர்சித்து, பல வழக்குகளை போட்டது திமுக. ஜெயலலிதாவை ஊழல் ராணி என பெயர் வைத்து மிக கடுமையாக விமர்சித்ததும் திமுக.,தான். அதிமுக - திமுக எதிரெதிர் கட்சிகள் என்பதை விட எதிரி கட்சிகள் என்றே சொல்லிக் கொண்டனர்.\nபலமுறை குட்டு வைத்த ஐகோர்ட்\nஜெயலலிதா மீது பல அவதூறு வழக்குகள் போட்டதற்காக திமுக.,வை கோர்ட் பலமுறை கண்டித்துள்ளது. அரசியல் காழ்புணர்ச்சிக்காக அவதூறு வழக்குகள் போட்டு, கோர்ட் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கண்டித்தது. சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சசிகலாவையும் மிக மோசமான வகையில் விமர்சித்ததையும் கோர்ட் கண்டித்தது.\nஜெயலலிதா மரணமடைந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் இதுவரை அவரை பற்றி பேசாமல் இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கியதில் இருந்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து, உண்மை வெளிக் கொண்டு வரப்படும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறி வருகிறார். திமுக.,வின் தேர்தல் அறிக்கையிலும் இது முக்கிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.\nஜெ.,வை புகழும் திமுக தலைகள்\nதிமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமல்ல இன்று தேர்தல் பிரசாரம் செய்த திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஜெயலலிதா போல் யாருக்கும் சாமர்த்தியம் கிடையாது என புகழ்ந்து பேசி உள்ளார். சமீபத்தில் சட்டசபையில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ஜெயலலிதா துணிச்சலானவர். அவர் உயிருடன் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வை வர விடவில்லை என புகழ்ந்து பேசினார்.\nதிமுக.,வினர் உண்மையிலேயே ஜெயலலிதா மரணம் பற்றி கண்டறியும் அக்கறை, அவர் மீதான மரியாதையால் புகழ்கிறார்���ளா இல்லை தேர்தல் யுக்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக வெளியிட்ட சில அறிவிப்புக்களை, தேர்தல் அறிவிப்பதற்கு முன் அவசரமாக அதிமுக அமல்படுத்தி அதை ஓட்டுக்களாக மாற்ற முயற்சித்ததை போல், திமுக.,வும் இந்த புதிய ட்ரிக்கை பயன்படுத்துகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nயாருடைய ஓட்டுக்களை கவர முயற்சி\nதிமுக.,வின் இந்த யுக்தி அதிமுக ஓட்டுக்களை பெறவா அல்லது அமமுக.,வின் ஓட்டுக்களை பெறவா. அதிமுக அரசு செய்ய தவறியதை சுட்டிக் காட்டியோ, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என அறிவிப்புக்களை வெளியிட்டோ பிரசாரம் செய்வதற்கு பதிலாக ஜெயலலிதாவின் பெயரை திடீரென திமுக பயன்படுத்த வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nதிமுக.,வின் இந்த தேர்தல் வியூகம் பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nசெய்தது என்ன.. அனைத்து கட்சி கூட்டத்தில்.. நடவடிக்கைகளை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்.. சரவெடி\n.. உயிரைக் குடிக்கும் நோயை கண்டறிவது எப்படி\nஅரசு பங்களாவில் குடியேற போகும் ஸ்டாலின்.. யார் வசிக்கும் இல்லம் தெரியுமா\nகொரோனா நெருக்கடியில் இருந்து விரைவில் மீள்வோம்..உலக தமிழர்களே நிதி வழங்குங்கள் - மு.க.ஸ்டாலின்\nமின்வாரிய ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக சேர்க்கப்படுவார்களா .. மின்துறை அமைச்சர் சூப்பர் பதில்\nநான் இருக்கிறேனு சொன்ன சந்தோஷ்பாபுவும் கைவிட்டது ஏன்.. மநீமவில் மே 7இல் என்னதான் நடந்தது\nபோச்சு.. இன்னொரு விக்கெட்.. தெறித்துஓடும் \"தலை\"கள்.. மய்யத்துக்கு என்னாச்சு.. கமல் என்னதான் செய்தார்\nசட்சபையில் நேற்று ஸ்டாலின் பேசிய பேச்சு.. இன்று அனைத்து கட்சி கூட்டம்.. எல்லாமே சூப்பர் அணுகுமுறை\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nமேற்பரப்பை சுரண்டிவிட்டு சாலைகள் போடுங்கள்.. தரமான சாலைக்கு இறையன்பு உத்தரவு\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை காலமானார்\nநடிகர் ரஜினிகாந்த் கொரோனா 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்\n\"செம\".. ஒருத்தரும் \"வாலாட்ட\" முடியாது.. ஒட்ட நறுக்க வருகிறது \"கேமரா\".. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/how-many-seats-will-aiadmk-get-in-tn-assembly-election-edappadi-palanisamy-prediction/articleshow/82099831.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-05-13T12:54:01Z", "digest": "sha1:KXIYYJL5J3N7KW6CIZEPCXAGPWC5XR4S", "length": 12831, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tamil nadu election result: இது எடப்பாடியின் கணக்கு: மிஸ் ஆகாதுன்னு அடிச்சு சொல்றாராம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇது எடப்பாடியின் கணக்கு: மிஸ் ஆகாதுன்னு அடிச்சு சொல்றாராம்\nஅதிமுக இந்த தேர்தலில் எத்தனை இடங்களைப் பிடிக்கும் என எடப்பாடி பழனிசாமி தனக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு எண்ணை கூறி வருகிறாராம்.\nதேர்தலுக்கு பிந்தைய நிலவரங்களை கேட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி\nசுனில் டீம் கடைசியாக கொடுத்த ரிப்போர்ட்\nஎடப்பாடி பழனிசாமி சொல்லும் நம்பர் என்ன தெரியுமா\nதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என திமுக வட்டாரங்கள் கூறிவருகின்றன. அவ்வாறு ஆட்சியைப் பிடித்தால் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கொடுக்கலாம், என்ன துறை ஒதுக்கலாம் என்ற விவாதம் நடைபெற்றுவருவதாக கூறுகிறார்கள்.\nஅதிமுக தரப்பிலோ மிகவும் கூலாக நடப்பவற்றை கவனித்து வருகின்றனர். மேலும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தேர்தலுக்கு பிந்தைய நிலவரங்களை எடப்பாடி பழனிசாமி கேட்டு வருகிறார். அப்படி அவர் திரட்டிய தகவல்கள் நம்பிக்கையை அளித்திருப்பதாக கூறுகின்றனர்.\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்\nஅதிமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் சுனில். இவரது டீம் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தலுக்கு பிந்தைய நிலவரங்களை கணித்துள்ளது. அதன் விவரங்களை முதல்வரிடமும் தெரிவித்து வருகிறது. முதல்வரும் அவ்வப்போது சுனிலுடன் பேசி வருகிறார்.\nபதவியேற்க நாள் குறிச்சாச்சு: ஸ்டாலினுக்கு வீடு தேடும் குடும்பத்தினர்\nதனியார் ஏஜென்சிகள் மூலமாகவும் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டுள்ளார். அதேபோல் கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் இந்த முடிவுகள் அனைத்தும் 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்தது போல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே தெர��வித்துள்ளன.\nஇறுதியாக சுனில் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ரிப்போர்ட்டில் அதிமுக கூட்டணிக்கு 85 முதல் 90 தொகுதிகள் வரை கிடைப்பது உறுதி என கூறியுள்ளார். மேலும் 27 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 2016 தேர்தலிலும் அதிமுக பல தொகுதிகளில் மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.\nகொடைக்கானலில் தயாராகும் அமைச்சரவை பட்டியல்\nஅதே நிலை இந்த முறையும் நிகழும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணிப்பாக உள்ளது. அதாவது அதிமுக 134 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறும் என்று கூறிவருகிறார். எடப்பாடி கணிப்பு தப்புமா, தப்பாதா என்பதை மே 2ஆம் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொடைக்கானலில் தயாராகும் அமைச்சரவை பட்டியல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருநெல்வேலிகொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்\nதேனிதேனி ரேஷன் அரிசியில் புழு பூச்சிதான் இருக்கு: 2பேர் ரோட்டில் போராட்டம்\nவணிகச் செய்திகள்விவசாயிகளுக்கு நாளை ரூ.2,000 கிடைக்கும்\nசேலம்முன்னாள் முதல்வர் இபிஎஸ் தொகுதியில் கொரோனா நிலவரம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nதருமபுரிமணம் வீசாத மலர்கள்; அப்படியா சமாச்சாரம்\n இதுக்கு பின்னால இப்படி ஒரு மேட்டரா\nஇந்தியாபல்வேறு மாநிலங்களில் மேலும் சில ரயில்கள் ரத்து; பெரிசா போகும் லிஸ்ட்\nதூத்துக்குடிமக்களுக்கு ஸ்டெர்லைட் கொடுத்த 5டன் மூச்சு காற்று: நெல்லைக்கு விநியோகம்\nஅழகுக் குறிப்புஆயில் ஸ்கின்னா, இதெல்லாம் சாப்பிடுங்க கண்டிப்பா எண்ணெய் வடியுறது குறையும்\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-south-candidate-rahul-gandhi-given-back-wishing-letter-to-kamal-haasan/articleshow/81946129.cms", "date_download": "2021-05-13T13:15:35Z", "digest": "sha1:JRCCOL35ALDQNA6MOXQ6QCBWIQWI3DOE", "length": 13080, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kamal haasan letter: கமலின் வாழ்த்து கடிதத்தை திரும்ப கொடுத்த ராகுல்... உலக நாயகனுக்கு இப்படியொரு அவமானம் தேவையா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகமலின் வாழ்த்து கடிதத்தை திரும்ப கொடுத்த ராகுல்... உலக நாயகனுக்கு இப்படியொரு அவமானம் தேவையா\nகோவை தெற்கு தொகுதி ஜனதா கட்சி வேட்பாளரான ராகுல் காந்தி, கமல் ஹாசன் தனக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தை அவரிடமே திரும்ப கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல் ஹாசன் சக வேட்பாளர்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதியிருந்தார்.\nநேரில் சந்தித்தபோது கமல் தன்னை நிராகரித்ததாக சக வேட்பாளர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.\nகமல் எழுதிய வாழ்த்து கடிதத்தை அவர் திரும்ப கொடுத்துள்ளார்.\nகமல் ஹாசன் கடித விவகாரம் குறித்து, ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது:\nநான் 32 வயதில் இதுவரை நான்கு தேர்தலில் களம் கண்டுள்ளேன். கோவை மேயர் வேட்பாளராக ஒருமுறை, இரண்டு முறை சட்டமன்ற வேட்பாளராக மற்றும் நாடாளுமன்ற வேட்பாளராக தேர்தலிில் போட்டியிட்டுள்ளேன்.\nவயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து ராகுல் காந்தியாக போட்டியிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தல் களம் கண்டுள்ளேன். குறை சொல்லாதபடி அரசியலில் பயணித்து வருகிறேன்.\nதற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள எனக்கு கமல் ஹாசன் தரப்பிலிருந்து வாழ்த்துக் கடிதம் வந்திருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.\nவாக்காளரின் காலில் விழுந்த தேர்தல் அலுவலர்கள்... விஷயம் என்னன்னு தெரிஞ்சா அசந்திடுவீங்க\nஆனால் நேற்று (ஏப்ரல் 6) ராமநாதபுரம் பகுதிகளில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பூத் கமிட்டி விசிடிங்கில் இருந்தபொழுது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அங்கு வந்திருப்பதை அறிந்தேன்.\nஉடனே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முற்பட்டு கை கொடுத்தேன். ஆனால் அவர் என்னை நி��ாகரித்துவிட்டார். அவருடன் வந்த பாதுகாவலர்கள் என் கையை தட்டிவிட்டனர்.\nஓட்டுப்போட ஆர்வம் காட்டாத இவர்கள்... ஆணையம் வேதனை\nஇதனால் அப்பகுதியில் இருந்த எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.இது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.\nஇதனால் சக வேட்பாளராகிய எனக்கு கமல் ஹாசன் எழுதிய 'ஒற்றுமையாக செயல்படுவோம்' தலைப்பிலான வாழ்த்துக் கடிதத்தை அவரிடமே திரும்ப கொடுத்துவிட்டேன் என்று ராகுல் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகோவையில் பூத் சிலிப்புடன் துட்டு கொடுத்த திமுக..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசேலம்முன்னாள் முதல்வர் இபிஎஸ் தொகுதியில் கொரோனா நிலவரம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nஇந்தியாஇந்தியாவில் 2-18 வயது பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி: நிபந்தனை விதிப்பு\nவணிகச் செய்திகள்விவசாயிகளுக்கு நாளை ரூ.2,000 கிடைக்கும்\nதிருநெல்வேலிகொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்\nபாலிவுட்மனைவியுடன் உறவு கொள்ளும் போது...: பெட்ரூம் சீக்ரெட் சொன்ன நடிகையின் கணவர்\nஇந்தியாபல்வேறு மாநிலங்களில் மேலும் சில ரயில்கள் ரத்து; பெரிசா போகும் லிஸ்ட்\nகிசு கிசுஹீரோவுக்கு 'நோ' சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கும் நடிகை\nகோயம்புத்தூர்கொரோனா அவலம்: ஊருக்கே சோறுபோடும் கோவை இளைஞர்கள்: ஊருக்கே முன்னுதாரணம்\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nஇந்து மதம்அட்சய திருதியை 2021 வளம், செல்வம், ஆரோக்கியம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கிய தான தர்மங்கள்\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naturekart.in/product/sikaikai-powder/", "date_download": "2021-05-13T13:15:26Z", "digest": "sha1:PWAKVQESYQ3NHZYZAT77NRBHDQXVHRQ4", "length": 5630, "nlines": 155, "source_domain": "www.naturekart.in", "title": "Sikaikai Powder / சிகைக்காய் பொடி (100gm) - buy herbs online india", "raw_content": "\nHerbal Hair Oil / மூலிகை கூந்தல் தைலம்\nSikaikai Powder / சிகைக்காய் பொடி\nTriphala Sooranam / திரிபாலா சூரணம்\nHerbal Hair Oil / மூலிகை கூந்தல் தைலம்\nSikaikai Powder / சிகைக்காய் பொடி\nTriphala Sooranam / திரிபாலா சூரணம்\nHerbal Hair Oil / மூலிகை கூந்தல் தைலம்\nSikaikai Powder / சிகைக்காய் பொடி\nTriphala Sooranam / திரிபாலா சூரணம்\n11 மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த சிகைக்காய் தூளை வாரம் இருமுறை கூந்தலுக்கு தேய்த்து குளித்துவர தலைமுடி கருமையான மென்மையான கூந்தலை பெறலாம்.\n34 மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை குளியல் பொடியை தினமும் பயன்படுத்தி வந்தால் அன்று முழுவதுமே நறுமணம் கமகம வென்று வீசிக்கொண்டிருக்கும். இந்த குளியல் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள் உடலுக்கு வாசனையைத் தருவதுடன் ரத்தத்தையும் பரிசுத்தி செய்யக் கூடியவை. அனைத்து தோல் வியாதிகளையும் நீக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cookdine/cook--dine-news/How-to-Store-Fresh-Coriander/", "date_download": "2021-05-13T13:03:01Z", "digest": "sha1:6EJSAZIQOON2LTN3SKXO4PPLL67NCYJS", "length": 4693, "nlines": 142, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/04/10/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C/", "date_download": "2021-05-13T13:43:57Z", "digest": "sha1:VRADQVLDA7F7PQSEE5PVU2EDDHXFOTKU", "length": 8720, "nlines": 140, "source_domain": "www.thamilnaatham.media", "title": "சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி உண்டு: தயசிறீ ஜயசேகர | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி உண்டு: தயசிறீ ஜயசேகர\nசி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி உண்டு: தயசிறீ ஜயசேகர\nதமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி உள்ளதென தயசிறீ ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமம் காணப்படுகிறது. ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டாரே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nPrevious articleதமிழர்களை கைது செய்ய பயன்படுத்திய சட்டம் தனக்கு தனக்கு என்றவுடன் படக்கு படக்கு என்கிறது: நீதவான்\nNext articleகைதிகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை கைவிட்டதா கூட்டமைப்பு\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்�� முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2021-05-13T13:12:27Z", "digest": "sha1:4AJBOWI2GTA3JBM5EEKGX7CNLTJBF5HX", "length": 8846, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "இதயமுள்ளவர்கள் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nஇதயமுள்ளவர்கள் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது\nகனடா தேசம் உலக நாடுகள் சிலவற்றைப் போல இதயமுள்ள நாடு. தன்னால் இயன்றளவிற்கு உலகெங்கும் இருந்து உயிராபத்திலிருந்து தப்பும் வகையில் அகதிக் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றபோது, அவற்றை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான உலக மக்களுக்கு வாழ்வளித்த நாடு இந்த கனடா தான்.\nஇவ்வாறானவர்களில் எமது தாயகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பல இதயமுள்ளவர்கள் கடந்த வாரத்தில் “நிவாரணம்” மூலம் நன்கு அறியபபட்டவரும் மனித நேயம் எங்கே தேவைப்படுகின்றதோ, அந்த இடத்திற்கு ஓடிச்செல்லாவிட்டாலும் தனது இதயத்தை அங்கு அனுப்பிவை த்து ஆதரவு வழங்குபவருமான அன்பரும் நண்பருமான திரு செந்தில் குமரன் தலைமையிலே க���டாவில் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது. கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை இந்த உயிர்காக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.\n கனடாவில் உள்ள தாராள சிந்தை படைத்து நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து தாயகத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட தான் வாழும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த சுமார் பத்து சிறுவர் சிறுமியரை காப்பாற்ற முன்வந்துள்ளார்கள்\nதர்மசீலர் என்னு ம் பெயரை உலக மக்களால் சூட்டப்பட்டவர் மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். அவரது 101 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், அவரது நினைவைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கோடும் அதோடு தங்கள் நோய்களைக் குணமாக்கி இந்த உலகில் தொடர்ந்து வாழும் விருப்போடு காத்திருக்கின்ற அந்த சிறுவர்களையும் குழந்தைகளை காப்பாற்ற நிதி சேகரித்துள்ளார்கள்.\nஅ ன்றைய தினம் எமது கனடாவில் இதயம் தாங்கிய நூற்றுக்கணக்கானவர்களின் இணைவு, தாயகத்தில் இதய நோய்களினால் பாதிக்கப் பட்ட வர்களின் அரிய உயிர்களை தக்கவும் தப்பவும் செய்துள்ளது என்றால் அதற்கு காரணமான திரு செந்தில் குமனையும் அவரோடு சேர்ந்து உழைத்த கொடையாளிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் தொண்டர்கள் அனைவரையும் கனடா உதயன் இங்கு தமிழ் மக்கள் சார்பில் கரங்கூப்பி வணங்குகின்றது\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2021-05-13T11:52:53Z", "digest": "sha1:4GLFAAURNRLD2WCNU4HMTTNMM7635MWP", "length": 9165, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் - ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக��கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nஇந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் – ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்\nஇந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய இணை பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபளே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து ராமர் கோவில் கட்டும் திசையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று நாங்கள் கருதுகிறோம்.\nநரேந்திர மோடி தலைமையில் 2014-ல் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூட, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுகூலமான, அரசியல் சாசன வரம்பிற்கு உட்பட்ட சாத்தியங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வோம் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. நாட்டு மக்கள் இதில் முழு நம்பிக்கை வைத்து பா.ஜ.க.விற்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தார்கள். இந்த ஆட்சிக்காலத்தின் போதே அந்த வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றவேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல விசுவ இந்து பரிஷத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅயோத்தி ராம ஜென்மபூமி பற்றி பிரதமர் தெரிவித்துள்ள கருத்தை அறிந்தோம். ஜென்மபூமி விவகாரம் 69 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையாக இருந்து வருகிறது. மேல் முறையீடுகள் 2011-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகின்றன. இது அதீதமான தாமதம்.\nசுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்க வெகு காலம் ஆகலாம் என்று கருதுகிறோம். ஒட்டுமொத்த நிலவரத்தையும் பரிசீலித்த பின்னர் எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறோம். அதாவது, நீதிமன்றம் தீர்வு காணும் என்று சொல்லி இந்துக்கள் நெடுங்காலம் காத்திருக்கவேண்டும் என எதிர்பார்க்க முடியாது.\nஅயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் எழுப்ப இப்போதே சட்டம் இயற்றுவதுதான் சரியான வழி. இந்த கோரிக்கையை நிறைவேற்றி கொள்வதற்காக விசுவ இந்து பரிஷத் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்தும். இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஜனவரி 31-ந் தேதி பிரயாகையில் நடைபெறும் கும்ப மேளாவில் துறவியர் பேரவை மாநாட்டில் துறவிகள் தீர்மானிப்பார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/aayiram-nilave-vaa-songs-lyrics", "date_download": "2021-05-13T13:08:13Z", "digest": "sha1:EFAT4NBQ7OW6UG7V3SXY3MJAHAL7OTWS", "length": 25524, "nlines": 537, "source_domain": "makkalmedia.com", "title": "Aayiram Nilave Vaa Songs Lyrics-ஆயிரம் நிலவே வா - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஆயிரம் நிலவே வா பாடல் வரிகள்\nAndharangam Yavume ( அந்தரங்கம் யாவுமே )\nOoty Kuliru ( ஊட்டி குளிரு அம்மாடி )\nவிஜய் சேதுபதி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...\nஇரத்த வகைகளும்,அதற்கான சரியான டயட்டும்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nஇதுவரை பார்த்திராத பாம்பு நத்தையை விழுங்கும் வீடியோ\nமகன் வருகைக்கு காத்திருக்கும் சுஜித் தாய் பண்றத \nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nஆயிரம் நிலவே வா பாடல் வரிகள்\nஆயிரம் நிலவே வா வரிகள்\nAan Paavam Songs Lyrics-ஆண் பாவம் பாடல் வரிகள்\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nரஜினியின் \"தர்பார்\" - சிறப்பு காட்சியை காண ரசிகர்கள் ஆர்வம்\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி கதறும் டிக்டக் புகழ் சூர்யா\nநடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்றுஉள்ளார்.\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க...\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க - Hindi person cheated...\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\nதற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன பகீர் வாக்குமூலம்\nShakshi In Goa Trip - பிக்பாஸ் சாக்ஷியின் கோவா பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://notionpress.com/author/258353", "date_download": "2021-05-13T11:36:16Z", "digest": "sha1:2WHIYUDC5RRNGTQHBSQD6MB6VAVWMURZ", "length": 19343, "nlines": 281, "source_domain": "notionpress.com", "title": "Gopinath Samikkannu's Author Page - Notion Press | India's largest book publisher", "raw_content": "\nBooks by கோபிநாத் சாமிக்கண்ணு\nநீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டுமொரு படைப்பு ..இம்முறை என்னை தீண்டிய காதலை கவிதைகளாக கொஞ்சம் அள்ளி தெளித்திருக்கிறேன்.\nவேறொரு நூலின் இடைவிடாத பணியில் கிடைத்த சிறு\nநீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டுமொரு படைப்பு ..இம்முறை என்னை தீண்டிய காதலை கவிதைகளாக கொஞ்சம் அள்ளி தெளித்திருக்கிறேன்.\nவேறொரு நூலின் இடைவிடாத பணியில் கிடைத்த சிறு இடைவெளியில் மனதை மகிழ்வித்த அழகிய தருணங்களை கவிதை தொகுப்பாக வெளியிடுகிறேன்.\nநம்மை சுற்றியுள்ள மருத்துவ தாவரங்கள்\nBooks by ச. கமலதாசன்\nஒரு காலத்தில் உணவே மருந்தாக இருந்தது . இன்று மருந்துகளைதான் நாம் உணவாக உட்கொள்கிறோம். நம்மை சுற்றியுள்ள எத்தனையோ தாவரங்கள் நம் உடலில் உள்ள நோய்களுக்கு மருந்தாக இருக்கின்ற\nஒரு காலத்தில் உணவே மருந்தாக இருந்தது . இன்று மருந்துகளைதான் நாம் உணவாக உட்கொள்கிறோம். நம்மை சுற்றியுள்ள எத்தனையோ தாவரங்கள் நம் உடலில் உள்ள நோய்களுக்கு மருந்தாக இருக்கின்றது. அதில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்பதைவிட , தெரிந்தவர்கள் அதனை உணவில் பயன்படுத்துகிறீர்களா என்பது ஐயமே. நம் முன்னோர்கள் நம்மை சுற்றியுள்ள தாவரங்களை உணவில் பயன்படுத்தினர். அதனால் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழ முடிந்தது. இன்று மனிதனின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு என்பது நாம் அறிந்ததே. எனவே எனக்கு தெரிந்த மருத்துவ குணங்கள் உள்ள தாவரங்கள் மக்களுக்கு பயன்படட்டும் என்ற எண்ணத்தில் இந்த நூலை அளிக்கிறேன்.\nBooks by கோபிநாத் சாமிக்கண்ணு\nஎத்தனையோ நிகழ்வுகளை பார்க்கையில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற பாரதி வரிகள் சுடுகிறது. இன்று மனசாட்சியை வீட்டிலேயே கழட்டி வைத்து விட்டு வெளியே வருபவர்கள் தான் அதிகம். இ\nஎத்தனையோ நிகழ்வுகளை பார்க்கையில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற பாரதி வரிகள் சுடுகிறது. இன்று மனசாட்சியை வீட்டிலேயே கழட்டி வைத்து விட்டு வெளியே வருபவர்கள் தான் அதிகம். இன்னும் சொல்லப்போனால் வடிவேலு பட நகைச்சுவை போல உனக்கு வந்தா ரத்தம் , எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்பது போல தான் நம் மனநிலை இருக்கிறது. ஏமாற்றங்களும் துரோகங்களும் மலிந்து கிடக்கின்றன. பணத்துக்கு கொடுக்கும் மதிப்பை குணத்துக்கு கொடுக்க யாரும் இங்கே தயாராக இல்லை. இங்கு யாரும் உலகை திருத்துவதற்கு பிறக்கவில்லை. ஒருவேளை நம்மை திருத்தி கொண்டால் உலகம் தானாய் திருந்திவிடும் போல. இருந்தாலும் நம் கண்ணனுக்கு எதிரே முரண்பாடான நிகழ்வு நடைபெறும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும் நம் மனதுக்குள் ஒரு குரல் ஒலிக்கும் . அந்த குரல் தான் நம் உண்மையான குரல். எதிர்த்து தட்டி கேட்க முடியவில்லை என்றாலும் எழுத்தால் பதிவிடுகிறேன்.\nBooks by கோபிநாத் சாமிக்கண்ணு\nஎன் வாழ்விலும் என்னை சுற்றியுள்ளவர்கள் வாழ்விலும் ஏற்பட்ட இனிப்பான கசப்பான நிகழ்வுகளை என் டைரியின் சில பக்கங்களிலிருந்து கொஞ்சம் உரைநடை கொஞ்சும் கவிதை என அளித்துள்ளேன் .\nஎன் வாழ்விலும் என்னை சுற்றியுள்ளவர்கள் வாழ்விலும் ஏற்பட்ட இனிப்பான கசப்பான நிகழ்வுகளை என் டைரியின் சில பக்கங்களிலிருந்து கொஞ்சம் உரைநடை கொஞ்சும் கவிதை என அளித்துள்ளேன் .காதல், பாசம், நட்பு , ஏமாற்றம் என பயணிக்கும் இந்நூலின் ஏதோ ஒரு பக்கத்தில் நீங்கள் வாழ்வதை உணர்வீர்கள்\nவணக்கம் என் பெயர் குமாரு . திருச்சியை சேர்ந்தவன். அசாதாரணமான சூழ்நிலை நிலவும் இந்த காலை நேரத்தில் காலை சற்று Read More...\nஇமையாக இருப்பேன் விழியாக நீ என்றால்… கவிதையாக இருப்பேன் வாசிப்பது நீ என்றால்… காற்றாக இருப்பே� Read More...\nகாதலியே பிடிச்சிருக்கு என்றாய் விட்டுவிடு என்றேன்… பிடிச்சிருக்கு என்றாய் என் மௌனத்தின் போதும்… � Read More...\nபெண்ணே தயவு செய்து உன் வீட்டு மொட்டை மாடிக்கு இன்றிரவு செல் அமாவாசை இல்லாத அகிலத்தை படைப்போம்… பெண்ணே த� Read More...\nஎனக்கு சிரிக்க தெரியாதாம் கிண்டல் செய்கிறார்கள்... அவர்களுக்கு எப்படி தெரியும் நீ என்னை விட்டு செல்லும் பொ Read More...\nபெண்ணே வேண்டாம் விட்டுவிடு என்றேன் வாழ்ந்தால் உன்னோடுதான் என்றாய் பார்க்காதே தவறு என்றேன் கண� Read More...\nகாதலே என் காதலை அறிவாயோ\nகற்றையாய் நீ கோதும்போது சிந்திய ஒற்றை முடிக்கும் என் காதல் தெரியும் … பேருந்தில் சக பயணியாய் நீ வாங� Read More...\nநீ எங்கே என் அன்பே\n எனக்காக பிறந்து எங்கேயோ வாழ்� Read More...\nஅதிகாலை 4 மணி கோலமிடும் பருவப்பெண்கள்... வீதியெங்கும் வீட்டுத்தோட்டத்தின் மலர்மணம்... காணும் இடமெல்லாம் கண� Read More...\nஎன்னவளே ஓ தென்றலே கொஞ்சம் மெதுவாக வீசு என்னவள் வருகிறாள் … ஓ மலரே என்னவளிடம் கடனாக பெற்றாயோ உ� Read More...\nஅப்பா எனும் ஆபத்பாந்தவன் அம்மாவுக்கு இணையாக நம் மீது பாசம் வைத்து இருந்தாலும் , என்ன சாபக்கேடோ தெரியவில்லை , Read More...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/857238", "date_download": "2021-05-13T13:32:53Z", "digest": "sha1:CEE66LFKMXCRGZWA7BDDDTB2C4V4B3MZ", "length": 3003, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பின்னிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பின்னிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:31, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:09, 15 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n09:31, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n|agency=[[பின்லாந்து மொழிகளின் ஆய்வு நிறுவனம்]]\nநீலம்: ஆட்சி மொழி
\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/26499-22/", "date_download": "2021-05-13T11:23:31Z", "digest": "sha1:CP2NXTHC6Y4PIPFFUG3TNTINYKTW5W47", "length": 10162, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "படேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, 370-வது பிரிவைத் திரும்பப்பெற்றது போன்றவற்றில் பாஜகவுக்கு எந்தவித அரசியலும் இல்லை. அரசியல் ரீதியாகவும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி தான் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது.\nபாகிஸ்தானுடன் போர் ஏற்பட்ட போது, தவறான நேரத்தில் போர் நிறுத்தத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவித்ததால் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. ஆனால், அந்தவிவகாரத்தை அப்போது சர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் என்றபகுதியே இருந்திருக்காது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின், ஏறக்குறைய 50 நாட்களில் ஒரு துப்பாக்கி குண்டுகூட எந்த மக்கள் மீதும் பயன்படுத்தப்படவில்லை. இனிவரும் நாட்களில் காஷ்மீரில் எந்த விதமான பதற்றமும் இருக்காது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒருகுடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறைகளே ஆண்டார்கள். ஆனால், ஊழலுக்கு எதிரான அமைப்பு உருவாக்குவதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. ஊழலில் ஈடுபட்டவர்கள்தான் தற்போது, காஷ்மீரில் குளிர் நிலவினாலும், கொதிப்பாக இருக்கிறார்கள்.\nஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்பின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் நான் கேட்கிறேன். 370-வது பிரிவை நீக்கியதற்கு எதிர்க்கிறார்களா அல்லது நீக்கியதை ஆதரிக்கிறார்களா என்பதை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்.\nமும்பையில் ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவை நீக்கியது தொடர்பான நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியது\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொடர்பு; ரவீந்திர ரெய்னா\nஜம்மு காஷ்மீர் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக…\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து உரிய நேரத்தில்…\nதமிழகத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவோம்\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்கு வங்கம் பாஜக 200க்கும் மேற்பட்ட இட ...\nஉங்களால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தத� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:19:16Z", "digest": "sha1:X4HVRZFLX4TKAYAR6OAI26NP4OVZBA7Y", "length": 5970, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜம்மு காஸ்மீர் |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nபண்டிட்கள் இல்லாமல் காஸ்மீர் முழுமையாகாது-காஸ்மீர் முதல்வர்\nமோடி அரசின் சாணக்கியத்தனம் மெல்ல மெல்ல வே லை செய்ய ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். ஏனெ ன்றால் இது வரை அமைதியாக இருந்த காஸ்மீர் முதல்வர்மகபூபா முப்தி நேற்று காஸ்மீர் பண்டிட்கள் பற்றி ......[Read More…]\nJune,13,16, —\t—\tஜம்மு காஸ்மீர், பண்டிட்களால், பிஜேபி, யூதர்கள்\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பி� ...\nபாஜக சார்பில் கேரளாவில் களம் இறங்கும் � ...\nமேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் தொண்டர் க� ...\nஉத்தர பிரதேசத்தில் 10 க்கு 10 சாத்தியமா\nபாலஸ்தீன் மீதான இந்தியாவின் நிலைப்பாட ...\nபூனம் மஹாஜன், நடிகர் ரஜினி சந்திப்பு\nராஜ்ய சபாவின் 65 ஆண்டு கால வரலாற்றில் மு� ...\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/02/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:45:09Z", "digest": "sha1:VW36PM4ISSFAWMP2Z6UGPTH5NCJBYVPC", "length": 12986, "nlines": 146, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கிழக்கில் பொதுச் சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்புக்கு அழைப்பு: கிழக்கு தமிழர் ஒன்றியம் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் கிழக்கில் பொதுச் சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்புக்கு அழைப்பு: கிழக்கு தமிழர் ஒன்றியம்\nகிழக்கில் பொதுச் சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்புக்கு அழைப்பு: கிழக்கு தமிழர் ஒன்றியம்\nகிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்கால நிலை கருதி எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளனர் எனவே பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத் தலைவர் ரி.சிவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து கிழக்கில் பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் கூட்டமைப்பிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.\nகிழக்கு தமிழர் ஒன்றியம் எல்லா கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்காக பொதுமக்களைத் தெளிவூட்டும் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் இடம்பெற்றது.\nஇதன்போது ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், “கிழக்கு தமிழர் ஒன்றியம் கடந்த 2 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய சகல தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து, எதிர்வரும் தேர்தலில் பொதுச் சின்னத்திலே போட்டியிடவைப்பதற்கான முயற்சியை தொடர்ச்சியாக முன்னெடுத்தோம்.\nஅதன் பயனாக எல்லாக் கட்சிகளும் கிழக்கு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என மனதார விருப்பங்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. சில கட்சிகள் அறிக்கை மூலமும் தந்துள்ளனர். எனவே தேர்தல் திணைக்களத்தில் எங்களுக்கான பொதுச் சின்னம் அறிவிக்கப்பட்ட பின்னர் பொது மக்களுக்கு அந்தச் சின்னத்தை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.\nகிழக்கில் அதிக உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கும் மாகாண சபைக்கும் அனுப்பி இந்த ஆட்சியாளரில் ஒரு பங்காளிகளாக மாறி கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு���் தீர்வு காணவேண்டும்.\nஇதேவேளை, கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் எக்காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். கிழக்கு தமிழர் ஒன்றியமும் தேர்தலில் தனித்துப் போட்டியிடாது என தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து கிழக்கில் பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் கூட்டமைப்பிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகிறது புதிய கூட்டணி\nNext articleபெப்ரவரி 12 – ஈகைப்பேரொளி முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவும், 21 ஈகியர் நினைவு வணக்க நிகழ்வும்\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/48-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-05-13T12:49:40Z", "digest": "sha1:WQ6MDB7E2IZNBRQSTHQS36WZTFBYHFVD", "length": 7741, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "48 ஆண்டுக்கு பிறகு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\n48 ஆண்டுக்கு பிறகு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா\n48 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படைக்கு இந்தியா ஹெலிகாப்டர்கள் வாங்குகிறது.இந்த நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் அதிநவீன எம்எச் – 60ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வழங்க உள்ள 24 ஹெலிகாப்டர்களின் விலை ரூ.17,861 கோடி.\nஇந்த ஹெலிகாப்டரில் கண்காணிப்பு சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆயுதங்கள் உள்ளிட்டவை இருக்கும்.\nஇது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், 24 எம்எச் 60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை இணைப்பதன் மூலம், இந்திய பாதுகாப்பு படையின் வான் தாக்குதல், நீர்மூழ்கிகளுக்கு எதிரான தாக்குதல் திறன் அதிகரிக்கும்.\nஅமெரிக்கா- இந்திய உறவை வலுப்படுத்த உதவும் வகையில், அமெரிக்க அரசின் வெளியுறவு மற்றும் தேச பாதுகாப்பு கொள்கை அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.\nஇந்த ஹெலிகாப்டரால், வானில் உள்ள இலக்கை தாக்கவும், கடலுக்கடியில் செல்லும் நீர்மூழ்கியை கண்டுபிடித்து தாக்கி அழிக்கவும் முடியும். கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணி போன்றவற்றில் ஈடுபடவும் முடியும்.\nதற்போது, இந்திய கடற்படையில் பிரிட்டன் தயாரிப்பான ஷீகிங் ரக ஹெலிகாப்ட��்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய பெருங்கடல் பகுதியில் சமீப காலமாக சீன கடற்படை ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவிடம் வாங்க உள்ள எம்எச் – 60 ஆர் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரிக்கும்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.dailythanthi.com/News/Puducherry", "date_download": "2021-05-13T12:36:49Z", "digest": "sha1:NUL3BPRKCOLSKA3YASJQS66M2L6WPMYR", "length": 12109, "nlines": 139, "source_domain": "stg.dailythanthi.com", "title": "Puducherry News in Tamil | Puducherry Tamil News - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபூட்டை உடைத்து துணிகரம்: மதுபான குடோனில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் கொள்ளை - 2 வாலிபர்கள் கைது\nபுதுவையில் மதுபான குடோன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு : ஏப்ரல் 19, 12:34 PM\nபெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஐ.ஆர்.பி.என். போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்\nபெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக ஐ.ஆர்.பி.என். போலீஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.\nபதிவு : ஏப்ரல் 19, 12:34 PM\nவதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை\nவதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபதிவு : ஏப்ரல் 19, 12:34 PM\nதொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நாளை தொடக்கம் - கலெக்டர் அருண் தகவல்\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.256 என ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்தார். புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nபதிவு : ஏப்ரல் 19, 12:21 PM\nஊரடங்கை மீறுபவர்களை அடைக்க தற்காலிக சிறை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்\nஊரடங்கை மீறுபவர்களை கைது செய்து அடைக்க தற்காலிக சிறை ஏற்படுத்தப்பட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.\nபதிவு : ஏப்ரல் 19, 12:21 PM\nமதுபானம் கிடைக்காததால் விரக்தி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nஊரடங்கு உத்தரவால் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nபதிவு : ஏப்ரல் 18, 12:25 PM\n353 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு: காரைக்காலில் கொரோனா பாதிப்பு இல்லை - நலவழித்துறை துணை இயக்குனர் தகவல்\nகாரைக்கால் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 353 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண் காணிக்கப்படுவதாக நலவழித்துறை துணை இயக்குனர் தெரிவித்தார்.\nபதிவு : ஏப்ரல் 18, 12:25 PM\nகடைகளில் விலைப் பட்டியல் வைக்க நடவடிக்கை - அமைச்சர் கந்தசாமி தகவல்\nபுதுவையில் கடைகளில் பொருட்களின் விலைப்பட்டியலை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.\nபதிவு : ஏப்ரல் 18, 12:25 PM\nமே 3-ந் தேதி வரை துணிக்கடைகளை திறக்க கூடாது முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு\nபுதுச்சேரியில் மே 3-ந் தேதி வரை துணிக்கடைகளை திறக்க கூடாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபதிவு : ஏப்ரல் 18, 12:25 PM\nவீட்டில் இருந்து வெளியே வரும் போது முக கவசம் அணியாவிட்டால் அபராதம் - புதுச்சேரியில் இன்று முதல் அமல்\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nபதிவு : ஏப்ரல் 17, 02:13 PM\n1. உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் - தமிழக அரசு அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\n3. நம் வீடே அலுவலகம்; இணையமே சந்திப்பு அறை; பிரதமர் மோடி கருத்து\n4. எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க படைகள் தயார் - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பரபரப்பு பேட்டி\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது; குஜராத்தில் அசுர வேகத்தில் பரவுகிறது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-05-13T12:53:46Z", "digest": "sha1:JM7H4RFVQJCKYQNIZTSYMW2CVGAQICAQ", "length": 7305, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nஅபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅபுதாபி அரோரா ஈவெண்ட்ஸ் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரோக்கியமென்ற செல்வம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்த்தி ஷிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல முக்கிய,அறிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்பு காணொளி காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.\nஅதனைத் தொடர்ந்து சுகாதாரமான வாழ்வுக்கு யோகாவின் முக்கியத்துவத்துவத்தை விளக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் இந்துமதி மாதவ் செய்முறை பயிற்சியின் மூலம் விவரித்தார்.\nஇவர் கடந்த 10 ஆண்டுகளாக யோகா பயிற்சியினை மக்களுக்கு சொல்லி கொடுத்து வருகிறார்.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள���ச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துமதி மாதவ் உள்ளிட்ட யோகா குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/life/exercise-is-good-for-the-ageing-brain/", "date_download": "2021-05-13T12:58:10Z", "digest": "sha1:KDOVYOQJVYAMQIZWRDTBGVX74OAORKO7", "length": 3443, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "Exercise is good for the ageing brain – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nஇன்றைய ராசிபலன்கள்- ஆகஸ்ட் 30, 2019 →\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=822", "date_download": "2021-05-13T11:58:08Z", "digest": "sha1:WF3ELD6MZHJIY6GCMWFJNWS4WE6FRSIF", "length": 9451, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nபெங்களூர்: மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையம், தனது கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு, விண்ணப்பங்களை வரவேற்கிறது.\nஅறிவியல் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த, உற்சாகமும், ஆர்வமும் உள்ள மாணவர்கள், விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களைப் பெற www.jncasr.ac.in என்ற இணையதளம் செல்லலாம்.\nScholarship : கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nஎனது பெயர் பாஸ்கரன். வரும் 2013ம் ஆண்டில் வரவிருக்கும் ஐஐடி தேர்வுமுறையைப் பற்றி விவரிக்கவும். ஏனெனில், புதிய முறையில் தேர்வு நடத்தப்படும் என்று பலர���ம் கூறுகிறார்கள்.\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பை நடத்தும் சிறந்த கல்வி நிறுவனம் எது\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nபுட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-13T13:48:45Z", "digest": "sha1:AU57NI6UHCG7577VKA25YIBFIJGPSG6V", "length": 15991, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடையார் கே. லட்சுமணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரதநாட்டியம், இந்திய பாரம்பரிய இசை\nசங்கீத நாடக அகாதமி விருது (1991)\nஅடையார் கே. லட்சுமணன் (டிசம்பர் 16, 1933 - ஆகத்து 19, 2014) ஓர் இந்திய பரதநாட்டியக் கலைஞரும், நடன ஆசிரியரும் ஆவார். இவர் பத்மஸ்ரீ விருது, சங்கீத நாடக அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளார்.\nலட்சுமணனின் சொந்த ஊர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் ஆகும். இவரது தந்தை கிருஷ்ணராஜ ராவ் ஆசிரியராகப் பணியாற்றியவர். பி. டி. துரைசாமி ஐயர் என்பவர் லட்சுமணன், மற்றும் இவரது தமையன் ராமராவ் ஆகியோரின் திறமைகளை அறிந்து அவர்களை ருக்மிணி தேவி அருண்டேல் உருவாக்கிய அடையாறு கலாசேத்திரா நாட்டியப் பள்ளியில் சேர்த்து விட்டார்.[1]\n1944 ஆம் ஆண்டில் தனது 11 வது அகவையில் கலாசேத்திராவில் சேர்ந்தார் இலட்சுமணன். வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், மிருதங்கம், நட்டுவாங்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி பிரபலமான ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். ருக்மிணி தேவி அருண்டேலிடம் நேரடியாகப் பயிற்சி பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. மேலும், மைலாப்பூர் கௌரி அம்மாள், கே. தண்டாயுதபாணி பிள்ளை, எஸ். சாரதா, டைகர் வரதாச்சாரி, பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், டி. கே. ராமசுவாமி ஐயங்கார், மைசூர் வாசுதேவாச்சாரியார், தஞ்சாவூர் ராஜகோபால ஐயர், வி. விட்டல், கமலாராணி, .காரைக்குடி முத்து ஐயர் போன்ற பெரிய வித்வான்களோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார். 1954 ஆம் ஆண்டில் இவர் பரதநாட்டியம், கருநாடக இசை, நட்டுவாங்கம் ஆகிய துறைகளில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய அரசின் புலமைப் பரிசில் பெற்று 1956 ஆம் ஆண்டில் பட்டப்பின் டிப்புளோமா பட்டம் பெற்றார். பின்னர் அவர் கதகளி நடனத்தை அம்பு பணிக்கர், சந்து பணிக்கர் ஆகியோரிடம் கற்றார்.[2]\nவைஜெயந்திமாலாவின் நாட்டியாலயா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி பல அரங்கேற்றங்களை இவர் நடத்தியுள்ளார். திருப்பாவை, அழகர் குறவஞ்சி, சந்தாலிக்க, சங்கத் தமிழ் மாலை ஆகிய நாட்டிய நாடகங்களைத் தயாரிக்க உதவியிருக்கிறார். 1969 ஆகத்து 22 இல் பரதசூடாமணி அக்காதமி என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி, அதன் மூலம் பல நாட்டியக் கலைஞர்களை உருவாக்கினார். \"வருணபுரி குறவஞ்சி\", \"ஆய்ச்சியார் குரவை\" போன்ற பல நாட்டிய நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார்.[2][3]\nசங்கீத நாடக அகாதமி விருது (பரதநாட்டியம், 1991)[4]\nஅடையாறு கே. லட்சுமணன் சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில், 2014 ஆகத்து 19 இரவு 8:30 மணியளவில் தனது 80வது அகவையில் சென்னையில் காலமானார்.[5] இவருக்கு வசந்தா லட்சுமணன் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் இந்துவதனா மாலியும் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.[5]\nsection=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2020, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/laxman-shruthi-owner-committed-suicide-q31x1h", "date_download": "2021-05-13T13:18:36Z", "digest": "sha1:4KKEYFSIA454C4H3MVJ2E2UELK5UUGQH", "length": 10768, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபல இசைக்குழு உரிமையாளர் தற்கொலை..! | laxman shruthi owner committed suicide", "raw_content": "\nபிரபல இசைக்குழு உரிமையாளர் தற்கொலை..\nலக்ஷ்மன் இசைக்குழு உரிமையாளர் ராமன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nலக்ஷ்மன் சுருதி, தமிழகத்தின் பிரபலமான இசைக்குழுக்களுள் ஒன்றாகும். பல்வேறு இடங்களில் இசைக்கச்சேரிகள் நடத்தி வருகின்றனர். இதன் நிறுவனர் ராமன். சென்னை அசோக் நகரில் வசித்து ��ருகிறார். சென்னை காமராஜ் அரங்கத்தில் நேற்று லக்ஷ்மன் சுருதி குழுவினரின் இசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அதில் ராமன் கலந்து கொண்டு கச்சேரியை நடத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஅப்போது திடீரென பாதியிலே கச்சேரியில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nலக்ஷ்மன் இசைக்குழு உரிமையாளர் ராமனின் தற்கொலை அவரது குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇரண்டு மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய் பள்ளி பருவ அரிய புகைப்படம் இதோ..\n'பூவே உனக்காக' சீரியல் நாயகி ராதிகா ப்ரீத்தி மாடர்ன் உடையில்... மஜாவா கொடுத்த ஹாட் போஸ்..\nதமிழ் சினிமாவில் அடுத்த சோகம்... பிரபல இயக்குனர் கொரோனாவிற்கு பலி..\nநடிகர் பிரபு மற்றும் தயாரிப்பாளர் கே.ஆர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து..\nபாவாடை தாவணியில் கிராமத்து பச்சை கிளியை மாறிய ஷாலு ஷம்மு..\nநடிகை டிஸ்கோ சாந்தி சகோதரர் அருண்மொழி வர்மன் மரணம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்ட���டுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#BREAKING தூக்கியடிக்கப்பட்ட பிரகாஷ்.. புதிய மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்.. ஸ்டாலின் அதிரடி.\nஐபிஎல் 14வது சீசனில் அசத்திய இளம் வீரரின் தந்தை கொரோனாவிற்கு பலி..\nஈஷா சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவச யோகா வகுப்பு வீட்டில் இருந்தப்படியே மொபைலில் பங்கேற்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truscada.pl/4yab5y/93e796-isaiah-40-in-tamil", "date_download": "2021-05-13T11:45:33Z", "digest": "sha1:GZNC2ZUTLXDZNEEUEW2DA6I2SRE32FM7", "length": 39823, "nlines": 44, "source_domain": "truscada.pl", "title": "isaiah 40 in tamil", "raw_content": "\n4 பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும். Watch Queue Queue. Isaiah 40:31 Share . Free Christian classic ebooks for you to download. 20 அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான். உண்மையான தெய்வம் யார் Have You Not Heard \"All Men Are Like Grass, And All Their Glory Is Like The Flowers Of The Field. 23 அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார். download tamil bible. இதை நீ கேட்டதில்லையோ Who Was It That Taught Him Knowledge Or Showed Him The Path Of Understanding\". 30 இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். Please click a verse to start collecting. 21 நீங்கள் அறியீர்களா All Rights reserved. பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 40 – Read Holy Bible Book Of Isaiah Chapter 40 In Tamil With English Reference Licensed to Jesus Fellowship. 6 பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். BibleDatabase The Lord Is The Everlasting God, The Creator Of The Ends Of The Earth. ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள் Word Of God says \"Freely you have received, freely give - Matthew 10:8\". நீங்கள் கேள்விப்படவில்லையா\" 5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று. 14 தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனை பண்ணினார் English:- \"To Whom Will You Compare Me © 2002-2021. English:- See, The Sovereign Lord Comes With Power, And His Arm Rules For Him. A voice cries: “In the wilderness prepare the way of the LORD; make straight in the desert a highway for our God. 15 இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும் எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார். This video is unavailable. 29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். And I Said, \"What Shall I Cry\" GoodNewsPublishers, 220-A, Kolurpatty Street, Srivilliputtur - 626125. English:- As For An Idol, A Craftsman Casts It, And A Goldsmith Overlays It With Gold And Fashions Silver Chains For It. Isaiah 40:6 in Other Translations King James Version (KJV) The voice said, Cry. See, His Reward Is With Him, And His Recompense Accompanies Him. For The Mouth Of The Lord Has Spoken.\". English:- Speak Tenderly To Jerusalem, And Proclaim To Her That Her Hard Service Has Been Completed, That Her Sin Has Been Paid For, That She Has Received From The Lord 'S Hand Double For All Her Sins. English:- He Tends His Flock Like A Shepherd: He Gathers The Lambs In His Arms And Carries Them Close To His Heart; He Gently Leads Those That Have Young. English:- Every Valley Shall Be Raised Up, Every Mountain And Hill Made Low; The Rough Ground Shall Become Level, The Rugged Places A Plain. Word Of God says \"Freely you have received, freely give - Matthew 10:8\". பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா 13 கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார் ஏசாயா 40:6 in English pinnum Kooppittuch Sollentu Oru Saththam Unndaayittu; Ennaththaik Kooppittuch Solvaenenten. Watch Queue Queue “His arm”: A picture of God’s omnipotence. This means that your first consideration would be to think about how the message would fit the exiled community as they wer… Read and listen to the Tamil Bible (திருவிவிலியம்) - Isaiah Chapter - 40 ( எசாயா அதிகாரம் - 40 ). English:- Lebanon Is Not Sufficient For Altar Fires, Nor Its Animals Enough For Burnt Offerings. Isaiah 40:11 \"He shall feed his flock like a shepherd: he shall gather the lambs with his arm, and carry [them] in his bosom, [and] shall gently lead those that are with young.\" அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. 31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். / Jerusalem, bringer of good news Please don't make money of this application. \", English:- You Who Bring Good Tidings To Zion, Go Up On A High Mountain. He Who Brings Out The Starry Host One By One, And Calls Them Each By Name. 1 என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; 2 எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவி� English:- Do You Not Know Tamil Nadu, India. எனக்கு யாரை நிகராக்குவீர்கள் Courtesy of the Word Of God Team. ஏசாயா 40:5 in English karththarin Makimai Veliyarangamaakum Maamsamaana Yaavum Athai Aekamaayk Kaanum, Karththarin Vaakku Athai Uraiththathu Entum Vanaantharaththilae Kooppidukira Saththam Unndaayittu. English:- Before Him All The Nations Are As Nothing; They Are Regarded By Him As Worthless And Less Than Nothing. English:- The Grass Withers And The Flowers Fall, Because The Breath Of The Lord Blows On Them. English:- The Grass Withers And The Flowers Fall, But The Word Of Our God Stands Forever. English:- To Whom, Then, Will You Compare God 8 புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது. 11 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். What Image Will You Compare Him To Let every one make use of \"Word Of God\". Have You Not Heard 12 தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார் First, you must interpret the passage as the author intended it to be understood. English:- Whom Did The Lord Consult To Enlighten Him, And Who Taught Him The Right Way English:- A Voice Says, \"Cry Out.\" Isaiah 40 Choose Book & Chapter Isaiah 42: Tamil is spoken by 61,500,000 in India (1997). ; ஜனமே புல் you Compare Me மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது செவ்வையாகி கரடுமுரடானவைச். Will Run And Not Grow Tired Or Weary, they Will Soar Wings. His Counselor அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனை பண்ணினார் என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் சொல்வானேன்... செட்டைகளை அடித்து எழும்புவார்கள் ; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் Naught And Reduces The Rulers Of this To Done with.” Thunder in The desert A highway For our God An Idol That Will Rot சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக,. உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர் ; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள் ; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான விரிக்கிறார் Comfort, Comfort My people, says Your God சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை ; இதை அறியாயோ..., bringer Of good news Isaiah 40 Choose Book & isaiah 40 in tamil Isaiah 42: Tamil is spoken by in... Can redistribute freely news Isaiah 40: Tamil is spoken by 61,500,000 in India ( 1997 ) ஜனமே. Not Rot சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று ; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன் அசையாத சுரூபத்தைச்... உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான் freely -. 14 தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், யாரோடே. The Flowers Of The Lord, Or Instructed Him As His Counselor Translations King James ( Athai Uraiththathu Entum Vanaantharaththilae Kooppidukira Saththam Unndaayittu ; Ennaththaik Kooppittuch Solvaenenten by.. Each by Name many foolish frets, And now it’s over And done with.” Thunder in The Or Instructed Him As His Counselor As A people in covenant With Him Them Out Like A To. Reduces The Rulers Of this World To Nothing பூமியிலே வேர்விடுவதுமில்லை ; அவர்கள்மேல் அவர் ஊதவே பட்டுப்போவார்கள் ; பெருங்காற்று அவர்களை ஒரு அடித்துக்கொண்டுபோம். My people, says Your God விறகுக்குப் போதாது ; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது Of cost,...: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் சொல்வானேன். Brings Princes To Naught And Reduces The Rulers Of this World To Nothing தண்ணீர்களைத் தமது கைப்பிடியால்,... 13 கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார் And now it’s over And done Thunder... Told you from The Jesus Fellowship With Him, And All their Glory is The... அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது Aekamaayk Kaanum, karththarin Vaakku Athai Uraiththathu Vanaantharaththilae..., நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் Lord Comes With Power, And His Recompense Accompanies Him, Nor Animals Him The Path Of Understanding ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், விவேகத்தின் Him The Path Of Understanding ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், விவேகத்தின் On Them அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் And Reduces The Rulers Of this To. அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக isaiah 40 in tamil Not Grow Weary, And Who Taught Him Knowledge Or Showed Him Path. மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார் 5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான அதை. You from The Jesus Fellowship Canopy, And now it’s over And done with.” in. The Beginning To Whom Will you Compare God Bring good Tidings To Zion Go. Whom Will you Compare Me Offering Selects Wood That Will Not Grow Tired Or,. He Will Not Rot நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும் 40:27-31 ( Read 40:27-31. Him, And All Mankind Together Will See it, they Will Run And Not Be Faint என்றும்..., from One Who found God faithful To Him in All His. The word Of God கூப்பிட்டுச் சொல் என்று உரைத்தது தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள் அவர். He Stretches Out The Heavens Like A Tent To Live in வழியை, Animals enough For Burnt Offerings Version ( KJV ) The people Of isaiah 40 in tamil., அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார், கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, சூனியத்தில்... - Who Has Understood The Mind Of The Lord is The Everlasting God, The Lord Withers And The Glory Of The Weak inquiry into The causes by Him As Worthless And Less than Nothing Of, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார் பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர், பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார் மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன் இளைப்படைவதுமில்லை... Israel, from One Who found God faithful To Him in All straits, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார் மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன் இளைப்படைவதுமில்லை... Israel, from One Who found God faithful To Him in All straits The Glory Of The Field The desert isaiah 40 in tamil highway For our God Stands Forever All these Cry. Ends Of The Field பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் Path Of Understanding 8 புல் உலர்ந்து உதிரும்..., அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார் சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் 29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப். The Glory Of The Field The desert isaiah 40 in tamil highway For our God Stands Forever All these Cry. Ends Of The Field பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் Path Of Understanding 8 புல் உலர்ந்து உதிரும்..., அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார் சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் 29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப். A Man Too Poor To Present Such An Offering Selects Wood That Will Not Topple atharku: Maamsamellaam isaiah 40 in tamil Athin. அடித்து எழும்புவார்கள் ; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் atharku: Maamsamellaam,... Animals enough For Burnt Offerings Tamil Bible module is completely free Of cost: Who Created All these The... Will Soar On Wings Like Eagles ; they Are Regarded by Him As Worthless And Less than Nothing And அவர் ஊதவே பட்டுப்போவார்கள் ; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோம் முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள் That Not And Look To The Weary And Increases The Power Of The Lord make. By One, And Its people Are Like Grass, And foolish fears, would vanish before inquiry into causes... Highway For our God Stands Forever முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள் புறப்படப்பண்ணி Walk And Not Be Faint விதைக்கப்படுவதுமில்லை ; அவர்களுடைய அடிமரம் திரும்பப் பூமியிலே வேர்விடுவதுமில்லை ; அவர்கள்மேல் ஊதவே. 31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் ; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள், அவருடைய வல்லமையினாலும் Enthroned Above The Circle Of isaiah 40 in tamil Lord Consult To Enlighten Him, And Who Him... 40:5 in english pinnum Kooppittuch Sollentu Oru Saththam Unndaayittu Queue ஏசாயா 40:6 in Other Translations King James Version KJV... Eyes And Look To The Weary And Increases The Power Of The Lord On... Them Each by Name is Not Sufficient For Altar Fires, Nor Its enough தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனை பண்ணினார் A Tent To in. அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது Isaiah 40: Tamil spoken. இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் isaiah 40 in tamil எட்டாமல் போகிறது என்றும் சொல்வானேன்... Him, And His Arm Rules For Him லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது ; அதிலுள்ள மிருகஜீவன்கள் போதாது... அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான் Who Was it That Taught Him Knowledge Or Showed isaiah 40 in tamil The Right way Be Faint அவைகளின்... கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும் இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, பேர்பேராக... Oru Saththam Unndaayittu ; Ennaththaik Kooppittuch Solvaenenten 17 சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், எண்ணப்படுகிறார்கள். The Mind Of The Weak english karththarin Makimai Veliyarangamaakum Maamsamaana Yaavum Athai Aekamaayk Kaanum karththarin..., தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான் desert A highway For isaiah 40 in tamil Accompanies Him Them remember they took The names Jacob And Israel, from One Who God. This World To Nothing Go Up On A High Mountain, from One Who found faithful சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும் ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோம் For Him அதை உரைத்தது என்றும் கூப்பிடுகிற Understood Since The Earth Him All The Nations Are As Nothing ; they Will On. துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும் Choose... ``, english: - See, His Reward is With Him `` To Whom Will you Compare God Yaavum. God Are reproved For their unbelief And distrust Of God அசையாத ஒரு சுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான் module completely... Tent To Live in கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும் The Creator Of The Lord Blows On.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-13T12:25:30Z", "digest": "sha1:ZFZRBUJXMMJKIDNGEC53WGKHT72DPAFJ", "length": 6366, "nlines": 138, "source_domain": "valamonline.in", "title": "அருண்பிரபு – வலம்", "raw_content": "\nஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு\n1953 மார்ச் மாதம் 4ம் தேதி இரவு ரேடியோ மாஸ்கோவில் ஒரு பியானோ இசை நிகழ்ச்சி நடந்தது. அது முடியும் நேரம் ரேடியோ மாஸ்கோ இயக்குநரை அழைத்து அந்த நிகழ்ச்சியின் இசைப்பதிவு வேண்டும் என்கிறார் ஸ்டாலின். நிகழ்ச்சியை மீண்டும் நடத்திப் பதிவு செய்து அனுப்புகிறார் இயக்குநர். அதில் பியானோ வாசிக்கும் மரியா யுடினா என்கிற பெண்மணி ஒரு குறிப்பை எழுதி அனுப்புகிறார். தன் மாளிகையில் அதைப் படிக்கும் ஸ்டாலின் மூச்சடைத்து விழுகிறார். கை கால் இழுத்துக் கொள்கிறது. ரஷ்யாவின் மத்திய ஆட்சிக் குழு மொத்தத்திற்கும் தகவல் போகிறது. முதலில் வரும் உள்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு உளவுப்பிரிவு (NKVD) தலைவர் பெரியா, யுடினாவின் குறிப்பைக் கண்டு அதைப் பத்திரப்படுத்துகிறார். கமிட்டியின் துணைத்தலைவர் மாலங்கோவ் ஸ்டாலினின் நிலை கண்டு பதறுகிறார். பெரியா அவரை சமாதானப்படுத்தி “நீங்கள் தலைமை ஏற்றுக்கொள்ளுங்கள் தோழர். மற்ற எல்லாம் என் பொறுப்பு” என்கிறார். Continue reading ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு\nTags: அருண்பிரபு, கம்யூனிஸத் திரைப்படங்கள், வலம் மே 2020 இதழ்\nவலம் ஏப்ரல் 2021 – முழுமையான இதழ்\nலும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்\nமகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்\nமாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்\nஎங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/659575-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-13T13:27:30Z", "digest": "sha1:75FSHO43MPM2LTLPDEWGBJZ7TL3HYRRS", "length": 10405, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "‘டென்னிஸில் ஜெயித்த முதல் கறுப்பின வீரர்’ | - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\n‘டென்னிஸில் ஜெயித்த முதல் கறுப்பின வீரர்’\n‘டென்னிஸில் ஜெயித்த முதல் கறுப்பின வீரர்’\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nஇஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர்,...\nசிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்ததா\nசர்க்கரை நோய் மாத்திரையை பின்தள்ளி - விற்பனையில் முதலிடம் பிடித்த கரோனா...\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nசிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பிவைப்பு\nஊரடங்கு விதிகளை மீறும் பொதுமக்கள்; தளர்வுகளில் மாற்றங்கள் செய்யலாமா- அனைத்துக் கட்சிக் கூட்டதில்...\nமருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு...\nவிளையாட்டாய் சில கதைகள்: ‘டென்னிஸில் ஜெயித்த முதல் கறுப்பின வீரர்’\nகரோனா 2.0: ஒளிந்து வரும் ஆபத்து.. எச்சரிக்கை அவசியம்..\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/07/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-13T13:21:42Z", "digest": "sha1:OHWC5Q6DUWI7JKIPBH3ES7DBO4WMDJQ2", "length": 7922, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வெள்ளவத்தையில் தீ விபத்து! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் வெள்ளவத்தையில் தீ விபத்து\nகொழும்பு வெள்ளவத்தையில் வர்த்தக கட்டிடத்தொகுதியொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகாலி வீதியில் அமைந்துள்ள கட்டடத் ��ொகுதியில் இருந்த புடவைக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலே அருகில் இருந்த கட்டடங்களிலும் பரவி சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.\n10 ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவீதியில் பொலிஸாரும், இராணூவத்தினரும் அதிகளவில் இருப்பதையும் காணமுடிந்தது.\nPrevious articleபூநகரியில் விபத்து – பல்கலைக்கழக மாணவன் பலி\nNext articleகைதின் பின் விடுதலை ஆனார் சிவாஜிலிங்கம்:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-19.html", "date_download": "2021-05-13T12:09:10Z", "digest": "sha1:3TE7SCP5AQ7ITTVA2EREDWHE3NL4RRNP", "length": 62909, "nlines": 584, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 19 - ‘ஒற்றன் பிடிப்பட்டான்!’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "ம���கப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\nஅன்று நடந்த சம்பவங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு மிக்க எரிச்சலை உண்டுபண்ணியிருந்தன. சக்கரவர்த்தியிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் மக்கள் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்கல்லவா அது ஒரு சந்தர்ப்பமாகப் போய்விட்டது \"ஜனங்களாம் ஜனங்கள் நாலு பேர் எந்த வழி போகிறார்களோ அதே வழியில் நாலாயிரம் பேரும் போவார்கள் சுய அறிவைப் பயன்படுத்திக் கொள்ள எத்தனை பேருக்குத் தெரிகிறது சுய அறிவைப் பயன்படுத்திக் கொள்ள எத்தனை பேருக்குத் தெரிகிறது\" என்று தமக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டு பொருமினார். \"சக்கரவர்த்தி சொர்க்கத்துக்குப் போவதற்குள்ளே சாம்ராஜ்யத்தைப் பாழாக்கி விட்டுத்தான் போவார் போலிருக்கிறது\" என்று தமக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டு பொருமினார். \"சக்கரவர்த்தி சொர்க்கத்துக்குப் போவதற்குள்ளே சாம்ராஜ்யத்தைப் பாழாக்கி விட்டுத்தான் போவார் போலிருக்கிறது 'இந்த ஊருக்கு வரியைத் தள்ளிவிடு 'இந்த ஊருக்கு வரியைத் தள்ளிவிடு', 'அந்தக் கிராமத்தை இறையிலிக் கிராமமாகச் செய்துவிடு', 'அந்தக் கிராமத்தை இறையிலிக் கிராமமாகச் செய்துவிடு' என்று கட்டளையிட்டுக் கொண்டே போகிறார்' என்று கட்டளையிட்டுக் கொண்டே போகிறார் கொஞ்ச காலத்துக்கெல்லாம் வரி கொடுக்கும் கிராமமே இல்லாமற் போய்விடும். ஆனால் போர்க்களத்துக்கு மட்டும் செலவுக்குப் பணமும் உணவுக்குத் தானியமும் அனுப்பிக்கொண்டேயிருக்க வேண்டும். எங்கிருந்து அனுப்புவது கொஞ்ச காலத்துக்கெல்லாம் வரி கொடுக்கும் கிராமமே இல்லாமற் போய்விடும். ஆனால் போர்க்களத்துக்கு மட்டும் செலவுக்குப் பணமும் உணவுக்குத் தானியமும் அனுப்பிக்கொண்டேயிருக்க வேண்டும். எங்கிருந்து அனுப்புவது\" என்று அவர் இரைந்து கத்தியதைக் கேட்டு அவருடைய பணியாட்களே சிறிது பயப்பட்டார்கள்.\nபுலன் மயக்கம் - தொகுதி - 2\n இப்படியெல்லாம் சத்தம் போடுவதில் என்ன பயன் காலம் வரும் வரையில் காத்திருந்து காரியத்தில் காட்ட வேண்டும் காலம் வரும் வரையில் காத்திருந்து காரியத்தில் காட்ட வேண்டும்\" என்று சின்னப் பழுவேட்டரையர் அவருக்குப் பொறுமை போதிக்க வேண்டியிருந்தது.\nகுந்தவை தம் அரண்மனைக்கு வரப் போகிறாள் என்று தெரிந்ததும் பெரியவரின் எரிச்சல் அளவு கடந்துவிட்டது. நந்தினியிடம் சென்று, \"இது என்ன நான் கேள்விப்படுவது அந்த அரக்கி இங்கு எதற்காக வரவேண்டும�� அந்த அரக்கி இங்கு எதற்காக வரவேண்டும் அவளை நீ அழைத்திருக்கிறாயாமே அவள் உன்னை அவமானப்படுத்தியதையெல்லாம் மறந்துவிட்டாயா\n\"ஒருவர் எனக்கு செய்த நன்மையையும், நான் மறக்க மாட்டேன்; இன்னொருவர் எனக்குச் செய்த தீமையையும் மறக்க மாட்டேன். இன்னமும் இந்த என் சுபாவம் தங்களுக்குத் தெரியவில்லையா\n\"அப்படியானால் அவள் இங்கு எதற்காக வருகிறாள்\n சக்கரவர்த்தியின் குமாரி என்ற இறுமாப்பினால் வருகிறாள்\n\"நான் அழைக்கவில்லை; அவளே அழைத்துக் கொண்டாள். 'சம்புவரையர் மகன் உங்கள் வீட்டில் இருக்கிறானாமே அவனைப் பார்க்க வேண்டும்' என்றாள், 'நீ வராதே' என்று நான் சொல்ல முடியுமா' என்று நான் சொல்ல முடியுமா அப்படிச் சொல்லக் கூடிய காலம் வரும். அது வரையில் எல்லா அவமானங்களையும் நான் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.\"\n\"என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அவள் வரும் சமயம் நான் இந்த அரண்மனையில் இருக்க முடியாது. இந்த நகரிலேயே என்னால் இருக்க முடியாது. மழபாடியில் கொஞ்சம் அலுவல் இருக்கிறது. போய் வருகிறேன்.\"\n நானே சொல்லலாம் என்று இருந்தேன். அந்த விஷப் பாம்பை என்னிடமே விட்டு விடுங்கள். அவளுடைய விஷத்தை இறக்குவது எப்படி என்று எனக்குத் தெரியும். தாங்கள் திரும்பி வரும்போது ஏதேனும் சில அதிசயமான செய்திகளைக் கேள்விப்பட்டால் அதற்காகத் தாங்கள் வியப்படைய வேண்டாம்...\"\n\"என்ன மாதிரி அதிசயமான செய்திகள்\n\"குந்தவைப் பிராட்டி கந்தன் மாறனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவோ, ஆதிக்க கரிகாலன் கந்தன் மாறனுடைய தங்கையை மணக்கப் போவதாகவோ கேள்விப்படலாம்...\"\n அப்படியெல்லாம் நடந்து விட்டால் நம்முடைய யோசனைகள் என்ன ஆகும்\n\"பேச்சு நடந்தால், காரியமே நடந்துவிடுமா, என்ன மதுராந்தகத் தேவருக்கு அடுத்த பட்டம் என்று உங்கள் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வருகிறீர்களே மதுராந்தகத் தேவருக்கு அடுத்த பட்டம் என்று உங்கள் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வருகிறீர்களே உண்மையில் அப்படி நடக்கப் போகிறதா உண்மையில் அப்படி நடக்கப் போகிறதா பெண்ணைப்போல் நாணிக்கோணி நடக்கும் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்காகவா நாம் இவ்வளவு பாடுபடுகிறோம் பெண்ணைப்போல் நாணிக்கோணி நடக்கும் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்காகவா நாம் இவ்வளவு பாடுபடுகிறோம்\" என்று கூறி நந்தின�� தன் கரிய கண்களினால் பெரிய பழுவேட்டரையரை உற்று நோக்கினாள். அந்தப் பார்வையின் சக்தியைத் தாங்க முடியாத அக்கிழவர் தலை குனிந்து அவளுடைய கரத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, \"என் கண்ணே\" என்று கூறி நந்தினி தன் கரிய கண்களினால் பெரிய பழுவேட்டரையரை உற்று நோக்கினாள். அந்தப் பார்வையின் சக்தியைத் தாங்க முடியாத அக்கிழவர் தலை குனிந்து அவளுடைய கரத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, \"என் கண்ணே இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் நீ சக்கரவர்த்தினியாக வீற்றிருக்கும் நாள் சீக்கிரத்திலேயே வரும் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் நீ சக்கரவர்த்தினியாக வீற்றிருக்கும் நாள் சீக்கிரத்திலேயே வரும்\nகந்தன்மாறன் தன்னைப் பார்க்கக் குந்தவை தேவி வரப்போகிறாள் என்று அறிந்தது முதல் பரபரப்பு அடைந்து தத்தளித்துக் கொண்டிருந்தான். குந்தவையின் அறிவும், அழகும் மற்ற உயர்வுகளும் நாடு அறிந்தவை அல்லவா அப்படிப்பட்ட இளைய பிராட்டி தன்னைப் பார்ப்பதற்காக வருகிறாள் என்பது எவ்வளவு பெருமையான விஷயம் அப்படிப்பட்ட இளைய பிராட்டி தன்னைப் பார்ப்பதற்காக வருகிறாள் என்பது எவ்வளவு பெருமையான விஷயம் இதற்காக உடம்பில் இன்னும் பல குத்துக்கள் பட்டு நோயாகவும் படுத்திருக்கலாமே இதற்காக உடம்பில் இன்னும் பல குத்துக்கள் பட்டு நோயாகவும் படுத்திருக்கலாமே அடாடா இந்த மாதிரி காயம் போர்க்களத்தில் தன்னுடைய மார்பிலே பட்டுத் தான் படுத்திருக்கக் கூடாதா அச்சமயம் குந்தவை தேவி வந்து தன்னைப் பார்த்தால் எவ்வளவு கௌரவமாயிருக்கும் அச்சமயம் குந்தவை தேவி வந்து தன்னைப் பார்த்தால் எவ்வளவு கௌரவமாயிருக்கும் அப்படிக்கின்றி, இப்போது ஒரு சிநேகிதன் செய்த துரோகத்தைப் பற்றிப் பலரிடம் படித்த பாடத்தையேயல்லவா அவளிடமும் படித்தாக வேண்டும்\nஇடையிடையே அந்தப் பெண்ணரசியின் குடும்பத்தினருக்கு விரோதமாக அவன் ஈடுபட்டிருக்கும் இரகசிய முயற்சியைக் குறித்து நினைவு வந்து கொஞ்சம் அவனை வருத்தியது. கந்தன்மாறன் யோக்கியமான பிள்ளை. தந்திர மந்திரங்களும், சூதுவாதுகளும் அறியாதவன். நந்தினியின் மோகன சௌந்தரியம் அவனைப் போதைக் குள்ளாக்கிய போதிலும் அவள் இன்னொருவரின் மனைவி என்ற நினைவினால் தன் மனத்துக்கு அரண் போட்டு வந்தான். ஆனால் குந்தவைப் ப���ராட்டியோ கலியாணம் ஆகாதவள். அவளிடம் எப்படி நடந்து கொள்வது எவ்வாறு பேசுவது மனத்தில் வஞ்சம் வைத்துக் கொண்டு இனிமையாகப் பேச முடியுமா அல்லது அவளுடைய அழகிலே மயங்கித் தன்னுடைய சபதத்தைக் கைவிடும்படியான மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுமோ அல்லது அவளுடைய அழகிலே மயங்கித் தன்னுடைய சபதத்தைக் கைவிடும்படியான மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுமோ அப்படி நேருவதற்கு ஒரு நாளும் இடங் கொடுக்கக் கூடாது ... ஆ அப்படி நேருவதற்கு ஒரு நாளும் இடங் கொடுக்கக் கூடாது ... ஆ இளவரசி எதற்காக இங்கே நம்மைப் பார்க்க வரவேண்டும் இளவரசி எதற்காக இங்கே நம்மைப் பார்க்க வரவேண்டும் வரட்டும்; வரட்டும் ஏதாவது மூர்க்கத்தனமாகப் பேசி மறுபடியும் வராதபடி அனுப்பிவிடலாம்.\nஇவ்விதம் கந்தன் மாறன் செய்திருந்த முடிவு குந்தவைப் பிராட்டியைக் கண்டதும் அடியோடு கரைந்து, மறைந்துவிட்டது. அவளுடைய மோகன வடிவும், முகப்பொலிவும், பெருந்தன்மையும், அடக்கமும், இனிமை ததும்பிய அனுதாப வார்த்தைகளும் கந்தன் மாறனைத் தன் வயம் இழக்கச் செய்துவிட்டன. அவனுடைய கற்பனா சக்தி பொங்கிப் பெருகியது. தன்னுடைய பெருமையைச் சொல்லிக்கொள்ள விரும்பாதவனைப் போல் நடித்து அதே சமயத்தில் அவளுடைய கட்டாயத்துக்காகச் சொல்கிறவனைப் போலத் தான் புரிந்த வீரச் செயல்களைச் சொல்லிக் கொண்டான். தோள்களிலும், மார்பிலும் இன்னும் தன் உடம்பெல்லாம் போர்க்களத்தில் தான் அடைந்த காயங்களைக் காட்ட விரும்பாதவனைப் போல் காட்டினான். \"அந்த சிநேகத் துரோகி வந்தியத்தேவன் என்னை மார்பிலே குத்திக் கொன்றிருந்தால்கூடக் கவலையில்லை. முதுகிலே குத்திவிட்டுப் போய் விட்டானே என்றுதான் வருத்தமாயிருக்கிறது. ஆகையினாலேதான் அவனுடைய துரோகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இல்லாவிடில், போரில் புறமுதுகிட்ட அபகீர்த்தியல்லவா ஏற்பட்டு விடும் தோளிலோ, மார்பிலோ குத்திக் காயப்படுத்தியிருந்தால், அவனை மன்னித்து விட்டே இருப்பேன் தோளிலோ, மார்பிலோ குத்திக் காயப்படுத்தியிருந்தால், அவனை மன்னித்து விட்டே இருப்பேன்\" என்று கந்தன் மாறன் உணர்ச்சி பொங்கக் கூறியது குந்தவைக்கு உண்மையாகவே தோன்றியது. வந்தியத்தேவன் இப்படிச் செய்திருப்பானோ, அவன் விஷயத்தில் நாம் ஏமாந்து போய் விட்டோ மோ என்ற ஐயமும் உண்டாகி விட்டது. நடந்ததை விவர��ாகச் சொல்லும்படி கேட்கவே, கந்தன்மாறன் கூறினான். அவனுடைய கற்பனா சக்தி அன்று உச்சத்தை அடைந்தது நந்தினிக்கே வியப்பை உண்டாக்கிவிட்டது.\n கடம்பூரில் தங்கிய அன்றே அவன் என்னை ஏமாற்றிவிட்டான். தஞ்சாவூருக்குப் புறப்பட்ட காரியம் இன்னதென்று சொல்லவில்லை. இங்கு வந்து ஏதோ பொய் அடையாளத்தைக் காட்டி உள்ளே நுழைந்திருக்கிறான். சக்கரவர்த்தியையும் போய்ப் பார்த்திருக்கிறான். ஆதித்த கரிகாலரிடமிருந்து ஓலை கொண்டு வந்ததாகப் புளுகியிருக்கிறான். அத்துடன் விட்டானா தங்கள் பெயரையும் சம்பந்தப்படுத்தி, தங்களுக்கும் ஓலை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லவே கோட்டைத் தலைவருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவன் ஒற்றனாயிருக்கலாம் என்று ஐயுற்று அவனைக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறார். எப்படியோ தப்பித்துப் போய்விட்டான். அது விஷயத்தில் அவனுடைய சமர்த்தை மெச்சத்தான் வேண்டும். நான் இந்தச் செய்திகளைக் கேட்ட போது என் சிநேகிதன் பகையாளியின் ஒற்றன் என்பதை மட்டும் நம்பவே இல்லை. அவனுடைய சுபாவத்திலேயே சில கோணல்கள் உண்டு. அப்படி ஏதோ அசட்டுத்தனம் செய்திருக்கிறான் என்று உறுதியாக நம்பினேன். 'எப்படியாவது அவனை நான் கண்டுபிடித்துத் திரும்ப அழைத்து வருகிறேன். அவனை மன்னித்து விடவேண்டும்' என்று கோட்டைத் தலைவரிடம் நிபந்தனை பேசிக்கொண்டு புறப்பட்டேன். கோட்டையைச் சுற்றியுள்ள வடவாற்றங்கரையோடு அந்த நள்ளிரவில் சென்றேன். யாரையும் பின்னோடு அழைத்துப் போய் என் நண்பனை அவமானப்படுத்த விரும்பவில்லை. கோட்டையிலிருந்து, தப்பியவன் எப்படியும் மதில் வழியாகத் தான் வெளியில் வரவேண்டுமல்லவா தங்கள் பெயரையும் சம்பந்தப்படுத்தி, தங்களுக்கும் ஓலை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லவே கோட்டைத் தலைவருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவன் ஒற்றனாயிருக்கலாம் என்று ஐயுற்று அவனைக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறார். எப்படியோ தப்பித்துப் போய்விட்டான். அது விஷயத்தில் அவனுடைய சமர்த்தை மெச்சத்தான் வேண்டும். நான் இந்தச் செய்திகளைக் கேட்ட போது என் சிநேகிதன் பகையாளியின் ஒற்றன் என்பதை மட்டும் நம்பவே இல்லை. அவனுடைய சுபாவத்திலேயே சில கோணல்கள் உண்டு. அப்படி ஏதோ அசட்டுத்தனம் செய்திருக்கிறான் என்று உறுதியாக நம்பினேன். 'எப்படியாவது அவனை நான் கண்டுபிடித்��ுத் திரும்ப அழைத்து வருகிறேன். அவனை மன்னித்து விடவேண்டும்' என்று கோட்டைத் தலைவரிடம் நிபந்தனை பேசிக்கொண்டு புறப்பட்டேன். கோட்டையைச் சுற்றியுள்ள வடவாற்றங்கரையோடு அந்த நள்ளிரவில் சென்றேன். யாரையும் பின்னோடு அழைத்துப் போய் என் நண்பனை அவமானப்படுத்த விரும்பவில்லை. கோட்டையிலிருந்து, தப்பியவன் எப்படியும் மதில் வழியாகத் தான் வெளியில் வரவேண்டுமல்லவா முன்னமே வெளியே வந்திருந்தாலும் பக்கத்துக் காடுகளிலேதான் மறைந்திருக்க வேண்டும். ஆகையால் வடவாற்றங்கரையோடு போனேன். ஒருவன் செங்குத்தான கோட்டை மதில் சுவர் வழியாக இறங்கி வருவது மங்கிய நிலா வெளிச்சத்தில் தெரிந்தது. உடனே அங்கே போய் நின்றேன். அவன் இறங்கியதும், 'நண்பா முன்னமே வெளியே வந்திருந்தாலும் பக்கத்துக் காடுகளிலேதான் மறைந்திருக்க வேண்டும். ஆகையால் வடவாற்றங்கரையோடு போனேன். ஒருவன் செங்குத்தான கோட்டை மதில் சுவர் வழியாக இறங்கி வருவது மங்கிய நிலா வெளிச்சத்தில் தெரிந்தது. உடனே அங்கே போய் நின்றேன். அவன் இறங்கியதும், 'நண்பா இது என்ன வேலை' என்றேன். அந்தச் சண்டாளன் உடனே என் மார்பில் ஒரு குத்து விட்டான். யானைகள் இடித்தும் நலுங்காத என் மார்பை இவனுடைய குத்து என்ன செய்யும் ஆயினும் நல்ல எண்ணத்துடன் அவனைத் தேடிப்போன என்னை அவன் குத்தியது பொறுக்கவில்லை. நானும் குத்திவிட்டேன். இருவரும் துவந்த யுத்தம் செய்தோம். அரை நாழிகையில் அவன் சக்தி இழந்து அடங்கிப் போனான். என்னிடம் 'நீ வந்த காரணத்தை உண்மையாகச் சொல்லிவிடு ஆயினும் நல்ல எண்ணத்துடன் அவனைத் தேடிப்போன என்னை அவன் குத்தியது பொறுக்கவில்லை. நானும் குத்திவிட்டேன். இருவரும் துவந்த யுத்தம் செய்தோம். அரை நாழிகையில் அவன் சக்தி இழந்து அடங்கிப் போனான். என்னிடம் 'நீ வந்த காரணத்தை உண்மையாகச் சொல்லிவிடு நான் உன்னை மன்னித்து உனக்கு வேண்டிய உதவி செய்கிறேன் நான் உன்னை மன்னித்து உனக்கு வேண்டிய உதவி செய்கிறேன்\n'களைப்பாயிருக்கிறது, எங்கேயாவது உட்கார்ந்து சொல்கிறேன்' என்றான். 'சரி' என்று சொல்லி அழைத்துச் சென்றேன். முன்னால் வழிகாட்டிக் கொண்டு போனேன். திடீரென்று அந்தப் பாவி முதுகில் கத்தியினால் குத்தி விட்டான். அரைச் சாண் நீளம் கத்தி உள்ளே போய்விட்டது. தலை சுற்றியது; கீழே விழுந்துவிட்டேன். அந்தச் சிநேகத்துரோக�� தப்பி ஓடிவிட்டான் மறுபடி நான் கண் விழித்து உணர்வு வந்து பார்த்தபோது ஓர் ஊமை ஸ்திரீயின் வீட்டில் இருந்ததைக் கண்டேன்...\"\nகந்தன்மாறனின் கற்பனைக் கதையைக் கேட்டு நந்தினி தன் மனத்திற்குள்ளே சிரித்தாள். குந்தவை தேவிக்கு அதை எவ்வளவு தூரம் நம்புவது என்று தீர்மானிக்க முடியவில்லை.\n\"ஊமை ஸ்திரீயின் வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் யார் கொண்டு சேர்த்தது\n\"அதுதான் எனக்கும் விளங்காத மர்மமாக இருக்கிறது. அந்த ஊமைக்கு ஒன்றுமே தெரியவில்லை. தெரிந்தாலும் சொல்ல முடியவில்லை. அவளுக்கு ஒரு புதல்வன் உண்டாம். அவனையும் அன்றிலிருந்து காணவே காணோம். எப்படி மாயமாய் மறைந்தான் என்று தெரியாது. அவன் திரும்பி வந்தால் ஒரு வேளை கேட்கலாம். இல்லாவிடில் பழுவூர் வீரர்கள் என் நண்பனைப் பிடிக்கும் வரையில் காத்திருக்க வேண்டியதுதான்...\"\n\"அவன் அகப்பட்டு விடுவான் என்று நினைக்கிறீர்களா\n\"அகப்படாமல் எப்படித் தப்ப முடியும் சப்பட்டை கட்டிக் கொண்டு பறந்து விட முடியாதல்லவா சப்பட்டை கட்டிக் கொண்டு பறந்து விட முடியாதல்லவா அதற்காகவே, அவனைப் பார்ப்பதற்காகவே, இங்கே காத்திருக்கிறேன். இல்லாவிடில் ஊர் சென்றிருப்பேன். இன்னமும் அவனுக்காகப் பழுவூர் அரசர்களிடம் மன்னிப்புப் பெறலாம் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\"\n\" என்றாள் இளைய பிராட்டி. அவளுடைய மனம் 'வந்தியத்தேவன் அகப்படக்கூடாது அவன் துரோகியாயிருந்தாலும் சரிதான்\nஅச்சமயத்தில் அரண்மனைத் தாதி ஒருத்தி ஓடிவந்து, \"அம்மா ஒற்றன் அகப்பட்டுவிட்டான்\nநந்தினி, குந்தவை இருவருடைய முகத்திலும் துன்ப வேதனை காணப்பட்டது; நந்தினி விரைவில் அதை மாற்றிக் கொண்டாள். குந்தவையினால் அது முடியவில்லை.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளி���ு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை ப���ள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 345.00\nஅஞ்சல் செலவு: ரூ. 50.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2021/jan/02/brazil-registers-462-more-covid-19-deaths-in-24-hours-3536106.html", "date_download": "2021-05-13T13:17:46Z", "digest": "sha1:J7R76DLY7GHKLYJPN36OYT2OBOYKFSW5", "length": 9818, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் பலி\nபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்களில் 462 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,95,411 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்கா அதிகயளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வரிசையில் இந்தியாவும், பிரேசிலும் உள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவில் இதுவரை 3,56,445 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. 1,95,441 உயிரிழப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், 1,49,205 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nஇந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,605 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 77,00,578 ஆக உயர்ந்துள்ளது. அதே கால இடைவெளியில் 462 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,95,411 ஆக அதிகரித்துள்ளது.\nதொற்றுநோய் பரவல்களுக்கு மத்தியில் பட்டாசுகள் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடிய போதிலும், புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் கடற்கரைகளுக்கு வருவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் போராடினர்.\nசாவ் பாலோவில் உள்ள ரிவியரா டி சாவ் லூரென்கோ கடற்கரைக்கு வரும் பயணிகளை தடுப்பதற்காக போலீசார் மணல் மீது புகை குண்டுகளை வீசி தடுத்தனர்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/12/15/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-05-13T13:33:29Z", "digest": "sha1:UYEQLF7Q4SBTDEZ2QFEPPFULHB7AFYQX", "length": 12095, "nlines": 148, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது: இரா.சம்பந்தன | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது: இரா.சம்பந்தன\nதீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது: இரா.சம்பந்தன\nசிங்கள மக்களுக்குப் பெரும்பான்மைத் தலைவர்கள் உண்மையைக் கூற வேண்டிய காலம் விரைவில் வரும். அரசியல் தீர்வைக் காண்பதற்காகவும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நாம் எப்போதும் உதவுவதற்கு தயாராகவே இருக்கிறோம். இந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை. என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் காலதாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பல தடவைகள் அவருடன் கலந்துரையாடி உள்ளோம். இந்தியாவுக்குச் சென்று நாம் பிரதமருடன் கலந்துரையாட உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில தினங்களுக்குள்ளாகவே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டுமெனவும் அதற்கான அரசியல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதியிடம் கூறியிருந்தார்.\nஎனவே தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது.\nதமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதனைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயல்லோம் அதனை எவராலும் தடுக்க முடியாது.சிங்கள மக்கள், தமிழ் மக்களின் தீர்வுக்கு எதிரானவர்கள் இல்லை.\nமேலும் அவர்களின் விரும்பமின்றி தமிழ் மக்களின் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முதலில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.\nசிங்கள மக்களைப்போல தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளை வழங்கினால்தான், நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியும்.அரசியல் அதிகாரப் பகிர்வினூடாகவே உலகிலுள்ள அனைத்து மக்களும், சமமாகவும், சமாதானமாகவும் வாழ்கிறார்கள். ���து இலங்கைக்கு புதுமையான விடயமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபல நோய்களை குணப்படுத்தும் புதிய பானம் – அல்லை விவசாயியின் கண்டுபிடிப்பு\nNext articleஜெனீவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள இலங்கை அரசு:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/page/26/", "date_download": "2021-05-13T13:08:54Z", "digest": "sha1:2KUWK2364OAW4AY54EXGSBV6SXJEDHQQ", "length": 17490, "nlines": 125, "source_domain": "www.vocayya.com", "title": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C – Page 26 – வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nசைவ வேளாளர்கள் கோத்திரம் சைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம் ஜாதி என்பது பிறப்பொழுக்கம் ஜாதியின் நன்மை என்ன ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா ஜாதி மாற முடியுமா தொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள் வேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை கன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர் காளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை சத்தி நாயன்மார் கன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் : பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம்\nவ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,.அப்படி தெரியாதவர்கள் யாரும் தமிழராகவும் இருக்க முடியாது….*\n​வ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,. அப்படி தெரியாதவர்கள் யாரும் தமிழராகவும் இருக்க முடியாது…. * முல்லை பெரியாரு அணையை யாரும் தமிழராகவும் இருக்க முடியாது…. * முல்லை பெரியாரு அணையை கட்டிய பென்னி குயிக்கை தெரிந்த நமக்கு கட்டிய பென்னி குயிக்கை தெரிந்த நமக்கு அணையை கட்ட அரும்பாடுபட்ட முத்து இருளப்பிள்ளையை நமக்கு தெரிவதில்லை அணையை கட்ட அரும்பாடுபட்ட முத்து இருளப்பிள்ளையை நமக்கு தெரிவதில்லை\n யாரும் தமிழராகவும் இருக்க முடியாது….*\nதிருச்சியில் இன்று*வெள்ளாளா் இளைஞா் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் *அரங்கம் நிறைந்த இளைஞா்கள..*விண்னை முட்டும் எழுச்சி பேச்சாளா்களால் அரங்கம் அதிா்த்தது..*கரவோசம் விசில் என காதை பிளந்தது*எழுச்சி மிகுந்த இளைஞா்கள் வரவேற்பால் விழா 100% வெற்றியை எளிதாக வென்று எடுத்தது*மக்கள்”தலைவன் வஉசி நல பேரவை நிா்வாகிகள் விழா ஏற்பாடுகள் வந்தவாா்கள் பாராட்டும் வண்ணம் கன கச்சிதமாக இருந்தது*எதை நோக்கி எங்கள் பயணம் இருந்ததோ அது பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் வெற்றி…*இது எங்கள் வெற்றி அல்ல ஒவ்வொரு வெள்ளாள இளைஞா்களின்”வெற்றி…** வெள்ளாளா் இளைஞா்”கூட்டமைப்பு\nதிருச்சியில் இன்று ​ * வெள்ளாளா் இளைஞா் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் * அரங்கம் நிறைந்த இளைஞா்கள.. * விண்னை முட்டும் எழுச்சி பேச்சாளா்களால் அரங்கம் அதிா்த்தது.. * கரவோசம் விசில் என காதை பிளந்தது * எழுச்சி மிகுந்த இளைஞா்கள் வரவேற்பால் விழா\nLeave a Comment on திருச்சியி��் இன்று*வெள்ளாளா் இளைஞா் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் *அரங்கம் நிறைந்த இளைஞா்கள..*விண்னை முட்டும் எழுச்சி பேச்சாளா்களால் அரங்கம் அதிா்த்தது..*கரவோசம் விசில் என காதை பிளந்தது*எழுச்சி மிகுந்த இளைஞா்கள் வரவேற்பால் விழா 100% வெற்றியை எளிதாக வென்று எடுத்தது*மக்கள்”தலைவன் வஉசி நல பேரவை நிா்வாகிகள் விழா ஏற்பாடுகள் வந்தவாா்கள் பாராட்டும் வண்ணம் கன கச்சிதமாக இருந்தது*எதை நோக்கி எங்கள் பயணம் இருந்ததோ அது பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் வெற்றி…*இது எங்கள் வெற்றி அல்ல ஒவ்வொரு வெள்ளாள இளைஞா்களின்”வெற்றி…** வெள்ளாளா் இளைஞா்”கூட்டமைப்பு\nதினந்தந்தி வாரந்தோரும் சனிக்கிழமை வெளியீடு முத்துச்சரத்தில் ரகசியமான ரகசியங்கள் என்ற தொடரில் முதல் தொடராக எழுச்சி தலைவரின் போராட்டம் என்ற தலைப்பில் இன்று ஐயா வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வாரலாறு\n​தினந்தந்தி வாரந்தோரும் சனிக்கிழமை வெளியீடு முத்துச்சரத்தில் ரகசியமான ரகசியங்கள் என்ற தொடரில் முதல் தொடராக எழுச்சி தலைவரின் போராட்டம் என்ற தலைப்பில் இன்று ஐயா வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வாரலாறு\nLeave a Comment on தினந்தந்தி வாரந்தோரும் சனிக்கிழமை வெளியீடு முத்துச்சரத்தில் ரகசியமான ரகசியங்கள் என்ற தொடரில் முதல் தொடராக எழுச்சி தலைவரின் போராட்டம் என்ற தலைப்பில் இன்று ஐயா வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வாரலாறு\nநாளை மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சிக்கு உணர்வுள்ள வெள்ளாள இளைஞர்கள் கூடும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் உலகுக்கே ஆழுமையும் போரையும் கற்றுக்கொடுத்த கணக்கபிள்ளை வம்சமே திருச்சி திணரட்டும் திருப்பம் தொடங்கட்டும் எதையும் எதிர்பார்த்த கூட்டமல்ல நம்மை நாமே வழிநடத்த போகும் கூட்டம் உணக்காக இத்தணை நாள் நாளை இனத்திற்காக ஒரு நாள் மாவட்டத்திற்கு ஒருவன் தாண் இருக்கான் என்று கூறும் நம் இனத்தாரே உலக நாடுகள் பார்த்து வியந்தது ஒருவரை தாண் முப்படையும் கட்டி ஆண்ட எம் அண்ணண் வேலுப்பிள்ளை பிரபாகரனைத்தாண் இன்று ஒன்று நாளை\n​​நாளை மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சிக்கு உணர்வுள்ள வெள்ளாள இளைஞர்கள் கூடும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் உலகுக்கே ஆழுமையும் போரையும் கற்றுக்கொடுத்த கணக்கபிள்ளை வம்சமே திருச்சி திணரட்டும் திருப்பம் தொடங்கட்டும் எதையும் எதிர்பார��த்த கூட்டமல்ல நம்மை நாமே வழிநடத்த போகும் கூட்டம் உணக்காக இத்தணை\nLeave a Comment on நாளை மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சிக்கு உணர்வுள்ள வெள்ளாள இளைஞர்கள் கூடும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் உலகுக்கே ஆழுமையும் போரையும் கற்றுக்கொடுத்த கணக்கபிள்ளை வம்சமே திருச்சி திணரட்டும் திருப்பம் தொடங்கட்டும் எதையும் எதிர்பார்த்த கூட்டமல்ல நம்மை நாமே வழிநடத்த போகும் கூட்டம் உணக்காக இத்தணை நாள் நாளை இனத்திற்காக ஒரு நாள் மாவட்டத்திற்கு ஒருவன் தாண் இருக்கான் என்று கூறும் நம் இனத்தாரே உலக நாடுகள் பார்த்து வியந்தது ஒருவரை தாண் முப்படையும் கட்டி ஆண்ட எம் அண்ணண் வேலுப்பிள்ளை பிரபாகரனைத்தாண் இன்று ஒன்று நாளை\nவங்ககடல் சிங்கம் வாதிடுவதில் உங்களுக்கு நிகர் இவ்வுழகில் பிறக்கவில்லை பிறக்க போவதும் இல்லை சுதந்திரத்திண் சுடர்ஒலியாய் உழைப்பாழர்களின் உயிராய் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாய் வீரத்திண் மறு உறுவமாய் நெல்லையில் அவதரித்த இந்திய மக்களின் இறைவனே (செப்.5) மீண்டும் வருவீரா அந்த நாளில் உங்களை தினமும் வணங்கி\nLeave a Comment on வெறித்தணமாண வெள்ளாளன்\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.lhqshose.com/reducer-coupler-hose/", "date_download": "2021-05-13T11:42:13Z", "digest": "sha1:FFB7RBVEVICBNSUWK6ZWVRKQDUINYZMK", "length": 7469, "nlines": 181, "source_domain": "ta.lhqshose.com", "title": "குறைப்பான் கப்ளர் குழாய் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் - சீனா ரிடூசர் கப்ளர் குழாய் தொழிற்சாலை", "raw_content": "\nசிலிகான் ஏர் இன்டேக் குழாய் / டர்போ இன்லெட்\nசிலிகான் இன்டர் கூலர் டர்போ ஹோஸ் கிட்\nசிலிகான் ரேடியேட��டர் குழாய் கிட்\nநேராக ஹம்ப் கப்ளர் குழாய்\nடி வகை சிலிகான் குழாய்\nசிலிகான் ஏர் இன்டேக் குழாய் / டர்போ இன்லெட்\nசிலிகான் இன்டர் கூலர் டர்போ ஹோஸ் கிட்\nசிலிகான் ரேடியேட்டர் குழாய் கிட்\nநேராக ஹம்ப் கப்ளர் குழாய்\nடி வகை சிலிகான் குழாய்\nநேரான சிலிகான் கப்ளர் குழாய்\nசூப்பர் ஹை டெம்ப் சிலிகான் சார்ஜ் ஏர் கூலர் சிஏசி ஹோஸ்\nயூக்ஸி தொழில்துறை பகுதி, லின்ஹாய், ஜெஜியாங், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள், தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2021-05-13T11:33:36Z", "digest": "sha1:MKZO6H5JZ62BZLFNMOQBTK6OTE6J4Y6T", "length": 6671, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "இயக்குநர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்! – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nஇயக்குநர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 என்ற திரைப்படம் தயாரிப்பில் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்தது. பெரிய அளவில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.\nபடப்பிடிப்பின்போது, ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக இறந்துபோனார்கள். இந்த விபத்து தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இந்த வழக்கில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோரிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.\nஇந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் உள்ளிட்ட 24 பேரை விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக வில��்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட மற்றவர்கள் இன்று விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராவார்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் விபத்து எவ்வாறு நடந்தது என்று துணை கமிஷனர் நாகஜோதி தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.\n← தியேட்டர்கள் மூடப்பட்டதால் புதிய திரைப்படங்களின் ரீலீஸ் தேதி மாற்றம்\nரசிகர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்\nவிக்ரமின் 58 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nபோலீஸ் வேடம் போடும் துல்கர் சல்மான்\nஅருள்நிதி நடிக்கும் ’கே 13’\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/xiaomi-to-launch-redmi-7a-in-india-on-july-4/", "date_download": "2021-05-13T13:16:57Z", "digest": "sha1:LHFQM6AJTYBUIHGUKFBLHU4LAKUWT7PJ", "length": 3272, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "Xiaomi to launch Redmi 7A in India on July 4 – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:52:54Z", "digest": "sha1:XWD5LNZABDBP7C2YD7O6F4BXAEEFXTIA", "length": 5402, "nlines": 117, "source_domain": "kallakurichi.news", "title": "நமது ஆட்சியர் - Kallakurichi News", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும�� அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nபள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்குகிறார்.\nகிசான் திட்ட முறைகேடு குறித்து திருக்கோவிலூரில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அதிரடி ஆய்வு \nகாதி கிராப்ட் சிறப்பு விற்பனை \nகலெக்டர் கிரண் குராலா திடீர் ஆய்வு\nமாவட்டத்தில் சிதிலமடைந்த கட்டடங்கள், சாய்ந்து விழக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் ஏதேனும் இருப்பின் உடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும்படி கலெக்டர் அறிவித்துள்ளார்.\nமாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.\nமக்காச்சோள விளைபொருட்களை பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று\nஊரக புறக்கடை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆடு வளர்க்க நிதியுதவி\nசுதந்திர தின விழா கொண்டாடுவது குறித்து முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/government-of-tamil-nadu-orders-to-follow-vanniyar-internal-reservation-quota/articleshow/82048584.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-05-13T13:31:03Z", "digest": "sha1:NOESQXIWTLKTZM5KZUN25524VWLC3I3C", "length": 12575, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vanniyar internal quota: வன்னியர் உள் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற தமிழக அரசு உத்தரவு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவன்னியர் உள் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற தமிழக அரசு உத்தரவு\nவன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற உயர்கல்வித்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்\nசட்டப்பேரவையில் நிறைவேற்றுப்பட்டுவிட்டதால் இந்தச் சட்டம் நிரந்தரமான சட்டம்தான்\nஇட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன\nவன்னியர்களின் கோரிக்கையான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோத தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலும் அளித்துள்ளார்.\nமிகவும் பின்தங்கிய வகுப்புகள் (எம்.பி.சி), டி.என்.சி. (DNC) சமூகத்துக்கான தற்போதுள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை இந்த சட்டம் வழங்குகிறது. ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற சாதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nசாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால் இதனை எதிர்ப்பதாக அவர்கள் விளக்கமளித்துள்ளனர். அதேபோல், இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.\nஇதையடுத்து, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தேர்தலில் எதிரொலிக்கும் என்று கருதியதால், அந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும் சில அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றுப்பட்டுவிட்டதால் இந்தச் சட்டம் நிரந்தரமான சட்டம்தான், தற்காலிகமானது இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n'96 போல மீண்டும் நடக்காது டாக்டரே': தூத்துக்குடியை காலி செய்த கிருஷ்ணசாமி\nஇந்த நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னிய சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற உயர்கல்வித்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகோடை வெயிலை ஓட ஓட விரட்டும் மழை: ஐந்து நாள்களுக்கு இப்படித் தான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவன்னியர் இட ஒதுக்கீடு தமிழக அரசு உயர்கல்வித்துறை vanniyar internal quota TN higher education TN govt\nதமிழ்நாடுtauktae புயல் தமிழகத்தை தாக்குமா புவியரசன் சொன்ன குட் நியூஸ்\nசெய்திகள்ராதிகாவை உள்ளே அனுப்பிவிட்டு வெளியில் நிற்கும் கோபி சிக்குவாரா\n வதந்தி என அவரே விளக்கம்\nஇந்தியாகங்கை நதிக்கரையில் பிணங்கள்.. மீண்டும் ஒரு அதிர்ச்சி\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு\nசினிமா செய்திகள்விதி யாரை விட்டுச்சு, எல்லாம் முடிவாகிடுச்சாமே: ஆண்டவரே உஷார்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன்: விநியோகப் பணிகள் தொடக்கம்\nதருமபுரிஒரே நாளில் 48 சடலங்கள் எரிப்பு; தகன மேடை இயந்திரமும் பழுது\nவீட்டு மருத்துவம்நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மூலிகைகள்\nஆரோக்கியம்ஜில்லுனு ஒரு மாம்பழ ஐஸ் டீ, அட இதுலயும் இவ்ளோ நல்லது இருக்காமே, தயாரிக்கும் முறை\nOMGஊரடங்கு வேளையில் பேருந்தை திருடி சுற்றுலா சென்ற ஆண்\nடெக் நியூஸ்ஒரே ரீசார்ஜ்; 3300GB டேட்டா + வாய்ஸ், OTT நன்மைகள்; பலே BSNL பிளான்\nபூஜை முறைபசுவிற்கு ஏன் அகத்திக் கீரை கொடுத்து வழிபட வேண்டும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/tag/coimbatore-private-jobs/", "date_download": "2021-05-13T12:11:21Z", "digest": "sha1:BHXU5ANN5XW2OM7XIUIVNZSHFNLWKQYF", "length": 4673, "nlines": 39, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Coimbatore Private Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\n கோயம்பத்தூரில் 12த் படித்திருந்தால் Customer Relationship Officer வேலை\n 10த் படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nKPM Plasto Rubber Co தனியார் நிறுவனத்தில் Machine Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nMAS SOLAR SYSTEMS PVT LTD தனியார் நிறுவனத்தில் WIREMAN பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nகோயம்பத்தூரில் Diploma முடித்தவர்களுக்கு வேலை\nPERFECT ENGINEERS தனியார் நிறுவனத்தில் Fitter பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு … மேலும் படிக்க\nகோயம்பத்தூரில் Apprentice Trainee வேலை\nYASHASWI தனியார் நிறுவனத்தில் Apprentice Trainee பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு … மேலும் படிக்க\n Diploma முடித்தவர்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்\nSystel Engineering Controls தனியார் நிறுவனத்தில் MECHANICAL ENGINEER TRAINEE பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\n மாதம் Rs.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.\nNATIONAL FITTINGS LIMITED தனியார் நிறுவனத்தில் ACCOUNTANT பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nகோயம்பத்தூரில் VMC OPERATOR TRAINEE வேலை வாய்ப்பு\nகோயம்பத்தூரில் Apprentice Trainee வேலை 50 காலி பணியிடங்கள்\nYASHASWI தனியார் நிறுவனத்தில் Apprentice Trainee பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு … மேலும் படிக்க\nமாதம் Rs.25,000/- ஊதியத்தில் CCMS -யில் Collection Executive வேலை வாய்ப்பு\nCLUSTER CREDIT MANAGEMENT SERVICE தனியார் நிறுவனத்தில் Collection Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Srilanka%20_97.html", "date_download": "2021-05-13T13:37:42Z", "digest": "sha1:NEUQBJLCIISXDTJ6LSI7ETOQZMSJHT73", "length": 4901, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை\nஇன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை\nஇலக்கியா ஏப்ரல் 16, 2021 0\nசுகாதார வழிகாட்டல்களை மீறுகின்றவர்களை கண்டறிய விசேட நடமாடும் சேவையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஅதன்படி இந்த சோதனை நடவடிக்கை இன்று மற்றும் எதிர்வரும் வார இறுதி நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.\nஅத்துடன் புத்தாண்டு நிகழ்வுகள் உட்பட ஏனைய சந்தர்ப்பங்களிலும் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் கூடிய அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/30-varieties-of-flattened-rice-recipes", "date_download": "2021-05-13T12:37:28Z", "digest": "sha1:2HDJPITCUPWLO35CQG6EKIS7RWWOO76R", "length": 7825, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 23 July 2019 - 30 வகை அவல் ரெசிப்பி |30 varieties of Flattened rice recipes - Vikatan", "raw_content": "\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nகுழந்தைகள் தப்பான வீடியோ பார்த்தால், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nடிக்டாக் காமெடி - நீங்கள் புகழ்பெற 15 நொடிகளே போதும்\nஃபோமோ ஏன் இந்தப் பதற்றம்\nபெண்கள் உலகம��: 14 நாள்கள்\nமூன்று நாய்கள், ஒரு பூனை... எனக்கு நான்கு குழந்தைகள்\nநிறைய படிக்கணும்... நிறைய தெரிஞ்சிக்கணும்\nதொழிலாளி to முதலாளி: இரண்டு லட்சம் முதலீடு... 70 ஊழியர்கள்... ₹ 70 கோடி வருமானம்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 14: அன்றும் இன்றும் ஆனந்தக் கண்ணீர்\n: தத்தெடுப்புக்கு வழிகாட்டும் ‘காரா’\nதெய்வ மனுஷிகள் - பளிச்சி\n30 வகை அவல் ரெசிப்பி\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\nவால் மிளகு - நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nபியூட்டி - கூந்தல் பராமரிப்பு\nபியூட்டி - உச்சி முதல் பாதம் வரை\nபெண்களால் குழந்தை எழுத்தாளராக ஜொலிக்க முடியும்\nஅப்போ டாக்டர்... இப்போ பிசினஸ் டாக்டர்\nமன்னரின் வரலாறு அல்ல... மக்களின் வரலாறே முக்கியம்\nமினி சிறுகதை: ஒரு பெண் ஒரு வாசனை ஒரு வலி\nபொண்ணுங்க இதைப் படிக்கிறது இன்னும் நல்ல விஷயம்\n30 வகை அவல் ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-05-13T13:29:01Z", "digest": "sha1:PCLGZBH3OAPWP7MRLOKCNXQ3JLJVBVPI", "length": 14217, "nlines": 91, "source_domain": "canadauthayan.ca", "title": "செக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nசெக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்\nகாற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.\nகடல், ஓ.. காதல் கண்மணி, காற்று வெளியிடை படங்களால் சோர்ந்து போயிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்தப் படம் சற்று உற்சாகமளிக்கக்கூடும்.\nதாதாவான சேனாதிபதிக்கு (பிரகாஷ் ராஜ்) மூன்று மகன்கள். சேனாதிபதியும் அவரது மனைவியும் (ஜெயசுதா) காரில் போய்க்கொண்டிருக்கும்போது அவரைக் கொல்ல சிலர் முயல்கிறார்கள்.\nசேனாதிபதியின் மகன்களான வரதன் (அரவிந்த் சாமி), எத்தி (சிம்பு), தியாகு (அருண் விஜய்) ஆகிய மூவரும் தந்தையைக் குறிவைத்தவனைப் பழிவாங்க விரும்புகிறார்கள்.\nபோட்டி தாதாவான சின்னப்பதாஸ் (தியாகராஜன்), மனைவியின் தம்பியான செழியன் (சிவா ஆனந்த்), மருமகள் (ஜோதிகா), மகன்கள் என பலர் மீதும் கோபம் திரும்புகிறது.\nஇதற்கு நடுவில் சேனாதிபதி இறந்துவிட, தந்தையின் இடத்திற்கு மகன்கள் மூவருமே போட்டிபோடுகிறார்கள்.\nவரதனின் நண்பனும் காவல் துறையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவருமான ரசூல் (விஜய் சேதுபதி) தனியாக ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். ஒரு சிறிய திருப்பத்தோடு படம் முடிகிறது.\nஉறவுச் சிக்கல்களை விட்டுவிட்டு ஒரு தாதா கதைக்கு மணிரத்னம் திரும்பியிருப்பதே ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கக்கூடும்.\nதுவக்கத்தில் சேனாதிபதி தாக்கப்பட்டவுடன் அதை ‘யார் செய்திருக்கக்கூடும்’ என்பது மாதிரியான கதையாக துவங்கி, இடைவேளை தருணத்தில் தாதா குடும்பத்திற்குள் நடக்கும் போட்டியாக மாறுகிறது.\nமுதல் பாதியில் இயக்குநர் வைத்திருக்கும் திருப்பம் சீக்கிரமே பார்வையாளர்களுக்கு புரிந்துவிட்டாலும் அதனை முழுமையாக அவிழ்க்காமல் படம் நெடுக்க எடுத்துச் செல்வது சுவாரஸ்யம்.\nஅதே போல படத்தின் இறுதியில் வரும் திருப்பமும் நன்றாகவே இருக்கிறது.\nதந்தையின் இடத்தைப் பிடிக்க மூன்று மகன்களும் நடத்தும் நரவேட்டைதான் படத்தின் மையப்புள்ளி.\nஅந்தக் கட்டத்திற்கு படம் வந்து சேர்ந்தவுடன் படம் விறுவிறுப்பானாலும், அதுவரை படத்தில் தென்படும் பிரச்சனைகள் ரொம்பவுமே சோதிக்கின்றன.\nதாதாக்கள் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள், ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டை காருக்குள் வீசுகிறார்கள், பாலியல் விடுதியில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது – ஆனால், காவல்துறை கண்டுகொள்வதேயில்லை.\nஅவ்வப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் கூப்பிட்டு சமாதானம் பேசுவதோடு சரி. சேனாதிபதியின் மகன்கள் மூவரும் எந்த நாட்டிலும் எதை வேண்டுமானாலும் செய்யும் சக்தி படைத்தவர்களாக வேறு இருக்கிறார்கள்.\nஅதனால், சேனாதிபதி என்ன தாதா வேலை பார்க்கிறார், வெளிநாட்டில் இருக்கும் இரண்டாவது மகன் என்ன செய்கிறார் போன்ற கேள்விகளும் அவ்வப்போது தோன்றி மறைகின்றன.\nதவிர, மணிரத்னம் படங்களில் எல்லாமே, ஒருவருக்கொருவர் பேசுவது மிக செயற்கையாகவே இருக்கும். அந்தப் பிரச்சனை இந்தப் படத்திலும் இருக்கிறது.\nஅதனால், ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் மோதல் என்பதாக பல சமயங்களில் மனதில் பதியாமல் போகிறது இந்தக்கதை.\nபுதுச்சேரியில் ஒரு பாலியல் விடுதில் நடக்கும் துப்பாக்கிச் சண்டை சுத்தமாகப் பொருந்தவில்லை.\nநூற்றுக்கணக்கான பெண்கள் உள்ள பாலியல் விடுதியில், துப்பாகிச் சண்டை நடந்து ஆட்கள் விழுந்துகொண்டிருக்கும்போது அங்கேயிருக்கும் பெண்கள் அப்போதும் வாடிக்கையாளர்களைப் பிடிக்கப்பார்க்கிறார்கள்\nஅதேபோல துபாயில் இருக்கும் தியாகுவின் வீட்டிற்கு நான்கு தடியர்கள் புகுந்து போதைப் பொருளை வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.\nதியாகுவின் மனைவி போலீசுக்கு போன் செய்தால், அவர்கள் வந்து தியாகுவின் மனைவியைக் கைதுசெய்கிறார்கள். துபாய் போலீஸ் அவ்வளவு சிறுவர்களா சிசிடிவி காட்சிகளைப் பார்க்க மாட்டார்களா\nவரதனின் காதலியாக வரும் அதிதி ராவின் பாத்திரம் படத்திற்கு தேவையில்லாத ஓர் ஆணி.\nதாதாவாக நடிப்பது பிரகாஷ் ராஜிற்கு அல்வா சாப்பிடுவதைப் போல. மனிதர் பின்னுகிறார். அவரை விட்டுவிட்டால் சிம்புவும், விஜய் சேதுபதியும் ஜொலிக்கிறார்கள்.\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் சந்தேகமில்லாமல் படத்தின் பலங்களில் ஒன்று.\nபாடல்கள் எதுவும் தனியாக வராமல் பின்னணியில் ஒலிப்பது, ஆசுவாசமளிக்கிறது. வசனங்களில் இருக்கும் ரசிக்க முடியாத செயற்கைத்தன்மை படத்தின் முக்கியமான பலவீனம்.\nமணிரத்னத்தின் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர் மீண்டும் தலையெடுக்கும் வகையிலான ஓர் உற்சாகமான படம்தான் இது.\nஆனால், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குள் பொருத்திப்பார்த்தால், மோசமில்லாத ஒரு படம். அவ்வளவுதான்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18093", "date_download": "2021-05-13T11:24:17Z", "digest": "sha1:AH3VKXNN4SD27ZNZ4LQ6MLPQIINNXGEK", "length": 12119, "nlines": 83, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | தினமும் 120 பேருக்கு ஒரு வேளை உணவளிக்கும் - உடுமலை பாலமுருகன்", "raw_content": "\nதினமும் 120 பேருக்கு ஒரு வேளை உணவளிக்கும் - உடுமலை பாலமுருகன்\nஅன்னதானம் அடுத்த பரிணாமத்தை அடைந் திருப்பதாக ஏற்கெனவே இங்கே.. இவர்கள்.. இப்படி பகுதியில் நாம் சொல்லியிருந்தோம். இதோ, இங்கொருவரும் அப்படித்தான் இயலாதவர்களுக்கு தினமும் அன்ன சேவை செய்கிறார்\n‘பசி என்று வந்தவருக்கு புசி என்று ஒரு பிடி உணவை கொடுத்துப் பாரப்பா..’ என்றார் ராமலிங்க வள்ளலார். பசி நெருப்புக்கு ஒப்பானது. அந்த நெருப்பை அணைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வடலூரில் வள்ளலார் மூட்டிய அடுப்பு இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. அவரது வழியில்தான் தினமும் இந்த அன்ன சேவையைச் செய்வதாகச் சொல்கிறார் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன்.\n120 பேருக்கு ஒருவேளை உணவு\nஎல்லா ஊர்களையும் போல உடுமலைப்பகுதியிலும் ஆதரவற்று விடப்பட்ட ஜீவன்களை ஆங்காங்கே பார்க்கமுடியும். இவர்களின் பலர் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே குப்பைகளைக் கிளறி அதில் கிடைக்கும் கெட்டுப்போன உணவுப் பொருட்களை எடுத்துத் தின்றுகொண்டிருப்பார்கள். என்ன செய்வது.. பசி வந்தால் தான் பத்தும் பறந்து விடுகிறதே முன்பு, இவர்களைக் கவனிக்க ஆளில்லாமல் இருந்தது. இப்போது, இவர் களையும் கவனிக்க ஒரு ஜீவனிருக்கிறது. அவர்தான் பாலமுருகன்\nஉடுமலையில் ரீவைண்டிங் தொழில் செய்து வருபவர் பாலமுருகன். ஆதரவற்றோருக்கு தினமும் காலையில் அவர்களது இடத்துக்கே தேடிப் போய் ஒருவேளை உணவளித்து வருகிறார் இவர். கடந்த ஒரு வருடம் முன்பு சாதாரணமாய் நினைத்து இவர் தொடங்கிய இந்த அன்ன சேவையின் மூலம் இப்போது தினமும் 120 பேருக்கு ஒருவேளை உணவுக்கு உத்தரவாதம் கிடைத்திருக்கிறது.\nஅதிகாலையிலேயே தனது வீட்டில் தயாராகிவிடும் உணவை சூடு குறைவதற்குள் பொட்டலங்களாக மடித்து அடுக்கிக் கொண்டு, தண்ணீர் பாட்டில்கள் சகிதம் சூரியன் விழிக்கும் முன்னதாகவே புறப்பட்டு விடுகிறது பாலமுருகனின் அன்ன சேவை வாகனம்.\nஅப்படியே, போகிற போக்கில் அன்றைய தினத்துக்கு யார் வருகிறார்களோ அவர்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு ஆதரவற்றோரின் இடம் தேடி விரைகிறார் பாலமுருகன். யாருமில்லாத பட்சத்தில் தனத��� பிள்ளைகளைக் கூட்டிக் கொள்கிறார். சற்று நேரத்தில், உடுமலை மத்திய பேருந்து நிலையம், பழநி செல்லும் சாலை, பழைய பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, ராஜேந்திரா சாலை, தளி சாலை என நகரின் நாலாபக்கமும் சென்று ஆதரவற்றோரின் கைகளில் நிறைகிறது இவரது காலை உணவு.\nதனது அன்ன சேவை குறித்து நம்மிடம் நெகிழ்ந்து பேசிய பாலமுருகன், “பொள்ளாச்சியில் நண்பர் ஒருவர் இதுபோல இயலாதவர்களுக்கு உணவளித்து வருகிறார். இதற்கு முன்பு, எங்கள் வீட்டில் யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள் வந்தால் ஏழைகளுக்கு உணவளிப்போம். ஒரு கட்டத்தில், நமக்கு அருகிலிருக்கும் ஏழைகளுக்கு தினமும் ஏன் இந்த உதவியைச் செய்யக்கூடாது என எனக்குத் தோன்றியது. உடனேயே செயலில் இறங்கிவிட்டேன்.\nஆரம்பத்தில், தினமும் 20 பேருக்குத்தான் என்னால் உதவ முடிந்தது. போகப் போக எனது சேவையைப் புரிந்துகொண்ட நண்பர்கள் சிலர், அரிசி, பருப்பு என பொருள்களைத் தந்து ஊக்கப்படுத்தினர். சிலர், உதவிக்கும் வந்தார்கள். அப்படித்தான் இந்த எண்ணிக்கை 120 ஆனது. வள்ளலாரின் வழியில், பசித்தவருக்கு உணவளிக்கும் இந்த அன்ன சேவை எங்களுக்கு மிகுந்த மனநிம்மதியைத் தருகிறது. இது, எனக்குப் பிறகும் தொடரணும். அதற்காகத்தான் எனது பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்கிறேன். இதில், வறுமையும் பசியும் எவ்வளவு கொடியது என்பதை எனது பிள்ளைகளும் உணர வேண்டும் என்ற எனது சுயநலமும் இருக்கிறது.” என்று சொன்னார்.\nதொடரட்டும் இவரது அன்ன சேவை\nகோவையில் ஊரடங்கு நேரத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் உன்னத பெண்\nகோவை நகரில் 25 வயதான மேகா ஜோஸ் என்னும் பெண் ஊரடங்கு காரணமாக உணவின்றி வாடும் 1500 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.\nஉழைப்பால் உயர்ந்த அப்பநாய்க்கன்பட்டி புதூர் வேலுமணி -\nகோவை அருகே ஏழை விவசாயியின் மகனாக பிறந்த வேலுமணி, மும்பை சென்று வாழ்க்கையை தொடங்கி, பல சவால்களைத் தாண்டி மாபெரும் வளர்ச்சி அடைந்த கதை நம் உடலில் வெறும் 15 முதல் 20 கிராம் எடை மட்டுமே கொண்ட ஒரு சிறி\nமுக்கால் ஏக்கர் நிலத்தில் 30 வகை காய்கறிகள்... இயற்கை விவசாயத்தில் அசத்தும் கோவை கல்லூரிப் பேராசிரியர்\nஇன்றைய தேதியில் விஷமில்லா காய்கறிகளின் நுகர்வு அதிகரித்துவ���ுகிறது என்பது வெளிப்படையான உண்மை. அதேசமயம் இயற்கை அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் எல்லாம் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி விளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2021-05-13T11:57:23Z", "digest": "sha1:RO5BG7HPLSHBIYGML2676VWLPIWH227N", "length": 7865, "nlines": 115, "source_domain": "kallakurichi.news", "title": "மலைகளின் ராணி காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரம் !! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/செய்திகள்/மலைகளின் ராணி காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரம் \nமலைகளின் ராணி காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரம் \nசீசனையொட்டி குன்னூர் காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nநீலகிரி மாவட்டம் சுற்றுலா தளங்களை அதிக அளவு கொண்டுள்ளதால் மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்கள்.\nகுறிப்பாக முதல் சீசன் என்று அழைக்கப்படும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கும். இந்த சமயத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.\nமுதல் சீசனை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள பூங்காகளில் முதல் சீசனுக்காக புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. சீசன் சமயத்தில் இந்த மலர் நாற்றுக்கவில் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்ணை கவரும் வகையில் பூத்துகுலுங்கும்.\nகுன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவ��ல் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. இயற்கை சூழலில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் தொடங்குகிறது. இதனால் பூங்காவில் புதிய மலர் நாற்றுக்களை நடவு செய்ய நிலம் தயார் செய்யப்பட்டது. இதன்படி 1 லட்சத்து 50 ஆயிரம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇதில் சால்வியா, டேலியா, மெரிகோல்ட், வில்லியம் உள்பட 30 வகையான மலர் நாற்றுக்கள் இடம் பெற்றுள்ளன. இது மட்டுமின்றி மலர் விதைகளும் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-05-13T13:23:44Z", "digest": "sha1:NRR3VYUKSPOY3JHI3WMDMCJSVP435TUX", "length": 6850, "nlines": 114, "source_domain": "kallakurichi.news", "title": "விடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டை- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம் - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/செய்திகள்/இந்தியா/விடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டை- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்\nவிடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டை- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்த கூட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சேவா உலார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அப்பகுதியை போலீ��ார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். விடிய விடிய நீடித்த இந்த துப்பாக்கி சண்டை இன்றும் நீடித்தது. இன்று காலையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பின்னர் பிற்பகல் 2 பேரை சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.\nஎன்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கி சத்தத்துடன், புகை வெளியானது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/931888", "date_download": "2021-05-13T12:58:41Z", "digest": "sha1:UABLNE75DNL3HR7IJDTLTYQOUGPCQ4HX", "length": 4019, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நான்காம் கிரகோரி (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நான்காம் கிரகோரி (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநான்காம் கிரகோரி (திருத்தந்தை) (தொகு)\n12:11, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:11, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n12:11, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நான்காம் கிரகோரி''' (''Gregory IV'') 827-844 காலகட்டத்தில் [[திருத்தந்தையாகதிருத்தந்தை]]யாக இருந்தவர்.\nகல்வித்திறன் இறைப்பற்றுதல் காரணமாக இளம் வயதிலேயே கிரகோரியை திருநிலைப்படுத்தினார் [[முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை)| திருத்தந்தை பாஸ்கல்]]. இவர்தான் கிரகோரியை [[கர்தினால்|கர்தினாலாக]] உயர்த்தி புனித மாற்கு பசிலிக்காவின் அதிபராக்கினார். கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்ப்ட்டபோது அதனை ஏற்க மறுத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு கி.பி 828 மார்ச் 8 ல் பதவியேற்றார் 16 ஆண்டுகள் பாப்புவாக பணி புரிந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/9.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-13T11:53:41Z", "digest": "sha1:AK4WYVFDBDCXEXIDFHECWYUQ2LAMY2RC", "length": 27308, "nlines": 217, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/9.விருந்தோம்பல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | அறத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n2 அதிகாரம்: 09. விருந்தோம்பல்\n2.1 திருக்குறள்: 81 (இருந்தோம்பி)\n2.2 திருக்குறள்: 82 (விருந்துபுறத்)\n2.3 திருக்குறள்: 83 (வருவிருந்து)\n2.4 திருக்குறள் 84 (அகனமர்ந்து)\n2.5 திருக்குறள் 85 (வித்துமிடல்)\n2.6 திருக்குறள் 86 (செல்விருந்தோம்பி)\n2.7 திருக்குறள்: 87 (இனைத்துணைத்)\n2.8 திருக்குறள் 88 (பரிந்தோம்பிப்)\n2.9 திருக்குறள் 89 (உடைமையுள்)\n2.10 திருக்குறள் 90 (மோப்பக்)\nவிருந்தோம்பல்: அஃதாவது, இருவகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வனவாகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கீதலன்மையானும், இடைநின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதலாயிற்று. வேறாகாத அன்புடை யிருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின் பின் வைக்கப்பட்டது.\n{இருவகைவிருந்தினர் = குறித்துவந்தார், குறியாதுவந்தார்(பார்க்க: குறள், 43 பரிமேலழகர் உரை)\nமுன்னைய இரண்டு = தென்புலத்தார், தெய்வம்.\nபின்னைய இரண்டு = ஒக்கல், தான்}\nஇருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி |இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி\nவேளாண்மை செய்தற் பொருட்டு. |வேளாண்மை செய்தல் பொருட்டு. (௧)\n(இதன்பொருள்) இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் = மனைவியோடும் வனத்திற் செல்லாது இல்லின்கணிருந்து பொருள்களைப் போற்றிவாழுஞ் செய்கையெல்லாம்;\nவிருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு = விருந்தினரைப்பேணி அவர்க்குபகாரஞ் செய்தற்பொருட்டு.\nஎனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கணிருத்தலும், பொருள்செய்தலுங் காரணமாக வருந் துன்பச் செய்கைகட் கெல்லாம் பயனில்லை யென்பதாம்.\nவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |\nமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (02)|\n(இதன்பொருள்) சாவா மருந்தெனினும் = உண்ணப்படும் பொருள் அமிர்தமேயெனினும்;\nவிருந்து புறத்ததாத் தான் உண்டல��� = தன்னை நோக்கிவந்த விருந்து தன்னில்லின் புறத்ததாகத் தானே உண்டல்;\nவேண்டற்பாற்று அன்று = விரும்புதன் முறைமை யுடைத்ன்று.\nசாவாமருந்து சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. விருந்தின்றியே ஒருகாற் றானுண்டலைச் சாவா மருந்தென்பார் உளராயினும் அதனையொழிகவென் றுரைப்பினுமமையும்.\nஇவை யிரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.\nவருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை |\nபருவந்து பாழ்படுத லின்று. |\n(இதன்பொருள்) வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை = தன்னை நோக்கி வந்தவிருந்தை நாடோறும் புறந்தருவான தில்வாழ்க்கை;\nபருவந்து பாழ்படுதல் இன்று = நல்குரவான் வருந்திக் கெடுதலில்லை.\nநாடோறும் விருந்தோம்புவானுக்கு அதனாற் பொருடொலையாது மேன்மேற் கிளைக்கு மென்பதாம்.\nஅகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து |\nநல்விருந் தோம்புவா னில். |\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\n(இதன்பொருள்) செய்யாள் அகன் அமர்ந்து உறையும்= திருமகள் மனமகிழ்ந்து வாழாநிற்கும்;\nமுகன்அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல் = முகமினியனாய்த் தக்கவிருந்தினரைப் பேணுவானதில்லின்கண்.\nமனமகிழ்தற்குக் காரண்ம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி ஞானவொழுக்கங்களா னுயர்தல்.\nபொருள் கிளைத்தற்குக் காரணங் கூறியவாறு.\nவித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி |\nமிச்சில் மிசைவான் புலம். |\n(இதன் பொருள்) விருந்தோம்பி மிச்சி்ல் மிசைவான் புலம் = முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு;\nவித்தும் இடல் வேண்டுமோ = வித்திடுதலும் வேண்டுமோ\nகொல் என்பது அசைநிலை. தானே விளையுமென்பது குறிப்பெச்சம்.\nஇவை மூன்று பாட்டானும் விருந்தோம்புவார் இம்மைக்கணெய்தும் பயன் கூறப்பட்டது.\nசெல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா |\nனல்விருந்து வானத் தவர்க்கு. |\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\n(இதன்பொருள்) செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் = தன்கட் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக்கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ணவிருப்பான்;\nவானத்தவர்க்கு நல் விருந்து = மறுபிறப்பிற் றேவனாய் வானினுள்ளார்க்கு நல்விருந்தாம்.\nவருவிருந்தென்பது இடவழுவமைதி. நல்விருந்து எய்தா விருந்து.\nஇதனான் மறுமைக்கணெய்தும் பயன் கூறப்பட்டது.\nஇனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |\nறுணைத்துணை வேள்விப் பயன். |\n(இதன்பொருள்) வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை= விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று;\nவிருந்தின் துணைத்துணை= அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.\nஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' யென்றும், பொருள்அளவு \"தான் சிறிதாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான் சிறிதாப் போர்த்து விடும்\"(நாலடியார், 38) ஆதலின், 'இனைத்துணைத்தென்ப தொன்றில்லை` என்றுங் கூறினார்.\nஇதனான் இருமையும் பயத்தற்குக் காரணங் கூறப்பட்டது. (07)\nபரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி |\nவேள்வி தலைப்படா தார். |\nபரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்= நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்;\nவிருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார்= அப்பொருளான் விருந்தினரையோம்பி வேள்விப் பயனையெய்தும் பொறியிலாதார்.\n\"ஈட்டிய வொண்பொருளைக், காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்\" (நாலடியார்,280) ஆதலின், 'பரிந்தோம்பி' யென்றார். 'வேள்வி' ஆகுபெயர்.\nஉடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா |\nமடமை மடவார்க ணுண்டு. |\nஉடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.\nஉடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடைமை= உடைமைக்காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை;\nமடவார்கண் உண்டு= அஃது அறிந்தார்மாட்டு உளதாகாது, பேதையர்மாட்டே உளதாம்.\n' உடைமை' பொருளுடையனாந்தன்மை. பொருளாற் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மையாக்கலின், மடமையை 'இன்மை'யாக உபசரித்தார். பேதைமையான் வருந்தோம்பலை இகழிற் பொருள் நின்றவழியும் அதனாற் பயனில்லை என்பதாம்.\nஇவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பாவழிப் படுங் குற்றம் கூறப்பட்டது.\nமோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து |\nநோக்கக் குழையும் விருந்து. |\nஅனிச்சம் மோப்பக் குழையும்= அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது;\nவிருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும்= விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.\n'அனிச்சம்' ஆகுபெயர். சேய்மைக்கட் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம், இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீ்ண்டிய வழியல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்.\nஇதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டுமென்பது கூறப்பட்டது.\n(தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய விருந்தோம்பல் அதிகாரம் பரிமேலழகர் உரை முற்றியது.)\nஇப்பக்கம் கடைசியாக 13 மார்ச் 2021, 12:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/worldwide-covid-update-14-26-crore-people-are-affected-by-corona-418306.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-05-13T13:28:49Z", "digest": "sha1:ONAOVPW4WT5SGMGNPRF5V6JLDQFBYS3U", "length": 17696, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகம் முழுவதும் 14,26,85,505 பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 30,42,825 பேர் மரணம் | Worldwide covid update: 14.26 crore people are affected by corona - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி எடப்பாடி பழனிசாமி\nதமிழக தேர்தல் முடிவுகள் 2021\nமத்திய அரசு ஏதும் செய்யாது.. தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் மக்களே.. ராகுல் வேண்டுகோள்\nதேர்தல் முடிந்த கையோடு மீண்டும் என்ஆர்சியை தூசி தட்டும் அஸ்ஸாம் பாஜக அரசு\nகோவிஷீல்டு டோசேஜ் இடைவெளி.. 12-16 வாரங்களாக அதிகரிப்பு.. மத்திய அரசின் முடிவுக்கு திடீர் காரணம் என்ன\n''அமித்ஷாவை காணோம்.. கண்டா கையோடு கூட்டி வாருங்க''.. காவல் நிலையத்தில் புகார்.. அதிர்ந்த போலீசார்\nதகுந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு... வீட்டுச் சிறையே போதும்.. உச்ச நீதிமன்றம் கருத்து\nகுட் நியூஸ்.. டெல்லியில் குறைந்த கொரோனா அலை ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்- துணை முதல்வர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்\nதடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்���ு வருமா\n\"தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்\".. விளாசிய முதல்வர் ஸ்டாலின்.. கடும் லாக்டவுன் வருகிறதா\nஅதிமுகவில் புதிய புயலை கிளப்பப் போகிறதா தினகரன் வீட்டு திருமணம் ஓபிஎஸ் அணிக்கு மட்டும் அழைப்பு\nகாக்கும் \"அயர்ன்-டோம்..\" காஸாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்.. தொடர் தாக்குதல்.. பரிதவிக்கும் பாலஸ்தீனம்\n\"எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தான்.. உடனே போன் பண்ணுங்க\".. போகும் இடமெல்லாம் சேகர்பாபு அதிரடி\nMovies ஆதிபுருஷில் நான்...கேரக்டரை விளக்கிய சைஃப் அலிகான்\nSports வந்தது புது பிரச்னை.. மைக் ஹசியால் சிஎஸ்கே-க்கு தலைவலி.. இருந்த ஒரு இடமும் போச்சு, இனி இந்தியாவே கதி\nFinance கோவிட் வேக்சின்: இந்திய அரசின் முயற்சிகளில் முரண்பாடு.. வல்லுனர்கள் குற்றச்சாட்டு..\nAutomobiles \"ஏழை, எளிய மக்களுக்காக அவரு கிட்ட இருந்த எல்ல காரையும் மாத்திட்டாரு\"... ஒற்றை தொழிலதிபரை பாராட்டும் மக்கள்\nLifestyle தொப்பை சீக்கிரம் குறையணுமா அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் முழுவதும் 14,26,85,505 பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 30,42,825 பேர் மரணம்\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 653,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 14,2685,505 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 121,187,082 பேர் குணமடைந்துள்ளனர். 1,84,55,598 பேர் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் இருந்தே உலகத்தில் பல நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா இரண்டாவது அலையில் பல நாடுகள் சிக்கியுள்ளன.\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 49,694பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,24,70,951 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 2,50,39,284 பேர் குணமடைந்துள்ளனர். 68,50,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் கொரோனாவிற்கு 460 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 581,540 பேராக அதிகரித்துள்ளது.\nகொரோனாவை கட்டுப்படுத்த அதி தீவிரம்... நாடு முழுவதும் 73,600 தடுப்பூசி மையங்கள்-12.69 கோடி தடுப்பூசி\nபிரேசில் நாட்டில் ஒரே நாளில் 34,642 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,39,77,713 பேராக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1,607 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 375,049 பேராக அதிகரித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 9,749 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகம் மூழுவதும் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 3,042,825 பேராக அதிகரித்துள்ளது.\nஉலக தடுப்பூசி சந்தையை பிடிக்க.. சண்டையிடும் மாநிலங்கள்.. இந்தியா எங்கே \nரூ.971 கோடி செலவு.. 'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமான பணியை போட்டோ, வீடியோ எடுக்க தடை.. மோடி அரசு உத்தரவு\nஇந்தியாவில் முதல்முறை... குழந்தைகளிடம் கொரோனா தடுப்பூசி சோதனை.. பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி\nதேசியளவில் ஊரடங்கு அறிவிப்பு மட்டுமே இல்லை.. 98% மக்கள் ஏதோ ஒரு வகையான.. லாக்டவுன் கீழ் தான் உள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா மீண்டும் தீவிரம் ஒரே நாளில் 3,62,727 பேர் பாதிப்பு - 4,120 பேர் மரணம்\nஇலவச வேக்சின், சென்ட்ரல் விஸ்டா ரத்து.. பிரதமர் மோடிக்கு 12 எதிர்க்கட்சிகள் கடிதம்.. 9 ஆலோசனைகள்\n\"இந்திய வகை கொரோனா\" என அழைப்பது தவறு.. WHO அப்படி சொல்லவே இல்லை.. மத்திய சுகாதாரத்துறை விளக்கம்\nபேரவலம்.. உத்தரப் பிரதேசத்தில் கங்கையில் வீசப்படும் சடலங்களை.. பிடிக்க வலைகளை அமைத்த பீகார்\nடெல்லி அரசின் கோவாக்சின் ஆர்டரை.. மத்திய அரசு தலையிட்டு தடுக்கிறது.. பகீர் கிளப்பும் மணீஷ் சிசோடியா\nசென்னையில் அறிகுறிகள் இருந்தாலே.. மருந்துகளுடன் கூடிய கொரோனா கிட்.. ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவு\nஇடுப்பை கிள்ளி.. துப்பட்டாவை இழுத்து.. ஆஸ்பத்திரியில் அக்கிரமம்.. கணவனை இழந்து கதறிய மனைவி..\nMucormycosis: உயிர்கொல்லியான கருப்பு பூஞ்சை என்றால் என்ன அறிகுறிகள் என்ன.. மூளையை தாக்கும் அபாயம்\nஹமாஸ் தாக்குதலில் இந்திய நர்ஸ் பலி.. குடும்பத்தை தொடர்பு கொண்ட இஸ்ரேல் தூதர் 9 வயது மகன் பற்றி கவலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குட���் பெற\ncovid 19 india world கோவிட் 19 இந்தியா உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/05/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-13T14:02:54Z", "digest": "sha1:QBXXAR2ZRCKJJXXFVXOY22JRHNKXBOB2", "length": 8262, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 26 புதிய கொரோனா நோயாளர்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இலங்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 26 புதிய கொரோனா நோயாளர்\nஇலங்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 26 புதிய கொரோனா நோயாளர்\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 26 புதிய நோயாளர்கள் இனம்காணப்பட்டதை அடுத்து கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 524 பேர் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 382 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா நோயினால் இதுவரை 9 பேர் மட்டுமே இறந்துள்ளதாக இலங்கை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇணுவிலில் வாள் வெட்டு – தலை தூக்கும் குற்றச் செயலகள்:\nNext articleமதுபான கடைகளில் அலை மோதும் குடிகார கூட்டம்:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/02/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4/", "date_download": "2021-05-13T12:03:44Z", "digest": "sha1:R7G3XJH5V7LFJ7M5CAXGFATMCC3JFEME", "length": 8185, "nlines": 149, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகிறது STF! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகிறது STF\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகிறது STF\nபொலிஸ் மா அதிபரின் கீழுள்ள விசேட அதிரடிப்படை பிரிவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சின் விசேட பிரிவாக குறித்த படைப் பிரிவு செயற்படவுள்ளது.\nஇது தொடர்பான அறிவித்தல் விரைவில் ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ளதாக தெரியவருகிறது.\nஇத் திடீர் மாற்றமானது போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்க என கூறப்பட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன நினைப்பவற்றை நடாத்தி முடிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.\nPrevious articleஅமரர் திரு.கந்தையா பத்மநாதன்\nNext article11 வயது மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயற்சித்த தந்தை கைது\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-05-13T13:05:14Z", "digest": "sha1:CPXNH7WBAIL7VDNCNTLIGZ46VSG5O3I5", "length": 9960, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை சோதனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nகனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை சோதனை\nதூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்திவருகிறது.\nமக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ம் இந்த தொகுதியில் நடக்குவுள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பது குறித்து சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇதற்கிடையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து சோதனை செய்யச் சென்ற அதிகாரிகளை அமமுக கட்சியைச் சேர்ந்த சிலர் சிறைப்பிடித்தநிலையில் போலீசார் வான் நோக்கிச் ஒரு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்தனர்.\nதூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து, மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறார்.\nமுன்னதாக திமுகவைச் சேர்ந்த திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்னன் வீட்டிலும் பண்ணை வீட்டிலும் 2-3 நாள்கள் வருமான வரித் துறை சோதனை செய்தது. ஆனால் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆவணங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதூத்துக்குடியில் பிரசாரத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக கனிமொழி குறிஞ்சி நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார்.. இந்த வீட்டில் தான் தற்போது சோதனை நடைபெறுகிறது. பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சோதனை இரண்டு மணி நேரம் வரை நீடிக்ககூடும் என கூறப்படுகிறது. இரவு முழுவதும் சோதனை நீடிக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகனிமொழி வீட்டினுள் இருக்கிறார். கனிமொழியிடமும் அவரது உதவியாளர் மற்றும் கட்சியினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.\nஏப்ரல் 14-ம் தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று வேலூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை குடியரசுத் தலைவர் ரத்து செய்ததாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெஃபாலி ஷரன் தெரிவித்துள்ளார்.\nகடந்த மார்ச் முப்பதாம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபா���சுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arudkadal.com/2020/06/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-13T12:43:15Z", "digest": "sha1:DLWPGH7UMT6VKND23Y6X7RXEQYX7IWN7", "length": 19579, "nlines": 273, "source_domain": "arudkadal.com", "title": "புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி | arudkadal.com", "raw_content": "\nமறைமாவட்ட பணி மையங்களின் பணித் திட்டம்\nமன்னா – எமது மாதாந்தப் பத்திரிகை\nபுனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி\nநம் ஆண்டவார் இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று (19.07.2020 வெள்ளிக்கிழமை ) காலை மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருவருட்சாதனங்களை அச்சிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nநம் ஆண்டவார் இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று (19.07.2020 வெள்ளிக்கிழமை ) காலை மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருவருட்சாதனங்களை அச்சிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nஒவ்வொரு வருடமும் தூய வாரத்தின் திங்கட்கிழமையன்று திருவருட்சாதனங்களை அச்சிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி நடைபெறுவதுண்டு. ஆனால் இவ்வாண்டு கொரேணாத் தொற்று நோயின் காரணமாக உருவாக்கப்பட்ட முடக்கநிலையினாலும், மற்றும் காரணங்களாலும் இத் திருப்பலி நடைபெறவில்லை. எனவே இன்று 19.07.2020 வெள்ளிக்கிழமை இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் அருட்பணியாளர்கள் இயேசுவின் திரு இருதயத்திற்கு தம்மை அர்ப்பணிக்கும் நாளாகவும் இருப்பதால் இந் நாள் அதற்குப் பொருத்தமான நாளாகத் தெரிவு செய்யப்பட்டு இத் திரு நிகழ்வு இடம் பெற்றது.\nஇத் திரு நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருட்பணியாளர்கள் அனைவரும் கலந்து ���ொண்டு ஆயரோடு இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர். நாட்டின் சமகால சட்டதிட்டங்களைக் கவனத்திற்கொண்டு ஆலய, மற்றும் திருவழிபாட்டுப் பணியாளர்கள் தவிர்ந்த இறைமக்கள் எவரும் இத்திருப்பலியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.\nPrevious Postதிரு எண்ணெய் அர்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலிNext Post75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார்.\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T14:02:01Z", "digest": "sha1:VPJQJY3ZWYBM6V2TW6MQMZ3OXBCECNRS", "length": 6495, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "காப்பியடிக்கும் பழக்கம் இல்லை – இளையராஜா – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nகாப்பியடிக்கும் பழக்கம் இல்லை – இளையராஜா\nஇசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி துபாயில் நடக்கிறது. இதுகுறித்து துபாயில் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தற்போது தமிழ் பட உலகில் இருக்கும் இசையமைப்பாளர்கள், திரைப்படங்களுக்கு சுதந்திரமாக இசையமைக்கிறார்களா\nஅதற்கு பதில் அளித்து இளையராஜா கூறியதாவது:-\nஇசையமைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் விருப்பத்துக்கு இசையமைத்தால் அதை முழு சுதந்திரம் என்று எப்படி சொல்ல முடியும் சுதந்திரமாக இசையமைப்பதால் மட்டுமே பாடல்கள் நிற்பதில்லை. ஒரே விஷயத்தை அதே மாதிரி ஏன் திரும்ப செய்ய வேண்டும்.\nகுறிப்பிட்ட பாடலை சொல்லி அதுமாதிரியான பாடல் வேண்டும் என்று யாராவது கேட்டால் என்னால் கொடுக்க முடியாது. மற்றவர்கள் அதே மாதிரி பாடலை உருவாக்கி கொடுக்கலாம். ஆனால் என்னால் அப்படி செய்ய முடியாது. ஒவ்வொரு பாடலையும் புதிதாகத்தான் உருவாக்குவேன்.\nபாடல்கள் நன்றாக இருக்கலாம். அல்லது அந்த பாடல்கள் நன்றாக இல்லாமல் போகலாம். யாராக இருந்தாலும் 7 ஸ்வரங்களை பயன்படுத்தித்தான் பாடல்களை உருவாக்குகிறார்கள். அதே ஸ்வரம் என் கைக்கு வரும்போது புதுமாதிரி ஆகிறது. மற்றவர்களின் கைக்குள் போகும்போது அவர்களுக்கு ஏற்ற மாதிரி அந்த ஸ்வரம் மாறிக்கொள்கிறது.\n← அழுகாச்சி படங்களில் நடிக்க விருப்பம் இல்லை – தமன்னா\nடப்பிங் பேச மறுக்கும் ராஷ்மிகா மந்தனா\nடிவி தொடரில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்\nபட்டாசு வெடித்த ரசிகர்களை கண்டித்த விஜய் சேதுபதி\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/tag/marketing-executive-jobs/", "date_download": "2021-05-13T12:29:15Z", "digest": "sha1:M5ZHDJWON64BRZFDRZTRD4RH7U6FL7GT", "length": 4640, "nlines": 39, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Marketing Executive Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nMarketing Executive பணிக்கு ஆட்கள் தேவை\nPESTRONICS SERVICES PVT LTD தனியார் நிறுவனத்தில் Marketing Executive பணிக்க ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nதிருச்சிராப்பள்ளியில் MARKETING EXECUTIVE பணிக்கு Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nதிருச்சிராப்பள்ளி VEDAM MILK PRODUCT தனியார் நிறுவனத்தில் MARKETING EXECUTIVE பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nமதுரை TAMILNADU AUTOAGENCY தனியார் நிறுவனத்தில் Marketing Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nMarketing Executive பணிக்கு Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் Marketing Executive பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nகாஞ்சிபுரம் SHRIRAM CHITS TAMILNADU PVT LTD தனியார் நிறுவனத்தில் Marketing Executive பணிக்கு … மேலும் படிக்க\n10th படித்தவருக்கு மாதம் Rs.25,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு\nதிருப்பூர் ALAYA COTTON தனியார் நிறுவனத்தில் Marketing Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\nசென்னையில் MARKETING EXECUTIVE பணிக்கு ஆட்கள் தேவை\nசென்னை PESTRONICS SERVICES PVT LTD தனியார் நிறுவனத்தில் MARKETING EXECUTIVE பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nDegree முடித்தவர்கள் Marketing Executive பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nதிருச்சிராப்பள்ளி Smart Industrials தனியார் நிறுவனத்தில் Marketing Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nMarketing Executive பணிக்கு SSLC படித்த ஆட்கள் தேவை\nபெரம்பலூர் CORNIONS INDUSTRIES தனியார் நிறுவனத்தில் Marketing Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nசென்னையில் Marketing Executive பணிக்கு ஆட்கள் தேவை\nசென்னை VENTURA SECURITIES LTD தனியார் நிறுவனத்தில் Marketing Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Bhuvneshwar", "date_download": "2021-05-13T13:07:42Z", "digest": "sha1:DRA3HHPSIT56MOFEVNLUZCMORTXDQTXC", "length": 7191, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Bhuvneshwar News, Photos, Latest News Headlines about Bhuvneshwar- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 மே 2021 வெள்ளிக்கிழமை 11:12:19 AM\nடெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வேண்டும்: புவனேஸ்வர் குமார் விருப்பம்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள்: விராட் கோலி அதிருப்தி\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளும் இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கப்பட்டதற்கு...\nஉடற்தகுதியை நிரூபித்தார் புவனேஸ்வர் குமார்: உத்தரப் பிரதேச டி20 அணியில் சேர்ப்பு\nஐபிஎல் போட்டி வரை விளையாட வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார்...\n2021 ஐபிஎல் போட்டி வரை மீண்டும் விளையாட முடியாத நிலையில் புவனேஸ்வர் குமார்\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் புவனேஸ்வர் குமார் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nபுவனேஸ்வர் குமார் காயம்: தற்போதைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் புவனேஸ்வர் குமார் பங்கேற்பார்...\nஐபிஎல் போட்டியிலிருந்து புவனேஸ்வர் குமார் விலகல்: மாற்று வீரரைத் தேர்வு செய்தது ஹைதராபாத் அணி\nஇந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார்.\nஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல வீரர் புவனேஸ்வர் குமார் விலகல்\nஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல வீரர் புவனேஸ்வர் குமார் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/no-10th-exam-news-in-tamil-nadu-all-pass-edappadi-k-palaniswami-announces-tamil-news", "date_download": "2021-05-13T12:17:31Z", "digest": "sha1:WF5ZJG7KAVUYVX7RXHC3UIFFHWZUHUKU", "length": 24785, "nlines": 534, "source_domain": "makkalmedia.com", "title": "No 10th exam news in tamil nadu all PASS Edappadi K Palaniswami announces tamil news - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n10, 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து\nவிஜய் சேதுபதி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...\nஇரத்த வகைகளும்,அதற்கான சரியான டயட்டும்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nஇதுவரை பார்த்திராத பாம்பு நத்தையை விழுங்கும் வீடியோ\nமகன் வருகைக்கு காத்திருக்கும் சுஜித் தாய் பண்றத \nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nதற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன பகீர் வாக்குமூலம்\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nபுதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்க்கும் அரசு ஊழியர்கள், வங்கி நிர்வாகிகள்\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி அஞ்சலி...\nவடிவேல் பாலாஜியின் இறுதி அஞ்சலி காட்சிகள்\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள அரசியல்...\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar Rajinikanth Birthday\nrowdy baby surya gpmuthu - 5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும்...\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n‘எஸ்.ஆர்.எம்.’ கல்வி நிறுவனம் முதல் இடம்\nதனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியை செயப்பட வைத்த அரசு பள்ளி ஆசிரியர்கள்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ர��ஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://startamila.com/?cat=2", "date_download": "2021-05-13T13:43:45Z", "digest": "sha1:OAAL5E7KO5HWC4E6QYI4SZ2IV3IJBR4D", "length": 14348, "nlines": 108, "source_domain": "startamila.com", "title": "Article Archives - Startamila", "raw_content": "\nநடிகை சாவித்திரியின் மகளா இது அம்மாவையும் மிஞ்சிய பேரழகு… யாரும் கண்டிராத பல அரிய புகைப்படங்கள்\nகவலைக்கிடமாக இருந்த எஸ்.பி.பி-யின் தற்போதைய நிலை… மகிழ்ச்சியில் மருத்துவர்கள் மாலையில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை\nபல் சொத்தை,பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலை ஒன்று போதும்,கிருமிகளை வேரோடு அழிக்கும்\nவாரம் 2 முறை சாப்பிடுங்க வலியெல்லாம் பறந்து போகும்\nஇந்த செடியை உங்கள் வீட்டிற்கு முன் பார்த்தால் தவறுதலாக கூட தூக்கி எறியாதீர்கள் நிறையநஷ்டப்படுவீர்கள்\nதங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா தங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்திராத ரகசியம்\nதங்கம் வாங்குவது என்பது இன்று ஒவ்வொருவரின் கனவும் கூட இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் விற்ற விலையை இன்று ஒரு கிராம் தங்கமே ஓவர்டேக்\nமனைவிக்கு அடங்கிப்போகும் ராசி இவர்கள் தான்… பெண்கள் இந்த ராசியினரை மிஸ் செய்யாதீங்க..\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் அந்த திருமண வாழ்வு எல்லாருக்கும் இனித்துவிடுவதில்லை. இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் எல்லாம் மதுரை மீனாட்சி ஆட்சிதான் என கேஸ்வலாக\n8 வடிவில் நடப்பதில் இவ்வளவு பலன்களா 21 நாள் மட்டும் நடந்து பாருங்க… வித்யாசத்தை உணருங்க..\nபைசா செலவில்லாமல் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைபயிற்சி மிக சிறந்த ஒன்றாகும். ஆரோக்கியத்துக்கு, செலவு இல்லாமல் நடையே சிறதது. நீண்ட தூரத்துக்கு, அல்லது மைதானத்தில் நடக்க\nக ட்டுன பு டவையோட இ ப்போ கூ ப்பிட்டா வ ர முடியுமா அ திர வை த்த இ ளைஞர்.. ஆடிப்போ ன பெ ண்கள��: மீ ண்டும் வைரலாகும் கா ணொளி\nஇன்று ப ல்வேறு வ டிவங்களில் சீ தனம் வ ரத ட்சணை வா ங்கப்படுகிறது. சீ தனம் என்பது என்னவெ ன்பது நம் எல்லோருக்கும் நன்றாகத்\nஇந்த 5 ராசி பெண்களும் து ரோகம் செ ய்தால் ம ன்னிக்க மாட்டார்கள்.. ஆண்களே உஷார்.. இது எச்சரிக்கைப் பதிவு..\nயாருக்கு துரோகம் செய்தாலும் தப்புதான். அதிலும் பெண்களுக்கு துரோகம் செய்தால் அது பெரும் சாபமாக மாறிவிடும். அதிலும் இந்த ஐந்து ராசிப் பெண்களுக்கு துரோகம் செய்தால் அதை\nதூங்கும் முன் இத செஞ்சா 1 கொசுக் கூட கடிக்காது\nநமது வீடுகளில் மாலை வந்தால் போதும் கொசு தொல்லை நம்மை பாடாய்படுத்தும். கொசு விரட்டிகளால் அதிக நோய்கள் வருகின்றன. கொசு விரட்டிகளில் கெமிக்கல் உள்ளதால், இதன் புகையை\nவீட்டின் வாசலில் தப்பி த வறிகூட இந்த செடியை வ ளத்திராதிர்கள்..மீ றினால் பே ராபத்து உ ங்களுக்குத்தான்\nபொதுவாக மரங்கள், செடிகள், கொடிகள் என்று வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது உண்மையான ஒன்று. உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான மரங்களையும்,\nவீட்டின் வாசலில் தப்பி த வறிகூட இந்த செடியை வ ளத்திராதிர்கள்..மீ றினால் பே ராபத்து உ ங்களுக்குத்தான்\nபொதுவாக மரங்கள், செடிகள், கொடிகள் என்று வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது உண்மையான ஒன்று. உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான மரங்களையும்,\nநீச்சல் குளத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த ப யங்கரம்.. வி ழுந்து.. வி ழுந்து சி ரித்த ரசிகர்கள்.. அப்படி என்ன நடந்தது\nநீச்சல் குளத்தில் குளிக்கப் போன பெ ண் ஒருவருக்கு ந டந்த ச ம்பவம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் வி ழுந்து,\nமனைவிகளுக்கு அ டங்கி போகும் ஆண் ராசியினர் யார் தெரியுமா ஆட்டிப்படைக்கும் சிம்மமே அ டங்கிவி டுவார்களாம் ஆட்டிப்படைக்கும் சிம்மமே அ டங்கிவி டுவார்களாம்\nதிருமணம் என்பது ஆண் பெண் சேர்ந்து வாழ்வது மட்டுமல்லாமல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது எனத் அனைவருக்கும் தெரியும்.ஆனால் சில ராசி ஆண்கள் தங்களின் மனைவியின்\nநடிகை சாவித்திரியின் மகளா இது அம்மாவையும் மிஞ்சிய பேரழகு… யாரும் கண்டிராத பல அரிய புகைப்படங்கள்\nநடிகை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது யாரும் கண்டிராத பல அறிய புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஈடு\nகவலைக்கிடமாக இருந்த எஸ்.பி.பி-யின் தற்போதைய நிலை… மகிழ்ச்சியில் மருத்துவர்கள் மாலையில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை\nபல் சொத்தை,பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலை ஒன்று போதும்,கிருமிகளை வேரோடு அழிக்கும்\nவாரம் 2 முறை சாப்பிடுங்க வலியெல்லாம் பறந்து போகும்\nஇந்த செடியை உங்கள் வீட்டிற்கு முன் பார்த்தால் தவறுதலாக கூட தூக்கி எறியாதீர்கள் நிறையநஷ்டப்படுவீர்கள்\nகபசுர குடிநீர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்காம குடிக்காதிங்க\nகுடிசை வீட்டில் வாழ்ந்த முல்லை.. பெற்றோரை பெருமைப்பட வைத்த நெகிழ்ச்சி தருணம்\n*சுஜாதா நாவல்கள் தொகுப்பு* 👇\n100 தடவை பா ம்பு கடித் தாலும் நீங்கள் உயி ருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செ டியை பயன்படுத்துங்கள்\n தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஉ ள்ள இ ருக்குறது எ ல்லாமே தெ ரியுது இ துக்கு பே சாம ட் ரெஸ் போ டாமலே இருக்கலாம் \nஎன்னா தி மிரு டா…க வர்ச்சி உ டையில் தெ னாவெ ட்டு காட்டும் நடிகை நீலிமா ராணி\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை… கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nதங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா தங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்திராத ரகசியம்\nஇந்த செடி உங்கள் ஊரில் இருக்கா உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சொல்லுங்க… ஏன் தெரியுமா\nஇந்த நடிகர் நான் 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்தார்.. வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்..\nசினிமாவுக்கும் முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி.. எந்த சீ ரியல்னு தெ ரிஞ்சா ஷா க்காகி டுவீங்க..\n3 நிமிடத்தில் பல் இடையில் உள்ள மஞ்சள் கறை மறைந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/we-wont-allow-rajini-to-ruling-tamil-nadu-says-bharathiraja-q54yz8", "date_download": "2021-05-13T12:39:11Z", "digest": "sha1:54FF5DOWRGA27W62D5TT3QUPDORHBQCT", "length": 13846, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தை நடிகர் ரஜினி ஆள்வதா...? அதையெல்லாம் அனுமதிக்கவே முடியாது... இயக்குநர் பாரதிராஜா பொளேர்! | We wont allow Rajini to ruling tamil nadu - says bharathiraja", "raw_content": "\nரஜினிக்கு நான் எதிரி... சில மாதங்களுக்கு முன்பே ரஜினி முன்னிலையில் பேசிய ப���ரதிராஜா\n“நான் அவ்வப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை மனதளவில் காயப்படுத்தியுள்ளேன். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அருமையான மனிதர். அவர் ஒரு பெரிய ஆன்மா. தராசு போட்டு மக்களை பிடித்தவர் அவர். எந்த விஷயத்தையும் சரியான கலவையில் கொடுத்தவர்.”\nதமிழகத்தை நடிகர் ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆண்டு மத்தியில் ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுவார். பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினியை விமர்சித்து இயக்குநர் பேட்டி அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் பாரதிராஜா, “அஸ்ஸாமை ஒரு அஸ்ஸாமியர் ஆள்கிறார். மராட்டியத்தை மராட்டியர் ஆள்கிறார். கர்நாடகாவை கன்னடக்காரர் ஆள்கிறார். கேரளாவை ஒரு மலையாளி ஆள்கிறார். அதுபோலவே தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும். தமிழகத்தை ரஜினி ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆங்கிலேயர் ஆள்வதை எப்படி ஏற்கமுடியாதோ அது போவே தமிழகத்தை ரஜினி ஆள்வதை ஏற்க முடியாது. நான் தமிழன்தான் என ரஜினிகாந்த் பேசினாலும், இங்கே அவர் வாழ வந்தவர்தான்” என்று பாரதிராஜா தெரிவித்தார்.\nசில மாதங்களுக்கு கதாசிரியர் கலைஞானத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி முன்னிலையில் பேசிய பாரதிராஜா, “நான் அவ்வப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை மனதளவில் காயப்படுத்தியுள்ளேன். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அருமையான மனிதர். அவர் ஒரு பெரிய ஆன்மா. தராசு போட்டு மக்களை பிடித்தவர் அவர். எந்த விஷயத்தையும் சரியான கலவையில் கொடுத்தவர்.\nநான் எல்லோருக்கும் விழா எடுத்துவிட்டேன். நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் உங்களுக்கு விழா எடுத்துவிடுகிறேன் என்று ரஜினியிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால் நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் நாம் இருவரும் எதிரெதிர் முனையாகிவிடுவோம். அதனால் என் நண்பா, என் நட்பிற்கு உரிய��ரே, மதுரை மண்ணில் உனக்கு பெரிய விழா எடுக்க எனக்கு ஆசை என்றேன். ஆனால் அவரோ முடியவே முடியாது என்று வேண்டாம் என்கிறார். இருந்தாலும் நான் விடாமல் அவரை கேட்டுக்கொண்டே இருப்பேன்'' என்றார்.\nதமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றுங்க ஸ்டாலின்... ரஜினி போட்ட ட்விட்டர் வாழ்த்து..\nவாழ்த்துக்கள் பிரதர்... ரஜினி வீட்டிலிருந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பறந்த போன் கால்...\n‘கே.வி.ஆனந்த் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது’... ரஜினிகாந்த் இரங்கல்...\nஅரசியல் வேண்டாம்... காட்சிகளை மாற்றச் சொன்ன ரஜினி..\nசகாயம் சொன்ன ஷாக் நியூஸ்... ரஜினியை பற்றி போட்டுடைத்த ரகசியம்..\nதமிழக தேர்தல் நேரத்தில் ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டது ஏன்.. பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கும் காங்கிரஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை.\nதோனியை ரொம்ப மிஸ் பண்றேன்.. அவரு போனதுக்கு பிறகு எனக்கு சான்ஸே கிடைக்கல.. குல்தீப் வருத்தம்\nசென்னையில் அதிர்ச்சி... 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர் கொரோனாவால் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sugunadiwakar.blogspot.com/2006/11/", "date_download": "2021-05-13T13:12:00Z", "digest": "sha1:GDGPPGKD64JUYOCLGPQT3VH3XFFIGPIL", "length": 41631, "nlines": 318, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: November 2006", "raw_content": "\nஅமர்ந்தபோது நீ கேட்டாய்\"நான் ஒன்றும்\nசூழலால் நீ என்னை உதறினாயெனினும்நீ\nஒரு குறிப்பு : தினம் ஒரு பதிவை யாருக்காவது சமர்ப்பிக்கலாம் என்றிருக்கிறேன். முதல் பதிவு 'ரெண்டுலார்ஜ் வலதுசாரி' பாலபாரதிக்கு\nPosted by மிதக்கும்வெளி at 5 உரையாட வந்தவர்கள்\nடீ, போண்டா (அ) செமினார் பிஸ்கட்,\n\" ஆகா நான் அன்று\nPosted by மிதக்கும்வெளி at 4 உரையாட வந்தவர்கள்\nஎல்லாம் முடிந்து எழுந்த நீ\nPosted by மிதக்கும்வெளி at 6 உரையாட வந்தவர்கள்\nPosted by மிதக்கும்வெளி at 4 உரையாட வந்தவர்கள்\n\" ஈராக் நீதிபதி ஒரு குடிகாரர்\" - ஜெயலலிதா தாக்கு\nவீட்டிலும் டென்ஷன், வெளியிலும் டென்ஷன். சற்று ரிலாக்ஸாக டி.வி. பார்க்கலாம் என்று டிவியைப் போட்டால், ஜெயாடிவி செய்திகள்.\n\" முன்னாள் தமிழக முதல்வர், புரட்சித்தலைவி, அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி. ஜெயலலிதா இன்று காலை விடுத்த அறிக்கை.\n'ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்குத் தூக்கு தண்டனை விதித்த நீதிபதி குடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்துதான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று எனக்கு நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. கறுப்பு எம்.ஜி.ஆர், பச்சை எம்.ஜி.ஆர் என்று தனக்குத் தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு மனிதரைப் பார்த்துத்தான் நீதிபதி கெட்டுவிட்டார். இதன் பின்னணியில் கருணாநிதியின் மைனாரிட்டி திமுக அரசு இருக்கிறது என்றும் தெரிகிறது. சிக்கன்குனியாவையே கட்டுப்படுத்தமுடியாத கருணாநிதியின் மைனாரிட்டி அரசு மரணதண்டனையையா தடுக்கப்போகிறது முன்னாள் அதிபர்கள், முன்னாள் முதல்வர்கள் என அனைவரையும் பழிவாங்கத்துடிக்கும் சதியின் ஒரு அங்கம்தான் இது என்பதை மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்\"\nஇதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது:-\n\"முதல்கில் என்னைக் குடிகாரன் என்றார் அந்த அம்மா. இப்போது ஈராக் நீதிபதியைக் குடிகாரன் என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே அவர் நிதானத்தை இழந்திருக்கிறார் என்று தெரியவில்லையா அவர் அறிக்கை விடுவதற்கு முன்பு பாரின் ஜின் குடிப்பார் என்று எனக்கும் நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. இரண்டு கட்சிகளையும் நீங்கள் மாறி மாறிப் பார்த்துவிட்டீர்கள். ஒருமுறை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஈராக்கில் மொத்தம் 53 நீதிமன்றங்கள் இருக்கு. ஆனால் ஒயின்ஷாப்போ 3021தான் இருக்கு....\"\nஇன்று முரசொலியில் வெளிவந்த கருணாநிதியின் கவிதை\nமதிமயக்கத்தால் உளறுகின்றார் ஒரு அம்மையார்.\nமைனாரிட்டி அரசு என்று நம்மையும் ஏசுகின்றார்.\nபுயலொன்று இப்போது தன் புடவைக்குள்\nஇருக்கிறது என்ற மமதையும் கூட.\nஇந்த கடிதம் குறித்து ம.தி.மு.க தலைவர் வைகோ அளித்த பேட்டி\n\" கோபாலபுரத்தார் என்னையும் தேவையில்லாமல் வம்பிக்கிழுத்திருக்கிறார். வம்புச்சண்டைக்குப் பயப்படாத வரிப்புலி மதிமுக என்பதை அவர் மறந்துவிட்டார். இன்று ஈராக் நீதிமன்றம் வரை கோபாலபுரத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. சதாம் தவறாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அப்படித்தான் கிரேக்கத்திலே ஸ்பார்ட்டகஸ் தண்டிக்கப்பட்டார். ரோமாபுரியிலே சாக்ரடிஸ் தண்டிக்கப்பட்டார். கலிலியோ தண்டிக்கப்பட்டார். ஏன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே வைகோ பொய்க்குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டானே..(ஆ ஊ யேய்..ம்ம்ம்(கர்ஜிக்கிறார்))\nஇந்த தொல்லை தாங்காமல் திநகர் இந்திபிரச்சாரசபாதெரு பக்கம் வாக்கிங் போனால் அங்கே வாசலில் நின்றுகொண்டு சன் டிவிக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறாஎ விஜய.டி.ராஜேந்தர்.\n\" அனனிக்கு ஈராக் மக்கள் சொன்னாங்க சதாம், சதாம்\nஇன்னைக்கு ஈராக் நீதிபதி சொல்றார் கதம், கதம்.\nஅம்மா சொல்றதில் ஏதாவது அர்த்தம் இருக்கா\nகலைஞர்தான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க அம்மா\nஅப்போது அந்த பக்கமாக வந்த சிம்பு டென்ஷனாகி..\" லூஸு அப்பா,லூஸு அப்பா, லூஸு அப்பா லூஸுத்தனமா உளறி ஏன்யா உயிரை எடுக்கிறே...(பாடிக்கொண்டிருக்கும் போதே நயன் தாராவிடமிருந்து போன் வர ஜெர்க் ஆகிறார்.)\nபோனில் நயன்: காப்பாத்துங்க..காப்பாத்துங்க. சரத்குமார் அடுத்த படத்திலயும் ஜோடியா நடிக்க கூப்பிடறார்.\nகட் பண்ணினால் ராதிகா வீடு (பின்ன என்ன சரத்குமார் வீடா\nசரத் சோகமாக புடவைகளை அயர்ன் செய்துகொண்டிருக்கிறார். ராதிகா உள்ளே வந்து \" ஆபிஸ் போகணும். புடவையை அயர்ன் பண்ணிணீங்கினா இல்லையா\nசரத் : ஏன் ராது விரட்டுறே நான் தான் வேலைப்பளு அதிகமாயிருக்குன்னு கட்சியில இருந்துகூட விலகிட்டேனே. நயன் தாரா வேற என்னோட நடிக்க மாட்டேங்குது. ராது வேற யாரை ஜோட��யாப் போடலாம்\nராதிகா : யாரை வேணும்னாலும் போடுங்க. படம் என்ன ஓடவாப்போகுது\nPosted by மிதக்கும்வெளி at 8 உரையாட வந்தவர்கள்\nஅப்சாலுக்கு நீங்கள் உதவ வேண்டுமா\nஅப்சால் தூக்கிலிடப்படத்தான் வேண்டும் என்ற பொதுப்புத்தியின் இரைச்சல் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அப்சால் விவகாரம் குறித்து தமிழில் ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக்கிறது.\nநூலின் பெயர் : முகம்மத் அஃப்சால் தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா\nஇந்நூலிலுள்ள மொழிபெயர்ப்புக்கட்டுரைகளை எழுதியவர் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம் குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தவரும் ,தலித்தியம், பெரியாரியம், மார்க்சியம், பெண்ணியம், சிறுபான்மையினர் பிரச்சினைகள், இந்துத்துவ எதிர்ப்பு ஆகியவற்றிற்காக தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்துள்ள என் நேசத்துக்கிரிய நண்பன் பேராசிரியர் அ.மார்க்ஸ்.\nவிலை : ரூ 25\n45அ இஸ்மாயில் மைதானம்,லாயிட்ஸ் சாலை, சென்னை- 5\n. 'காவலில் வைக்கப்பட்டோர் மற்றும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கழகம் (spdpr)என்னும் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலே இந்நூல் அமைந்துள்ளது. நூலிலிருந்து சில பகுதிகள்..\n\"நான் மரணதண்டனையை ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் விஷ ஊசி மூலம் மட்டுமே கொல்லப்பட வேன்டுமெனவும் என் வழக்கறிஞர் உயர்நீதி மன்றத்தில் கூறியதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மூலம் அறிந்தேன். என் வழக்கறிஞரின் இக்கூற்று என் மேல் முறையீட்டையே கேலிக்குரியதாக்கிவிட்டது.\"\n- அப்சால் எஸ்.ஏ.ஆர்.கீலானிக்கு வழக்காடுவதற்கான அகில இந்திய குழுவிற்கு எழுதிய கடிதம்\n\"நீதிவிசாரணை தொடங்கும் முன்பே காவல்துறையினர் அவரைச் சித்திரவதை செய்தார்கள். வாயில் மூத்திரம் கூட அடித்தார்கள். இவற்றை நான் வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். ஆனால் சந்தர்ப்பச்சூழ்நிலை என்னை இதைச் சொல்ல வைத்துவிட்டது. என் ஆறுவயது மகனுக்காக இதைச் செய்கிறேன்\"\n- அப்சாலின் மனைவி தபஸ்ஸூம் குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில்..\n\"நீதிவிசாரணை முழுவதும் அப்சால் தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கக்கோரி நீதிபதியைக் கேட்டுக்கொண்டே இருந்தார். வழக்குரைஞர்கள் பலரின் பெயரையும் கூட அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் அவர்களனைவரும் அவருக்காக வாதிட மறுத்துவிட்டர்கள். நேர்மையான நீதிவிசாரணையை உறுதி செய்வதைக் காட்டிலும் ஒரு காஷ்மீரியைச் சாகவிடுவதே பெரிய தேசபக்தி என இந்திய வழக்குரைஞர்கள் நினைத்ததற்காக அப்சாலையா குற்றம் சாட்ட இயலும்\nஒருகாலத்தில் (1975) மகாவீர்ஜெயந்தியைக் காரணம் காட்டி மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று இயக்கம் நடத்திய பாரதிய ஜனசங் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி இன்று அப்சால் தூக்கிலிடபப்ட வேண்டுமென்பதற்காக குடியரசுத்தலைவரைச் சந்திக்கிறார். பாகிஸ்தானால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சரப்ஜித்சிங்கிற்கு ஆதரவாக வாதாடியவர்கள் இன்று மன்னிப்புக்கு எதிராக ஒரு இயக்கமே நடத்துகின்றனர்.\nஅப்சாலுக்கும் மரணதண்டனைக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் நீங்கள் உதவ விரும்பினால் spdpr முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்.\n163, வசந்த் என்க்ளேவ், புதுடெல்லி 110057\nPosted by மிதக்கும்வெளி at 2 உரையாட வந்தவர்கள்\nஅப்சாலுக்கு ஆதரவாக தமிழர்கள் குரல்\n(04.11.06)மாலை சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் 'மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்'தின் சார்பில் அப்சலுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தை ஒருங்கிணைத்தவர் மார்க்சியம், இருத்தலியம், அம்பேத்கரியம் ஆகியவை குறித்து தமிழில் தொடர்ந்து எழுதி வருபவரும் 'பெரியார்-ஆகஸ்ட்15', 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' ஆகிய முக்கிய ஆவண நூல்களை எழுதியவருமான தோழர் எஸ்.வீ.ராசதுரை.\nஇக்கூட்டத்தில் எஸ்.வீ.ஆரோடு பல நூல்களை எழுதியவரும் பெண்ணியம், காந்தியம் ஆகியவற்றில் புதிய உரையாடல்களைத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவருமான தோழர்.வ.கீதா, மரணதண்டணை ஒழிப்பை தொடர்ந்து வலியுறுத்திவரும் முன்னாள் நீதிபதி சுரேஷ், தமிழக முதல்வர் கலைஞரின் மகள் கவிஞர்.கனிமொழி, நக்சல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மரணதண்டனைக் கைதியும் இப்போதைய தமிழ்-தமிழர் இயக்கத்தின் தலைவருமான தோழர்.தியாகு, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப்நய்யார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nமரணதண்டணையை ஒழிக்கக்கோரியும் அப்சாலுக்கு பொதுமன்னிப்பு வழங்க்கக்கோரியும் இவர்கள் ஆற்றிய உரைகளின் சில துளிகள்:\nகூட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் எஸ்.வி.ஆர் , மரணதண்டனைக்கு எதிரான ப���ராட்டத்தின் நீண்ட வரலாற்றைக் கூறி, அப்சாலுக்கு கருணை காட்ட வேண்டுமென்று பகத்சிங்கின் பேரன் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், \"ராஜேந்திரசிங்கின்(சமீபத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்) மீதான மரணதண்டனை தீர்ப்பினையும் எதிர்ப்பீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் மும்பைக் கலவரம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு பால்தாக்கரேக்கும் மோடிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டால் அதையும் எதிர்ப்போம்\" என்றார் உறுதியாக.\nஎழுத்தாளர் வ.கீதா இது வெறுமனே மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமில்லை, முஸ்லீம்கள் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியே என்றார்.\nநீதியரசர் சுரேஷ், உலக அளவில் மரணதண்டனை குறித்த சட்டங்கள் குறித்தும் அதற்கு எதிரான இயக்கங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.\nகவிஞர்.கனிமொழி \" பெரும்பாலும் பெண், சொத்து ஆகியவைகளை மய்யமாகக் கொண்டே கொலைகள் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை திட்டமிடாமல் உணர்ச்சி வேகத்தில் நடப்பவை. ஆனால் அரசோ திட்டுமிட்டு மரணதண்டனை என்னும் பெயரில் ஒரு கொலையை அரங்கேற்றுவதை எப்படி அனுமதிக்க முடியும்\" என்று கேள்வி எழுப்பினார். 'தனஞ்செயனின் கடைசி நிமிடங்கள்' என்னும் நூலிலிருந்து சில வரிகளை வாசித்துக் காட்டினார். \"கற்பிக்கப்பட்ட போலித்தேசியத்தின் பெயரால் முஸ்லீம்கள் பழிவாங்கப்படுகிறார்கள்\" என்று தெரிவித்த கனிமொழி, \"நம்முடைய பண்டைய இலக்கியங்களை எடுத்துக்கொண்டோமென்றால், சிலப்பதிகாரம் குறித்தும் கண்ணகி குறித்தும் நமக்குப் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கண்ணகி தவறாக தண்டனை அளிக்கப்பட்ட கோவலனுக்காகவே மதுரையை எரிக்கிறாள். இப்போது நாமும் அப்சாலுக்குத் தூக்கு வழங்கப்படும்போது மவுனம் சாதித்தோமென்றால் நம்மையும் யார் எரித்தாலும் தவறில்லை\" என்றார் ஆவேசமாக.\nபிரபல பத்திரிகையாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப்நய்யார், \"பாராளுமன்றம் தாக்கப்பட்டபோது நானும் அந்த கட்டிடத்தின் உள்ளேதான் இருந்தேன். அப்போதே பல எம்.பி.க்கள் ஆவேசப்பட்டார்கள். ஆனால் அப்போதும் நான் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் எல்லையில் 10லட்சம் மக்கள் கொல்லப்பட்டதைக் கண்கூடாகப்பார்த்தவன் நான். மரனத்தின் வலி எனக்குத் தெரியும். ஆனால் பத்திரிகைகள் மக்கள் மத்தியில் நஞ்சையே விதைத்து வருகின்றன. நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதற்கு முன்பே பத்திரிகைகளில் விசாரணை நடத்தி தீர்ப்பும் வழங்கிவிடுகிறார்கள்\" என்றார்.\nபெரியார் திராவிடர்கழகத்தலைவர் கொளத்தூர்மணி, \"நீதிபதிகளோ நீதித்துறையோ பாரபட்சமற்றவையல்ல. ஜெயேந்திரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பிணை வழங்கப்பட்டது. ஆனால் மதானிக்கோ குற்றபப்த்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின்பும் பிணை வழங்கப்படவிலலை\" என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியவர் \"அமெரிக்காவில் செப்டம்பர்11 தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட ஜகாதியாமுகையா என்பவருக்கே ஆயுள்தண்டனைதான் வழங்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதக் கதையாடலக்ளை அவிழ்த்துவிட்ட அமெரிக்காவிலேயே அந்த நிலை. ஆனால் இந்தியாவில் மட்டும் அப்சாலுக்கு மரணதண்டனை வழங்கப்படுவது என்ன நியாயம்\nகூட்டத்தில் அப்சாலுக்கு பொதுமன்னிப்பு வழக்கக்கோரிய மனுவில் கையெழுத்துகளும் வாங்கப்பட்டன.\nPosted by மிதக்கும்வெளி at 1 உரையாட வந்தவர்கள்\nஒற்றைக் காகத்தின் தனிமையைப் போலவும்.\nஇந்த காலத்தை என்ன செய்வது\nPosted by மிதக்கும்வெளி at 3 உரையாட வந்தவர்கள்\nகருப்பு ரத்தங்களால் நிரம்பி வழியும்\nஸ்வஸ்திக் ஒரு காற்றைப் போல்\nநீ வெற்றிபெற்ற கணம்தான் எது\nவேண்டாமா என்று நான் குழம்பிய கணமா\nPosted by மிதக்கும்வெளி at 2 உரையாட வந்தவர்கள்\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\n\" ஈராக் நீதிபதி ஒரு குடிகாரர்\" - ஜெயலலிதா தாக்கு\nஅப்சாலுக்கு நீங்கள் உதவ வேண்டுமா\nஅப்சாலுக்கு ஆதரவாக தமிழர்கள் குரல்\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் ��ித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athirvu.in/57913/", "date_download": "2021-05-13T13:02:21Z", "digest": "sha1:LT3ESOEJPDPPLBSOGOOR2XOJSXNSSFJL", "length": 8131, "nlines": 68, "source_domain": "www.athirvu.in", "title": "4 வயது மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த யுவதி-அதிர்ச்சியான பின்னணி! – ATHIRVU.COM", "raw_content": "\n4 வயது மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த யுவதி-அதிர்ச்சியான பின்னணி\n4 வயது மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த யுவதி-அதிர்ச்சியான பின்னணி\nமத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்குச் செல்வதற்கு தாய் அனுமதிக்காததால் பெண்ணொருவர் அவரது மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகந்தர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில், கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கலாவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரும் அவரது மகனும் சடலமாக மீட்கப்பட்டனர்.\nபங்கலாவத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்த பெண்ணின் கணவன் மீன்பிடி தொழில் ஈடுபடுபவராவார். அவர் சம்பவ தினத்தன்று தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளார்.\nகுறித்த பெண் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தனது மகனின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளதோடு , அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.\nபெற்ற கடன்களை மீள செலுத்துவதற்காக அந்த பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் சென்று தொழில் புரிவதற்காக தனது தாயிடம் அனுமதிக் கேட்டுள்ளார்.\nஅதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்தமையினாலேயே அவர் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nகுறித்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடை...\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தம...\nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுத...\nமுள்ளிவாய்க்காலில் பெரும் பதற்றம்; திருட்டில் ஈடுப...\nமன்னாரில் பாதர் மாருக்கு முதல் ஆப்பு; மூக்குடைந்து...\nஅத��காலையில் அவசரமாக அமெரிக்கா பறந்த பஷில்; இலங்கைய...\nஇலங்கையின் வருங்கால பிரதமர்.. வருங்கால ஜனாதிபதி.. ...\nகாணமல் போதல் சடலமாக மீட்டல்... இலங்கையில் தொடரும் ...\nமன்னாரில் குழப்பநிலை அதிரடியாக நுழைந்து தாக்குதல் – நீதிபதியின் வீட்டுக்கு அடைக்கலம் தேடி ஓடிய மக்கள்\nபாணந்துறையில் துப்பாக்கிச்சூடு; பரிதாபமாக பறிபோன உயிர்..\nஉயிரிழந்த மேனகாவின் தங்கையை நினைத்து.. சந்துரு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nமுதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மு.க.ஸ்டாலின்’… ‘முதல்வர் போட்ட முதல் கையெழுத்து’…\nBREAKING NEWS :பற்றி எரியும் இஸ்ரேல்- ஹமாஸ் மேலும் 132 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது \nஅமெரிக்க தூதுவரோடு எகிறிய மகிந்த – விளாசித் தள்ளிய விடையம் என்ன \n200க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஏவி பாலஸ்தீன ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் \nஅட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடைக்கப்பட்ட முள்ளிவாய்கால் முன் சபதம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்; நடந்தது என்ன\nஹமாசின் கதை முடிந்தது: காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் துருப்புகளை அனுப்பியுள்ளது \nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்தி.. சோகத்தின் மேல் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/slaf-to-procure-four-mi-17-choppers-and.html", "date_download": "2021-05-13T12:54:51Z", "digest": "sha1:FKYZT33VIMFL52ZQWGPV6DOYSGCCUEX3", "length": 5297, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "SLAF to procure four MI-17 Choppers and repay through UN peacekeeping mission revenue!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஇலக்கியா மே 04, 2021 0\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/04/yeya-en-kottikkaaraa-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-05-13T13:15:33Z", "digest": "sha1:MRHM7TDX5GPLZNAOPW7IFPXMC26KKMOP", "length": 6677, "nlines": 154, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Yeya En Kottikkaaraa Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nபெண்: ஏயா என் கோட்டிக்காரா\nஅட வாயா என் வேட்டைக்காரா\nஆண்: ஏ ஏட்டி என் கோட்டிக்காரி\nஅடி ஏல என் வேட்டைக்காரி\nபெண்: தேடி சேர்த்த காசை போல்\nஆண்: காசை போல காதலும்\nஆண்: சின்ன புள்ள நான்தான்\nமுன்னே முன்னே தோத்தே போகும்\nபெண்: ஏயா என் கோட்டிக்காரா\nஅட வாயா என் வேட்டைக்காரா\nஆண்: காசை போல காதலும்\nபேசி பேசி இன்னும் பேசி\nபெண்: தேடி சேர்த்த காசை போல்\nஆண்: காசை போல காதலும்\nபாபநாசம் திரைப்படமானது 2013-ல் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் உருவாக்கம் ஆகும். இதில் கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி, MS பாஸ்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை ஜீத்து ஜோஷ் இயக்கியுள்ளார். இதில் உள்ள பாடல்களின் வரிகள் அனைத்தும் நா.முத்துக்குமார் எழுதியது. இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு வெளியானது. மேலும் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_dosa/30_type_dosa_7.html", "date_download": "2021-05-13T11:29:48Z", "digest": "sha1:DCKFSJN4SX2OMVG7FSMOY3RMOW7MMDHQ", "length": 15576, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மைதா மாவு தோசை, 30 வகையான தோசை, 30 Type Dosa, எண்ணெய், சேர்த்து, விட்டு, டீஸ்பூன், பச்சை, மாவு, Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 13, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வள��்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான தோசை » மைதா மாவு தோசை\nதேவையானவை: மைதா மாவு - 1 கப், பச்சரிசி மாவு - முக்கால் கப், உப்பு - தேவையான அளவு, சின்னவெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன், கடுகு - அரைடீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 10, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, எண்ணெய் - (தோசைசுடுவதற்கும், தாளிப்பதற்கும்) தேவையான அளவு.\nசெய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும்.மிளகை உடைத்துக்கொள்ளவும். மைதா, பச்சரிசி மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்குகரைப்பதுபோல் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம்,மிளகு போட்டு தாளித்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில்கொட்டவும். அத்துடன் மல்லித்தழை சேர்த்து கலக்கவும்.சூடான தோசைக் கல்லில் மாவை எடுத்த�� அள்ளித் தெளித்த மாதிரி தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு,ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு நன்றாக மொறுமொறுப்பாக சிவக்க வெந்ததும்எடுக்கவும். வரமிளகாய் சட்னியுடன் இந்த தோசையை சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர்.\nமைதா மாவு தோசை, 30 வகையான தோசை, 30 Type Dosa, எண்ணெய், சேர்த்து, விட்டு, டீஸ்பூன், பச்சை, மாவு, Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2021-05-13T12:38:55Z", "digest": "sha1:4ENDI557BRGBQZ436PV4HRMW2PEZG6EQ", "length": 7740, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nஇந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து\nஇந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்த உலக கோப்பை லீக் போட்டி, மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன.\nஇங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. ‘ரவுண்டு ராபின்’ முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.\nஇன்று நாட்டிங்காமில் நடக்க இருந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்தன. நேற்றிரவு பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. ‘சூப்பர்சானிக்’ உதவியால் மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்தன. 3:00 மணி அளவில் மீண்டும் லேசான துாறல் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு பலத்த மழை பெய்தது. வேறு வழியில்லாத நிலையில் ‘டாஸ்’ கூட போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.\nஇரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன. தற்போது, 5 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்திலும், 7 புள்ளிகளுடன் நியூசி., முதலிடத்திலும் உள்ளது.\nஇதுவரை 221 போட்டிகளில் விளையாடி உள்ள கோஹ்லி, 10,943 ரன்கள் அடித்துள்ளார். வேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி ஏற்கனவே பெற்று விட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் 57 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த 3வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் மழை காரணமாக அவரது சாதனை தள்ளி போனது. வரும் 16ம் தேதி, பாக்., உடனான போட்டியில் அவர் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in Featured, கிரிக்கெட், விளையாட்டு\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:44:08Z", "digest": "sha1:BX7MMWVIM6S4WUHVZRW3VMRZEJ3VJ6OZ", "length": 8705, "nlines": 88, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி.சுயா கெங்காதரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அ��ிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nபிறப்பு : 14 செப்ரெம்பர் 1982 - இறப்பு:- 4 மே 2017\nயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுயா கெங்காதரன் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், இராசேந்திரம் நாகரத்தினம்(லண்டன்), காந்திப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சாமிநாதன் ஆகியோரின் அன்பு மூத்த பேத்தியும், சிவானந்தம் நிவேதிதாதேவி(தேவி) தம்பதிகளின் அன்பு மகளும், மாத்தோனி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த சண்முகநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், கெங்காதரன்(அஜித்) அவர்களின் அன்பு மனைவியும், லின்சியா, லவீனா, சேரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், துஷ்ஷன், கவிஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும், கிருஷ்ணானந்தம்(அருள்), ஜெயரஞ்சிதம்(இலங்கை), வதனா தங்கவடிவேல்(சுவிஸ்), லாலி சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும், லலிதகலா பொன்னம்பலம்(பிரான்ஸ்), நந்தகோபால் செல்வமலர்(ஜெர்மனி), இராதாகிருஷ்ணன் சுஜாதா(கனடா), குகன் ரஜனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகளும், ரஜீவன், ராகவன், கஜீவன், சிந்துஜா, சிவதக்க்ஷி, சிவதனுஜா, அக்ஷயா, லக்ஷயா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், சுஜாதா, லாவண்யா, கீர்திஜா, கீர்திஜன், அபிரா, வக்சன், நர்மதா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், டிலோ, டில்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave> Markham, ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் சனிக்கிழமை 13/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப வரையும் ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, 09:30 மு.ப — 11:30 மு.ப வரை கிரியைகள் இடம்பெற்று பின்னர் 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0 இல் அமைந்துள்ளHighland Hills ற்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 12:30 மணியளிவில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : இராதாகிருஷ்ணன்(தாய் மாமா)\nசண்முகநாதன்(மாமா) — கனடா 647 343 3035\nஅஜித்(கணவன்) — கனடா 647 297 5557\nஇராதாகிருஷ்ணன்(தாய் மாமா) — கனடா 647 609 2884\nகுகன்(தாய் மாமா) — கனடா 416 457 4218\nஅருள்(பெரியப்பா) — இலங்கை 011 94 94212263331\nத���ஷ்ஷன் — கனடா 416 833 6401\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/bankruptcy-law-emergency-issue-central-government-action-offer-for-credit-defaulters", "date_download": "2021-05-13T13:05:08Z", "digest": "sha1:DER77FAIZTCPQELSQZBRPR3HKXYLU6GH", "length": 26226, "nlines": 533, "source_domain": "makkalmedia.com", "title": "Bankruptcy Law Emergency Issue - Central government action Offer for credit defaulters - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதிவால் சட்டத்தை திருத்தி அவசர சட்டம் வெளியீடு கடன் தவறியவர்களுக்கு சலுகை மத்திய அரசு நடவடிக்கை\nமத்திய அரசு கொண்டு வந்த திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டப்படி, ஒருவர் கடனை திருப்பிச் செலுத்த ஒரு நாள் தவறினாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோர முடியும். அந்த சட்டத்தில் திருத்தம் செய்து, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.\nஅவசர சட்டத்தின்படி, கொரோனா தொடர்பாக ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25 அல்லது அதற்கு பிறகு ஓராண்டுவரை கடனை திருப்பி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது.\nவிஜய் சேதுபதி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...\nஇரத்த வகைகளும்,அதற்கான சரியான டயட்டும்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nஇதுவரை பார்த்திராத பாம்பு நத்தையை விழுங்கும் வீடியோ\nமகன் வருகைக்கு காத்திருக்கும் சுஜித் தாய் பண்றத \nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nஒரே குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட 2 பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா உடைய குரும்புத்தனங்கள்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nBest matrimony Website - உங்களுக்கு பொருத்தமான துணையை தேர்ந்தெடுக்க...\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nஊர்வசி அவர்களின் வாழ்கையில் நடந்த மிக முக்கியமான தருணங்கள்.\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/tag/private-jobs/", "date_download": "2021-05-13T12:21:44Z", "digest": "sha1:F4BS2AUU7CJI2LL26CDHCJEVPVDN45MU", "length": 4365, "nlines": 39, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "private Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nWELDER பணிக்கு ஆட்கள் ���ேவை\nVILLUPURAM SUNDRAM FASTENERS LTD தனியார் நிறுவனத்தில் WELDER பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\nபட்டதாரிகளுக்கு சென்னையில் வேலை வாய்ப்பு\nPESTRONICS SERVICES PVT LTD தனியார் நிறுவனத்தில் Field Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\nSelam Valappady Deepam மருத்துவமனையில் Pharmacist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Diploma … மேலும் படிக்க\nகோயம்புத்தூரில் மாதம் Rs.25,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு\nபட்டதாரிகள் Operator பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nAV Business Service தனியார் நிறுவனத்தில் Trainee Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\nதிருச்சிராப்பள்ளியில் Assisstant பணிக்கு ஆட்சேர்ப்பு\nAltec Fabricators பணிக்கு Administration Assisstant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு … மேலும் படிக்க\nசென்னையில் Technician பணிக்கு ஆட்சேர்ப்பு\nCOLDPOINT PVT LTD தனியார் நிறுவனத்தில் Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nMechanic பணிக்கு மாதம் Rs.25,000/- வரை சம்பளம்\nUpdater Services Private Ltd தனியார் நிறுவனத்தில் Mechanic பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\nOperator பணிக்கு ஆட்கள் தேவை\nகோயம்புத்தூரில் புதிய வேலை வாய்ப்பு\nRANGAVALE INDUSTRIES தனியார் நிறுவனத்தில் ASEMBLING HELPER பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_351-360", "date_download": "2021-05-13T13:34:18Z", "digest": "sha1:PMPT2OBTX4LRZED5SAOSU4IVGVG6UAZF", "length": 16753, "nlines": 245, "source_domain": "ta.wikisource.org", "title": "புறநானூறு/பாடல் 351-360 - விக்கிமூலம்", "raw_content": "\n1 வாயிற் கொட்குவர் மாதோ\n2 தாராது அமைகுவர் அல்லர்\n3 தித்தன் உறந்தை யன்ன\n5 நாரை உகைத்த வாளை\n6 ஊரது நிலைமையும் இதுவே\n7 காதலர் அழுத கண்ணீர்\n10 நீடு விளங்கும் புகழ்\nபாடியவர்: மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்\nதிணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி\nதூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,\nசிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர்\nயாங்கா வதுகொல் தானே, தாங்காது\nபடுமழை உருமின் இறங்கு முரசின்\nகடுமான் வேந்தர் காலை வந்து, எம்\nநெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;\nபொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்து\nஅடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய\nவடிவேல் எ·கின் சிவந்த உண்க���்,\nஅணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.\nபாடியவர்: மதுரைப் படைமங்க மன்னியார்\nதிணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி\nபடுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்,\nகொடிநுடங்கு மிசைய தேரும், மாவும்,\nபடைஅமை மறவரொடு, துவன்றிக் கல்லெனக்,\nகடல்கண் டன்ன கண்அகன் தானை\nவென்றுஎறி முரசின் வேந்தர், என்றும்,\nவண்கை எயினன் வாகை அன்ன\nஇவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்;\nஎன்ஆ வதுகொல் தானே- தெண்ணீர்ப்\nபொய்கை மேய்ந்த செவ்வரி நாரை\nதேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின்,\nஏமம்சால் சிறப்பின், இப் பணைநல் லூரே\nதிணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி குறிப்பு: இடையிடை சிதைவுற்ற செய்யுள் இது.\nசிறப்பு: தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம்.\nதேஎங் கொண்ட வெண்மண் டையான்,\nவீ . . . . . கறக்குந்து;\nஅவல் வகுத்த பசுங் குடையான்,\nபுதன் முல்லைப் பூப்பறிக் குந்து;\nஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்\n. . . . . நொடை நறவின்\nமாவண் தித்தன் வெண்ணெல் வேலி\nஉறந்தை அன்ன உரைசால் நன்கலம்\nகொடுப்பவும் கொளாஅ னெ. . . .\n. . .ர்தந்த நாகிள வேங்கையின்,\nகதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்\nமாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும்\nசிறுகோல் உளையும் புரவி¦ . . .\nபாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்\nதிணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி\nஆசில் கம்மியன் மாசறப் புனைந்த\nபொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்,\nஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்,\nதருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்,\nதவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை,\nவினவல் ஆனா வெல்போர் அண்ணல்\n என்போய்; கூறக் கேள், இனிக்;\nகுன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு\nநாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை\nவல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்\nதொல்குடி மன்னன் மகளே; முன்நாள்\nகூறி வந்த மாமுது வேந்தர்க்கு\n. . . உழக்குக் குருதி ஓட்டிக்,\nகதுவாய் போகிய நுதிவாய் எ·கமொடு,\nஅஞ்சுதகவு உடையர், இவள் தன்னை மாரே.\nதிணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி\nஅரைசுதலை வரினும் அடங்கல் ஆனா\nநிரைகாழ் எ·கம் நீரின் மூழ்கப்\nபுரையோர் சேர்ந்தெனத், தந்தையும் பெயர்க்கும்;\nவயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்,\nகயலார் நாரை உகைத்த வாளை\nபுனலாடு மகளிர் வளமனை ஒய்யும்\nஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ-\nசுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை;\nமான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே\nதிணை: காஞ்சி துறை : பெயர் தெரிந்திலது.\nதோற்றக் கிடையா�� போயின செய்யுள் இது.\nமதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,\nநீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்;\nதிணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி\nகளரி பரந்து, கள்ளி போகிப்,\nபகலும் கூஉம் கூகையடு, பிறழ்பல்,\nஈம விளக்கின், பேஎய் மகளிரொடு\nஅஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு;\nநெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்\nஎன்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப,\nஎல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து\nதன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.\nதிணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி\nகுன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்,\nபொதுமை சுட்டிய மூவர் உலகமும்,\nபொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்,\nமாண்ட வன்றே, ஆண்டுகள், துணையே\nபுணைகை விட்டோர்க்கு அரிதே, துணைஅழத்\nஇக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே.\nதிணை: காஞ்சி துறை: மனையறம், துறவறம்\nபருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்\nஒருபகல் எழுவர் எய்தி யற்றே;\nவையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு\nஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,\nகைவிட் டனரே காதலர்; அதனால்\nவிடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.\nதிணை: காஞ்சி. துறை: பெருங்காஞ்சி.\nபாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்,\nவேறுபடு குரல வெவ்வாய்க் கூகையடு\nபிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல,\nபேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி,\nவிளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்\nகளரி மருங்கில் கால்பெயர்த் தாடி,\nஈம விளக்கின் வெருவரப் பேரும்\nகாடுமுன் னினரே, நாடுகொண் டோரும்\nநினக்கும் வருதல் வைகல் அற்றே;\nவசையும் நிற்கும், இசையும் நிற்கும்;\nநசை வேண்டாது நன்று மொழிந்தும்,\nநிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு,\nபொலம் படைய மா மயங்கிட,\nஇழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது\n‘கொள்’ என விடுவை யாயின், வெள்ளென\nஈண்டுநீடு விளங்கும், நீ எய்திய புகழே.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 07:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-05-13T13:30:47Z", "digest": "sha1:YOBPGY3FIZKOIONCZ6PFULBW7QUI6NQL", "length": 5146, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\nகீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு\nபவானிச��கர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் புஞ்சை பாசனத்திற்கு 5ஆம் சுற்று தண்ணீர் ஞாயிறன்று திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் யோகி சிலை படம் - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nமோடிஜி நீங்கள் பேச வேண்டும், உங்களுடைய திட்டத்தைக் கூற வேண்டும் - கொரோனா போராளி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்\nபசுஞ்சாணியோ பசுமூத்திரமோ கோவிட்-19ஐத் தடுத்திடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை\nசென்னை சில்க்ஸ் கடைக்கு சீல் - ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் அதிகாரிகள் நடவடிக்கை\nமகாராஷ்டிரத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sugunadiwakar.blogspot.com/2007/11/", "date_download": "2021-05-13T12:43:54Z", "digest": "sha1:5TKXFVQZHRYVYQBUZMHRQPKWPQOPGHKF", "length": 90860, "nlines": 209, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: November 2007", "raw_content": "\nபுலி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பூச்சாண்டிகளும்....\nதமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச்செயலாளர் தமிழ்ச்செல்வனின் மரணத்தையொட்டி மீண்டும் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு xஎதிர்ப்பு என்னும் இருவேறுமுகாமகளிலிருந்தும் பலத்த விவாதங்களும் கண்டனங்களும் கிளம்பியிருக்கின்றன. தமிழ்ச்செல்வனின் மரணத்தையொட்டி நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்திற்குத் தமிழக அரசு தடைவிதித்திருந்தது.\nஇவ்வூர்வலத்தில் கலந்துகொள்வதாயிருந்த, தற்போது திமுக கூட்டணியிலிருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் கலந்துகொள்ளவில்ல���. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்தேசபொதுவுடைமைக் கட்சியின் தலைவர் மணியரசன் போன்றோர் தடையை மீறி ஊர்வலத்தில் கலந்துகொண்டு கைதாகியிருக்கிறார்கள். 'இந்திய அரசு தமிழர்களை ஏமாற்றிவிட்டது' என்றும் 'கருணாநிதி தமிழினத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்' என்றும் கர்ஜித்திருக்கிறார் வைகோ.\nமறுபுறத்திலோ பெரியார் திராவிடர்கழகத்தினர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து கோபியில் வைக்கப்பட்டிருந்த தட்டி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கண்டனத்திற்குப் பிறகு காங்கிரசாரால் கிழிக்கப்பட, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலும் பெரியார் தி.க தோழர்கள் இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.\nமுதல்வர் கலைஞர் தமிழ்செல்வனுக்கு இரங்கல் விடுத்ததே சட்டவிரோதமானது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் இதுகுறித்து கேள்விகேட்பதற்குத் திராணியற்ற வைகோதான் கருணாநிதி மீது பாய்ந்திருக்கிறார். வைகோவைப் பொறுத்தவரை அவருக்கென்று இருந்த பல சாதகமான முகமூடிகள் கழன்றுவிழுந்திருக்கின்றன. பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிய சில திராவிட இயக்கபோக்கின் அம்சங்களையும் இழந்துவிட்ட வைகோவிற்கு மிஞ்சியிருப்பது புலி ஆதரவு அரசியல் வேடம் மட்டும்தான்.\nஆனால் அதிலும்கூட சமீபகாலமாகத் திருமாவளவன் போன்றவர்கள் வைகோவை விடவும் தீவிரமாகப் புலி ஆதரவு அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தன் கடைசிக் கோவணமும் கழற்றப்படுமோ என்னும் பதட்டம் வைகோவிற்கு.\nநெடுமாறனைப் பொறுத்தவரை ஈழ ஆதரவு அரசியலில் தன் இடம் பறிபோய்விடக்கூடாது. புலிகளைத் தமிழகத்தில் யார் ஆதரித்தாலும் தான் மட்டுமே அவர்களுக்கு ஞானத்தந்தையாக விளங்கவேண்டும் என்னும் அரிப்பு உண்டு. நெடுமாறனின் தமிழ்த்தேசியக் கருத்தியல் தளம் வெள்ளாளக் கருத்தியலும் முதலாளியமுமே என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியுமென்றாலும் சமீபத்திய உதாரணம், நெடுமாறன் தலைவராய்ப் பங்குபற்றும் உலகத்தமிழர் பேரமைப்பு தமிழகத் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு 'உலகபெருந்தமிழர் விருது' வழங்கியிருப்பதைச் சொல்லலாம். (இப்போக்கைக் கண்டித்து அ��ங்கிலிருந்து ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் தோழர் நீலவேந்தன் மற்றும் பெரியார்திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.கு.ராமகிருட்டிணன் ஆகியோர் வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.)\nபொள்ளாச்சி மகாலிங்கம் வெளிப்படையான இந்துத்துவ ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஷாகா கூட்டங்களுக்கு நிதியுதவி செய்பவர், இந்துத்துவத்தைப் பரப்புவதற்காகவே 'ஓம்சக்தி' என்னும் பிற்போக்கு இதழை நடத்திவருபவர். தொழிலாளர் விரோத மற்றும் உலகமயமாக்கல் ஆதரவுப் போக்கைக் கடைபிடித்துவருபவர். இவருக்கு விருது வழங்கி மகிழும் நெடுமாறனின் அரசியல் லட்சணம் எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை மீண்டும் மீண்டும் விளக்கத்தேவையில்லை.\nஒருபுறம் புலிகள் ஆதரவு, இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை நடத்தி வந்தாலும் மறுபுறம் இரட்டைக்குவளை உடைப்புப் போராட்டம் போன்ற சாதியொழிப்புப் போராட்டங்களைப் பெரியார் தி.க முன்னெடுத்து நடத்திவருகிறது. ஆனால் சாதியமைப்பிற்கு எதிராகவோ, இந்துசாதியத்தால் நாள்தோறும் ஒடுக்கப்பட்டுவரும் உள்ளூர்த்தமிழர்களுக்கு ஆதரவாகவோ ஒரு புல்லையும் பிடுங்கிப்போட்டதில்லை நெடுமாறன்.\nஇலங்கைத்தமிழர்களுக்கு உணவுபொருட்கள் போகவேண்டுமென்று உண்ணாவிரத நாடகம் நடத்தி தானே இலங்கைக்குச் சென்று உணவுபொருட்களை அளிக்கப்போவதாக சாகசவாத பயாஸ்கோப் ஓட்டும் நெடுமாறனுக்கு தமிழகத்தில் எத்தனை கிராமங்களில் ஊரிலிருந்து சேரிக்குத் தண்ணீர் வருவதில்லை என்பது தெரியுமா தலித்துகள் வாயில் மலந்திணிக்கப்படுவது வெறுமனே செய்திகளாயிருந்தது மாறி, நிகழ்வுகளாக மாறிவருகின்றன. இதுகுறித்தெல்லாம் நெடுமாறனின் 'தமிழ்த்தேசியம்' கவலைப்படாதா\nஇப்படியாக ஒருபுறம் வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் சாகசவாதப் படம் ஓட்டியே தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளமுயற்சிக்க மறுபுறம் புலிகள் எதிர்ப்புப் பிரச்சாரம் பார்பனப் பாசிஸ்ட்களாலும் காங்கிரசு தேசிய வெறியர்களாலும் முடக்கிவிடப்பட்டு வருகிறது.\nபுலி ஆதரவுப் போராளி வைகோவிற்கு தன் சகோதரி ஜெயலலிதாவை எதிர்த்துக் கேட்க துணிவில்லை. கருணாநிதியோ புலிகள் விசயத்தில் காங்கிரசைப் பகைத்துகொள்ள முடியாது. இனி என்ன நடக்கும் வழக்கம்போல 'புலிகள் ஊடுருவல் புராணங்களை' தினமலர், துக்ளக், ஜெயா பார்ப்பனப் பாசிசக் கூட்டணி ஆரம்பித்துவிட்டது.\nதனது கூட்டணியைத் தக்கவைத்துக்கொள்ளவும் 'சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும்' கருணாநிதி தனது அரசு எந்திரத்தை 'முடுக்கிவிடுவார்'. இப்போதே 'தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக' பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜி.பி அறிவித்துள்ளார்.\nஇன்னும் சிலதினங்களில் யாராவது அப்பாவி ஈழத்தமிழர் வெடிகுண்டுடன் 'கண்டுபிடிக்கப்பட்டு' கைது செய்யப்படுவார். 'புலிகளின் ஊடுருவல்' தடுத்து நிறுத்தப்படும். ஜெயலலிதா ஆட்சியில் சகல துவாரங்களிலும் பெவிகால் ஒட்டியிருக்கும் தமிழ்த்தேசிய வீராதிவீரன்கள், வீரபத்திரப் பேரன்கள் 'வீர முழக்கம்' செய்யத்துவங்கி விடுவார்கள். வைகோ, நெடுமாறன் மாதிரியான 'வாடகை மாவீரன்களுகு' தமிழ்நாடு முழுதும் பொதுக்கூட்டம் போட ஒரு நல்ல வாய்ப்பு.\nதமிழ்நாடு முழுதும் ஆயிரக்கணக்கில் முகாம்களில் அடைத்துவைக்கபட்டிருக்கும் இலங்கை அகதித் தமிழர்கள் ஏற்கனவே 'நாயினும் கீழான வாழ்வு' வாழ்கின்றனர். அவர்களின் குறைந்தபட்ச வாழ்வுரிமையை உறுதிசெய்ய எந்த ஓட்டுபொறுக்கிக் கட்சிகளோ தமிழ்த்தேசிய மாவீரன்களோ முயற்சித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இனி நடக்கப்போகும் நாடகத்தில் அரசின் கடும் கண்காணிப்பிற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகப்போவது தமிழகத்தில் வசிக்கும் அப்பாவி இலங்கை அகதிகளே..ஆகமொத்தம் மீண்டும் தமிழகத்தில் தொடங்கப் போகிறது, 'ஆடு புலி புல்லுக்கட்டு' நாடகம்.\nPosted by மிதக்கும்வெளி at 20 உரையாட வந்தவர்கள்\nகற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்\n'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான அன்றே பல நண்பர்கள் போன் செய்து, \"நீங்கள் அவசியம் படம் பார்க்கவேண்டும், அதுபற்றி எழுதவேண்டும்\" என்றார்கள். ஆனால் கடைசிவரை சென்னையில் அப்படத்தைப் பார்ப்பதற்கான சூழல் அமையவில்லை. இப்போது திண்டுக்கல்லில் கள்ளக்குறுந்தகடு () வழியாகவே பார்க்க நேர்ந்தது.\nஅப்படம் பற்றி வலைத்தளங்களில் எழுதப்பட்ட விமர்சனங்களைத் திட்டமிட்டே படிக்கவில்லை. உயிர்மை இதழில் சாருநிவேதிதாவின் விமர்சனம் மட்டும் படித்திருந்தேன். படத்தை வெகுவாய்ப் பாராட��டியிருந்த சாரு, அப்படத்திலுள்ள தெளிவின்மையைக் குறிப்பிட்டு தனிப்பட்ட உளவியல் அல்லது சமூகச்சிக்கல் ஆகியவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்கெடுத்து விபரித்திருந்தால் சிறப்பாகவிருந்திருக்குமென்று கருத்து தெரிவித்திருந்தார். (சாருவின் தேர்வு தனிமனித உளவியல் நெருக்கடி)\nகற்றது தமிழ் முன்வைக்கும் அரசியலோடு ஒத்த கருத்துடைய வேறுசில நண்பர்களின் கருத்தோ, 'இத்தகைய அரசியல் நிலைப்பாடு உடையவன் ஒரு சைக்கோவாக கொலைகளைச் செய்யும்போது அதன் அடிப்படையே தகர்ந்துவிடுகிறது' என்பதாகவிருந்தது.\nதிரைப்படம் வந்து பலநாட்களாகி, பல ஊர்களில் தூக்கப்பட்டபிறகு எழுதப்படும் விமர்சனம் என்பதால் விரிவாக எழுத விருப்பமில்லை. ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்ந்துகொள்ள ஆவல்...\nஇதுமாதிரியாக காட்சியமைப்புகளிலும், காட்சி விபரிப்புகளிலும் கவித்துவம் தெறிக்கும் திரைப்படத்தை இதற்குமுன் தமிழில் பார்த்ததில்லை. பிரபாகர் தான் சந்தித்த முதல் சாவாக, தன் நாய் டோனியின் சாவைச் சொல்கிறான். மனிதர்களே மதிக்கப்படாத தமிழ்ச்சினிமாவில் நாய் மதிக்கப்படுவது அபூர்வம்தானே\nதாயின் சதைத்துணுக்குகள் சிதைந்து தெளிக்கும் மரணத்தின் குரூர வாசனை, பால்யவயது காதல் என்றவுடன் 'ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா' என்ற அலுப்பு தோன்றுவதற்குள், இல்லாத புலி இல்லாத பாலைவனம் குறித்துக் காணும் நீண்டகனவு குறித்த கதையளப்பு கவிதை.\nஇப்படியாக பிரபாகரின் தன்வரலாற்றுக் கதைமொழிதல் முழுவதுமே கவிதை, கவிதை, கவிதை... போலீசு என்னும் அதிகார நிறுவனத்தைச் சரியாகவே தோலுரித்துக்காட்டியிருக்கிறது படம்.\nபடத்தின் மய்யமான இரு பிரச்சினைகளுக்கு வருவோம். சாரு மற்றும் நண்பர்கள் சொன்ன பிரச்சினை... கற்றது தமிழ், தான் முன்வைக்க விரும்பிய அரசியல் குறித்துப் பெரிதாய்ச் சமரசம் செய்துகொண்டதாய் எனக்குத் தெரியவில்லை. மேலும் அமெரிக்காவில் படித்துவந்த அனந்தரங்கனிடம் பிரபாகர், \"அமெரிக்கா போய் வந்தும் இன்னும் நீ நாமம் போடுவதை விடலையா' என்று கேட்கும் காட்சியிலாகட்டும், பிரபாகர் 'இந்த நாட்டில என்ன நடக்குதுன்னே புரியலை, ஒருவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ்ஷுக்கு புரியலாம்' எனச் சொல்லும் காட்சிகளிலும் சரியகவே அரசியலை முன்வைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.\nஒருவசதிக்காக ச���ல்வதாகவிருந்தால் ஷங்கரின் படங்களுக்கு எதிரான கதையாடல் என்றே 'கற்றது தமிழ்' படத்தைச் சொல்லலாம். குற்றங்கள் புரிந்தபிறகு, தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவைப்பது, அந்த வாக்குமூலம் குறித்து 'மக்கள் கருத்து' என ஷங்கரின் அதே உத்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராம்.\nஆனால் சங்கரின் சாகசநாயகன்கள் போல பிரபாகர், தான் செய்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை. மேலும் ஷங்கர் படத்தின் 'மக்கள் கருத்துக்கள்' பொதுப்புத்தியைக் கட்டமைக்க விரும்பும் ஒத்துப்பாடல்களாக இருக்கும். ஆனால் கற்றது தமிழ் படத்தில் வரும் 'மக்கள் கருத்துக்களோ' 'வயிற்றெரிச்சலில் பேசறான் சார்' என்று மாற்றுக்கருத்தையும் பதிவுசெய்கிறது.\nமேலும் ஒரு தனிமனிதன் சந்திக்க நேர்கிற சிக்கலிலிருந்தே தனக்கான சமூகக்கருத்தை உருவாக்கிக்கொள்கிறான் என்னும் அடிப்படையில் ராமின் கதைசொல்லல் முறை முற்றிலும் சரியானது என்றே நான் கருதுகிறேன். வெறுமனே அரசிய்ல் பிரச்சினையை மட்டும் பேசியிருந்கால் ஒரு பிரச்சாரம் என்பதைத் தாண்டாது தன் கலைத்தன்மையை இழந்திருக்கும், அல்லது சாரு சொல்வதைப் போல வெறுமனே தனிமனித உளவியல் சிக்கல் பற்றி மட்டுமே பேசியிருந்தால் மாதந்தோறும் வெளிவரும் இரண்டுமூன்று தமிழ் சைக்கோ சினிமாவிலொன்றாக 'கற்றது தமிழ்' வந்துபோயிருக்கும்.\nஇன்னொரு பிரச்சினை, பெண்களின் பனியனிலுள்ள வாக்கியங்கள் குறித்த விமர்சனம், மற்றும் கடற்கரையில் காதலர்களைச் சுட்டுக்கொல்வது ஆகிய இருகாட்சிகள். பிரதியிலிருந்து தனித்து எடுத்துப் பார்த்தால் இரண்டுமே ஆணாதிக்கப்பாசிசம்தான். ஆனால் வருமானம், சமூகப்படிநிலை, நுகர்வுக்கலாச்சாரம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்காலத்திய மணவுறவுகளின் பின்னணியில் பார்த்தால் அக்காட்சிகளுக்கான நியாயங்கள் விளங்கும்.\nஇன்றைய நகர்ப்புறம் சார்ந்த காதல், முழுக்க பொருளாதார ரீதியிலான தேர்வுகளாகவே இருக்கின்றன. நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.\nஇன்னொருபுறம் சாதிமறுப்புத்திருமணங்களுக்கான விளம்பரங்கள்கூட மா��ம் 30000/- ரூபாய் வருமானமுள்ள ஆணை வேண்டிநிற்கின்றன. இங்கு புதியதொரு வர்க்கச்சூழல் உருவாகியுள்ளது. அதிக வருமானம் பெண்களின் சுயச்சார்பான பொருளாதாரச்சார்பு போன்ற சில சாதகமான அம்சங்களை உருவாக்கியிருந்தாலும் மறுபுறத்தில் எந்த சமூகப்பொறுப்புமற்ற சம்பாதிக்கும் ஆண், பெண் பிராணிகளின் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறது. இந்த சூழலின் அடிப்படையிலேயே 'கற்றது தமிழ்' திரைப்படத்கை அணுகமுடியுமென்று கருதுகிறேன்.\nஆனால் கற்றது தமிழ் திரைப்படம் தோல்வியடைந்ததற்கு படத்தின் 'இருண்மை அல்லது தெளிவின்மை' மட்டுமே காரணமென்று நான் கருதவில்லை.\nதிண்டுக்கல்லில் இப்படம் குறித்து விசாரித்தபோது பலருக்கும் இப்படம் குறித்து அதிகமும் தெரியவில்லை. வீட்டு வாடகை ஏறுவது, ஸ்பென்சர்பிளாசா, சத்யம் தியேட்டர் குறித்த விவரங்கள் சென்னையைத் தாண்டி தெரியாத அல்லது பாதிக்காத இடங்களில் இப்படத்தின் தீவிரம் சென்னையைத் தவிர பிற பகுதிகளால் இப்போதைக்கு உணரப்படப்போவதில்லை.\nமேலும் கணிப்பொறியை அலாவுதீனின் அற்புதவிளக்காய் நினைத்து அதற்குப் பழக்கப்படுத்த தன் குழந்தைகளைப் பயிற்று வரும் பெற்றோர்கள் மற்றும் வருமானம் மற்றும் கேளிக்கையையே நோக்கமாய்க்கொண்ட இளையதலைமுறையினரும் நிச்சயமாய் இப்படத்தைப் புறக்கணிக்கவே செய்வர்.இப்படத்திற்கெதிராக அய்.டி துறையைச் சேர்ந்த நண்பர்கள் குறுஞ்செய்திகளின் மூலமாக ஒரு பெரிய பிரச்சாரமே செய்ததாய் அறிந்தேன். அந்த 'மக்கள் கருத்தி'ல் வரும் இளைஞனைப் போல, 'வயிற்றெரிச்சல்' என்றும், 'ஒழுங்காப் படிச்சிருந்தா ஏன் இப்படி இருக்காங்க' என்றோ அந்த நண்பர்கள் தனக்கான நியாயத்தை உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்.\nஆனால் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (இப்போது ராஜிவ்காந்தி சாலை)யில் அமைந்துள்ள டைடல் பார்க்கைக் காண நேர்ந்தால் அதன் எதிரே சுவர்களில் வரையப்பட்டுள்ள புராதன மற்றும் நவீனம் கலந்த அழகிய ஓவியங்களையும் காண நேரலாம். அந்த ஓவியத்திரைகளுக்குப்பின்னேதான் கூவமுமிருக்கிறது. டைடல் பார்க்கிற்கான அடிப்படைவசதிகளை அரசு செய்துதருவதற்கு வரிசெலுத்தும் உழைக்கும் எளிய மக்களுமிருக்கிறார்கள் என்பதையும் அந்த நண்பர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.\nPosted by மிதக்கும்வெளி at 23 உரையாட வந்தவர்கள்\nடோண்டு சொன்ன நியாயமும் கருணாநிதியின் 'ஒருகுலத்துக்கொருநீதி'யும்...\nசிலமாதங்களுக்கு முன்பு வலைப்பக்கங்களில் ஒரு விவாதம் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. தெருக்களில் சாதிப்பெயரை நீக்குவது குறித்தான தமிழக அரசின் நிலைப்பாடு குறித்ததே அச்சர்ச்சை. டோண்டு ராகவன் அவர்கள் தெருக்கள் மற்றும் பொதுவிடங்களில் சாதிப்பெயர்களை நீக்கக்கூடாது என வாதாடினார். அத்தகைய வலதுசாரி நிலைப்பாட்டை ஜனநாயகச் சக்திகளான நாமனைவரும் எதிர்த்தோம். ஆனால் டோண்டுவின் வாதத்தில் ஒரு நியாயமிருந்ததை நாம் மறுக்கமுடியாது. அனைத்து சாலைகள் மற்றும் பொதுவிடங்களில் தலைவர்களின் பின்னுள்ள சாதியொட்டு நீக்கப்பட்டாலும் நந்தனத்தை ஒட்டியுள்ள முத்துராமலிங்கத்தின் சிலையும் சாலையும் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சாலை என்றே அதிகாரப்பூர்வமாக அறியப்படுகிறது. வேறு ஏதும் தமிழக அரசியல் ஆளுமைகள் அவர்களது சொந்த சாதிச்சங்கத்தவரைத் தவிர மற்றவர்களால் சாதிப்பெயரால் அழைக்கப்படுவதில்லை. இந்தியாவிலேயே 30களில் சாதிப்பெயர்களை நீக்குவது குறித்து தீர்மானம் போட்டு இன்றளவும் பெருமளவிற்குப் பொதுவெளியில் சாதிப்பெயர்கள் புழங்கப்படாமலிருப்பதற்குக் காரணம் தோழர். பெரியார் ஈ.வெ.ராதான். ஆனால் அத்தைகய ஜனநாயக உணர்வை அவமானப்படுத்துவதாகவே முத்துராமலிங்கம், தேவர் என்னும் சாதிப்பெயர் சுமந்து சிலைகளாகவும் சாலைகளாவும் நிற்கிறார்.\nஇத்தகைய கீழ்த்தரமான விளையாட்டுகளை ஆரம்பித்ததில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. 1995 - 1996 தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரால் ஒரு போக்குவரத்துக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதே. அப்போது முக்குலத்துச் சாதிவெறியர்கள் ஒரு பள்ளரின் பெயர் சூட்டப்பட்டதற்காக அப்பேருந்துகளில் ஏற மறுத்துக் கலவரம் விளைவித்தனர். நியாயமாகப் பார்க்கின் வன்கொடுமைச் சட்டத்தில் கைதுசெய்யபப்ட வேண்டிய சாதிவெறியர்களின் ஆலோசனைக்கிணங்க, சுந்தரலிங்கத்தின் பெயரை மட்டுமல்லாது தேசியச்சின்னங்களிலிருந்த அனைத்து அரசியல் தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது இதே கருணாநிதிதான்.\nஇப்போது மீண்டும் அதே சாதிவெறியர்களின் வேண்ட��கோளையேற்று மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயரைச் சூட்டியுள்ளார் கருணாநிதி. இந்த 'ஒரு குலத்துக்கொரு நீதி' நடவடிக்கைகளை யார் கண்டிக்கப்போகிறார்கள்\nவிமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதற்கு சி.பி.எம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால் அத்தகைய சாதித்தலைவருக்கு அஞ்சலி செலுத்தியது மற்றும் கட்சி அமைப்புகளிலும் தேர்தலின்போது வேட்பாளர் தேர்விலும் வட்டார அளவிலான பெரும்பான்மை சாதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து சி.பி.எம் வெளிப்படையாக விளக்கமளிக்க முன்வரவேண்டும். மேலும் முத்துராமலிங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தனது கட்சி அமைப்புகளின் மூலம் பொதுவெளியில் நிகழ்த்த முன்வருமா என்பதும் கேட்கபப்டவேண்டிய கேள்வியே.\nPosted by மிதக்கும்வெளி at 9 உரையாட வந்தவர்கள்\n\"தேவர் காலடி மண்ணைச்' சரணடையுமா பெரியார்பூமி\nபசும்பொன் முத்துராமலிங்கம் என்னும் மக்கள்விரோதியின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன. தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தபால்தலை வெளியிட்டுக் கவுரவித்திருக்கிறது. நான்குநாட்களுக்கு அப்பகுதியில் அரசுவிடுமுறையும் அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோர்விடுதலைமுன்னணி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது. இதைவிடக் கொடுமை, குண்டர்சட்டத்தில் அதிகம் தலித்துகளே கைதுசெய்யப்படுவதால் குண்டர்சட்டத்தை நீக்கவேண்டும் என்று தலித் அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காத தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் பிறந்த நாளையொட்டி தென்மாவட்டச் சாதிமோதல்கள் தொடர்பான வழக்குகளை (கொலை, பாலியல்பலாத்காரம் தவிர்த்து) திரும்பப்பெற்றிருக்கிறது.\nஜெயலலிதாவோ தான் இவ்விழாவிற்காக மூன்று கோடி ஒதுக்கியதாகவும் ஆனால் திமுக அரசு அய்ம்பது லட்சம் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார். 'புரட்சிப்புயல்' வைகோவோ தான் தான் கருணாநிதியைவிட நீண்டகாலமாக குருபூசையில் அஞ்சலி செலுத்தியவன் என்று உரிமைகோருகிறார். சரத்குமார், பா.ம.க இவர்களெல்லாம் அஞ்சலி செலுத்துவதால் அரசியல் ரீதியாக ஆதாயமென்ன என்று விளங்கவேயில்லை.\nதலித்மக்களின் காவலன் திருமாவளவனோ தலித்துகளை வெட்டிச்சாய்த்த முத்துராமலிங்கம் நூற்றாண்டுவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தது அறிந்ததே. சாதிக்கு அப்பாற்பட்டதாகக் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் குருபூசையில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. அதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரான நல்லகண்ணுவைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறது.\nஇந்தளவிற்குக் கொண்டாடபடவேண்டியளவிற்கு முத்துராமலிங்கத்தின் 'சமூகப் பங்களிப்புதான் என்ன\nஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர், குறிப்பாக பிரமலைக்கள்ளர்கள் குற்றப்பரம்பரையினராகக் கருதப்பட்டனர். காவல்நிலையத்தில் தங்கள் இருப்பைப் பதிவுசெய்யவேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டனர். குற்றப்பரம்பரைச்சட்டம், ரேகைச்சட்டம் ஆகிய சனநாயகமற்ற இத்தகைய கொடூரச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் முத்துராமலிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே. அத்தகைய போராட்டங்கள் நியாயம் வாய்ந்தவையே.\nஆனால் இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட முக்குலத்துச் சமூகம் தனக்குக் கீழுள்ள சாதிகளை ஒடுக்கும் கொடூரச் சமூகமாக மாறிப்போனதில் முத்துராமலிங்கத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. முத்துராமலிங்கம் உள்ளிட்ட தேவர் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காத பிறசாதியினர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டன. முத்துராமலிங்கம் மேடைகள் தோறும் சாதிப்பெருமிதத்தை முழங்கிவந்தார். அண்ணாதுரை, காமராசர் குறித்த அவரது விமர்சனங்கள் சாதியரீதியாக இழிவுபடுத்துபவையாகவே அமைந்தன.\nதலித்துகளின் ஆலய நுழைவுப்போராட்டம் மற்றும் தலித்துகளுக்கு நிலமளித்தது ஆகியவற்றைத் தலித்துகளின் மீதான கரிசனமாகக் கூறுவர். ஆனால் ஆலயநுழைவுப்போராட்டத்தைப் பொறுத்தவரை அவரது 'பங்களிப்பு' என்பது தலித்துகளுக்கு எதிராக அடியாட்களை அனுப்பாதது என்பதாகவே இருந்தது.\nஅவரது தலித்மக்களின் மீதான அணுகுமுறை என்பதும் மேல்நோக்கிய பார்வையாகவே இருந்தது. பெருந்தன்மையாகச் சில சலுகைகளைத் தலித்துகளுக்கு அளித்தால் போதும் என்பதே அவரது நிலைப்பாடு. தலித்துகள் மறுக்கப்படட் உரிமைகளைத் தாங்களாகக் கையகப���படுத்தும்போது அவர்களுக்கு எதிராக நின்றார். இதற்கான மகத்தான உதாரணம்தான் போராளி இம்மானுவேல் சேகரனின் படுகொலை.\nமேலும் முத்துராமலிங்கத்தின் அரசியல் முற்றமுழுக்க வலதுசாரித்தன்மைவாய்ந்ததே. அவரது தேசியம், இந்துமதம் குறித்த நிலைப்பாடுகள் இந்துத்துவச்சக்திகளின் நிலைப்பாடுகள்தான் என்பதுபோக, முத்துராமலிங்கம் அபிராமத்தில் இந்துமகாசபையின் தலைவராகவுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமயங்களில் அவரது வன்முறைச்செயல்பாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திரும்பின. 'தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்' என்னும் அவரது கூற்று இன்றைய தமிழக இந்துத்துவச்சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.\nபார்வர்ட்பிளாக் என்னும் இடதுசாரிக் கட்சியை ஒரு வலதுசாரிக் கட்சியாக மாற்றிய 'பெருமை' முத்துராமலிங்கத்திற்கே உண்டு. இந்தியாவில் வேறெங்கும் பார்வர்டு பிளாக் இப்படியொரு சாதிக்கட்சியாகச் சுருங்கியதில்லை. தமிழகத்தில் பல்வேறு பார்வர்ட்பிளாக்குகளில் செயல்பட்டுவரும் தேவர்சாதி வெறியர்களுக்கோ 'பார்வர்ட் பிளாக்கின்' பொருளே தெரியாது. இந்தியதலைமைகளுக்கோ அதுகுறித்த அக்கறைகளுமில்லை.\nமேலும் காங்கிரசு என்னும் நிலப்பிரபுத்துவக் கட்சிக்கு எதிராக வளர்ந்துவந்த திமுகவை நோக்கிய முத்துராமலிங்கத்தின் விமர்சனங்களைப் படித்தாலே அவர் எவ்வளவு பெரிய பிற்போக்குச்சக்தி என்பதை விளங்கிக்கொள்ள இயலும். திமுகவின் மொழிப்போராட்டம், வரம்பிற்குட்பட்ட பார்ப்பன எதிர்ப்பு, மதச்சார்பின்மை, முஸ்லீம் ஆதரவு, வடவர் எதிர்ப்பு ஆகியவற்றை முத்துராமலிங்கம் இந்தியப் பெருந்தேசியம் மற்றும் இந்துத்துவ நிலைப்பாடுகளின் அடிப்படையிலிருந்து விமர்சனம் என்றபெயரில் கொச்சைப்படுத்தினார். (சமயங்களில் திமுகவின் மீதான ஜீவாவின் விமர்சனங்களைப் பைத்தாலும் முத்துராமலிங்கத்திற்கும் ஜீவாவிற்கும் வித்தியாசங்கள் தெரியாது)\nசாதியச்சமூகமாய் விளங்கும் இந்தியச்சமூகத்தில் பல்வேறு சாதிகளும் அமைப்புகளாகத் திரள்வதும் தனக்கான கோரிக்கைகளை முன்வைப்பதும் தவிர்க்கவியலாததே. ஆனால் தமிழகத்தில் வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சாதியமைப்புகள் பெரியார், அம்பேத்கர் போன்றவற்றை குறைந்தபட்ச தந்திரமாக திரு உருக்களாக முன்வைத்தும் சமூ���நீதி என்னும் பெயரில் தங்களது பங்குகளை வலியுறுத்தியுமே தங்கள் சாதி அரசியலைக் கட்டமைத்திருக்கின்றன.\nஆனால் முக்குலத்துச் சாதியமைப்புகளோ அத்தகைய நெகிழ்வுத்தன்மை வாய்ந்தவைகளோ அல்லது சமூகநீதியை ஒத்துக்கொள்பவையோ அல்ல. அவை தங்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் எதையும் முன்வைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்திலோ அவற்றின் கோரிக்கைகளே இட ஒதுக்கீட்டை நீக்கவேண்டும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை அகற்றவேண்டும் என்பவையாகவே அமைந்திருக்கின்றன.\nமுக்குலத்தோர் ஒரு குறிப்பிடத்தகுந்த அதிகாரச்சக்தியாக உருமாறத்தொடங்கியது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எனலாம். ஒருபுறம் தீண்டாமையை மறைப்பதற்காக நாடார்கள் பார்ப்பனர்களை அழைத்துத் திருமணங்களை நடத்துவது, உள்ளூர்க் கோயில் பணிகளில் பங்கெடுத்துக்கொள்வது என்றெல்லாம் தொடங்கிய செயல்பாடுகள் 80களில் முற்றமுழுக்க அவர்களது சமூக உரிமைகளுக்காகப் போராடிய சுயமரியாதை இயக்கத்திடமிருந்து விலகி இந்துத்துவச் சக்திகளிடம் அடையாளங்காணச்செய்து இந்துமுன்னணிக்கு வழிகோலியது.\nதங்களது சமூகத்திற்கான பங்குகளைக் கோரி அரசியல் பயணத்தைத் துவங்கிய மருத்துவர் ராமதாஸ் மற்றும் பழனிபாபா கூட்டணி தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர் ஆட்சியை விமர்சிக்கத்தொடங்கியது. அந்நேரத்தில் எம்.ஜி.ஆர் இந்துமுன்னணியை மறைமுகமாய் ஆதரித்து ஊக்குவித்தார். மறுபுறத்தில் தனக்கு முதன்முதலாக வெற்றியைத் தேடித்தந்த சாதி என்பதால் (திண்டுக்கல்லில் மாயத்தேவர்) தேவர் சமூகத்தின் மீது கரிசனம் காட்டினார். பொன்.பரமகுரு உள்ளிட்ட பல முக்குலத்தோர் காவல்துறை உள்ளிட்ட துறைகளில் நிரப்பப்பட்டனர். கட்சியிலும் திருநாவுக்கரசு, காளிமுத்து என முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டன.\nஇந்த நிரப்பல் ஜெயலலிதா வருகைக்குப் பின் ஜெயா - சசி கூட்டணி மூலம் உச்சத்தை எட்டியது. பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள் கிளைவிடத்தொடங்கின. அனைத்து அமைப்புகளும் தங்கள் ஞானகுருவாக முத்துராமலிங்கத்தையே ஏற்றுக்கொன்டன. முத்துராமலிங்கத்தைக் கடவுளாக்கி மொட்டையடித்தல், காதுகுத்துதல், பால்குடமெடுத்தல் ஆகிய கேலிக்கூத்துக்கள் எவ்வித விமர்சனங்களுமின்றி அரங்கேறின.\nதமிழ்ச்சூழலில் ஆரம்பித்த காலத்திலிருந்தே தேவ���் அரசியல் என்பது முற்றமுழுக்க பெரியாரின் அரசியலுக்கு எதிரானதேயாகும். கமுதி முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கத்தைக் கைதுசெய்யவேண்டுமென்று குரல்கொடுத்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. பெரியார் இறந்தபோது இரங்கல் அறிக்கை வெளியிடாத நிறுவனங்கள் இரண்டு, அவை சங்கரமடம் மற்றும் தமிழகப் பார்வர்ட் பிளாக் கட்சி.\nமுக்குலத்தோர் அமைப்புகள் வலதுசாரித் தன்மையை அடைந்ததற்கு இன்னொரு உதாரணம் முருகன் ஜீ என்னும் தேவரால் ஆரம்பிக்கப்பட்ட 'பாரதீய பார்வர்ட் பிளாக்'. இந்துவெறியன் பிரவீண் தொகாடியாவைத் தமிழகத்திற்கு அழைத்து சிறுபான்மையினருக்கு எதிராக மதுரையில் திரிசூலம் வினியோகித்தது பாரதீய பார்வர்ட் பிளாக். மேலும் 'ஈ.வெ.ராமசாமியின் மறுபக்கம்' என்னும் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவதூறுகள் நிரம்பிய ஒரு நூலை வெங்கடேசன் என்னும் தலித் ஒருவரைக் கொண்டு எழுதச் செய்து தனது கட்சி வெளியீடாகக் கொணர்ந்தது.\nஇவ்வாறாக தேவர் அரசியலின் வலதுசாரித்தன்மை மற்றும் நிலப்பிரபுத்துவப் போக்குகளுக்குப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்த்திரையுலகில் இறுதிவரை கடவுளர் வேடமேற்று நடிக்காததால் 'லட்சிய நடிகர்' எனப் புகழப்படுபவர் எஸ்.எஸ்.ராசேந்திரன் என்னும் எஸ்.எஸ்.ஆர். இன்றுவரையிலும் கூட அவர் நாத்திகராயிருக்கலாம். ஆனால் பசும்பொன்னில் முதல் அஞ்சலி அவருடையதே. திராவிட இயக்க அரசியலும் வெறுமனே பகுத்தறிவுவாதமுமே சாதியத்தை நீக்கம் செய்திருக்கிறதா என்பதற்கான பதில்தான் 'லட்சியநடிகர்'.\nதமிழ்த்தேசியம், நவீன இலக்கியம், முற்போக்கு என்றெல்லாம் பல்வேறு வேடங்களில் இருந்தபோதும் தேவர் அரசியல் அதைத்தாண்டி பல்லிளிக்கத் தவறுவதேயில்லை. 'தமிழால் ஒன்றுபடுவோம்' என முழங்கி 'தமிழ்ச்சான்றோர் பேரவையை'யும் நந்தன் இதழையும் ஆரம்பித்தவர் ஆனாரூனா என்னும் அருணாச்சலம். நந்தன் நின்றுபோன கடைசி இதழவரையிலும் அம்பேத்கரின் ஒரு சிறு புகைப்படமும் வெளியிடாத நந்தன் தான் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது.\nஇன்றைய 'நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் சிறுபத்திரிகைகளில்' ஒன்று புதியபார்வை. இவ்விதழ் நடராசனால்(சசிகலா) நடத்தப்படுவது. இவ்வாண்டு முத்துராமலிங்கத்தின் சிறப்ப��தழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. முத்துராமலிங்கத்தின் மறுபிறவி என்று ஒருவரின் தத்துப்பித்துப் பேட்டியையும் வெளியிட்டிருக்கிறது.\nகாலச்சுவட்டின் பார்ப்பனீயத்தை விமர்சிக்கும் கனவான்கள் புதியபார்வையின் தேவர் சாதீயத்தைக் கண்டிக்காதது ஏன் உண்மையிலேயே சமூக அக்கறை உடைய எழுத்தாளர்கள் 'புதியபார்வை' இதழைப் புறக்கணிக்க வேண்டும். பார்ப்பனர்களிடம் காணப்படக்கூடிய அளவுகூட ஜனநாயகச் சக்திகளை முக்குலத்தோரிடம் காணமுடிவதில்லை.\nவீரசாவர்க்கருக்குச் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மய்யநீரோட்டத் தேர்தல் கட்சிகளும் கூட முத்துராமலிங்கத்தின் திருவடியைச் சரணடைகின்றன. தேவர் அரசியல் என்பது பாசிசமாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் வளர்ந்துவரும் சூழலில், உண்மையில் நடைமுறையில் பார்ப்பன எதிர்ப்பை விடவும் தேவரிய அரசியலெதிர்ப்பு என்பது கடுமையானதாகவும் வன்முறைகளை முகங்கொள்வதாகவுமிருக்குமெனினும் இதை உடனடியாக எதிர்த்துப் பணியாற்றுவதும் முத்துராமலிஙகத்தின் திருவுருவைக் கட்டவிழ்த்து நாறடிப்பதும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, நக்சல்பாரித் தோழர்களின் முன்னுள்ள அத்தியாவசியக் கடமையாகும்.\nPosted by மிதக்கும்வெளி at 29 உரையாட வந்தவர்கள்\nஇரண்டு வாரங்களிருக்கும், தீம்புனல் என்னும் அமைப்பு எழுத்தாளர் ஞாநி ஆனந்தவிகடனில் எழுதிய 'விருப்பப்படி இருக்க விடுங்கள்' என்ற கலைஞரைப் பற்றிய கட்டுரைக்கு எதிராகக் கண்டனக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பிரமாண்டமான அரங்கம், அனைவருக்குமான தேநீர், நொறுக்குத்தீனிகள் என ஒருவேளை மல்ட்டிலெவல் மார்க்ல்கெட்டிங் கூட்டத்திற்கு வந்துவிட்டோமோ என குழப்பமேற்பட்டது. கூட்டம் ஆரம்பித்தபிறகு பார்த்தால் 'ஒருவேளை திமுக இலக்கிய அணி கூட்டமோ' என மயக்கம் ஏற்பட்டது. இமையம், சல்மா ஆகிய எழுத்தாளர்கள் கலைஞரைத் தமிழினத்தின் மீட்பராகப் புகழ்பாட அறிவுமதி, வீ.அரசு, அ.மார்க்ஸ் ஆகியோரின் உரைகள் மட்டுமே பொருத்தப்பாடு உடையவையாய் இருந்தன. அ.மார்க்ஸ் \"கருணாநிதியை ஞாநி எழுதியதற்காக துடித்துப்போய்க் கண்டனக்கூட்டம் நடத்துபவர்கள் 'பெரியார் பொம்பளைப் பொறுக்கி' என்று வசைபாடப்பட்டபோது ஏன் கண்டனக்கூட்டம் நடத்தவில்லை' என்றும் 'அதை வெளியிட்டு தொடர்��்து பெரியாரை இழிவுசெய்த காலச்சுவடு குழுமத்தைச் செர்ந்த மூவர் இதே அரங்கத்தில் இருக்கிறார்களே' என்று கனிமொழியை நோக்கிக் கேள்வியெழுப்பினார். அப்படி எழுதிய ரவிக்குமாரும் சரி, கனிமொழியும் சரி அதுகுறித்து மூச்சுக்கூட விடவில்லை. எனக்க்நென்னவோ கனிமொழி வகையறாக்காளுக்கு கருணாநிதியைத் திட்டுவதை விட ஞாநி அவரது வாரிசு அரசியல் குறித்துத் தொடர்ந்து விமர்சிப்பதே எரிச்சலாக இருக்கிறது என்று கருதுகிறேன்.\nநியாயமாகப் பார்த்தால் வேதாந்திக்கு எதிராகத்தான் கனிமொழி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கவேண்டும். கருணாநிதியைக் காலமெல்லாம் விமர்சிக்கும் ம.க.இ.க தோழர்கள் வேதாந்திக்கு எதிராக வீதிகளில் கூட்டம் நடத்துகிறார்கள். இளவரசி கனிமொழியோ மத்தியதரவர்க்க அறிவுஜீவிகளின் தயவில் தனக்கான இடத்தை உறுதிசெய்துகொள்கிறார். அரசியலில் எந்த வித களப்பணியோ கருத்தியல் பணியோ ஆற்றாத கனிமொழி வெறுமனே தில்லி அதிகார மய்யங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பயன்படும் ஒரு தொடர்புக்கருவி, நாடார் வாக்குத்திரட்டி மற்றும் தயாநிதிமாறனின் வெற்றிடத்திற்கான நிரப்பு என்பதைக் கனிமொழியின் நெருங்கிய நட்புவட்டமாகிய கார்த்திசிதம்பரம், காலச்சுவடு கண்ணன், மனுஷ்யபுத்திரன் இத்யாதிகளைப் பார்த்தாலே புரிந்துகொள்ள இயலும்.\nசரி, அதுபோகட்டும். இப்போது நான் எழுதவந்ததே நவம்பர் குமுதம் தீராநதி இதழில் வாசந்தி எழுதியுள்ள 'ராமனுக்கான போர்' என்னும் கட்டுரை குறித்து. மனசைத்தாண்டி, எலும்பை மீறி, தசையில் உருகிவழிந்திருக்கிறது பார்ப்பனக் கொழுப்பு. ஒருவேளை ராமனுக்காய்க் கலைஞரிடம் நீதிகேட்டு வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்.\n1. பெரியாரோ கருணாநிதியோ எவ்வளவுதான் கடவுள் மறுப்பு பேசினாலும் பக்தியை ஒழிக்கமுடியாது.\n2. ஒரு வளர்ச்சித்திட்டத்தை 'ராமன் இருக்கிறாரா இல்லையா' என்று திசைதிருப்பியதன்மூலம் கருணாநிதி தமிழகத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்.\n3. கருணாநிதி ராமனை விமர்சித்ததன் மூலம் அரசியல் சாசனத்தை மீறிவிட்டார்.\n4. ராமன் என்கிற ஒருவர் இல்லை என்று தொல்லியல்துறை உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்து 'சொதப்பிவிட்டது'.\n5. கருணாநிதியின் ராமர் பற்றிய விமர்சனத்தைக் கேட்டு நாத்த��கர்களும் கூட முகம் சுளித்தனர்.\n6. கருணாநிதியின் அரசு மைனாரிட்டி அரசுதான் என்பதும் மத்திய அரசுடனான செல்வக்கு நீண்டகாலம் நீடிக்கமுடியாது என்பதையும் அவர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.\n7. வயதாகிறதே தவிர கருணாநிதிக்கு அறிவுகிடையாது.\nவாசந்தியின் மேலோட்டமான அணுகுமுறை மற்றும் பார்ப்பனக்குயுக்தியை மேற்கண்ட அவரது வாதங்களே நிரூபிக்கின்றன. திமுக என்பது கடவுள்மறுப்பு இயக்கமல்ல, கருணாநிதிக்கு அது வேலையுமில்லை. மேலும் நாத்திகம் பேசப்பட்டபோதும் பக்தி இருக்கத்தானே செய்கிறது என்கிற கேள்வியை இப்படியும் தலைகீழாக்கிக் கேட்கலாம். ' சாமி கண்ணைக்குத்திடும் என்பதிலிருந்து தொடங்கி இத்தனை வதை புராணங்கள் இருந்தபோதும் நாத்திகர்கள் என்பவர்கள் இல்லாமல் போய்விடவில்லையே'\nஅதைவிடுவோம், ஏதோ ராமன் பிரச்சினையை கருணாநிதிதான் முதலில் ஆரம்பித்தார் என்பதைப்போல வாசந்தி கயிறுதிரிப்பதைக் கவனியுங்கள். அவர் ராமனை விமர்சித்ததன்மூலம் சாசனத்தை மீறிவிட்டார் என்றால் இப்போது தெகல்கா அம்பலப்படுத்தியுள்ளதே, மோடி சாசனத்தை மீறவில்லையா அதுகுறித்து வாசந்திக்கு ஏன் எழுததோன்றவில்லை\nதொல்லியல்துறை சொதப்பிவிட்டது என்கிறாரே வாசந்தி, வேறென்ன செய்யவேண்டும் வாசந்தி எதிர்பார்க்கும்படி சொதப்பாமலிருக்க ராமன் என்று ஒருவன் வாழ்ந்தான், தசரதனும் கோசலையும் கூடித்தான் குழந்தைபெற்றார்கள், அதற்கு அத்வானிதான் விளக்கு பிடித்தார் என்று மனுதாக்கல் செய்யவேண்டுமா\nஎந்த நாத்திகர்கள் 'முகம் சுளித்தனராம் வாசந்தி மாதிரியான 'முற்போக்கு பார்ப்பன நாத்திகர்களா வாசந்தி மாதிரியான 'முற்போக்கு பார்ப்பன நாத்திகர்களா\nஅவரது மைனாரிட்டி அரசு குறித்த வாந்தி மறைமுகமான பார்ப்பன மிரட்டலல்லாது வேறொன்றுமில்லை.\nகடைசியான நான் குறிப்பிட்டிருக்கும் அவரது கட்டுரையின் சாராம்சம்தான் கட்டுரை முழுக்க தொனிக்கும் தொனி.\nவாசந்தியின் அறிவுநாணயமற்ற செயல்பாடுகளுக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டே போகலாம். 90களில் அவர் இந்தியாடுடேயின் ஆசிரியர்பொறுப்பில் இருந்தபோது வெளிவந்த இலக்கியமலரில் தலித்படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டதையும் திராவிட இயக்கம்குறித்த வெங்கட்சாமிநாதனின் விசம்தோய்ந்த கட்டுரையை எதிர்த்தும் நிறப்பிரிகைத்��ோழர்கள் இந்தியாடுடேயின் பக்கங்களைக் கிழித்து மலந்துடைத்து வாசந்திக்கு அனுப்பிவைத்தனர்.\nசமீபத்தில் இதே குமுதம் தீராநதியில் பத்திரிகையாளராகத் தனது அரசியல் அனுபவங்களை வாசந்தி தொடராக எழுதிவந்தார். 1991 சட்டமனறத்தேர்தல் சூழலையும் 1996 சட்டமன்றத்தேர்தலையும் சேர்த்துக் குழப்பி எழுதினார். ஒரு இரண்டாண்டுகாலம் பத்திரிகைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு தெரியவேண்டிய குறைந்தபட்சத் தரவுகள் கூட மூத்த பத்திரிகையாளராகக் குப்பைகொட்டிய வாசந்திக்குத் தெரியவில்லை.\nவெறுமனே அந்தத் தொடரில் அவரது அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. சென்ற சட்டமன்றத்தேர்தலையொட்டிய காலகட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் மதிமுக வெளியேறிவிடும் என்னும் நிலை, சின்னச்சின்னப்பிணக்குகளும் ,அதையொட்டிய வதந்திகளும் பரவிக்கொண்டிருந்த நேரம். அந்த இரண்டுவாரத்தில் தீராநதித் தொடரில் வாசந்தி எழுதத் தேர்ந்தெடுத்த சப்ஜெக்ட், வைகோ திமுகவை விட்டு வெளியேற நேர்ந்த சூழல்.\nஅக்கட்டுரையில் வைகோவைத் திமுகவின் தலைவராக்குவதற்காக விடுதலைப்புலிகள் கருணாநிதியைக் கொலைசெய்ய முயற்சிப்பதாக கருணாநிதி வெளியிட்ட 'உளவுத்துறை அறிக்கை'யில் உண்மை இல்லாமலில்லை என்றும் கருணாநிதியின் பயம் நியாயம்தானென்றும் எழுதினார். எப்படியோ வலிமை வாய்ந்த திமுக கூட்டணி உடைந்தால்போதும் என்னும் மனோவிருப்பமே அக்கட்டுரைகளில் தெரிந்தது.\nஅதுமட்டுமல்ல, சமீபத்தில் திண்ணை இணைய இதழில் அவர் எழுதி வந்த கட்டுரையில் 'கன்னடர்களுக்கு இனவெறியே கிடையாது' என்றும் 'ராஜ்குமாரின் மரணத்தையொட்டியே கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்றது, அதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடி தமிழர்களும் கன்னடர்களும் அந்த ஆறுகளில் ஒன்றாக மாறி மாறிக் குளித்துத் திளைத்தனர்' என்கிற ரீதியிலும் 'கன்னடர்களிடம் இந்தளவிற்கு குறுகிய இனவெறி ஏற்படுவதற்குக் கர்நாடகப்பகுதியில் திமுக தொடங்கப்படதும் அய்.டி. படித்த தமிழ் இளைஞர்கள் கன்னடர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிப்பதுமே காரணம்' என்றும் எழுதித் தனது தமிழின விரோதப் போக்கை நிறுவினார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாகத் 'தினவு' என்னும் ஒரு கதையில் மாயாவதிக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததாக ஒரு புனைவு எழுதி அதைப் பல்��ேறு தலித்தியக்கங்கள் கண்டித்தபோதும் அதுகுறித்துக் கள்ள மௌனம் சாதித்தார்.\nஇத்தகைய வாசந்தி, மாலன் வகையறாக்களே 'முற்போக்காளர்களாக'ப் படம் காண்பிக்கப்படுகின்ற கேலிக்கூத்து ஒருபுறம் தொடர்கின்றதென்றால், இவர்களே தங்கள் சாதியைத் தாண்டிவந்த தாராளவாதப் பார்ப்பனர்களாகக் கட்டமைக்கப்படுவது உண்மையிலேயே சாதியைக் கடந்து வருவதற்கு எத்தனிக்கும் சமூக ஜனநாயக சக்திகளான பார்ப்பன நண்பர்களுக்கு தலைகுனிவே. தீ...தீ... பாப்பாத்தீ... தீ...\n1. 'வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்' - இந்த வரிகள் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாகவோ, ஆபாசமானதாகவோ சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எனக்கு அப்படி ஒரு மசிரும் தோன்றவில்லை என்பதைப் பதிவு செய்ய விழைகிறேன். 'ராமனுக்கான போர்' என்னும் பிரதியில் கண்ணகி x ராமன் என்னும் எதிர்வுகளைக் கையாள்கிறார் வாசந்தி. எனக்குக் கண்ணகி மீது எந்தக் கரிசனமும் கிடையாதென்றாலும் தட்டையாக வாசந்தி ராமனை அடிப்படையாக வைத்துக் கதையாடினால் கண்ணகியை அடிப்படையாக வைத்து நானும் கதையாடுவேன் என்பதற்காகத்தான்... இந்த ச்ச்சும்மா..\n2. கருணாநிதிக்கு வயதாகிறதே தவிர அறிவு கிடையாது என்று வாசந்தி எழுதியிருக்கிறாரே, உடன்பிறப்புகளும் கனிமொழி வகையறாக்களும் என்ன செய்யப்போகிறார்கள்\nPosted by மிதக்கும்வெளி at 18 உரையாட வந்தவர்கள்\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nபுலி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பூச்சாண்டிகளும்....\nகற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்\nடோண்டு சொன்ன நியாயமும் கருணாநிதியின் 'ஒருகுலத்துக்...\n\"தேவர் காலடி மண்ணைச்' சரணடையுமா பெரியார்பூமி\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86/", "date_download": "2021-05-13T13:06:14Z", "digest": "sha1:KKVYC4Q4Y2A73WJ7GNET2PT32PHVU7MY", "length": 6147, "nlines": 156, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "தினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Healer Baskar - Seasame oil - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nதினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Healer Baskar – Seasame oil\nHome News › Health & Fitness › தினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Healer Baskar – Seasame oil\nதினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Healer Baskar – Seasame oil\nகொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on immunity increasing foods\nஆரோக்கியம் அதிகரிக்க சில டிப்ஸ் | Healer Baskar speech on healthy tips\nயார் சொன்னாலும் இதை மட்டும் சாப்பிட வேண்டாம் | Dr.Sivaraman speech on healthy food habits\nஉடலின் கழிவுகளை வெளியேற்றும் இயற்கை முறை | Healer Baskar speech on body cleaning process\nதண்ணீர் குடிக்கும் போது இதை பின்பற்றுங்கள் | Healer Baskar speech on drinking water\nஅசைவம் சாப்பிடும் போது கவனம் தேவை – முழுமையாக கேளுங்க | Healer Rengaraj speech on meat or non-veg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/it-may-rain-in-some-parts-of-the-country-today/", "date_download": "2021-05-13T13:18:11Z", "digest": "sha1:LKHMKHSC2WBGNWOE4V3X7FJ5Z4NB3AXR", "length": 8944, "nlines": 199, "source_domain": "www.colombotamil.lk", "title": "நாட்டின் சில இடங்களில் இன்று மழை பெய்யலாம்", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nநாட்டின் சில இடங்களில் இன்று மழை பெய்யலாம்\nநாட்டின் சில இடங்களில் இன்றைய தினம் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (22) சில நேரங்களில் மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் கூறியுள்ளது.\nமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nதனிமைப்படுத்தல�� விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\nகிழக்கு ஆளுநரையும் விட்டுவைக்காத கொரோனா\nநாளை இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_tiffion/30_type_tiffion_4.html", "date_download": "2021-05-13T13:08:58Z", "digest": "sha1:RBJFZTE2NWO6GDRAFBRBCHTIQH7YD7CJ", "length": 14426, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கோஸ் பீடா பஜ்ஜி, 30 வகையான டிபன், 30 Type Tiffion, சிறிதளவு, Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 13, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான டிபன் » கோஸ் பீடா பஜ்ஜி\nதேவையானவை: முட்டைகோஸ் இலைகள் - ஒரு கப், கடலைமாவு - ஒரு கப், அரிசிமாவு - கால்கப், மிளகாய்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சமையல் சோடா (தேவையானால்) -சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு.\nசெய்முறை: கோஸ் இலையை நன்றாக சுத்தம் செய்து, நடு நரம்பை எடுத்துவிட்டு, நான்காக (பீடாமடிப்பது போல்) மடித்து, ஒரு கிராம்பை நடுவில் குத்தி விடவும்.கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், சமையல் சோடா சேர்த்து, சிறிதுதண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். மடித்த முட்டைகோஸ் பீடாக்களை இதில்தோய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சட்டென்று செய்யக்கூடிய, இன்ஸ்டன்ட் டிபன் இது.\nகோஸ் பீடா பஜ்ஜி, 30 வகையான டிபன், 30 Type Tiffion, சிறிதளவு, Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-05-13T12:08:10Z", "digest": "sha1:HJS4F7P6HVV3WUX3WQCEAMKZX6VVQCHD", "length": 11816, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பிரிதானிய பாராளுமன்றில் நடைபெற்ற – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் பிரிதானிய பாராளுமன்றில் நடைபெற்ற – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nபிரிதானிய பாராளுமன்றில் நடைபெற்ற – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் பேரவலமாக வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட தமிழர்களின் துயர்தோய்ந்த தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலும் அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.\nநேற்று 15-05-2019 புதன்கிழமை மாலை வெஸ்ட்மினிஸ்ரர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியின் உள்ள Boothroyd Room, Portcullis House இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய தொழில்கட்சியின் தலைவர் ஜெறமி ஹோபன், தொழில் கட்சியின் நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் எமிலி தோன்பெரி, நிழல் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் லிஸ் மைகினஸ், நிழல் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் பிறீட் ஜில்,சிபோன் மைக்டோனா, ஜோன் றயன், விரேந்திர சர்மா உட்பட நிழல் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nமாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெற்ற இந் நிகழ்வில் பெருந்திரளான தமிழர்களும், தமிழர் அல்லாத வேற்றினத்தவரும் கலந்துகொண்டமையால் மண்டபத்தின் இருக்கைகள் போதாமல் வெளியிலும் நின்றமை குறிப்பிடத்தக்கது.\nதொழில்கட்சிக்கான தமிழர் ��மைப்பின் தலைவர் சென் கந்தையா அவர்களின் ஏற்பாட்டில் தொழில்கட்சிக்கான தமிழர் அமைப்பால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் எதிர்க்கட்டிச் தலைவரும், பிரித்தானியத் தொழில்கட்சியின் தலைவருமான ஜெறமி ஹோபன் சிறப்புரை ஆற்றியிருந்தார்.\nஇங்கு உரையாற்றிய தொழில்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எஇதிர்க்கட்சி நிழல் நிதி அமைச்சருமான ஜோன் மக்டொனால் தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் இழைக்கப்பட்ட நீதிகளை சுட்டிக்காட்டியதோடு தமது கட்சியான தொழில்கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறீலங்கா அரசாங்கத்திற்கான ஆயுத விற்பனைகள் அனைத்தும் தடை செய்யப்படும் எனவும், அதே வேளை பிரித்தானியாவில் சிறீலங்கா படைகளுக்கு வழங்கப்பட்டுவரும் பயிற்சிகளும் நிறுத்தப்பட்உம் எனவும் கூறினார்.\nPrevious articleயாழ்-பல்கலைக் கழகத்தில் கைதான மூவரும் பிணையில் இன்று விடுதலை\nNext articleயாழ்-பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் படையினர் சோதனை:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடு��்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/11/25/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:21:38Z", "digest": "sha1:VR7G5HWX4GCXAVBFM6Q5VN5W2PFS65R4", "length": 6145, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "யாழில் கடையுடைப்பு, வாள்வெட்டுச் சம்பவங்களின் முக்கிய சந்தேகநபர் கைது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழில் கடையுடைப்பு, வாள்வெட்டுச் சம்பவங்களின் முக்கிய சந்தேகநபர் கைது-\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடையுடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொக்குவில் கிழக்கு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்ரனி மெறிக்சன் யூட் (18) என்ற இளைஞரே சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் அண்மையில் கோப்பாய் பகுதியில் கடையொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைத் தொகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி காணொளியின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். குறித்த நபர் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் உட்���ட கோப்பாய் மற்றும் முடாமவடி கடையுடைப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவரிடமிருந்து சிறு கைக்கோடரி ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இன்று (25) யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n« 50 ஆயிரம் கல் வீட்டுகளை அமைக்கும் திட்டம்- எகிப்து குண்டு தாக்குதலில் 184 பேர் உயிரிழப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2013/11/03115539/Pandiya-naadu-movie-review.vpf", "date_download": "2021-05-13T11:31:32Z", "digest": "sha1:F4EK4CZGIMRMBSELJMNU3AFBWUD74J2U", "length": 21600, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pandiya naadu movie review || பாண்டிய நாடு", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nமதுரையில் நடுத்தரக் குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன்-அண்ணி, அண்ணனின் குழந்தை என ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார் விஷால். இவர் மிகவும் பயந்தாங்கொள்ளி. பதட்டம் ஏதும் வந்தால் இவருடைய வாயில் வார்த்தைகள் திக்கி திக்கி வரும்.\nஇவர்கள் இருக்கும் வீட்டிற்கு மேலேயே நாயகி லட்சுமிமேனன் அவருடைய அம்மாவுடன் குடியிருக்கிறார். இவர் அங்குள்ள ஸ்கூலில் டீச்சராக வேலைபார்க்கிறார்.\nமொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்க்கும் விஷால் தன் அண்ணனுடைய குழந்தையை ஸ்கூலுக்கு விடப்போகும்போது அங்கு லட்சுமிமேனனை பார்க்கிறார். பார்த்ததும் காதலில் விழுந்துவிடுகிறார்.\nதன்னுடைய காதலை லட்சுமிமேனனிடம் கூறினால், அவர் அதை ஏற்பதாக இல்லை. ஒருகட்டத்தில் ரவுடிகள் லட்சுமி மேனனுக்கு டார்ச்சர் கொடுக்க, அதற்கு லட்சுமிமேனன் விஷால் உதவியைநாட, விஷால் தன்னுடைய நண்பனான விக்ராந்த் மூலம் அந்த பிரச்சினையை சரிசெய்துகொடுக்க விஷால்மீது லட்சுமிமேனன் காதல் வயப்படுகிறார்.\nஇந்நிலையில், அந்த ஊரில் பிரபல தாதாவாக இருக்கும் ஒருவர் இறந்துவிடுகிறார். அவருக்கு பிறகு அந்த பதவியை வகிக்க இரண்டு ரவுடிகளிடேயே போட்டா போட்டி நடக்கிறது. இதில் வில்லன் பரத் தனக்கு போட்டியாக வருபவனைக் கொன்று அந்த பதவிக்கு வருகிறார்.\nமதுரையில் அந்த வில்லனுக்கு சொந்தமான கிரானைட் குவாரிய���ல் நடக்கும் முறைகேட்டை தட்டிக்கேட்கும் விஷாலின் அண்ணனுக்கும், வில்லனுக்கும் சண்டை வருகிறது. இந்த சண்டையில் விஷாலின் அண்ணன் கொல்லப்படுகிறார்.\nதன்னுடைய மகன் சாவுக்கு வில்லன்தான் காரணம் என்பது அப்பா பாரதிராஜாவுக்கு தெரிய வருகிறது. எனவே, தன் மகனைக் கொன்றவனை பழிவாங்க கூலிப்படையை நியமிக்கிறார். ஒருகட்டத்தில் விஷாலுக்கும் தன் அண்ணனைக் கொன்றவன் வில்லன்தான் என்பது தெரியவர, விக்ராந்த் உதவியுடன் வில்லனைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார்.\nஇறுதியில், யார் அந்த வில்லனை கொன்றார்கள் வில்லனை எப்படிக் கொன்றார்கள் விஷால்-லட்சுமி மேனன் காதல் என்னவாயிற்று என்பதை மண்மணம் மாறாமல் சொல்லியிருக்கிறார்கள்.\nவிஷாலுக்கு வழக்கமாக வில்லன்களை பாய்ந்து பாய்ந்து அடித்து துவைக்கும் கதாபாத்திரம் அல்ல. ரொம்பவும் பயந்த சுபாவம். ஆனால், இவர் பயந்துகொண்டே வில்லன்களை புரட்டும் விதம் அட்டகாசம். விஷாலின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் ஒரு பிளஸ் பாயிண்ட்.\nஇப்படத்தில் விஷாலுக்கு அடுத்தபடியாக அவருடைய அப்பாவாக வரும் பாரதிராஜாவும் நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறார். தனது மகன் கொல்லப்பட்டதும், பதட்டமடையும் பாரதிராஜா, அதற்கு தன்னால் எதுவும் செய்யமுடியவில்லையே என வருந்துவது ஒரு பக்கம், தன் மகனை கொன்றவர்களை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்ற வெறி ஒரு பக்கம் என இரண்டு பக்கமும் போராடும் தந்தையாக அற்புதமாக நடித்திருக்கிறார்.\nதுறுதுறுப்பையெல்லாம் தொலைத்துவிட்டு பாந்தமான முகத்துடன், டீச்சராக வந்து போகிறார் லட்சுமிமேனன். கதாநாயகியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்துக்காக வந்துவிட்டு போகிறார். விஷாலுடன் இவர் பேசும் குறும்பு பேச்சு அழகு. சூரி படம் முழுக்க விஷாலுடன் வருகிறார். ஒரு சில காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும், வழக்கமான சூரி இந்த படத்தில் இல்லை.\nஇவர்களைவிட விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த் சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து நம் மனதில் பதிந்து விடுகிறார். இந்த படத்திற்கு பிறகு மக்கள் மனதில் நல்ல ஒரு இடம் இவருக்கு கிடைக்கும்.\nஎதிர்நீச்சல் படத்தில் நந்திதாவுக்கு அப்பாவாக வரும் பரத், இந்த படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்��ியிருக்கிறார். இவரது ஒவ்வொரு முகபாவனைகளும் ரசிக்க வைக்கிறது. தொடர்ந்து வில்லன் வேடங்களில் ஒரு ரவுண்டு வரக்கூடிய தோற்றம் இருக்கிறது.\nவழக்கமாக தென் தமிழகத்தை மையமாகக் கொண்ட படம் என்றாலே வன்முறைக் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்திலும் அதுவே மேலாங்கியுள்ளது. படம் முழுக்க மதுரையில் இருக்கிற ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். வழக்கமான ஒரு பழி வாங்கல் கதை தான் என யாரும் சொல்லி விடாதபடி திரைக்கதையில் மெனக்கெட்டு இருக்கிறார்.\nடி.இமான் இசையில் ஒத்தக்கடை மச்சான் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒளிப்பதிவும் சுமார் ரகம்தான்.\nமொத்தத்தில் ‘பாண்டிய நாடு’ ஆட்சியை பிடிக்கும்.\nபேயிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன் என்ன ஆனார் - நாயே பேயே விமர்சனம்\nஉலகிற்காக நடக்கும் சண்டை - மொர்டல் காம்பட் விமர்சனம்\nஇளம் பெண்களை மிரட்டும் கும்பல் - பாப்பிலோன் விமர்சனம்\nநாடோடியின் நாகரீக வாழ்க்கை ஆசை - முன்னா விமர்சனம்\nஇசையை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பாடகரின் கதை - 99 சாங்ஸ் விமர்சனம்\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன் விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை கில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார் அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று... வெங்கட் பிரபுவுக்கு சிம்பு ஆறுதல் முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி - அருள்நிதி\nபாண்டிய நாடு - பத்திரிகையாளர் சந்திப்பு\nபாண்டிய நாடு படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/13888-2/", "date_download": "2021-05-13T12:07:28Z", "digest": "sha1:KLBCU2XX7RJXAYYTLERK3JMMMI2FSSSD", "length": 29942, "nlines": 160, "source_domain": "kallakurichi.news", "title": "லுகேமியா எனும் இரத்த புற்றுநோய் அறிகுறிகள் .. - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/மருத்துவம்/லுகேமியா எனும் இரத்த புற்றுநோய் அறிகுறிகள் ..\nலுகேமியா எனும் இரத்த புற்றுநோய் அறிகுறிகள் ..\nலுகேமியா அல்லது இரத்த அணுக்களின் புற்றுநோய் என்பது உடல் முழுவதும் சில நுட்பமான மற்றும் அதிர்ச்சியான அறிகுறிகளை ஏற்படுத்தும். இதற்கான சில அறிகுறிகளை இப்போது பார்ப்போம்.\nபின்வரும் அறிகுறிகள் லுகேமியாவால் ஏற்படும் நுட்பமான அறிகுறிகளாகும். பொதுவாக இந்த அறிகுறிகள் பல நோய்கள் மற்றும் நிலைகளால் ஏற்படலாம். எனவே இந்த அறிகுறிகள் வந்தால் இரத்த புற்றுநோய் இருக்கும் என பயப்பட வேண்டாம். இருந்தாலும் இது குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nலுகேமியா என்பது இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோயாகும். இது வீரியம் காரணமாக சில இரத்த அணுக்களில் ஏற்படும் அசாதரண உற்பத்தியின் காரணமாக ஏற்படுகிறது. இதனால் இரத்தம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்ப்பாட்டில் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதனால் உடல் செயல்பாடுகளிலும் இடையூறு ஏற்படும்.\n2019 ஆம் ஆண்டு 61780 பேர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதில் சுமார் 22840 பேர் இறந்துவிடுவார்கள் என தேசிய புற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது. உங்களுக்கு கடுமையான லுகேமியா இருந்தால் உங்களது நோய் விரைவில் மோசமடைய கூடும். அல்லது மெதுவாக அதிகமாகி நாள்ப்பட்ட லுகேமியா நோயாக மாறி காலப்போக்கில் மோசமடையும்.\nசோர்வு மற்றும் பலவீனம் ��ரண்டும் லுகேமியா வருவதற்கான பொதுவான அறிகுறிகளாகும் என்று சிட்னி கிம்மல் புற்றுநோய் மையத்தின் ஹீமோடோலோஜிக் குறைபாடுகள் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று திட்டத்தின் திட்ட தலைவரான மார்க் ஜேம்ஸ் லெவிஸ் கூறுகிறார்.\nஇந்த அறிகுறிகள் பெரும்பாலும் இரத்த சோகையாலே ஏற்படுகின்றன. இதற்கு இரத்த சிவப்பணுவில் ஏற்படும் குறைப்பாடானது முக்கிய காரணமாக இருக்கலாம். இது உடல் சோர்வுக்கு வழி வகுக்கிறது. நாள்பட்ட் மற்றும் கடுமையான நாட்களில் இந்த சோர்வு மற்றும் உடல் பலவீனம் அதிகமாக இருக்கலாம்.\nஆனால் காலப்போக்கில் இந்த அறிகுறிகள் மோசமடைகின்றன. என்று டாக்டர் லெவிஸ் கூறுகிறார். எப்போதாவது ஏற்படும் உடல் சோர்வு லுகேமியா அறிகுறியாக இருக்காது. ஆனால் எப்போதும் உடல் சோர்வு ஏற்படும் நிலையில் மருத்துவரை அணுகுவது நல்லது.\nசில வகையில் உள்ள லுகேமியா உங்கள் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை பாதிக்கிறது. இந்த செல்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் வேலையை செய்கின்றன. எனவே இரத்த சிவப்பணுக்களில் பற்றாக்குறை ஏற்படும்போது உங்களுக்கு மூச்சு திணறல் ஏற்படலாம்.\nமூச்சுத்திணறலானது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் லுகேமியா உள்ள நோயாளிகள் மிகவும் களைப்பாக உணர்கின்றனர். அதே சமயம் அரிதான சந்தர்ப்பங்களில் அவர்கள் மூச்சு திணறலுக்கும் உள்ளாகின்றனர். ஆனால் மூச்சு திணறல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. என டாக்டர் லெவிஸ் கூறுகிறார். சிலருக்கு அறையில் நடப்பது கூட மூச்சுதிணறல் காரணமாக கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது.\n​அதிகப்படியான அல்லது தனிச்சையான சிராய்ப்பு\nஉடலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் விவரிக்கப்படாத காயங்கள் ஏற்படுவது லுகேமியாவின் அறிகுறிகளாக உள்ளது. அசாதரணமாக ஏற்படும் காயம் என்பது குறைந்த ப்ளேட்லெட் அல்லது பிற இரத்த உறைதலில் சிக்கல்களை ஏற்படுத்தும்.\nஇந்த காயங்கள் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் பொதுவாக இவை கைகள் மற்றும் கால்களிலேயே ஏற்படுகின்றன.\nஈறுகள், குடல், நுரையீரல் அல்லது தலையில் சிராய்ப்பு, அசாதரண ரத்த போக்கு என்பவை ப்ளேட்லெட்டில் ஏற்படும் குறைப்பாடு மற்றும் இரத்த உறைதலில் உள்ள பிரச்சனைகளை குறிக்கும் அறிகுறிகளாகும். இது லுகேமியாவின் கடுமையான அறிகுறிகளாகும் என்றும் டாக்டர் க்ரில்லி கூறுகிறார்.\nதோலில் தோன்றும் சிவப்பு புள்ளிகளால் இரத்த போக்கு ஏற்படும். இது லுகேமியாவின் அறி\nகுறியாக இருக்கலாம். அவை சிறிய புள்ளிகளாகவும் வலிமையற்றவையாக இருப்பதாலும் அவற்றை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம். இந்த புள்ளிகள் இரத்தத்தில் குறைந்த பிளேட்லேட் அளவை குறிக்கிறது. பொதுவாக பெட்டீசியா கணுக்காலை சுற்றி காணப்படுகிறது. ஏனெனில் ஈர்ப்பு காரணமாக உடல் திரவங்கள் நாள் முழுவதும் காலில் தங்கி விடும்.\nஆனால் ஒரு மருந்துக்கான எதிர்வினை அல்லது தொற்றுநோயால் கூட பெட்டீசிய ஏற்படலாம் என மருத்துவர் கூறுகிறார். எனவே பெட்டீசியா ஏற்பட்ட உடன் கலவரமடைய வேண்டாம். எதையும் மருத்துவரிடம் சென்று உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.\n​வீக்கம் மற்றும் விரிவாக்கப்பட்ட ஈறுகள்\nஈறுகளின் அளவு அதிகரித்தல் என்பது ஹைபர் பிளாசியா என அழைக்கப்படுகிறது. பொதுவாக கடுமையான லுகேமியா கொண்ட குறைந்த எண்ணிக்கையிலான மக்களிடம் மட்டுமே இந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. இது மிகவும் வெளிப்படையான லுகேமியாவுக்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.\nபொதுவாக மருத்துவர்கள் லூகேமியா நோயாளிகளை பரிசோதிக்கும் போது அவர்களது ஈறுகள் பெரிதாகிவிட்டதா என்பதை சோதனை செய்கின்றனர் என்று டாக்டர் கிரில்லி கூறுகிறார். எனவே உங்கள் வாயில் ஒரு விசித்திரமான இறுக்கத்தை நீங்கள் உணரும் பட்சத்தில் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.\n​வீங்கியதாக மற்றும் திருப்தியாக உணர்தல்\nமண்ணீரலில் ஏற்படும் விரிவாக்கமானது லுகேமியாவின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும். இது உங்களுக்கு பசியின்மையை ஏற்படுத்தும். (உங்கள் மண்ணீரல் வயிற்றின் இடது பக்கம் மற்றும் விலா எலும்புகளின் கீழ் அமைந்துள்ளது.)\nஇந்த உறுப்புகள் உங்கள் உடலுக்குள் ஏற்படும் சில வகையான தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் இது இரத்தத்தை வடிக்கட்ட உதவுகிறது. விரிவாக்கப்பட்ட மண்ணீரலானது உடலில் பசியின்மையை ஏற்படுத்தும். இது உங்களை திருப்தியாக உணர வைக்கும். எனவே இதனால் நோயாளிகள் குறைந்த அளவிலேயே உண்கிறார்கள்.\n​மேல் இடது அடிவயிற்றில் அசெளகரியம் அல்லது வலி ஏற்படுதல்\nலுகேமியாவால் ஏற்படும் விரிவாக்கப்பட்ட மண்ணீர��் சில நேரங்களில் வயிற்றில் அசெளகரியம் அல்லது கூர்மையான வலியை ஏற்படுத்தும். டாக்டர் லெவிஸ் தன்னிடம் ஒரு நாள்ப்பட்ட இரத்த புற்றுநோய் நோயாளி இருந்ததாக கூறுகிறார். அவர் மண்ணீரலின் விரிவாக்கத்தால் இறந்தார்.\nஅவர் எப்போதும் தனது அடிவயிற்றில் ஒரு கூர்மையான வலி ஏற்படுவதாக கூறுவார். மண்ணீரலானது வயிற்றின் மேல் இடது புறத்தில் அமைந்திருப்பதால் பொதுவாக அந்த இடத்தில் தான் அசெளகரியம் ஏற்படுகிறது. ஆனால் இடது அடிவயிற்றில் வலியை உணர்ந்தால் அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகுவதே உங்களுக்கு நன்மை பயக்கும்.\n​காய்ச்சல் அல்லது குளிராக உணர்தல்\nகடுமையான லுகேமியா ஏற்படும்போது அதன் கால் பகுதியில் காய்ச்சல் அல்லது குளிர் ஏற்படுகிறது. ஆனால் நீண்டக்கால லுகேமியா உள்ளவர்களுக்கு இந்த நிகழ்வுகள் ஒரு போதும் ஏற்படுவதில்லை என டாக்டர் லெவிஸ் கூறுகிறார். இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 1 முதல் 2 வாரங்களுக்கு மேல் நீடித்த காய்ச்சல் ஏற்படலாம்.\nஇரவு வியர்த்தல் என்பது பொதுவாக லுகேமியா நோயாளிகளுக்கு இருக்கும் அறிகுறியாக உள்ளது. அது மிகவும் மோசமான வியர்வையாக இருக்கும். இதனால் நோயாளிகள் தண்ணீரில் நனைந்தது போன்ற நிலையை அடைவர் என டாக்டர் க்ரில்லி கூறுகிறார். இருந்தாலும் இரவில் வியர்வை ஏற்படுவதற்கு புற்றுநோயோடு தொடர்பு இல்லாத பல காரணங்களும் உள்ளன.\nஉடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் இரத்த சிவப்பு அணுக்களே ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இந்த அணுக்களில் பற்றாக்குறை ஏற்படும்போது இதனால் தலைவலி போன்ற பல அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று அமெரிக்க புற்றுநோய் சங்கம் கூறுகிறது. இது பொதுவான அறிகுறி இல்லை என்றாலும் அடிக்கடி ஏற்படும் தலைவலி லுகேமியா தொடர்பாக ஏற்படும் இரத்த சோகைக்கான அறிகுறியாக இருக்கலாம்.\nதலைவலி, சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அசாதரண வெளிறிய தன்மை கடுமையான மற்றும் சில நாள்ப்பட்ட லுகேமியா நோயாளிகளுக்கு இரத்த சோகையின் காரணமாக ஏற்படும் அறிகுறிகளாக இருக்கலாம். “அவர்கள் மிகவும் வெளிறிய நிறத்தில் இருந்தால் அவர்கள் லுகேமியாவின் பாதிப்பை அதிகமாக கண்டுள்ளனர் என பொருள். மேலும் அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்”\nஅவர்கள் எப்போதும் சோர்வாக உணர��கிறார்கள். உங்கள் இரத்த சிவப்பணு அளவு வெளிர் நிறமாக இருக்கும் அளவிற்கு குறைவாக இருந்தால் உங்களுக்கு அதிகமான திணறல் ஏற்படும்.\nஆனால் உங்கள் சருமம் கருமையாக இருக்கும் பட்சத்தில் அதை கண்டறிவது கடினமாக இருக்கும். ஆனால் இதன் பாதிப்பு கண் இமைகள் மற்றும் உட்புற புறணியில் ஏற்படலாம். இந்த வெளிர் நிறம் என்பது வைட்டமின் பி 12ன் குறைப்பாடாகவும் இருக்கலாம்.\nஒப்பீட்டளவில் அசாதரணமான அறிகுறி என்றாலும் எலும்புகளில் உள்ள வலி என்பது நாள்பட்ட மற்றும் கடுமையான லுகேமியாவின் அறிகுறிகள் ஆகும் என்று டாக்டர் லெவிஸ் கூறுகிறார். எனவே உங்கள் எலும்புகளில் தொடர்ச்சியான லேசான வலி முதல் தீவிர வலி வரை எதை உணர்ந்தாலும் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.\nநிணநீர் பரிசோதனை என்பது நீங்கள் தவறாமல் செய்ய வேண்டிய பரிசோதனைகளில் ஒன்றாகும். உங்கள் நிணநீர் பகுதிகளில் குறிப்பிடத்தக்க வலியற்ற வீக்கம் ஏற்படும். இதை பரிசோதிக்க உங்கள் கழுத்து, அக்குள் மற்றும் இடுப்பு பகுதியை பரிசோதிக்கலாம். நோய்த்தொற்று அல்லது அழற்சி காலங்களில் நிணநீர் கணுக்கள் மேலே செல்வது மற்றும் கீழ்நோக்கி செல்வது இயல்பானது.\nஆனால் அவை பெரிதாக இருந்தாலோ அல்லது வளர்ந்துக்கொண்டே இருந்தாலோ அது லுகேமியா அல்லது லிம்போமாவின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம் என டாக்டர் கிரில்லி கூறுகிறார்.\nஏறக்குறைய 20 லுகேமியா நோயாளிகளில் ஒருவருக்கு தோல் வெடிப்பு இருக்கலாம். அவை இரண்டு வகைகளில் ஏற்படுகிறது. ஸ்வீட்ஸ் எனும் நோய்குறியால் ஏற்படும் சொறியானது ரத்தப் புற்று நோய்க்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. லுகேமியா சருமத்தில் ஒரு கட்டை செருகப்படுவது போல் தெரிகிறது.\nமேலும் ஸ்வீட்ஸ் நோயால் ஏற்படும் தடிப்புகள், ஒவ்வாமை ஆகியவை எந்த வடிவத்தில் அளவில் வந்தாலும் லுகேமியாவால் ஏற்படும் தடிப்புகளுக்கு ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு. அவை தொடர்ந்து வளர்ந்து பரவுகின்றன.\nலுகேமியா உள்ளவர்களிடம் ஒரி சிறிய இருந்தாலும் அது போகாது. மருத்துவர்கள் எத்தனை நுண்ணுயி எதிர்ப்புகளை பரிந்துரைத்தாலும் அது வேலை செய்யாது. உங்கள் இரத்த வெள்ளை அணு, ஹீமோக்ளோபின் மற்றும் பிளேட்லேட் அளவுகளில் உள்ள மாற்றங்களை சரிப்பார்க்க முழுமையான இரத்த எண்ணிக்கை சோதனையை செய்யலாம்.\nஅசாதரணமாக ஏற்பட��ம் இரத்த வெள்ளை அணுக்களின் குறைப்பாடானது பலவீனமாக நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்குகிறது. இது அடிக்கடி நோய் தொற்று ஏற்படுவதற்கும் எப்போதும் நோய் உள்ளது போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. சோர்வு அல்லது சிராய்ப்பு போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்த்து இந்த அறிகுறியும் உங்களுக்கு இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.\nலுகேமியா நோய் எப்போதும் உங்கள் உடலில் முதலில் பதுங்குகிறது. லுகேமியா நோயாளிகளுக்கு ஏற்படும் அறிகுறிகளானது பிற நோய்களுக்கான பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. எனவே உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனை மற்றும் எலும்பு மஜ்ஜையில் பயாப்ஸி ஆகியவற்றை செய்யலாம். இதன் மூலம் மருத்துவர்கள் உடலில் லுகேமியா அளவு குறித்து சரியாக அறிந்துக்கொள்ள முடியும்.\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/top-indian-esports-players-you-should-know", "date_download": "2021-05-13T12:07:25Z", "digest": "sha1:SKEAJJKFQNOW552GPN6XQRVY7Z4R6IEK", "length": 46163, "nlines": 319, "source_domain": "ta.desiblitz.com", "title": "நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த இந்திய ஈஸ்போர்ட்ஸ் வீரர்கள் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nசட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கியதற்காக வர்த்தகர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎந்த திலீப் குமார் படங்கள் முழுமையற்��வை மற்றும் வெளியிடப்படாதவை\nஅமீர் & ஃபரியால் சேவியரின் பிறந்த நாளை 'மீட் தி கான்ஸ்' இல் கொண்டாடினர்\nபாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் & திலீப் குமார் இல்லங்கள் மீட்கப்பட உள்ளன\nசூப்பர் டான்சரில் ஷில்பா ஷெட்டிக்கு பதிலாக மலாக்கா அரோரா\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nதேசி ஆண்களுக்கு முயற்சி செய்ய 10 முடி உதிர்தல் தீர்வுகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nபாடிபில்டர் வயது 60 வெற்றி மிஸ்டர் பாகிஸ்தான் 2021\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஉங்கள் ஆவிகளை உயர்த்தும் 12 சிறந்த பாலிவுட் விளையாட்டு பாடல்கள்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ��ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nபோக்குகள் > தொழில்நுட்பம் மற்றும் கேமிங்\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த இந்திய ஈஸ்போர்ட்ஸ் வீரர்கள்\nஈஸ்போர்ட்ஸின் வளர்ச்சி இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் ஏராளமான தொழில்முறை வீரர்கள் உள்ளனர். சிறந்த eSports பிளேயர்கள் இங்கே.\n\"நான் என் வாழ்க்கையை வீணடிக்கிறேன் என்று அவர்கள் நினைத்தார்கள்\"\nகேமிங் தொழில் இந்தியாவில் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் குறிப்பாக, தொழில்முறை கேமிங் மற்றும் ஈஸ்போர்ட்ஸ் பிளேயர்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇது 1970 களின் முற்பகுதியில் இருந்து வருகிறது, ஆனால் இது கடந்த தசாப்தத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டது.\nஃபிஃபாவின் விருப்பங்கள், கடமையின் அழைப்பு மற்றும் Fortnite தொழில்முறை மட்டத்தில் விளையாடும் விளையாட்டுகளுக்கு வரும்போது சில கேமிங் தலைப்புகள்.\nஈஸ்போர்ட்ஸின் எழுச்சி ஏராளமானதைக் கண்டது நிகழ்வுகள் ஒரு வருட காலப்பகுதியில், இலாபகரமான பணப் பரிசுகளுடன் பணயம் வைக்கப்பட்டுள்ளது.\nசில ஈஸ்போர்ட் போட்டிகளில் ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பரிசுக் குளங்கள் காணப்படுகின்றன, அதாவது போட்டியாளர்கள் கேமிங்கிலிருந்து ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியும்.\nஇந்தியாவின் கேமிங் காட்சி அதிகமான ஈஸ்போர்ட்ஸ் வீரர்களைக் கண்டது, வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்து வெவ்வேறு வழிகளில் கேமிங்கிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅந்தந்த விளையாட்டுகளில் வெற்றியைப் பெற்ற ஒரு சில இந்திய ஈஸ்போர்ட்ஸ் வீரர்கள் இங்கே.\nஇந்தியாவின் மிகவும் பிரபலமான ஒன்றாகும் அங்கித் பாந்த் எதிர் ஸ்ட்ரைக் தொழில்மு��ை வீரர்கள்.\n'வி 3 நோம்' என்று அழைக்கப்படும் அவர், ஈஸ்போர்ட்ஸ் பிளேயராக மாற வேண்டும் என்ற தனது கனவுகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி, கேமிங் சமூகத்திற்கு உத்வேகம் அளிக்கும் நபராக மாறினார்.\nஒரு டிரைவராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\n6 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான ஐபோன் எக்ஸ் அம்சங்கள்\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nஆரம்பத்தில் அங்கித்துக்கு எந்த உதவியும் இல்லை. அவர் தனது நேரத்தை கேமிங்கிற்காக அர்ப்பணித்ததோடு மட்டுமல்லாமல், டிஜிங் மற்றும் உடற்பயிற்சி துறையிலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார்.\nஅவர் கூறினார்: \"நான் ஒரு கணினி விளையாட்டை விளையாடியதால் மக்கள் என்னை ஒரு மோசமான செல்வாக்குடன் பார்க்கும் ஒரு காலம் இருந்தது, நான் என் வாழ்க்கையை வீணடிக்கிறேன் என்று நினைத்தேன், இதிலிருந்து ஒருபோதும் சம்பாதிக்க மாட்டேன்.\"\nவிளையாடிய பிறகு எதிர்-ஸ்ட்ரைக் 1.6, கேமிங்கிலிருந்து ஒரு வாழ்க்கையை சம்பாதிக்க முடியும் என்பதை அவர் உணர்ந்தார்.\nஅணி மிருகத்தனத்தைத் தொடங்குவதற்கு முன்பு அவர் பல கேமிங் குழுக்களை நிறுவினார். அங்கித் விரைவில் தனது முதல் போட்டியை வென்றார்.\nஅதன் பின்னர் அங்கித் விளையாடுவதற்கு மாறிவிட்டார் எதிர் ஸ்ட்ரைக்: உலகளாவிய தாக்குதலின் போட்டி மற்றும் பல பட்டங்களை வென்றுள்ளது.\nஇந்தியாவில், அவரது பயணம் பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது, ஏனெனில் அவர் இந்தியாவில் இருந்து ஒரு சில ஈஸ்போர்ட்ஸ் வீரர்களில் ஒருவராக இருக்கிறார், அவர்கள் தங்கள் ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்றியுள்ளனர்.\nஅங்கித் மேலும் கூறுகிறார்: \"நான் அவர்களை தவறாக நிரூபித்தேன் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\"\nசரண்ஷ் ஜெயின் ஒரு குறுகிய காலத்திற்கு ஒரு தொழில்முறை ஈஸ்போர்ட்ஸ் வீரராக இருந்திருக்கலாம், ஆனால் அவர் மிகவும் வெற்றிகரமானவர்களில் ஒருவர்.\nபுனேவில் வசிப்பவர் அ ஃபிஃபா ஒரு உள்ளூர் போட்டிகளில் நுழைந்து அதை வென்றபோது முதலில் ஈஸ்போர்ட்ஸில் இறங்கிய போட்டியாளர்.\n\"இது அனைத்தும் புனேவில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியுடன் தொடங்கியது, அங்கு இரண்டு நண்பர்களும் நானும் எப்படி இருக்கிறோம் என்பதைப் பார்க்கவும் பங்கேற்கவும் சென்றோம்.\"\n\"நான் ஒரு மேலாதிக்க செயல்திறனுடன் போட்டியை வென்றேன், சிறிது நேரம் ஆட்டமிழக்காமல் இருந்தேன், இது உண்மையில் என் தேநீர் கோப்பையாக இருக்கலாம் என்பதை இது எனக்கு உணர்த்தியது.\"\nதனது போட்டி வெற்றிகள் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுத்தன என்று சரண்ஷ் விளக்கினார். உதாரணமாக, ஒரு வெற்றி ஜெர்மனிக்கு ஒரு பயணத்தை விளைவித்தது.\nOn ஃபிஃபா 20அவர் கூறுகிறார்: “முந்தைய பதிப்புகளுடன் ஒப்பிடும்போது விளையாட்டு சற்று மெதுவாக இருப்பதாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன், இது திறன் இடைவெளியைக் குறைக்கிறது, விளையாட்டு வேகமாக இருந்தால், வீரர்களின் விளையாட்டு மற்றும் இயக்கம் மெதுவாக இருக்கும் - கற்றல் திறன் தொகுப்பின் அடிப்படையில், இது எப்போதும் சிறந்தது. ”\nமற்றொரு சாதனை மாலத்தீவில் நடைபெற்ற ஒரு போட்டியாகும். சரன்ஷ் இதை ஒரு முக்கியமான மைல்கல் என்று அழைத்தார், ஏனெனில் \"பல இந்தியர்கள் ஈஸ்போர்ட் போட்டிகளில் வெல்லவில்லை\".\nஇந்தியாவில் ஃபிஃபா விளையாட்டாளர்களுக்கு சரண்ஷ் அறிவுறுத்தினார்: “பலரும் அதில் இறங்கி விரைவான தொடக்கத்தைப் பெற எதிர்பார்க்கிறார்கள், போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, ஒரே ஒரு வெற்றியாளர் மட்டுமே இருப்பதால் இது மிகவும் கடினமானது, எனவே பயிற்சி மற்றும் போட்டிகளுக்குச் செல்லுங்கள் சிறந்து விளங்கவும், உங்கள் விளையாட்டை மேம்படுத்தவும் உதவும். ”\n'மூன்' என்ற புனைப்பெயர் கொண்ட கிரிஷ் குப்தா வெறும் 17 வயதில் இந்திய இளைய ஈஸ்போர்ட்ஸ் வீரர்களில் ஒருவர்.\nஅவரது செல்ல வேண்டிய விளையாட்டு மூலோபாயத் தொடர் டோடா, அவர் சிறு வயதிலிருந்தே விளையாடத் தொடங்கினார்.\nகிருஷின் ஆர்வம் விரைவில் கவனிக்கப்பட்டது, அதை தொழில் ரீதியாக விளையாட அறிவுறுத்தப்பட்டார். அவர் மார்ச் 2018 இல் தொழில்முறைக்கு மாறினார், இப்போது முற்றிலும் மூழ்கிவிட்டார்.\nகிரிஷ் இளைய தொழில்முறை டோடா 2 இந்தியாவில் வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரது முடிவை ஆதரிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார்.\nஅவர் கூறுகிறார்: \"எனது குடும்பம் எனது தொழில்முறை கேமிங்கிற்கு முற்றிலும் ஆதரவளிக்கிறது, மேலும் நான் எனது படிப்பை அருகருகே தொடரும் வரை அவர்கள் நன்றாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.\"\nஇந்தியாவின் விரிவடையும் கேமிங் காட்சியில், கிரிஷ் மேலும் கூறுகிறார்:\n\"கேமிங் காட்சியில் இந்தியா வளர்ந்து வருகிறது, ஆனால் இன்னும் பல நாடுகள் நம்மை விட மிக முன்னால் உள்ளன, ஆனால் ஆம் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம்.\n\"உலக அளவில் விளையாட்டு அங்கீகரிக்கப்பட்டால், ஒருநாள் ஒலிம்பிக்கில் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று நம்புகிறேன்.\"\n'ஜாபெட்டோ' என்று அழைக்கப்படும் அமித் மால்வால், விளையாடும் மற்றொரு இந்திய ஈஸ்போர்ட்ஸ் வீரர் டோடா 2 போட்டி.\nஅவர் அறிமுகமானபோது தனது ஐந்து வயதில் வீடியோ கேம்களில் ஆர்வத்தை வளர்த்தார் ரைடர்.\nஅமித் விரைவில் விளையாடத் தொடங்கியபோது கேமிங் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் டோடா 2. கேமிங்கை தொழில் ரீதியாக எடுக்க முடிவு செய்தார், தனது பயணத்தில் பல விஷயங்களை தியாகம் செய்தார்.\nஅவர் கூறுகிறார்: “வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன, இது எனது வாழ்க்கைத் தேர்வை கேள்விக்குள்ளாக்கியது.\n\"நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று நம்பிக்கையுடன் சொல்லக்கூடிய ஒரு இடத்தை அடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\"\nஅமித் தற்போது என்டிட்டி கேமிங்கைக் குறிக்கிறார், அங்கு அவர் ஒரு ஆதரவு வீரராக செயல்படுகிறார்.\n2019 கோடைகால சீசனில், அவரும் அவரது அணியும் இஎஸ்எல் இந்தியா பிரீமியர்ஷிப்பை வென்றது, மற்ற வலுவான போட்டியாளர்களை தோற்கடித்தது.\nமோர்டால் என அழைக்கப்படும், நமன் மாத்தூர் மிகவும் வெற்றிகரமான ஈஸ்போர்ட்ஸ் வீரர் ஆவார் யூடியூபர்.\nஅவர் ஒரு தொழில்முறை PUBG வீரராகத் தொடங்கினார் மற்றும் அணி சோலின் ஒரு பகுதியாக PUBG போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.\nஅவர் யூடியூபிற்கு மாற்றுவதை முடித்தார் மற்றும் மிகவும் வெற்றிகரமானவர், மற்ற வீரர்களுக்கு எதிராக தனது சிறந்த விளையாட்டு மட்டத்தை வெளிப்படுத்துகிறார்.\nமோர்டால் பொதுவாக லைவ்-ஸ்ட்ரீம்கள் PUBG மொபைல் ஆனால் அவர் பதிவேற்றுகிறார் கடமையின் அழைப்பு பார்வையாளர்களைக் கவரும் விளையாட்டு.\nஅவர் முக்கியமாக கேமிங் வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றும்போது, ​​மற்ற யூடியூபர்கள் மற்றும் பிரபலங்களுடன் கூட ஒத்துழைப்பு வீடியோக்களை செய்கிறார்.\nஅவரது புதிய வீடியோக்களில் ஒன்று பாலிவுட் நடிகர் டைகர் ஷிராஃப் உடன் மோர்டால். வீடியோ 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளத��, மேலும் இது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.\nசிமர் சேத்தி தனது 21 வயதில் இந்தியாவின் மிக முக்கியமான ஈஸ்போர்ட்ஸ் வீரர்களில் ஒருவர்.\nதி எதிர் ஸ்ட்ரைக்: உலகளாவிய தாக்குதலின் வீரர் தோல்களைப் பற்றி ஆர்வம் கொண்ட பிறகு விளையாட்டில் ஆர்வம் காட்டினார். ஒரு நண்பர் அவருக்கு விளையாட்டின் நகலை வாங்கினார், அது அவரை கவர்ந்தது.\n'சை' என்று அழைக்கப்படும் சிமர் பின்வாங்கவில்லை, இந்தியாவின் மிக உயரடுக்கு வீரர்களில் ஒருவரானார்.\nஅவர் 2015 ஆம் ஆண்டில் அணி மிருகத்தனத்துடன் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் கேமிங் சுற்றுக்கு ஆதிக்கம் செலுத்தினார். அவர் கண்ணுக்கு தெரியாத சிறகுகளுக்குச் சென்று தொடர்ந்து வெற்றி பெற்றார்.\nசிமர் அணி நிறுவனத்தில் சேருவதை முடித்து, பிப்ரவரி 2020 வரை மூன்று ஆண்டுகள் அவர்களுடன் இருந்தார்.\nஅவர் மீண்டும் மீண்டும் திரிபு காயம் (ஆர்.எஸ்.ஐ) கண்டறியப்பட்டபோது அவரது தொழில்முறை வாழ்க்கை ஒரு பின்னடைவைக் கண்டது, இதன் பொருள் அவர் சர்வதேச போட்டிகளுக்கு தகுதி பெற முடியாது.\n2019 ஆம் ஆண்டில், சீனாவில் நடந்த ZOWIE போட்டியில் அவர் தகுதி மற்றும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.\nஅணி நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நேரத்தில், சிமர் கூறினார்:\n\"நீங்கள் ஒரு நிறுவனத்திற்காக விளையாடும்போது, ​​அவர்கள் உங்களை கவனித்துக்கொள்வதற்கும், உங்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும், துவக்க முகாம்களுக்கு உங்களை அழைத்துச் செல்வதற்கும் நிறைய அழுத்தம் உள்ளது.\n“ஆனால் நான் நிறுவன கேமிங்கின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பினேன். நான் ஆர்.எஸ்.ஐ (மீண்டும் மீண்டும் திரிபு காயம்) கண்டறியப்பட்டபோது 2017 முதல் அவர்கள் என்னை கவனித்துக்கொண்டார்கள். ”\nஅவர் வெளிப்படுத்தினார்: “மொத்தத்தில், நான் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட எட்டு முதல் ஒன்பது மணிநேரம் பயிற்சி செய்கிறேன், வெளிப்படையாக ஆர்.எஸ்.ஐ. என் ஆர்வத்திற்கு என் பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்ததை நான் அதிர்ஷ்டசாலி. ”\nஈஸ்போர்ட்ஸ் விஷயத்தில் இந்தியாவுக்கு நிறைய சாத்தியங்கள் இருப்பதாகவும், எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதாகவும் சிமர் நம்புகிறார்.\nஇந்த ஈஸ்போர்ட்ஸ் வீரர்கள் வெவ்வேறு விளையாட்டுகளில் தங்கள் முயற்சிகளை மையமாகக் கொண்டாலும், தொழில்முறை கேமிங்கில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஒத்திருந்தன.\nஅவர்களில் பலர் வீடியோ கேம்களை விளையாடுவதற்கான ஆர்வத்துடன் தொடங்கி அதை ஒரு தொழிலாக மாற்றினர்.\nசிலருக்கு வேறு ஆர்வங்கள் உள்ளன, ஆனால் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளில் போட்டியிட நேரம் ஒதுக்குகிறது.\nசர்வதேச ஈஸ்போர்ட்ஸ் வீரர்கள் ஒரு அளவிலான புகழைப் பெற்றிருந்தாலும், இந்தியாவில் இருந்து சிறந்த வீரர்கள் வெற்றிபெறுவதற்கான அவர்களின் உந்துதலால் உலக அரங்கில் அங்கீகாரம் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nயூடியூபில் வைரலாகிய முதல் 10 தெற்காசிய திருமணங்கள்\nபாகிஸ்தான் டிக்டோக் நட்சத்திரங்கள் மாதந்தோறும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்\nஒரு டிரைவராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\n6 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான ஐபோன் எக்ஸ் அம்சங்கள்\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nஇந்தியாவில் மிகவும் பிரபலமான ஈஸ்போர்ட்ஸ் விளையாட்டு\nஎஸ்போர்ட்ஸ் விளையாட்டு உலகத்தை எவ்வாறு மாற்றுகிறது\nஎஸ்போர்ட்ஸ்: இந்தியா இதை அதிகாரப்பூர்வ விளையாட்டாக மாற்றுமா\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nவீட்டிற்கான இந்திய ஈர்க்கப்பட்ட சுவர் அலங்காரம்\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nதளர்வு மற்றும் மனநிறைவுக்கான சிறந்த பயன்பாடுகள்\nகோவிட் பாதி��்கப்பட்ட இந்தியாவுக்கு கூகிள் million 13 மில்லியன் நன்கொடை அளித்தது\nஇந்தியாவில் உதவி ஓட்டுநர் பயன்முறையை அறிமுகப்படுத்த கூகிள்\nPUBG மொபைல் இந்தியாவுக்கு வெளியீட்டு தேதி உள்ளதா\n\"இந்த வகையான முதல் இந்திய அகாடமி விருதுகளுடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்\"\nஷாருக் கான் ஃபர்ஸ்ட் எவர் இந்தியன் அகாடமி விருதுகளை அறிமுகப்படுத்தினார்\nதோல் ஒளிரும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்தியாவில் போலி மருந்து வர்த்தகம் அதிகரிக்கிறது\nதமிழ் கலைஞர் தம்பதியினரின் வீட்டை கோலங்களுடன் மாற்றுகிறார்\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதனிமைப்படுத்தப்பட்ட கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக துருக்கி வழியாக பறக்கும் பிரிட்டிஷ் ஆசியர்கள்\nதிஷா பதானி 'வலிமிகுந்த' கோவிட் -19 நெருக்கடி பற்றி பேசுகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2546015", "date_download": "2021-05-13T13:00:27Z", "digest": "sha1:NEJPHGQRPNS5LZFPX7ZHTOEOCTI2KDGU", "length": 6555, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பரதவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பரதவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:23, 25 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்\n89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n03:20, 25 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n03:23, 25 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபாரதர் பரதர் பரதவர் பரவர் பரவன் , [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] பழமையான மக்கள் ஆசான்கள் அரசர்கள் மீனவர்கள் விவசாயிகள்\nவேட்டை மீன் பிடித்தல், முத்து குழித்தல் சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் மன்னர்களாகவும் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதகுலதின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் கிபி 1529 -1533 இவர்கள் மூர்களுடன் நடந்த பிச்சனைக்கு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsaldbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8 ][http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal\n''' பாரதர் பரதர் பரதவர்''', பரவர், அல்லது பரதர்பரவன் என்ற சாதிப் பெயருடையபரதகுல மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் இராமேஸ்வரம் தங்கச்சிமடம் முதல் கன்னியாகுமரி வரையிலும் காணப்பட்டாலும் [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]], [[தூத்துக்குடி]] மற்றும் [[கன்னியாகுமரி]] ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். [[இலங்கை]]யில் இவர்கள் தனி இனக்குழுவாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சமூகத்தினர் முழுவதுமாக கத்தோலிக்கத்தை தழுவியிருந்தாலும் ஒரு சில இடங்களில் [[இந்து]] பரதவர்களும் உள்ளார்கள்.{{cn}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/584996", "date_download": "2021-05-13T13:38:41Z", "digest": "sha1:5WHPK34TRXTQWEO27MVZECXVFPFITJDM", "length": 2921, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குயின்ஸ்லாந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குயின்ஸ்லாந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:10, 29 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n18:39, 14 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:10, 29 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T12:42:14Z", "digest": "sha1:MBSYBFPPR66JYCSMIVWUSFB3NPAIJAKB", "length": 6245, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:கணிமேதாவியார் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட���டவணை: க கணிமேதாவியார்\nகணிமேதாவியார் என்பவர் கணியர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் பெயரின் அடைமொழி கொண்டு அறியலாம். இவர் ஒரு கணிதர் (சோதிடர்). ஆதலால் தொழிலையும் குறிக்கும் பெயராக இவரது பெயர் அமைந்திருக்கிறது. கணியம் என்பது நாள் கிழமை கணித்து பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். இவர் சில சங்க மருவிய நூல்களையும், சில சங்கம் மருவிய நூற்பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவராவார்.\n413813Q12976191கணிமேதாவியார்கணிமேதாவியார்கணிமேதாவியார்கணிமேதாவியார் என்பவர் கணியர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் பெயரின் அடைமொழி கொண்டு அறியலாம். இவர் ஒரு கணிதர் (சோதிடர்). ஆதலால் தொழிலையும் குறிக்கும் பெயராக இவரது பெயர் அமைந்திருக்கிறது. கணியம் என்பது நாள் கிழமை கணித்து பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். இவர் சில சங்க மருவிய நூல்களையும், சில சங்கம் மருவிய நூற்பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவராவார்.\n- - திணைமாலை நூற்றைம்பது\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2019, 07:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athirvu.in/67338/", "date_download": "2021-05-13T13:11:24Z", "digest": "sha1:ZL7GS6VWFXAKEWJAPQ6CCPN5H7KXJ4WJ", "length": 6853, "nlines": 62, "source_domain": "www.athirvu.in", "title": "முல்லைத்தீவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆபத்தான குண்டு; விடுதலைப்புலிகளுடையதா? – ATHIRVU.COM", "raw_content": "\nமுல்லைத்தீவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆபத்தான குண்டு; விடுதலைப்புலிகளுடையதா\nமுல்லைத்தீவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆபத்தான குண்டு; விடுதலைப்புலிகளுடையதா\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள வயல் காணியிலேயே கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமுள்ளியவளை தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் வசிக்கும் இலிங்கேஸ்வரன் என்பவருடைய காணியிலேயே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வயல் காணிக்குள் கைக்குண்டு இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்நிலையில் முள்ளியவளை பொலிஸார் அந்த காணிக்கு சென்று கைக்குண்டை பார்வையிட்டதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று தகர்த்தழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடை...\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தம...\nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுத...\nமுள்ளிவாய்க்காலில் பெரும் பதற்றம்; திருட்டில் ஈடுப...\nமன்னாரில் பாதர் மாருக்கு முதல் ஆப்பு; மூக்குடைந்து...\nஅதிகாலையில் அவசரமாக அமெரிக்கா பறந்த பஷில்; இலங்கைய...\nஇலங்கையின் வருங்கால பிரதமர்.. வருங்கால ஜனாதிபதி.. ...\nகாணமல் போதல் சடலமாக மீட்டல்... இலங்கையில் தொடரும் ...\nபச்சைக்கொடி காட்டினார் மஹிந்த.. வெளியில் வருகிறார் ரிஷாட்..\nவன்னியில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம்; பிரதான சூத்திரதாரி தொடர்பில் வெளியான தகவல்\nஉயிரிழந்த மேனகாவின் தங்கையை நினைத்து.. சந்துரு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nமுதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மு.க.ஸ்டாலின்’… ‘முதல்வர் போட்ட முதல் கையெழுத்து’…\nரஷ்ய எல்லையை நோக்கி வந்த உளவு விமானம்.. எந்த நாட்டுடையது..\nமட்டக்களப்பு விபத்தில் உயிரிழந்தவர் RJ மேனகாவின் தங்கை; விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது\nBREAKING NEWS :பற்றி எரியும் இஸ்ரேல்- ஹமாஸ் மேலும் 132 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது \nஅட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடைக்கப்பட்ட முள்ளிவாய்கால் முன் சபதம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்; நடந்தது என்ன\nஹமாசின் கதை முடிந்தது: காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் துருப்புகளை அனுப்பியுள்ளது \nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்தி.. சோகத்தின் மேல் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/659665-transport-corporation-workers-want-bio-metric-system-to-be-given-up.html?frm=rss_more_article", "date_download": "2021-05-13T13:59:15Z", "digest": "sha1:6J27AFM6IGJKDUCNENFD5AZEEBGH2P6T", "length": 18642, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகைப் பதிவுக்கு ரேகை பதிவதை தற்காலிகமாக நிறுத���த வலியுறுத்தல் | Transport corporation workers want bio metric system to be given up - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nஅரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகைப் பதிவுக்கு ரேகை பதிவதை தற்காலிகமாக நிறுத்த வலியுறுத்தல்\nகரோனா பரவ வாய்ப்புள்ளதால் அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகை பதிவுக்கு ரேகை பதிவதை தற்காலிகமாக நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு:\nகடந்த 5-ம் தேதி தலைமை செயலாளர், சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட முக்கிய துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட ஆட்சியருடனும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளார். தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வரும் அதேநேரத்தில் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடைமுறைகளையும் கையாள வேண்டிய நிலையில் உள்ளது.\nஅரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாளர்களின் வருகை பதிவுக்காக கைவிரல் ரேகை பதிக்கும் நிலையுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வாக்களிக்கும்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசையை அழுத்தும்போதுகூட தொற்று பரவல் கருதி வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்பட்டது.\nபோக்குவரத்து கழகங்களில் ரேகை பதித்திடும்போது தொற்று பரவ வாய்ப்புள்ளது. கையுறை பயன்படுத்தினால் கைரேகை பதிவாகாது. எனவே வருகை பதிவு கைவிரல் ரேகை பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.\nபேருந்துகளின் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. சில வழித்தடங்களில் காலை, மாலை கூட்ட நெரிசலான நேரங்களில் பேருந்து நிலையம், நிறுத்தங்களில் நடத்துநர்களுக்கும், பயணிகளுக்கும் மோதல் போக்கை உருவாக்குகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு சரியான முறையில் தீர்வு காண வேணடும். பயணிகள் முககவசம் அணிவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மட்டும் முககவசம் அணியவில்லை என்று அபராதம் விதிக்கப்படுகிறது.\nஅலுவலகம், பணிமனை வளாகங்கள், பேருந்துகளில் தொடர்ந்து கிருமிநாசினி தெளித்திட வேண்டும். சானிடைசர், கையுறைகள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். கிளை உணவகங்களில் நோய் எதிர்ப���பு சக்திக்கான உணவுகளை வழங்க வேண்டும்.\nவரவு செலவு பற்றாக்குறையால் திணறி வந்த போக்குவரத்து கழக நிர்வாகங்கள் கரோனா தொற்று காலத்துக்குப்பின் வருவாய் இழப்பாலும் தவித்து வருகின்றன. பேரிடர் நிதியாக ரூ.10 ஆயிம் கோடியை வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டே கோரிக்கை வைத்திருந்தோம்.\nஅரசுப் போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும். தொழிலாளர் நலன்களை காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nவனப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: ஊருக்குள் நுழைந்த 2 காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்; யானைகள் தாக்கி 2 கால்நடைகள் காயம்\nஏப்ரல் 16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஏப்ரல் 16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nநெல்லையில் புதிதாக 212 பேருக்கு கரோனா தொற்று; தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: சொந்த ஊருக்குக் கிளம்பும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்\nஅரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள்வருகைப் பதிவுரேகை பதிவுபயோமெட்ரிக்\nவனப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: ஊருக்குள் நுழைந்த 2 காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்;...\nஏப்ரல் 16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஏப்ரல் 16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nகுமரியில் கனமழையால் குளிர்ச்சியான தட்பவெப்பம்: அணைகளுக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் உள்வரத்து\nமே 21-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் ரெம்டெசிவிர் கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nமதுரை தத்தனேரி மயானத்தில் கூடுதலாக 3 மின் எரியூட்டும் தகன மேடைகள்: கரோனாவால்...\nகரோனா பரவல்; வேலூர் சரக காவல் துறையினருக்கு 11 அறிவுரைகள்: டிஐஜி காமினி...\nமே 21-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் ரெம்டெசிவிர் கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை: ராகுல்காந்தி விமர்சனம்\nகடும் காய்ச்சலுடன் தேர்தல் பணி: கரோனா தொற்றால் உயிரிழந்த உதவி ஆணையரின் கடமையுணர்வு\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nபுதுவையில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: 126 பள்ளிகளில் 7,500 பேர் பங்கேற்பு\nகரோனா 2-வது அலை; போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை; அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/04/06101547/2514343/Tamil-news-Former-Puducherry-Chief-Minister-Narayanasamy.vpf", "date_download": "2021-05-13T11:38:39Z", "digest": "sha1:MY47G67BFSEN4BIYMTLCVB4L46ARW5BA", "length": 15272, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார் || Tamil news Former Puducherry Chief Minister Narayanasamy voted", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபுதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்\nபுதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.\nபுதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்\nபுதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.\nதமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.\nபுதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், புதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.\nஅதனை தொடர்ந்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் மத்தியில் காங்கிரஸ் -திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. புதுச்சேரி மக்கள் ஆதரவுடன் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்ற கூறினார்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு\nகொள்ளிடம் அருகே டிராக்டர் மோதி செவிலியர் பலி\nவேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா பாதிப்பு\nசீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்\nதொழிலாளர்களுக்கு கொரோனா- திருப்பூரில் 6 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ‘சீல்’\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nகொரோனா பரவலில் இருந்து புதுவை மக்களை காப்பாற்றுங்கள்- நாராயணசாமி வேண்டுகோள்\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: நாராயணசாமி\nபாஜகவுடன் என்.ஆர். காங்கிரஸ் சேர்ந்து விடும்- நாராயணசாமி திடுக்கிடும் தகவல்\nபா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைத்து விடுவார்கள்- நாராயணசாமி சொல்கிறார்\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nஅம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று... வெங்கட் பிரபுவுக்கு சிம்பு ஆறுதல்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nஇந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்��்யா போட்டி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2021/04/13095609/2536009/Tamil-News-iQOO-7-Legend-and-iQOO-7-launching-on-Amazon.vpf", "date_download": "2021-05-13T12:31:06Z", "digest": "sha1:2GKFJRRIVF6YISDKOINRWN4UEDQW4IBK", "length": 14598, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமேசானில் விற்பனைக்கு வரும் ஐகூ 7 சீரிஸ் மாடல்கள் || Tamil News iQOO 7 Legend and iQOO 7 launching on Amazon India this April", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅமேசானில் விற்பனைக்கு வரும் ஐகூ 7 சீரிஸ் மாடல்கள்\nஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.\nஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.\nஐகூ 7 சீரிஸ் இந்திய வெளியீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில், தற்போது ஐகூ 7 லெஜண்ட் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய ஐகூ 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஐகூ 7 லெஜண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கிறது. ஐகூ 7 மாடலிலும் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது ஸ்னாப்டிராகன் 870 பிராசஸராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரு மாடல்களுடன் ஐகூ நியோ 5 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் என ஐகூ ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஐகூ 7 மாடல் விலை மேலும் குறைவாகவே இருக்கும். ஐகூ 7 சீரிஸ் மாடல்கள் கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் விவோ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஐகூ | ஸ்மார்ட்போன் | அமேசான்\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு ��ிலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு\nஅதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுது ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் - உண்மையை சொன்ன ஒன்பிளஸ் ஊழியர்\nஹீலியோ ஜி95, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் அறிமுகமாகும் புதிய நார்சோ ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள்\nவிரைவில் இந்தியா வரும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nரூ. 14,999 விலையில் புது ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுது ஸ்மார்ட்போன் வெளியீட்டை மாற்றியமைத்த அசுஸ்\nரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் புது லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹீலியோ ஜி95, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் அறிமுகமாகும் புதிய நார்சோ ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nநினைவுப்பரிசு வழங்கி உதயநிதியை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nஇந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்ட்யா போட்டி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Rakumaan.html", "date_download": "2021-05-13T13:42:15Z", "digest": "sha1:CDRUPE4KUNANHVEPI3KOLRHO4O73HPJR", "length": 7047, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் தேசியம் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலில் இருக்கும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தமிழ் தேசியம் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலில் இருக்கும்\nதமிழ் தேசியம் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலில் இருக்கும்\nஇலக்கியா ஏப்ரல் 16, 2021 0\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியிருக்கும் மூப்பில்லா தமிழே தாயே பாடலை எழுதிய கவிஞர் தாமரை அந்தப் பாடல் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் எழுதியுள்ளார்.\nதாமரை தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது,\n“தமிழர் திருநாளாம் இந்நன்னாளில் மற்றுமோர் நற்செய்தி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துப் பாடியிருக்கும் 'மூப்பில்லா தமிழே தாயே' என்கிற தனிப்பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. ஓரிரு மாதங்களுக்கு முன் ரகுமான் திடீரென்று அழைத்தார்.\nதமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில் உலகத் தமிழர்களை இணைக்கும்/உற்சாகமூட்டும் வண்ணம் ஒரு சிறப்பான, . தமிழுக்கான பாடல் உருவாக்கும் எண்ணம் உள்ளது. நீங்கள் எழுதிக் கொடுங்கள் என்றார்.\nஎழுதினேன், விரைவில் வெளியாக இருக்கிறது. 'புயல் தாண்டியே விடியல்' என்று தொடங்கும் பாடலுக்கான தலைப்பாக 'மூப்பில்லா தமிழே தாயே' என்பதைத் தேர்வு செய்திருக்கிறார்.\nஇறுதி வடிவத்தில் நானும் இன்னும் கேட்கவில்லையாதலால் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். பாடல் வெளியாகும்போது அது தொடர்பான செய்திகளைப் பகிர்கிறேன். ( பாடல் எழுதுமுன்பு தமிழ், தமிழர் நலம் தொடர்பான உரையாடல் தொடர்ந்து நிகழ்ந்தது.\nஅதில் தமிழ்த்தேசியமும், அரசியலும், சமூகவியலும் அடக்கம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ. தமிழ்த்தேசியத்தில் கள அனுபவமும் எனக்கு உண்டு என்பதால் பல செய்திகளைப் பகிர்ந்தேன். அதை ஒட்டியே வரிகளையும் எழுதினேன். தயங்காமல் அள்ளி எடுத்துக் கொண்டார்.\nபற்பல இரவுகளை அவரின் ஒலிக்கூடத்திலேயே கழித்தேன். இன்றைய சூழலில் தமிழர்களை இசையால் இணைக்கும் கருப்பாடல் உருவானது.” இவ்வாறு பாடலாசிரியர் தாமரை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/06/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-13T12:42:14Z", "digest": "sha1:L2ZF2KAELRRJ2ISVJLZUTIPEB7IAANVL", "length": 13708, "nlines": 150, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப்புலிகளின் புகழ்பாடும் அரசியல் வாதிகள்: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் தேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப்புலிகளின் புகழ்பாடும் அரசியல் வாதிகள்:\nதேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப்புலிகளின் புகழ்பாடும் அரசியல் வாதிகள்:\nதேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப்புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சுயேச்சைக் குழுவாக மாம்பழம் சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மகளிர் அணியின் வலிகாமம் பிரதேச இணைப்பாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.06.2020) பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nதேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் இன்று புலிவேடம் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.\nநான் மாகாண சபையில் பதவி வகித்த காலப்பகுதியில், ஒவ்வொரு மாவீரர் தினத்தின்போதும் மாகாணசபையின் மிகமுக்கிய பொறுப்பில் இருந்த ஒரு தலைவரை அணுகித் துயிலும் இல்லத்துக்கு வருமாறு கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் அவர் மறுத்திருக்கிறார்.\nஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத அவர், துயிலுமில்லத்தில் கால் வைக்க விரும்பவில்லை. ஆனால், இன்று தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைத்துத் தம்பி பிரபாகரன் என்று உருகி உருகிப் பேசுகிறார்.\nஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு தசாப்த காலத்துக்குள் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களும், இரண்டு உள்ளூராட்சிசபைத் தேர்தல்களும், ஒ���ு மாகாண சபைத் தேர்தலும் நடைபெற்று முடிந்திருக்கின்றன.\nஇத்தேர்தல்களில் தங்களை ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியம் பேசுகின்ற பெரிய கட்சிகளுடன் போராளிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தபோதும் அது சாத்தியமாகவில்லை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குமோ தெரியாது என்று சொல்லி அவர்களை அரவணைக்க மறுத்தவர்கள், இப்போது போராளிகளை அரசியல் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஅரசியல்வாதிகள் போராளிகளின் தியாகத்தைத் தங்களது அரசியல் இருப்புக்கான மூலதனமாக ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் எந்தச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறு நடந்துகொள்ளாது.\nவிடுதலைப் போராளிகள் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காகப் போராடியவர்கள். அவர்களின் இலட்சியங்கள் நிறைவேற உழைப்பதுதான் எமது குறிக்கோளாக இருக்கவேண்டுமேயில்லாமல், அவர்களின் தியாகங்களில் எங்களை வளப்படுத்துபவர்களாக இருக்கமுடியாது.\nஇதனைத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்;பாளர்கள், வேட்பாளர்கள் யாவரும் நினைவில் இருத்தியவாறே தேர்தல் காலக் களப்பணிகளை ஆற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅக்கராயனில் கொரோனா வைத்தியசாலை – மக்கள் கடும் எதிர்ப்பு\nNext articleகொரோனாவின் மறு எழுச்சி – தினமும் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் ந���க்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/soori", "date_download": "2021-05-13T13:27:07Z", "digest": "sha1:HZQT5A6PDIQFJ3E2QE7NKCYXTFJ7C6HN", "length": 5715, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "soori", "raw_content": "\nவெற்றிமாறனின் 'விடுதலை'... போராளியாக விஜய் சேதுபதி... போலீஸாக சூரி\nபாரதிராஜாவுடன் சூரி... வெற்றிமாறன் இயக்கத்தில் ஜெயமோகனின் 'துணைவன்'\nமறைந்தார் நடிகர் தவசி... கலங்கும் திரையுலகம்\n\" - தவசியின் வருகைக்காகக் காத்திருக்கும் குடும்பம்\n“எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்று தெரியும்” - மிரட்டப்பட்ட சூரி.\n\"என் டிப்ரஷனுக்கு முக்கிய காரணமே சூரிதான்\" - விஷ்ணு விஷால்\n`நடிகர் சூரி கொடுத்த நிலமோசடி புகாரில் வழக்கு' - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-05-13T12:59:13Z", "digest": "sha1:VMJBLMI3SHLT7G2QSN2O2CMZFC5CSOSG", "length": 5715, "nlines": 94, "source_domain": "www.vocayya.com", "title": "ஆரல்வாய்மொழி – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nஆரல்வாய்மொழியும் ஜாதி கிணறு ( ஆலடி கிணறு ): குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ஊர் மேற்கு தொடர்ச்சிமலையின் கடைசி கணவாய் பகுதியாகும். எனவே இவ்வூரில் மழைமேகங்களை ஈர்த்து மழை பொழிய செய்யும் வகையில் மலைத்தொடர்கள் இல்லை. எனவே மழை மறைவுநிலம் போல மழைவளமும் நீர்வளமும்\nGounder Matrimonial, Mudhaliyar Matrimonial, Nagarcoil train, Pillai matrimonial, Vellalar Matrimonial, ஆரல்வாய்மொழி, ஓதுவார், கன்னியாகுமாரி, கவிராயர், கவுண்டர், கிருஷ்ணன் வகை, குளச்சல், சாணார், சாலியர், செட்டியார், சைவ வேளாளர், தேசிகர், நாகர்கோவில், நாங்குநேரி, நாஞ்சில் ��ாடன், நாஞ்சில் வெள்ளாளர், நாடார், நைனார், பிள்ளைமார், வசந்த் அன்கோ ஓனர், வள்ளியூர், விஜயதாரணி, விளவங்கோடுLeave a Comment on கன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/chinna-kannan-azhaikkiraan-tamil-songs-lyrics", "date_download": "2021-05-13T13:09:21Z", "digest": "sha1:TGDJYTSN5DLNJ6HOFWTPFIJGV7OOZP3B", "length": 28227, "nlines": 562, "source_domain": "makkalmedia.com", "title": "Chinna Kannan Azhaikkiraan Lyrics - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nசின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை\nஅவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி\nசின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை\nஅவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி\nகண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி\nகண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி\nஎன்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை\nஅந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை\nசின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை\nஅவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி\nநெஞ்சில் உள்ளாடும் ��ாகம் இது தானா கண்மணி ராதா\nநெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா\nஉன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே\nஅந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்\nசின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை\nஅவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி\nChinna Kannan Azhaikkiraan (சின்ன கண்ணன் அழைக்கிறான் (பெண்))\nChinna Kannan Azhaikkiraan (சின்ன கண்ணன் அழைக்கிறான் (ஆண்))\nKadhal Oviyam (காதல் ஓவியம் கண்டேன்)\nKuyile Kavikuyile (குயிலே கவிக்குயிலே யார்)\nUdhayam Varugindradhe (உதயம் வருகின்றதே மலர்கள்)\nவிஜய் சேதுபதி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...\nஇரத்த வகைகளும்,அதற்கான சரியான டயட்டும்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nஇதுவரை பார்த்திராத பாம்பு நத்தையை விழுங்கும் வீடியோ\nமகன் வருகைக்கு காத்திருக்கும் சுஜித் தாய் பண்றத \nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nஆதாரத்தை வெளியிட்ட இயக்குனர்-திரௌபதி கதை உண்மை சம்பவம்\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate Rise Day By Day - தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nதங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில் உள்ளது\nமுதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் ஆன்மிக பயணம்\nதங்கம் & வெள்ளி விலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை\nகுக் வித் கோமாளி ஷோவில் நடக்கும் நகைச்சுவை கலாட்டக்கல்\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar Rajinikanth Birthday\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nactor rekka in atrocity - நடிகை ரேக்கா அவர்களின் மரண கலாய்...\nநடிகை ரேக்கா அவர்களின் காமெடி கலாட்டாக்கள்\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி அஞ்சலி...\nவடிவேல் பாலாஜியின் இறுதி அஞ்சலி காட்சிகள்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/santro/price-in-gadchiroli", "date_download": "2021-05-13T11:25:15Z", "digest": "sha1:H2ZDCOH7R7S5HKCP7GNIDGVNYHL3DFKO", "length": 32437, "nlines": 554, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் சாண்ட்ரோ காத்சிரோலி விலை: சாண்ட்ரோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் சாண்ட்ரோ\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்சாண்ட்ரோroad price காத்சிரோலி ஒன\nகாத்சிரோலி சாலை விலைக்கு ஹூண்டாய் சாண்ட்ரோ\nசந்திரப்பூர் இல் **ஹூண்டாய் சாண்ட்ரோ price is not available in காத்சிரோலி, currently showing இன் விலை\nஎற ஐஸேகுடிவே(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.5,54,342*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,07,621*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,49,441*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,63,763*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,92,980*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,99,053*அறிக���கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.99 லட்சம்*\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.7,46,832*அறிக்கை தவறானது விலை\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்)(top model)Rs.7.46 லட்சம்*\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,67,103*அறிக்கை தவறானது விலை\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.6.67 லட்சம்*\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி) (top model)\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,81,810*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி)(top model)Rs.6.81 லட்சம்*\nஎற ஐஸேகுடிவே(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.5,54,342*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,07,621*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,49,441*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,63,763*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,92,980*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,99,053*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.99 லட்சம்*\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.7,46,832*அறிக்கை தவறானது விலை\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்)(top model)Rs.7.46 லட்சம்*\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,67,103*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி) (top model)\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.6,81,810*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி)(top model)Rs.6.81 லட்சம்*\nஹூண்டாய் சாண்ட்ரோ விலை காத்சிரோலி ஆரம்பிப்பது Rs. 4.73 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் சாண்ட்ரோ எற ஐஸேகுடிவே மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் உடன் விலை Rs. 6.41 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் சாண்ட்ரோ ஷோரூம் காத்சிரோலி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா டியாகோ விலை காத்சிரோலி Rs. 4.99 லட்சம் மற்றும் மாருதி வாகன் ஆர் விலை காத்சிரோலி தொடங்கி Rs. 4.80 லட்சம்.தொடங்கி\nசாண்ட்ரோ எற ஐஸேகுடிவே Rs. 5.54 லட்சம்*\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி Rs. 6.67 லட்சம்*\nசாண்ட்ரோ ஸ்போர்ட��ஸ் Rs. 6.49 லட்சம்*\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் ஏஎம்பி Rs. 6.99 லட்சம்*\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் Rs. 7.46 லட்சம்*\nசாண்ட்ரோ மேக்னா Rs. 6.07 லட்சம்*\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி Rs. 6.81 லட்சம்*\nசாண்ட்ரோ ஆஸ்டா Rs. 6.92 லட்சம்*\nசாண்ட்ரோ மேக்னா ஏஎம்பி Rs. 6.63 லட்சம்*\nசாண்ட்ரோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாத்சிரோலி இல் டியாகோ இன் விலை\nகாத்சிரோலி இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக சாண்ட்ரோ\nகாத்சிரோலி இல் செலரியோ இன் விலை\nகாத்சிரோலி இல் ஸ்விப்ட் இன் விலை\nகாத்சிரோலி இல் க்விட் இன் விலை\nகாத்சிரோலி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சாண்ட்ரோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,041 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,196 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,201 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,216 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,491 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சாண்ட்ரோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சாண்ட்ரோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சாண்ட்ரோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ விதேஒஸ் ஐயும் காண்க\nகாத்சிரோலி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\ngadhchiroli, மகாராஷ்டிரா காத்சிரோலி 442605\nஉலகளாவிய NCAP கிராஷ் சோதனையில் ஹூண்டாய் சாண்ட்ரோ இரண்டு நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகிறது\nநுழைவு-நிலை ஹூண்டாயின் உடல் ஷெல் ஒருமைப்பாடு அதன் போட்டியாளரான வேகன்R போலவே நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது\nஹூண்டாய் Vs டாட்சூன் GO: மாறுபாடுகள் ஒப்பீடு\nசலுகைகளை வழங்கியதன் மூலம், டட்சன் GO மாற்றுத்திறனை விட ஹூண்டாய் சாண்ட்ரோ பணம் சார்ந்த கருத்திட்டத்திற்கான சிறந்த மதிப்பு என்ன\nஹூண்டாய் சாண்ட்ரோ மைலேஜ்: நிஐம் vs உரிமைக்கோரியது\nஹுண்டாய் சாண்ட்ரோவின் எரிபொருள் திறன் 20.3 கி.மீ. ஆனால் அது உண்மையான உலகில் எவ்வளவு அளவிற்கு வழங்கப்படுகிறது\nஹூண்டாய் சாண்ட்ரோ AMT vs MT - நிஜ உலக செயல்திறன் ஒப்பீடு\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nDoes ஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் AMT have rear camera\nWhen will ஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி come with dual air bag (Driver மற்றும் Passenge...\n இல் சென்ட்ரல் லாக்கிங் க்கு Do we get remote\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் க���ண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சாண்ட்ரோ இன் விலை\nசந்திரப்பூர் Rs. 5.54 - 7.46 லட்சம்\nநாக்பூர் Rs. 5.54 - 7.46 லட்சம்\nபிலாய் Rs. 5.40 - 7.33 லட்சம்\nயாவாத்மால் Rs. 5.54 - 7.46 லட்சம்\nராய்ப்பூர் Rs. 5.40 - 7.33 லட்சம்\nநிர்மல் Rs. 5.59 - 7.53 லட்சம்\nகரீம்நகர் Rs. 5.59 - 7.53 லட்சம்\nசிஹிந்த்வாரா Rs. 5.40 - 7.27 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/centrals-welfare-plan-subsides-are-the-only-intentions-the-308072.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-13T14:02:02Z", "digest": "sha1:UYTJJL5SEPHDUCPJGKWYWDFCZLCL5CJA", "length": 15733, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசிடம் கைகட்டி, வாய்மூடி நிற்கவில்லை.. சட்டசபையில் சீறிய எடப்பாடி பழனிச்சாமி | Centrals Welfare Plan and Subsides are the only intentions for the TN Govt - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி எடப்பாடி பழனிசாமி\nதமிழக தேர்தல் முடிவுகள் 2021\nசட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறும் பாஜகவினர்.. தமிழக அரசை கலைக்க மத்திய அரசு ரெடியா\nதேசவிரோத சக்திகள் அதிகமாகிவிட்டன.. வாட்ஸ் ஆப்பை தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை\nசென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை.. இலவசமாக 4 லட்சம் பேர் பயணம்\nசென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில்சேவையில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இலவச பயணம்\nகாவிரி மேலாண்மை வாரியம் : நாளை வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுமா \nகாவிரி: மத்திய அரசோடு சேர்ந்து உச்சநீதிமன்றமும் தமிழர்களின் வயிற்றில் அடிக்கிறது- ராமதாஸ்\n\"அந்த திட்டம்தான் அவருக்கும் இருந்தது\".. காலியாகும் மநீம கூடாரம்.. கமலின் அடுத்த பிளான்தான் என்ன\nஅசாமில் பெரும் சோகம்.. 18 யானைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.. விஷம் வைத்து சாகடிப்பா\nகங்கை நதியில்.. குழந்தை உட்பட பலரது சடலங்கள் மிதந்த பரிதாபம்.. பீகாரில் அதிர்ச்சி\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்\nதடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்கு வருமா\nAutomobiles தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... ஒரு நிமிஷம் ஆடிபோய்டாங்க... வீடியோ\nFinance இந்தியாவுக்கு உதவி செய்வது கடினமாக உள்ளது ஏன்.. கடுமையான விதிமுறைகள் தான் காரணமா..\nMovies டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆயிடுச்சு.. இன்னும் ரிசல்ட் வரல.. கொரோனாவுக்கு அண்ணனை இழந்த நடிகை புகார்\nSports வந்தது புது பிரச்னை.. மைக் ஹசியால் சிஎஸ்கே-க்கு தலைவலி.. இருந்த ஒரு இடமும் போச்சு, இனி இந்தியாவே கதி\nLifestyle தொப்பை சீக்கிரம் குறையணுமா அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசிடம் கைகட்டி, வாய்மூடி நிற்கவில்லை.. சட்டசபையில் சீறிய எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை: தமிழக மக்களின் நலனுக்கு தேவையான நிதி மற்றும் திட்டங்களை பெறுவதற்காக தான் மத்திய அரசிடம் இணக்கமாக உள்ளதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் மேற்பார்வையில் தமிழக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்தன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அரசிடம் கைகட்டி, வாய்மூடி நிற்கவில்லை என்று தெரிவித்தார்.\nமேலும் பேசிய அவர், மக்களுக்கான திட்டங்களையும், நிதியையும் பெறுவதற்காக தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். மக்களின் நலனை சார்ந்த இந்த அரசு எப்போதும் அவர்களின் நலனுக்காகவே இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nபாஜகவின் பினாமி அரசு, அதிமுக பாஜக கிளை கட்சியாக செயல்படுகிறது என்று பல குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் பல நாட்களாக முன்வைத்து வந்ததை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி இந்த விளக்கத்தை சட்டசபையில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாவிர���: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடி வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்- வேல்முருகன் கைது\nகாவிரி: 6 வாரங்களுக்குப் பிறகு மத்திய அரசு விளக்கம் கேட்பது கடைந்தெடுத்த மோசடி : ராமதாஸ்\nகாவிரி மேலாண்மை வாரியம்- மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தமிழகம் ஒத்துழைக்கக் கூடாது: வேல்முருகன்\nகாவிரி : மத்திய அரசைக் கண்டித்து ஏப்.1 முதல் டோல்கேட் கட்டணம் தர மறுக்கும் போராட்டம்: வேல்முருகன்\nகாவிரி: மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் - ஜி.ஆர்\nசென்ட்ரல்- நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nஹஜ் பயணத்திற்கு டிக்கெட் விலை குறைக்க வேண்டும்.. விமான நிறுவனங்களிடம் மத்திய அரசு கோரிக்கை\nகாவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமையும்: எடப்பாடியார் நம்பிக்கை\nதமிழகத்தின் தண்ணீர் தேவையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஸ்வரன்\nஒரு படத்தை உங்களால ரிலீஸ் செய்ய முடியல... எப்படி அந்நிய முதலீட்டை காப்பீங்க\nசென்ட்ரல் வரை மெட்ரோ ரயில்.... மார்ச் மாதம் சேவை தொடங்கும்\nரத்த தானம் அளிக்கும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை- மத்திய அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncentral welfare plan assembly மத்திய அரசு சட்டசபை தமிழக அரசு முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athirvu.in/58339/", "date_download": "2021-05-13T12:04:31Z", "digest": "sha1:OJLJ6TIZ45DQ25PZXUGUDCEAVHLTIYLL", "length": 5882, "nlines": 62, "source_domain": "www.athirvu.in", "title": "மன்னாரில் நடந்த துயரம்; இருவரை சடலமாக மீட்ட பொலிஸார்! – ATHIRVU.COM", "raw_content": "\nமன்னாரில் நடந்த துயரம்; இருவரை சடலமாக மீட்ட பொலிஸார்\nமன்னாரில் நடந்த துயரம்; இருவரை சடலமாக மீட்ட பொலிஸார்\nமன்னாரில் விலங்குகளை வேட்டையாட அமைத்த மின்சார வேலியில் சிக்கி இரண்டு குடும்பஸ்தர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு சற்று தொலைவிலேயே இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று (29) வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅட்டூழியங்கள் புரிந்தாலும் ��ாங்கள் ஓயமாட்டோம்; உடை...\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தம...\nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுத...\nமுள்ளிவாய்க்காலில் பெரும் பதற்றம்; திருட்டில் ஈடுப...\nமன்னாரில் பாதர் மாருக்கு முதல் ஆப்பு; மூக்குடைந்து...\nஅதிகாலையில் அவசரமாக அமெரிக்கா பறந்த பஷில்; இலங்கைய...\nஇலங்கையின் வருங்கால பிரதமர்.. வருங்கால ஜனாதிபதி.. ...\nகாணமல் போதல் சடலமாக மீட்டல்... இலங்கையில் தொடரும் ...\nபொலிசாருக்கு கிடைத்த விசேட தகவல்-கூரையின் மேல் 25 கிலோ மர்ம பொருள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஓவர்டேக் செய்த ராகுல் காந்தி – கொங்கு மண்டல விசிட் அலசல்\nஉயிரிழந்த மேனகாவின் தங்கையை நினைத்து.. சந்துரு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nமுதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மு.க.ஸ்டாலின்’… ‘முதல்வர் போட்ட முதல் கையெழுத்து’…\nரஷ்ய எல்லையை நோக்கி வந்த உளவு விமானம்.. எந்த நாட்டுடையது..\nமட்டக்களப்பு விபத்தில் உயிரிழந்தவர் RJ மேனகாவின் தங்கை; விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது\nBREAKING NEWS :பற்றி எரியும் இஸ்ரேல்- ஹமாஸ் மேலும் 132 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது \nஅட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடைக்கப்பட்ட முள்ளிவாய்கால் முன் சபதம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்; நடந்தது என்ன\nஹமாசின் கதை முடிந்தது: காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் துருப்புகளை அனுப்பியுள்ளது \nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்தி.. சோகத்தின் மேல் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-55.html", "date_download": "2021-05-13T12:13:39Z", "digest": "sha1:5TPEYZ6WKXK7AWQYB22LLPB3BEOTTC34", "length": 75687, "nlines": 572, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 55 - நந்தினியின் காதலன் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | க��தம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nமுதன் முதலாக என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் நந்தினியை நான் சந்தித்தேன். ஒருநாள் பழையாறையில் எங்கள் அரண்மனையின் பின்புறத்திலுள்ள நீர் ஓடையில் நானும் என் தங்கையும் தம்பியும் ஓடம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். விளையாட்டு முடிந்து ஓடத்திலிருந்து இறங்கிப் பூஞ்சோலை வழியாக அரண்மனைக்குச் சென்றோம். வழியில் எங்கள் பெ��ிய பாட்டி செம்பியன் மாதேவியின் குரல் கேட்டது. நாங்கள் மூன்று பேரும் பாட்டியிடம் செல்லமாக வளர்ந்தவர்கள். பாட்டியிடம் நாங்கள் ஓடம் விட்டதைப் பற்றிச் சொல்வதற்காக அவருடைய குரல் கேட்ட கொடி வீட்டுக்குள் புகுந்தோம். அங்கே பாட்டியைத் தவிர இன்னும் மூன்று பேர் இருந்தார்கள். மூன்று பேரில் ஒருத்தி எங்களையொத்த பிராயத்துச் சிறு பெண். மற்ற இருவரும் அவளுடைய பெற்றோர்கள் என்று தெரிந்தது. அந்தப் பெண்ணைப் பற்றி அவர்கள் ஏதோ மாதேவடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் கொடி வீட்டுக்குள் புகுந்ததும் அங்கிருந்த எல்லாரும் எங்களைப் பார்த்தார்கள். ஆனால் அந்தச் சிறு பெண்ணின் வியப்பினால் விரிந்த நெடிய கண்கள் எங்களைப் பார்த்தது மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தது. அந்தக் காட்சி இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் என் மனக்கண் முன்னால் நிற்கிறது...\"\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nஉடல் - மனம் - புத்தி\nநாட்டுக் கணக்கு – 2\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஇவ்விதம் கூறிக் கரிகாலன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தான். வானத்தில் அச்சமயம் உலாவிய மெல்லிய மேகத் திரைகளுக்குள்ளே அந்தச் சிறு பெண்ணின் முகத்தை அவன் பார்த்தானோ என்னமோ தெரியாது.\n\" என்று பார்த்திபேந்திரன் கேட்டதும், கரிகாலன் இந்த உலகத்துக்கு வந்து கதையைத் தொடர்ந்தான்:\n\"பாட்டியிடம் ஓடம் விட்டு விளையாடியதைப் பற்றி என் தங்கை குந்தவை தான் சொன்னாள். அதைக் கேட்ட பிறகு, மாதேவடிகள், \"என் கண்ணே இந்தப் பெண்ணைப் பார்த்தாயா இவர்கள் பாண்டிய தேசத்திலிருந்து நம்முடைய ஈசான சிவபட்டர் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.கொஞ்ச நாளைக்கு இங்கே இருப்பார்கள். இந்தப் பெண்ணின் பெயர் நந்தினி, இவளையும் சில சமயம் உங்கள் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவள் உனக்கு நல்ல தோழியாயிருப்பாள்\" என்றார். ஆனால் என் தங்கைக்கு இது பிடிக்கவில்லையென்பதை நான் அறிந்து கொண்டேன். நாங்கள் மூவரும் அங்கிருந்து அரண்மனைக்குச் சென்ற போது குந்தவை, 'அண்ணா\" என்றார். ஆனால் என் தங்கைக்கு இது பிடிக்கவில்லையென்பதை நான் அறிந்து கொண்டேன். நாங்கள் மூவரும் அங்கிருந்து அரண்மனைக்குச் சென்ற போது குந்தவை, 'அண்ணா அங்கே ஒரு பெண் நின்றாளே அங்கே ஒரு பெண் நின்றாளே எவ்வளவு அவலட்சணமாயிருந்தாள் பார்த்தாயா அவளுடைய முகம் ஏன் அப்படிக் கோட்டான் முகம் மாதிரி இருக்கிறது அவளுடன் நான் விளையாட வேண்டும் என்கிறாரே, பாட்டி அவளுடன் நான் விளையாட வேண்டும் என்கிறாரே, பாட்டி அவள் முகத்தைப் பார்த்தால் என்னால் சிரிக்காமலிருக்கவே முடியாதே அவள் முகத்தைப் பார்த்தால் என்னால் சிரிக்காமலிருக்கவே முடியாதே என்ன செய்வது\" என்றாள். இதைக் கேட்டதும் எனக்கு ஒரு முக்கியமான உண்மை தெரிய வந்தது. அதாவது பெண்கள் பிறக்கும்போதே பொறாமையுடன் பிறக்கிறார்கள் என்பதுதான். ஒரு பெண் எவ்வளவு அழகுடையவளாயிருந்தாலும் இன்னொரு பெண் அழகாயிருப்பதைக் காணச் சகிப்பதில்லை.\n\"எங்கள் குலத்தில் பிறந்த பெண்களுக்குள்ளே என் சகோதரி சௌந்தரியம் மிக்கவள் என்பது பிரசித்தமானது. அவளுக்கும் இன்னொரு பெண் அழகாயிருப்பதைக் கண்டு பொறுக்கவில்லை. இல்லாவிட்டால் அந்தப் பெண்ணைக் குறித்து ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் நான் என் சகோதரியை இலேசில் விடவில்லை. அவளுக்குக் கோபம் உண்டாக்குவதற்காகவே அந்த இன்னொரு பெண் அழகாய்த்தான் இருக்கிறாள் என்று வற்புறுத்திச் சொன்னேன். இருவரும் அடிக்கடி இதைப் பற்றி விவாதம் செய்து சண்டை பிடித்தோம். எங்கள் சகோதரன் அருள்மொழியோ இந்தச் சண்டையின் காரணத்தை அறியாமல் திகைத்தான். பிறகு சில நாளைக்கெல்லாம் பாண்டிய நாட்டு யுத்தத்துக்குச் சென்ற என் தந்தையோடு நானும் புறப்பட்டுச் சென்றேன். பாண்டிய சைன்யத்தையும் பாண்டியர்களுக்கு உதவியாக இலங்கை அரசன் அனுப்பிய சைன்யத்தையும் பல இடங்களில் முறியடித்தோம். கடைசியில், வீரபாண்டியன் ஓடி ஒளிந்து கொண்டானா அல்லது போர்க்களத்தில் மடிந்தானா என்பது அச்சமயம் தெரியவில்லை. வீரபாண்டியன் மறைந்ததும் பாண்டிய சைன்யத்துக்கு உதவியாக வந்த இலங்கை வீரர்கள் பின்வாங்கி ஓடினார்கள். அவர்களைத் துரத்திக் கொண்டு நாங்கள் சேதுக்கரை வரையில் சென்றோம். இறந்தவர்கள் போக மற்றவர்கள் கப்பலேறித் தப்பித்துச் சென்றார்கள். அடிக்கடி பாண்டியர்களுக்கு உதவியாகப் படைகள் அனுப்பித் தொல்லைப்படுத்தும் இலங்கை மன்னர்களுக்கு என் தந்தை புத்தி கற்பிக்க விரும்பினார். கொடும்பாளூர்ச் சிறிய வேளாரின் தலைமையில் ஒரு பெரிய படையை இலங்கைக்கு அனுப்புவதென்று தீர்மானித்தார். இதற்கு வேண்டிய கப்பல்களையும் தளவாடங்களையும் சேகரிக்கச் சிறிது காலமாயிற்று. ஆயினும் நாங்கள் அங்கேயே தாமதித்து, கப்பல்களில் படைகளை ஏற்றி அனுப்பினோம். மாதோட்டத்தில் நம் வீரர்கள் பத்திரமாய்ச் சென்று இறங்கினார்கள் என்று தெரிந்த பிறகே அங்கிருந்து சோழ நாட்டுக்குத் திரும்பினோம்.\n\"மீண்டும் நான் பழையாறைக்கு வந்து சேர்வதற்குள் இரண்டு வருஷத்துக்கு மேலாகிவிட்டது. மதுரைப் பக்கத்திலிருந்து வந்திருந்த அர்ச்சகர் பெண்ணை நான் அடியோடு மறந்து விட்டேன். பழையாறைக்கு வந்து பார்த்தபோது என் சகோதரியும் அப்பெண்ணும் அடையாளம் அறிய முடியாதபடி வளர்ந்திருக்கக் கண்டேன். அவர்களிருவரும் மிக்க சிநேகத்துடன் பழகுவதையும் கண்டேன். நந்தினி வளர்ந்திருந்தது மட்டுமல்ல, ஆடை ஆபரணங்களினாலும் ஜொலித்துக் கொண்டிருந்தாள். இது என் சகோதரியின் காரியம் என்று அறிந்தேன். முன் போலில்லாமல் நந்தினி இப்போது என்னைப் பார்க்கவும் பேசவும் கூச்சப்பட்டாள். அதை நான் போக்குவதற்குப் பாடுபட்டேன். வேறு எதிலும் காணாத இன்பம் அவளுடன் பேசிப் பழகுவதில் அடைந்தேன். இது எனக்கு அந்தச் சிறிய பிராயத்தில் எவ்வளவு வியப்பை அளித்தது என்பதைச் சொல்ல முடியாது. காவேரியில் பெருகி வரும் புது வெள்ளத்தைப் போல் என் உள்ளத்தில் ஏதோ ஒரு புதுமை உணர்ச்சி பொங்கி, வெள்ளமாய்ப் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் இது என்னைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் பிடிக்கவில்லையென்பதை விரைவிலேயே கண்டு கொண்டேன். நான் வந்ததிலிருந்து குந்தவை அப்பெண்ணிடம் வெறுப்பைக் காட்டத் தொடங்கினாள். ஒருநாள் எங்கள் பாட்டியார் மாதேவடிகள் என்னை அழைத்து, 'நந்தினி அர்ச்சகர் வீட்டுப் பெண்; நீயோ சக்கரவர்த்தி குமாரன்; உங்கள் இரண்டு பேருக்கும் இப்போது பிராயமும் ஆகிவிட்டது. ஆகையால் நந்தினியிடம் நீ பழகுவது உசிதமல்ல' என்று புத்திமதி கூறினார். அதுவரை பாட்டியைத் தெய்வமென மதித்து வந்த நான் அப்போது அவரிடம் கோபமும் அவருடைய வார்த்தையில் அவமதிப்பும் கொண்டேன். அவருடைய புத்திமதியை மீறி நந்தினியைத் தேடிப் பிடித்துப் பேசிப் பழகினேன். இது நெடுங்காலம் நிலைத்திருக்கவில்லை. திடீரென்று ஒருநாள் நந்தினியும், அவளுடைய பெற்றோர்களும் பாண்டிய நாட்டில் அவர்களுடைய ஊருக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள் என்று தெரிந்தது. அப்போது என���்குத் துக்கம் பொங்கி வந்தது; கோபம் என்னை மீறி வந்தது. துக்கத்தை என் மனதிற்குள் வைத்துக் கொண்டு கோபத்தை என் சகோதரியின் பேரில் காட்டினேன். நல்லவேளையாகச் சில நாளைக்கெல்லாம் நான் வடக்கே பிரயாணப்பட நேர்ந்தது. திருமுனைப்பாடியையும் தொண்டை மண்டலத்தையும் ஆக்கிரமித்திருந்த இராஷ்டிரகூடப் படைகளை விரட்டுவதற்காகப் புறப்பட்ட சோழ சைன்யத்துடன் நானும் புறப்பட்டு வந்தேன். அப்போதுதான் நீயும் நானும் சந்தித்தோம்; இணைபிரியா சிநேகிதர்களானோம்.\n\"மலையமான் அரசருடைய உதவியுடன் நீயும் நானும் இராஷ்டிரகூடப் படைகளுடன் போரிட்டோ ம். பாலாற்றுக்கு வடக்கே அவர்களைத் துரத்தி அடித்துக் காஞ்சி நகரையும் கைப்பற்றினோம். அச்சமயத்தில் இலங்கையிலிருந்து கெட்ட செய்தி வந்தது. நமது படை அங்கே முறியடிக்கப்பட்டதென்றும் கொடும்பாளூர் சிறிய வேளார் இறந்து விட்டார் என்றும் தெரிந்தன. இதைக் கேட்டுவிட்டு, அது வரையில் பாலைவனத்தின் மத்தியில் பாறைக் குகையில் ஒளிந்திருந்த வீரபாண்டியன், புற்றிலிருந்து பாம்பு புறப்படுவது போல் வெளிப்பட்டு வந்தான். மறுபடியும் சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு மதுரையைக் கைப்பற்றி மீனக் கொடியை ஏற்றினான். இதையெல்லாம் கேட்ட போது உனக்கும் எனக்கும் எப்படிப்பட்ட வீராவேசம் உண்டாயிற்று என்பது ஞாபகம் இருக்கிறதல்லவா நாம் இருவரும் உடனே புறப்பட்டுப் பழையாறைக்குச் சென்றோம். என் தந்தை சக்கரவர்த்திக்கு அப்போதே உடல் நலம் கெடத் தொடங்கியிருந்தது. கால்களின் சுவாதீனம் குறைந்திருந்தது. ஆயினும் சக்கரவர்த்தி பாண்டிய நாட்டுப் போர்க்களம் புறப்படச் சித்தமாயிருந்தார். வேண்டாம் என்று நான் அவரைத் தடுத்தேன். பாண்டிய சைன்யத்தை முறியடித்து மதுரையை மீண்டும் கைப்பற்றி வீரபாண்டியனுடைய தலையையும் கொணராமல் சோழ நாட்டுக்குத் திரும்புவதில்லை என்று என் தந்தை முன்னால் பிரதிக்ஞை செய்தேன். அப்போது நீயும் என்னுடன் இருந்தாய். என் பிரதிக்ஞையை ஒப்புக் கொண்டு என் தந்தை நம்மைப் பாண்டிய நாட்டுப் போர்க்களத்துக்கு அனுப்பினார். ஏற்கெனவே படைத் தலைமை வகித்துச் சென்றிருந்த கொடும்பாளூர் பூதிவிக்கிரம கேசரியின் தலைமையில் நாம் போர் செய்ய வேண்டும் என்று பணித்தார். அதற்குச் சம்மதித்து நாம் சென்றோம். வழியில் பெரிய பழுவேட்டரையரைச��� சந்தித்தோம். அவரைப் படைத் தலைவராக்காமல் கொடும்பாளூர் வேந்தரை நியமித்ததில் பழுவேட்டரையருக்கு அதிருப்தி உண்டாகியிருந்தது என்பதை அறிந்தோம்.\n\"நம்முடைய போர் ஆவேசத்தைக் கண்டு சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி யுத்தம் நடத்தும் பொறுப்பை நம்மிடமே ஒப்புவித்துவிட்டார். நண்பா அந்த யுத்தத்தில் நீயும் நானும் நம்ப முடியாத வீரச் செயல்களைப் புரிந்தோம் என்று பெருமை கொள்வதில் யாதொரு தவறும் இல்லை. பாண்டிய சைன்யத்தை முறியடித்து மதுரையைக் கைப்பற்றினோம். அத்துடன் நாம் திருப்தி அடைந்துவிடவில்லை. மறுபடியும் பாண்டிய சைன்யம் தலையெடுக்க முடியாதபடி அதை நிர்மூலம் செய்துவிட விரும்பினோம். சிதறி ஓடிய வீரர்களை நாலா பக்கத்திலும் துரத்திச் சென்று ஒருவர் மிச்சமில்லாமல் துவம்ஸம் செய்துவிடும்படி நம் படை வீரர்களுக்குக் கட்டளையிட்டோ ம். நாம் மட்டும் ஒரு வலிமையான படையுடன் பாண்டியனைத் துரத்திக் கொண்டு போனோம். உயரமாகப் பறந்த மீனக் கொடி பாண்டியன் எந்தத் திசையை நோக்கி ஓடுகிறான் என்பதை நமக்குக் காட்டியது. அந்தத் திசையை நோக்கி நாமும் சென்று அவனைப் பிடித்தோம். வீரபாண்டியனைச் சுற்றிலும் ஆபத்துதவிகள் மதில் சுவரைப் போல் பாதுகாத்து நின்றார்கள். சோழ நாட்டு வேளக்காரப் படையைக் காட்டிலும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ஒருபடி மேலான வீரர்கள். பின்வாங்கி ஓடுவதில்லையென்றும் தங்கள் உயிரை அளித்தாவது பாண்டிய மன்னனைக் காப்பாற்றுவோம் என்றும் சபதம் செய்தவர்கள். அது சாத்தியப்படாமற் போய், பாண்டிய மன்னனுக்கு ஆபத்து வந்து விட்டால், தங்கள் தலையைத் தாங்களே வெட்டிக் கொண்டு பலி கொடுப்போம் என்று சபதம் பூண்டவர்கள். அப்படிப்பட்ட வீரர்கள் தங்கள் கடனை நிறைவேற்றினார்கள். ஒருவர் மிச்சமின்றி அவர்களைக் கொன்று தீர்த்தோம். இறந்தவர்களின் சவங்கள் மலை மலையாய்க் குவிந்தன. ஆனால் அவர்களுக்கு நடுவில் வீரபாண்டியனை நாம் காணவில்லை. மீனக் கொடியைப் பார்த்து நாம் ஏமாந்து போனோம். மீனக் கொடியைத் தாங்கிக் கொண்டு யானை ஒன்று நின்றது. ஆனால் அதன் பேரிலோ, பக்கத்திலோ பாண்டிய மன்னனைக் காணவில்லை அந்த யுத்தத்தில் நீயும் நானும் நம்ப முடியாத வீரச் செயல்களைப் புரிந்தோம் என்று பெருமை கொள்வதில் யாதொரு தவறும் இல்லை. பாண்டிய சைன்யத்தை முறியடித்து மதுரை��ைக் கைப்பற்றினோம். அத்துடன் நாம் திருப்தி அடைந்துவிடவில்லை. மறுபடியும் பாண்டிய சைன்யம் தலையெடுக்க முடியாதபடி அதை நிர்மூலம் செய்துவிட விரும்பினோம். சிதறி ஓடிய வீரர்களை நாலா பக்கத்திலும் துரத்திச் சென்று ஒருவர் மிச்சமில்லாமல் துவம்ஸம் செய்துவிடும்படி நம் படை வீரர்களுக்குக் கட்டளையிட்டோ ம். நாம் மட்டும் ஒரு வலிமையான படையுடன் பாண்டியனைத் துரத்திக் கொண்டு போனோம். உயரமாகப் பறந்த மீனக் கொடி பாண்டியன் எந்தத் திசையை நோக்கி ஓடுகிறான் என்பதை நமக்குக் காட்டியது. அந்தத் திசையை நோக்கி நாமும் சென்று அவனைப் பிடித்தோம். வீரபாண்டியனைச் சுற்றிலும் ஆபத்துதவிகள் மதில் சுவரைப் போல் பாதுகாத்து நின்றார்கள். சோழ நாட்டு வேளக்காரப் படையைக் காட்டிலும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ஒருபடி மேலான வீரர்கள். பின்வாங்கி ஓடுவதில்லையென்றும் தங்கள் உயிரை அளித்தாவது பாண்டிய மன்னனைக் காப்பாற்றுவோம் என்றும் சபதம் செய்தவர்கள். அது சாத்தியப்படாமற் போய், பாண்டிய மன்னனுக்கு ஆபத்து வந்து விட்டால், தங்கள் தலையைத் தாங்களே வெட்டிக் கொண்டு பலி கொடுப்போம் என்று சபதம் பூண்டவர்கள். அப்படிப்பட்ட வீரர்கள் தங்கள் கடனை நிறைவேற்றினார்கள். ஒருவர் மிச்சமின்றி அவர்களைக் கொன்று தீர்த்தோம். இறந்தவர்களின் சவங்கள் மலை மலையாய்க் குவிந்தன. ஆனால் அவர்களுக்கு நடுவில் வீரபாண்டியனை நாம் காணவில்லை. மீனக் கொடியைப் பார்த்து நாம் ஏமாந்து போனோம். மீனக் கொடியைத் தாங்கிக் கொண்டு யானை ஒன்று நின்றது. ஆனால் அதன் பேரிலோ, பக்கத்திலோ பாண்டிய மன்னனைக் காணவில்லை வீரபாண்டியன் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடி ஒளிந்து கொள்ளுவதில் சமர்த்தன் அல்லவா வீரபாண்டியன் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடி ஒளிந்து கொள்ளுவதில் சமர்த்தன் அல்லவா இப்போதும் அவன் ஓடியிருக்கலாம் என்று சந்தேகித்து, படைகளைப் பிரித்து நாலாபுறமும் அனுப்பினோம்.\n\"வைகை நதியின் இரு கரைகளோடு நீங்கள் எல்லோரும் விரைந்து சென்றீர்கள். நானும் சும்மா இருக்கவில்லை. வைகை நதியில் இறங்கி மணலில் நடந்து தெற்கே சென்றேன். ஒரு தனிக் குதிரையின் குளம்படி மணலில் சில இடங்களில் பதிந்திருந்தது. குதிரை போன வழியில் மணலில் இரத்தக் கறையும் காணப்பட்டது. அதைப் பிடித்துக் கொண்டு நான் போனேன். வைகையாற்��ின் மத்தியில் ஒரு தீவு போல் அமைந்திருந்த சோலையை அடைந்தேன். அந்தச் சோலைக்குள்ளே திருமாலின் கோவில் ஒன்றிருந்தது. அதையொட்டி இரண்டொரு அர்ச்சகர் வீடுகள் இருந்தன. பெருமாள் பூஜைக்குரிய பூ மரங்கள் அச்சோலையில் ஏராளமாக இருந்தன. ஒரு சிறிய தாமரைக் குளம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. நண்பா உனக்கு ஒருவேளை ஞாபகம் இருக்கலாம். அந்தச் சோலையைச் சுட்டிக்காட்டி அதில் நம் வீரர்கள் யாரும் தப்பித் தவறிக் கூடப் பிரவேசிக்கக் கூடாது என்று நான் கண்டிப்பான கட்டளையிட்டிருந்தேன். இதற்குக் காரணம், அந்தப் பெருமாள் கோவிலின் பூஜைக்குப் பங்கம் எதுவும் வரக் கூடாது என்று நான் எண்ணியது மாத்திரம் அல்ல. அங்கே இருந்த பட்டரின் வீட்டில் என் உள்ளத்தைக் கவர்ந்து என் நெஞ்சில் கோவில் கொண்ட பெண்ணரசி இருந்ததுதான்.\n\"ஒருநாள் அந்தச் சோலைக்குள் நான் புகுந்த போது நந்தினியைப் பார்த்து விட்டேன். அவளுடைய கோலம் இப்போது சிறிது மாறிப் போயிருந்தது. தலைக் கூந்தலை ஆண்டாள் விக்கிரகத்தைப் போல் முன்னால் மகுடமாகக் கட்டி அதில் பூமாலை சுற்றியிருந்தாள். கழுத்திலும் பூமாலை தரித்திருந்தாள். 'இது என்ன கோலம்' என்று நான் கேட்டேன். அவள் என்னைப் பிரிந்து வந்த பிறகு மானிடர் யாரையும் மணப்பதில்லை என்றும் ஆண்டாளைப் போல் கண்ணனையே மணப்பது என்றும் சங்கல்பம் செய்து கொண்டதாகக் கூறினாள். இது வெறும் பைத்தியக்காரத்தனமாக எனக்குத் தோன்றியது. மானிடப் பெண்ணாவது, கடவுளை மணப்பதாவது' என்று நான் கேட்டேன். அவள் என்னைப் பிரிந்து வந்த பிறகு மானிடர் யாரையும் மணப்பதில்லை என்றும் ஆண்டாளைப் போல் கண்ணனையே மணப்பது என்றும் சங்கல்பம் செய்து கொண்டதாகக் கூறினாள். இது வெறும் பைத்தியக்காரத்தனமாக எனக்குத் தோன்றியது. மானிடப் பெண்ணாவது, கடவுளை மணப்பதாவது - ஆயினும் அதைப் பற்றி அச்சமயம் விவகாரம் செய்ய நான் விரும்பவில்லை. 'யுத்தம் முடியட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று எண்ணினேன். அவளுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டேன். 'உங்கள் போர் வீரர்கள் யாரும் இங்கு வராதபடி செய்யுங்கள். இங்கே என் வயதான தாய் தந்தையர் மட்டுந்தான் இருக்கிறார்கள். அவர்கள் கண் தெரியாதவர்கள். திடகாத்திரனான என் தமையன் ஒருவன் உண்டு. அவன் இப்போது திருப்பதி யாத்திரை போயிருக்கிறான் - ஆ���ினும் அதைப் பற்றி அச்சமயம் விவகாரம் செய்ய நான் விரும்பவில்லை. 'யுத்தம் முடியட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று எண்ணினேன். அவளுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டேன். 'உங்கள் போர் வீரர்கள் யாரும் இங்கு வராதபடி செய்யுங்கள். இங்கே என் வயதான தாய் தந்தையர் மட்டுந்தான் இருக்கிறார்கள். அவர்கள் கண் தெரியாதவர்கள். திடகாத்திரனான என் தமையன் ஒருவன் உண்டு. அவன் இப்போது திருப்பதி யாத்திரை போயிருக்கிறான்' என்றாள். அவள் கேட்டபடி அங்கே நம் வீரர் யாரும் வராமல் பார்த்துக் கொள்வதாக நான் வாக்குறுதி கொடுத்துவிட்டுத் திரும்பினேன். அப்புறம் இரண்டு மூன்று தடவை அவளைப் போய்ப் பார்த்தேன். அவளிடத்தில் நான் கொண்ட பழைய மோகம் ஒன்றுக்குப் பத்து மடங்கு பெருகிக் கொழுந்துவிட்டெரிந்தது. எனினும் பொறுமையைக் கடைப்பிடித்தேன். வந்த காரியத்தை முதலில் முடிக்க வேண்டும். வீரபாண்டியனுடைய தலையுடன் பழையாறைக்குப் போக வேண்டும்; அதற்குப் பிரதியாக நந்தினியை மணந்து கொள்ளத் தந்தையிடம் அனுமதி கேட்பது என்று முடிவு செய்தேன்.\n\"இப்படி நான் தீர்மானித்திருந்த நிலையில், ஒற்றைக் குதிரையின் குளம்படி அந்தச் சோலைக்குள்ளே போயிருப்பதைக் கண்டதும் அளவிலாத வியப்பும் ஆத்திரமும் கொண்டேன். மேலும் சென்று பார்த்தபோது, அடர்ந்த மரங்களின் மறைவில் குதிரை கட்டியிருப்பதைக் கண்டேன். எனவே தப்பி வந்தவன் அந்தக் குடிசை வீடுகளில் ஒன்றில்தான் இருக்க வேண்டும். நந்தினியின் வீட்டுக்குச் சென்று பலகணி வழியாகப் பார்த்தேன். நண்பா அங்கே நான் கண்ட காட்சி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் என் நெஞ்சில் தீட்டியது போலப் பதிந்திருக்கிறது. ஒரு பழைய கயிற்றுக் கட்டிலில் வீரபாண்டியன் படுத்துக் கிடந்தான். நந்தினி அவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். அவள் முகம் முன் எப்போதுமில்லாத காந்தியுடன் ஜொலித்தது. அவள் கண்களில் இரண்டு துளி கண்ணீர் ததும்பி நின்றது. என்னை மீறி வந்த ஆத்திரத்துடன் கதவைப் படார் என்று உதைத்துத் திறந்து கொண்டு உள்ளே போனேன். காயங்களைக் கட்டிக் கொண்டிருந்த நந்தினி என்னைக் கண்டதும் அதை நிறுத்தி விட்டு முன்னால் வந்தாள். சாஷ்டாங்கமாக என்னை நமஸ்கரித்து எழுந்தாள். கை கூப்பிய வண்ணம், 'ஐயா அங்கே நான் கண்ட காட்சி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் என் நெஞ்சில் தீட்டியது போலப் பதிந்திருக்கிறது. ஒரு பழைய கயிற்றுக் கட்டிலில் வீரபாண்டியன் படுத்துக் கிடந்தான். நந்தினி அவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். அவள் முகம் முன் எப்போதுமில்லாத காந்தியுடன் ஜொலித்தது. அவள் கண்களில் இரண்டு துளி கண்ணீர் ததும்பி நின்றது. என்னை மீறி வந்த ஆத்திரத்துடன் கதவைப் படார் என்று உதைத்துத் திறந்து கொண்டு உள்ளே போனேன். காயங்களைக் கட்டிக் கொண்டிருந்த நந்தினி என்னைக் கண்டதும் அதை நிறுத்தி விட்டு முன்னால் வந்தாள். சாஷ்டாங்கமாக என்னை நமஸ்கரித்து எழுந்தாள். கை கூப்பிய வண்ணம், 'ஐயா நீங்கள் என் பேரில் ஒருநாள் வைத்திருந்த அன்பின் பேரில் ஆணையிட்டு வேண்டுகிறேன். இவரை ஒன்றும் செய்யாதீர்கள் நீங்கள் என் பேரில் ஒருநாள் வைத்திருந்த அன்பின் பேரில் ஆணையிட்டு வேண்டுகிறேன். இவரை ஒன்றும் செய்யாதீர்கள் படுகாயப்பட்டுக் கிடக்கும் இவரை உங்கள் கையால் கொல்ல வேண்டாம் படுகாயப்பட்டுக் கிடக்கும் இவரை உங்கள் கையால் கொல்ல வேண்டாம்\nநான் தட்டுத் தடுமாறி, 'உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம் எதற்காக அவன் உயிரைக் காப்பாற்றும்படிக் கேட்கிறாய் எதற்காக அவன் உயிரைக் காப்பாற்றும்படிக் கேட்கிறாய்\n'இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்து கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்\n\"காயம் பட்டிருந்த வீரபாண்டியனைப் பார்த்துக் கொஞ்சம் உண்டாகியிருந்த இரக்கமும் என்னிடமிருந்து அகன்று விட்டது. இந்தப் பாதகன் சண்டாளன், - எப்படி என்னைப் பழி வாங்கி விட்டான் என் இராஜ்யத்தையே கைப்பற்றியிருந்தாலும் பாதகம் இல்லை; என் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பெண்ணரசியையல்லவா அபகரித்து விட்டான் என் இராஜ்யத்தையே கைப்பற்றியிருந்தாலும் பாதகம் இல்லை; என் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பெண்ணரசியையல்லவா அபகரித்து விட்டான் இவனிடம் எப்படி இரக்கம் காட்ட முடியும் இவனிடம் எப்படி இரக்கம் காட்ட முடியும்\n\"நந்தினியை உதைத்துத் தள்ளி விட்டு அவளைத் தாண்டிக் கொண்டு சென்று வாளின் ஒரே வீச்சில் வீரபாண்டியனுடைய தலையை வெட்டி வீழ்த்தினேன். அந்த மூர்க்க பயங்கர செயலை இப்போது நினைத்துப் பார்த்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது. ஆனால் அச்சமயம் ய���த்த வெறியோடு கூடக் குரோத வெறியும் என்னைப் பீடித்திருந்தது. அந்த ஆவேசத்தில் வீரபாண்டியனைக் கொன்றுவிட்டு அந்த வீட்டின் வாசற்படியைத் தாண்டும் போது நந்தினியை ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். அவளும் என்னைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அதைப் போன்ற பார்வை இந்தப் பூவுலகில் நான் கண்டதில்லை. அதில் காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் என்னும் ஆறு வித உணச்சிகளும் அத்தனை நெருப்பு ஜுவாலைகளாகக் கொழுந்து விட்டு எரிந்தன. அதன் பொருள் என்னவென்று எத்தனையோ தடவை எண்ணி எண்ணிப் பார்த்தும் எனக்கு இன்று வரை தெரியவில்லை\n\"அதற்குள் என்னைத் தேடிக் கொண்டு நீயும் இன்னும் பலரும் வந்து விட்டீர்கள். வீரபாண்டியனுடைய தலையற்ற உடலையும் இரத்தம் சிந்திய தலையையும் பார்த்துவிட்டு எல்லோரும் ஜயகோஷம் செய்தீர்கள். ஆனால் என்னுடைய நெஞ்சில் விந்திய பர்வதத்தை வைத்தது போல் ஒரு பெரும் பாரம் அமுக்கிக் கொண்டிருந்தது\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒர��� வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் ச��கம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/04/15/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-05-13T12:16:04Z", "digest": "sha1:6GJCDSMML5C6FQG3XV22GQK2Z4WUSOMH", "length": 8045, "nlines": 140, "source_domain": "www.thamilnaatham.media", "title": "ஏப்ரல் 30 வரை பயணிகள் விமான சேவை இல்லை: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் ஏப்ரல் 30 வரை பயணிகள் விமான சேவை இல்லை:\nஏப்ரல் 30 வரை பயணிகள் விமான சேவை இல்லை:\nகொரோனா நோய் அச்சுறுத்தலுக்கு உலக மக்கள் உள்ளாகி இருக்கும் நிலையில் தமது பயணிகள் விமான சேவையை இம் மாதம் 30ம் திகதி (April 30) வரை நடாத்துவதில்லை என்ற தீர்மானத்தை சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.\nஎனினும், சரக்கு விமான சேவை இடம்பெறும் எனவும் அறிவித்துள்ள சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கொரோனா அச்சுறுத்தலை பொறுத்தே தமது விமான சேவைகள் எப்போது ஆரம்பிக்கும் என்பதை அறிவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.\nPrevious articleஇந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 38 பேர் பலி – வெளவால்களில் வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு\nNext articleஇயல்பு நிலையை விரைவில் உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ramya-krishnan", "date_download": "2021-05-13T12:11:30Z", "digest": "sha1:SJAQG7GGBH4VACAMGCJTRKVSMJMMNKI6", "length": 5751, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "ramya krishnan", "raw_content": "\nஇது குஷ்பூ மேடம் தந்த நம்பிக்கை\nராஜமாதா ஆள ராஜ்ஜியங்கள் காத்திருக்கின்றன... ஹேப்பி 50 ரம்யா கிருஷ்ணன்\n``அப்போ `ஐ லவ் யூ’னு ப்ரபோஸ் பண்ண பசங்க, இப்போ....'' - `வம்சம்’ சந்தியா\n`சூப்பர் டீலக்ஸ்' படத்தின் சுவர்களில் இருக்கு அவ்ளோ டீடெயில்ஸ்\nகொரோனாவால் ட்ரெண்டாகும் கே.எஸ்.ரவிகுமார் படங்கள்\n``ஸ்ருதி, சமந்தா, ஐஸ்வர்யா... யார் லுக் ரொம்ப சவாலா இருந்துச்சு தெரியுமா\" - `நாம்' காலண்டர் ஸ்டைலிஸ்ட்\nஸ்ருதி முதல் சமந்தா வரை ரவிவர்மாவின் ஓவிய வெர்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-05-13T12:15:08Z", "digest": "sha1:IQVS3DETL3EXX46TW7A4TQ6QMAPXK6EU", "length": 9222, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "சபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 – 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை என்ற ஐ தீகம் பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ என, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐப்பசி மாத பூஜையின் போது, சில இளம் பெண்கள், சபரிமலைக்கு வந்தனர். பக்தர்களின் போராட்டத்தால், அவர்கள் திரும்பிச் சென்றனர்.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, 50க்கும் மேற்பட்ட மறுசீராய்வு மனுக்களை, விசாரித்த தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற, முந்தைய உத்தரவுக்கு, தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது.இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை, ஜன., 22ல், விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.\nகார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நாளை(நவ.,16) மாலை சபரிமலை அய்யப்பன் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் சபரிமலை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் பா.ஜ., உள்ளிடட கட்சியினர் கலந்து கொண்டன. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nமுதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: செப்.,28 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதன் மூலம், சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே விளக்கமாகும். தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. பக்தர்களின் உணர்வுகளை மாநில அரசு மதிக்கிறது. கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதனிடையே, கார்த்திகை மாத பூஜைக்காக கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், சபரிமலைக்கு செல்ல முயன்ற பத்திரிக்கையாளர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/07/25/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:28:41Z", "digest": "sha1:I3IGR3Z2EJYUHA4YMBOLGYUPU24GUSAB", "length": 5872, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "மாலைத்தீவு பாராளுமன்றம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமாலைத்தீவு பாராளுமன்றம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள்-\nமாலைத்தீவு பாராளுமன்றம் அந்நாட்டு இராணுவத்தினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாலைத்தீவு எதிர்���ட்சி தெரிவித்துள்ளது.\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவதை தடுக்கும் வகையில் மாலைத்தீவு ஜனாதிபதி யமீன் அப்துல் கயூமின் பணிப்புரைக்கு அமைவாக இராணுவத்தினரால் பாராளுமன்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஆயுதம் தாங்கிய மாலைத்தீவு இராணுவத்தினரால் பாராளுமன்ற நுழைவாயில்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதாக பிரதான எதிர்கட்சியான மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.\nஅத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தினுள் பிரவேசிப்பது வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதி யமீனின் இந்த நடவடிக்கையானது, சட்ட விரோதமானதும், அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அறிக்கையொன்றின் மூலம் எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.\n« பொறுமையுடன் பயணிக்கிறோம் -த.சித்தார்த்தன் பா.உ,- நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/tamilnadu-congress-releases-final-list-of-candidate-names-for-tn-assembly-election-2021/articleshow/81536155.cms", "date_download": "2021-05-13T13:03:57Z", "digest": "sha1:KZGXUOZ2O52KQL4Y5QNSHBJV4C4HYQZX", "length": 10497, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn congress candidate list: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இதுதான்.. எதிர்ப்பை மீறி விஜயதாரணிக்கு சீட்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இதுதான்.. எதிர்ப்பை மீறி விஜயதாரணிக்கு சீட்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.\nகாங்கிரஸ் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல்\nஎதிர்ப்பை மீறி விஜயதாரணிக்கு போட்டி\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்திருந்தது.\nவேலைவாய்ப்பு, வரி விலக்கு, சம வாய்ப்பு; தமிழக காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇந்நிலையில், இறுதிகட்டமாக 4 தொகுதிக��ுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன்படி, விளவங்கோடு, வேளச்சேரி, மயிலாடுதுறை, குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.\n1. வேளச்சேரி - ஜே.எம்.எச்.ஹாசன்\n2. மயிலாடுதுறை - ராஜகுமார்\n3. குளச்சல் - பிரின்ஸ்\n4. விளவங்கோடு - விஜயதாரணி\nகடவுள் தண்டனை தருவார்: ஸ்டாலினை சபித்த எடப்பாடி பழனிசாமி\nவிஜயதாரணிக்கு மறுபடியும் சீட் வழங்கக்கூடாது என சில காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விஜயதாரணிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை எதிர்த்து தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெற்றது. இருப்பினும், எதிர்ப்புகளை மீறி விஜயதாரணிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநடமாடும் நகை கடை: ஹரிநாடாரின் சொத்து மதிப்பை கேட்டா ஆடிப்போய்டுவீங்க... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்கவிதையாய் காதலை சொன்ன ரசிகர்: க்யூட்டான பதிலால் நெகிழ செய்த ப்ரியா பவானி சங்கர்\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு\nகரூர்நேசமணி செய்த காரியம்; நெகிழ்ந்து போன மக்கள்\nசினிமா செய்திகள்அய்யோ த்ரிஷா, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடுச்சே\nசென்னைடாக்டர்களை வெளுத்து வாங்கிய கலெக்டர்; கொரோனா வார்டுக்குள் நுழைந்து அதிரடி\nஇந்தியாகொரோனா பாதிப்பு அடங்கவில்லை; ஊரடங்கை மேலும் நீட்டித்த மாநில அரசு\n இதுக்கு பின்னால இப்படி ஒரு மேட்டரா\nகரூர்ஒரே நாளில் 20 பேர் பலி; இங்குமா இப்படி இருக்கு\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nஇந்து மதம்அட்சய திருதியை 2021 வளம், செல்வம், ஆரோக்கியம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கிய தான தர்மங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athirvu.in/65378/", "date_download": "2021-05-13T12:54:18Z", "digest": "sha1:7MBSCJR4BBPAJMVY23UE22HV4OJIHRR2", "length": 8224, "nlines": 63, "source_domain": "www.athirvu.in", "title": "அம்மாடியோவ்..! பேஸ்புக் CEO-ன் ஒரு வருச பாதுகாப்பு செலவு மட்டுமே இத்தனை கோடியா.. தலை சுற்ற வைக்கும் தொகை..! – ATHIRVU.COM", "raw_content": "\n பேஸ்புக் CEO-ன் ஒரு வருச பாதுகாப்பு செலவு மட்டுமே இத்தனை கோடியா.. தலை சுற்ற வைக்கும் தொகை..\n பேஸ்புக் CEO-ன் ஒரு வருச பாதுகாப்பு செலவு மட்டுமே இத்தனை கோடியா.. தலை சுற்ற வைக்கும் தொகை..\nபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 172 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.\nஅதில், சுமார் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மார்க் ஜூக்கர்பெர்கின் தனிப்பட்ட மற்றும் அவர் குடியிருக்கும் வீட்டின் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரின் பாதுகாப்புக்காக செலவாகியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் என பலவித காரணங்களினால் பாதுகாப்பு செலவுகள் அதிகரித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மார்க் ஜூக்கர்பெர்க் உலகம் முழுவதும் தெரிந்த நபர் என்பதால்தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடு என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெவிலியர் காலில் விழுந்து நன்றி தெரிவித்த டீன்; நெ...\n2009-ல் தமிழர்கள் கொல்லப்பட்டதைவிட மோசமாக எங்கும் ...\nசாப்பிடவே வழியில்லாத நேரத்திலும் கொரோனா பாதித்த மக...\nகணவருடன் வீடியோ கால்’ பேசிய இந்திய பெண்.. பாலஸ்தீன...\n'மாட்டு சாணம் போதும், கொரோனா காலி'... 'ஐயோ, அதிலிர...\nரொம்ப முக்கியமான 'ஒரு வேலை' சார்...\nகணவருடன் ‘வீடியோ காலில்’ பேசும்போது வந்த பயங்கர சத...\nயாரா இருந்தாலும் ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்...\nஅவர டார்ச்சர் பண்ண முடியாது.. நடக்குறது நடக்கட்டும்.. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ’.. பயங்கர நெருக்கடி\nமாமா எனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க’… ‘பெற்றோர் மாஸ்டர் பிளான்’… ‘மலேசியாவில் இருந்த காதலன்’… ஆனா, இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பார்க்காத பெற்றோர்\nஉயிரிழந்த மேனகாவின் தங்கையை நினைத்து.. சந்துரு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nமுதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மு.க.ஸ்டாலின்’… ‘முதல்வர் போட்ட முதல் கையெழுத்து’…\n200க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஏவி பாலஸ்தீன ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் \nயாழ்.மாநகர காவல் படை நாலாம் மாடிக்கு அழைப்பு -கொழும்பு செய்யும் வேலையைப் பாருங்கள்\nரஷ்ய எல்லையை நோக்கி வந்த உளவு விமானம்.. எந்த நாட்டுடையது..\nஅட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடைக்கப்பட்ட முள்ளிவாய்கால் முன் சபதம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்; நடந்தது என்ன\nஹமாசின் கதை முடிந்தது: காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் துருப்புகளை அனுப்பியுள்ளது \nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்தி.. சோகத்தின் மேல் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/dec/26/%E0%AE%9C%E0%AE%A96-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3531623.html", "date_download": "2021-05-13T11:44:33Z", "digest": "sha1:FVM6JYIID642VB7OYNZF6UAPCSQ2DTZO", "length": 13999, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜன.6-ல் மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம்: கு.பாலசுப்பிரமணியன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nஜன.6-ல் மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம்: கு.பாலசுப்பிரமணியன்\nசிதம்பரம்: நியாயவிலைகடை பணியாளர்கள் சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வரை சந்திக்கும் வரை 6.1.2021 அன்று மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 3 இடங்களில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:\nகூட்டுறவுத்துறை நியாயவிலைக்கடைகள் கைரேகை மூலம் பொருள்கள் வழங்க பயன்படுத்தும் பிஓஎஸ் கருவிகளை சரியாக இயங்காத காரணத்தால், ஒருவருக்கு பொருள்கள் வழங்க பல மணி நேரம் ஆகிறது. காரணம் இந்த கருவிகள் உடனடியாக செயல்படும் அளவில் இல்லை. தரமான கருவிகள் வழங்கப்பட வேண்டும். சரியான இணையதள வேகம் இல்லை.\nஆண்டிராய்டு செல்போன் அனைவருக்கும் செல் வழங்கி இணையதள மோடம் ஏற்படுத்தி தர வேண்டும். 4ஜி அலைவரிசை இணைய இணைப்புடன் கருவிகள் வழங்கப்பட வேண்டும். பொருள்கள் கடைகளில் இறக்கிய பிறகுதான், பொருள்கள் எவ்வளவு உள்ளது என பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்படாத கருவிகளை வைத்து பொருள்களை மக்களுக்கு வழங்க முடியாது.\nஇந்நிலையில் பொங்கல் பரிசு ரூ.2500-ம், மற்ற பொருள்களும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், தரமான கருவிகளை வழங்காவிட்டாலும், அதிவேக இணையதள வசதி செய்து தராவிட்டால் பொருள்கள் வழங்குவது கஷ்டமாகும். கருவிகளை திருப்பி கொடுக்கும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினோம். ஆனால் கருவிகளை வாங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.\nவெள்ளிக்கிழமை அன்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர், பொங்கல் பரிசு வழங்குகிற இந்த தருணத்தில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\nஅந்த அறிவிப்பை நிபந்தனையோடு நாங்கள் வரவேற்கிறோம். என்ன நிபந்தனை என்றால் பொங்கல் முடிந்தவுடன் பிஓஎஸ் கருவிகளை அனைத்தும் சரி செய்யப்பட்டு உடனடியாக செயல்படக்கூடிய கருவிகளை வழங்க வேண்டும். அதற்கான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். பொங்கல் பரிசு பொருள்களை சனிக்கிழமை முதல் வழங்க பழைய முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்.\nதமிழக அரசு நியாயவிலைக்கடை பணியாளர்களின் ஊதிய மாற்றம் தொடர்பாகவும், ஓய்வூதியம��� தொடர்பாகவும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஏற்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் கரோனா காலத்தில் இறந்து போனவர்களுக்கு இழப்பீடு 3 நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட.து. மேலும் 4 பேருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. கரோனா கால ஊக்க நிலுவை தொகை இன்று வரை வழங்கப்படவில்லை. எனவே 6.1.2021 அன்று மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 3 இடங்களில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு முதல்வரை சந்திக்கும் வரை தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\nபேட்டியின் போது தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2020/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:37:39Z", "digest": "sha1:SIRPSY72ZDZKBZJD5E4EX3N6K7IEKPED", "length": 21622, "nlines": 383, "source_domain": "eelamnews.co.uk", "title": "வரகரிசி காய்கறி சாதம்! – Eelam News", "raw_content": "\nவரகு அரிசி காய்கறி சாதம்\nவரகு அரிசி – 2 கப்,\nகாய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) – 1கப்\nபட்டை, லவங்கம், ஏலக்காய் தலா – 2,\nபெரிய வெங்காயம் – 3,\nஇஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,\nதயிர் – அரை கப்,\nபுதினா, கொத்தமல்லி – தலா அரை கட்டு,\nபச்சை மிளகாய் – 3,\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,\nநெய் – 1 டேபிள் ஸ்பூன்,\nஎண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.\nகாய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி க���ள்ளவும்.\nவரகு அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய்யை ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள்.\nஅடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து தக்காளி காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.\nடிக்டோக்கின் தலைமை நிர்வாகி கெவின் மேயர் பதவி விலகல்\nயாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா\nதித்திப்பான மாம்பழ சீஸ் கேக்\nகுரங்கு வால் தாடி ; 2021 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு புதிய வரவு\nபாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் ��விதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்���ை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athirvu.in/57666/", "date_download": "2021-05-13T12:47:29Z", "digest": "sha1:L2GTXI7Y7W65XO2GS3Q7KMICUBMVT34V", "length": 8037, "nlines": 65, "source_domain": "www.athirvu.in", "title": "அநியாய கவர்ச்சியில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் தமன்னா.. காட்டிய காட்டில் கதிகலங்கிய இணையதளம் – ATHIRVU.COM", "raw_content": "\nஅநியாய கவர்ச்சியில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் தமன்னா.. காட்டிய காட்டில் கதிகலங்கிய இணையதளம்\nஅநியாய கவர்ச்சியில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் தமன்னா.. காட்டிய காட்டில் கதிகலங்கிய இணையதளம்\nகேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தான். தொடர்ந்து வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். சூர்யாவுடன் நடித்த அயன் படம் தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கியது.\nவிஜய்யுடன் சுறா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வழக்கம்போல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஆட்சி செய்து வந்த தமன்னாவுக்கு சமீபத்தில் கொரானா வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக சிகிச்சையில் இருந்த தமன்னா திடீரென புசுபுசுவென உடல் எடையை கூட்டி குண்டா கொழு கொழுவென்று மாறிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.\nதென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு ஏற்ற உடல் அமைப்பு கொண்ட ஒரே நடிகை தமன்னா தான். செஞ்சி வச்ச சிலை மாதிரி இருந்த தமன்னா தற்போது பெசஞ்சு ���ச்ச மாவு மாதிரி கொழகொழவென்று ஆகிவிட்டார்.\nஇந்நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக ஜிம் ஒர்க் அவுட் செய்ய சென்றுள்ளார் தமன்னா. சின்ன உடையில் கிளாமராக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக மாறிவிட்டது.\nசோடாபுட்டி கண்ணாடி, புடைத்த நெஞ்செலும்பு.. உதயநிதி...\nபுருஷனை விட 2 மடங்கு சொத்து வைத்திருக்கும் சமந்தா....\nரோஜா மகளிடம் படங்களில் நடிப்பீர்களா என கேட்ட ரசிகர...\nகாதலரை மூச்சு முட்ட இறுக்கி லிப் லாக் அடித்த மீரா ...\nபாத்ரூம் வீடியோ, பங்கம் செய்த யூடியூப் சேனல்களை பந...\nகல்யாணம் பண்ணிட்டு அவஸ்தைப்பட நா என்ன லூசா, இப்பதா...\nமேலாடை இல்லாமல் இருக்கும் ஆண், அவரை நெருக்கமாக கட்...\nலாக் டவுன் நேரத்தில் அமேசானில் மற்றும் நெட்-பிளிக்...\nதனிமையில் இருந்த கணவன், மனைவி’… ‘சிசிடிவியில் பதிவான மர்மம்’… உண்மை தெரிய வந்ததும் ஆடிப்போன தம்பதி\nமாமல்லபுரம் விசிட், வத்தக்குழம்பு, பாசிட்டிவிட்டி.. – கமலா ஹாரிஸின் பர்சனல் பக்கம் பகிரும் சித்தி\nஉயிரிழந்த மேனகாவின் தங்கையை நினைத்து.. சந்துரு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nமுதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மு.க.ஸ்டாலின்’… ‘முதல்வர் போட்ட முதல் கையெழுத்து’…\nரஷ்ய எல்லையை நோக்கி வந்த உளவு விமானம்.. எந்த நாட்டுடையது..\nமட்டக்களப்பு விபத்தில் உயிரிழந்தவர் RJ மேனகாவின் தங்கை; விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது\nBREAKING NEWS :பற்றி எரியும் இஸ்ரேல்- ஹமாஸ் மேலும் 132 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது \nஅட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடைக்கப்பட்ட முள்ளிவாய்கால் முன் சபதம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்; நடந்தது என்ன\nஹமாசின் கதை முடிந்தது: காசா பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் துருப்புகளை அனுப்பியுள்ளது \nஉயிரிழந்த RJ மேனகாவின் தங்கையின் போனிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்தி.. சோகத்தின் மேல் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-31.html", "date_download": "2021-05-13T12:40:05Z", "digest": "sha1:2I4A54MRWRUP2GEHJ6KR4KHI4ZIQIJRQ", "length": 54154, "nlines": 579, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 31 - ‘திருடர்! திருடர்!’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nவிஜயாலய சோழர் முதல், இர���்டாம் பராந்தகராகிய சுந்தரசோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள் உயிரைத் திரணமாக மதித்து எவ்வளவு அரும்பெரும் செயல்களை இயற்றியிருக்கிறார்கள் கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு; இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம்.\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nமேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச் சித்தரித்த காட்சிகளில் இன்னொரு முக்கியமான அம்சத்தை வந்தியத்தேவன் கவனித்தான். ஒவ்வொரு சோழ அரசருக்கும் பழுவூர்ச் சிற்றரசர் வம்சத்தினர் தலைசிறந்த உதவிகள் செய்திருக்கிறார்கள்; வீரத் தொண்டுகள் பல புரிந்து வந்திருக்கிறார்கள்.\nமுத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்த போது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் யானைமீது பாய்ந்து வல்லப அபராஜிதவர்மனைக் கொன்ற போது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர். பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக்கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும்போது அவனை ஒரு பழுவேட்டரையர் தம் மடியின் மீது போட்டுக்கொண்டு, \"இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்ற���\" என்ற செய்தியைத் தெரிவித்தார். அவ்விதமே அரிஞ்சயருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தான்.\nஇதையெல்லாம் சித்திரக் காட்சிகளில் பிரத்யட்சமாகப் பார்த்த வல்லவரையன் சொல்ல முடியாத வியப்பில் ஆழ்ந்தான். அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சுந்தரசோழர் எது விஷயத்திற்கும் அவர்களுடைய யோசனையைக் கேட்டு நடப்பதிலும் வியப்பில்லை.\nஆனால், தான் இப்போது பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது என்னமோ நிச்சயம். சின்னப் பழுவேட்டரையருக்குத் தன் பேரில் ஏதோ சந்தேகம் ஜனித்துவிட்டது. பெரியவர் வந்துவிட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிடும். முத்திரை மோதிரத்தின் குட்டு வெளியாகிவிடும். பிறகு தன்னுடைய கதி அதோகதிதான் சின்னப் பழுவேட்டரையரின் நிர்வாகத்திலுள்ள தஞ்சாவூர்ப் பாதாளச் சிறையைப் பற்றி வல்லவரையன் கேள்விப் பட்டிருந்தான். அதில் ஒருவேளை தன்னை அடைத்துவிடக்கூடும். பாதாளச் சிறையில் ஒருவனை ஒரு தடவை அடைத்து விட்டால், பிறகு திரும்பி வெளியேறுவது அநேகமாக நடவாத காரியம். அப்படி வெளியேறினாலும், எலும்பும் தோலுமாய், அறிவை அடியோடு இழந்து, வெறும் பித்துக்குளியாகத் தான் வெளியேற முடியும்\n இத்தகைய பேரபாயத்திலிருந்து தப்புவது எப்படி ஏதாவது யுக்தி செய்து பெரியவர் வருவதற்குள்ளே கோட்டையை விட்டு வெளியேறி விடவேண்டும். பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட நம் வீரனுக்கு இப்போது போய்விட்டது. உயிர் பிழைத்து, பாதாளச் சிறைக்குத் தப்பி, வெளியேறிவிட்டால் போதும் ஏதாவது யுக்தி செய்து பெரியவர் வருவதற்குள்ளே கோட்டையை விட்டு வெளியேறி விடவேண்டும். பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட நம் வீரனுக்கு இப்போது போய்விட்டது. உயிர் பிழைத்து, பாதாளச் சிறைக்குத் தப்பி, வெளியேறிவிட்டால் போதும் ஓலையில்லா விட்டாலும் குந்தவைப் பிராட்டியை நேரில் பார்த்துச் செய்தியைச் சொல்லி விடலாம். நம்பினால் நம்பட்டும்; நம்பாவிட்டால் போகட்டும்; ஆனால் தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறுவதற்கு என்ன வழி\nதான் உடுத்திருந்த பழைய ஆடைகள் என்ன ஆயின என்ற சந்தேகம் திடீரென்று வந்தியத்தேவன் ���னத்தில் உதயமாயிற்று. தன்னுடைய உடைகளைப் பரிசீலனை செய்து பார்ப்பதற்காகவே தனக்கு இவ்வளவு உபசாரம் செய்து புது ஆடைகளும் கொடுத்திருக்கிறார்கள் குந்தவை தேவியின் ஓலை தளபதியிடம் அகப்பட்டிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தான் புலவர்களுடன் திருப்பிப் போய்விடா வண்ணம் தன் கையை இரும்புப் பிடியாக அவர் பிடித்ததின் காரணமும் இப்போது தெரிந்தது. ஒரு ஆளுக்கு மூன்று ஆளாய்த் தன்னுடன் அனுப்பிய காரணமும் தெரிந்தது. ஆகா குந்தவை தேவியின் ஓலை தளபதியிடம் அகப்பட்டிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தான் புலவர்களுடன் திருப்பிப் போய்விடா வண்ணம் தன் கையை இரும்புப் பிடியாக அவர் பிடித்ததின் காரணமும் இப்போது தெரிந்தது. ஒரு ஆளுக்கு மூன்று ஆளாய்த் தன்னுடன் அனுப்பிய காரணமும் தெரிந்தது. ஆகா ஒரு யுக்தி உடனே ஒரு யுக்தி கண்டு பிடிக்க வேண்டும் - இதோ தோன்றிவிட்டது ஒரு யுக்தி - இதோ தோன்றிவிட்டது ஒரு யுக்தி பார்க்கவேண்டியதுதான் ஒரு கை\nவந்தியத்தேவன் சித்திர மண்டபத்தின் பலகணி வழியாக வெளியே பார்த்தான். சின்னப் பழுவேட்டரையர் பரிவாரங்கள் புடை சூழக் குதிரை மேல் வந்து கொண்டிருந்தார். ஆகா இது தான் சமயம் இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது.\nவாசற்படிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சொக்கட்டான் ஆடிய ஏவலாளர்கள் மூவரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு எழுந்தார்கள். மாளிகை வாசலில் சின்னப் பழுவேட்டரையர் வரும் சத்தம் அவர்களுடைய காதிலும் விழுந்தது.\nவந்தியத்தேவன் அவர்கள் அருகில் நெருங்கி, \"அண்ணன் மார்களே நான் தரித்திருந்த உடைகள் எங்கே நான் தரித்திருந்த உடைகள் எங்கே\n\"அந்த அழுக்குத் துணிகள் இப்போது என்னத்துக்கு எஜமான் உத்தரவுப்படி புதிய பட்டுப் பீதாம்பரங்கள் உனக்குக் கொடுத்திருக்கிறோமே எஜமான் உத்தரவுப்படி புதிய பட்டுப் பீதாம்பரங்கள் உனக்குக் கொடுத்திருக்கிறோமே\n\"எனக்குப் புதிய உடைகள் தேவையில்லை; என்னுடைய பழைய துணிகளே போதும். அவற்றைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள்\n\"அவை சலவைக்குப் போயிருக்கின்றன. வந்த உடனே தருகிறோம்\n நீங்கள் திருடர்கள், என்னுடைய பழைய உடையில் பணம் வைத்திருந்தேன். அதைத் திருடிக் கொள்வதற்காக எடுத்திருக்கிறீர்கள். உடனே கொண்டு வாருங்கள். இல்லாவிட்டால்...\"\n\"இல்லாவிட்டால் என்ன செய்துவிடுவாய், தம்பி எங்கள் தலையை வெட்டி���் தஞ்சாவூருக்கு அனுப்பிவிடுவாயோ எங்கள் தலையை வெட்டித் தஞ்சாவூருக்கு அனுப்பிவிடுவாயோ ஆனால் இதுதான் தஞ்சாவூர்\n என் துணிகளை உடனே கொண்டு வருகிறாயா இல்லையா\n\"இருந்தால்தானே தம்பி, கொண்டு வருவேன் அந்த அழுக்குத் துணிகளை வெட்டாற்று முதலைகளுக்குப் போட்டு விட்டோ ம் அந்த அழுக்குத் துணிகளை வெட்டாற்று முதலைகளுக்குப் போட்டு விட்டோ ம் முதலை வயிற்றில் போனது திரும்பி வருமா முதலை வயிற்றில் போனது திரும்பி வருமா\n இதோ உங்கள் எஜமானரிடம் சென்று சொல்கிறேன். பாருங்கள்\" என்ற வந்தியத்தேவன் வாசற்படியைத் தாண்டத் தொடங்கினான். மூவரில் ஒருவன் அவனைத் தடுப்பதற்காக நெருங்கினான். வந்தியத்தேவன் அவனுடைய மூக்கை நோக்கிப் பலமாக ஒரு குத்துவிட்டான். அவ்வளவுதான்; அந்த ஆள் மல்லாந்து கீழே விழுந்தான். அவன் மூக்கிலிருந்து இரத்தம் சொட்டத் தொடங்கியது.\nஇன்னொருவன் வந்தியத்தேவனுடன் மல்யுத்தம் செய்ய வருகிறவனைப் போல் இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக் கொண்டுவந்தான். நீட்டிய கைகளை வந்தியத்தேவன் பற்றிக் கொண்டு, தன் கால்களில் ஒன்றை எதிராளியின் கால்களின் மத்தியில் விட்டு ஒரு முறுக்கு முறுக்கினான். அவ்வளவுதான்; அந்த மனிதன் 'அம்மாடி' என்று அலறிக்கொண்டு கீழே உட்கார்ந்து விட்டான். இதற்குள் மூன்றாவது ஆளும் நெருங்கி வரவே, வந்தியத்தேவன் தன் கால்களை எடுத்துக் கொண்டு ஒரு காலால் எதிரியின் முழங்கால் மூட்டைப் பார்த்து ஒரு உதை விட்டான். அவனும் அலறிக் கொண்டு கீழே விழுந்தான்.\nமூன்று பேரும் சட் புட்டென்று எழுந்து மறுபடியும் வந்தியத்தேவனைத் தாக்குவதற்கு வளைத்துக்கொண்டு வந்தார்கள். வெகு ஜாக்கிரதையாகவே வந்தார்கள்.\nஇதற்குள் மாளிகை வாசலில் குதிரை வந்து நின்ற சத்தம் கேட்டது.\nவந்தியத்தேவன் தன் குரலின் சக்தியையெல்லாம் உபயோகித்துத் \"திருடர்கள் திருடர்கள்\" என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் மீது பாய்ந்தான். மூன்று பேரும் அவனைப் பிடித்து நிறுத்தப் பார்த்தார்கள். மறுபடியும் \"திருட்டுப் பயல்கள் திருட்டுப் பயல்கள்\" என்று பெருங்குரலில் கூச்சலிட்டான் வந்தியத்தேவன்.\nஅச்சமயம் சின்னப் பழுவேட்டரையர், \"இங்கே என்ன ரகளை\" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இ��ா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2020-24/", "date_download": "2021-05-13T13:11:35Z", "digest": "sha1:EKX3NQCHHYELB3LPDNMTAGLYW2TRCB4Z", "length": 9949, "nlines": 264, "source_domain": "www.colombotamil.lk", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 11 - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 11\nநாள்: சார்வரி வருடம் புரட்டாசி 25ஆம் நாள் அக்டோபர் 11, 2020 ஞாயிறு கிழமை\nதிதி: நவமி திதி மாலை 05.54 மணிவரை அதன் பின் தசமி\nநட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் இரவு 01.18 மணிவரை அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம்\nகரணம் : கரசை அதன் பின் வணிசை\nநேத்திரம் 1 ஜீவன் 1/2\nகாலை 07-30 மணி முதல் 10-00 மணி வரை\nபகல் 02-00 மணி முதல் 04-30 மணி வரை\nமாலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை\nஇரவு 09-00 மணி முதல் 12-00 மணி வரை\nராகு காலம் மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை\nஎமகண்டம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை\nகுளிகை மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் – மே 09 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 22\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 15\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 10\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/04/innum-enna-thozha-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-05-13T12:38:58Z", "digest": "sha1:6LBAY364USLMTGNPXZY4V6KKPWFZ3LRO", "length": 6172, "nlines": 156, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Innum Enna Thozha Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nஇன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா\nநம்மை இங்கு நாமே தொலைத்தோமே\nநம்ப முடியாதா நம்மால் முடியாதா\nநாளை வெல்லும��� நாளாய் செய்வோமே\nயாரும் இல்லை தடை போட\nஉன்னை மெல்ல எடை போட\nவெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே\nமீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்\nஇளமை படையே வருக எழுக\nஇன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா\nநம்மை இங்கு நாமே தொலைத்தோமே\nநம்ப முடியாதா நம்மால் முடியாதா\nநாளை வெல்லும் நாளாய் செய்வோமே\nஅதில் கள்ளி பூ முளைக்குமா\nஒரே மனம் ஒரே குணம்\nஒரே தடம் எதிர் காலத்தில்\nஅதே பலம் அதே திடம்\nஅகம் புறம் நம் தேகத்தில்\nபனி மூட்டம் வந்து படிந்தென்ன\nஅந்த பகை மூட்டம் வந்து பணியாமல்\nஎங்கள் இரு விழி உறங்குமா\nஇனம் இனம் நம் கையோடு\nஇடம் இடம் நம் கண்ணோடு\nயாரும் இல்லை தடை போட\nஉன்னை மெல்ல எடை போட\nவெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே\nமீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்\nஇளமை படையே வருக எழுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://manithan.com/article/stalin-feel-for-girl-who-cut-tongue-for-dmk-1620146481", "date_download": "2021-05-13T12:18:50Z", "digest": "sha1:HSWKETH74ZSCZL2A5X35UBJ576J35XJG", "length": 21104, "nlines": 312, "source_domain": "manithan.com", "title": "அதை கேட்டதுமே நடுநடுங்கிட்டேன்! நாக்கை அறுத்த பெண்ணை பற்றி ஸ்டாலின் வெளியிட்ட வேண்டுகோள்! - மனிதன்", "raw_content": "\n நாக்கை அறுத்த பெண்ணை பற்றி ஸ்டாலின் வெளியிட்ட வேண்டுகோள்\nகடந்த நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்த வனிதா என்ற பெண் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதால் வேண்டுதல் வைத்து நாக்கை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இதுகுறித்து திமுக தலைவரான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி வனிதா என்ற தி.மு.க. தொண்டர் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியுள்ளதாக செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.\nமேலும், தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம்.\nஆனால், நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை கேள்விப்���டும்போது விழிகள் குளமாகின்றன.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காக சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி மனக்காயம் உண்டாகும்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இது போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் புன்னகையில்தான் நமது அரசின் வெற்றி அடங்கியுள்ளது. வனிதா என்ற சகோதரி விரைவில் நலம்பெற்று இயல்பு வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nகமலுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பதவி விலகல்\nசபாநாயகர் ஆகும் அப்பாவு...திமுக தேர்ந்தெடுத்தது யார் இவர் தெரியுமா\nஇனிமே இதை செய்தால் பதவி நீக்கம்.. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nமார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்\nகொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கையின் கணவர் - ஷாக்கிங் தகவல்\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nஒல்லியாக இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலையா இது- உடல் எடை போட்டு எப்படி உள்ளார் பாருங்க\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nகுக் வித் கோமாளி தீபாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்\n என்னை மன்னிச்சுடுங்க...CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\nவிமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nகாவல் துறை அதிகாரிகளுடன் சூப்பர் சிங்கர் பூவையார் - என்ன செய்துள்ளார் என்று வீடியோவை பாருங்க\nயாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka\nஅல்வாய் கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nதிருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்\nநெடுந்தீவு மேற்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nமீசாலை வடக்கு, Sri Lanka\nகாரைநகர் களபூமி, Sri Lanka\nஉரும்பிராய் தெற்கு, Sri Lanka\nதிரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி\nகோப்பாய் தெற்கு, Sri Lanka\nஇளவாலை சிறுவிளான், Sri Lanka\nபுலோலி தெற்கு, Sri Lanka\nதிரு சவரிமுத்து விக்டர் ஜோசப்\nதிரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி\nஇணுவில் கிழக்கு, Sri Lanka\nயாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nகொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka\nவறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka\nகொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை\nநெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nயாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kambar/bala/chandirachayilappadalam.html", "date_download": "2021-05-13T11:39:39Z", "digest": "sha1:AIKMDYATI2UALJ7YNKTGCQHCOGDFCKKS", "length": 51314, "nlines": 692, "source_domain": "www.chennailibrary.com", "title": "சந்திரசயிலப் படலம் - Chandirasayila Padalam - பால காண்டம் - Bala Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nயானைகளை மரத்தில் பிணித்தலும், அவற்றின் செயல்களும்\nகோவை ஆர் வடக் கொழுங் குவடு ஒடிதர நிவந்த,\nஆவி வேட்டன, வரிசிலை அனங்கன் மேல் கொண்ட,\nபூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும் பூட்ட,\nதேவதாரத்தும், சந்தினும், பூட்டின - சில மா.\t1\nநேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும்\nசோர்வு இடம் பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல,\nகாரொடும் தொடர் கவட்டு எழில், மராமரக் கு���ட்டை\nவேரொடும் கொடு, கிரி என நடந்தது - ஓர் வேழம்.\t2\nதிரண்ட தாள் நெடுஞ் செறி பணை மருது இடை ஒடியப்\nபுரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல,\nஉருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும், ஒருங்கே\nஇரண்டு மா மரம் இடை இற நடந்தது - ஓர் யானை.\t3\nகதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான், இனியன கழறி,\nபதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன்; பல் நூல்\nவிதங்களால், அவன், மெல்லென மெல்லென விளம்பும்\nஇதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது - ஓர் யானை.\t4\nமாறு காண்கிலதாய் நின்று, மழை என முழங்கும்\nதாறு பாய் கரி, வன கரி தண்டத்தைத் தடவி,\nபாறு பின் செல, கால் எனச் செல்வது, பண்டு ஓர்\nஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே.\t5\nபாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற,\nகாத்த அங்குசம் நிமிர்ந்திட, கால் பிடித்து ஓடி,\nபூத்த ஏழிலைப் பாலையைப் பொடிப் பொடி ஆக,\nகாத்திரங்களால், தலத்தொடும் தேய்ந்தது - ஓர் களிறு.\t6\nஅலகு இல் ஆனைகள் அநேகமும், அவற்றோடு மிடைந்த\nதிலக வாள் நுதல் பிடிகளும், குருளையும், செறிந்த\nஉலவை நீள் வனத்து, ஊதமே ஒத்த; அவ் ஊதத்\nதலைவனே ஒத்துப் பொலிந்தது, சந்திரசயிலம்.\t7\nகருங்கல்லைப் பொன்னாக்கிச் சென்ற தேர்கள்\n'தெருண்ட மேலவர், சிறியவர்ச் சேரினும், அவர்தம்\nமருண்ட புன்மையை மாற்றுவர்' எனும் இது வழக்கே:\nஉருண்ட வாய்தொறும், பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி,\nஇருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய - இரதம்.\t8\nசே குவேரா: வேண்டும் விடுதலை\n21ம் நூற்றாண்டுக் கான பிசினஸ்\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\nபகத்சிங் : துப்பாக்கி விடு தூது\nமலையில் இறங்கிய மகளிர், மர நிழல் மற்றும் பளிக்குப் பாறையில் இளைப்பாறி, துயில் கொள்ளுதல்\nகொவ்வை நோக்கிய வாய்களை, இந்திர கோபம்\nகவ்வி நோக்கின என்றுகொல் - காட்டு இன மயில்கள்,\nநவ்வி நோக்கியர், நலம் கொள் மேகலை, பொலஞ் சாயல்-\nசெவ்வி நோக்கின திரிவன போல்வன, திரிந்த\nஉய்க்கும் வாசிகள் இழிந்து, இள அன்னத்தின் ஒதுங்கி,\nமெய்க் கலாபமும், குழைகளும், இழைகளும் விளங்க,\nதொக்க மென் மர நிழல் படத் துவன்றிய சூழல்\nபுக்க மங்கையர், பூத்த கொம்பு ஆம் எனப் பொலிந்தார்.\t10\nதளம் கொள் தாமரை என, தளிர் அடியினும், முகத்தும்,\nவளம் கொள் மாலை வண்டு அலமர, வழி வருந்தினர் ஆய்,\nவிளங்கு தம் உருப் பளிங்கிடை வெளிப்பட, வேறு ஓர்\nதுளங்கு பாறையில், தோழியர் அயிர்த்திடத் துயின்றார்.\t11\nபிடி புக்கு ஆயிடை, மின்னொடும் பிறங்கி��� மேகம்\nபடி புக்காலெனப் படிதர, பரிபுரம் புலம்ப,\nதுடி புக்கா இடைத் திருமகள் தாமரை துறந்து\nகுடி புக்காலென, குடில் புக்கார் - கொடி அன்ன மடவார்.\t12\nவரிசையாகக் கட்டி வைத்த குதிரைகள்\nஉண் அமுதம் ஊட்டி, இளையோர் நகர் கொணர்ந்த,\nதுண்ணெனும் முழக்கின, துருக்கர் தர வந்த,\nமண்மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன,\nபண் இயல் வயப் பரிகள், பந்தியில் நிரைத்தார்.\t13\nபணியாளர்கள் தங்குவதற்கு வசதி செய்தல்\nநீர் திரை நிரைத்த என, நீள் திரை நிரைத்தார்;\nஆர்கலி நிரைத்த என, ஆவணம் நிரைத்தார்;\nகார் நிரை என, களிறு காவிடை நிரைத்தார்;\nமாருதம் நிரைத்த என, வாசிகள் நிரைத்தார்.\t14\nமங்கையரும் மைந்தரும் மயங்கித் திரிதல்\nநடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழியாரும்,\nவடிக்கும் அயில் வீரரும், மயங்கினர் திரிந்தார்;\nஇடிக்கும் முரசக் குரலின், எங்கும் முரல் சங்கின்,\nகொடிக்களின் உணர்ந்து, அரசர் கோ நகர் அடைந்தார்.\t15\nமிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை,\nசுதைக் கண் நுரையைப் பொருவு தூசு கொடு, தூய்தா\nஉதிர்த்தனர், இளங் குமரர், ஓவியரின்; ஓவம்\nபுதுக்கினர் என, தருண மங்கையர் பொலிந்தார்.\t16\nயானைகளிலிருந்து இறங்கி, அரச குமாரர் பட மாடங்களில் புகுதல்\nதாள் உயர் தடக் கிரி இழிந்து தரை சேரும்\nகோள் அரி என, கரிகள் கொற்றவர் இழிந்தார்;\nபாளை விரி ஒத்து உலவு சாமரை படப் போய்,\nவாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார்.\t17\nதூசின் நெடு வெண் பட முடைக் குடிலகள்தோறும்,\nவாச நகை மங்கையர் முகம் பொலிவ, வானில்,\nமாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும்,\nவீசு திரை வெண் புனல், விளங்கியன போலும்.\t18\nபுழுதி படிய வரும் யானை\nமண் உற விழுந்து, நெடு வான் உற எழுந்து, -\nகண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் - கார்\nஉண் நிற நறும் பொடியை வீசி, ஒரு பாகம்\nவெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம்.\t19\nதீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர்,\nஆயவரை, அந் நிலை, அறிந்தனர், துறந்தாங்கு,\nஏய அரு நுண் பொடி படிந்து, உடன் எழுந்து ஒண்\nபாய் பரி விரைந்து உதறி நின்றன, பரந்தே.\t20\nமும்மை புரி வன் கயிறு கொய்து, செயல் மொய்ம்பால்\nதம்மையும் உணர்ந்து, தரை கண்டு, விரைகின்ற,\nஅம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும்\nசெம்மையவர் என்ன, நனி சென்றன - துரங்கம்.\t21\nதிரைக் குடிலில் கழங்கு ஆடும் மங்கையர்\nவிழுந்த பனி அன்ன, திரை வீசு புரைதோறும்,\nகழங்கு பயில் மங்கையர் கருங் கண் மிளிர்கின்ற -\nதழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து,\nஎழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழுங் கயல்கள் என்ன.\t22\nவெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும்,\nகிள்ள எழுகின்ற புனல், கேளிரின் விரும்பி, -\nதெள்ளு புனல் ஆறு - சிறிதே உதவுகின்ற;\nஉள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த.\t23\nதுன்றி நெறி பங்கிகள் துளங்க, அழலோடும்\nமின் திரிவ என்ன, மணி ஆரம் மிளிர் மார்பர்,\nமன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார்,\nகுன்றின் முழைதோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார்.\t24\nநீரில் விழுந்து உழக்கி நிற்கும் யானைகள்\nநெருங்கு அயில் எயிற்றனைய செம் மயிரின் நெற்றிப்\nபொருங் குலிகம் அப்பியன, போர் மணிகள் ஆர்ப்ப,-\nபெருங் களிறு - அலைப் புனல் கலக்குவன; பெட்கும்\nகருங் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த.\t25\nஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா,\nபக்கம் இனம் ஒத்து, அயல் அலைக்க, நனி பாரா,-\nமைக் கரி, மதத்த - விலை மாதர் கலை அல்குல்\nபுக்கவரை ஒத்தன, புனல் சிறைகள் ஏறா.\t26\nதுகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி,\nபகல் இடைய, அட்டிலில் மடுத்து, எரி பரப்பும்\nஅகில் இடு கொழும் புகை அழுங்கலின், முழங்கா\nமுகில் படு நெடுங் கடலை ஒத்து உளது, அம் மூதூர்.\t27\nகமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார்,\nதமரையும் அறியார் நின்று திகைப்புறு தகைமை சான்ற\nகுமரரும் மங்கைமாரும் குழுமலால், வழுவி விண் நின்று\nஅமரர் நாடு இழிந்தது என்னப் பொலிந்தது, அவ் அனீக வெள்ளம்.\t28\nமகளிரும் மைந்தரும் மகிழ்வுடன் திரிதல்\nவெயில் நிறம் குறையச் சோதி மின் நிழல் பரப்ப, முன்னம்\nதுயில் உணர் செவ்வியோரும், துனி உறு முனிவினோரும்,\nகுயிலொடும் இனிது பேசி, சிலம்பொடும் இனிது கூவி,\nமயிலினம் திரிவ என்ன, திரிந்தனர் - மகளிர் எல்லாம்.\t29\nதாள் இணை கழல்கள் ஆர்ப்ப, தார் இடை அளிகள் ஆர்ப்ப,\nவாள் புடை இலங்க, செங் கேழ் மணி அணி வலையம் மின்ன,\nதோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி,\nவாள் அரி திரிவ என்ன, திரிந்தனர் - மைந்தர் எல்லாம்.\t30\nஇராமாவதாரம் (கம்பராமாயணம்) | கம்பர் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்ப��ை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்���ீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 160.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/NEP", "date_download": "2021-05-13T12:56:43Z", "digest": "sha1:SIOLTLBOR4Z3JEQLIFU7JQ65J3QHK5KS", "length": 10302, "nlines": 247, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: NEP", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nபள்ளிக்கல்வி 5+3+3+4 கல்வி முறை,மும்மொழிக்கல்வி,6 ம் வகுப்பு முதல் தொழிற் கல்வி, 358 வகுப்புகளுக்கு பள்ளியளவில் தேர்வு 1012 பொதுத்தேர்வு ஆச...\nபுதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக உயர் கல்வித் துறை மீண்டும் இன்று ஆலோசனை\nபுதிய கல்வி கொள்கை இன்று ஆலோசனை புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக உயர் கல்வித் துறை, மீண்டும் ஆலோசனை நடத்த துவங்கியுள்...\nNew EducationPolicy2020 | உயர்கல்வியில் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்\nNew EducationPolicy2020 | உயர்கல்வியில் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு.. புதிய கல்வி கொள்கை தொ...\nபுதிய கல்வி கொள்கை 2020 சார்ந்து கருத்து தெரிவிக்க 2020 அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nபுதிய கல்வி கொள்கை 2020 சார்ந்து கருத்து தெரிவிக்க 2020 அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு . புதிய கல்விக் கொள்கைப்படி தயாரிக்கப்பட்ட, 18 ஆன்லைன் படிப்புக...\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/07/08/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-13T13:56:56Z", "digest": "sha1:NM4DIHRC2MD3KNWWPQWAAWIJDJEVNUYZ", "length": 11465, "nlines": 145, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல் வழக்கு -10 ஆண்டுகளின் பின்னர் கைதானார் முன்னாள் இராணுவ புலன��ய்வு அதிகாரி! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல் வழக்கு -10 ஆண்டுகளின் பின்னர் கைதானார் முன்னாள் இராணுவ புலனாய்வு...\nபத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல் வழக்கு -10 ஆண்டுகளின் பின்னர் கைதானார் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி\nசிங்களப் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் உப்பாலி தென்­னக்கோன் மற்றும் அவ­ரது மனைவி மீது தாக்­குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 2009 ஜன­வரி 23 ஆம் திகதி உப்பாலி தென்­னக்கோன் மற்றும் அவ­ரது மனைவி மீது அடை­யாளம் தெரி­யா­தோரால் கம்­பஹா பகு­தியில் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.\nஎனினும் அது குறித்து பல வரு­ட­கா­ல­மாக சரி­யான விசா­ர­ணைகள் இடம்­பெ­றாத நிலையில், 2015 ஆம் ஆண்டு இதன் விசா­ர­ணைகள், குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மற்றுமொரு பிரிவுக்கு குறித்த விசா­ரணை பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.\nஇந்நிலையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ரணை­களில், தாக்­குதல் சம்­ப­வ­மா­னது மரு­தானை திரிப்­போலி இரா­ணுவப் புல­னாய்வு முகாம் வீரர்­களின் செயல் என்­பது தொடர்பில் சாட்­சிகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு சிலர் கைதுசெய்­யப்­பட்­டனர்.\nமேஜர் புளத்­வத்த உள்­ளிட்ட அந்த குழு­வி­னரே, 2008 ஆம் ஆண்டு த நேஷன் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் கீத் நொயார், ஊட­க­வி­ய­லாளர் நாமல் பெரேரா ஆகியோர் மீதான தாக்­கு­தல்­க­ளு­டனும் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து சி.ஐ.டி.யினர் அவர்­களை கைது­செய்து நீதி­மன்­றங்­களில் முன்­னி­லைப்­ப­டுத்­தினர்.\nஎனினும் உப்பாலி தென்­ன­க்கோனின் காரில் இருந்து பெறப்­பட்ட கைவிரல் ரேகையை மையப்­ப­டுத்தி, திரி­ப்போலி முகாமின் லலித் ராஜ­பக்ஷ எனும் இரா­ணுவ புலனாய்வு அதிகாரியை கைதுசெய்­வது தொடர்பில் சி.ஐ.டி.யினர் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைக் கோரியிருந்ததுடன், அதற்­கான அனு­மதி நேற்றைய தினம் வழங்கப்பட்டிருந்தது.\nஇந் நிலையிலேயே முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷ இன்று காலை ஹங்வெல்ல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nPrevious articleயானையின் பலம் மூவரில் யாருக்கு..\nNext articleரணிலுடன் இரு மணி நேர சந்திப்பில் ஈடுபட்ட கூட்டமைப்பு\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/07/19/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-05-13T12:06:25Z", "digest": "sha1:FXW2IVAPRGV2TGPVDY76S4OY7XAPOIQ4", "length": 14580, "nlines": 148, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இனிமேல் தலையிட மாட்டேன்: மனோ | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இனிமேல் தலையிட மாட்டேன்: மனோ\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இனிமேல் தலையிட மாட்டேன்: மனோ\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இனிமேல் தலையிடுவதில்லையென நேற்றிரவு முடிவெடுத்தேன். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளை கேட்காமல் இனிமேல் தலையிடுவதில்லை ���ன மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇனிமேல் அமைச்சு சார்ந்த விடயங்களை மட்டும் செய்வேன். மக்கள் நலன்சார்ந்து நான் செயற்படுவதை சிலர் தவறாக அர்த்தப்படுத்துவதாலேயே மனவருத்தத்துடன் இந்த முடிவை எடுத்தேன்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதனியார் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் அவசர பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்த கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதோடு, இதன்போது பல முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இந்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.\nஇந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக தனியார் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மனோ மேற்குறிப்பிடவாறு தெரிவித்துள்ளார்\nஅவர் மேலும் தெரிவிக்கையில் எம்பீக்கள் ஸ்ரீதரன், சரவணபவன், சித்தார்த்தன், டக்லஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் கலந்துகொள்ள இயலாமை தொடர்பில் தகவல் தெரிவித்திருந்தார்கள். அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் எம்பீக்கள் அரவிந்த குமார், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் நாட்டில் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. எம்பி முத்து சிவலிங்கம் சுகவீனம் என கூறப்பட்டது. எம்பி சுவாமிநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏனையோர் பணிப்பளு காரணமாக கலந்துக்கொள்ளவில்லை என எண்ணுகிறேன்.\nஎது எப்படி இருந்தாலும், எனது அமைச்சின், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார பணிகள் தொடர்பான அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவை பத்திரங்கள் ஆகிய மட்டங்களில் எனது பணி வடகிழக்கில் தொடரும். இவை பற்றி நானே முடிவு செய்வேன். இவை தவிர்ந்த வடகிழக்கின் உரிமை பிரச்சினைகள் தொடர்பில், வடகிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன் வைப்பார்கள் எனில் அவற்றை நான் பரிசீலிப்பேன்.\nமூன்று வருடங்களுக்கு முன்னேரே, முதற்கட்டமாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தமிழ் பாராளுமன்ற ஒன்றியம் ஒன்றை அமைக்க வேண்டும், பின் அது தமிழ் பேசும் பாராளுமன்ற ஒன்றியமாக விரிவு படுத்தப்பட்ட வேண்டும் என நான் பகிரங்கமாக யோசனை கூறி இருந்தேன். இந்த ஒன்றியம் கட்சி, தேர்தல், பிரதேச பேதங்களுக்கு அப்பால் எமது பொதுவான பிரச்சினைகளை அரசாங்கம், சிங்கள கட்சிகள், பெளத்த தலைமைகள், சர்வதேச சமூகம் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூறியிருந்தேன்.\nபுதிய அரசியலமைப்பு என்பது நடைமுறையில் வராது. அதற்கான அரசியல் திடம் இங்கே இல்லை என இந்த அரசாங்கத்தில் இருந்துக்கொண்டே கூறியிருந்தேன். இவை இன்று உண்மைகளாகி விட்டன. எனினும் இவற்றுக்கு இன்று காலம் கடந்து விட்டது. விரைவில், ஏதாவது அதிசயம் நடந்து, தந்தை செல்வா சொன்னது போன்று கடவுள் வந்து நம்மை காப்பாற்றுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் .\nPrevious articleமீனவர் பிரச்சனை – யாழில், விழிப்புணர்வு சுவரொட்டிகள்\nNext articleவாக்குறுதி நிறைவேறாமல் சந்திக்க முடியாது – ரணிலை சந்திக்க சுமந்திரன் மறுப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/12/14/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-269-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2021-05-13T13:49:29Z", "digest": "sha1:MBDPISTGBTXPBVV6ZK44EKIYUKK7N5LN", "length": 9801, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை மீட்டு உருவான கொழும்புத் துறைமுக நகரம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome Uncategorized கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை மீட்டு உருவான கொழும்புத் துறைமுக நகரம்\nகடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை மீட்டு உருவான கொழும்புத் துறைமுக நகரம்\n269 ஹெக்டேயர் நிலப்பரப்பை கடலிலிருந்து மீட்டு அதில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பிரம்மாண்டமான கொழும்புத் துறைமுக நகரம் (Colombo Port City) கடந்த 7ஆம் திகதி தலைநகர் கொழும்புடன் ஒன்றிணைக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடியது.\nஇலங்கைப் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந் நிகழ்வின் போது நினைவு முத்திரையும், முதல்நாள் உரையும் வெளியிடப்பட்டதுடன் துறைமுக நகரத்திட்டப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் கூடியிருந்த பெருந்தொகையான மக்களைப் பரவசப்படுத்தும் வகையில் கண்ணைக் கவரும் வானவேடிக்கைகளும் இடம்பெற்றன.\nஇலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இத் துறைமுக நகரை உருவாக்கவென மண் அகழ்வு இயந்திரங்கள் கடற்படுக்கையிலிருந்து மணலை எடுத்து மேற்பரப்பில் விசிறி துறைமுக நகரத்திற்கென ஒதுக்கப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் உருவாக்கும் வரை கடலிலிருந்து மணலை அகழ்ந்து கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருந்தன.\n5 ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் இந்த நிலப்பரப்பில் அமையவிருக்கின்ற சிறப்புவாய்ந்த “கொழும்பு துறைமுக நகரம்” இலங்கையின் நிதி மற்றும் வாணிப மையமாக சகல வசதிகளுடனும் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையும் – அதற்கு மாற்று நானே: கருணாவின் கனவு\nNext articleநித்தியானந்தாவின் கருத்திற்கு நல்லை ஆதீனம் கடும் கண்டனம்\nமீண்டும் மூடப்பட்டது கொடிகாமம் சந்தை\nநெல்லியடியில் கோர விபத்து – ஒருவர் பலி\nவருட இறுதிக்குள் 100,000 பேர் இறக்கும் அபாயம் – பிடிட்டனில் எச்சரிக்கை\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமர��� அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-7.html", "date_download": "2021-05-13T12:54:34Z", "digest": "sha1:SVFPW2CBIDVXFGU7TNONXRGT4GSYRLQE", "length": 84687, "nlines": 635, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 7 - ‘சமுத்திர குமாரி’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப���பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\nஅன்று பகற்பொழுது வந்தியத்தேவனுக்கு எளிதில் போய்விட்டது. பாதி நேரத்துக்கு மேல் தூங்கிக் கழித்தான். விழித்திருந்த நேரமெல்லாம் பூங்குழலியின் விசித்திர சுபாவத்தைப் பற்றி எண்ணுவதில் சென்றது.\n எவ்வளவு இனிய சரளமான பெயர் ஆனால் சுபாவம் எவ்வளவு கடுமையானது ஆனால் சுபாவம் எவ்வளவு கடுமையானது 'கடுமை' மட்டுந்தானா அதில் இனிமையும் கலந்து தானிருந்தது சிறுத்தையை அடித்துக் கொன்ற காரியத்தைப் பற்றி எவ்வளவு சர்வசாதாரணமாகக் கூறினாள் சிறுத்தையை அடித்துக் கொன்ற காரியத்தைப் பற்றி எவ்வளவு சர்வசாதாரணமாகக் கூறினாள் இவ்வளவுடன் சில சமயம் உன்மத்தம் பிடித்தவள் மாதிரி நடந்து கொள்கிறாளே, அது ஏன் இவ்வளவுடன் சில சமயம் உன்மத்தம் பிடித்தவள் மாதிரி நடந்து கொள்கிறாளே, அது ஏன் இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் ஏதோ ஒரு கசப்பான சம்பவம் நடந்திருக்க வேண்டுமே இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் ஏதோ ஒரு கசப்பான சம்பவம் நடந்திருக்க வேண்டுமே கசப்பான சம்பவமோ, அல்லது இனிப்பான சம்பவந்தானோ கசப்பான சம்பவமோ, அல்லது இனிப்பான சம்பவந்தானோ இரண்டினாலும் இப்படி ஒரு பெண் உன்மத்தம் பிடித்தவள் ஆகியிருக்கக் கூடும் இரண்டினாலும் இப்படி ஒரு பெண் உன்மத்தம் பிடித்தவள் ஆகியிருக்கக் கூடும் அல்லது ஒன்றுமே காரணமில்லாமல், பிறவியிலேயே இத்தகைய இயற்கையுடன் பிறந்தவளோ அல்லது ஒன்றுமே காரணமில்லாமல், பிறவியிலேயே இத்தகைய இயற்கையுடன் பிறந்தவளோ இவளுடைய பெற்றோர்களின் இயற்கையில் விசேஷம் ஒன்றையும் காணவில்லையே இவளுடைய பெற்றோர்களின் இயற்கையில் விசேஷம் ஒன்றையும் காணவில்லையே இனிய, சாந்த சுபாவம் படைத்தவர்களாயிருக்கிறார்களே இனிய, சாந்த சுபாவம் படைத்தவர்களாயிருக்கிறார்களே... குணம் எப்படியாவது இருக்கட்டும். நம்மிடம் இவளுக்கு இவ்வளவு சிரத்தை ஏற்பட்டதன் காரணம் என்ன... குணம் எப்படியாவது இருக்கட்டும். நம்மிடம் இவளுக்கு இவ்வளவு சிரத்தை ஏற்பட்டதன் காரணம் என்ன பழுவூர் ஆட்களிடம் நாம் பிடிபடாமல் தப்புவிப்பதற்கு இவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கிறாளே பழுவூர் ஆட்களிடம் நாம் பிடிபடாமல் தப்புவிப்பதற்கு இவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கிறாளே இலங்கைக்குப் படகு வலித்துக் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறாளே இலங்கைக்குப் படகு வலித்துக் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறாளே இதிலெல்லாம் ஏதாவது ஏமாற்றம் இருக்குமோ இதிலெல்லாம் ஏதாவது ஏமாற்றம் இருக்குமோ... ஒருநாளும் இல்லை. ஆனாலும் இவள் மனம் மாறியதன் காரணம் என்ன... ஒருநாளும் இல்லை. ஆனாலும் இவள் மனம் மாறியதன் காரணம் என்ன நம்மிடம் இவள் எந்தவித பிரதி உபகாரத்தை எதிர்பார்க்கிறாள் நம்மிடம் இவள் எந்தவித பிரதி உபகாரத்தை எதிர்பார்க்கிறாள் பின்னால் கூறுவதாகக் கூறியிருக்கிறாளே\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nசெல்வ புரிக்கான விரைவுப் பாதை\nஇவ்வாறு வந்தியத்தேவன் சிந்தனை செய்து கொண்டிருந்த சமயங்களில், பூங்குழலி கூறியிருந்தது போலவே, அவனைச் சுற்றி நாலாபுறங்களிலும் அடிக்கடி அமளிதுமளிப்பட்டது. குதிரைகளின் ஓட்டம், மனிதர்களின் அட்டகாசம், சிறிய வன ஜந்துக்களின் பயம் நிறைந்த கூச்சல், பறவைகள் கிறீச்சிடுதல் - இவ்வளவும் சேர்ந்து சில சம���ம் ஒரே அமர்க்களமாயிருந்தது. அடுத்தாற்போல் அமைதி குடிகொண்டு நிசப்தமாயுமிருந்தது. அமர்க்களப்பட்டதெல்லாம் தன்னைச் தேடிப் பிடிப்பதற்காகத்தான் என்று வந்தியத்தேவன் உணர்ந்தான். வைத்தியரின் மகன் செய்த துரோகமும் அவனுடைய மனத்தில் அடிக்கடி வந்து கொண்டிருந்தது\n பூங்குழலியிடம் அதற்குள் மையல் கொண்டு விட்டதாக அவனுக்கு எண்ணம் போலும் சிறிய குட்டையில் உள்ள தண்ணீர் வடவா முகாக்கினியின் மீது காதல் கொண்டது போலத் தான் சிறிய குட்டையில் உள்ள தண்ணீர் வடவா முகாக்கினியின் மீது காதல் கொண்டது போலத் தான் பெண் சிங்கத்தை ஒரு சுண்டெலி கல்யாணம் செய்து கொள்ள எண்ணிய கதைதான் பெண் சிங்கத்தை ஒரு சுண்டெலி கல்யாணம் செய்து கொள்ள எண்ணிய கதைதான் ஆனாலும் அவனுடைய அறிவீனத்தை இந்தப் பெண் எப்படிப் பயன்படுத்திக் கொண்டு விட்டாள் ஆனாலும் அவனுடைய அறிவீனத்தை இந்தப் பெண் எப்படிப் பயன்படுத்திக் கொண்டு விட்டாள் அவனுடைய மனத்தில் எவ்விதம் பொறாமைக் கனலை மூட்டிவிட்டாள் அவனுடைய மனத்தில் எவ்விதம் பொறாமைக் கனலை மூட்டிவிட்டாள்... அரை நாழிகை நேரத்தில் அவனைத் துரோகியாக்கி விட்டாளே... அரை நாழிகை நேரத்தில் அவனைத் துரோகியாக்கி விட்டாளே பெண்மையின் சக்தி அபாரமானதுதான்\n ஒன்று மட்டும் நீ ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் நீ உன்னை வெகு கெட்டிக்காரன் என்று எண்ணியிருந்தாய் நீ உன்னை வெகு கெட்டிக்காரன் என்று எண்ணியிருந்தாய் தந்திர மந்திர சாமர்த்தியங்களில் உனக்கு இணை யாரும் இல்லை என்று இறுமாந்திருந்தாய் தந்திர மந்திர சாமர்த்தியங்களில் உனக்கு இணை யாரும் இல்லை என்று இறுமாந்திருந்தாய் ஆனால் இந்த நாகரிகமறியாத காட்டு மிராண்டிப் பெண் உன்னைத் தோற்கடித்து விட்டாள் ஆனால் இந்த நாகரிகமறியாத காட்டு மிராண்டிப் பெண் உன்னைத் தோற்கடித்து விட்டாள் கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த உன்னை இந்த மறைந்த மண்டபத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அவள் கையாண்ட யுக்தியை என்னவென்று சொல்வது கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த உன்னை இந்த மறைந்த மண்டபத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அவள் கையாண்ட யுக்தியை என்னவென்று சொல்வது அப்படி அவள் உன் அரைச் சுற்றுச் சுருளை எடுத்துக்கொண்டு ஓடியிராவிட்டால், இத்தனை நேரம் என்ன ஆகியிருக்கும் அப்படி அவள் உன் அரைச் ச���ற்றுச் சுருளை எடுத்துக்கொண்டு ஓடியிராவிட்டால், இத்தனை நேரம் என்ன ஆகியிருக்கும் பழுவூர் ஆட்களிடம் நீ சிக்கியிருப்பாய் பழுவூர் ஆட்களிடம் நீ சிக்கியிருப்பாய் காரியம் அடியோடு கெட்டுப் போயிருக்கும் காரியம் அடியோடு கெட்டுப் போயிருக்கும்... ஆம் இனி எப்போதும் இம்மாதிரி அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது.'\nமேற்குக் கடலில் சூரியன் அஸ்தமித்தது. கோடிக்கரையில் இது ஓர் அற்புதமான காட்சி. அதுவரை தெற்கு நோக்கி வரும் கடற்கரை அந்த முனையில் நேர்கோணமாக மேற்கு நோக்கித் திரும்பிச் செல்கிறது. ஆதலின் கோடிக்கரையில் மேடான இடத்திலிருந்து பார்த்தால் கிழக்கு - மேற்கு - தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் கடல் பரந்திருக்கக் காணலாம். சிற்சில மாதங்களில் சூரிய சந்திரர்கள் கிழக்குக் கடலில் ஜோதிமயமாக உதயமாவதையும் பார்க்கலாம். மேற்கே கடலைத் தங்கமயமாகச் செய்து கொண்டு முழுகி மறைவதையும் காணலாம். வந்தியத்தேவனுக்கு மண்டபத்தை மூடியிருந்த மணல்திட்டின் மேல் ஏறிச் சூரியன் கடலில் மறையும் காட்சியைப் பார்க்க ஆவல் உண்டாயிற்று. அதைப் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டான்.\nநாலாபுறமும் அந்தகாரம் சூழ்ந்து வந்தது. மறைந்த மண்டபத்தில் முன்னமே குடி கொண்டிருந்த இருள் பன்மடங்கு கரியதாயிற்று. வந்தியத்தேவனால் அங்கே மேலும் இருக்க முடியவில்லை வெளியேறி வந்தான். மண்டபத்தை மூடிய மணல் திட்டின் மீது நின்றான். வெகுதூரத்தில் கலங்கரை விளக்கின் ஒளி தெரிந்தது. வானத்தில் வைரமணிகள் சுடர்விட்டு ஜொலித்தன. காட்டில் பல விசித்திரமான ஒலிகள் உண்டாயின. பகலில் வனப்பிரதேசத்தில் கேட்கும் ஒலிகளுக்கும் இரவில் கேட்கும் ஒலிகளுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது. இரவில் கேட்கும் ஒலிகள் மர்மம் நிறைந்து உள்ளத்தில் பீதியையும் உடலிலே சிலிர்ப்பையும் உண்டாக்கின. பகலில் எதிரே புலியைப் பார்த்தாலும் மனம் பதறுவதில்லை; பயமும் உண்டாவதில்லை. இரவில் ஒரு புதரில் சின்னஞ்சிறு எலி ஓடினாலும் உள்ளம் திடுக்கிடுகிறது\nஇதோ குயிலின் குரல்; 'குக்கூ', 'குக்கூ' அந்தக் குரல் தேவகானத்தைப் போல் வந்தியத்தேவன் காதில் ஒலித்தது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான். பூங்குழலி அங்கு நின்றாள். 'சத்தம் செய்யாமல் என்னுடன் வா' என்று சமிக்ஞை செய்தாள். அங்கிருந்து கடற்கரை வெகு சமீபம் ��ன்று தெரிய வந்தது.\nகடற்கரையில் படகு ஆயத்தமாயிருந்தது. அதில் பாய் மரமும் பாயும் அதைக் கட்டும் கயிறும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. படகிலிருந்து இரண்டு கழிகள் நீட்டிக் கொண்டிருந்தன. அந்தக் கழிகளின் முனையில் ஒரு பெரிய மரக்கட்டை பொருத்திக் கட்டப்பட்டிருந்தது. படகைக் கடலில் இறக்குவதற்கு வந்தியத்தேவன் உதவி செய்யப்போனான்.\n' என்று பூங்குழலி சமிக்ஞை செய்தாள்.\nபடகை லாவகமாகத் தள்ளிக் கடலில் இறக்கினாள். சிறிதும் சத்தமின்றிக் கடலில் அப்படகு இறங்கியது.\nவந்தியத்தேவன் படகில் ஏறிக்கொள்ள யத்தனித்தான். \"உஷ் சற்றுப் பொறு கொஞ்ச தூரம் போன பிறகு நீ ஏறிக்கொள்ளலாம்\" என்று பூங்குழலி மெல்லிய குரலில் கூறிவிட்டுப் படகைப் பிடித்து இழுத்துக் கொண்டே போனாள்.\nவந்தியத்தேவன் தானும் உதவி செய்ய எண்ணிப் படகைத் தள்ளினான். படகு நின்று விட்டது.\n\"நீ சும்மா வந்தால் போதும்\nகரை ஓரத்தில் அலை மோதும் இடத்தைக் தாண்டிய பிறகு \"இனிமேல் படகில் ஏறிக்கொள்ளலாம்\" என்று சொல்லி, அவள் முதலில் ஏறிக் கொண்டாள். வந்தியத்தேவனும் தாவி ஏறினான். அப்போது படகு அதிகமாக ஆடியது. அந்த ஆட்டத்தில் வந்தியத்தேவன் கடலில் விழுந்து விடுவான் போலத் தோன்றியது; சமாளித்துக்கொண்டு உட்கார்ந்தான். ஆயினும் அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.\n\"இனிமேல் ஏதாவது பேசலாம் அல்லவா\n\"நன்றாகப் பேசலாம். உனக்கு நடுக்கம் நீங்கியிருந்தால் பேசலாம்\n\"பாய்மரம் கட்டினால் கரையில் உள்ளவர்கள் ஒருவேளை நம்மைப் பார்த்துவிடுவார்கள். ஓடி வந்து பிடித்துக் கொள்வார்கள்.\"\n\"இனி அவர்கள் வந்தால் ஒரு கை பார்த்து விடுகிறேன். நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம்\" என்று வந்தியத்தேவன் தன் வீரப்பிரதாபத்தைச் சொல்லத் தொடங்கினான்.\n\"இப்போது எதிர்க்காற்று அடிக்கிறது. பாய்மரம் விரித்தால் படகை மறுபடி கரையிலே கொண்டு போய் மோதும். நடுநிசிக்கு மேல் காற்றுத் திரும்பக்கூடும். அப்போது பாய்மரம் விரித்தால் பயன்படும்\" என்று பூங்குழலி கூறினாள்.\n\"ஓ உனக்கு இதெல்லாம் நன்றாய்த் தெரிந்திருக்கிறது; அதனாலேதான் உன்னை அழைத்துப் போகும்படி உன் தந்தை சொன்னார்.\"\n\"உன் தகப்பனாரைத்தான் சொல்லுகிறேன். கலங்கரை விளக்கின் தியாகவிடங்கக்கரையரைச் சொல்லுகிறேன்.\"\n\"கரையில் இருக்கும்போதுதான் அவர் என்னுடைய தந்தை, கடலில் இறங்கிவிட்டால்...\"\n\"தகப்பனார் கூட மாறிப் போய்விடுவாரா, என்ன\n\"ஆமாம்; இங்கே சமுத்திர ராஜன்தான் என் தகப்பனார். என்னுடைய இன்னொரு பெயர் சமுத்திரகுமாரி. உனக்கு யாரும் சொல்லவில்லையா\n அது என்ன விசித்திரமான பெயர்\n\"சக்கரவர்த்தியின் இளைய குமாரனைப் 'பொன்னியின் செல்வன்' என்று சிலர் சொல்லுகிறார்கள் அல்லவா அது போலத்தான்\nஇதைக் கேட்டதும் வந்தியத்தேவன் தனது அரைச் சுற்றுச் சுருளைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.\nஅதைக் கவனித்த பூங்குழலி, \"பத்திரமாக இருக்கிறதல்லவா\n\"உன் அரைச் சுருளில் வைத்திருக்கும் பொருளைப் பற்றித்தான்.\"\nவந்தியத்தேவனுடைய மனத்தில் \"சொரேல்\" என்றது. ஒரு சிறிய சந்தேகம் ஜனித்தது.\nஅவனுடன் பேசிக்கொண்டே பூங்குழலி துடுப்பை வலித்துக்கொண்டிருந்தாள். படகு போய்க் கொண்டிருந்தது.\n\"இலங்கைத் தீவுக்கு நாம் எப்போது போய்ச் சேரலாம்\" என்று கேட்டான் வந்தியத்தேவன்.\n\"இரண்டு பேராகத் துடுப்பு வலித்தால் பொழுது விடியும் சமயம் போய்ச் சேரலாம், காற்று நமக்கு உதவியாக இருந்தால்\n\"நானும் துடுப்பு வலிக்கிறேன்; உன்னைத் தனியாக விட்டுவிடுவேனா\nவந்தியத்தேவன் தன் அருகிலிருந்த துடுப்பைப் பிடித்து வலித்தான். ஆ படகு வலிப்பது இலேசான வேலையன்று. மிகவும் கடினமான வேலை. படகு 'விர்' என்று சுழன்று அடியோடு நின்று விட்டது.\n நீ துடுப்பை வலித்தால் படகு போகிறது; நான் தொட்டவுடனே நின்றுவிட்டதே\n நீ சும்மா இருந்தால் போதும் உன்னை எப்படியாவது இலங்கையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறேன்; சரிதானே உன்னை எப்படியாவது இலங்கையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறேன்; சரிதானே\nவந்தியத்தேவன் சிறிது வெட்கமுற்றான். சற்று நேரம் சும்மா இருந்தான் சுற்றுமுற்றும் பார்த்தபோது, படகிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த கழிகளும் கட்டைகளும் அவன் கண்களில் பட்டன.\n\"படகு அதிகம் ஆடாமல் இருப்பதற்காக.\"\n\"இதைக் காட்டிலும் படகு அதிகம் ஆடுமா என்ன இப்போவேதான் வேண்டிய ஆட்டம் ஆடுகிறதே இப்போவேதான் வேண்டிய ஆட்டம் ஆடுகிறதே எனக்குத் தலை சுற்றும் போலிருக்கிறது.\"\n ஐப்பசி, கார்த்திகையில் வாடைக் காற்று அடிக்கும் போதல்லவா பார்க்க வேண்டும்\nகரையிலிருந்து பார்த்தால் கடல் அமைதியாகத் தகடு போல் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் உண்மையில் அவ்விதம் இல்லையென்பதை வந்தியத்தேவன் கண்டான். நுரையில்லாத அலைகள் எழும்பி விழுந்துகொண்டு தானிருந்தன. அவை அப்படகைத் தொட்டில் ஆட்டுவது போல் ஆட்டிக்கொண்டிருந்தன.\n\"பெருங்காற்று அடிக்கும்போது இந்தக் கட்டை என்ன ஆகும்\n\"எவ்வளவு பெரிய காற்று என்பதைப் பொறுத்தது. சாதாரணமாய்ப் பெருங்காற்று அடித்தாலும் இந்தக் கட்டை படகைக் கவிழாமல் நிறுத்தி வைக்கும். ஒருவேளை சுழிக்காற்று அடித்து, படகு கவிழ்ந்து விட்டால் இந்தக் கட்டையைப் படகிலிருந்து அவிழ்த்து விட்டுவிடாமல், அதைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்புவதற்குப் பார்க்கலாம்.\n காற்றில் படகு கவிழ்ந்துவிடுமா, என்ன\n\"சுழிக்காற்று அடித்தால் பெரிய பெரிய மரக்கலங்கள் எல்லாம் சுக்கு நூறாகிவிடும். இந்தச் சிறிய படகு எம்மாத்திரம்\n ஒரு பக்கமிருந்து அடிக்கும் காற்றும், இன்னொரு பக்கத்திலிருந்து அடிக்கும் காற்றும் மோதிக் கொண்டால் சுழிக்காற்று ஏற்படும். இங்கே தை, மாசி மாதங்களில் 'கொண்டல் காற்று' அடிக்கும். அப்போது அபாயமே இல்லை. சுலபமாகத் கோடிக்கரைக்கும் இலங்கைக்கும் போய் வரலாம். 'இரவுக்கிரவே போய்விட்டுத் திரும்பலாம். வைகாசியிலிருந்து 'சோழகக் காற்று' அடிக்கும். சோழகக் காற்றில் இங்கிருந்து இலங்கை போவது கொஞ்சம் சிரமம். இப்போது சோழகக் காற்றுக்கும் வாடைக்காற்றுக்கும் இடையில் உள்ள காலம். கடலில் சில சமயம் காற்றும், காற்றும் மோதிக்கொள்ளும். மத்தினால் தயிர் கடைவது போல் காற்று கடலைக் கடையும். மலை போன்ற அலைகள் எழும்பி விழும். கடலில் பிரம்மாண்டமான பள்ளங்கள் தென்படும். அப்பள்ளங்களில் தண்ணீர் கரகரவென்று சுழலும். அந்தச் சுழலில் படகு அகப்பட்டுக் கொண்டால் அரோகராதான்.\"\nவந்தியத்தேவனுக்குத் திடீரென்று மனத்தில் ஒரு திகில் உண்டாயிற்று. அத்துடன் ஒரு சந்தேகமும் உதித்தது.\n என்னைக் கரையிலே கொண்டு போய் விட்டுவிடு\n பயமாயிருந்தால் கண்ணை மூடிக்கொள் இல்லாவிட்டால் படுத்தூங்கு\nவந்தியத்தேவனுடைய சந்தேகம் இப்போது உறுதிப்பட்டது. \"நீ பெரிய மோசக்காரி என்னைக் கடலில் மூழ்க அடிப்பதற்காக அழைத்துப் போகிறாய். நான் தூங்கினால் உன் காரியம் மிகவும் சுலபமாகும் என்று பார்க்கிறாய் என்னைக் கடலில் மூழ்க அடிப்பதற்காக அழைத்துப் போகிறாய். நான் தூங்கினால் உன் காரியம் மிகவும் சுலபமாகும் என்று பார்க்கிறாய்\n\"எனக்கு ஒன்���ும் பைத்தியம் இல்லை படகைத் திருப்புகிறாயா, இல்லையா திருப்பாவிட்டால் கடலில் குதித்து விடுவேன்\n ஆனால் குதிப்பதற்கு முன்னால் பொன்னியின் செல்வனுக்கு நீ எடுத்துப் போகும் ஓலையை என்னிடம் கொடுத்துவிடு\n அந்த ஓலையைப் பற்றி உனக்கு எப்படி தெரிந்தது\n\"உன் இடுப்பில் சுற்றியிருக்கும் சுருளை அவிழ்த்துப் பார்த்ததில் தெரிந்தது. நீ யார், எதற்காக இலங்கை போகிறாய் என்று தெரிந்து கொள்ளாமல் உனக்குப் படகு தள்ளச் சம்மதித்திருப்பேனா காலையில் மரத்தின் மேல் உட்கார்ந்து உன் அரைச் சுருளை அவிழ்த்து ஓலையைப் பார்த்தேன்...\"\nவந்தியத்தேவனுடைய திகிலும், வெறியும் பன்மடங்கு ஆயின. \"படகைத் திருப்பு படகைத் திருப்பு\n\"நான் மட்டும் இளைய பிராட்டி குந்தவையாக இருந்திருந்தால் இவ்வளவு முக்கியமான ஓலையை உன்னைப் போன்ற சஞ்சல புத்திக்காரனிடம் கொடுத்து அனுப்பியிருக்க மாட்டேன்\n ஓலை கொடுத்தது யார் என்று கூட உனக்குத் தெரிந்திருக்கிறதே நீ வஞ்சகி என்பதில் சந்தேகமில்லை. படகைத் திருப்புகிறாயா நீ வஞ்சகி என்பதில் சந்தேகமில்லை. படகைத் திருப்புகிறாயா கடலில் குதிக்கட்டுமா\nவெறி கொண்ட வந்தியத்தேவன் தொப்பென்று கடலில் குதித்தான். கரையோரத்தில் இருந்ததுபோல் தண்ணீர் கொஞ்சமாக இருக்குமென்று எண்ணிக் குதித்தான். அதற்குள்ளே படகு நீச்சுநிலை கொள்ளாத ஆழமான கடலுக்கு வந்துவிட்டது என்பதை அவன் அறியவில்லை. கடலில் குதித்த பிறகுதான் அதை அறிந்தான். அறிந்த பிறகு அலறித் தத்தளித்தான்.\nஇதற்குள் வந்தியத்தேவன் ஓரளவு நீந்தத் தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் தண்ணீரைக் கண்டால் அவனுக்கு இயற்கையாக ஏற்படும் பயம், கை கால்களின் தெம்பைக் குறைத்தது. ஆற்றிலே குளத்திலே என்றால், பக்கத்தில் உள்ள கரையைப் பார்த்துத் தைரியம் கொள்ள இடமிருந்தது; இதுவோ மாகடல். நாலாபுறமும் எங்கே பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயம். கடலில் அங்கே இலேசான அலைதான். எனினும் ஒரு சமயம் அவனை மேலே கொண்டு வந்தது, இன்னொரு சமயம் பள்ளத்தில் தள்ளியது. மேலே வந்தபோது படகு கண்ணுக்குத் தெரிந்தது. 'ஓ' என்று கத்தினான். பள்ளத்தில் விழுந்த போது படகு கண்ணுக்குத் தெரியவில்லை. சுற்றிலும் இருண்ட தண்ணீரின் சுவர் மட்டுமே தெரிந்தது. 'ஓ' என்று அலறும் சக்தியைக் கூட அவனுடைய நா இழந்துவிட்டது. மூன்றாவது முறை கடல் அலை ���வனை மேலே கொண்டு வந்தபோது படகு முன்னைவிடத் தூரத்துக்குப் போய்விட்டதாகத் தோன்றியது. 'அவ்வளவு தான் கடலில் முழுகிச் சாகப் போகிறோம்' என்ற எண்ணம் அவன் மனத்தில் உண்டாகிவிட்டது நாம் முழுகுவது மட்டுமில்லை; நம்முடைய அரைக்கச்சும் அதில் உள்ள ஓலையும் முழுகப் போகின்றன நாம் முழுகுவது மட்டுமில்லை; நம்முடைய அரைக்கச்சும் அதில் உள்ள ஓலையும் முழுகப் போகின்றன குந்தவை தேவியின் முகம் அவன் மனக் கண்ணின் முன்னால் வந்தது.\n\" என்று கேட்பது போல் இருந்தது.\n என்னவெல்லாம் கனவு கண்டோ ம் என்னவெல்லாம் மனக் கோட்டை கட்டினோம் என்னவெல்லாம் மனக் கோட்டை கட்டினோம் வாணர் குலத்துப் பழைய அரசு திரும்ப வந்து, இரத்தின சகிதமான சிங்காதனத்தில் பக்கத்தில் இளைய பிராட்டியுடன் வீற்றிருக்கப் போவதாக எண்ணினோமே வாணர் குலத்துப் பழைய அரசு திரும்ப வந்து, இரத்தின சகிதமான சிங்காதனத்தில் பக்கத்தில் இளைய பிராட்டியுடன் வீற்றிருக்கப் போவதாக எண்ணினோமே அவ்வளவும் பாழாகி விட்டது இவள் ஒரு பெண் அல்ல; பெண் உருக்கொண்ட பேய் பழுவேட்டரையர்களைச் சேர்ந்தவள். இல்லை, அந்த மோகினிப்பிசாசு நந்தினியைச் சேர்ந்தவள். நாம் கடலில் முழுகிச் செத்தாலும் பாதகமில்லை. இந்தப் பெண் பேய் மட்டும் இப்போது நம்மிடம் சிக்கினால் இவள் கழுத்தை நெறித்து... சீச்சீ பழுவேட்டரையர்களைச் சேர்ந்தவள். இல்லை, அந்த மோகினிப்பிசாசு நந்தினியைச் சேர்ந்தவள். நாம் கடலில் முழுகிச் செத்தாலும் பாதகமில்லை. இந்தப் பெண் பேய் மட்டும் இப்போது நம்மிடம் சிக்கினால் இவள் கழுத்தை நெறித்து... சீச்சீ இது என்ன எண்ணம் சாகும் போது நல்ல விஷயமாக எண்ணிக் கொள்வோம் கடவுளை நினைப்போம் மன்னிக்கவும். ஒப்புக்கொண்ட காரியத்தை முடிக்காமல் போகிறேன்... அதோ படகு தெரிகிறது. அந்தப் பெண் மட்டும் இப்போது கையில் சிக்கினால்\nவந்தியத்தேவன் கடலில் குதித்துச் சிறிது நேரம் வரையில் பூங்குழலி அலட்சியமாகவே இருந்தாள். தட்டுத்தடுமாறி நீந்தி வந்து படகில் தொத்திக் கொள்வான் என்று நினைத்தாள். 'கொஞ்சம் திண்டாடட்டும்' என்ற எண்ணத்துடனே படகுக்கும் அவனுக்கும் இருந்த தூரத்தை அதிகமாக்கினாள். விரைவில் அவள் எண்ணியது தவறு என்று தெரிந்து விட்டது. 'இவனுக்கு நன்றாக நீந்தத் தெரியவில்லை; அதோடு பீதியும் அடைந்து விட்டான்; 'ஆ,' 'ஓ' என்று அவன் அலறுவது விளையாட்டுக்கு அன்று; உண்மையான பயத்தினாலேதான். இன்னும் சற்றுப் போனால் உப்புத்தண்ணீரைக் குடிக்கத் தொடங்கி விடுவான் முழுகியும் போய்விடுவான். பிறகு அவனுடைய உடலைக் கண்டுபிடிக்கவும் முடியாது. சேச்சே முழுகியும் போய்விடுவான். பிறகு அவனுடைய உடலைக் கண்டுபிடிக்கவும் முடியாது. சேச்சே தவறு அல்லவா செய்து விட்டோ ம் தவறு அல்லவா செய்து விட்டோ ம் விளையாட்டு விபரீதமாக முடிந்துவிடும் போலிருக்கிறதே விளையாட்டு விபரீதமாக முடிந்துவிடும் போலிருக்கிறதே அக்கரை போகும் வரையில் நாம் வாயை மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அவனுடைய இரகசியம் நமக்குத் தெரியும் என்று காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குள்ளே அவசரப்பட்டு விட்டோ ம். ஆனாலும் இந்த முரடன் இப்படிச் செய்வான் என்று யாருக்குத் தெரியும் அக்கரை போகும் வரையில் நாம் வாயை மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அவனுடைய இரகசியம் நமக்குத் தெரியும் என்று காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குள்ளே அவசரப்பட்டு விட்டோ ம். ஆனாலும் இந்த முரடன் இப்படிச் செய்வான் என்று யாருக்குத் தெரியும் தண்ணீரைக் கண்டு இவன் இப்படி பயப்படுவான் என்று யார் கண்டது தண்ணீரைக் கண்டு இவன் இப்படி பயப்படுவான் என்று யார் கண்டது\nஅலையின் உச்சியில் வந்தியத்தேவன் அடுத்த தடவை தெரிந்த போது, பூங்குழலி படகை அவனை நோக்கிச் செலுத்தினாள். ஒரு நொடிப் பொழுதில் படகு அவனுக்கருகில் நெருங்கி விட்டது. \"வா வா\" என்றாள். ஆனால் அவன் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. விழுந்தாலும் படகைத் பிடித்து ஏறிக்கொள்ளப் போகிறவனாகத் தெரியவில்லை. கேட்கும் சக்தியோடும் பார்க்கும் சக்தியையும் இழந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால் அலறும் சக்தி மட்டும் இருந்தது. ஒரு கையை மேலே தூக்கி, தலையை மேலாக நிமிர்த்தி, 'ஓ' என்று ஒரு கணம் அலறினான். சகல நம்பிக்கையையும் இழந்து முழுகிச் சாகப் போகிறவனுடைய ஓலக்குரல் அது என்பதை பூங்குழலி அறிந்தாள். அவன் தலையை நிமிர்த்தியபோது பிறைச் சந்திரனின் மங்கிய நிலா வெளிச்சத்தில் அவன் முகம் ஒரு கணம் தெரிந்தது. வெறி முற்றிய பைத்தியக்காரனின் முகந்தான் அது அவனாக வந்து படகில் ஏறிக் கொள்வான் என்று நினைப்பது வீண் அவனாக வந்து படகில் ஏறிக் கொள்வான் என்று நினைப்பது வீண்... நாம்தான் அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றியாக வேண்டும்... நாம்தான் அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றியாக வேண்டும் நல்ல சங்கடத்தை நாமாக வரவழைத்துக் கொண்டோ ம் நல்ல சங்கடத்தை நாமாக வரவழைத்துக் கொண்டோ ம் 'பெண்புத்தி பின்புத்தி' என்று சொல்லுகிறார்களே, அது சரிதான் 'பெண்புத்தி பின்புத்தி' என்று சொல்லுகிறார்களே, அது சரிதான்\nஉடனே பூங்குழலி மிகப் பரபரப்புடன் சில காரியங்களைச் செய்தாள். படகில் கிடந்த பாய்மரம் கட்டுவதற்கான கயிற்றின் ஒரு முனையைப் படகிலிருந்து நீண்டிருந்த கட்டையில் சேர்த்துக் கட்டினாள். இன்னொரு முனையைத் தன் இடுப்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள்; கடலில் குதித்தாள். வெகு லாவகமாகக் கைகளை வீசிப்போட்டு நீந்திக்கொண்டு போனாள். வந்தியத்தேவன் அருகில் சென்றாள். கையினால் தாவிப் பிடிக்கக் கூடிய தூரத்தில் நின்று கொண்டாள்.\nவந்தியத்தேவனும் அவளைப் பார்த்துவிட்டான். அவனுடைய முகத்திலும் கண்களிலும் பயங்கரமான கொலை வெறி தாண்டவமாடியது.\nபூங்குழலியின் உள்ளம் அதிவேகமாக இயங்கியது. நீந்தத் தெரியாதவர்களும் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகிறவர்களும் கடைசி நேரத்தில் என்ன செய்வார்கள் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. தங்களைக் காப்பாற்றுவதற்காக யாராவது வந்தால், அப்படி வருகிறவர்களின் தோளையோ கழுத்தையோ கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடுவார்கள். காப்பாற்ற வருகிறவர்களும் நீந்த முடியாமல் செய்து விடுவார்கள்; உயிரின் மேலுள்ள ஆசையானது அச்சமயம் அவர்களுக்கு ஒரு யானையின் பலத்தை அளித்துவிடும். காப்பாற்ற வருகிறவர்களை இறுக்கிப் பிடித்துத் தண்ணீரில் அமுக்கப் பார்ப்பார்கள். அவர்களுடைய பயங்கர ராட்சதப் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ளவும் முடியாது; நீந்தவும் முடியாது. இரண்டு பேருமாகச் சேர்ந்து கடலுக்கு அடியில் போகவேண்டியதுதான்\nஇதையெல்லாம் நன்கு அறிந்திருந்த பூங்குழலி மின்னல் வேகத்தில் சிந்தனை செய்தாள்; ஒரு தீர்மானம் செய்து கொண்டாள். உயிருக்கு மன்றாடித் தத்தளித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனை மேலும் சிறிது நெருங்கினாள். அவனுடைய தலைப்பக்கமாக வந்தாள். ஒரு கையினால் நீந்திக்கொண்டு இன்னொரு கையை இறுக மூடி ஓங்கினாள். வந்தியத்தேவனுடைய முகத்தை நோக்கிப் பலமாக ஒரு குத்துக் குத்தினாள். மூக்குக்கும் நெற்றிக்க��ம் நடுவில் அந்தக் குத்து விழுந்தது. படகு வலித்து வலித்துக் கெட்டிப்பட்டிருந்த அவளுடைய கையினால் குத்திய குத்து வஜ்ராயுதம் தாக்கியது போல் வந்தியத்தேவனைத் தாக்கியது. அவனுடைய தலை ஆயிரமாயிரம் சுக்கலாயிற்று. அவனுடைய கண்கள் பதினாயிரம் துணுக்குகள் ஆயின. ஒவ்வொரு கண் துணுக்கிற்கு முன்னாலும் ஒரு லட்சம் மின்பொறிகள் ஜொலித்துக்கொண்டு பறந்தன. ஒவ்வொரு மின்பொறியிலும் சமுத்திரகுமாரியின் முகம் தோன்றி 'ஹா ஹா ஹா ஹா' என்று பேய்ச்சிரிப்புச் சிரித்தது. ஆயிரம், பதினாயிரம், லட்சம் பேய்களின் அகோரமான சிரிப்பின் ஒலியில் அவன் காது செவிடுபட்டது. அப்புறம் அவனுக்குக் காதும் கேட்கவில்லை; கண்ணும் தெரியவில்லை நினைவும் இல்லை\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் ந��ல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2641262", "date_download": "2021-05-13T12:52:22Z", "digest": "sha1:MBLLQ6I4D6SU5TZZVJT3KATOBCBLHSER", "length": 20661, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக கவர்னருக்கு உத்தரவிடுங்கள்: அமித் ஷாவிடம் குவியும் கடிதங்கள்| Dinamalar", "raw_content": "\nஆக்ஸிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகை: தமிழக அரசு\nகொரோனா காலத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்\nஅதிக தடுப்பூசி செலுத்திய டாப் 10 மாநிலங்கள்: ...\nபோர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது: ஸ்டாலின் 1\nடிசம்பருக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பு: ... 1\nதமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த வாரம் முதல் 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி: ...\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: ... 5\nகொரோனாவில் மீண்டவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்\nமஹாராஷ்டிரா, பீஹாரில் ஊரடங்கு நீட்டிப்பு 1\nதமிழக கவர்னருக்கு உத்தரவிடுங்கள்: அமித் ஷாவிடம் குவியும் கடிதங்கள்\nமருத்துவக் கல்வி சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர உத்தரவிடும்படி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக, எம்.பி.,க்கள் சிலர், தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தி.மு.க., உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளின், எம்.பி.,க்கள் அனுப்பியுள்ள கடிதங்களில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமருத்துவக் கல்வி சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர உத்தரவிடும்படி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக, எம்.பி.,க்கள் சிலர், தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளனர்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தி.மு.க., உள்ளிட்ட தமிழகத்தைச் ச��ர்ந்த கட்சிகளின், எம்.பி.,க்கள் அனுப்பியுள்ள கடிதங்களில் கூறப்பட்டுள்ளதாவது:மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கையில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஏற்றதாழ்வில், சமநிலை ஏற்படுத்தியாக வேண்டும். இதற்காக, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கேட்டு, தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.\nதற்போது, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதிகளும் அறிவிக்கப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. இனியும் தாமதம் செய்தால், அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம், பாழாகிவிடும்.எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு, உடனடியாக ஒப்புதல் தரும்படி தமிழக கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\n- நமது டில்லி நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தமிழக கவர்னர் அமித் ஷா கடிதங்கள் திமுக மருத்துவ கவுன்சிலிங் உள்ஒதுக்கீடு\nஎல்லை பாதுகாப்பு : அமெரிக்க அமைச்சர்கள் உறுதி(2)\nமுதல்வரின் ஆசியுடன் கோவில் சொத்து 'அம்போ\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீட் உருவாக்கப்பட்டது திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க, ஆனால் ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி என நீண்ட லிஸ்ட். இதில் அரசு மாணவர்களுக்கு வேறு தனியாக ஒதுக்கீடு. அவ்ளோ சீட்ஸ் எம்பிபிஎஸ்-ல இல்ல இங்க. ஒரு மீல்ஸ் வாங்கி பிச்சு தின்ன கதை தான். மீண்டும் ஒரு முறை, நீட் உருவாக்கப்பட்டது திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மட்டுமே..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகள��க்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎல்லை பாதுகாப்பு : அமெரிக்க அமைச்சர்கள் உறுதி\nமுதல்வரின் ஆசியுடன் கோவில் சொத்து 'அம்போ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/blog-post_784.html", "date_download": "2021-05-13T13:54:31Z", "digest": "sha1:IUIE7FPD257DW3C43QI4YKFK5T3XUQUS", "length": 11130, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "எதிர்வரும் வாரங்களில் கொரோனா வடக்கில் அதிகரிக்கும் அபாயம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தாயகம் / எதிர்��ரும் வாரங்களில் கொரோனா வடக்கில் அதிகரிக்கும் அபாயம்\nஎதிர்வரும் வாரங்களில் கொரோனா வடக்கில் அதிகரிக்கும் அபாயம்\nஇலக்கியா ஏப்ரல் 21, 2021 0\nஎதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுக்கும், மாகாண சுகாதார பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று அதிகரித்து நிலைமை காணப்படுகின்றது. அதிகரித்த கொரோனா தொற்றின் காரணமாக சில பகுதிகளை முடக்க வேண்டி ஏற்பட்டது. அதேவேளை, கடந்த வாரத்தில் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.\nகடந்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தாக்கத்தினால் இறப்புகள் பெரிதாக இடம்பெறவில்லை.\nஇதைவிட இலங்கையில் தற்போது புது வருட கொண்டாட்டங்களின் பிறகு கொரோனா தொற்று பரம்பல் மிகத் தீவிரம் அடையலாம், என்ற அச்சம் காணப்படுகின்றது.\nமுக்கியமாக சுகாதார அமைச்சு அது சம்பந்தமாக அச்சத்தை வெளியிட்டிருக்கின்றது. அதன் தாக்கத்தை இந்த மாத கடைசி வாரத்திலும் , மே மாத முதல் இரண்டு வாரங்களிலும், அதன் தாக்கத்தை உணரக்கூடியதாக இருக்கும்.\nபுத்தாண்டு காலப்பகுதியிலே, பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கான பயணங்கள் மேற்கொண்டமை, பொது போக்குவரத்துகளை பயன்படுத்தியமை, மற்றும் வணக்கத் தலங்களில் ஒன்று கூடியமை, இதன் காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பு ஏற்படலாம், என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇன்னொருபுறம் ஒரு வீரியம் கொண்ட வைரஸ் ஒன்று இங்கே பரவலாம் என்ற அச்சம் உள்ள போது, தற்பொழுது அது சம்பந்தமான ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.\nஅடுத்த சில நாட்களில் அந்த முடிவுகள் தெரியவரும். அந்த வைரஸ் மிகவும் வீரியம் கூடிய வைரஸ் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையிலே உலகத்திலும், ஏனைய நாடுகளிலும் கடந்த சில வாரங்களில் இந்த பரம்பல் மிகத் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவுகின்றது. குறிப்பாக நேற்று கூட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியிருக்���ிறார்கள். அத்தோடு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இறப்புக்கள் பதிவாகியுள்ளன.\nஇவ்வாறான சூழ்நிலையில் வடமாகாணத்திலும் இந்தப் பரம்பலை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம்.\nபொதுமக்கள் மத்தியில் இது பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல், பொது இடங்களில் ஒன்று கூடுதல் போன்ற விடயங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இன்மையே, இதற்குக் காரணமாகும்.\nபொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் தொற்று பரம்பல் அதிகரிக்கும் போது ஒரு சில நாட்களுக்கு சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக அதை பின்பற்றுவதில்லை.\nஎனினும் வடமாகாணத்தைப் பொறுத்தவரை பொதுமக்கள் மத்தியில் கொரோனா பற்றிய சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.\nமதத் தலைவர்களின் வார்த்தைகளுக்கு மக்கள் கட்டுப்படுவார்கள். மதத்தலைவர்கள் மூலமாக இந்த கருத்துக்கள் மக்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே இன்றைய தினம் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தோம் என்றார்.\nகுறித்த சந்திப்பில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பணிப்பாளரிடம் தெரிவித்திருந்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2021-05-13T12:28:30Z", "digest": "sha1:M2PUXC3DIEKLT2TC2YGKX7IVHMU22SUV", "length": 7320, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nகாஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு\nகாஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காஷ்மீர், இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ ஏதுவாகவும், தாய்வீடாகவும் இருந்தது. எனவே இந்த விவகாரத்தை ராஜதந்திரத்துடன் அமித் ஷா, மோடி கையாண்டுள்ளனர். முதலில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு பின்னர் பார்லிக்கு கொண்டு வந்தனர்.\nமோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு இணையாக கூறப்பட்டது குறித்து கேட்டதற்கு, ‘கிருஷ்ணன் யோசனை வழங்குபவர், அர்ஜுனன் அதை செயல்படுத்துபவர் . காஷ்மீர் விவகாரத்தில் இருவரும் ராஜதந்திரத்துடன் செயல்பட்டதால் அவ்வாறு கூறினேன். எதை அரசியல் ஆக்க கூடாது; எதை அரசியல் ஆக்க வேண்டும் என்பதை சில மரியாதைக்குரிய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது’ என்றார்\nகட்சி அறிவிப்பு குறித்தும், தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் வருமா என்பது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என அவர் கூறினார்.\nPosted in Featured, இந்திய அரசியல், சினிமா\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-05-13T12:12:44Z", "digest": "sha1:7AZVISZF3ICOFSE7XJHCUSZUOTWEOYVB", "length": 6327, "nlines": 77, "source_domain": "chennaionline.com", "title": "டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் தொடரின் சிறப்பு – சேவாக் கருத்து – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nடோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் தொடரின் சிறப்பு – சேவாக் கருத்து\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ். டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடிய பின் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை.\nசுதந்திர தினத்தன்று (கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறது.\nஐபிஎல் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் எம்எஸ் டோனியை அதிக அளவில் பார்க்க இயலாது. இந்நிலையில் டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் 13-வது சீசனுக்கு கூடுதல் சிறப்பு என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்த ஐபிஎல் தொடர் ஒவ்வொருவருக்கும் கூடுதல் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். வீர்கள், ரசிகர்களுக்கு டோனி மீண்டும் பிட்சில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கும் என்பது உறுதி. இன்னும் ஏராளமானவை இருக்கிறது. நான் சொல்ல தேவையா\nலாக்டவுன் காலத்தில் வீட்டில் இருக்கும்போது நான் ஏராளமான பழைய போட்டிகளை பார்த்து நேரத்தை செலவழித்தேன. என்னுடைய சொந்த இன்னிங்ஸ் உள்பட பலவவற்றை குறித்து ஆராய்ந்தேன். கிரிக்கெட் இந்தியர்கிளின் டிஎன்ஏ-வில் ஒரு பகுதியாக இருக்கிறது. அது திரும்புவதற்காக நாங்கள் பெருமூச்சுடன் காத்திருக்கிறோம்’’ என்றார்.\n← கொரோனாவால் கால்பந்து உலகிற்கு ரூ.1 லட்சம் கோடி இழப��பு – பிபா அறிவிப்பு\nபிக் பாஸ் வீட்டில் இருப்பது போல இருக்கிறது – ஐபிஎல் பாதுகாப்பு குறித்து ஷிகர் தவான் →\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2020/04/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-05-13T13:09:01Z", "digest": "sha1:ILTNTZMJLK4SHV542RGKYUI2TLD7QEYV", "length": 27123, "nlines": 374, "source_domain": "eelamnews.co.uk", "title": "அவுஸ்ரேலிய கிறிஸ்துமஸ் தீவில் கொரோனா அச்சத்தில் ஈழத் தமிழ் அகதி குடும்பம் – Eelam News", "raw_content": "\nஅவுஸ்ரேலிய கிறிஸ்துமஸ் தீவில் கொரோனா அச்சத்தில் ஈழத் தமிழ் அகதி குடும்பம்\nஅவுஸ்ரேலிய கிறிஸ்துமஸ் தீவில் கொரோனா அச்சத்தில் ஈழத் தமிழ் அகதி குடும்பம்\nஅவுஸ்ரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் செயல்படும் குடிவரவுத் தடுப்பு முகாமில் கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் அதிகாரிகள் பணியாற்றுவதாக அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் அச்சம் தெரிவித்துள்ளது.\nஇத்தடுப்பு முகாமில் பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு பெண் குழந்தைகள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவுஸ்ரேலியாவின் பெருநிலப்பரப்பிலிருந்து கிறிஸ்துமஸ் தீவுக்கு வந்துள்ள அதிகாரிகள் 14 நாட்கள் சுய-தனிமைப்படுத்தலின்றி பணியாற்றுவதாகக் கூறப்படுகின்றது.\nகிறிஸ்துமஸ் தீவு, அவுஸ்ரேலியாவின் பெருநிலப்பரப்பிலிருந்து சுமார் 1,500 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைந்திருக்கிறது.\n“ஒரு நாளுக்கு 10 முதல் 15 ஊழியர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்குள் வந்து செல்வார்கள். எனது சொந்த வீட்டில் தங்கியிருக்கிறேன் என்றால் யார் உள்ளே வரலாம் எனக் கட்டுப்படுத்தலாம்,” எனக் கூறும் பிரியா, தடுப்பு முகாமில் அவ்வாறு கட்டுப்படுத்த முடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.\nமருத்துவ ஊழியர் ஒருவர் தங்கள் குடும்பத்திற்கு சானிடைசர் மற்றும் தமிழில் கொரோனா தொற்றைப் பற்றிய தகவல் குறிப்பை வழங்கியதாகக் கூறுகிறார பிரியா. ஆனால் 1.5 மீட்டர் இடைவெளியை தங்கள் குடும்பத்துடன் உரையாடும் அதிகாரிகள் கடைப்பிடிப்பதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.\nஏற்கனவே நீரழிவு நோய் கொண்டுள்ள பிரியா, தடுப்பு முகாமிற்குள் உள்ள தங்கள் குடும்பத்திற்கு தொற்று பரவக்கூடிய ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறார்.\n“கிறிஸ்துமஸ் தீவுக்கு பயணிக்கும் பாதுகாப்பு மற்றும் மருத்துவ சேவை வழங்கும் ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதில்லை என்ற கவலை எழுந்துள்ளது,” எனக் கூறியிருக்கிறார் தமிழ் அகதி குடும்பத்தின் வழக்கறிஞரான கரினா போர்ட்.\nகடந்த மார்ச் 18ம் திகதி கிறிஸ்துமஸ் தீவுக்கு பயணிப்பவர்களுக்கு தடை விதித்த தீவின் நிர்வாகம், தீவில் வாழ்பவர்களும் தேவையான ஊழியர்களும் மட்டுமே தீவினுள் நுழைய அனுமதி வழங்கியது. அத்துடன் கிறிஸ்துமஸ் தீவுக்கு திரும்புபவர்கள் 14 நாட்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருந்தது.\nகடந்த 2012 இல் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 இல் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்ரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்ரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.\nஅவுஸ்ரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டு, தற்போது கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஊரடங்கு வேளையில் யாழில் இடம்பெற்ற சோகம் இளம் பெண்ணின் சடலம் மீட்பு\nகனடாவில் கொலையுண்ட கமலக்கண்ணனுக்கு உண்மையில் நடந்தது என்ன – வெளிவந்த ஆதாரம்\nவீட்டில் இருந்து வெளியேறுவதற்கு புதிய முறை \nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வாரத்தின் முதல் நாள் யாழில் சுடரேற்றி அஞ்சலி\nகொரோனா இல்லை, பாடசாலை வந்து கற்பிக்குக\nஇரட்டிப்பாக்கப்பட்டுள்ள கடல் சார் பாதுகாப்பு\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:20:31Z", "digest": "sha1:ONO4NCIKDAIXCU73U6T5O4EMGXHZNJ64", "length": 4987, "nlines": 116, "source_domain": "kallakurichi.news", "title": "தியாகதுருகம் - Kallakurichi News", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nதியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nசாலையோரங்களில் வீசப்பட்ட கவச உடை\nகிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய வாலிபர் கைது\nஇட்லி சாப்பிட மறுத்த 5 வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த பெரியம்மா கைது \nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\n2 பேத்திகளை கிணற்றில் வீசிக்கொன்ற பாட்டி\nசிகிச்சை முகாமில் இருந்த கொரோனா நோயாளிகள் திடீர் சாலை மறியல்\nகரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதியாகதுருகம் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n15 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் தவிக்கும் கிராம மக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1211853", "date_download": "2021-05-13T13:40:48Z", "digest": "sha1:336URNGRY2V5IXYWAIDOEVD6NRCEUYME", "length": 3328, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இனசன்சு ஒவ் முசுலிம்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இனசன்சு ஒவ் முசுலிம்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇனசன்சு ஒவ் முசுலிம்சு (தொகு)\n20:03, 14 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:23, 14 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n20:03, 14 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/bangladesh-won-toss-opt-to-bat-in-first-test-and-team-india-details-q0xzh6", "date_download": "2021-05-13T12:35:57Z", "digest": "sha1:ATLFJ5NUCM6HN23EMHVJXMZBGPM2QFFK", "length": 11667, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி அணி தேர்வு.. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்", "raw_content": "\nமுதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி அணி தேர்வு.. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்\nஇந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்கி போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன. இந்திய அணி இந்த போட்டியில் 5 பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது. ஒரு பேட்ஸ்மேனை குறைத்து கொண்டுள்ளது.\nஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக கூடுதலாக ஒரு ஃபாஸ்ட் பவுலர் சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் ஆகிய மூன்று ஃபாஸ்ட் பவுலர்களுமே ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக ரிதிமான் சஹா எடுக்கப்பட்டுள்ளார். ஸ்பின்னர்களாக அஷ்வினும் ஜடேஜாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஜடேஜா, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ்.\nவங்கதேச அணி 7 பேட்ஸ்மேன்கள் மற்றும் 4 பவுலர்களுடன் இறங்கியுள்ளது.\nஇம்ருல் கைஸ், ஷத்மான் இஸ்லாம், முகமது மிதுன், மொமினுல் ஹக்(கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, லிட்டன் தாஸ்(விக்கெட் கீப்பர்), மெஹெடி ஹசன், டைஜுல் இஸ்லாம், அபு ஜாயித், எபாடட் ஹுசைன்.\n'பாரதி கண்ணம்மா' சீரியலில் இதை கவனித்தீர்களா வாவ்... வேற லெவல் குவியும் ரசிகர்கள் பாராட்டு\n'சுந்தரி' சீரியல் நாயகி ஹீரோயினாக அறிமுமான முதல் படத்திற்கே கிடைத்த விருது\nமீண்டும் உடல் எடை கூடி சும்மா அமுல் பேபியாக மாறிய அனுஷ்கா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிய ரசிகர்கள்\nசென்னை வந்த வேகத்தில்... கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nகொளுத்தும் கோடை வெய்யிலுக்கு இதமாக... குட்டை உடை கவர்ச்சியில் எல்லை மீறும் சாக்ஷி அகர்வால்\nஅரசியலுக்கு குட்பை சொன்னதால் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு உச்சகட்ட மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை.\nதோனியை ரொம்ப மிஸ் பண்றேன்.. அவரு போனதுக்கு பிறகு எனக்கு சான்ஸே கிடைக்கல.. குல்தீப் வருத்தம்\nசென்னையில் அதிர்ச்சி... 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர் கொரோனாவால் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cookdine/recipes/grilled-chicken-sandwich--sandwich-recipes--bread-recipes88995/", "date_download": "2021-05-13T13:09:06Z", "digest": "sha1:OZWQ2VWAOLW42JLVIVCUYIPJTODBRSSA", "length": 6060, "nlines": 184, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/milestones-hindi-tr-baalu-response-to-ponradhakirshnan/", "date_download": "2021-05-13T13:46:42Z", "digest": "sha1:G6DXBVMXYGM6JTEZH27VB5L3P4GU6WT3", "length": 9355, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "பொய் சொல்கிறார் பொன்ராதா: டி.ஆர்.பாலு பதில் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபொய் சொல்கிறார் பொன்ராதா: டி.ஆர்.பாலு பதில்\nபொய் சொல்கிறார் பொன்ராதா: டி.ஆர்.பாலு பதில்\nதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் உள்ள ஆங்கில எழுத்து அழிக்கப்பட்டு இந்தியில் எழுதப்பட்டு வருகிறது.\nஇதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு திமுகவே காரணம் என்று குற்றம் சாட்டினார்.\nமேலும், மைல்கற்களில் இந்தி எழுத்து மீது தார்பூசி அழிப்பவர்கள் தங்கள் முகத்திலேயே பூசிக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் பொன்ராவின் செயலுக்கு, திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.\nபொன் ராதாகிருஷ்ணன் பொய் சொல்வதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டி உள்ளார்.\nஅதில், நெடுஞ்சாலை மைல் கற்களில் மாநில மொழிக்கு முன்னுரிமை என்றே அரசாணை உள்ளதாக தெரிவித்து உள்ளார்.\nமேலும் 2004ல் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் இந்திக்கு முன்னுரிமை தரப்பட்டதாக பாஜக தவறாக தகவல் அளித்தாக டி.ஆர். பாலு குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் மாநிலமொழி, ஆங்கிலம் அதற்கு பி��கே இந்தி இருக்க வேண்டும் என குறிப்பாணையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.\n+2 ரிசல்ட்.. மே – 7 அல்லது 9 பால் விலை ரூ. 25 எப்போது கருணாநிதி கேள்வி தமிழ்நாடு விஹெச்பி மாவட்ட செயலாளர் கொலை: பழிக்குப்பழி சம்பவம்\nPrevious தமிழக மைல் கற்களில் இந்தி ஏன்: மத்திய அமைச்சர் பொன்.ரா விளக்கம்\nNext நடிகர் ஜேகே ரித்தீஷ் மீது பண மோசடி வழக்கு\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகல்\nசேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி அமைக்கப்படவுள்ளது\nஇன்று உத்தரப்பிரதேசத்தில் 17,745 பேர், டில்லியில் 10,489 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/blog-post_55.html", "date_download": "2021-05-13T12:35:29Z", "digest": "sha1:EH5VFTTRC24RRDIRB72JSS5QGS5A277I", "length": 8603, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும்\nமாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும்\nஇலக்கியா ஏப்ரல் 10, 2021 0\nமாவட்டம் தொரும் மாற்று திறனாளிகள் காப்பகத்தை அமைப்பதற்கும் அத்தொடு மாற்று திறனாளிகளுக்கான உதவி திட்டங்களை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமட்டக்களப்பு கல்லடியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கம் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\nஇங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகத்தினர் பின்வருமாறு கூறினர்.\nமட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கம் மாற்றும் சம்மேளனம் ஊடாக பின்வரும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்துகின்றோம்.\nமிக முக்கிமாக மாவட்டம் தொரும் மாற்று திறனாளிகளுக்கான காப்பகம் அமைக்கப்பட வேண்டும். மிக முக்கிமாக ஆதரவற்றழர்களாக கவனிக்க முடியாத நிலையில் உள்ள மாற்று திறனாளிகளை பராமரிக்க முடியாத நிலை உள்ளது குறிப்பாக கொரோணா வைரஸ் பாதிப்பு காலத்தில் இப்படியான மாற்று திறனாளிகள் மிகுந்த பாதிப்பை எதிர் நோக்கி உள்ளனர்.\nஎனவே அவர்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு மாவட்டங்கள் தொரும் மாற்று திறனாளிகள் காப்பகத்தை உருவாக்கி தர வேண்டும்.\nஇரண்டாவதாக மாற்று திறனாளிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 10000 கொடுப்பனவு வழங்க வேண்டும்.\nபாதிக்கப்பட்ட அமைப்புகளுக்கு இயங்குவதற்கான உதவிகள் உட்பட போரின் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கான கொள்கை உருவாக்கம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அங்கு மேலும் கருத்து தெரிவித்த மாற்று திறனாளிகள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 8000 மாற்று திறனாளிகளும், நாடு பூராவும் சுமார் ஆறு இலட்சம் மாற்று திறனாளிகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுளனர்.\nஆனால் மாற்று திறனாளிகளுக்கு என்று ஒரு அமைச்சு இலங்கையில் இல்லை. சமூக சேவை அமைச்சின் ஊடாகவே எங்களது பிரச்சினைகளை அரசாங்கம் அனுகி வருகிறது. ஆனால் எமக்கான ஒரு அமைச்சை அரசாங்கம் உருவாக்கி தர வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/04/karuvakaatu-karuvaaya-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-05-13T12:22:03Z", "digest": "sha1:7RUYECFHW5OZWIIBAQETHWTX7P4SFSQL", "length": 7377, "nlines": 170, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Karuvakaatu Karuvaaya Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nபெண்: கால் வளந்த மன்னவனே வா\nகாவலுக்கு நின்னவனே வா வா\nபெண்: தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு\nஎன் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு\nஇழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு\nஎன் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு\nஆண்: ஏய் பாசமுள்ள நெஞ்சில்\nநான் வாசம் பண்ணப் போறேன்\nஆண்: பாலு தயிரா உறையும் முன்னே\nமருது-ஆனது 2016-ல் தமிழில் வெளியான சண்டை திரைப்படம் ஆகும். இதனை முத்தையா இயக்கியுள்ளார்.\nஇதில் விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி, ராதா ரவி, R K சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் பாடல் வரிகளை வைரமுத்து, யுகபாரதி இருவரும் எழுதுயுள்ளனர். அப்பாடல் வரிகளுக்கு D.இமான் இசையமைத்துள்ளார். மேலும் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/india-to-launch-communication-satellite-on-january-17/", "date_download": "2021-05-13T14:05:10Z", "digest": "sha1:FYIEZUXAGI4ZG5G7QBSFP2NS4P57KXUX", "length": 3705, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "India to launch communication satellite on January 17 – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nதமிழக உள்ளாட்சி தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது →\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-05-13T11:55:29Z", "digest": "sha1:2CB5LIODAS3M24CU4GWVJO3W6LTRCCVM", "length": 9411, "nlines": 119, "source_domain": "kallakurichi.news", "title": "நட்சத்திர தொகுதியாக மாறிய விருத்தாசலம் !! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/அரசியல்/நட்சத்திர தொகுதியாக மாறிய விருத்தாசலம் \nநட்சத்திர தொகுதியாக மாறிய விருத்தாசலம் \nவிருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவதால் எப்படியும் வெற்றிக்கனியை பறித்து விடுவோம் என்று தே.மு.தி.க.வினர் தேர்தல் பணியில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை காங்கிரஸ் கட்சி 4 முறையும், அ.தி.மு.க., தி.மு.க. தலா 3 முறையும், தே.மு.தி.க. 2 முறையும், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதா தளம், பா.ம.க., சுயேட்சை ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.\nகடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க. கட்சியை உருவாக்கிய விஜயகாந்த் முதல் முறையாக விருத்தாசலம் தொகுதியில் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அப்போது அவர் 61,337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nஇவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமி 47,560 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 72,902 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார்.\nஇதனை தொடர்ந்து விருத்தாசலம் தொகுதியை தே.மு.தி.க.வினர் தங்களுக்கு பாதுகாப்பான தொகுதியாக கருதினர். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க. வேட்பாளர் கணிசமான வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.\nஇந்த தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு வாக்கு வங்கி உள்ளதால் பிரேமலதா போட்டியிடுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. தற்போது விலகி உள்ளது. எனவே, இந்த தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.\nஅ.ம.மு.க. சார்பில் விருத்தாசலம் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இதற்கிடையில் நேற்று தே.மு.தி.க- அ.ம.மு.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அ.ம.மு.க. வேட்பாளர் இந்த தொகுதியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டார்.\nவிருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் கட்சி பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.\nபிரேமலதா போட்டியிடுவதால் எப்படியும் வெற்றிக்கனியை பறித்து விடுவோம் என்று தே.மு.தி.க.வினர் தேர்தல் பணியில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1197004", "date_download": "2021-05-13T13:32:01Z", "digest": "sha1:NEET7ZHONMJYUALLIDXQ4JOJ22LMQYL2", "length": 2985, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சப்பானிய சிலந்தி நண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சப்பானிய சிலந்தி நண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசப்பானிய சிலந்தி நண்டு (தொகு)\n15:23, 26 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:34, 23 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMahdiBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:23, 26 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSilvonenBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1276303", "date_download": "2021-05-13T13:31:56Z", "digest": "sha1:YT6PBVYPZZFXSLGCV4FPIXI5D5HDOVUX", "length": 3149, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஉருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் (தொகு)\n15:08, 13 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:02, 29 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:08, 13 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSilvonenBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1078105", "date_download": "2021-05-13T13:39:51Z", "digest": "sha1:QVGUKMURHTYBCPCMWSITJ4FQD7BXBT5M", "length": 2915, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பஞ்சாபி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பஞ்சாபி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:50, 2 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:28, 17 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kv:Панджаби)\n15:50, 2 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2021-05-13T12:54:05Z", "digest": "sha1:GUQ6OOJCANHCX6UFAOCZOLQNTR2WZKUK", "length": 8971, "nlines": 197, "source_domain": "www.colombotamil.lk", "title": "கத்தோலிக்க பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nகத்தோலிக்க பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு\nகொழும்பு மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகள், ஏப்ரல் 5ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.\nஅத்துடன், 5ஆம், 11ஆம் மற்றும் 13 ஆம் தரங்களுக்காக கல்வி நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், ஏனைய அனைத்து தரங்களுக்கும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, ஏனைய அரச பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீள திறப்படவுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\nகிழக்கு ஆளுநரைய��ம் விட்டுவைக்காத கொரோனா\nநாளை இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/192482-2-1984.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-05-13T14:03:35Z", "digest": "sha1:XU2HOEU6H4OZH2TIBLTSCT7PXZFU2I3V", "length": 19481, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "மீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச் சாதனை | மீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச் சாதனை - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nமீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச் சாதனை\nஅதிமுக - 134; திமுக அணி - 98 | மநகூ அணி, பாமக, பாஜக படுதோல்வி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அதிமுக தக்கவைத்துள்ளது. கடந்த 1984-ம் ஆண்டுக்கு பிறகு, ஆளுங்கட்சி தொடர்ந்து2-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா 6-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கிறார்.\nதமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. பணப் பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகின.\nஇத்தேர்தலில், அதிமுக, திமுக - காங்கிரஸ், தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 6 முனைப் போட்டி நிலவியது. ஆளும்கட்சியான அதிமுக 227 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. கூட்டணி கட்சிகளான இந்திய குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, சமத்துவ மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகளும் என 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கூட்டணி கட்சிகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டன. அதிமுக வர லாற்றில் முதல்முறையாக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக கூட்டணி போட்டியிட்டது.\nதிமுக கூட்டணியில் அக்கட்சி 174 தொகுதிகளில் போட்டியிட்ட து. கூட்டணி கட்சிகளில் மக்கள் தேமுதிக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப் படை மற்றும் தமிழ்நாடு தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சிகள் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. காங்கிரஸ் 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகள் தலா 4 தொகுதிகளில் போட்டியிட்டன.\nதேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியில், தேமுதிக 104, மதிமுக 29, தமாகா 26, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கட்சிகள் தலா 25 தொகுதிகளில் போட்டியிட்டன. இதுதவிர, பாஜ கூட்டணியில் பாஜக 141 இடங்களிலும், ஐஜேகே 45, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் 24, கொங்குநாடு ஜனநாயக கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாமகவும் நாம் தமிழர் கட்சியும் தனித்து களத்தில் இறங்கின.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியிலும், திமுக தலைவர் கருணா நிதி திருவாரூர் தொகுதியிலும், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையிலும், பாமகவின் அன்புமணி பென்னாகரம் தொகுதியிலும் போட்டியிட்டனர்.\nதேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தமிழகம் முழுவதும் 68 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப் பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் திமுகவுக்கு ஆதரவாக முடிவுகள் வந்தன. ஆனால், நேரம் செல்லச் செல்ல முன்னிலை நிலவரம் மாறத் தொடங்கியது. பல தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றது. திமுகவின் முன்னிலை நிலவரம் அவ்வப்போது மாறினாலும், அது அதிமுகவை பாதிக்கவில்லை. இற���தி நிலவரப்படி அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. திமுக கூட்டணிக்கு 98 தொகுதிகள் கிடைத்தன. தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தோல்வி அடைந்தனர்.\nகடந்த 1984-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் ஆளும்கட்சி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. தமிழக முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்கிறார். அதிமுகவின் வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, வரும் 23-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.\nதமிழக தேர்தல்தேர்தல் 2016ஜெயலலிதாஅதிமுக வெற்றிமுதல்வர் ஜெயலலிதா\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nமே 21-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் ரெம்டெசிவிர் கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை: ராகுல்காந்தி விமர்சனம்\nகடும் காய்ச்சலுடன் தேர்தல் பணி: கரோனா தொற்றால் உயிரிழந்த உதவி ஆணையரின் கடமையுணர்வு\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nஇலங்கை விவகாரத்தில் அதிமுக இரட்டை நிலை: கருணாநிதி\nதேமுதிக - தமாகா - ம.ந.கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்: திருமாவளவன் உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18897", "date_download": "2021-05-13T11:59:04Z", "digest": "sha1:P27U6WKDEQZ6VKHHD47Z4Y5ZGJXZOBDE", "length": 6097, "nlines": 82, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் பணிக்கு வரும் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nகோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் பணிக்கு வரும் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nகோயம்புத்துார் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், மேற்பார்வையாளர் என 81 பணியிடங்களுக்கு காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.\nபணி: உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர்\nஇடம்: கூட்டுறவு சங்கம், கோயம்புத்துார்\nதகுதி: ஏதாவது ஒரு பட்டம், கூட்டுறவு பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது: குறைந்தபட்சம் 18 முதல், அதிகம் 30 முதல் 48 வரை, எஸ்.சி.,/எஸ்.டி.,க்கு வயது வரம்பு இல்லை.\nசம்பளம்: 10,000 முதல் 54,000 வரை\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்\nகடைசி தேதி: 10.05.2020 (நீட்டிக்கப்பட்டது)\nதேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு\nகணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nசிடிஏசி என அழைக்கப்படும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 132 திட்ட மேலாளர், திட்ட பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்ப\nபெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் பயிற்சியாளர் வேலை\nபொதுத்துறை நிறுவனமான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான ரீபைனரி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 101 தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுத\nமத்திய அரசில் வேலை வேண்டுமா பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தின் நீலகிரியில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்தினை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/punjab-to-release-550-prisoners-as-humanitarian-gesture/", "date_download": "2021-05-13T13:47:27Z", "digest": "sha1:CHO2G5D6Q4I3RDQRSOP763ESUDTZN3A5", "length": 4109, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "Punjab to release 550 prisoners as humanitarian gesture – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்ச���ய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\n← இன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 29, 2019\nஅக்பர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர்\nகிரிக்கெட்டை ஊக்குவித்த பிரதமர் மோடிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3134578", "date_download": "2021-05-13T13:15:55Z", "digest": "sha1:5OKHRDDMHXQOBJ43DLAO7BPP6RKQBMST", "length": 3266, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கே. வரலட்சுமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கே. வரலட்சுமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:51, 19 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம்\n140 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 24 நாட்களுக்கு முன்\n06:50, 19 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\n06:51, 19 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvarangaththilirunthu.blogspot.com/2013/05/blog-post_11.html", "date_download": "2021-05-13T12:36:31Z", "digest": "sha1:MBQWVB5Y3NDW7KW5WEULTPK53DR3FPVB", "length": 26707, "nlines": 214, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: அம்மா என்றால் அன்பு!", "raw_content": "\nஎல்லோருக்கும் தெரிந்தது தான் அம்மாக்களின் தினம். அன்று ஒருநாள் மட்டும் தான் அம்மாவை நினைக்க வேண்டுமா மற்ற தினங்களில் மறந்துவிடலாமா அம்மாக்களின் தினம் என்று வைத்ததற்கு அதுவல்ல அர்த்தம். நம் அம்மாவிடமிருந்து நாம் கற்றது என்ன நம் குழந்தைகளுக்கு நம் அம்மாவைப் போல நாம் சிறந்த அம்மாவாக இருக்கிறோமா நம் குழந்தைகளுக்கு நம் அம்மாவைப் போல நாம் சிறந்த அம்மாவாக இரு���்கிறோமா இவற்றைப் பற்றிச் சிந்திக்கத்தான் இந்த நாள்.\n அம்மா அருகில் இருந்தால் வாழ்த்து அட்டை கொடுக்கலாம் நாமே தயாரித்து; பூக்கொத்து கொடுக்கலாம்; அவளுக்குப் பிடித்ததை சமைத்து அவளுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். அவள் மடியில் தலை வைத்துப் படுத்து அவளது பழைய கதைகளைக் கேட்கலாம்.\nஎல்லா அம்மாவுமே பழங்கதைகள் தான் பேசுவார்கள். அடுத்தடுத்த தலைமுறைகள் வந்தவுடன் வீட்டின் முதியவர்கள் தனித்துப் போய்விடுகிறார்கள். அவர்களது தனிமைக்கு பழைய நினைவுகள் தான் துணை.\nஇவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது அம்மாவிடம் இருந்து நாம் என்ன கற்றோம், எதை நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப் போகிறோம் என்று சிந்திக்கலாம். அம்மாவிடம் நாம் ரொம்பவும் விரும்பும் குணம் நமக்கு வந்திருக்கிறதா என்று யோசனை செய்யலாம்.\nமற்றவர்களுக்குச் சொல்லும் முன் நான் சற்று யோசிக்கிறேன்: நான் என்ன கற்றுக் கொண்டேன் என் அம்மாவிடமிருந்து என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். பரவாயில்லை, நாங்கள் நாலு பேருமே சுமாராகப் பாடுவோம். அம்மாவின் சங்கீத ஞானம் எங்கள் குழந்தைகளுக்கும் வந்திருக்கிறது.\nகுழந்தைகளாக இருந்தபோது அம்மா தான் எங்கள் உடை வடிவமைப்பாளர்; அம்மா கையால் தைத்த உடைகள் ஏராளம். தையல் கலையை மிக ஆர்வமாகச் செய்வாள். ஊஹும்…. ஊஹும்…. நாங்கள் யாரும் இதை மட்டும் கற்கவே இல்லை.\nவீடு பளிச்சென்று இருக்கும். இந்த விஷயத்தில் என் அக்கா அப்படியே என் அம்மா அம்மா நன்றாக சமைப்பாள். நான் என் அம்மாவிடம் சமையல் கற்றதே இல்லை. திருமணம் ஆனபின் முழுக்க முழுக்க என் மாமியாரிடம் தான் கற்றுக் கொண்டேன். அவரும் அம்மா தான் இல்லையா\nஎன் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். மிகக் கோர்வையாக எழுதுவாள். அந்தக் காலத்து இன்லேண்ட் கவரில் ஒரு துளி இடம் பாக்கி விடாமல் எழுதுவாள். அம்மாவின் முத்து முத்துக் கையெழுத்து யாருக்கும் வரவில்லை. ஆனால் எனக்கு என் அம்மாவிடமிருந்து வந்த சொத்து எழுதும் திறமை தான். எத்தனை அரிய திறமை இது நான் எழுதுவது எல்லாவற்றையும் பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவுக்குக் கொடுப்பேன். என் கதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்.\nஅம்மா நிறையப் படிப்பாள். எங்கள் நால்வருக்கும் புத்தகங்கள் படிக்கும�� பழக்கம் அம்மாவிடமிருந்து வந்ததுதான். இப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் ஈடுபாடு வந்தது அம்மாவால்தான். இப்பவும் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாசுரத்தைச் சொல்லி ‘என்ன தமிழ் பாரு அருவி மாதிரி என்ன ஒரு நடை பாரு அருவி மாதிரி என்ன ஒரு நடை பாரு’ என்று தானும் வியந்து எங்களையும் வியப்பில் ஆழ்த்துவாள்.\nஒவ்வொரு முறை அம்மாவைப் பார்க்கும்போதும் அம்மா தன் டைரியை கொடுத்துப் படிக்கச் சொல்லுவாள். தான் படித்ததில் மிகவும் கவர்ந்ததை அதில் முத்து முத்துக் கையெழுத்தில் எழுதி வைத்து இருப்பாள். அம்ம்மாவின் டைரி அவளைப் பற்றிப் பேசாது; அவளது ரசனையைப் பேசும்.\nஇவை எல்லாவற்றையும் விட மிக மிக அரிய சொத்து ஆரோக்கியம். என் அம்மாவுக்கு இப்போது 84 வயது. முதுமை என்பதைத் தவிர வேறு எந்தவித தொந்திரவும் அம்மாவுக்குக் கிடையாது. ( டச் வுட்) இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தன் வேலையைத் தான் பார்த்துக் கொண்டு ஒருவருக்கு ஒரு கஷ்டம் கொடுக்காமல் இருந்து வருகிறாள். உணவு விஷயத்தில் இது கூடும் கூடாது என்பதே இல்லை அம்மாவுக்கு. மிக மிக குறைந்த அளவு தான் சாப்பிடுவாள். இரண்டு வேளை சாப்பாடு; மதியம் ரொம்ப கொஞ்சமாக சிற்றுண்டி.\nஅம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும் இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.\nநாங்கள் இப்போது இறைவனிடம் பிரார்த்திப்பது இரண்டு விஷயங்கள் தான்: இப்படியே அம்மா எந்தவித நோயும் இல்லாமல் கடைசி வரை இருக்க வேண்டும்; அம்மாவின் ஆரோக்கியம் எங்களுக்கும் வேண்டும்.\nசென்ற வருட வோர்ட்ப்ரஸ் அன்னையர் தினப் பதிவு\nஇதையும் படிக்கலாம்: எங்கள் பாட்டி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 12 மே, 2013 ’அன்று’ முற்பகல் 6:27\nசிந்திக்க வேண்டிய சிறப்பான யோசனைகள் அம்மா... அருமை... நன்றி...\nஇராஜராஜேஸ்வரி 12 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:28\nஅம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும் இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.\nஇனிய அன்னையர் தின் வாழ்த்துகள்..\nஆரோக்கியம்தான் சிறந்த சொத்து இல்லையா\nவருகைக்கும் அன்னையர் தின நல் வாழ்த்திற்கும் நன்றி\nகோமதி அரசு 12 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:40\nஅம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும் இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.\nநாங்கள் இப்போது இறைவனிடம் பிரார்த்திப்பது இரண்டு விஷயங்கள் தான்: இப்படியே அம்மா எந்தவித நோயும் இல்லாமல் கடைசி வரை இருக்க வேண்டும்; அம்மாவின் ஆரோக்கியம் எங்களுக்கும் வேண்டும்.//\nஇறைவன் அருளால் அம்மா ஆரோக்கியமாய் இருப்பார்கள்.\nஅன்னையர் தினத்தில் அருமையான பதிவை அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.\nஅம்மா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.\nஉங்கள் வணக்கங்களை என் அம்மாவிடம் நிச்சயம் தெரிவிக்கிறேன்.\nகோமதி அரசு 12 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:43\nஎன் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். மிகக் கோர்வையாக எழுதுவாள். அந்தக் காலத்து இன்லேண்ட் கவரில் ஒரு துளி இடம் பாக்கி விடாமல் எழுதுவாள். அம்மாவின் முத்து முத்துக் கையெழுத்து யாருக்கும் வரவில்லை. //\nஎன் அம்மாவின் கையெழுத்தும் முத்த் முத்தாக இருக்கும். அம்மாவும் இன்லேண்ட் கவரில் முழுவதும் எழுதி விடுவார்கள். சமையல் குறிப்பு, கோலங்கள், சாமி பாட்டு என்று எழுதி அனுப்புவார்கள்.\nவிஷயங்கள் நிறைய எழுதுவதுடன், நம்மையும் ஒன்று விடாமல் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் அம்மாவின் கடி தங்கள் இன்றும் சுவாரஸ்யமானவை.\nஒரு சிறிய வேண்டுகோள்: என் இன்னொரு தளத்திற்கும் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் ப்ளீஸ்\nஇந்தப்பதிவின் கடைசியில் இருக்கும் எங்கள் பாட்டி இணைப்பை\nசொடுக்கினாலும் அந்த தளத்திற்குச் செல்லலாம்.\nமனோ சாமிநாதன் 14 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:39\nஉங்கள் தாயாரைப்பற்றி படித்துக்கொன்டிருக்கும்போதே பாட்டியைப்பற்றியும் போய் படித்து விட்டு மறுபடியும் இங்கு வந்து விட்டேன். இரண்டுமே என்றும் நீங்காத‌ நினைவுகள் தான்\nஅம்மாவிடம் எதை எதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என்று அழகாக அலசியிருக்கிறீர்கள் திறமைகளும் கல்வியறிவும்கூட முன்னோரின் மரபணுக்களால் வந்து விட���வதாகச் சொல்லுகிறார்கள். அவற்றிற்கும் அப்பால் அன்பு செலுத்துவதும் குடும்பத்தைக் கட்டிக் காத்து கொண்டு போகும் விதமும்தான் வழி வழியாய் பாட்டிகளிடமிருந்தும் அம்மாக்களிடமிருந்தும் கற்றுக்கொண்டோமென்று தோன்றுகிறது\nஅருமையான, நெகிழ்வடையச் செய்த பதிவு\nநீங்கள் எழுதியிருப்பது ரொம்பவும் சரி.\nஎந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல், யார் மனத்தையும் புண்படுத்தாமல், அத்தனை பேரையும் அணைத்து\nசென்று பாட்டி நடத்திய குடும்பம் உதாரணமாகத் தான் இன்றுவரை இருக்கிறது.\nவருகைக்கும், படித்து நெகிழ்ந்து கருத்துரை வழங்கியதற்கு நன்றி\nசித்ரா சுந்தரமூர்த்தி 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:13\nஅம்மாவைப் பற்றியும் பாட்டியைப் பற்றியும் எழுதி எல்லோரையும் அவ்வாறே நினைக்க வைத்துவிட்டீர்கள்.உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.தாமதமான வாழ்த்து என்றாலும் தினம்தினம் அம்மாக்கள் தினம்தானே\nசித்திரவீதிக்காரன் 19 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:09\nதங்கள் பதிவை வாசித்ததும் விக்ரமாதித்யனின் மேற்கண்ட கவிதை ஞாபகம் வந்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாலை மயங்குகின்ற நேரம் - எங்கள் ப்ளாக் வாட்ஸப் குழுவில் சில நாட்களுக்கு முன் மேற்கண்ட பாட்டைப் பற்றிய ஓர் கலந்துரையாடல் நடந்தது. இந்தப் பாட்டைக் கேட்டவுடன் எனக்கு என் அக்காவின் நின...\nசெல்வ களஞ்சியமே 12 - செல்வ களஞ்சியமே – பகுதி 12 இன்றைக்கு ஒரு புத்தக அறிமுகத்துடன் செல்வ களஞ்சியத்தை தொடங்கலாம்.புத்தகத்தின் பெயர் : Don’t lose your mind, lose your weight\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nசிவப்பு பாறை தேசீய பூங்கா (Red Rock State Park)\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:12:33Z", "digest": "sha1:DLSRKQ7SG3GMV3HDDHHYJA7QBWIIA63A", "length": 4690, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "சற்றும் யாரும் ���திர்பார்க்காத விதத்தில் இந்த பொண்ணுக்கு வந்த ஆபத்தை பாருங்க – சிசி டிவி வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» சற்றும் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்த பொண்ணுக்கு வந்த ஆபத்தை பாருங்க – சிசி டிவி வீடியோ\nசற்றும் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்த பொண்ணுக்கு வந்த ஆபத்தை பாருங்க – சிசி டிவி வீடியோ\nசற்றும் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்த பொண்ணுக்கு வந்த ஆபத்தை பாருங்க – சிசி டிவி வீடியோ\nகட்டாயம் பெண்கள் இந்த வீடியோ பாருங்க – இது போல நடக்காமல் தவிர்க்கலாம்\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nஇந்த பொண்ணு ரோட்டில் செய்த காரியத்தை பாருங்க -செத்தான் சிவனாண்டி\nநெஞ்சில் ஹோலிபவுடர் பூசி இளசுகளை சூடு ஏற்றும் ஆண்டி நடிகை கிரண் – வீடியோ\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/660908-chief-minister-palanisamy-admitted-to-hospital.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-05-13T12:48:48Z", "digest": "sha1:EWTMNZN4BHE424DETBV65SQILZNKCG6F", "length": 15263, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி | Chief Minister Palanisamy admitted to Hospital - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nமுதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nமுதல்வர் பழனிசாமி சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.\nமுதல்வர் பழனிசாமி நேற்றுக்காலை சேலத்திலிருந்து சென்னை வந்தார். பின்னர் தமிழகத்தில் உள்ள கரோனா தொற்று நிலை, அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்குறித்து சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று மாலை ஊரடங்கு, கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியானது.\nஇந்நிலையில் இன்று காலை முதல்வர் பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதால் ஏற்கெனவே திட்டமிட்டப்படி அறுவை சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.\nமருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் முன் அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது, அறுவை சிகிச்சைக்குப்பின் 3 நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 2.70 லட்சத்தைக் கடந்தது: 1,619 பேர் உயிரிழப்பு\nதவண் தாண்டவம்: சேஸிங்ஸில் கில்லியான டெல்லி கேபிடல்ஸ்: ராகுல், அகர்வால் ஆட்டம் வீண்: பஞ்சாப் பந்துவீச்சு படுமோசம்\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு: 5,925 பேர் குணமடைந்தனர்\nChief Minister Palanisamy admitted to Hospitalமுதல்வர் பழனிசாமிமருத்துவமனைஅனுமதிகுடல் இறக்கம்Hernia\nஇந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 2.70 லட்சத்தைக் கடந்தது: 1,619 பேர் உயிரிழப்பு\nதவண் தாண்டவம்: சேஸிங்ஸில் கில்லியான டெல்லி கேபிடல்ஸ்: ராகுல், அகர்வால் ஆட்டம் வீண்:...\nகரோனா இரண்டாம் அலை; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இ��க்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கொண்டுவரப்பட்ட திரவ ஆக்சிஜன் நெல்லையில் கொள்கலன்களில் நிரப்பப்பட்டன\nமருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு...\nவேலூரில் வேகமெடுக்கும் கரோனா பரவல்: 2 வாரங்களில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை\nபாளை சிறையில் கொலையான கைதி குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு: விசாரணை...\nமருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு...\nமாநகரம் முதல் கிராமம் வரை கிருமி நாசினி தெளிக்கக்கோரி வழக்கு: அரசுக்கு உயர்...\nஇஸ்ரேல் - ஹமாஸ் மோதல்; தெளிவான நிலைப்பாட்டை இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் எடுக்க...\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\n6 மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கரோனா நெகட்டிவ் சான்றிதழ்: மகாராஷ்டிரா...\nகரோனா அச்சுறுத்தல்: இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டு விமானங்களுக்கு ஹாங்காங் தடை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilinochchinet.com/archives/tag/kilinochchi-weather", "date_download": "2021-05-13T12:59:48Z", "digest": "sha1:MEPNOBTSFWTQEYTAFWXAR5HAXL6I5BCC", "length": 12490, "nlines": 122, "source_domain": "www.kilinochchinet.com", "title": "kilinochchi weather – – Kilinochchi NET", "raw_content": "\nகிளிநொச்சியில் நடமாடும் வர்த்தக நிலையங்களை கிராமத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை\nசற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான விசேட அறிவித்தல் : மீறினால் சட்ட நடவடிக்கையாம்\nவவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : மேலும் ஒர் பகுதியில் 19 குடும்பங்கள்…\nஅதிசார குரு பெயர்ச்சி 2021 எப்போது\nஆன்மீக ரீதியாக திருஷ்டியை எளிய முறையில் நீக்க வேண்டுமா\nஇரவில் கனவில இந்த கடவுள் வந்த என்ன அர்த்தம் தெரியுமா\nகோவிலில் பூஜைக்கு பயன்படுத்திய தேங்காய் இவ்வாறு காணப்பட்ட என்ன அர்த்தம்\nகிளிநொச்சியில் நடமாடும் வர்த்தக நிலையங்களை கிராமத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை\nகிளிநொச்சியில் நடமாடும் வர்த்தக நிலையங்களை கிராமத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை நடமாடும் வர்த்தக நிலையங்களை எடுத்து செல்வதன் ஊடாக கிராமத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு முடியுமான சூழல் இருக்குமென, கிளிநொச்சி மாவட்டச்…\nசற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான விசேட அறிவித்தல் : மீறினால் சட்ட நடவடிக்கையாம்\nசற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான விசேட அறிவித்தல் : மீறினால் சட்ட நடவடிக்கையாம் நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணி முதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ள பயணக்கட்டுப்பாட்டின் போது எந்தவொரு நபருக்கும் வெளியில்…\nவவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : மேலும் ஒர் பகுதியில் 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்\nவவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : மேலும் ஒர் பகுதியில் 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தல் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.…\nவவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு சென்ற வடமாகாண ஆளுனர்\nவவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்தை பார்வையிட்ட வடமாகாண ஆளுனர்: ஒரு தொகுதி பொருட்களும் கையளிப்பு வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்தை பார்வையிட்ட வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், சிகிச்சை…\nவவுனியா கொரோனா சிகிச்சை மையத்தில் வவுனியாவை சேர்ந்தவர்கள் உட்பட 155 நோயாளர்கள் அனுமதி\nவவுனியா கொரோனா சிகிச்சை மையத்தில் வவுனியாவை சேர்ந்தவர்கள் உட்பட 155 நோயாளர்கள் அனுமதி வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையத்தில் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் உட்பட 155…\nவவுனியாவில் வெயில் வேட்கையினை தனிக்க நுங்கு விற்பனை அமோகம்\nவவுனியாவில் வெயில் வேட்கையினை தனிக்க நுங்கு விற்பனை அமோகம் வவுனியா மாவட்டத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதுடன், நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை…\nகிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லையா\nகிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் உரிய காலப்பகுதிக்குள் கிடைப்பதில்லை என்று பச்சிலைப்பள்ளி தவிசாளர் கூறிய கருத்தை கிளிநொச்சி மாவட்டச்…\nவவுனியாவில் மூன்று நாட்களுக்கு அமுலாகும் தடைகள் : வர்த்தக நிலையங்களும் பூட்டு\nவவுனியாவில் மூன்று நாட்களுக்கு அமுலாகும் தடைகள் : வர்த்தக நிலையங்களும் பூட்டு இலங்கையில் கோவிட் தொற்று பரவலானது தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலுக்கு உட்டுபடுத்தப்பட்டு…\nவவுனியாவில் சுகாதார விதிமுறையினை மீறி செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம் தனிமைப்படுத்தல்\nவவுனியாவில் சுகாதார விதிமுறையினை மீறி செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம் தனிமைப்படுத்தல் வவுனியாவில் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துடன் கூடிய கல்வி நிலையத்தினை சுகாதார பிரிவினர்…\nநாடு முழுவதும் இன்று முதல் இரவு நேரங்களில் பயணிக்க தடை : வெளியாகிய அறிவிப்பு\nஇலங்கையில் நாடாளாவிய ரீதியில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணிவரை அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கான போக்குவரத்துகள்…\nகிளிநொச்சியில் நடமாடும் வர்த்தக நிலையங்களை கிராமத்திற்கு…\nசற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான விசேட அறிவித்தல் :…\nவவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : மேலும் ஒர்…\nவவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு சென்ற வடமாகாண ஆளுனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/26/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-13T13:11:54Z", "digest": "sha1:RL7P5H5GF3KDJE5D5BXIDWRE75P7QZDZ", "length": 9123, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "நன்றி மறந்த இனவாதி மைத்திரி – சீற்றத்தில் செல்வம் எம்.பி: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் நன்றி மறந்த இனவாதி மைத்திரி – சீற்றத்தில் செல்வம் எம்.பி:\nநன்றி மறந்த இனவாதி மைத்திரி – சீற்றத்தில் செல்வம் எம்.பி:\nகலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலை அளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எளுப்பியுள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து நேரடியாகவும், எழுத்து மூல கடிதங்கள் கோரிக்கைகளுக் கூடாகவும் வலியுறுத்தியிருக்கின்றோம். ஆனால் ஜனாதிபதி சிறிசேன எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை. இதில் அவர் பாரா முகமாகவே செயற்பட்டார். ஆனால் ஓர் சிங்கள பெளத்தர் என்பதனால் ஞானசார தேரரை விடுதலை செய்துள்ளார் இதன் மூலம் ஜனாதிபதியை நன்றி மறந்தவராகவும், இனவாதியாகவுமே கருதுகின்றோம்.\nஅத்தோடு ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளோம். அவர் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும் போது இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்துவோம் என்றார்.\nPrevious articleவசமாக மாட்டிய வாள் வெட்டுக் குழு – காத்திருந்து கைது செய்த காவல்துறை\nNext articleமுத்துமாரி அம்மன் ஆலயத்தில் இரு வருடங்களாக “சிவா” என்ற தமிழ் பெயரோடு பணியாற்றி வந்த முஸ்லீம் நபர் கைது\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/05/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-05-13T13:28:27Z", "digest": "sha1:Y4JUU2SBF4UR3C2NOWT72T3F7MZPGYCP", "length": 8602, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – செம்மணியில் கற்பூரம் ஏற்றி மக்கள் அஞ்சலி! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – செம்மணியில் கற்பூரம் ஏற்றி மக்கள் அஞ்சலி\nமுள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – செம்மணியில் கற்பூரம் ஏற்றி மக்கள் அஞ்சலி\nஇலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் அதி உச்சமாகவும், மாறாத றணமாகவும் அமைந்துவிட்ட “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை” யை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் செம்மணி வெளியில் மக்கள் கற்பூரம் ஏற்றி தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.\nதகவல் அறிந்து காவல் துறையினர் அங்கு சென்று மக்களை விரட்டிய போதும், தாம் உயிர் துறந்த தமது உறவுகளை நினைந்து அஞ்சலிப்பதாகவும், சட்டத்தை மீறாமல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தே தாம் தமது அஞ்சலிகளை செய்வதாகவும் கூறி எதிர்ப்பையும் மீறி மக்கள் அஞ்சலித்ததை காணக்கூடியதாக இருந்தது.\nPrevious articleஇலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 889 ஆக உயர்வு\nNext articleஇணுவிலில் வாள் வெட்டு – தலை தூக்கும் குற்றச் செயலகள்:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் ���ரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/06/21/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-05-13T13:40:28Z", "digest": "sha1:DSHPISDO7D2QVHGTGNEV2LEB64M5UXXM", "length": 9458, "nlines": 145, "source_domain": "www.thamilnaatham.media", "title": "அம்பாறையில் கரை ஒதுங்கிய பாரிய 2 மீன்கள்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் அம்பாறையில் கரை ஒதுங்கிய பாரிய 2 மீன்கள்\nஅம்பாறையில் கரை ஒதுங்கிய பாரிய 2 மீன்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இன்று (21/06) ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி – 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை பிரதேச வாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.\nஇதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் கரை ஒதுங்கிய மீனை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇதே வேளை அம்பாறை மருதமுனை – பெரியநீலாவணை கடற்கரை இன்று இராட்சத சுறாமீன் பிடிபட்டுள்ளது.\nசுமார் 20 அடி 1500 கிலோவிற்கு அதிகமானதாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். கரைவலை மீனவர்களது மீனவர்களது வலையில் சிக்கிய இராட்சத மீனை பார்வையிட பெருமளவு மக்கள் வருகை தந்திருந்தனர்.\nஅரிய வகை புள்ளி சுறாவினை பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய மீண்டும் கடலில் விடப்பட்டது.இவ்விரு மீன்களையும் பார்ப்பதற்கு அதிகளவான மக்கள் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டனர���.\nPrevious articleவல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு – இருவர் கைது\nNext articleஇறுதி யுத்தத்தில் இரகசியங்களை வழங்கி புலிகளை அழிக்க உதவிய கருணாவிற்கு மன்னிப்பு வழங்கப்பட்டது: அட்மிரல் சரத் வீரசேகர\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-05-13T11:50:46Z", "digest": "sha1:ATO5ZQGJBKIJWR6IP5LJQ7ARU5EWEYZK", "length": 6761, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "ஸ்காபுறோ-அஜின்கோர்ட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆர்னல்ட் சான் காலமானார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nஸ்காபுறோ-அஜின்கோர்ட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆர்னல்ட் சான் காலமானார்\nஸ்காபுறோ-அஜின்கோர்ட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆர்னல்ட் சான் காலமானார் என்னும்சோகமான செய்தியை இங்கு பதிவு செய்கின்றோம்\nமுதன் முறையாக லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஆரனல்ட் சான், மிகவும் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளராக விளங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகனடா உதயன் நடத்திய பல வைபவங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட அவர் தன்னைப் பீடித்திருந்த புற்றுநோயுடன் கடந்த பல மாதங்களாக போராடி வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-13T13:18:27Z", "digest": "sha1:AFCXXXC6W5PTREFX4GNR7OWDZ3DO2LUT", "length": 6953, "nlines": 115, "source_domain": "kallakurichi.news", "title": "6 பேர் குண்டர் சட்டத்தில் கைது ... - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/குற்றம்/6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …\n6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …\nதஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து ���ிருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.\nதஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் கொல்லர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் விக்கி என்ற விக்னேஸ்வரன் (வயது 26). பாபநாசம் தாலுகா நெல்லித்தோப்பு அடுத்த கோனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர்கள் கர்ணன் மகன் லட்சுமணன் (24), ராபர்ட் மகன் ராஜதுரை (26), பாபநாசம் தாலுகா அருள்மொழிப்பேட்டை கிராம் வளையல்கார தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் அய்யப்பன் (22).\nபாபநாசம் அடுத்த குமிழக்குடி ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் சரத்குமார் (29), தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த திருமேனி மகன் வீரமணி (22). இவர்கள் 6 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.\nஇவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய், கலெக்டர் கோவிந்தராவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\nஅதன்பேரில் தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் விக்னேஸ்வரன், லட்சுமணன், ராஜதுரை, அய்யப்பன், சரத்குமார், வீரமணி ஆகிய 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/2021/05/5.html", "date_download": "2021-05-13T13:28:27Z", "digest": "sha1:Z25WICICBJENNTKI7GQLERYFRL3RXWEQ", "length": 11271, "nlines": 224, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "5ஜி தொழில்நுட்பத்தை சோதித்து பார்க்க மத்திய அரசு அனுமதி - KALVI TAMILNADU", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nHome PAPER NEWS 5ஜி தொழில்நுட்பத்தை சோதித்து பார்க்க மத்திய அரசு அனுமதி\n5ஜி தொழில்நுட்பத்தை சோதித்து பார்க்க மத்திய அரசு அனுமதி\nரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்பத்தை சோதித்து பாா்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சோதனை, சீன மொபைல் போன்களில் நடத்தப்படாது.\nநாட்டில் தற்போது மொபைல் போன்களில் 4ஜி தொலைத்தொடர்பு சேவை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறையான 5ஜி சேவைக்கு நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.\n5ஜி சேவையை சோதித்து பார்க்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, எம்.டி.என்.எல். ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தன. அந்த நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை நேற்று அனுமதி அளித்தது.\nஆனால், இந்த சோதனைக்கு சீன நிறுவனங்களின் மொபைல் போன்கள் பயன்படுத்தப்படமாட்டாது. தொடக்கத்தில், சீனாவை சேர்ந்த ஹூவெய் மொபைல் போனை பயன்படுத்தப்போவதாக ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து இருந்தன.\nபின்னர், சீன நிறுவனங்களின் மொபைல் போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்து விட்டன. இதனால், இந்தியாவில் 5ஜி சேவையை வழங்க சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n5ஜி தொழில்நுட்ப பரிசோதனைக்கு எரிக்சன், நோக்கியா, சாம்சங், சி-டாட், ஜியோவின் சொந்த தயாரிப்பு போன் ஆகிய போன்கள் பயன்படுத்தப்படுகின்றன.\n6 மாத கால சோதனை\n5ஜி தொழில்நுட்ப சோதனை 6 மாத காலத்துக்கு நடைபெறும். நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள், நடுத்தர நகரங்கள் ஆகிய இடங்களிலும் ஒவ்வொரு நிறுவனமும் சோதனை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், நகரப்பகுதிகளில் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்று தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.\nமேலும், 5ஜி சோதனைக்கு தங்களிடம் உள்ள ஸ்பெக்ட்ரம்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன், பல்வேறு அலைவரிசை கொண்ட பரிசோதனை ஸ்பெக்ட்ரம்களையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/TNElection/2021/04/04064726/2503889/Tamil-News-Edappadi-Palanisamy-Answer-Why-did-Karunanidhi.vpf", "date_download": "2021-05-13T13:35:22Z", "digest": "sha1:7HA7S2UYWA6J5KP6ZW6MUWMAUI5EL5PM", "length": 18055, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி பதில் || Tamil News Edappadi Palanisamy Answer Why did Karunanidhi refuse to bury his body in marina?", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 29-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்தது ஏன்- எடப்பாடி பழனிசாமி பதில்\nமுன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, மெரினாவில் அடக்கம் செய்ய முதலில் இடம் மறுத்தது ஏன் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது எடுத்தபடம்.\nமுன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, மெரினாவில் அடக்கம் செய்ய முதலில் இடம் மறுத்தது ஏன் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வனவாசி, மேச்சேரி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-\nமறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கருணாநிதி, மறைந்த முதல்-அமைச்சர்களுக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது. ராமாவரம் தோட்டத்தில் அவருக்கு இடம் இருப்பதால் அங்கேயே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கோப்புகளின் வாயிலாக தெரிவித்தார்.\nஅதேபோல மறைந்த முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜர் இறந்த பொழுது மெரினாவில் அவரை அடக்கம் செய்ய வலியுறுத்தினார்கள். அதற்கும் கருணாநி��ி, கர்மவீரர் காமராஜர் தற்போது முதல்-அமைச்சராக இல்லை, ஆகவே, முன்னாள் முதல்-அமைச்சருக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாது என தெரிவித்தார். அந்த அடிப்படையில் தான் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க வழிவகை இல்லை என்று, தான் நான் தெரிவித்தேன்.\nமேலும் கருணாநிதியை அடக்கம் செய்ய, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரே கொடுக்கப்பட்டது. ஆனால் அதை பெற மறுத்து மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு சென்றார். நீதிமன்றத்தின் ஆணைப்படி மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்கப்பட்டது.\nகருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோர் இறப்பின்போது என்ன முடிவு எடுத்தாரோ, அந்த முடிவை தான், நானும் பின்பற்றினேன். உண்மை இப்படி இருக்கையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தமது தந்தைக்கு ஆறடி நிலம் கூட கொடுக்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறி பிரசாரம் செய்து வருகிறார்.\nகொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nமேலும் சட்டசபை தேர்தல் - 2021 செய்திகள்\n30 ஆண்டுக்கு பிறகு காங்கேயம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து\nராசி இல்லை என்ற கருத்தை தகர்த்தெறிந்து அரியணையில் அமர்ந்த மு.க.ஸ்டாலின்\nதமிழக அரசியல் வரலாற்றில் இது முதல் முறை... மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை\nபுதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு\nகவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்\nதடுப்பூசி விலையை குறைக்க உத்தரவிட வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்- பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nஎடப்பாடி பழனிசாமியிடம் உடல் நலம் விசாரித்தார் ஓ.பன்னீர்செல்வம்\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் எடப்பாடி பழனிசாமி\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nநினைவுப்பரிசு வழங்கி உதயநிதியை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nகொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/03/04/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4-2/", "date_download": "2021-05-13T11:20:49Z", "digest": "sha1:73ELXWLA6KCHBYMBZP56KSUCUV5WLGE4", "length": 11079, "nlines": 151, "source_domain": "www.thamilnaatham.media", "title": "மதவெறி தாக்குதல் – சர்வமத பேரவையிலிருந்து வெளியேறும் இந்து குருமார்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் மதவெறி தாக்குதல் – சர்வமத பேரவையிலிருந்து வெளியேறும் இந்து குருமார்\nமதவெறி தாக்குதல் – சர்வமத பேரவையிலிருந்து வெளியேறும் இந்து குருமார்\nசிவராத்திரியை முன்னிட்டு இந்துக்களால் புதிப்பித்த (ஏற்கனவே இருந்த) வளைவை உடைத்த கிறிஸ்தவர்களின் செயலை அராஜக செயலின் எதிரொலியாக சர்வமத பேரவையில் இருந்து இந்து குருமார் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.\nமன்னார் மாவட்ட இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்களே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.\nசிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலயம் செல்லும் வழியில் இருந்த பழைய வளைவை புதுப்பித்துக்கொண்டிருந்த இந்துக்களை அப்பகுதியில் கூடிய கிறிஸ்த்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவர்கள் அமைத்துக்கொண்டிருந்த வளைவையும் நேற்றைய தினம் (3/3/19) உடைத்து முற்றாக சேதப்படுத்திய அநாகரீக மற்றும் மதவெறி செயலை கண்டித்தே இந்து குருமார் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பில் மன்னார் இந்து குருமார் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;\n‘மன்னார் திருக்கேதீச்சர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவு மாற்று மத மக்களால் பிடுங்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் சைவத்தமிழ் மக்களுக்கு தாங்கொணா கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி சம்பவம் எமக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது.\nஎம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையிலிருந்து செயற்பட விருப்பமில்லாத காரணத்தால் இந்து குருமார் பேரவையில் உள்ள இந்து குருமார்கள் வெளியேறிக் கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்கு உயரிய விருதுகள்\nNext articleஉடைக்கப்பட்ட வளைவை அதே இடத்தில் நிறுவ மேலதிக நீதவான் உத்தரவு:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/08/07/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-05-13T13:07:28Z", "digest": "sha1:HPPSZWYMYSQJVIODUJ7WS2X7Z2IQGNRZ", "length": 8504, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வரலாற்று தோல்வியை சந்தித்தார் ரணில்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வரலாற்று தோல்வியை சந்தித்தார் ரணில்\nவரலாற்று தோல்வியை சந்தித்தார் ரணில்\n1948 இன் பின்னரான இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி.\nஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டு வந்த கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் இம்முறை எந்த ஆசனங்களும் இன்றி படு தோல்வியடைந்துள்ளது.\nஅக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க உட்பட அக்கட்சியைச் சேர்ந்த எவரும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில், அண்மைக் காலங்களில் உருவாக்கம் பெற்ற இரு கட்சிகள் பெரு விருட்சமாக மாறி முதல் இரண்டு நிலைகளையும் கைப்பற்றி உள்ளமையானது இலங்கை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleசர்ச்சைக்குரிய யாழ் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்:\nNext articleபாராளுமன்றிற்கு தெரிவாகியுள்ள 196 உறுப்பினர்களின் விபரம்:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/08/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2021-05-13T12:40:54Z", "digest": "sha1:D7VHU5SWFP3UF7AXYNHDUMDARPMJOM3O", "length": 9829, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "முதல் பெண் கடற் கரும்புலி “கப்டன் அங்கயற்கண்ணி” யின் 26ம் ஆண்டு நினைவு தினம் இன்று! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் முதல் பெண் கடற் கரும்புலி “கப்டன் அங்கயற்கண்ணி” யின் 26ம் ஆண்டு நினைவு தினம் இன்று\nமுதல் பெண் கடற் கரும்புலி “கப்டன் அங்கயற்கண்ணி” யின் 26ம் ஆண்டு நினைவு தினம் இன்று\nயாழ்.காங்கேசன்துறை துறைமுகத்திற்குள் 16.08.1994 அன்று ஊடுருவி அங்கு தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் கட்டளைக் கண்காணிப்புக் கப்பலான A516 உட்பட 2 டோறா விசைப்படகுகளையும் தகர்த்த முதல் பெண் கடற் கரும்புலியான கப்டன் அங்கயற்கண்ணி இன் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஈழ தமிழர் வரலாற்றில் புதிய வரலாறு எழுதி பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்து முதல் பெண் கடற் கரும்பலியாக கப்டன் அங்கயற்கண்ணி வீரகாவியமாகியிருந்தார்.\nஇலங்கைத் தீவில் தொடர் இன்னல்களுக்க்உம், அடக்குமுறைகளுக்கும் மத்தியில் வாழ்ந்துவரும் தமிழர்களின் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலமும், அவர்களின் வீரம் செறிந்த போராட்டமும், உயரிய தியாகங்களும் மக்களால் மறக்கமுடியாதவை.\nஅந்த வகையில் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண��ணி இன் நினைவு நாளான இன்று சமகால நிலைமையை கருத்தில் கொண்டு அமைதியான முறையில் பல இடங்களில் நினைவு கூரப்பட்டு வருவதோடு சமூக வலைத்தளங்களில் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணிக்கு நினைவு கூரப்பட்டு வருவதை காணமுடிகிறது.\nPrevious articleஆயுதம் தாங்கிய படைகளைப் பயன்படுத்தி சர்வாதிகார வழியில் பயணிக்கின்றது கோட்டபாயவின் அரசு: சந்திரிகா\nNext articleநாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்: செல்வம்\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/136890-value-added-business", "date_download": "2021-05-13T11:31:00Z", "digest": "sha1:R2DYXH76ILUPP5RWGD75QPKJCNKFQGT5", "length": 11899, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 December 2017 - கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - சாணம்... சக்சஸ் பிசினஸ்! | value added business - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nஜி.டி.பி-யில் மியூச்சுவல் ஃபண்டின் பங்களிப்பு\n உங்கள் கடன் தகுதியை உயர்த்தும் கிரெடிட் ஸ்கோர்\nவங்கிகளைப��� பாதுகாக்க புதுசட்டம்... மக்களைப் பாதிக்குமா\nட்விட்டர் சர்வே - ஓய்வுக்கால முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... ரிஸ்க்குக்கு ஏற்ப ரிட்டர்ன்\nசி.எஸ்.ஆர்... களத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி\nஎளிதாக முடிவெடுங்கள்... ஈஸியாக வெற்றி பெறுங்கள்\nஷேர்லக்: உஷார் பங்குகளை விற்று லாபம் பார்க்கும் புரமோட்டர்கள்\nநிஃப்டியின் போக்கு: வட்டி விகித எதிர்பார்ப்புகளும் முடிவுகளுமே சந்தையை நகர்த்தும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை\n - 3 - எல் & டி எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட்... இளம் வயதினருக்கு ஏற்ற ஃபண்ட்\nஅங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி\nஇனி உன் காலம் - 3 - தயக்கத்தை உடைத்தெறி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சாணம்... சக்சஸ் பிசினஸ்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்\n - மெட்டல் & ஆயில்\nசில்ட்ரன் கிஃப்ட் ஃபண்ட்... எப்படி முதலீடு செய்வது\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சாணம்... சக்சஸ் பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சாணம்... சக்சஸ் பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முயற்சி... பயிற்சி... லாபம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - அசத்தல் லாபம் கொடுக்கும் ஆவாரம்பூ\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - கொழிக்கும் லாபம் கொடுக்கும் கொய்யாச் சாறு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முருங்கை மதிப்புக் கூட்டலில் முத்தான லாபம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பணம் காய்க்கும் பனை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இருமடங்கு வருமானம் தரும் வாழை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இனிப்பான லாபம் தரும் வேப்ப மரம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தேனில் இன்னும் சில பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் தேன்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் திராட்சை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மகத்தான லாபம் தரும் மஞ்சள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் பால்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் வெட்டிவேர்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி\nகொஞ்சம் ப்ளஸ��... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிச்சய லாபம் கொடுக்கும் சிறுதானிய மதிப்புக் கூட்டல்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சூப்பர் வருமானம் தரும் சுருள்பாசி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சாணம்... சக்சஸ் பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தென்னை தரும் பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மதிப்புக் கூட்டும் தொழில்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சாணம்... சக்சஸ் பிசினஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-05-13T11:42:47Z", "digest": "sha1:JUV46JXM6ZJ7JVYI37JVMZCCYSP4MK4Y", "length": 5476, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசை ஆல்பம் வெளியிடும் இனியா – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nகேப்டன் பதவிக்கு போட்டி போடும் தவான், ஹர்திக் பாண்ட்யா\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்\n‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி\nயுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசை ஆல்பம் வெளியிடும் இனியா\nதமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா.\nநடிப்பை போல் இசை மற்றும் நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. தற்போது ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை தானே சொந்தமாக தயாரித்துள்ளார் இனியா. இந்த பாடலை டீம் மியா குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான ’டிவோ’ மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ’யு1’ ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா.\nஇதுபற்றி இனியா கூறும்போது, “ முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, விரைவிலேயே தனது நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறேன்” என அவர் கூறினார்.\n← தயாரிப்பாளராகும் நடிகை ஓவியா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி – நியூசிலாந்து பேட்டிங் →\nபோலீ���் வேடத்தில் நடிக்கும் அஜித்\nஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nMay 12, 2021 Comments Off on ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://soiplus.com/ta/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95", "date_download": "2021-05-13T12:56:18Z", "digest": "sha1:SIYXOE3KDU2DELSEVWJ5UVCNKU5D362B", "length": 8265, "nlines": 46, "source_domain": "soiplus.com", "title": "மேலும் மார்பக அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nமேலும் மார்பக அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன\n\"பெரிய மார்பகங்கள்\" தயாரிப்புகளை வாங்குவதும் சாத்தியமாகும், ஆனால் இந்த தயாரிப்புகள் பொதுவாக நான் பரிந்துரைக்கவில்லை. இந்த பக்கத்தின் மேலே உள்ள மதிப்புரைகளைப் பார்க்கவும்.\nபெரிய மார்பகங்களைப் பெற உங்களுக்கு ஒரு தயாரிப்பு வாங்குவது குறித்து நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், நான் உங்களுக்காக பரிந்துரைத்த தயாரிப்புகளின் பட்டியல் இங்கே. இது எந்த வகையிலும் விரிவானது அல்ல. நான் இந்த பரிந்துரைகளைச் செய்ய முயற்சித்தேன், ஆனால் என்னால் உறுதியாக இருக்க முடியாது, எனவே தயவுசெய்து இந்த தயாரிப்புகளை நற்செய்தி உண்மையாக எடுத்துக் கொள்ளாதீர்கள் உங்கள் மார்பகங்கள் மேம்படவில்லை அல்லது வலிக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்க விரும்பலாம். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், அங்கே நிறைய மருத்துவ ஆலோசனைகள் உள்ளன. நான் நிறைய தயாரிப்புகளைப் பயன்படுத்தினேன், தயாரிப்புகள் எனக்கு எவ்வாறு வேலை செய்தன என்பதற்கான பிரதிநிதிகள் எனது அனுபவங்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனக்குத் தெரிந்தவை எனக்குத் தெரியும். இந்த இடுகை தயாரிப்புகளுடனான எனது அனுபவத்��ையும் எனது பரிந்துரைகளையும் பட்டியலிடும். உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைப்பதைப் பகிர்ந்து கொள்ளலாம் உங்கள் மார்பகங்கள் மேம்படவில்லை அல்லது வலிக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்க விரும்பலாம். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், அங்கே நிறைய மருத்துவ ஆலோசனைகள் உள்ளன. நான் நிறைய தயாரிப்புகளைப் பயன்படுத்தினேன், தயாரிப்புகள் எனக்கு எவ்வாறு வேலை செய்தன என்பதற்கான பிரதிநிதிகள் எனது அனுபவங்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனக்குத் தெரிந்தவை எனக்குத் தெரியும். இந்த இடுகை தயாரிப்புகளுடனான எனது அனுபவத்தையும் எனது பரிந்துரைகளையும் பட்டியலிடும். உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைப்பதைப் பகிர்ந்து கொள்ளலாம் நான் மேலும் அறிய இந்த பட்டியலை தொடர்ந்து புதுப்பிப்பேன் நான் மேலும் அறிய இந்த பட்டியலை தொடர்ந்து புதுப்பிப்பேன் நான் ஒரு தயாரிப்பைத் தவறவிட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள் நான் ஒரு தயாரிப்பைத் தவறவிட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள் உங்கள் மார்பகங்களை எவ்வாறு அதிகம் பயன்படுத்துவது என்பதில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். சாரா கே எழுதிய தாய்ப்பால் மற்றும் பாலூட்டலில் சில சிறந்த தகவல்களை நீங்கள் காணலாம்.\nமார்பக வளர்ச்சிக்கான உண்மையான உள்வழி பரிந்துரை VolumePills தயாரிப்பு VolumePills நிரூபிக்கப்பட்டுள்...\nகுறைவான உடல் கொழுப்புக்கான UpSize தீர்வாக இருக்கிறது. எண்ணற்ற மகிழ்ச்சியான பயனர்கள் ஏற்கனவே எடை இழப...\nஇந்த உண்மைகள் வெளிப்படையாகவே தோன்றுகின்றன: Bust cream ஆர்வத்துடன் செயல்படுகிறது. அனைத்து பிறகு, இந்...\nஇறுதியில், மார்பக வளர்ச்சிக்கான ஒரு உண்மையான உள் ஆலோசனையாக Bust Size நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள...\nVollure பயன்பாடு சமீபத்தில் மார்பக பெருக்குதல் ஒரு உண்மையான இரகசிய Vollure நிரூபிக்கப்பட்டுள்ளது. இ...\nவிரைவில் மார்பகங்களை விரிவுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகையில், ஒரு Breast Actives சுற்...\nBreast Actives ஒரு பெரிய மார்பகத்திற்கான சிறந்த Breast Actives தோன்றுகிறது. மகிழ்ச்சியான நுகர்வோர் ...\nமார்பக வளர்ச்சிக்காக ஒரு இரகசிய பரிந்துரை என, தயாரிப்பு Bust-full சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2018/09/2018_7.html", "date_download": "2021-05-13T12:39:21Z", "digest": "sha1:MCSVGFR5C3NTPFGQVZSAB4LBCOSSL6IS", "length": 5447, "nlines": 151, "source_domain": "valamonline.in", "title": "வலம் ஜூலை 2018 இதழ் – முழுமையான படைப்புகள் – வலம்", "raw_content": "\nHome / Valam / வலம் ஜூலை 2018 இதழ் – முழுமையான படைப்புகள்\nவலம் ஜூலை 2018 இதழ் – முழுமையான படைப்புகள்\nவலம் ஜூலை 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nஅஞ்சலி: பி.ஆர்.ஹரன் | அரவிந்தன் நீலகண்டன்\nகாவியக் கண்ணப்பர் | ஜடாயு\nடிஎன்ஏ சாட்சியங்கள் | ரஞ்சனி நாராயணன்\nஸ்ரீ -கணேசன் ஜியுடன் ஒரு நேர்காணல் | அபாகி\nபூணூலில் தூக்கு மாட்டிக் கொள்ளும் திராவிட இனவெறி | பி.ஆர்.ஹரன்\nமேலை அல்லது கல்யாணி சாளுக்கியர் சிற்ப ஆலயக் கலை எழில் வரலாறு | அரவக்கோன்\nகார்ட்டூன் பக்கம் – ஆர்.ஜி\nசில பயணங்கள் சில பதிவுகள் – 10 | சுப்பு\nகாலா: கலையற்ற கற்பனை | அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nTag: வலம் ஜூலை 2018\nPrevious post: கார்ட்டூன் பக்கம் (ஜூலை 2018) | ஆர்.ஜி\nNext post: நாகர் தலைவன் ராமனும் பார்ப்பன ராவணனும் | அரவிந்தன் நீலகண்டன்\nவலம் ஏப்ரல் 2021 – முழுமையான இதழ்\nலும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்\nமகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்\nமாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்\nஎங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.24hoursdna.com/search/label/Tech?&max-results=8", "date_download": "2021-05-13T11:34:12Z", "digest": "sha1:VXF4F54VKG4A73Q4DMQKQ2CPBPH45WWL", "length": 4170, "nlines": 113, "source_domain": "www.24hoursdna.com", "title": "Tech", "raw_content": "\nவரும்காலத்தில் வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யவுள்ளது. எனினும் தற்போதைக்கு பீட்டா வெர்ஷனில் மட்டும் இந...\nராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு\nராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி ...\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராணிப்பேட்டை ம...\nஅரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார்\nராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-3/", "date_download": "2021-05-13T13:30:38Z", "digest": "sha1:GV7QTU7QF7TOJ5JJANLKPVBZMY4T3YOI", "length": 9023, "nlines": 196, "source_domain": "www.colombotamil.lk", "title": "நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nநாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 251 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇவர்கள் அனைவரும் திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்ததணி தொற்றாளர்களுடன் நெங்கிய தொடர்பினை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனையடுத்து, திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்ததணி தொற்றாளர் எண்ணிக்கை 18ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது.\nஅத்துடன், இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,279 ஆக உயர்ந்துள்ளது.\nஅவர்களில் 16226 பேர் குணமடைந்துள்ளதுடன், தற்போது 5954 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nஅதிகாலையில் பொலிஸாரால் துப்பாக்கி சூடு பாதாள உலக குழு உறுப்பினர் பலி\nகிழக்கு ஆளுநரையும் விட்டுவைக்காத கொரோனா\nநாளை இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13658&lang=ta", "date_download": "2021-05-13T13:40:09Z", "digest": "sha1:KFJC5D7BISD2AOS6YD45BZL6HZWM6WL5", "length": 18931, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகலிபோர்னியா பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஜூலை 19 ம் தேதியன்று கந்தசஷ்டி பாராயணம் இணையவழியில் நடைபெற்றது. சமீபத்திய காலங்களில் நாத்திகம் என்ற பெயரால் இந்து மதத்தையும், இந்துக்களின் நம்பிக்கையையும் இழிவு செய்யும் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது. இந்துக்கள் நல்லிணக்கத்தினை விரும்புபவர்கள். நாத்திகமும் ஆத்திகத்தின் ஒரு கூறே என்று நம்புபவர்கள். நம்பிக்கையற்றோர் நம்பிக்கையுள்ளோரை இழிவு செய்வது தகாது. எவ்விதமான மொழியறிவோ, இலக்கிய அறிவோ, ஆன்மீக அறிவோ இன்றி இறை மறுப்பு என்ற பெயரிலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இறை நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் போக்கினை பாரதி தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nஅரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு அளித்துள்ள மத சுதந்திரத்தைப் பழிக்கும் இழிவு செய்யும் கூட்டத்தினர் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று பாரதி தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுக்கிறது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். எக்கூட்டம் இவ்வாறு செயல்களில் ஈடுபடுகிறது என்று குறிப்பிட்டு இம்மாதிரி எதிர்மறைச் செயல்களில் ஈடுபட்டுச் சமூக நல்லிணக்கத்தினைக் குலைப்பவர்களுக்குத் தேவையில்லாத விளம்பரம் அளிக்க விரும்பவில்லை நேர்மறையானதொரு எதிர்வினையாக பாரதி தமிழ்ச் சங்கம் ஜூலை 19 மாலை 6:00 ம��ிக்கு இணையம் வாயிலாக நேரலையாக இந்துத் தமிழர்கள் போற்றும் முருகப் பெருமானைத் துதிக்கும் கந்த சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சியை நேரலையாக நடத்தியது.\nஇந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியை பாரதி தமிழ்ச் சங்கக் கமிட்டி உறுப்பினர் திருமதி. சியாமளா ரகுராம் சிறப்பாகத் தொகுத்தளித்தார். விரிகுடாப் பகுதியில் 25 ஆண்டுகளாக கர்நாடக சங்கீதத்தைக் கற்றுத்தரும் குரு திருமதி. ஆஷா ரமேஷ் அவர்களின் மாணவிகள் அக்‌ஷரா, துர்கா பக்திப் பாடல்களுடன் துவங்க, தமிழிணையம் ஆசானாகப் போற்றும் அறிஞர், சங்கப் பாடல்களிலும், கம்பனிலும், பாரதியிலும் தோய்ந்தவர், ‘வாழும் நிகண்டு’ என்று சொல்லுமளவுக்கு இலக்கணத்திலும், யாப்பிலும் தேர்ந்தவர், பண்டைத் தமிழிலக்கியத்தில் புலமை பெற்றவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக் கணக்கான பக்கங்களில் ஆய்வு கட்டுரைகள், இலக்கண, இலக்கிய விளக்கங்களை, விமர்சனங்களையும் பல்வேறு நூல்களையும் எழுதியிருப்பவர், 50 ஆண்டுகளாகக் கந்த சஷ்டிக் கவசத்தினைப் பாராயணம் செய்துவருபவர், ‘ஹரியண்ணா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் திரு. ஹரி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். கந்த சஷ்டிக் கவசத்தினைப் பாராயணம் செய்யும் முறை, கவசத்தினைப் பற்றியச் சுவையான பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டு ‘ஒருநாள் முப்பத்தாறு உருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய’ என்ற கவச வரிகளுக்கு விளக்கமளித்து உரையாடினார்.\nதற்போது அச்சுப் பதிப்புகளிலும், இணையத்திலும் கிடைக்கும் கந்த சஷ்டிக் கவசத்தில் காணப்படும் பிழைகளையெல்லாம் களைந்து திருத்திய வடிவத்தினை அனைவரும் பயன் பெறும் வகையில் வெளியிட்டுள்ளார். திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் உரையைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஒரு சேர ஒரே சமயத்தில், நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமையப் பெற்ற கந்த சஷ்டிக் கவசத்தினை ஒரு முகமாக முருகனை நினைத்துத் துதித்துப் பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் மனமுருகி ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என்று பல முறை கோஷமெழுப்பினர். அமெரிக்காவில் கந்��� சஷ்டிக் கவசத்தினை இப்படி ஒரே சமயத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து இந்துத் தமிழர்களைப் பங்கெடுக்க வைத்து பாராயணம் செய்யும் நிகழ்ச்சியை இணையம் வாயிலாக வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது பாரதி தமிழ்ச் சங்கம். பகுத்தறிவு என்னும் பெயரில், போர்வையில் மறைந்து கொண்டு, அறியாமையின் ஆழத்தில் மூழ்கி , தெய்வ நம்பிக்கை கொண்ட மக்களையும் அவரது உணர்வுகளையும் புண்படுத்துவதை இந்துக்கள் இனியும் பொறுக்க வேண்டியதில்லை. அப்படி இழிவான செயல்களில் இறங்குபவர்களுக்கு எதிர்வினையாகத் தானும் இறங்காமல், தமது நம்பிக்கைகளை உயர்த்திப் பிடித்து, ஆன்மீக வழியில் தனது வன்மையான கண்டனங்களைப் பாரதி தமிழ்ச் சங்கம் பதிவு செய்திருக்கிறது.\n– தினமலர் வாசகர் சுந்தர் பத்மநாபன்\nபிரியாணி விற்பனை மூலம் தமிழகத்திற்கு நிதி அளித்த நியூஜெர்சி அஞ்சப்பர் உணவகம்\nகுவைத் விமான நிறுவன தலைவருடன் இந்திய தூதர் சந்திப்பு\nஇந்தியாவிற்கு அமெரிக்க தொண்டு நிறுவனம் மருத்துவ உதவி\nதமிழகத்திற்காக கொரோனா நிதி திரட்டும் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை\nஸ்டாலினுக்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு நன்றி\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nநெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்\nநெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...\nபிரியாணி விற்பனை மூலம் தமிழகத்திற்கு நிதி அளித்த நியூஜெர்சி அஞ்சப்பர் உணவகம்\nபஹ்ரைனில் அன்னையர் தின சிறப்பு சொல்லரங்கம்\nமரண தண்டனையில் இருந்து விடுதலை பெற்ற பீகார் இளைஞர் குடும்பத்தினருடன் ஈகைத் திருநாள் கொண்டாடும் வாய்ப்பு\nராசல் கைமாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் 200 ஆண்டு கால பழமையான முஹம்மது பின் சலீம் பள்ளிவாசல்\nதிருநெல்வேலியிருந்து பிராங்பர்ட்......ஒரு தமிழனின் ஜெர்மானிய குவாரன்டைன் அனுபவங்கள்\nதமிழக அரசுக்கு சவுதி அரேபியாவின் இந்தியன் சோசியல் ஃபோரம் நன்றி\nமே 14, மஸ்கட்டில் ஈகைத் திருநாள் கவிமாலை\nகுவைத் விமான நிறுவன தலைவருடன் இந்திய தூதர் சந்திப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முற���யில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/659284-3-types-of-monitoring-teams-in-200-wards-12000-field-workers-400-fever-camps-25000-pcr-testing-chennai-corporation-action.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-13T14:08:33Z", "digest": "sha1:TGJRZZVFNGG7CT5B3GFEPBR6OSYYPZIR", "length": 32825, "nlines": 308, "source_domain": "www.hindutamil.in", "title": "200 வார்டுகளில் 3 வகை கண்காணிப்புக் குழுக்கள்; 12,000 களப்பணியாளர்கள், 400 காய்ச்சல் முகாம்கள், 25,000 பிசிஆர் பரிசோதனைகள்: சென்னை மாநகராட்சி முடிவு | 3 types of monitoring teams in 200 wards: 12000 field workers, 400 fever camps, 25000 PCR testing: Chennai Corporation Action - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\n200 வார்டுகளில் 3 வகை கண்காணிப்புக் குழுக்கள்; 12,000 களப்பணியாளர்கள், 400 காய்ச்சல் முகாம்கள், 25,000 பிசிஆர் பரிசோதனைகள்: சென்னை மாநகராட்சி முடிவு\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று, தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி அதிரடியாகக் களம் இறங்கியுள்ளது.\nமண்டல, வார்டு, பகுதி அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, 12,000 களப்பணியாளர்கள், 400 காய்ச்சல் முகாம்கள் மூலம் களப்பணி முடுக்கி விடப்படுகிறது. தினமும் 25,000 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று, தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை நுண் அளவில் செயல்படுத்தி கண்காணிக்கும் வகையில் மண்டல, பகுதி மற்றும் வார்டு அளவில் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் இன்று (15.04.2021) அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய மண்டலங்களைச் சார்ந்த ஒருங்கிணைப்புக் குழு அலுவலர்களிடம் தொற்று பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.\nபெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை நுண் (மைக்ரோ) அளவில் கண்காணித்துச் செயல்படுத்த மண்டல அளவில் மண்டல அலுவலர் தலைமையில் செயற்பொறியாளர், மண்டல நல அலுவலர், உதவி வருவாய் அலுவலர், பூச்சியியல் வல்லுநர், கால்நடை மருத்துவ அலுவலர், குடிநீர் வாரியப் பகுதி பொறியாளர் மற்றும் காவல் துறை உதவி ஆணையாளர் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று பகுதி அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை நுண் அளவில் கண்காணித்துச் செயல்படுத்த உதவி செயற்பொறியாளர் தலைமையில் சுகாதார அலுவலர், வரி மதிப்பீட்டாளர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும், வார்டு அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை நுண் அளவில் கண்காணித்துச் செயல்படுத்த உதவி பொறியாளர் தலைமையில் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மினி கிளினிக் மருத்துவ அலுவலர், கோட்�� நல அலுவலர், சுகாதார ஆய்வாளர், உரிமம் ஆய்வாளர், வரி வசூலிப்பாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழுக்கள் நாள்தோறும் தங்கள் பகுதிகளில் களப் பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று அறிகுறி கணக்கெடுப்பு, காய்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், கரோனா தொற்றுப் பரிசோதனைகள், தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டறிதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், தேவையான இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், மூத்த குடிமக்கள் மற்றும் இணைநோய் பாதித்த நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்தல் போன்ற பணிகளைக் கண்காணித்துச் செயல்படுத்துவார்கள்.\n*வீடுகள்தோறும் சென்று கரோனா தொற்று அறிகுறி உள்ளதா எனக் கண்டறிய 12,000 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு களப் பணியாளரும் நாள்தோறும் 100 முதல் 150 வீடுகளுக்குச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்தக் களப்பணியாளர்கள் கரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்களை அருகில் உள்ள காய்ச்சல் முகாமிற்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் அதற்கான வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\n*மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ள நபர்கள் குறித்து தகவல்களைக் கணக்கெடுப்பு செய்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க தன்னார்வலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.\nமேலும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அருகில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது நகர்ப்புற சமூகநல மையம் அல்லது மினி கிளினிக் ஆகியவற்றை அணுக அறிவுறுத்த வேண்டும்.\n*தற்பொழுது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு வார்டுகளுக்கு ஒரு காய்ச்சல் முகாம் என நாளொன்றுக்கு 100 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த ஒரு வார காலத்திற்குள் ஒரு வார்டிற்கு 2 காய்ச்சல் முகாம் என நாள்தோறும் 400 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஒருங்கிணைப்புக் குழுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n*கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அதிக அளவில் RTPCR முறையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதித்த நபரைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். தற்பொழுது சென்னை மாநகரில் நாளொன்றிற்கு 16,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நாளொன்றிற்கு 25,000 பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n*கரோனா தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை வார்டு அளவில் உள்ள சுகாதார ஆய்வாளர் கண்டறிந்து அவர்களுக்குத் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொற்று பாதித்த நபர்களின் இல்லங்கள் அல்லது அலுவலகங்கள் போன்ற பகுதிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.\n*பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா பாதித்த நபர்களுக்கு முதல்நிலை உடற்பரிசோதனை செய்வதற்காக 12 மையங்கள் (Screening Centres) உள்ளன. மேலும், கரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் 11,775 படுக்கைகள் கொண்ட 13 கரோனா பாதுகாப்பு மையங்கள் (Covid care centres) உள்ளன.\n*கரோனா தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை மூன்று நபர்களுக்கு மேல் உள்ள தெருக்களில் பழுப்பு நிற வில்லைகளும், கரோனா தொற்று பாதித்த பகுதி என்பதைக் குறிக்கும் வகையில் சிறிய பதாகைகள் அமைக்கப்பட வேண்டும்.\n*6 நபர்களுக்கு மேல் கரோனா தொற்று பாதிப்பு உள்ள தெருக்களில் S வகை தடுப்புகள் அமைக்க வேண்டும். 10 நபர்களுக்கு மேல் கரோனா தொற்று பாதித்த தெருக்களில் ஒரு காவலர் உதவியுடன் தடுப்புகள் அமைக்கப்பட்டு அந்தத் தெருக்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.\n*கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்திய அரசால் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று தடுப்பூசி தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பொருநகர சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 30,000 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.\nஇதனை நாளொன்றிற்கு 60,000 நபர்களுக்குச் செலுத்தும் வகையில், அந்தந்தப் பகுதியைச் சார்ந்த ஒருங்கிணைப்புக் குழுக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுநாள்வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ��குதிகளில் 10,23,890 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\nகரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிதல். பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் நபர்களுக்கு மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி அபராதம் விதிக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து அபராதம் வசூலிப்பது மாநகராட்சியின் நோக்கம் அல்ல.\nஆனால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத தனி நபர்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதமோ அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இதுநாள் வரை கரோனா பாதுகாப்பு தொடர்பான அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.3,71,29,795/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, மண்டல, பகுதி மற்றும் வார்டு அளவில் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுக்கள் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்றிப் பொதுமக்களை கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும்”.\nஇவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஷ், ,வடக்கு வட்டாரத் துணை ஆணையாளர் ஆகாஷ், தலைமைப் பொறியாளர், மாநகர நல அலுவலர் மாநகர வருவாய் அலுவலர், வடக்கு வட்டாரப் பகுதிகளின் மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், மினி கிளினிக் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள், உரிமம் ஆய்வாளர்கள் மற்றும் வரி வசூலிப்பாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.\nஎல்.முருகனுக்கு கண்ணாடி வாங்கித்தருகிறேன்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்\nசென்னையில் பெரியார் ஈவெரா, அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்: தலைமைச் செயலரிடம் திமுக மனு\nதமிழகத்தில் இன்று 7987 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2558 பேருக்கு பாதிப்பு: 4,176 பேர் குணமடைந்தனர்\nகேரளாவில் எகிறப் போகும் கரோனா அடுத்த 2 நாட்களில் 2.50 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்ய முடிவு\n3 typesMonitoring teams200 wards12000 field workers400 fever camps25000 PCR testingChennai CorporationAction200 வார்டுகள்3 வகையான கண்காணிப்புக்குழுக்கள்புதிதாக 12000 களப்பணியாளர்கள்400 காய்ச்சல் முகாம்கள்25000 பிசிஆர் பரிசோதனைசென்னை மாநகராட்சிமுடிவு\nஎல்.முருகனுக்கு கண்ணாடி வாங்கித்தருகிறேன்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்\nசென்னையில் பெரியார் ஈவெரா, அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்: தலைமைச் செயலரிடம்...\nதமிழகத்தில் இன்று 7987 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2558 பேருக்கு பாதிப்பு:...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nதென்காசியில் கரோனா ஒருங்கிணைந்த கட்டளை மையம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nகுமரியில் கனமழையால் குளிர்ச்சியான தட்பவெப்பம்: அணைகளுக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் உள்வரத்து\nமே 21-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் ரெம்டெசிவிர் கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nமதுரை தத்தனேரி மயானத்தில் கூடுதலாக 3 மின் எரியூட்டும் தகன மேடைகள்: கரோனாவால்...\nமே 21-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் ரெம்டெசிவிர் கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை: ராகுல்காந்தி விமர்சனம்\nகடும் காய்ச்சலுடன் தேர்தல் பணி: கரோனா தொற்றால் உயிரிழந்த உதவி ஆணையரின் கடமையுணர்வு\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nஉசிலம்பட்டி, பேரையூர் கோயில்களை திண்டுக்கல்லில் சேர்த்ததை எதிர்த்து வழக்கு: தள்ளுபடி செய்து உயர்...\nகரோனா அதிகரிப்பு: தடுப்பூசிகளை செலுத்துவதில் சவுதி தீவிரம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/04/19122701/2547268/Tamil-News-Refunds-will-be-given-to-booked-passengers.vpf", "date_download": "2021-05-13T12:35:31Z", "digest": "sha1:N4SXN66X2KCKVHVSQVEEABKKME3XHBXA", "length": 8621, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Refunds will be given to booked passengers", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்பதிவு செய்த பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்படும்- போக்குவரத்து கழக அதிகாரி தகவல்\nபகல் நேரத்தில் பயணம் செய்ய விரும்பினால் அதற்கேற்ப டிக்கெட் மாற்றி வழங்கப்படும். பகல் நேர பஸ்களிலும் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.\nதமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரவுநேர பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனவே நீண்டதூரம் செல்லும் அரசு விரைவு பஸ்கள் காலையிலேயே இயக்கப்பட உள்ளன. இரவு 10 மணிக்குள் அந்தந்த இடத்தை அடையும் வகையில் அரசு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.\nமேலும் இரவுநேர பஸ்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோ கூறியதாவது:-\nஇரவுநேர ஊரடங்கு காரணமாக நாளை (20-ந் தேதி) முதல் இரவுநேர பஸ்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் காலையிலும், பகல் நேரத்திலும் வெளியூர் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.\nபயணிகளின் வருகைக்கு ஏற்ப தேவையான அளவுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். காலை 6 மணி முதலே பஸ்கள் ஓடத்தொடங்கி விடும். வெளியூர் செல்லும் பயணிகள் ஏராளமானோர் ஏற்கனவே இரவுநேர பஸ்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.\nஇரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் முன் பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் பகல் நேரத்தில் பயணம் செய்ய விரும்பினால் அதற்கேற்ப டிக்கெட் மாற்றி வழங்கப்படும். பகல் நேர பஸ்களிலும் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.\nஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் முக்கிய இடங்களுக்கு பகல் நேரத்தில் பஸ்கள் இயக்கப்படும்.\nஇதேபோல் ஆம்னி பஸ் களிலும் ஏற்கனவே முன் பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் பயணம் செய்ய விரும்பினாலும் அதற்கேற்ப டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nCoronavirus | Curfew | அரசு போக்குவரத்து கழகம் | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ்\nமணல்மேடு அர��கே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சம் கொள்ளை\nகொரோனா குறித்து ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகொள்ளிடம் அருகே டிராக்டர் மோதி செவிலியர் பலி\nவேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா பாதிப்பு\nசீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்\nதென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2014/02/blog-post.html", "date_download": "2021-05-13T13:17:18Z", "digest": "sha1:MAZLQZRUDU76KC4EMQXZXCGO5ZCAU2WI", "length": 19036, "nlines": 193, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ரம்மி", "raw_content": "\nபொங்கல் படங்களுக்குப் பிறகு கோலி சோடா தவிர்த்து சொல்லிக்கொள்ளும் வகையில் தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. நன்றாக இருப்பதாக பேசப்பட்டாலும் ஏனோ கோ.சோ பார்க்கத் தோன்றவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து விருந்து கொடுப்பதுபோல அமைந்திருக்கிறது பிப்ரவரி மாதம். ரம்மி சேர்ந்தாற்போல விஜய் சேதுபதியும் – அட்டகத்தி ஐஸும் அடுத்தடுத்து இரண்டு படங்களில். முதலாவது ரம்மி. அடுத்தது பண்ணையாரும் பத்மினியும்.\nகதை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதலில் ஐஸ்வர்யாவைப் பற்றி சொல்லிவிடுகிறேன். நார்கொடிக்ஸ் கண்ட்ரோல் பியுரோவிடம் சொல்லி ஐஸ்வர்யாவின் கண்களை ஆராய வேண்டும். போதையேற்றும் மூலப்பொருள் ஏதேனும் அவற்றுள் இருக்கக்கூடும். இல்லையேல் அவருடைய கண்களை பெர்முடா வட்டங்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட வேண்டும். சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா சரக்கை போட்டுவிட்டு அவளோட ரெண்டு கண்ணும் அப்படியே வயித்துக்குள்ள பாயுது மச்சி என்பார். தெளிவாகவே சொல்கிறேன், அதே தான். ஆனால் ஒரு விஷயம், இதுவரை ஐஸ்வர்யா நடித்த நான்கு படங்களிலும் அவருக்கு கதைப்படியோ அல்லது என்ன எழவோ சரியான அலங்காரம், உடையமைப்பு வாய்க்கவில்லை. ம்ம்ம் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா கடக்க இருக்கிற தூரம் நம் கண்களுக்கு எட்டாதது. காத்திருக்கலாம்.\n1987ல் நடைபெறுகிற கதை. சிவகங்கை மாவட்ட அரசு கல்லூரியில் பயிலும் நாயகர்கள். ஆளுக்கொரு காதல். காமெடிக்கு பரோட்டா சூரி. சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் கதையில் ஆங்காங்கே அரிவாளை காட்டி அலர்ட் செய்கிறார்கள். கதையின் பிற்பகுதியில் காதல்களுக்கு சிக்கல்கள் துவங்குகின்றன. அது எப்படி ரத்தக்களறியாகி நிறைவு பெறுகிறது என்பதை முடிந்தால் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.\nதுவக்கத்தில் கொஞ்சம் சலிப்பூட்டாமல் நகர்கிறது படம். கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள், (வழக்கமாக மொக்கை போடும்) பரோட்டா சூரியின் சுமாரான நகைச்சுவை, கல்லூரி, விடுதி சம்பந்தமான இயல்பான காட்சியமைப்புகள், விஜய் சேதுபதி – இனிகோ பிரபாகரின் நட்பு என்று எல்லாம் சேர்த்து ஒரு தடவை பார்க்கலாம் என்பது போல இருந்தது. படம் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும்வழியில் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு கூட தொற்றிக்கொள்கிறது. ஆனால் பெரிதாக ட்விஸ்ட் எதுவுமில்லாமல் அதே சமயம் மிகப்பெரிய ட்விஸ்டை வைத்துவிட்ட நினைப்பில் படத்தை முடித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ரம்மியை ஒரு முழுமையான திரைச்சித்திரமாகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஇனிகோவிற்கு முதல் நிலை நாயகனாக பிரமோஷன் கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதி இரண்டாம் நாயகனாக வந்தாலும் கூட அரங்குகளில் விசில் பறக்கிறது. காயத்ரி மொக்கை மூஞ்சி. பரோட்டா சூரியை சந்தானத்திற்கு இணையான நகைச்சுவை நடிகர் என்று முன்னிறுத்தும்பொருட்டு ஆரவாரமான தொடக்கக்காட்சியெல்லாம் வைக்கிறார்கள். ஜோ மல்லூரியும் அவருடைய தம்பிகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள். டைகர் கார்டன் தங்கதுரை, சென்றாயன் போன்ற நல்ல மனித வளங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.\nகூட மேல கூட வச்சு என்ற பாடல் வந்தனாவின் குரலில் மனதிற்குள் ஐஸ்க்ரீமாய் கரைகிறது. மற்ற பாடல்கள் அரங்கை விட்டு ஓடவைக்கும் வகை. பாடல் காட்சிகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் அபாரம். ஆனால் எல்லா பாடல்களிலும் ஒரே இடத்தையே காட்டுவது போல இருக்கிறது.\nகதைப்படி ஐஸ்வர்யா செல்வச்சீமாட்டி. ஆனால் அவருடைய கழுத்துமணியும், உடையும் இன்னபிறவும் ஏழைப்பெண்ணை பிரதிபலிக்கின்றன. ஒருவேளை அவர் பெரிய வீட்டுப்பெண் என்பதையே ஒரு ட்விஸ்ட் என்ற நினைப்பில் வைத்திருக்கலாம்.\nநான்கு பிரதான வேடதாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தாலும் கூட ஏனோ அவர்களுடைய கதைகளை சரிவர பிணைக்க தவறியிருக்கிறார்கள். உதாரணமாக, தன்னை சகோதரன் போல நினைக்கும் இனிகோவிடம் விஜய் சேதுபதி தன்னுடைய காதலைப் பற்றி சொல்லவில்லை. போலவே, இனிகோ காதலை காயத்ரி ஏற்றுக்கொண்ட விஷயமும் விஜய் சேதுபதிக்கு தெரிந்திருக்காது. ஐஸ்வர்யாவும் காயத்ரியும் ஒன்றுவிட்ட அக்காள் தங்கைகள். ஆனால் க்ளைமாக்ஸில் மட்டும்தான் பேசிக்கொள்கிறார்கள்.\nகாதலும் சரி, வன்முறையும் சரி மனதில் அழுத்தமாக பதியவில்லை. கடைசியில் ஐஸ்வர்யா எடுக்கும் உணர்வுப்பூர்வமான முடிவு கூட சிரிப்பையே வரவழைக்கிறது.\nரம்மி – காதல், சுப்ரமணியபுரம் போன்ற புலிகளை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை. கொஞ்சம் விலகியிருந்தாலும் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி போன்ற அபத்த சினிமாக்களில் சேர வேண்டியது. கடைசியில் ரத்தம் தெறிக்க நியாயத்தை நிலைநாட்டினாலும், இஸ்லாமிய செய்யது காதலிக்கக் கூடாது, பெற்றோரை இழந்த / கிறிஸ்தவ ஜோசப் காதலிக்கக் கூடாது ஆனால் ஒரே மதத்தை சேர்ந்த பெண் வீட்டிற்கு நிகரான சமூக அந்தஸ்து உள்ளவரென்றால் காதலிக்கலாம் என்று சொல்கிறார்களோ என்றெல்லாம் தோன்றுகிறது. ரம்மி – 1987ல் நடைபெறும் கதை மட்டுமல்ல, வெளிவந்திருக்க வேண்டிய படமும் கூட.\nகடைசியில் ரத்தம் தெறிக்க நியாயத்தை நிலைநாட்டினாலும், இஸ்லாமிய செய்யது காதலிக்கக் கூடாது, பெற்றோரை இழந்த / கிறிஸ்தவ ஜோசப் காதலிக்கக் கூடாது ஆனால் ஒரே மதத்தை சேர்ந்த பெண் வீட்டிற்கு நிகரான சமூக அந்தஸ்து உள்ளவரென்றால் காதலிக்கலாம் என்று சொல்கிறார்களோ என்றெல்லாம் தோன்றுகிறது.\nஉலக சினிமா ரசிகன் said...\n/// ரம்மி – 1987ல் நடைபெறும் கதை மட்டுமல்ல, வெளிவந்திருக்க வேண்டிய படமும் கூட./// அப்போது வந்திருந்தாலும் இதே ரிசல்டுதான்...ரிவிட்டுதான்.\nஆக மொத்தத்திலே...ரம்மி வெறும் டம்மிதானா \n1987-ல் பல நல்ல படங்கள் மட்டுமே வந்தது...\nஐஸ்வர்யா - வெண்ணிலா ஐஸ் கண்களுடன் வரியா எனக்கேட்கும் வசீகரம். இந்த மாதிரி எப்பத்தான்....என்னமோ போய்யா\nஒரு நிமிஷம் நம்ம ஐஸ்வர்யாராய் ஐஸைப் பற்றித்தான் சொல்கிறீர்கள் என நினைத்துவிட்டேன்.. பெர்முடா மேட்டர் வைரமுத்துவே வர்ணிக்காத விசயமாச்சே... :-)\nMANO நாஞ்சில் மனோ said...\n யோவ் அதுக்கு இன்னும் ஒரு டபுள்மீனிங் அர்த்தம் இருக்கு அவ்வவ்...\nquite insightful input : நார்கொடிக்ஸ் கண்ட்ரோல் பியுரோவிடம் சொல்லி ஐஸ்வர்யாவின் கண்களை ஆராய வேண்டும். போதையேற்றும் மூலப்பொருள் ஏதேனும் அவற்றுள் இருக்கக்கூடும். cheers on the fab writing.\n யோவ் அதுக்கு இன்னும் ஒரு டபுள்மீனிங் அர்த்தம் இருக்கு அவ்வவ்..//\nமனோ ,ரிப்பீட்டே ரகத்தில் கமெண்ட் போட்டு ரொம்ப ,நாளாச்சு, உங்க கமெண்ட் அதுக்கு வாய்ப்பை கொடுக்குது,\nஹி...ஹி எத்தினி நாளைக்கு தான் ரிப்பிட்டேய்னே சொல்லிட்டு இருக்குது தமிழை வாழ வைப்போமே\n//நார்கொடிக்ஸ் கண்ட்ரோல் பியுரோவிடம் சொல்லி ஐஸ்வர்யாவின் கண்களை ஆராய வேண்டும். போதையேற்றும் மூலப்பொருள் ஏதேனும் அவற்றுள் இருக்கக்கூடும். //\nபீரடிச்சுட்டு மப்பா இருக்குனு சொன்னாலே சிரிப்பு வரும், இதுல மோந்து பார்த்துட்டு சொன்னா எப்படி இருக்கும் அவ்வ்\n(கண்ணுனா ...அது கண்ணு...சுட்டும் விழிச்சுடரே ...ஹி..ஹி)\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 17022014\nபிரபா ஒயின்ஷாப் – 10022014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Jaffna%20hospital%20.html", "date_download": "2021-05-13T11:39:30Z", "digest": "sha1:UU2DSFZFU5NVC567FAPDG5RHO3LYPYSP", "length": 4856, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ். போதனா வைத்தியசாலையில் சுமந்திரன் மற்றும் சிறிதரன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / யாழ். போதனா வைத்தியசாலையில் சுமந்திரன் மற்றும் சிறிதரன்\nயாழ். போதனா வைத்தியசாலையில் சுமந்திரன் மற்றும் சிறிதரன்\nஇலக்கியா ஏப்ரல் 15, 2021 0\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விஜயம் செய்தனர்.\nவைத்தியசாலைக்கு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை விஜயம் செய்த அவர்கள் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.\nமேலும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா உள்ளிட்ட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதுடன், நிலவும் ஆளணி பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.\nஅத்துடன், வைத்தியசாலை விடுதிகளையும் அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்���ானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/Locked%20.html", "date_download": "2021-05-13T13:56:01Z", "digest": "sha1:5IAF5QCI6AXVI3MZX56GGYJJQZYUXPSM", "length": 4345, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "உயர்நீதிமன்றங்களுக்கு ஒரு வாரம் பூட்டு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / உயர்நீதிமன்றங்களுக்கு ஒரு வாரம் பூட்டு\nஉயர்நீதிமன்றங்களுக்கு ஒரு வாரம் பூட்டு\nஇலக்கியா மே 03, 2021 0\nநாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் , உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை ஒருவாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, குறித்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்வரும் 7ஆம் திகதி வரை திறந்த நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/01/24/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3/", "date_download": "2021-05-13T13:20:27Z", "digest": "sha1:6MLARJO2VLXC5WM7PCE7VJNS6G2WJK4S", "length": 17010, "nlines": 154, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பொறுப்புக்கூறலை குழிதோண்டிபுதைக்க இடமளிக்கவே முடியாது: சம்பந்தன் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் பொறுப்புக்கூறலை குழிதோண்டிபுதைக்க இடமளிக்கவே முடியாது: சம்பந்தன்\nபொறுப்புக்கூறலை குழிதோண்டிபுதைக்க இடமளிக்கவே முடியாது: சம்பந்தன்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக���குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவானது ஒரு ஏமாற்று வித்தை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஇலங்கை அரசு, தனது பொறுப்புக்கூறலைச் செய்யாது அதனைக் குழி தோண்டிப் புதைப்பதற்கே முயற்சிக்கின்றது. அதற்காகத் தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றவதற்காக இவ்விதமான காலதாமதப்படும் செயற்பாடுகளைத் திட்டமிட்டு முன்னெடுக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n“பொறுப்புக்கூறல் விடயத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் என்பன கூட்டாக நிலைப்பாட்டை விபரித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும் பொறுப்புக்கூறலைச் செய்விப்பதற்கும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்வதற்குமான எமது முயற்சிகள் மேலும் தீவிரமாகத் தொடரும் என்பதையும் இலங்கை அரசுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n“உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட இந்த ஆணைக்குழுவில், முன்னாள் காவற்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமால் அபேசிறி ஆகியோரும் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், மனிதாபினமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக இற்றைவரையில் இலங்கை அரசு பொறுப்புக்கூறவில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.\nஇலங்கையில் கடந்த காலங்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன இலங்கை அரசின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான சிபார்சுகளைச் செய்துள்ளன.\nகுறிப்பாக, 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்வேறு அமர்வுகளை நடத்தி 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி அதன் இறுதி அறிக்கையை அவரிடத்தில் சமர்ப்பித்தது. அதில் பல்வேறு விடயங்கள் சம்பந்தமான ���ிடயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.\nஅதேநேரம், 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஆனால், அந்தத் தருணங்களிலும் அதன் பின்னருமான காலத்தில் அந்த பரிந்துரைகள், தீர்மானங்கள் தொடர்பாக இலங்கை அரசாசு எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.\nஇந்நிலையில்தான் ஜனாதிபதி கோட்டாபய பழைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை விசாரணை செய்வதற்குப் புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கின்றார். இவ்வாறானதொரு ஆணைக்குழுவொன்று தற்போதைய சூழலில் தேவையற்றதொன்றாகும்.\nஇவ்வாறான ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் காலத்தைக் கடத்தலாம் என்று கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு எண்ணுகின்றது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது போன்று காண்பித்து தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றிவிடலாம் என்றும் இந்த அரசு கருதுகின்றது.\nஎம்மைப் பொறுத்தவரையில், புதிய விசாரணை ஆணைக்குழுவானது ஏமாற்று வித்தையாகும். அதற்கு எவ்விதமான பெறுமதியும் இல்லை. அதன் விசாரணைகளும், அறிக்கைகளும் எவ்விதமான பயனையும் தரப்போவதில்லை. அதன் மீது எமக்கு நம்பிக்கையும் இல்லை.\nஇலங்கை அரசைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை குழிதோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது மக்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும். அதில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. அரசு புதிய விசாரணை ஆணைக்குழு போன்ற குறைபாடுடைய விடயங்களைப் பயன்படுத்தி தப்பித்து விட முடியாது. பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான எமது தீவிர செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதில் மாற்றமில்லை” – என்றார்.\nPrevious articleஇலங்கை மீது பொருளாதார தடை வேண்டும்: ஐ.நா ஆணையாளர்\nNext articleஅவசரமாக ஒன்றுகூடிய தமிழ் கட்சிகள்\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20221", "date_download": "2021-05-13T13:12:04Z", "digest": "sha1:7FMLWOPDFM5N6EPRFYNJQHNBHUKTMDS3", "length": 9455, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் இந்த நேரத்தில் பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) நடத்துவது நியாயமற்றது. மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி பெற்றதாக அறிவி்க்க வேண்டும் என்று காங்கி��ஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது முந்தைய மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர்.\nஏனென்றால், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு பெற்றதாக அறிவித்து, கொரோனா காலத்தில் தேர்வுகளை நடத்தமுடியாமல் ரத்து செய்வதாக அறிவித்தன.\nஇந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் பிறப்பித்த உத்தரவில் பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிதேர்வுகள் நடத்தப்படும் என்று அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டது\nஇந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளைத் தேர்வுகளை நடத்தக்கூடாது, தேர்வுகளை ரத்து செய்து, அவர்களின் முந்தைய மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரியுள்ளார்.\nஇதற்காக “ ஸ்பீக்அப்ஃபார்ஸ்டூடன்ஸ்” எனும் ஹேஸ்டேக்கை உருவாக்கி, பிரச்சாரத்தை தொடங்கி, ஒரு வீடியோவையும், தனது ட்விட்டர்பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்\nஅந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசுகையில் “ பல்கலைக்கழக மானியக் குழு குழப்பத்தை உருவாக்கி வருகிறது.கரோனா வைரஸ் பரவும் காலத்தில் பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை யுஜிசி நடத்துவது நியாயமற்றது. மாணவர்களின் குரலை யுஜிசி கேட்க வேண்டும். கொரோனா வைரஸ் ஏற்கெனவே ஏராளமான மக்களை பாதித்துள்ளது. தேர்வுகள் இந்தநேரத்தில் நடந்தால், பள்ளிகள், கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.\nஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ரத்து செய்து மாணவர்களை தேர்ச்சிபெற்றதாக அறிவித்துள்ளன. ஆனால், யுஜிசி குழப்பத்தை உருவாக்குகிறது. தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களின் கடந்த கால மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.” எனத் தெரவி���்துள்ளார்.\n← அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா.. கமல்ஹாசன் கவலை..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/11/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-05-13T12:18:49Z", "digest": "sha1:ZWM3E2TKRCPOWHRNOQA65DY5WLXRP6S7", "length": 24173, "nlines": 62, "source_domain": "plotenews.com", "title": "யாழில் வாள்வெட்டு, கொள்ளைச் சம்பவங்களும் நீதிமன்ற உத்தரவும்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழில் வாள்வெட்டு, கொள்ளைச் சம்பவங்களும் நீதிமன்ற உத்தரவும்-\nயாழ்., வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவைத் தொடர்ந்து, வடமராட்சிப் பகுதியில் தாரா குழு பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது.\nவடமராட்சிப் பகுதியில் நடந்தேறிய பல பாரிய கொள்ளைகள் மற்றும் தங்கச் ��ங்கிலி அறுப்பு போன்ற குற்றச்செயல்களுடன், இந்தக் குழுவுக்கு தொடர்பிருப்பதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதற்கமைய, பருத்தித்துறை – கொட்டடி மற்றும் வளலாய் – அன்டனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து, இந்தக் கும்பல் செயற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் பிரிவுகளில் நடைபெற்ற பல கொள்ளைகள் மற்றும் சங்கிலி அறுப்புகளுடன், இவ்வணிக்கு நேரடி தொடர்புகளிருப்பதாகவும் விசாரணைகளில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது. உடுப்பிட்டிப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றையடுத்தே, இக்குழுவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து, இக்குழுவைச் சேர்ந்த நபரொருவர் கைதாகியுள்ளார்.\nஇக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே, தாரா குழு எனும் கொள்ளை கும்பல் அகப்பட்டுள்ளது. இக்கும்பலின் முக்கிய சந்தேகநபரொருவர் கைதாகி, பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டார்.\nஇதனைத் தொடர்ந்து, இக்கும்பலின் ஏனையவர்களும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே பருத்தித்துறை பகுதியில் முன்னதாக நடைபெற்ற சில கொள்ளைகளின் போது அரங்கேற்றப்பட்ட கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படாதுள்ள நிலையில், இக்குழு மீது சந்தேகம் திரும்பியுள்ளது. அவை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக, பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.\nஇதேவேளை யாழ். சங்குவேலியில் வாள்வெட்டுச் சம்பவத்தை மேற்கொண்ட நபர், செவ்வாய்க்கிழமை (14) நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கிரிவலம் என்றழைக்கப்படுபவர் என்றும் இவர், ஆவா குழுவின் உறுப்பினர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த இளைஞன், பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ஆணைக்கோட்டை பகுதியில் வைத்து கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவர் பிணையில�� விடுவிக்கப்பட்டார். குறித்த நபர் பிணையில் வந்ததையடுத்தே, அவரது தலைமையில், சங்குவேலி வாள்வெட்டு மற்றும் கோண்டாவில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன. இந்நிலையில், குறித்த நபரை மீண்டும் கைது செய்ய, நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇது இவ்விதமிருக்க, யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் என்ற குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே, கடந்த தினங்களில் அம்மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு காரணமாகின என்று, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஆவா குழுவில், சன்னா என்று அழைக்கப்படும் பிரசன்னா, தேவா, பிரகாஸ் ஆகியோர் உள்ளதாகவும் அவர்களுக்குப் பின்னால் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், அவர்களைத் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், தேவா மற்றும் பிரகாஸ் ஆகிய இருவரும் இந்தியாவுக்குத் தப்பிச்சென்றிருந்த நிலையில், திருச்சி பொலிஸாரால் உரிய ஆவணங்கள் இல்லாது திருச்சியில் நடமாடிய குற்றச்சாட்டில், கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் கைதையடுத்து, சன்னா தலைமறைவாகினார். அவருடன் இணைந்த ஏனைய ஆவா குழு உறுப்பினர்களும் தலைமறைவாகி இருந்தனர்.\nஇந்நிலையில், ஆவா குழுவில் இரண்டாம் மூன்றாம் நிலை அதிகாரத்தில் இருந்தவர்கள், தாமே ஆவா குழுவினர் என யாழில் நடமாடி, வாள்வெட்டுச் சம்பவங்களை அரங்கேற்றினர். இந்நிலையில், அவர்களுக்கு இடையில் தலைமைத்துவச் சண்டை ஏற்பட்டு, நிஷா விக்டர் தலைமையில் ஒரு குழுவும் தனு தலைமையில் ஒரு குழுவும் என இரு குழுக்களாக, ஆவா குழு பிளவுபட்டது. நிஷா விக்டர் தலைமையிலான குழு டுலஉயn எனவும் தனு தலைமையிலான குழு சுழஒ எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர்.\nஇவ்விரு குழுக்களும், தமக்குள் பல தடவைகள் மோதிக்கொண்டுள்ளன. இதையடுத்து, 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களின் கைதுகளைத் தொடர்ந்து, யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் குழுவுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. தற்போது தனு ரொக்ஸ் குழுவை இலக்கு வைத்தே தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.\nமற்றும், அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், யாழ்ப்பாணம் – பிரதான வீதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வீச்சுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக சரணடைந்துள்ளார். அவர் பின்னர் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.\nஇதேவேளை, யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன்னால் முன்னிலைப்படுத்துமாறு யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nயாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி, அரச சட்டவாதி மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்மா அதிபர் உள்ளிட்ட காவல்துறை குழுவினருக்கு இடையில் கூட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி காவல்மா அதிபர் இதன்போது கூறியுள்ளார்.\nவாள்வெட்டுக் குழுக்களை கைது செய்ய யாழ்ப்பாணம் முழுவதும் காவல்துறையினரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு தொடர் கண்காணிப்புக்கள் இடம்பெறுவதாகவும், சில சந்தேகத்துக்குரியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்தே, நீதிபதி இளஞ்செழியன் வட மாகாணத்தின் சிரேஸ்ட பிரதி காவல்மா அதிபருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nமேலும், யாழ். குடாநாட்டை அச்சுறுத்தும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.\nவட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, யா��். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ். நகர பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி பணித்திருந்தார். இதற்கமைய, குறித்த பொலிஸ் அதிகாரிகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்தும் இதன்போது மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.\nசட்டம் ஒழுங்கை இறுக்கமாகக் கடைப்பிடித்து அனைத்து சந்தேகநபர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவினருக்கு நீதிபதி இளஞ்செழியன் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார். வாள்வெட்டு வழக்கொன்றில் பிணை மனு கோரப்பட்டபோது அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்த் பிணை வழங்கக்கூடாது என கடுமையாக ஆட்சேபனை தெரிவித்ததுடன், கடந்த ஐந்து நாட்களாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்களை மன்றில் பிரஸ்தாபித்திருந்தார்.\nமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற இந்த வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது எனவும் நீதிபதியிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாள்வெட்டு குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மிக விரைவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவினர் நீதிபதியிடம் இன்று தெரிவித்துள்ளனர்.\nவாள்வெட்டுக்கள் யாழ். குடாநாட்டில் பரவலாக இருந்தபோது நீதிமன்றம் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததை நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியிருந்தார். யாழ். குடாநாட்டு மக்களை துன்புறுத்தும் வகையிலான குற்றத்தை இழைத்தவர்களுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மன்னிப்போ பிணையோ வழங்காது என நீதிபதி அறிவித்துள்ளார். மேலும், உடனடி நடவடிக்கையில் இறங்கி மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.\n« வரவு – செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்- ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/09/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-05-13T12:59:02Z", "digest": "sha1:WGQ7HPMZKM6WS7XA7EA6FDVVX4DDDIUC", "length": 4952, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "எவன்காட் வழக்கு தொடர்பில் முன்னாள் கெர்னலுக்கு விளக்கமறியல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஎவன்காட் வழக்கு தொடர்பில் முன்னாள் கெர்னலுக்கு விளக்கமறியல்-\nஎவன்காட் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் இராணுவ கெர்னல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஅவரை இன்று காலி பிரதான நீதவான், நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்பிரட் விஜயதுங்க என்ற குறித்த முன்னாள் இராணுவ கெர்னல், சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கடந்த மாதம் 28 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\n« நந்திக்கடலில் இருந்து இராணுவ கண்காணிப்பு முகாம் அகற்றப்பட்டது- படையினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-05-13T11:42:24Z", "digest": "sha1:A4UON5EN6GU6NJBOXGICX5KXUXTSHANG", "length": 8804, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "முழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம்: சீன 'டிவி' |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nமுழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம்: சீன ‘டிவி’\nபாகிஸ்தானில், சீனதூதரக அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தபிறகு, பாகிஸ்தான் மீதான சீனபாசம் குறைந்து விட்டதாக தோன்றுகிறது. அதற்கு ஏற்றவாறு, சீன அரசு 'டிவி' சேனல் ஒன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட, முழுகாஷ்மீரும் இந்தியாவுக்குதான் சொந்தம் என்பது போன்ற வரைபடத்தை காட்டியுள்ளது.\nபாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த வாரம், மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், உடல்களில் வெடிகுண்டுகளை கட்டிவந்த மூன்று பயங்கரவாதிகள், இரண்டு போலீசார் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.\nசீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் குழுத்தைசேர்ந்த சிஜிடிஎன்'டிவி' சேனல், இந்ததாக்குதல் குறித்து நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. அப்போது பாகிஸ்தான் வரைபடம் காட்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட முழுகாஷ்மீரும் இந்தியாவுக்குள் இருப்பது போல காட்டப்பட்டது.\nஇது தவறுதலாக நடந்ததா அல்லது வேண்டும் என்றே செய்யபட்டதா என்பது தெரியவில்லை. எனினும், பாகிஸ்தான் அரசும், அதன் ராணுவமும் அதிருப்தி அடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nதீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்…\nபாஜக வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nசீன கம்மினிஸ்ட் கட்சி என்பது ஒரு மாபிய� ...\nஇறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண� ...\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் ��ெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/639", "date_download": "2021-05-13T11:43:18Z", "digest": "sha1:OF2HN22YBL7B4SHAV7APTEGEUTVO5WDE", "length": 2920, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 639 | திருக்குறள்", "raw_content": "\nபழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்\nதவறான வழியை எண்ணிக்‌ கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர்‌ பக்கத்தில்‌ இருந்தாலும்‌ நன்மையாகும்‌.\nபக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின்-பக்கத்திருந்து பிழைப்பு எண்ணும்அமைச்சன் ஒருவனில்; ஓரேழுபதுகோடி தெவ் உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரேழுபதுகோடி பகைவர் உறுவர்.\n('எழுபது கோடி' என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலாம் காக்கப்படான என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறுதல்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)\n(இதன் பொருள்) குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன்ன ருகிலிருப்பவர்,\n(என்றவாறு). இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-13T11:59:47Z", "digest": "sha1:OEJBBVJZHS576DLNOEV73GZAIKSBF6Y5", "length": 4785, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "தெனாவட்டாக கையை சிங்கத்தின் கூண்டில் நீட்டிய இளைஞன் – கையை கவ்விய சிங்கம் – அ திர்ச்சி வீடியோ. – WBNEWZ.COM", "raw_content": "\n» தெனாவட்டாக கையை சிங்கத்தின் கூண்டில் நீட்டிய இளைஞன் – கையை கவ்விய சிங்கம் – அ திர்ச்சி வீடியோ.\nதெனாவட்டாக கையை சிங்கத்தின் கூண்டில் நீட்டிய இளைஞன் – கையை கவ்விய சிங்கம் – அ திர்ச்சி வீடியோ.\nதெனாவட்டாக கையை சிங்கத்தின் கூண்டில் நீட்டிய இளைஞன் – கையை கவ்விய சிங்கம் – அ திர்ச்சி வீடியோ.\nஎதுக்குடா இந்த மாதிரி வேலை, என்ன ஆச்சுன்னு நீங்களே பாருங்க\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nஒழுங்கா மாஸ்க் போடுங்கடா, நம்ம ஊர்லயும் இப்படி பண்ணா தான் திருந்துவானுங்க\nஅடேங்கப்பா, உலகமே இந்த பொண்ணு பார்த்து அசந்து போயிருக்கு, அப்படி என்ன தான் இருக்கு இந்த பொண்ணுகிட்ட நீங்களே பாருங்க\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/alaivaaikkaraiyil/alaivaaikkaraiyil21.html", "date_download": "2021-05-13T11:54:25Z", "digest": "sha1:O4HPHR5GPBTPIOVN22WNBGRFET3RPEA6", "length": 59025, "nlines": 584, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலைவாய்க் கரையில் - Alaivaaik Karaiyil - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nநினைவு தெரிந்த நாளாய் அலைவாய்க் கரையில் பிழைத்தவர்கள��, கடலின் மீது செல்வது தவிர வேறு வாழ்க்கை தெரியாது. பெஞ்ஜமின் அந்நாள் போலீசுப் படை வந்திருப்பது பற்றி எச்சரிக்கை கொடுக்க வந்ததும் இருதயம், “இவனுவ என்னப் புடிச்சி என்ன செய்வானுவ மயிரானுவ” என்று கூறிவிட்டுச் சாராயத்தின் ஆளுகையில் இழுத்துப் போர்த்துக் கொண்டார். ஆனால் என்ன நடந்தது\nஅவர் கடலுக்குச் சென்று திரும்பியதும் போலீசார் கையைக் கட்டி இழுத்துச் சென்று சாமியார் பங்களாவின் பின்னாலுள்ள கிடங்கு அறையில் வைத்து மூன்று நாட்கள் அடித்தார்கள். அவர் வாயைத் திறக்கவில்லை. பெஞ்ஜமின், மரியான், எட்வின் இவர்கள் எங்கேயென்று கேட்டால் அவருக்கு எப்படித் தெரியும்\nஅடியினால் பட்ட புண்கள் காயவே இல்லை. அந்தக் கிடங்கு அறையில் இப்போது இந்த மூன்று மாத காலத்தில் எட்டு பேரிருக்கின்றனர். குடிமகன் இன்னாசி, அம்புறோசா, வெறுநாது, அகுஸ்தீன், ரொசாரியோ, பிரித்தோ, பிலிப்பு... எல்லோரும் இளையவர்கள். இன்னாசிப்பயல் வந்த அன்று இவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ரொசாரியோ “மாமோ” என்று அலறினான். சாமியார் வீட்டையே கொளுத்துவதாகச் சூளுரைத்தான். ஆனால் என்ன நடந்தது” என்று அலறினான். சாமியார் வீட்டையே கொளுத்துவதாகச் சூளுரைத்தான். ஆனால் என்ன நடந்தது போலீசுத் தடியர்கள் அவனைக் ‘குறுக்கை’ முறித்துப் போடுவதாக உறுதிகூறி அவனைக் குப்புறப் படுக்க வைத்துக் குண்டாந் தடியால் அடித்தார்கள். அவன் அடிவிழும் நேரத்தில் மூச்சடக்கி முதுகை வில்லாய் வளைத்துக் கொண்டான். அவனுடைய குறுக்கை உடைக்க முடியவில்லை. சிலுவைப் பிச்சையை உடைமரக் காட்டிலிருந்து இழுத்து வந்து அவர்கள் கண்முன் படுக்க வைத்து இரும்பு உருளை கொண்டு தொடைகளிலும் கால்களிலும் உருட்டினார்கள். அவன் சாகவில்லை. ஆனால் எங்கோ வேற்றிடத்திற்கு இழுத்துப் போனார்கள். கொன்று விட்டார்களா என்பது தெரியவில்லை. இவ்வளவுக்கு உதையும் அடியும் பட்டினியும் அனுபவித்தும் தாம் ஏன் இன்னும் சாகவில்லை என்பது அவருக்கு நினைத்தால் வியப்பாக இருக்கிறது.\nசே குவேரா: வேண்டும் விடுதலை\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nஐ லவ் யூ மிஷ்கின்\nஅவர்கள் யாருமே அந்த அடியில் சாகவில்லை. கடலம்மை கொடுத்த உரம் அது. அவளுடைய அப்பத்தினால் உடலில் ஊறும் ரசமென்று பையன் சொன்னானே, அது உண்மை.\nசாமியார் ‘பங்களா’வின் உயர்ந்த சுவ��்களும் சுற்றுச் சுவர்களுக்கப்பால் வெளி வராந்தாக்களும் மாடி முகப்பும், கொல்லைத் தோட்டமும் தாம் இவர்கள் அந்நாள் வரை பரிசயப்பட்ட பகுதிகள். அந்த வராந்தாவில் நின்று பேசியிருக்கின்றனர். ஆனால் உள்ளே எத்தனை அறைகள் இருக்கின்றன என்பதைக் கூட அறிந்திருக்கவில்லை.\nசாமியார் - குரு... அவர் கடவுளின் பிரதிநிதியாக அவர்களை ஆத்துமத்துக்கான உயர்வுக்கு நல்வழியில் இட்டுச் செல்ல அவர்களுக்கு மேய்ப்பராக இருக்கிறார் என்றதோர் அசைக்க இயலாத பெருமதிப்பை அரணாக்கி வைத்திருந்தனர். அவருடைய குற்றங் குறைகளைப் பற்றித் துருவுவது கூடப் பாவம் என்று மரியானைப் போன்ற இளந்தலைமுறையினர் ஏதேனும் சொல் உதிர்த்தாலே கண்டித்திருக்கிறார். இந்த நம்பிக்கை, பாறையில் மோதும் அலைகளாகச் சிதறுகிறது. இந்தச் சாமி, கோயிலின் பிரதிநிதியாக இன்னமும் திருப்பலிப் பூசை நடத்துகிறார். சுரூபம் ஒரு அற்புதம் புரியாதோ\nஇருதயம், மாதாவின் கண்களில் நீரொழுகுவது போன்ற கற்பனையில் திடுக்கிட்டு உடல் விதிர்க்க, அயர்ந்து தூங்கும் போதும் எழுந்து குந்திக் கொள்கிறார். “நீரு வாரும். உம்மை வெளியே விட்டுட்டோம். நாசெஞ்சதுக்கெல்லாம் மன்னாப்பு...” என்று அவரைச் சாமியே வெளிவிடுவதுபோல் ஒரு கற்பனை செய்து கொள்வார். ஆனால் அப்படி எதுவுமே நிகழவில்லை.\nஅலைக்கும் கடலுக்கடியில், கூர்ச்சுக் கூர்ச்சாக மரங்களை உடைத்து வலைகளைக் கிழிக்கும் பாறைப் படிவங்களைப் போல், இந்த அங்கி போர்த்த இவர்களுக்குள் இவ்வாறு ஈரமே இல்லாத கரவுகளும் இருக்குமோ... மனிதர்கள் இப்படியும் ஒரு நியாயமும் இல்லாமல் உயிர்களை வதைக்க விளையாடுவார்களா\nநாட்கள் நகருகின்றன. அடித்து அடித்துக் குற்றுயிராக்கிய பின்னரும் இவர்கள் மறைந்திருப்பவர்களைப் பற்றி ஒரு தகவலும் கொடுக்கவில்லை. காவலுடன் இவர்களைக் காலையில் இயற்கைக் கடன் கழிக்க சாமியார் தோட்டத்தின் பின்னே முட்செடிகளுக்கிடையே அழைத்துச் செல்லும் நேரம்தான் வெளி உலகைக் காணும் நேரம். புல்லரிசி - கேழ்வரகு கொஞ்சம் கொடுப்பார்கள். அதை இன்னாசி கஞ்சி காய்ச்சுவான். எல்லோரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.\n“விடியாலே நாம போறப்ப, அவனுவள முள்ளப் புடுங்கி அடிச்சிப் போட்டுட்டு நாம ஓடிரலாம்...” என்று ரொசாரியோவும் அகுஸ்தீனும் தினமும் சொன்னாலும், அகப்பட்டவர்களைக் கொன���றுவிடுவார்கள் என்பதால் அதைச் செய்ய இயலவில்லை.\n“ஒடம்பில வலுவுள்ளவெ, இங்கிய விட்டுத் தப்பி இந்த அக்குருவங்கள வெளியே சொல்லலேண்ணா, நாம இப்பிடியே குத்துயிரும் கொல உசிருமாச் சாவுறதா மாமோ கலவம் பொறந்தாதா காலம் வரும். இப்பம்... பெஞ்சமினண்ணே சொம்மா இருக்கமாட்டா... நா தப்பிச்சிட்டும் போயிருவ...”\n“அப்பம் மோட்டப் பிரிச்சிட்டுப் போவ ஏலுமாண்ணு பாரு\n“எங்கையில பன்னரிவா இல்லாம எறங்கிட்ட அதான் தப்பாப் போச்சி. இவனுவ அம்மாம் பேரையும் வெட்டிப் போட்டிருப்பம்...”\n“எனக்கு ஒண்ணு தோணுது மாமோ...\n“இவனுவ கிறிஸ்து நாதர் பேரைச் சொல்லி, குருப்பட்டம் வாங்கி கோயில்னு சொல்லி, நாம ரத்தம் கக்கிக் கொண்டாந்த மீன் பாட்டைக் கொள்ளையடிக்கானுவ. நாம் எதிர்த்தோம். மேற்றி ராணியாரும் இவனுவ பக்கமே இருக்கா. போலீசு, சர்க்காரு அல்லாம் இவனுவ கைக்குள்ள போட்டுட்டானுவ. இந்தக் கரயில, நம்ம கூட ஒண்ணா இருந்து தொளில் செஞ்சி சம்பந்ததாரியா பழகினவங்கல்லாம் பயந்திட்டு கோயில் பாட்டியாயிட்டானுவ... எல்லா சாமியாருமே இந்த அநீதம் சரிண்ணு சொல்லுமா ஒருத்தருக்காவது இது அநியாயமிண்டு தோணாதா ஒருத்தருக்காவது இது அநியாயமிண்டு தோணாதா\nரொசாரியோவின் இந்தக் கேள்வி இருதயத்தின் உள் மனத்தைச் சுண்டிவிடுகிறது.\nபால்சாமி... அவரைப் போல் அவர்களிடத்தில் அன்பும் கருணையும் வைத்த சாமி யாருமில்லை. அந்தக் காலத்தில் ஸ்ரா கொண்டு வந்தால், இலுப்பா... அதன் ஈரலை எடுத்துப் பிசைந்து தண்ணீரோடு காய்ச்சுவார்கள், அதுதான் விளக்கெரிக்கும் எண்ணெய். தரையில் குழித்து களிமண் பூசி விளக்குப்போல் எண்ணெய் ஊற்றி ஒரு சீலைத்துணியைத் திரித்துப் போடுவார்கள். விளக்கு எரியும். மொடுவதம் கடலுக்குப் போயிருந்தான். அவன் பெண்சாதி விளக்கை அணைக்காமல் உறங்கிப் போனாள். எலி, மீனெண்ணெய்த் திரியை, அப்படியே கங்கோடு எடுத்துச் சென்று ‘மோட்டில்’ வைத்துவிட்டது. ஓலைக் கூரை பற்றி எரிவதைச் சாமி தன் வீட்டிலிருந்து பார்த்து ஓடோடி வந்தார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வலை, கட்டை, போன்ற சாதனங்களையும் குஞ்சு குழந்தைகளையும் அவராகவே அப்புறப்படுத்தினார். குடிசை எரிந்து போன மொடுதவத்துக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுத்தார். பிறகு ஒவ்வொரு நாளும் அவர்கள் வீட்டுப் பக்கமெல்லாம் வருவார்.\n ஏம்புள்ள, புருசனுக்கு வெந்நி வச்சிக் குடுத்தியா விளக்க எரியவச்சிற்று ஒறங்கிடாதே வத்திப் பொட்டியப் புள்ள கையில வச்சிருக்காம் பாரு”ன்னெல்லாம் புத்தி சொல்லுவாரு. அப்பம் அவரு செறுப்பம்தா. அவருமேல ஒரு மாசு தூசு ஒட்டியிருக்கா”ன்னெல்லாம் புத்தி சொல்லுவாரு. அப்பம் அவரு செறுப்பம்தா. அவருமேல ஒரு மாசு தூசு ஒட்டியிருக்கா அவரும் சாமி, இவனுவளும் சாமியா அவரும் சாமி, இவனுவளும் சாமியா... உள்ளத்தில் சினிமாப் படம் போல் அக்காட்சிகள் தோன்றுகின்றன.\n“இல்லலே. பால்சாமியப் பத்தி நினச்சே. அவரு இத்தச் சரிண்ணு சொன்னாருண்ணா, இந்த அக்குருவங்கள நாயமிண்டு சொன்னாருண்டா, நா இந்தக் கோயில் சுருவம், அது இதெல்லாம் ஒடச்செறியுங்கடாண்ணுவ. வந்தது வரட்டுமிண்ணுவே...” அவர் கண்கள் உருகுகின்றன.\n“அப்ப நாம இந்த இருட்டு ரூம்புக்குள்ளேந்து பால்சாமிய எங்கேந்து பாக்குறது\n“யாருண்ணாலு ஒத்தம் தப்பிச்சுப் போவட்டும்...”\nஅன்று புல்லரிசி பெற்று வரத் தோட்டத்தின் பக்கம் சென்ற இன்னாசி, ஏலி போலீசுக்காரர்களின் சமையல் பாத்திரங்களைத் துலக்கியதாக வந்து செய்தி சொல்கிறான்.\nஎழுத்து எழுதிக் கொடுக்க ரொசாரியோவுக்குத் தெரிந்திருந்தாலும் காகிதமில்லை; பேனாவில்லை; அறையில் வெளிச்சமுமில்லை. தோட்டத்தில் அரளிச் செடியின் பக்கம் இன்னாசிக்கு சீசப்பிள்ளை தாவீதுதான் படியளப்பான். தாழ்வரையில் சுள்ளியை வைத்து, அந்த மாவைக் கஞ்சி காச்சி உப்புப் போட்டுப் பருகுவார்கள். கருவாட்டு மீன் சில நாட்களுக்குக் கருணையோடு கொடுப்பான். ஏலிக்கு இவர்கள் இங்கு அடைபட்டிருப்பதைப் பற்றிய செய்தியை அமலோற்பவம்தான் கூறினாள். கிணற்றில் நீரெடுத்துக் கொண்டு திரும்புகையில், அவர்கள் குசினியில் வேலை செய்யும் விர்ஜின் ஏலியை எசமானியம்மா கூட்டி வருவதாகச் சொன்னாள்.\n“இருதயம் மாமனையும் இன்னும் ஏளெட்டுப் பேரையும் சாமியார் வூட்ட வச்சி அடிச்சிக் கொல்றானுவளாம். போலீசுச் சவங்க... சவந்து மாடனுவ, எருமமாடாட்டும் தீனி திங்கியானுவ. ஆடும் மாடும் வெட்டி ஆணம் வெக்கிறதும் அரிசி பொங்குறதும், மொடா மொடாவாக் குடிய்க்கிறதும்...... சவந்து மாடனுவ, எருமமாடாட்டும் தீனி திங்கியானுவ. ஆடும் மாடும் வெட்டி ஆணம் வெக்கிறதும் அரிசி பொங்குறதும், மொடா மொடாவாக் குடிய்க்கிறதும்... கோயிலுக்குப் போய் வாரயில, இந்த நீசனுவ, ரூபிப் பொண்ணப் பாத்துக் கண்ணடிக்கிறான். ‘எள்ளும் பருத்தியும் வெதயுமலா கோயிலுக்குப் போய் வாரயில, இந்த நீசனுவ, ரூபிப் பொண்ணப் பாத்துக் கண்ணடிக்கிறான். ‘எள்ளும் பருத்தியும் வெதயுமலா’ண்டு சிரிக்கான், அவனுவளக் கடல் கொண்டிட்டுப் போவ’ண்டு சிரிக்கான், அவனுவளக் கடல் கொண்டிட்டுப் போவ இந்தச் சாமிதான் இவனுவளுக்கு இம்மாட்டு எடங்குடுத்திச்சி இந்தச் சாமிதான் இவனுவளுக்கு இம்மாட்டு எடங்குடுத்திச்சி எனக்கு என்னமாண்டு வரும்...” என்று வயிறெரியக் கொட்டினாள். அவள் தோப்பில் ஒரு தெங்கு இல்லை. அவளுடைய கோழிகள், ஆடுகள் எல்லாவற்றையும் போலீசுப் படை தின்றுவிட்டது. அவள் மூன்று ரூபாய்க்கு வாங்கி ஐந்து ரூபாய்க்கு விற்கக் கூடிய சரக்கு, விலையில்லாமலே கொள்ளை போயிற்று. கடற்கரையில் தொழிலில்லாமல் பல குடும்பங்கள் சிதறிப் போய்விட்டன.\nஇதைக்கேட்ட ஏலி, சாமியார் தோட்டத்துக்குப் பின் போலீசுக்குப் பொங்கல் நடக்குமிடத்துக்குக் குற்றேவல்காரியைப் போல் வரத்தொடங்கினாள். அந்தத் தடியன்களே தாம் பொங்கிக் கொண்டார்கள். இவள் பாத்திரம் துலக்கும் சாக்கில் தோட்டத்துக் குழாயடியில், தொட்டியடியில் நின்று அங்கே நடக்கும் நடவடிக்கைகளைப் பார்க்கிறாள். இன்னாசிக்குத் தாவீது புல்லரிசி படியளப்பதை நின்று பார்க்கிறாள். எட்டுச் சிறங்கை அள்ளிப்போட்டு, எட்டுத் துண்டு கருவாட்டு மீன் கொடுத்தான் தாவீது.\nஇரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இருள் பிரியும் நேரத்தில் அவள் உடைமரக் காட்டில் அவர்களைக் கைதிகளாக அழைத்து வருகையில் எல்லோரையும் பார்த்து விடுகிறாள்.\nஅவர்கள் திரும்பி செல்கையில் ஏழுபேர் தாம் இருக்கின்றனர். ஏலியுடன் இன்னொரு பெண்ணுருவம் சேலையணிந்து இருளில் செல்கிறது. அவர்கள் சரக்கென்று வட்டக்காரர் வீட்டுப்புறக்கடை வழியே உள்ளே நுழைந்து விடுகின்றனர். ஏலி மட்டுமே ஓட்டமாகச் செய்தி சொல்ல விரைகிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவ���்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணா��ூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆசிரியர்: டாக்டர் கு. கணேசன்\nதள்ளுபடி விலை: ரூ. 130.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2021/03/24141501/2471529/Nilakottai-Mariamman-Temple-Nerthikadan.vpf", "date_download": "2021-05-13T12:14:48Z", "digest": "sha1:UYCDPOFPQF3QPPJB427Y4ANICNWXCUMX", "length": 17941, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செய்யும் நேர்த்திக்கடன் || Nilakottai Mariamman Temple Nerthikadan", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nநிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செய்யும் நேர்த்திக்கடன்\nநிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மனுக்கு பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.\nநிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மனுக்கு பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.\nநிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.\nஉடலில் தோன்றும் பல தொந்தரவுகள் தீர அம்மனுக்கு மிளகு, உப்பு காணிக்கை செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அதன்படி நோய் குணமானதும் திருவிழாவின்போது அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் மிளகு, உப்பு காணிக்கையை கொடிக்கம்பத்தில் செலுத்துவார்கள்.\nநிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர்களின் அக்னிசட்டி ஊர்வலத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி மாத திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.\nமாரியம்மனை நகர்வலம் அழைத்து செல்லும் கஜேந்திரன் யானை\nநிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். முக்கிய நிகழ்ச்சியான சிம்ம வாகனத்திலும், ரிஷப வாகனத்திலும், பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும்போது கோவில் யானை கஜேந்திரன் முன் செல்லும். மாரியம்மனை கஜேந்திரன் யானை நகர்வலம் அழைத்து செல்லும் கண்கொள்ளா காட்சியை அனைத்து தரப்பினரும் கண்டுகளித்து, அம்மன் அருளை பெறுவார்கள்.\nநிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், நேர்த்திக்கடன் நிறைவேற்றியவுடன் கூடைகளில் வாழைப்பழங்களை எடுத்து வருவார்கள். பின்பு அவற்றை கோவில் முன்பு நின்று பழங்களை சூறையிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த வேண்டுதல் நிகழ்ச்சியும் ஆண்டாண்டு காலமாக தொன்றுதொட்டு இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு\nகனவில் நாக தரிசனம் கிடைத்தால் என்ன பலன்\nநாளை செல்வம் பெருக அனுஷ்டிக்க வேண்டிய அட்சய திருதியை விரதம்\nசந்திர பகவானுக்கு உகந்த 108 போற்றி\nதிருப்பதியில் ஊரடங்கால் தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் தேதியை மாற்றிக் கொள்ளலாம்\nஅழகின் மீது கர்வம் எதற்கு\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மூடப்பட்டதால் முடிகாணிக்கை செலுத்திய பொதுமக்கள்\nசித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் வைத்து வழிபாடு செய்ய உருவார பொம்மைகள் தயார்\nதிருபுவனத்தில் செல்வ மாரியம்மன் வீதியுலா- தீமிதி உற்சவம் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா: உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்\nபால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nஅம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று... வெங்கட் பிரபுவுக்கு சிம்பு ஆறுதல்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nநினைவுப்பரிசு வழங்கி உதயநிதியை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/04/13224614/2536145/tamil-news-coronavirus-13468-person-in-delhi.vpf", "date_download": "2021-05-13T13:15:44Z", "digest": "sha1:LET77ZFUXNHUV2NNLZK5EVHSUCFKTFQO", "length": 15557, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் இன்று 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு || tamil news coronavirus 13,468 person in delhi", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nடெல்லியில் இன்று 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nதலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 13,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 13,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது.\nடெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 13,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,50,156 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,436 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 7,972 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.\nஇதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,95,210 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லி முழுவதும் தற்போது 43,510 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்ச��யில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nகோவிஷீல்டு 2-வது டோஸை 12-16 வார இடைவெளிக்குள் போட்டுக்கொண்டால் போதுமானது: மத்திய சுகாதாரத்துறை அனுமதி\nகோவேக்சின் தடுப்பூசியை மற்ற கம்பெனிகள் தயாரிக்க பாரத் பயோடெக் சம்மதம்: டாக்டர் விகே பால்\nஆறுதல்... 187 மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா தொற்று\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் மனு- சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஆரணியில் கொரோனா தொற்றில் மீண்ட தாய்-மகன் திடீர் மரணம்\nதமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nகொரோனா குறித்து ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nஆறுதல்... 187 மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா தொற்று\nவேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா பாதிப்பு\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nநினைவுப்பரிசு வழங்கி உதயநிதியை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nகொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/04/17114122/2546788/Tamil-news-Head-of-Tokyo-Olympics-again-says-games.vpf", "date_download": "2021-05-13T11:31:12Z", "digest": "sha1:KPW4JTRO5IDIKWE6P4YGAU6AWKJAGBY2", "length": 16690, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரிப்பு - ஒலிம்பிக் போட்டி ரத்த�� இல்லை || Tamil news Head of Tokyo Olympics again says games will not be canceled", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஜப்பானில் கொரோனா பரவல் அதிகரிப்பு - ஒலிம்பிக் போட்டி ரத்து இல்லை\nகொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.\nகடந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.\nகொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஒலிம்பிக் போட்டிக்கணக்கான ஏற்பாடுகளை டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி குழு செய்து வருகிறது. இதற்கான சுடர் ஓட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்படி ஒலிம்பிக் சுடர்ஓட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதற்கிடையே ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஇதை போட்டி அமைப்பு குழு மறுத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படமாட்டாது என்று போட்டி அமைப்புக்குழுவின் தலைவர் ஷிகோ ஹசி மோட்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பல்வேறு கவலை அளிக்கும் வி‌ஷயங்கள் நடைபெற்றாலும் போட்டியை ரத்து செய்வதை பற்றி சிந்திக்கவே இல்லை என்றார்.\nTokyo Olympics | Coronavirus | டோக்கியோ ஒலிம்பிக் | கொரோனா வைரஸ்\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nடெல்லிக்கு ஆக்சிஜன் தேவை குறைந்தது... உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்\nகொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை\nரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு\nடெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தது பொறுப்பற்ற தன்மை: மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளர்\nபாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வாய்ப்பு\nஇந்திய அணியின் எதிர்கால கேப்டன்: ரிஷப் பண்ட்-ஐ பாராட்டும் சுனில் கவாஸ்கர்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணி முதலிடம்- ஆஸ்திரேலியாவுக்கு 4-வது இடம்\nமுன்னாள் வீரர் ஆர்.பி.சிங் தந்தை கொரோனாவுக்கு பலி\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து ரபேல் நடால் என்ன சொல்கிறார்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடப்பது சந்தேகம் - நவோமி ஒசாகா சொல்கிறார்\nமல்யுத்தம்: சோனம் மாலிக், வினேஷ் போகத் உள்பட 6 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை - வடகொரியா அறிவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு\nகவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன்\nகாதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nவிஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை\nகில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு புதுப்பெண் பலி- கணவர் கவலைக்கிடம்\n20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி\nநடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்\nஅம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று... வெங்கட் பிரபுவுக்கு சிம்பு ஆறுதல்\nசென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து\nஇந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்ட்யா போட்டி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/blog-post_481.html", "date_download": "2021-05-13T13:33:02Z", "digest": "sha1:252EPBFCOD2SGVFT6ASTVRGDTZDPPCN4", "length": 6316, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "அடுத்து வரும் மூன்று வாரங்கள் அவதானம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / அடுத்து வரும் மூன்று வாரங்கள் அவதானம்\nஅடுத்து வரும் மூன்று வாரங்கள் அவதானம்\nஇலக்கியா ஏப்ரல் 22, 2021 0\nஇலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரும் உயர்வடைந்துவரும் நிலையில் , அதனை தடுக்கும் முயற்சிகளில் அடுத்த மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருப்பதால், அடுத்த சில நாட்களில், குறிப்பாக வரவிருக்கும் வார இறுதியில் பயணங்களை இரத்து செய்யுமாறு இராணுவத் தளபதி சவேந்திரசில்வா வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த ஏழு முதல் பத்து நாட்களில் பொதுமக்களின் செயற்பாடு காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஎனவே எதிர்வரும் மூன்று வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை முக்கியமானதாக இருப்பதானல் அநாவசிய பயணங்களை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதேவேளை சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் அமல்படுத்த சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆரோக்கியத்தை மீறும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/19th-april-2021-tnpsc-current-affairs-in-tamil-english/", "date_download": "2021-05-13T11:21:24Z", "digest": "sha1:VJETS3T2DADYTFCL3VHVHVDGB27VKDQF", "length": 43715, "nlines": 387, "source_domain": "www.winmeen.com", "title": "19th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\n1. 2020-21 நிதியாண்டுக்கான 37 பெரிய CPSE’கள் மற்றும் அரசு துறைகளின் ஒட்டுமொத்த மூலதன செலவு என்ன\nஅ) `4.6 இலட்சம் கோடி\nஆ) `10.6 இலட்சம் கோடி\nஇ) `40.6 இலட்சம் கோடி\nஈ) `100.6 இலட்சம் கோடி\nஇந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 37 பெரிய CPSE’கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் மொத்த மூலதன செலவுகள் 2020-21ஆம் நிதியாண்டில் `4.6 இலட்சம் கோடியாக உள்ளது. 2020-21 நிதி ஆண்டிற்கான மூலதன செலவின் இலக்கு `5 இலட்சம் கோடி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 92% வரை எட்டப்பட்டுள்ளது.\n2. ‘லிட்டில் குரு’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது\nஇந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) தனது 71ஆவது நிறுவு நாளை அண்மையில் கொண்டாடியது. பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களில், நிறுவுநாள் கொண்டாட்டங்களுடன் ‘லிட்டில் குரு’ செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, உலகின் முதல் விளையாட்டு மையமாக்கப்பட்ட சமற்கிருத கற்றல் செயலியாகும்.\n3. எந்த மாநிலத்தின் 3 கிளர்ச்சிக் குழுக்களுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை, இந்தியா, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது\nநாகாலாந்து மாநிலத்தின் 3 கிளர்ச்சிக் குழுக்களுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கம் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் 2022 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.\nமத்திய உள்துறை அமைச்சகத்தின்படி, இந்திய அரசாங்கத்திற்கும், NSCN NSCN/NK, NSCN/R மற்றும் NSCN/K-காங்கோ ஆகிய மூன்று குழுக்களுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட் -டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.\n4. மேலை ஆஸ்திரேலியாவில் நிலச்சரிவுகளை ஏற்படுத்திய வெப்ப மண்டல சூறாவளியின் பெயர் என்ன\nவெப்பமண்டல சூறாவளியான ‘செரோஜா’ aநமையில் மேலை ஆஸ்தி -ரேலியாவின் 1,000 கிமீ நீள நிலப்பரப்பை தாக்கி சேதப்படுத்தியது. மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசிய மூன்றாம் வகை புயல், அங்கு நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. ஆஸி., நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின்படி, இந்தப் புயல் பலவீனமடைந்த போதிலும், அது, மணிக்கு 110 கிமீ வேகத்தில் புயல் காற்றை ��ீசும்.\n5. அண்மையில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் தளமான, “இ-சாண்டா” என்பதுடன் தொடர்புடைய தயாரிப்பு எது\nமீன் விவசாயிகளையும் வாங்குபவர்களையும் இணைக்கும் மின்னணு சந்தையான, ‘இ-சாண்டா’வை மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார். ‘eSanta’ என்பது electronic Solution for Augmenting National centre for sustainable aquaculture (NaCSA) farmers’ Trade in Aquaculture” என்பதாகும். NaCSA என்பது கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) ஒரு விரிவாக்கப்பட்ட குழுமமாகும்.\n6. ஹிடெக்கி மாட்சுயாமா என்பவர் பின்வரும் எந்த விளையாட்டின் சாம்பியன்ஷிப்பான முதல் ஜப்பானிய வீரராக மாறியுள்ளார்\nஅகஸ்டா நேஷனல் கால்ப் கிளப்பில் மாஸ்டர்ஸ் வென்ற ஹிடெக்கி மாட்சுயாமா, ஆடவர் மேஜர் சாம்பியன்ஷிப்பைப் பெற்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 29 வயதான இவர் உலகளவில் 15 வெற்றிகளையும், எட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் பத்து இடங்க\n-ளையும் பெற்றுள்ளதோடு 4 பிரெஸிடென்ட் கோப்பை போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில், உலக அமெச்சூர் கால்ப் தரவரிசையில் மாட்சுயாமா முதலிடத்தைப் பிடித்தார்.\n7. நிதித்துறைக்கான காலநிலை மாற்ற சட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது\nநிதித்துறைக்கான காலநிலை மாற்ற சட்டத்தை அறிமுகப்படுத்திய உல -கின் முதல்நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. வங்கிகள், காப்பீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு மேலாளர்கள் தங்கள் வணிகத்தில் காலநிலை மாற்ற -த்தின் தாக்கங்களை தெரிவிக்க இச்சட்டம் தேவைப்படுகிறது.\nகாலநிலை தொடர்பான அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளை நிதி நிறுவ -னங்கள் எவ்வாறு நிர்வகிக்கும் என்பதை விளக்க இச்சட்டம் அவற்றை கேட்டுக்கொள்கிறது.\n8. இந்திய இராணுவம், MEGHDOOT நடவடிக்கையை தொடங்கிய நாளை, பின்வரும் எந்தச் சிறப்பு நாளாக அனுசரிக்கிறது\n1984 ஏப்.13 அன்று, சால்டோரோ முகட்டு வரையில் உள்ள பிலாபாண்ட் லா மற்றும் பிற கணவாய்களைப் பாதுகாப்பதற்காக இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் மேகதூத்’ என்றவொன்றைத் தொடங்கியது. சியாச்சின் நாளானது ஒவ்வோர் ஆண்டும் இந்திய இராணுவத்தின் படைகள், உலகின் உயரம் மிகுந்த மற்றும் குளிரான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையை பாதுகாப்பதில் காட்டிய வீரத்தை நினைவுகூர்கிறது.\n9. உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்துகுறித்த தேசிய டிஜிட்டல் களஞ்சி -யமான ‘போஷன் கியான்’ என்பதை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது\nஅ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்\nஇ) தேசிய பெண்கள் ஆணையம்\nNITI ஆயோக் ஆனது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் சமூக & நடத்தை மாற்ற மையத்துடன் இணைந்து, ‘போஷன் கியானை’ அறிமுகப்படுத்தியது.\nஇது, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த தேசிய டிஜிட்டல் களஞ்சியமாகும். இது ஊட்டச்சத்து துறையில் விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் நடத்தை மாற்றத்திற்காக அரசு நிறுவனங்கள் மற்றும் பிற மேம்பாட்டு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு குறிப்புகளின் தொகுப்பாகும்.\n10. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) சிறந்த சாலைகளை வழங்குவதற்காக, ‘NSV’ஐ பயன்படுத்தவுள்ளது. இங்கு, ‘NSV’ என்பது எதைக் குறிக்கிறது\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பயணிகளுக்கு சிறந்த சாலைகளை வழங்குதற்காக, Network Survey Vehicle (NSV) என்பதை பயன்படுத்தவுள்ளது.\nNSV’ஐப் பயன்படுத்தி திட்டம் நிறைவுவடையும் போதும், அதன்பிறகு ஒவ்வோர் 6 மாதத்திற்கும் ஒருமுறை சாலையின் நிலையை ஆய்வுசெய் -வதை NHAI கட்டாயமாக்கியுள்ளது. ஆலோசனை சேவைகளின் நிலை -யான ஏல ஆவணத்தின் ஒருபகுதியாக இது சேர்க்கப்பட்டுள்ளது.\n1. உதவி சொலிசிட்டர் ஜெனரலாக R ராஜேஷ் விவேகானந்தன் பதவி ஏற்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்குகளில் ஆஜ ராவதற்கு, உதவி சொலிசிட்டர் ஜெனரலாக R இராஜேஷ் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு அண்மையில் பிறப்பித்தது. இதனையடுத்து, உதவி சொலிசிட்டர் ஜெனரலாக வழக்குரை -ஞர் இராஜேஷ் விவேகானந்தன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.\n2. 162 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி\nநாடு முழுவதும் 162 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட சுட்டுரைப் பதிவுகளில், “இந்த ஆலைகள் மூலமாக 154.19 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படவுள்ளது. 33 ஆலைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டன.\nஅதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஐந்து ஆலைகளு��், ஹிமாசல பிரதேசத்தில் நான்கு ஆலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத், பிகார், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் மேலும் 54 ஆலை -களும், அடுத்த மாத இறுதிக்குள் கூடுதலாக எண்பது ஆலைகளும் அரசு மருத்துவமனைகளில் விரைவில் அமைக்கப்படும்.\nஆலைகளை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் `201.58 கோடி நிதியை மத்திய அரசு செலவிடவுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n3. இந்தியாவில் மின்சார பயன்பாடு 45% உயர்வு\nநடப்பு ஏப்ரல் மாதத்தின் இருவார காலத்தில் உள்நாட்டில் மின்சாரத்தின் பயன்பாடு ஏறக்குறைய 45% அளவுக்கு அதிகரித்து 60.62 பில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய எரிசக்தி துறை அமைச்ச -கத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்.1-15 வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டில் மின்சார பயன்பாடு 41.91 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு ஏப்.1-15 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மின்சார பயன்பாடு 60.62 பில்லியன் யூனிட்டுகளாக கணிசமாக உயர்ந்துள்ளது. ஆக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு மாதத்தின் இருவார காலத்தில் மின் நுகர்வு 45% உயர்ந்துள்ளது.\nஇது, தொழிலக மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் வலுவான நிலையில் மீண்டு வருவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.\nநடப்பு ஏப்ரலின் முதல் இருவார காலத்தில் உச்சபட்ச மின்தேவையான 182.55 GW 8ஆம் தேதியன்று எட்டப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4. வளர்ச்சித் திட்டங்களில் மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம்\nமத்திய அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சித் திட்டங்களில் மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.\nஅமேஸான் இணையவழி வர்த்தக நிறுவனம் சார்பில் தொழில்முனை\n-வோருக்காக நடத்தப்பட்ட பிரத்யேக நிகழ்ச்சியில் அமைச்சர் ஜாவடேகர் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:\nதற்போதைய சூழலில், மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் 7% மட்டுமே இந்தியாவின் பங்களிப்பாக உள்ளது. எனினும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் சூரிய ஆற்றல் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வது 14 மடங்கு அதிகரித்துள்ளது.\nகரியமில வாயு வெளியேற்றம் 26 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மொத்த எரிசக்தி பயன்பாட்டில் மரபுசாரா எரிசக்தியின் பங்களிப்பு 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. மரபுசாரா எரிசக்தி வாயிலாக தற்போது 136 கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதை அடுத்த ஆண்டுக்குள் 175 கிகா வாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 450 கிகா வாட் மின்சாரத்தை மரபுசாரா எரிசக்தி வாயிலாக உற்பத்தி செய்வதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65 நகரங்களில் 6,500 மின்-வாகனங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக `10,000 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ஆண்டுதோறும் தனிநபரு -க்கு 12,000 கிலோ வாட்டுக்கு அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் அது 1,200 கிலோ வாட்டாக மட்டுமே உள்ளது. என்றார் அமைச்சர் ஜாவடேகர்.\n5. நாட்டின் தங்கம் இறக்குமதி 23% அதிகரிப்பு\nநாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் 22.58% அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் புள்ளிவிவரத்தில் மேலும் கூறியுள்ளதாவது: உள்நாட்டில் தேவை அதிகரித்ததையடுத்து தங்கம் இறக்குமதி 2020-21ஆம் நிதி ஆண்டில் 3,460 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் `2.54 இலட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2019-2020ஆம் நிதியாண்டில் இறக்குமதியான 2,823 கோடி டாலர் (`2 இலட்சம் கோடி) தங்கத்துடன் ஒப்பிடுகையில் 22.58% அதிகமாகும்.\nகடந்த நிதியாண்டில் வெள்ளி இறக்குமதி 71% குறைந்து 79.1 கோடி டாலர் என்ற அளவிலேயே காணப்பட்டது. தங்கம் இறக்குமதி அதிகரித்த போதிலு -ம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த நிதியாண்டில் 9,856 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, 2019-20’இல் 16,130 கோடி டாலராக அதி -கரித்திருந்தது என வர்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவி -த்துள்ளது. ஆபரணங்களுக்கான தேவை அதிகரித்து காணப்படுவதைய -டுத்து நம் நாட்டில் ஆண்டுக்கு 800 முதல் 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்யப்படுகிறது.\nமத்திய அரசு பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரியை 12.5 சதவீத -த்திலிருந்து குறைத்து 10 சதவீதமாக (7.5% சுங்கவரி + 2.5% வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி) நிர்ணயித்துள்ளது.\n7. மான்டி கார்லோ: சிட்சிபாஸ் சாம்பியன்\nமான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெபா\n-னோஸ் சிட்சிபாஸ் சாம்பியன் ஆனார். போட்டித்தரவரிசையில் நான்காம் இடத்திலிருந்த சிட்சிபாஸ் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் ஆறாம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். ‘மாஸ்டர்ஸ் 1000’ பிரிவில் சிட்சிபாஸ் வெல்லும் முதல் பட்டம் இது. ATP டூர் போட்டிகளில் இது அவரது ஆறாவது பட்டம்.\nபாவிச்/மெக்டிச் சாம்பியன்: மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் இரட்\n-டையர் பிரிவில் குரோஷியாவின் மேட் பாவிச்/நிகோலா மெக்டிச் இணை 6-3, 4-6, 10-7 என்ற செட்களில் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி / டேன் இவான்ஸ் இணையை வென்று சாம்பியன் ஆனது.\n8. உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் NCC சேர்ப்பு:\nபல்கலைக்கழக மானியக்குழுவின் செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்விக்கான விருப்பப் பாடப்பிரிவு தேர்வு முறையில் தளர்வுகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. NCC பயிற்சியை விருப்பப் பாடப்பிரிவில் சேர்க்கவும் அதன் இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது. அதையேற்று, உயர்கல்விக்கான விருப்பப்பாடப்பிரிவில் NCC சேர்க்கப்படு -கிறது. இதை அனைத்து கல்வி நிறுவனங்களும் உடனே அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n9. தேசிய, ஆசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் தமிழ்நாடு சட்ட பல்கலை. அணி முதலிடம்:\nதேசிய, ஆசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் தமிழ்நாடு சட்டப் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். சர்வதேச புகழ்பெற்ற பிலிப் சி ஜீசப் சர்வதேச மாதிரி நீதிமன்ற போட்டியின் தேசிய மற்றும் ஆசிய சுற்றுப் போட்டிகள் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும், ஐம்பது சட்டக்கல்லூரி மற்றும் பல்கலை மாணவர் அணியினர் பங்கேற்றனர்.\nஇப்போட்டியில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஹுடா சயீது, ஹரிகிருஷ்ணன் பழனியப்பன், மீனாட்சி அண்ணாமலை, சோனு மேத்தா, சுவேதன் ஆகிய ஐவர் அடங்கிய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nபத்து ஆண்டுகளுக்குப் பிறகு தென்னிந்தியாவில் தேசிய சட்டக்கல்லூரி மாணவர்கள் சாராத அணியினர் இச்சாதனையை படைத்துள்ளது குறிப்பி -டத்தக்கது. இத்தகவலை தமிழ்நாடு Dr அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3/", "date_download": "2021-05-13T12:27:21Z", "digest": "sha1:SYJKYXGSFHUUAJAKPC6F7GVWAZN353L7", "length": 8277, "nlines": 121, "source_domain": "www.vocayya.com", "title": "சைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\nஇடஒதுக்கீடு இல்லையென்று கவலை கொள்ளும் சைவ வேளாளர்கள் அதிகம்,\nசைவ வேளாளர்களின் ஒரு உட்பிரிவு தான் ஓ.பா.சி வேளாளர் என்பது\nதமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பா.சி வேளாளர் என்பது BC யில் உள்ளது,\nஅதனை போன்று மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் FC யில் உள்ளது ஓ.பா.சி வேளாளர் என்பது\nஆகவே சைவ வேளாளர்கள் ஓ..பா.சி வேளாளர் என்று சாதி சான்றிதழ் வாங்குங்கள்,\nஓ.பா.சி வேளாளர் என்று வாங்கினால் TNPSC போன்ற தமிழக வேலைவாய்ப்பு, கல்வியில் BC இடஒதுக்கீட்டை அனுபவித்து கொள்ளலாம், அதனை போன்று மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் FC யில் ஓ.பா.சி வேளாளர் இருப்பதால் 10% EWS இடஒதுக்கீட்டையும் அனுபவித்து கொள்ளலாம்\nஎனவே சைவ வேளாளர்கள் இடஒதுக்கீடு இல்லையென்று கவலை கொள்வதை நிறுத்தி விட்டு ஓ..பா.சி வேளாளர் என சாதி சான்றிதழ் வாங்குமாறு கேட்டுகொள்கிறேன்\nஇது குறித்து மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் :\nகார்த்தி சங்கர் பிள்ளை 9629908758\n10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, EWS, Kshatriya, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Saiva Vellalar Matrimonial, Tamil Vellala Kshatriya, ஓ.பா.சி வேளாளர், கார்காத்த வேளாளர், சைவ கவிராயர், சைவ காணியாளர், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வேளாளர், தமிழ்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அற���்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/2020/11/", "date_download": "2021-05-13T12:08:28Z", "digest": "sha1:4L2ZOX6NQN56FKGURHB4L4GNUIFVX4XV", "length": 27588, "nlines": 159, "source_domain": "www.vocayya.com", "title": "November 2020 – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\n1 வெள்ளாள சாதியை வளர்த்தெடுக்க நாம் மாபெரும் காரியங்கள் செய்ய வேண்டாம், சிறுதுளி பெருவெள்ளமாக்குவோம் வாருங்கள் திராவிட சித்தாந்தம் அடி முட்டாள்களை மட்டுமே உருவாக்கி அமெரிக்க போல் அண்ணன் தங்கை, தந்தை மகள் , அக்கா தம்பி, தாய் மகன் காம உணர்வை ஏற்படுத்தவே\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on வேளாளர் மாண்பு காக்கும் போராட்ட��் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\n*தமிழ்சமுதாயம் உறவுகள் கட்டாயம் இந்த பதிவை கொஞ்சம் படித்துவிட்டு மற்ற தமிழ் உறவுகளுக்கு இதை ஷேர் செய்யவும்* சமீபகாலமாக ஒரு பிரச்சனை தமிழகத்தில் இரு சமுதாயம் இடம் பதற்றம் ஆன சூழ்நிலை நிலவி வருகிறது அது என்ன வென்றால் *வேளாளர்* என்னும் பெயர் பிரச்சினை\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nஆரல்வாய்மொழியும் ஜாதி கிணறு ( ஆலடி கிணறு ): குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ஊர் மேற்கு தொடர்ச்சிமலையின் கடைசி கணவாய் பகுதியாகும். எனவே இவ்வூரில் மழைமேகங்களை ஈர்த்து மழை பொழிய செய்யும் வகையில் மலைத்தொடர்கள் இல்லை. எனவே மழை மறைவுநிலம் போல மழைவளமும் நீர்வளமும்\nGounder Matrimonial, Mudhaliyar Matrimonial, Nagarcoil train, Pillai matrimonial, Vellalar Matrimonial, ஆரல்வாய்மொழி, ஓதுவார், கன்னியாகுமாரி, கவிராயர், கவுண்டர், கிருஷ்ணன் வகை, குளச்சல், சாணார், சாலியர், செட்டியார், சைவ வேளாளர், தேசிகர், நாகர்கோவில், நாங்குநேரி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் வெள்ளாளர், நாடார், நைனார், பிள்ளைமார், வசந்த் அன்கோ ஓனர், வள்ளியூர், விஜயதாரணி, விளவங்கோடுLeave a Comment on கன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\n1 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வேளாளர் குலத்தில் பிறந்த சத்தி நாயன்மார் அவர்களின் குருபூஜையை பள்ளர் சமூகம் விழா எடுத்து நடத்துவோம் என்று சொன்னதை கண்டிக்கும் வகையில் துரிதமாக களத்தில் இறங்கி பணி���ுரிந்து பள்ளர் சமூகம் விழா எடுக்க முடியாத அளவுக்கு\nH.ராஜா, அரும்புகூற்ற வேளாளர், அர்ச்சக வேளாளர், அறந்தாங்கி தொண்டைமான், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆரிய வேளாளர், ஊற்றுவள நாட்டு வேளாளர், கருணாகர தொண்டைமான், கள்ளர் குல தொண்டைமான், கானாடு காத்தான், காரிக்காட்டு வேளாளர், காரைக்காட்டு வேளாளர், கார்காத்த வேளாளர், கார்த்தி சிதம்பரம், காளையார்கோவில், கோனாடு, சத்தி நாயன்மார், சிவகங்கை, செட்டியார், சேக்கிழார், சோழிய வேளாளர், திருநீற்று வேளாளர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டைமான், நன்குடி வேளாளர், நாட்டுக்கோட்டை நகரத்தார், நாயன்மார், ப.சிதம்பரம், புதுக்கோட்டை தொண்டைமான்Leave a Comment on காளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nகன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல் கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் அவர்கள் இறந்ததும் கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக நிற்பதா, அதிமுக நிற்பதா என்ற வாதம் பரவலாக பேசப்பட்டு வருகிறது, இடை இடையே பாஜக சார்பாக விக்டோரியா கௌரி பாஜக தேசிய மகளிரணி\nbjp, H.வசந்தக்குமார், RSS, அச்சுக்கரை வெள்ளாளர், ஆறுநாட்டு வெள்ளாளர், கன்னியாக்குமரி, குளச்சல், ஜெகதீஸ் பாண்டியன், தாணுலிங்க நாடார், திருவனந்தப்புரம், நாகல்கோவில், நாங்குநேரி, நாஞ்சில் நாடு, நாஞ்சில் வெள்ளாளர், பத்மநாபபுரம், பரதவர், பாண்டியன், மீனவர், முத்தரையர், ரஜினி, ரஜினிகாந்த், ரவீந்திரன் துரைச்சாமி, வள்ளியூர், விக்டோரியா கௌரி, விஜயதாரணி, விளவங்கோடுLeave a Comment on கன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nபட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம்\n2 பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம் மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளர்கள் அதிகம் அங்கம் வகிக்கும் பகுஜன் திராவிட கட்சி சார்பாக போஸ்டர் ஒட்டியதால் பரப்பரப்பு ஏற்பட்டது மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளர்கள் அதிகம் அங்கம் வகிக்கும் பகுஜன் திராவிட கட்சி சார்பாக போஸ்டர் ஒட்��ியதால் பரப்பரப்பு ஏற்பட்டது காரணம் பள்ளர்களின் மக்கள்தொகையில் 30% பள்ளர் மக்கள்\n#வாதிரியார், Agamudayar, Agamudayar Aran, Arya Vellalar, Chettiyar Matrimonial, Gounder Matrimonial, nainar, Pillai matrimonial, Polimer tv, Saiva Pillai matrimonial, Thuluva Vellalar Matrimonial, vellalar, அகமுடையார் அரண், உடையார், ஊர்குடும்பன், ஓதுவார், கடையர், கரிகாலன், கள்ளர், கவுண்டர், காலாடி, கிருஷ்ணசாமி, குடும்பர், குருக்கள், கொண்டையங்கோட்டை மறவர், செட்டியார், செம்மநாட்டு மறவர், ஜான்பாண்டியன், தந்தி டீவி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், துளுவ வேளாளர், தேசிகர், தேவேந்திர குலத்தான், நாட்டார், நாயக்கர், நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளன், பள்ளர், பிள்ளை, புதிய தமிழகம் கட்சி, மனுநீதிசோழன், மறவர், முதலியார், ரெட்டியார், வெள்ளாளர், வேளாளர்Leave a Comment on பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம்\nமத்திய அமைச்சரை சந்தித்த இம்பா அமைப்பினர் பள்ளர்களுக்கு வேளாளர் பெயர் வழங்க கூடாது\nIMPA – International Mudhaliyar Pillaimar Association பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பாஜக ஆதரவு தெரிவிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தெய்வச் சேக்கிழார் , தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார் பாஜக வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான\n, vellalar, VHP, அகமுடையார், அகமுடையார் அரண், ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இம்பா, ஈழவர், உடையார், ஓதுவார், குயவர், குருக்கள், குலாலர், சேக்கிழார், சேர குல குலாலர், சோழிய இல்லம், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கோத்திரம், தேசிகர், தேனி, நாட்டார், நாயனார், நைனார், பச்சையப்ப முதலியார், பாஜக, போடி ரவிபிள்ளை, மூட்டு இல்லம், வெள்ளாளர், வேளாளர்Leave a Comment on மத்திய அமைச்சரை சந்தித்த இம்பா அமைப்பினர் பள்ளர்களுக்கு வேளாளர் பெயர் வழங்க கூடாது\nஅமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்\nவெள்ளாளர் வேளாளர் என்பதே எங்களுடைய இனப்பெயர் : வணக்கம் தமிழகத்தில் 1.25 கோடி மக்களுக்கும் மேல் உள்ள பரந்த சமுதாயமான வேளாளர் சமுதாயம் எங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம் எங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம்\n#சேனைத்தலைவர், admk, Chettiyar Matrimonial, Gounder Matrimonial, Kottai Vellalar, Mudhaliyaar Matrimonial, Pillai matrimonial, pmk, Saiva Vellalar, Vck, Vellalar Matrimonial, அகமுடைய��ர், அகமுடையார் அரண், அகம்படியான், அதிமுக, அமைச்சர், ஆர்.பி. உதயக்குமார், ஈழவர், உடையார், ஓதுவார், கம்பளத்து நாயக்கர், கள்ளர், குருக்கள், கொண்டையங்கோட்டை மறவர், சின்ன மருது, செட்டியார், செம்மநாட்டு மறவர், திருநீறு, துளுவ வேளாளர், தேசிகர், தேமுதிக, தொட்டிய நாயக்கர், நவாப், நாட்டார், நாயக்கர், நாயுடு, நைனார், பசும்பொன், பண்டாரம், பாமக, பூலுவ வேட்டுவர், பூலுவர், பெரிய மருது, மதிமுக, மதுரை, முத்தரையர், ரெட்டியார், விசிக, வீரசைவம், வெள்ளாளர், வேட்டுவர், வேட்டைக்கார நாயக்கர், வேளாளர், வேளிர், ஸ்டாலின்Leave a Comment on அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்\nதுக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த நான்கு திசை வேளாளர் சங்கம்\nபள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பாஜகவோ, இந்துத்துவாவோ, துக்ளக் இதழோ, ஆடிட்டர் குருமூர்த்தியோ ஆதரவு அளிக்க கூடாது என சென்னையில் வைத்து நான்கு திசை வேளாளர் சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போது எடுத்த புகைப்படம்\n#வாதிரியார், ABVP, Arya Vellalar, bjp, Chettiyaar, Chettiyar Matrimonial, Gounder, Gounder Matrimonial, Hindu, Hindu Maga Saba, Mudhaliyaar, Mudhaliyaar Matrimonial, Naidu Matrimonial, Nainaar, Nainaar Matrimonial, pallar, Pillai, Pillai matrimonial, RSS, Vellalar Matrimonial, அம்புநாட்டு கள்ளர், ஆடிட்டர் குருமூர்த்தி, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்துத்துவா, ஈச்சநாட்டு கள்ளர், ஓதுவார், கமுதி, கள்ளர், காலாடி, கிருஷ்ணசாமி, குடும்பர், குருக்கள், கொடியன்குளம் சாதி கலவரம், கொண்டையங்கோட்டை மறவர், சூரியூர் கள்ளர், செட்டியார், சைவர், சோ, சோ பேச்சு, சோ பேட்டி, டெல்டா, துக்ளக் இதழ், துக்ளக் சோ, தேசிகர், தேவேந்திர குலத்தான், நாட்டார், நாயக்கர், நைனார், பண்ணாடி, பாஜக, பிறமலைக்கள்ளர், யாழ், யாழ்பாணம், வெள்ளாளர், வேளாளர்Leave a Comment on துக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த நான்கு திசை வேளாளர் சங்கம்\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on ப���ரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-13%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-13T13:06:32Z", "digest": "sha1:JGXPZ6CRX6TXKA3X6GK6UJ36Q35AZQNJ", "length": 12003, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "தனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய கனடாவின் இளம் பெண் படைப்பாளி சாருதி ரமேஷ் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது நிறுவனத்தின் நிற வெறி \nஇஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் - ஜெருசலேம் வன்முறை\nஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் \nதேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n* இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி * பில்கேட்ஸ் விவாகரத்து ஏன் பரபரப்பு தகவல் * சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி * தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nதனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய கனடாவின் இளம் பெண் படைப்பாளி சாருதி ரமேஷ்\n2000ம் ஆண்டு கனடாவில் பிறந்த சாருதி ரமேஷின் பெற்றோருக்கு அவர் ஒரே பிள்ளை. அவர்கள் சிறு வயதிலிருந்தே சாருதியை ஒரு மகளாக அன்பு செலுத்தி வளர்த்தாலும் தீரச்செயல்களுக்கு வித்திடக் கூடியதாக, கராட்டி நீச்சல் போன்ற விளையாட்டுகளிலும் பயிற்றுவித்தார்கள்.\nதனது கல்வி தொடர்பான விடயங்களிலும் மிகுந்த அக்கறை கொண்ட சாருதி வாசிப்பிலும் கூடிய நேரத்தை ஆர்வத்துடன் கழித்தார். சிறுவயதிலிருந்தே அனைத்து விடயங்களிலும் சமாந்தரமாக கவனம் செலுத்திய அவரிடம் எழுத்தாற்றல் உருவாகியுள்ளதை அவரது பெற்றோர் அவதானித்தார்கள். குறிப்பாக அவரது தாயார் மிகுந்த அக்கறையோடு தங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.\nதந்தையார் ரமேஷ் அவர்களும் தனது தொழில் முயற்சிகளில் கவனமாக இருந்து, பொருளாதாரம் எ��்னும் செல்வத்தைத் தேடிக்கொள்ள, தாயார் சாருதிக்கு கல்விச் செல்வம் மற்றும் கலைச் செல்வம் ஆகியவற்றைத் தேடித் தேடிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஇவ்வாறான ஆற்றல் மிகு மாணவியாக பாடசாலையில் மிளிர்ந்த சாருதி, தனது நான்கு வயதிலிருந்தே தான் நினைத்தை கற்பனையை சேர்த்து ஆக்கங்களை படைத்தார். தனது 12வது வயதில் “A Choice:Book-1” என்றும் நூலை எழுதிய அவர் மிகுந்த ஆர்வத்தோடு தனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய பெருமையைப் பெற்றார்.\n2014ம் ஆண்டு கனடாவில் இவரது ஆங்கில நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.தொடர்ந்து அமெரிக்காவில் இடம்பெற்ற நூல்கள் கண்காட்சியில் பங்குபற்றிய சாருதி, ஒரேயொரு இளம் படைப்பாளி, வளர்ந்தவர்களுக்காகவும் பதின்ம வயதுடையவர்களுக்காகவும் படைப்புக்களை எழுதும் ஆங்கில எழுத்தாளர் என்ற கௌரவத்தையும் இவர் பெற்றார்.\nதொடர்ந்து “A Prophecy:Book 2 என்னும் தனது இரண்டாவது நூலை எழுதிய சாருதி தொடர்ந்து 2016ம் ஆண்டு :ஊhழளநn ர்லடிசனை ளுநசநைள”என்னும் நூலையும் எழுதி வாசகர்களது பாராட்டுக்களைப் பெற்றார்..\nமேற்படி இரண்டு நூல்களும் சென்னையில் உள்ள எழுத்தாளர் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாவல்கள் எழுதுவதில் மாத்திரம் அல்ல ஆங்கிலக் கவிதைகள் எழுதுவதில் வல்லவராகத் திகழும் சாருதி ஈழத்துப் போரில் வீரமரணம் அடைந்த போராளிகளுக்காவும் உருக்கமான ஆங்கிலக் கவிதைகள் எழுதியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேல்நாட்டுச் சங்கீதம் மற்றும் ஹிப் ஹொப் என்னும் மேல்நாட்டு நடன வகையையும் பயின்று தனது ஆசிரியை மற்றும் வேற்றுநாட்டு நடன மங்கையர் ஆகியோரது பாராட்டுக்களையும் பெற்றார். கராட்டியில் கறுப்புப் பட்டி பெற்ற இவர் சில வேளைகளில் கனி~;ட மாணவ மாணவிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார்.\nதற்போது ரொரென்ரோ பல்கலைக் கழகத்தின் மிசிசாகா வளாகத்தில் உடற்கூறுகள் தொடர்பான விஞ்ஞானத்தில் பட்டம் பெறுவதற்காக கற்றுவரும் சாருதி ரமேஷ் உடற்கூறுகள் பற்றிய ஆய்வுகள் பரிசோதனைகள் தொடர்பான கல்வியைப் பயின்று புலனாய்வுத் துறையில் பணியாற்றும் குறிக்கோளோடு உள்ளார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.\nசாருதி எழுதிய மூன்று பாடல்களான “ அப்பா, அம்மா”,“போராடு”“எங்கே சென்றாய் நண்பா” ஆகியவை பு��ழ்பெற்ற தமிழ்நாட்டுப் பாடகரான வி. எம். மகாலிங்கம் அவர்களால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டன. அத்துடன் அந்த இசைத்தட்டு வெளியீட்டு விழா கனடாவிலும் நடத்தப்பெற்றது.\nஇவ்வாறான ஒரு இளம் ஆங்கில படைப்பாளியை எமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். –சத்தியன்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalmedia.com/pandiyan-stores-chitra-naughty-girl", "date_download": "2021-05-13T12:25:23Z", "digest": "sha1:7VQ57KFBBXE25AG74Y6C2GM2TRNM5UCY", "length": 27458, "nlines": 513, "source_domain": "makkalmedia.com", "title": "pandiyan stores chitra naughty girl - பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா பற்றி நீங்கள் அறியாதவை - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\npandiyan stores chitra naughty girl - பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா பற்றி நீங்கள் அறியாதவை\npandiyan stores chitra naughty girl - பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா பற்றி நீங்கள் அறியாதவை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா உடைய குரும்புத்தனங்கள்\nபண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா திரைக்குமுன் அமைதியான பெண்ணாகத் தான் உங்கள் எல்லோருக்கும் தெரியும் ஆனால் திரைக்கு பின் அவர் யாரும் எதிர் பார்க்காத ஒரு தைரியமான பெண், எந்த ஒரு விஷயத்தையும் அவர் நேர்மையான முறையில் தான் அணுகுவார் இத கேட்டால் என்ன பிரச்சனை வரும் என்று எல்லாம் நினைக்க மாட்டார் தவறு என்று பட்டால் அதை உடனே கேட்டுவிடுவார் அதற்கு உதாரணமாக எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் அவர் ஸ்டேஜ்ல் அனைவரும் முன் நடிகர் ஆர்யா அவர்களிடம் நீங்கள் இன்று திருமணம் செய்ய போகிற பெண்ணை தேர்ந்தேடுக்க போரிங்கன்னு சொன்னிங்க ஆனால் இப்போது முடியாதுன்னு ச��ல்றிங்க என்று அந்த அரங்கத்தில் உள்ள அனைவரின் பார்வையும் தன் பக்கம் ஈர்த்தார் . சித்ரா அவர்கள் நடன மங்கையாக, தொகுப்பாளராக, விளம்பர நிகழ்ச்சிகளிலும் வலம் வந்துள்ளார்\nஇத்தனை நல்ல குணங்கள் கொண்ட நம்ம சித்துவிற்கு ஒரு நண்பர்கள் கூட கிடையாதாம். சித்ரா அவர்களுக்கு மனதிற்கு கஷ்டம் எதாவது ஏற்ப்பட்டால் அவர் தன் காரில் தனக்கு தானே பேசிக்கொண்டு ஆறுதல் அடைவாராம். சின்னத்திரையில் ராணியாக இருக்கும் நம்ம சித்ரா தன் குடும்பத்திற்காக சொந்தமாக வீடு கட்டயுள்ளார். எத்தனை பெண்கள் இது போல் பெற்றோர்க்காக செய்கிறார்கள், அதே போல் விடுமுறை நாட்களில் தன் பெற்றோர்களுடன் தான் வெளியூர் சென்று நேரம் செலவிடுவாராம் .நம் வீர மங்கை சித்ரா. அதுமட்டும் அல்ல அவர் எங்கு சென்றாலும் தன்னை சுற்றி இருப்பவர்களை காலாய்ப்பதில் கெட்டிக்காரர் என்கின்றனர் அவருடன் நடிப்பவர்கள். பல கஷ்ட்டங்களை கடந்து வந்துள்ள அவர்க்கு மிகப் பெரிய பெயர் கிடைத்திருப்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\n நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்...\nOorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nShakshi In Goa Trip - பிக்பாஸ் சாக்ஷியின் கோவா பயணம்\nபிக்பாஸ் சாக்ஷி அவர்கள் விடுமுறை நாட்களை கோவாவில் கொண்டாடுகிறார்\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate Rise Day By Day - தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nதங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு பு���ிய உச்சத்தில் உள்ளது\nதங்கம் & வெள்ளி விலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nநடிகர் பாலாசிங் திடீர் மரணம் நடிகர்கள் அஞ்சலி\nஊட்டி குளிரு அம்மாடி பாடல் வரிகள்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://manithan.com/article/lying-5-zodiac-sign-1619125339", "date_download": "2021-05-13T11:27:04Z", "digest": "sha1:E6XTTJV6LWAZU2TR2GLPRCEFS3WERPOZ", "length": 22354, "nlines": 325, "source_domain": "manithan.com", "title": "பொய் சொல்வதில் இந்த 5 ராசியையும் அடிச்சிக்க யாருமே இல்லையாம்! இதுல உங்க ராசி இருக்கா? - மனிதன்", "raw_content": "\nபொய் சொல்வதில் இந்த 5 ராசியையும் அடிச்சிக்க யாருமே இல்லையாம் இதுல உங்க ராசி இருக்கா\nஒவ்வொரு நபருக்கும் பல்வேறு விதமான பழக்க வழக்கங்கள் இருக்கும். ஒருசிலரின் குண நலன்கள் அனைவருக்கும் பிடித்ததாகவும், சிலரின் குணங்கள் இப்படியும் சிலர் இருப்பார்களா என்று நினைக்கத் தோன்றும்.\nசிலரின் அடையாளமாக அவர்களின் குணங்கள் காட்டுவதாக இருக்கிறது.\nஅப்படி சிலர் பொய்களைக் கூறுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். ஜோதிடத்தில் பொய்யர்களாகப் பார்க்கப்படும்.\nவிருச்சிக ராசியினர் இந்த விஷயத்தில் நம்ப முடியாதவர்கள். இவர்கள் பொய் சொல்வதில் கில்லாடிகள். இவர்கள் தங்களுக்காக, தங்களின் வேலைக்காக பொய் சொல்ல வேண்டியிருந்தால் அதை அவர்கள் எளிதில் செய்து விடுவார்கள்.\nஇவர்களின் நெருக்கடியான நேரத்தின் போதும், தொழில், வியாபார மேம்படுத்துவதற்கும், புதிய ஆர்டர்களைப் பெறுவதற்கும் பொய்களை எளிதில் அவிழ்த்துவிடுவார்கள்.\nகடக ராசியினர் எதிலும் வேகமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு நெருக்கடியான நிலை வரப்போகிறது என உணரும் போது எந்த ஒரு பொய் சொல்லவும் தயங்க மாட்டார்கள். பொய் சொல்வது இவர்களுக்கு கை வந்த கலை.\nஜோதிடத்தில் சந்திரனுக்கு சொந்தமான ராசி என்பதால் இவர்களுக்கு பொய் சொல்வது பழக்கமாக இருக்கும். இருப்பினும் இவர்கள் தங்களை நம்பியோரை ஏமாற்றமாட்டார்கள்.\nமிதுன ராசியினர் மிகவும் கனிவானவர்கள் என்றும் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த ராசியினர் பெரும்பாலும் இரட்டை தன்மையோடு வாழ்கிறார்கள்.\nஇவர்கள் தேவைப்படும் நேரத்தில் தங்கள் பொய்யை சில உண்மைகளுடன் கலந்து உறுதியாக முன் வைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.\nமீன ராசியினர் சற்று சுயநலவாதிகள் என்று நம்பப்படுகிறார்கள். இவர்கள் தங்களை எப்போதும் நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்வார்கள்.\nஅதற்காக சில பொய்களைக் கூட சொல்வார்கள். தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள சில பாசாங்குகளைச் செய்பவர்களாக இருப்பார்கள்.\nசிம்ம ராசியினர் பொய் சொல்வதில் அரசனாக பார்க்கப்படுகிறது. இவர்கள் மற்றவர்களுக்காகவும், தங்களுக்காகவும் நாசூக்காக முன் வைக்க முயல்வார்கள்.\nஇவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பட பொய் சொல்லலாமா அல்லது உண்மையைச் சொல்லலாமா என்று முடிவு செய்கிறார்கள். அவர்கள் பொய்யை மிக தெளிவாகப் பேசுகிறார்கள், அதை யாரும் கண்டுபிடிக்கும் முன் நிலைமை கடந்து போய்விடும்.\nஇந்த ஆண்டு பிலவ வருடம் இப்படியே தான் இருக்குமா கொரோனாவின் அதிர வைக்கும் உண்மை\nஅட்சயதிருதியில் மட்டுமே தங்கம் வாங்க ஆசைப்படுவது ஏன்\nஆட்டிப் படைக்கும் குருவே இன்று அள்ளி கொடுப்பார் யாருக்கு கோடி நன்மை தெரியுமா\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nமார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்\nபாரதி கண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய சூப்பர்ஹிட் சீரியல் - லிஸ்ட் இதோ\nகொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கையின் கணவர் - ஷாக்கிங் தகவல்\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க\nஒல்லியாக இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலையா இது- உடல் எடை போட்டு எப்படி உள்ளார் பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nகுக் வித் கோமாளி தீபாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்\n என்னை மன்னிச்சுடுங்க...CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\nவிமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nயாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka\nஅல்வாய் கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nதிருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்\nநெடுந்தீவு மேற்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nமீசாலை வடக்கு, Sri Lanka\nகாரைநகர் களபூமி, Sri Lanka\nஉரும்பிராய் தெற்கு, Sri Lanka\nதிரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி\nகோப்பாய் தெற்கு, Sri Lanka\nஇளவாலை சிறுவிளான், Sri Lanka\nபுலோலி தெற்கு, Sri Lanka\nதிரு சவரிமுத்து விக்டர் ஜோசப்\nதிரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி\nஇணுவில் கிழக்கு, Sri Lanka\nயாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nகொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka\nவறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka\nகொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை\nநெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nயாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/how-erectile-dysfunction-affects-women", "date_download": "2021-05-13T12:14:12Z", "digest": "sha1:KU25KZWSLVYLOVOLQG3WTKZ3NNESXORD", "length": 41589, "nlines": 290, "source_domain": "ta.desiblitz.com", "title": "விறைப்புத்தன்மை பெண்களை எவ்வாறு பாதிக்கிறது | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nபுதிய புத்தகம் தலைமுறை முழுவதும் பகிர்வு அதிர்ச்சியைக் காட்டுகிறது\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\n19 வயதான பாகிஸ்தான் மலையேறுபவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைகிறார்\nமாஸ்க் அணியாததற்காக இந்திய வம்சாவளி பெண் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேன் சுட்டுக் கொண்ட மெய்ரா சுல்பிகர்\nபோரிஸ் ஜான்சன் கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nலெஸ்பியனை திரையில் திருப்புவது பற்றி ஜரீன் கான் பேசுகிறார்\nஅமீர் & ஃபரியால் அவர்களின் புதிய துபாய் மாளிகையை 'மீட் தி கான்ஸ்' இல் காண்க\nபாக்கிஸ்தானில் 'செக்ஸிஃபை' ஏன் பிரபலமாக உள்ளது என்று சபா கமர் கேள்வி எழுப்பியுள்ளார்\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nவோக்கில் தோன்றுவதற்கு மணீஷ் மல்ஹோத்ராவின் நூரானியாட்\nஇந்திய பிராண்ட் SNITCH தொற்றுநோய்க்கு ஏற்ப ஆன்லைனில் செல்கிறது\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nநெய் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் உங்களுக்கு நல்லதா\nஇந்திய ஈர்க்கப்பட்ட ஐஸ்கிரீமுக்கு சேவை செய்யும் அமெரிக்க சீன பெண்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nகுர்தேஜ் சிங் மியூசிகல் டிரைவ், தேசி வளர்ப்பு மற்றும் லட்சியங்களைப் பேசுகிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஅர்ஜன் புல்லர் 1 வது இந்திய எம்.எம்.ஏ சாம்பியனாக வேண்டும்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\n\"நாங்கள் படுக்கைக்கு செல்வதைத் தவிர்க்கும் இடத்திற்கு இது வந்தது\"\nவிறைப்புத்தன்மை (ED) பல ஆண்களுக்கு மிகவும் சங்கடமான அனுபவமாக இருக்கும்.\nஇருப்பினும், பலர் நம்புவதை விட இந்த நிலை மிகவும் பொதுவானது, இருப்பினும், 40-70 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ED ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது பொதுவாக ஆண்களைப் பாதிக்கும் ஒன்று என்றாலும், பெண்கள் மீது ED இன் தாக்கங்களை பலர் பாதிக்கவில்லை.\nவிறைப்புத்தன்மையைச் சுற்றியுள்ள ஏராளமான களங்கங்கள் உள்ளன, இது தம்பதியினரைப் பற்றி பேசுவதை கடினமாக்குகிறது, ஏனெனில் ஆண்கள் சிதைந்துவிட்டதாக உணர்கிறார்கள் மற்றும் பெண்கள் சில நேரங்களில் பொறுப்பை உணர முடியும்.\nஇந்த பிரச்சினை தெற்காசிய சமூகத்தையும் பரவலாக பாதிக்கிறது, அங்கு இந்த பிரச்சினை திருமணம் மற்றும் குடும்பம் தொடர்பான பரந்த பாலியல் மற்றும் கலாச்சார தடைகளை ஈர்க்கிறது. பல சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு திறந்த ஆதரவும் கலந்துரையாடலும் கிடைக்கவில்லை, மேலும் ED யால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எங்கும் செல்லமுடியாதது போல் உணர முடியும்.\nபெண்களைப் பொறுத்தவரை, குடும்பத்தின் இரு தரப்பிலிருந்தும் கலாச்சார அழுத்தம் உள்ளது மற்றும் 'ஒரு குடும்பத்தை உருவாக்குங்கள்', இதை அடைய முடியாவிட்டால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்படும்.\nநிச்சயமாக, இவற்றில் பெரும்பாலானவை விறைப்புத்தன்மைக்கு வரும்போது தகவல்களின் பற்றாக்குறைக்கு ஆளாகின்றன, இது களங்கத்தை நிலைநிறுத்த உதவுகிறது.\nஆண்கள், உடல்நலம் மற்றும் அழகு சில்லறை விற்பனையாளர்களில் விறைப்புத்தன்மையைச் சுற்றியுள்ள சில தடைகளைச் சமாளிக்கும் முயற்சியில், சூப்பர் ட்ரக் ஒரு கணக்கெடுப்பை நடத்துகிறது, இட்ஸ் நாட் யூ இட்ஸ் நாட் மீ, இட்ஸ் இடி, இது ED பெண்களை எவ்வாறு நேரடியாக பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்தது.\nஅவர்களின் முக்கிய குறிக்கோள், இங்கிலாந்தில் உள்ள தம்பதிகளுக்கு இந்த சூழலைப் பற்றி திறந்த சூழலில் பேசுவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதாகும்.\nஇந்தியாவில் இயலாமை மற்றும் விறைப்புத்தன்மையின் எழுச்சி\nசெக்ஸ் உதவி: நான் ஒரு இளைஞன், விறைப்பு பிரச்சினைகள் உள்ளன\nஅவர்கள் 1,000 வயதிற்கு மேற்பட்ட இங்கிலாந்தில் 1,000 ஆண்கள் மற்றும் 35 பெண்களை ஆய்வு செய்தனர். விறைப்புத்தன்மை தொடர்பான அவர்களின் அனுபவங்களைப் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது, மற��றும் கணக்கெடுப்பு கேள்விகள் பல தேர்வாக இருந்தன, பதினெட்டு கேள்விகளில் ஆறு கேள்விகளுக்கு 'விருப்ப இலவச-உரை பதில்' இருந்தது.\nசூப்பர் ட்ரக் இதைக் கண்டறிந்தார்:\n42 சதவிகித பெண்கள் தங்கள் கூட்டாளியின் ED தனது தவறு என்று நினைக்கிறார்கள்.\n40 சதவீத பெண்கள் பதில்களைக் கண்டுபிடிக்கவோ அல்லது சிகிச்சை பெறவோ நடவடிக்கை எடுக்கவில்லை.\n80 சதவீத பெண்கள் விறைப்புத்தன்மை எவ்வளவு பொதுவானது என்பதை குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.\nஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான தகவல்தொடர்பு பற்றாக்குறைக்கு உதவுவதற்கும், தங்கள் கூட்டாளியின் விறைப்புத்தன்மை குறித்து நடவடிக்கை எடுக்காத பெண்களுக்கு உதவுவதற்கும், சூப்பர் ட்ரக் ஆன்லைன் மருத்துவர் ஒரு செய்தி கருவி.\nசெய்தியிடல் கருவி ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு திறந்த மேடையில் தங்கள் கூட்டாளருடன் ED பற்றி விவாதிக்க அனுமதித்தது.\nசூப்பர் ட்ரக் ஆன்லைன் டாக்டர் மருத்துவ இயக்குநர் டாக்டர் லூயிசா டிராப்பர் எழுதிய ஒரு முக்கியமான குறிப்பைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் கூட்டாளரை தொடர்பு கொள்ளலாம்.\nவிறைப்புத்தன்மைக்கு வரும்போது, ​​அவதிப்படும் ஆண்கள் ஒரு தனித்துவமான அழுத்தத்தை கையாளுகிறார்கள், இதன் விளைவாக அவர்கள் பாலினத்தை முழுவதுமாக தவிர்ப்பதற்கு சாக்கு போடலாம்.\nபங்கேற்பாளர்கள் 'உடலுறவைத் தவிர்ப்பதற்கு தங்கள் பங்குதாரர் பயன்படுத்தியதாக நினைத்த காரணங்களை அடையாளம் காணும்படி கேட்கப்பட்டபோது', சூப்பர் ட்ரக் இதைக் கண்டறிந்தார்:\n19 சதவீத பெண்கள் தங்கள் பங்குதாரர் தாங்கள் உடலுறவுக்கு மிகவும் சோர்வாக இருப்பதாகக் கூறினர்.\n14 சதவிகிதத்தினர் தங்கள் பங்குதாரர் \"மனநிலையில் இல்லை\" என்று கூறியதாகக் கூறினார்.\n12 சதவிகித பெண்கள் தங்கள் பங்குதாரர் 'அவர் அதிகமாக குடித்துவிட்டார்' என்று கூறியதாக தெரிவித்தனர்.\n29 சதவிகித ஆண்களும் உடலுறவைத் தவிர்ப்பதற்கு எந்தவிதமான காரணத்தையும் கூறவில்லை என்றும், தங்கள் பெண் கூட்டாளர்களிடம், 'நாங்கள் படுக்கைக்குச் செல்வதைத் தவிர்ப்போம்' என்று கூறி, 'இது ஒரு மோசமான விஷயம் விவாதிக்க '.\n42 சதவிகித பெண்கள் உண்மையில் தங்கள் கூட்டாளியின் ED க்கு தான் காரணம் என்று உணர்ந்ததாகவும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 19 சதவிகிதத்தினர் தங்கள் பங்குதாரர் தங்களை கவர்ச்சியாகக் காணவில்லை என்று நம்புகிறார்கள்.\nகணக்கெடுப்பின் போது பல சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்ட ஒரு கருத்து, 'இது என்னுடன் ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன்'.\n35 சதவிகித பெண்களும் இது தங்கள் உறவுகளில் மிகவும் எதிர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டனர், ஆனால் கேள்விக்குட்பட்ட 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் ED க்கான காரணத்தையும் சிகிச்சையையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது நடவடிக்கை எடுக்கவில்லை.\nஎவ்வாறாயினும், உதவியை நாடிய பெண்களில், முக்கால்வாசி பேர் முழு நிலைமையையும் பற்றி நேர்மறையாக உணர்ந்தனர், மேலும், 'பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கு இது எங்களை நெருக்கமாக்கியது' என்றும், 'ஆரம்பத்தில் இது எங்களுக்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்தியது, ஆனால் மட்டுமே ஒரு குறுகிய நேரம். நாங்கள் இப்போது மிகவும் வலிமையானவர்கள் '.\nஜி.பிக்கள், ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் கூட்டாளருடன் நேரடியாக பேசுவது ஆகிய மூன்று துணை ஆதாரங்கள் சூப்பர் டிரக் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.\nபங்கேற்பாளர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் ஒரு தீர்வைப் பற்றி நம்பிக்கையுடன் உணர்ந்தனர், மேலும் 20 சதவீதம் பேர் 'அவர்கள் பிரச்சினையின் ஒரு பகுதியாக இல்லை' என்பதை நன்கு அறிந்திருந்தனர். 13 சதவீதம் பேர் உதவி தேடியதும் தங்கள் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nசூப்பர் ட்ரக் ஆன்லைன் டாக்டரான ஹெல்த்கேர் சர்வீசஸ் தலைவர் நிக்கோலா ஹார்ட் கூறுகிறார்:\n“சூப்பர் ட்ரக்கின் முடிவுகள் இது நீங்கள் அல்ல, இது நான் அல்ல, இது ED கணக்கெடுப்பு ஆச்சரியமாக இருக்கிறது.\n\"இந்த கணக்கெடுப்பு காண்பித்தபடி, விறைப்புத்தன்மை இரு கூட்டாளர்களையும் பாதிக்கிறது, மேலும் நம்பகமான சுகாதார வழங்குநரிடமிருந்து இந்த நிலைக்கு உதவி பெற ஜோடிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.\"\n\"சூப்பர் ட்ரக் ஆன்லைன் மருத்துவரிடம் ஆன்லைனில் இலவச மற்றும் ரகசிய ஆலோசனை கிடைக்கிறது.\"\nடாக்டர் பிக்ஸி மெக்கென்னா, சூப்பர் ட்ரக்ஸ் சுகாதார தூதர் விறைப்புத்தன்மையைக் கையாளும் கூட்டாளர்களுக்கு உதவ 10 சிறந்த உதவிக்குறிப்புகளை எடுத்துக்காட்டுகிறார்.\nபிரச்சினையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள், அது போகாது.\nநீங��கள் நேரத்தைக் கண்டுபிடிக்கும்போது படுக்கையறைக்கு வெளியே உள்ள சிக்கலைப் பற்றி பேசுங்கள்.\nவிஷயங்களை அவசரப்படுத்தவோ அல்லது மழுங்கடிக்கவோ முயற்சி செய்யுங்கள், நீங்கள் இருவரும் முன்பே என்ன சொல்லப் போகிறீர்கள் என்று சிந்தியுங்கள்.\nஒரு மருத்துவ சூழலில் சிக்கலைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம், 'இயலாமை'க்கு மாறாக ED எனக் குறிப்பிடவும்.\nஅடுத்த நிறுத்தம், அதைப் பற்றி பேசிய பிறகு நடவடிக்கை எடுப்பது, ஒரு திட்டத்தை உருவாக்கி தொடர்ந்து முயற்சி செய்வது.\nகாதல் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், கன்னத்தில் ஒரு பெக் போன்ற சைகைகளை செய்யுங்கள் அல்லது உங்கள் கையை அவர்களின் தோளில் வைக்கவும். நீங்கள் இருவரும் விலகிச் செல்லக்கூடும் என்று நீங்கள் உணரும்போது இது உங்கள் பிணைப்பை வலுப்படுத்த உதவும்.\nஒரு தேதி இரவு செய்யுங்கள், உறவுகள் செக்ஸ் பற்றி மட்டுமல்ல, காதல் மிகவும் முக்கியமானது.\nஒருவருக்கொருவர் நேர்மையாக இருங்கள், எல்லாவற்றையும் பற்றி ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசுங்கள். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ED க்கு முக்கிய காரணங்கள், அத்துடன் மருந்துகள் மற்றும் ஆல்கஹால்.\nED பற்றி சில ஆராய்ச்சி செய்யுங்கள், இது பாதிக்கப்பட்ட பங்குதாரர் மற்றும் உறவில் உள்ள மற்ற நபர் இருவருக்கும் தற்போதைய சிக்கலை அடையாளம் காண உதவும். இது ஒரு அடிப்படை மருத்துவ சிக்கலின் அறிகுறிகளாகவும் இருக்கலாம், எனவே அதை நிராகரிக்காதது முக்கியம்.\nஎன்னென்ன சிகிச்சைகள் உள்ளன என்பதைப் பார்க்க சுகாதார நிபுணர்களுடன் நேருக்கு நேர் மற்றும் ஆன்லைனில் தொடர்பு கொள்ளுங்கள்.\nஒட்டுமொத்தமாக, பல தம்பதிகளில் விறைப்புத்தன்மையைச் சுற்றியுள்ள களங்கம் இன்னும் தெளிவாகக் காணப்படுவதாக சூப்பர் ட்ரக்கின் ஆராய்ச்சி குழு கண்டறிந்தது, இருப்பினும் இந்த பிரச்சினையைப் பற்றி தங்களைத் தாங்களே பயிற்றுவிக்கும் பல ஆண்களும் பெண்களும் அங்கே இருக்கிறார்கள்.\nகூடுதலாக, திறந்த கலந்துரையாடல் தம்பதிகளை பாதிக்கும் பிரச்சினையின் ஆதரவும் அவர்களுக்கு வலுவாக வளரவும் நெருக்கமாக உணரவும் உதவியது. கணக்கெடுப்புக்கு பல நேர்மறையான பதில்களுடன், பல பெண்கள் தங்கள் உறவுகள் மிகவும் வெற்றிகரமான நீண்ட கால என்று நினைக்கிறார்கள்.\nபாத்த��மா ஒரு அரசியல் மற்றும் சமூகவியல் பட்டதாரி ஆவார். அவள் வாசிப்பு, கேமிங், இசை மற்றும் திரைப்படத்தை ரசிக்கிறாள். ஒரு பெருமை வாய்ந்த, அவளுடைய குறிக்கோள்: \"வாழ்க்கையில், நீங்கள் ஏழு முறை கீழே விழுந்தாலும், எட்டு எழுந்திருங்கள். விடாமுயற்சியுடன் இருங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.\"\nபடங்கள் மரியாதை சூப்பர் ட்ரக், வைஸ்ஜீக் மற்றும் நிகர மருத்துவர்.\n5 வழிகள் ஆப்பிள் உடல் எடையை குறைக்க உதவும்\nசிறந்த பிரிட்டிஷ் ஆசிய அழகு வோல்கர்ஸ்\nஇந்தியாவில் இயலாமை மற்றும் விறைப்புத்தன்மையின் எழுச்சி\nசெக்ஸ் உதவி: நான் ஒரு இளைஞன், விறைப்பு பிரச்சினைகள் உள்ளன\nஇந்தியாவின் கோழிகள் வலுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் எவ்வாறு உந்தப்படுகின்றன என்பது நம்மை பாதிக்கிறது\n5 வழிகள் மன அழுத்தம் ஆண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது\nகாலாண்டு வாழ்க்கை நெருக்கடி பிரிட்டிஷ் ஆசியர்களை எவ்வாறு பாதிக்கிறது\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவுக்கு மெய்நிகர் சுகாதார சேவையை வழங்கும் மருத்துவர்கள்\nபாடிபில்டர் வயது 60 வெற்றி மிஸ்டர் பாகிஸ்தான் 2021\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nகோவிட் -19 பூட்டுதல்கள் இந்திய செக்ஸ் பொம்மைகளை அதிகரிக்க வழிவகுத்தன\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nநிர்வாண படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பாதுகாப்பு தேவை\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nகே-பியூட்டி இந்தியப் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nடைகர் ஷிராஃப் ஒரு முழு நாட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்\nபாலிவுட் அதிரடி திரைப்படங்களுக்கு பாகி 3 பதில்\nஎந்த விளையாட்டுக்கு நீங்கள் விரும்புகிறீர்கள்\nகால் ஆஃப் டூட்டி: இரண்டாம் உலகப் போர்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாடி-ஷேமிங் நடிப்புக்குப் பிறகு தொடங்கியது என்று ஜரீன் கான் கூறுகிறார்\nதொழில்துறையை வேடிக்கை செய்யும் 15 பாலிவுட் படங்கள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/punjab-cm-amarinder-singh-sings-at-his-granddaughter-s-wedding-ceremony-413502.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-13T13:46:46Z", "digest": "sha1:KLFSINPTRX7XJJWW4JQKLP3RFZVFR6WZ", "length": 16464, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேத்தி திருமணத்தில் பாடகரான பஞ்சாப் முதல்வர் - பிரஷாந்த் கிஷோர் வேலையை தொடங்கிட்டாரோ? | Punjab CM Amarinder Singh sings at his granddaughter’s wedding ceremony - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி எடப்பாடி பழனிசாமி\nதமிழக தேர்தல் முடிவுகள் 2021\nதலைநகர் டெல்லியின் பாரத்தை சுமக்கும் பஞ்சாப்.. மருத்துவமனைகளை தேடி ஓடும் கொரோனா நோயாளிகள்\nஆக்ஸிஜன் லாரியை டெல்லி அரசு கொள்ளை அடித்துவிட்டது... ஹரியானா மந்திரி அனில் விஜ் திடுக் புகார்..\nபாஜக எம்எல்ஏவை... அடித்து துவைத்த பஞ்சாப் விவசாயிகள்... அரசியல் கட்சிகள் கண்டனம்.. வைரல் வீடியோ\nபஞ்சாபில் பரபரப்பு.. போலீசாரின் கைகளை வெட்டிய சீக்கியர்கள்.. துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு\n13 வயசு பையனுடன் டியூஷன் டீச்சர்.. முதலிரவும் நடந்து முடிந்து.. எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா\nகூட்டணி கட்சிகள் அதிருப்தி... அதிரடி திட்டத்துடன் காங்கிரஸ்... ஹரியானாவில் கவிழும் பாஜக அரசு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nகங்கை நதியில்.. குழந்தை உட்பட பலரது சடலங்கள் மிதந்த பரிதாபம்.. பீகாரில் அதிர்ச்சி\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூ���ி போட்டவர்\nதடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்கு வருமா\n\"தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்\".. விளாசிய முதல்வர் ஸ்டாலின்.. கடும் லாக்டவுன் வருகிறதா\nஅதிமுகவில் புதிய புயலை கிளப்பப் போகிறதா தினகரன் வீட்டு திருமணம் ஓபிஎஸ் அணிக்கு மட்டும் அழைப்பு\nAutomobiles தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... ஒரு நிமிஷம் ஆடிபோய்டாங்க... வீடியோ\nFinance இந்தியாவுக்கு உதவி செய்வது கடினமாக உள்ளது ஏன்.. கடுமையான விதிமுறைகள் தான் காரணமா..\nMovies டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆயிடுச்சு.. இன்னும் ரிசல்ட் வரல.. கொரோனாவுக்கு அண்ணனை இழந்த நடிகை புகார்\nSports வந்தது புது பிரச்னை.. மைக் ஹசியால் சிஎஸ்கே-க்கு தலைவலி.. இருந்த ஒரு இடமும் போச்சு, இனி இந்தியாவே கதி\nLifestyle தொப்பை சீக்கிரம் குறையணுமா அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேத்தி திருமணத்தில் பாடகரான பஞ்சாப் முதல்வர் - பிரஷாந்த் கிஷோர் வேலையை தொடங்கிட்டாரோ\nசண்டிகர்: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தனது பேத்தி திருமணத்தில் பாட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.\nபஞ்சாபில் கடந்த 2017ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் வியூகங்களை வகுத்து தரும் பணியை பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு 2022ல் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் முதன்மைச் செயலராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தனது சிஸ்வான் பண்ணை இல்லத்தில் அவரது பேத்தி செஹரிந்தர் கவுரின் திருமணத்தின் போது பாட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.\n1:26 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவில், பிசிறில்லாமல், எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், ஏதோ ஒரு தேர்ந்த பாடகரைப் போல பாட்டுப் பாடியிருக்கிறார் கேப்டன் அமரீந்தர் சிங். விழாவில் கலந்து கொண்டவர்கள் அமைதியாக கேப்டனின் பாடலை கண்டு ரசிக்��, பேத்தி செஹரிந்தர் தாத்தாவின் அன்பால் நெகிழ்ந்து போனார்.\nடெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதித்யா நாரங் - செஹரிந்தர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.28) நடந்தது.\nஇது குடும்ப நிகழ்வு தான் என்றாலும், முதல்வர் அமரீந்தர் சிங்கை இப்படி பாட்டு பாடச் செய்து, அந்த வீடியோவை வைரல் ஆக வைத்து பிரஷாந்த் கிஷோர் தனது பணியை இப்போதே துவக்கிவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.\nஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி... தப்பினார் மனோகர்லால் கட்டார்\nகடைசி பட்ஜெட்.. விவசாயிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் பஞ்சாப் அரசு.. ரூ 1,186 கோடி விவசாய கடன் தள்ளுபடி\nவிவசாயிகள் போராட்டம்.. மின் கம்பங்களை கூட அனுமதிக்காத கிராம மக்கள்.. அரசு பணிகளுக்கு எதிர்ப்பு\nமண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை.. தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு.. ஹரியானா அரசின் அதிரடி சட்டம்\nஹரியானாவில் ஷாக்: ஒரே பள்ளியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகம், மேற்கு வங்கத்திற்கு பின்... அடுத்த குறி பஞ்சாப் தான்... அதிரடி ஆக்ஷனில் பிராந்த் கிஷோர்\nபெட்ரோலுக்கு அடுத்து... ரூ. 100ஐ தாண்டும் பால் விலை பொதுமக்கள் ஷாக்... காரணம் இது தான்\nதலித் தொழிலாளர் போராளி நோதீப் கவுர் மீது போலீஸ் கடுமையான தாக்குதல்.. ஜாமீன் மனுவில் குற்றச்சாட்டு\nதீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.. ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு ஆபத்துகாங். எடுத்துள்ள அதிரடி முடிவு\nபோராடும் விவசாயிகளை.. தவறாக வழிநடத்துவது எப்படி ஐடியா கேட்கும் பாஜக நிர்வாகி.. வைரல் வீடியோ\nமக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடும்போது.. ஆட்சி மாற்றங்கள் நிகழும்.. அமைச்சருக்கு ராகேஷ் டிக்கைட் பதிலடி\nசதமடித்த பெட்ரோல் விலை... அவ்வளவு ஒன்னும் உயரவில்லையே... கூலாக சொல்லும் ஹரியானா முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/villagers-carry-bihar-man-s-body-to-bank-demand-funeral-money-from-account-408173.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-13T14:03:53Z", "digest": "sha1:K363VF26RDDAQGOHBSYCOTFWNMWJRNFQ", "length": 19083, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடலை தகனம் செய்யணும் ... பணம் கொடுங்க... விவசாயி உடலுடன் வங்கிக்கு படையெடுத்த கிராம மக்கள்! | Villagers Carry Bihar Man’s Body to Bank, Demand Funeral Money From Account - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவச��யம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி எடப்பாடி பழனிசாமி\nதமிழக தேர்தல் முடிவுகள் 2021\nகங்கை நதியில்.. குழந்தை உட்பட பலரது சடலங்கள் மிதந்த பரிதாபம்.. பீகாரில் அதிர்ச்சி\nஐ.சி.யூவில் கணவர்.. அருகில் இருந்த மனைவிக்கு.. பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்.. இது பீகார் கொடுமை\nகொரோனாவின் கோரதாண்டவம்.. பீகாரில் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய சடலங்கள்.. உ.பி-இல் வீசப்பட்ட அவலம்\nபீகார்: கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்ய பணமில்லை... ஆற்றில் வீசப்பட்ட அவலம்\nஎன்ன கொடுமை இது.. ஹாஸ்பிடல் பூட்டிய அறையில் செயல்படாமல் கிடக்கும் வென்டிலேட்டர்கள்.. எங்க தெரியுமா\nபீகாரில் கொரோனா பரவல் அதிகரிப்பு - மே 15 வரை முழு லாக் டவுன் நீட்டிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nஆக்சிஜன் இல்லை.. மத்திய அரசுக்கு \"SOS\" மெசேஜ் அனுப்பிய தமிழகம், ஆந்திரா.. கேரளாவிலும் தட்டுப்பாடு\nஅசாமில் பெரும் சோகம்.. 18 யானைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.. விஷம் வைத்து சாகடிப்பா\nகங்கை நதியில்.. குழந்தை உட்பட பலரது சடலங்கள் மிதந்த பரிதாபம்.. பீகாரில் அதிர்ச்சி\nபல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்\nதடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்கு வருமா\nAutomobiles தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... ஒரு நிமிஷம் ஆடிபோய்டாங்க... வீடியோ\nFinance இந்தியாவுக்கு உதவி செய்வது கடினமாக உள்ளது ஏன்.. கடுமையான விதிமுறைகள் தான் காரணமா..\nMovies டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆயிடுச்சு.. இன்னும் ரிசல்ட் வரல.. கொரோனாவுக்கு அண்ணனை இழந்த நடிகை புகார்\nSports வந்தது புது பிரச்னை.. மைக் ஹசியால் சிஎஸ்கே-க்கு தலைவலி.. இருந்த ஒரு இடமும் போச்சு, இனி இந்தியாவே கதி\nLifestyle தொப்பை சீக்கிரம் குறையணுமா அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடலை தகனம் செய்யணும் ... பணம் கொடுங்க... விவசாயி உடலுடன் வங்கிக்கு படையெடுத்த கிராம மக்கள்\nபாட்னா: பிகார் மாநிலம் பாட்னாவில் இறுதி சடங்குக்கு பணம் இல்லததால் விவசாயி உடலுடன் அவர் கணக்கு வைத்திருந்த வங்கிக்கு சென்ற கிராம மக்கள் பணம் கொடுக்கும்படி கேட்டனர்.\nநீண்ட நேரத்திற்கு பிறகு கிராம மக்களுக்கு சிறிதளவு பணம் கொடுக்கப்பட்டது. அதன்பின்பு அவர்கள் மகேஷ் உடலுடன் அங்கிருந்து சென்றனர்.\nநாங்கள் சந்தித்த வித்தியாசமான வழக்கு இது என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.\nபிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் மகேஷ்(55). விவசாயி. திருமணமாகாத இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரனை இழந்தார். வேறொருவரின் நிலத்தில் கட்டப்பட்ட குடிசையில் வசித்து வந்தார். மகேஷ் பல மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.\nஅவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் அவருக்கு சமைத்த உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கி வந்தனர். இந்த நிலையில் மகேஷ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஆனால் பல மணி நேரத்திற்கு பின்பே அவர் இறந்தது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து உடலை தகனம் செய்ய அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டில் பணம் ஏதாவது உள்ளதா என்று தேடினர். ஆனால் அங்கு பணமோ வேறு எந்த பொருளுமோ இல்லை. கடைசியில் அவர் வைத்திருந்த கனரா வங்கி பாஸ்புக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வங்கிக்கணக்கில் 1,17,298 ரூபாய் சேமிப்பில் இருந்தது தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து கிராம மக்கள், மகேஷ் உடலை தூக்கிகொண்டு அங்குள்ள கனரா வங்கி கிளைக்கு படையெடுத்தனர். ''மகேஷ் உடலை தகனம் செய்ய வேண்டும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.20,000 கொடுங்கள்'' என்று மக்கள் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் போலிஸுக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் போலீசார் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பணம் கொடுக்கும் வரை, அங்கு இருந்து செல்ல முடியாது என மக்கள் கூறினார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவர்களுக்கு சிறிதளவு பணம் கொடுக்கப்பட்டது. அதன்பின்பு மக்கள் மகேஷ் உடலுடன் அங்கிருந்து சென்றனர்.\nஇந்த அசாதாரண காட்சிக��் பீதியை உருவாக்கியதாக கனரா வங்கியின் கிளை மேலாளர் சஞ்சீவ் குமார் தெரிவித்தார். நாங்கள் சந்தித்த வித்தியாசமான வழக்கு இது என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி அம்ரேந்தர் குமார் கூறினார்.\nகருணாநிதி வழியை பின்பற்றுங்கள்...ஸ்டாலினுக்கு லாலு பிரசாத் வாழ்த்து\nபீகார் மாநில தலைமை செயலாளர் அருண் குமார் சிங் கொரோனாவுக்கு பலி - முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல்\n\"ரூட்\" மாறிய சப்னா.. ரொம்ப பிடிவாதம்.. சொல்லி பார்த்தும் திருந்தலை.. அதிர்ந்த கணவர்.. ஷாக் முடிவு\nநடுராத்தியில் ஆள்மாறாட்டம்.. உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ் அளித்து ஷாக் தந்த மருத்துவமனை\nபீகார்: பாஜகவுடன் மல்லுக்கட்ட தயாராகும் நிதிஷ்- ஜேடியூவுடன் இணைகிறது ராஷ்டிரிய லோக் சமதா கட்சி\nநெருங்கும் தேர்தல்.. அதிகாரிகளை அடித்து, மண்டையை பிளந்துவிடுங்கள்.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n11 வயது மாணவி கர்ப்பம்... பாட்னா பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை.. என்னத்த சொல்ல\nகோவிட் டெஸ்ட்.. செல் நம்பர் டூ எல்லாமே போலி.. மிரள வைக்கும் பீகார் ஷாக் அதிகாரிகள்.. என்ன நடக்கிறது\nபீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம்- மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைனுக்கும் இடம்\nமாயமானவர்கள் மீண்டு வர பிரார்த்திகிறேன்...நிதிஷ்குமார் ட்விட்டரில் உருக்கம்\nஆர்பாட்டம், மறியல் செய்தால் அரசு வேலையில் கிடையாது - பாஸ்போர்ட் பெறுவதிலும் சிக்கல் - எங்கு தெரியுமா\nஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த 9-ம்வகுப்பு மாணவி... இந்த கவுரவம் எதற்கு தெரியுமா\nமோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npatna farmer police case பாட்னா விவசாயி போலீஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/at-least-16-people-died-after-covid-19-vaccination-in-switzerland/", "date_download": "2021-05-13T13:39:08Z", "digest": "sha1:OTA65NDVJSE5WVSPNJ22L7PLJ6XIJGGV", "length": 11291, "nlines": 204, "source_domain": "www.colombotamil.lk", "title": "சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nசுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.\nஅங்கு 5 லட்சத்து 55 ஆயிரம் பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளதோடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பறித்துள்ளது.\nவைரஸ் பரவும் அதே வேகத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.\nஅமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n‘சுவிஸ்மெடிக்’ என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதடுப்பூசி போட்டுக்கொண்ட 364 பேருக்கு பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் கடுமையான பக்க விளைவுகளை எதிர் கொண்ட 16 பேர் மாறுபட்ட இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86.‌\nதற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி நோய்த்தொற்றுகள் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் மரணம் ஏற்பட்டதாக தெரிகிறது.\nஅதேசமயம் தடுப்பூசி தான் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.‌ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று முதல் முடக்கம்\nநாளை இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு\nஇலங்கையில் இரண்டு நாட்களில் 49 பேரை காவு கொண்ட கொரோனா\nஇந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகளை செலுத்திய 5 மாநிலங்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் மே 13, 2021\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 448 பேர் கைது\nநாட்டில் மேலும் சில பிரதேசங��கள் இன்று முதல் முடக்கம்\nபச்சை நிற உடையில்… வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன்\nமுன்னணி நடிகைகளுக்கே சவால் விடுக்கும் நீலிமா\nஅழகில் ரசிகர்களை மிரளவைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் முல்லை\nநடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத் தொகுப்பு\nகேப்ரில்லாவுடன் நடனமாடிய பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா\nஆக்‌ஷனில் தீவிரம் காட்டும் ரெஜினா\nசகோதரன் பற்றி அமலாபால் உருக்கம்\nசித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி\nநடிகர் சுருளிராஜனின் இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரே வருட சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/money/money-mantra-665.html", "date_download": "2021-05-13T12:37:25Z", "digest": "sha1:6VCVET2CXSXIEU3WXR7AJ64YAVYBL4DC", "length": 16484, "nlines": 164, "source_domain": "www.femina.in", "title": "பணத்தின் மந்திரம் - Money Mantra | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஅனுபவங்களை சேகரித்துக்கொள்ளுங்கள், பொருட்களை சேமிக்க வேண்டாம். தினசரி செலவுகளிலும், விடுமுறை நேரங்களிலும் அதிகம் சேமிப்பதற்கான வழிகளை சொல்கிறார் நீத்தி ஜெய்சந்தர்\nபொருட்களால் நிறைந்த ஒரு உலகம், நானும் கூட பொருட்களை விரும்பும் பெண் தான் என்று பொருள் வரும் ஒரு பாடலை மடோனா 1984 ஹிட் ஆல்பமான மெட்டீரியல் கேர்ளில் பாடியிருப்பார். ஆனால் இந்த புதிய நூற்றாண்டில் நமது கண்ணோட்டம் வேறு வகையில் மாறி விட்டது. ஜெனரேஷன் ஒய் அதன் வருமானம் எல்லாவற்றையும் அனுபவங்களைப் பெறுவதற்காக செலவழிப்பதையே விரும்புகிறது, பொருட்களை வாங்கி குவிப்பதை விரும்புவதில்லை. 27 வயதான மெடிகல் இன்டர்ன் சுனைனா மாதவன், “நம்முடைய பெற்றோர்க���், எதிர்காலத்திற்காக கவனமாக சேமித்து வைத்தார்கள், ஆனால் அவர்கள் நினைத்து பார்ப்பதற்கு முன்பே, வாழ்க்கை அவர்களை கடந்து சென்று விட்டது. நாமும் இன்று முதலீடுகள் செய்ய விரும்புகிறோம். கூடவே, சோஷியல் மீடியாவில், வேடிக்கையான விஷயங்களை செய்வதை படமெடுத்து பதிவுசெய்ய விரும்புகிறோம், பெரிய கான்செர்ட்டில் பங்கேற்பது அல்லது பயணங்கள் போன்றவை முக்கியமானதாக இருக்கின்றன” என்கிறார். இந்த இலக்குகளை நிறைவு செய்ய, சில எளிமையான உதவிக்குறிப்புகள் உங்களுக்காக…\nபழைய வாட்ச்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை விற்று விடுங்கள், அந்தப் பணத்தை அனுபவங்களைப் பெறுவதற்கான செலவுகளுக்காக சேமிப்பு கணக்கில் போட்டு வையுங்கள். தினசரி செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சேமிப்பதற்கு இன்னொரு வழி, நண்பர்களுடன் வெளியே செல்வதற்கு முன்பு, வீட்டில் ஒரு டிரிங்கிங் பார்ட்டியை வழங்குவது அல்லது ஹேப்பி ஹவர்ஸில் மட்டுமே குடிப்பது. எலக்ட்ரிசிட்டி பில்லைக் குறைக்க, எல்இடி லைட்ஸுக்கு மாறுவதும் உதவக்கூடும். சென்னையில், ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங்கில் பணியாற்றும் மாஹிகா கில், எவரஸ்ட் மலையேறுவதற்காக சேமித்து வருகிறார். அதற்காக அவர் பயன்படுத்தும் வழிமுறை “வீட்டில் சாப்பிடும்போது, ஒரே ஒரு உணவு இருக்கும் மீல்ஸை சமைப்பேன், மேலும் ஷேர் கேப் அல்லது ப்ரீபெய்ட் கேப்களைப் பயன்படுத்துகிறேன்” என்கிறார்.\nஓய்வுக்காலம் மற்றும் அவசரநிலைக்காக சேமித்து வைக்கிறீர்கள் என்றால், இரண்டு விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் விஷயம் பணவீக்கம், உங்கள் சேமிப்பின் மதிப்பை பெரிய அளவில் குறைத்து விடும். அதனால் ஆண்டுதோறும் உங்கள் சேமிப்பில், தோராயமாக 4 சதவீதத்தை அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும். நிலம், நிதி முதலீடுகள் அல்லது லாபம் தரும் ஸ்டாக்குகளை கவனித்திடுங்கள். கிரெடிட் கார்டுகளில் கடன் வாங்குவது, இஎம்ஐ போன்றவற்றையும் முற்றிலும் நீக்க வேண்டும், இவையெல்லாம், உங்களுடைய நீண்டகால சேமிப்பில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும், அவற்றுடன் வரும் மன அழுத்தம் அனைவரையும் பாதிக்கும்.\n15% ஐ சிறப்பாகத் திட்டமிடுங்கள்\nஅனுபவங்களைப் பெறுவதற்காக நீங்கள் சேமிக்கும் பணத்தை, அதிகம் லாபம் ஈட்டும் சேவிங்க்ஸ் அக்கவுண்டில் போ���்டு வைக்க வேண்டும் என்கிறார் போஸ். அவர் மேலும் “தினசரி அதைக் கண்காணித்திடுங்கள், ஏனென்றால், அதுவே உங்களை இன்னும் அதிகம் சேமிக்க உந்துதலாக மறைமுகமாக மாறி விடும். இந்த கணக்கிற்காக, எந்த கார்டையும் வாங்காதீர்கள், அதனால் பணத்தை எடுப்பதற்கான ஆசை உங்களுக்கு ஏற்படாது.” நீங்கள் ஒரு மாதம் ஐரோப்பாவில் செலவழிக்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் மிகவும் கட்டுப்பாடான டூரிஸ்ட் என்றாலும் கூட, நீங்கள் விடுமுறையில் இருக்கும் காலத்திற்கு தேவைக்கு அதிகமாக சேமிப்பதே புத்திசாலித்தனம்” என்கிறார் போஸ். நிதி ஆலோசகரான உன்னாட்டி, “ஆடம்பரமான விடுமுறை நேரத்தை விரும்பினால், வேறொன்றை நீங்கள் இழந்தாக வேண்டும்-அதாவது ஆடம்பரமான விருந்துகள் அல்லது ஸ்பாவுக்கு செல்லுதல் போன்றவற்றைக் குறைக்க வேண்டும்” என்கிறார்\nஅடுத்த கட்டுரை : ஸ்டார்ட்அப் பாடங்கள்\nஉந்துதலால் வாங்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி\nகடனை கட்டுப்படுத்த சில வழிகள்\nசாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க சில வழிகள்\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்\nஉணவகத்தில் சாப்பிடும் முன் கவனம் தேவை\nஇல்லத்தரசி உங்களிடம் கோபம் கொள்ளாமல் இருக்க சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/i-love-allah-pj-is-gods-gift-to-islam/", "date_download": "2021-05-13T13:07:28Z", "digest": "sha1:32AOGWSPKZ6TAPGAGA2TFRFQP7XLLOEJ", "length": 3354, "nlines": 84, "source_domain": "jesusinvites.com", "title": "I LOVE ALLAH, PJ IS GODS GIFT TO ISLAM….. – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nJan 14, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nதங்களின் அன்புக்கு நன்றி. ஆனால் இது போல் தனி நபர்களைப் புகழ்வதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 39\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/10/29/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-05-13T12:40:32Z", "digest": "sha1:2B5XEMCRTGXFEC4QYLQG24LJS6CXYVDC", "length": 14290, "nlines": 56, "source_domain": "plotenews.com", "title": "வடகிழக்கு இணைப்பு பற்றி சிவில் அமைப்புக்களின் கோரிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடகிழக்கு இணைப்பு பற்றி சிவில் அமைப்புக்களின் கோரிக்கை-\nஇணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், வடகிழக்கு இணைப்பு இல்லாத எந்த தீர்வுத் திட்டத்தினையும் ஏற்பதற்கான ஆணையை அரசியல்வாதிகளுக்கு வழங்கவில்லையென, கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஅத்துடன், வடகிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள் இணைந்து முதன்முறையாக இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.\nமட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையம் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையம் அமைப்பின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்பு உறுப்பினர் ஆ.யதீந்திரா, அம்பாறை மாவட்டத்தினை பிரதிநி��ித்துவப்படுத்தியதாக கல்முனை சிவில் சமூக உறுப்பினர் து.இராமச்சந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் 30ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையம் அமைப்பின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.\nஇணைந்த வடகிழக்கு பிரதேசம் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக தாயகம் என்னும் வரலாறு மறுக்கப்படாமல் இருப்பதற்காகவும், கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் இனப் பரம்பலை செயற்கையாக மாற்றியமைக்கும் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பதற்காகவும், கிழக்கின் மீது வலிந்து திணிக்கப்படும் மத ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்காகவும்,\nகிழக்கில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளினால் உருவாகியுள்ள பெருமளவான பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் போராளிகளுக்கும் தங்களது வாழ்வாதாரங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், கிழக்கில் சீரழிந்துள்ள கல்வித் தரத்தினை கட்டியெழுப்புவதற்காகவும், கிழக்கின் கலை, கலாசார, பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதற்காகவும்,\nகிழக்கின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காகவும், அரசியல் அதிகார பலத்துடன் நடாத்தப்படும் காணி சூரையாடல்களை தடுத்து நிறுத்துவதற்காகவும், கிழக்கு மக்களை அரசியல் அநாதைகளாக்கும் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காகவும், இந்த வடகிழக்கு இணைப்பு அவசியம் என்பதனை சிவில் சமூக அமைப்பு என்ற ரீதியில் இந்த இடத்தில் ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றோம்.\nவடகிழக்கு இணைப்பு தொடர்பில் கிழக்கில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ள சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. அவை அரசியல் யாப்பு திருத்தக் குழுவின் தலைவராகவுள்ள பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் எதிர்க்கட்சி தலைவர், ஐநா மற்றும் சர்வதேச நாடுகளின் தூதுவராலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சிவயோநாதன் தெரிவித்தார்.\nஇதேவேளை, வடகிழக��கு இணைப்பு என்பது புதிய விடயம் அல்ல எனவும், அது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்டது எனவும், அது சர்வதேச உடன்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பதுடன் தமிழ் மக்களுக்கு முன்வைக்கப்படும் தீர்வானது வடகிழக்கு இணைந்ததாகவே முன்வைக்கப்பட வேண்டும் என்பதே சிவில் சமூக அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கையென திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்பு உறுப்பினர் ஆ.யதீந்திரா குறிப்பிட்டுள்ளார்.\nஇது ஏனைய சமூகத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையல்ல என தெரிவித்த அவர், தமிழ் தேசிய மக்கள் வடகிழக்கு இணையாத தீர்வினை ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடகிழக்கு இணைப்பு அல்லாத தீர்வினைப் பெறுவதற்கான எந்த ஆணையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ வேறு எந்த அரசியல் கட்சிகளுக்கோ வழங்கப்படவில்லை.\nஇந்தியாவினால் உருவாக்கப்பட்ட வடகிழக்கு இணைப்பு இன்றும் நடைமுறையில் உள்ளது. அந்த அடிப்படையிலேயே எண்ணைக்குதம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகின்றது.\nவடகிழக்கு இணைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவுக்கும் உள்ளதாகவும் இங்கு கருத்து தெரிவித்த திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்பு உறுப்பினர் ஆ.யதீந்திரா தெரிவித்தார்.\nஇந்த கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியதாக கல்முனை சிவில் சமூக உறுப்பினர் து.இராமச்சந்திரனும் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்.\n« அரசியல் அமைப்பின் மூலம் நாட்டை பிளவுபடுத்த முனைப்பு-விமல் வீரவன்ச- இலங்கை ஈரான் தொடர்புகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:20:22Z", "digest": "sha1:H3XL7MWDLLSHCXQDQAHIB4MTN6PSPGY5", "length": 27339, "nlines": 390, "source_domain": "eelamnews.co.uk", "title": "தேசியத் தலைவர் – Eelam News", "raw_content": "\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது பிரபாகரனுக்கு 21 வயதுதான்\nதலைவர் பிரபாகரன் குறித்த விறுவிறுப்பான தொடர் 1 கொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே” என்றார் காண்டீபன். `அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்���…\n இந்திய ஊடகத்தில் ரவூப் ஹக்கீம் புகழாரம்\nபிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,…\nவிடுதலைப் புலிகளிடம் தோற்றுப்போன இந்திய வீரம்\nஅண்மைய நாட்களில் இந்தியா மாபெரும் போர் ஒன்றை நடத்தியதைப் போலவும் இந்தியா என்பது என்னவோ வீர நாடு போலவும் கதைகள் கட்டப்பட்டிருந்தன. அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது…\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும்…\nபிரபாகரனின் சீருடையை அகற்றி அரைத் துணியைப் போட உத்தரவிட்டாராம் சரத் பொன்சேகா\nதேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டாராம் என்று ஒரு பொய்யை மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே அவிழ்த்து விட்டுள்ளார்.…\n என்பாராம் தலைவர் – பிரிகேடியர் தீபன் கட்டுரை\nபிரிகேடியர் தீபன் அவர்களால் 2004ம் ஆண்டு உலகத்தமிழர் பத்திரிகைக்காக எழுதிய சிறப்பு கட்டுரை. (மீள் பதிவு) எனது பொறுப்பாளர் தலைவரைச் சந்திக்க அவரது வடமராட்சிப் பாசறைக்குச் சென்றபோது நானும் வேறு போராளிகள் சிலரும் அவருடன் சென்றோம். உள்ளே…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nதிரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில்…\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குட���ம்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை என்று குறிப்பிடுவார்கள். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பெற்றோருக்குச்…\nமைத்திரி இருந்திருந்தால் பிரபாகரன் இலகுவாக வென்றிருப்பார்: மஹிந்த\nஇலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் பிரபாகரன் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றை…\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதில் தனக்கு மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரபல தமிழ்…\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் �� த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்த���ல் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/pregnancy-parenting-tips/when-do-periods-start-after-abortion-in-tamil/articleshow/81041627.cms", "date_download": "2021-05-13T12:54:36Z", "digest": "sha1:IY2WVOBCSFEES35EDBY3HSN3NLRN4JJW", "length": 21432, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "period after abortion: கருக்கலைப்புக்கு பிறகு முதல் மாதவிடாய் எப்போது ரத்தபோக்கு எப்படி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகருக்கலைப்புக்கு பிறகு முதல் மாதவிடாய் எப்போது ரத்தபோக்கு எப்படி\nதவிர்க்க முடியாத சூழலில் கருச்சிதைவு நடந்த பிறகு மீண்டும் மாதவிடாய் சுழற்சி எப்போது தொடங்கும் அந்த நேரத்தில் சாதாரணமாக இருக்குமா அல்லது அசாதாரணமான போக்கு தொடருமா என்பது குறித்து ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருப்பது நல்லது.\nகருச்சிதைவு உடல் பலவீனமான நிலையில் தானாக கலைந்திருக்கலாம். மோசமான உணவுகள் அல்லது அன்றாட பணியில் சில விளைவுகள் கருக்கலைப்பை தூண்டியிருக்கலாம். பொருளாதார சூழ்நிலையில் சிலர் தாங்களாகவே கருச்சிதைவு செய்திருக்கலாம். சில பெண்களுக்கு கருவின் வளர்ச்சி போதுமானதாக இல்லாத நிலையில் மருத்துவரே கூட கருக்கலைப்பை அறிவுறுத்தி இருக்கலாம்.\nகருச்ச���தைவு எப்படி இருந்தாலும் அது மோசமான விளைவுகளையே உண்டாக்க செய்கிறது. பெண்ணின் உடலளவிலும் மனதளவிலும் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. இந்நிலையில் கருச்சிதைவுக்கு பிறகு வரும் முதல் மாதவிடாய் காலம்\nகருச்சிதைவு என்பது கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டு வரும் நிகழ்வு, இது குறைந்த ஆபத்தை உள்ளடக்கியவை. கருச்சிதைவு தானாகவோ அல்லது தூண்டப்பட்டோ செய்யும் போது உடனடியாக இரத்தப்போக்கு ஏற்படக்கூடும்.\n இதையும் தெரிஞ்சு வெச்சுக்கங்க, ஆண்களும்...\nகருச்சிதைவுக்கு பிறகு மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடலாம். குறிப்பாக கருச்சிதைவுக்கு முன்பு உங்கள் மாதவிடாய் எப்படி இருந்தது என்பதை பொறுத்து தான் இவை அமையும். கருச்சிதைவுக்கு பிந்தைய மாதவிடாய் குறித்து இப்போது பார்க்கலாம்.\n​கருக்கலைப்புக்கு பிறகு மாதவிடாய் காலம்\nகருக்கலைப்புக்கு பிந்தைய இரத்தப்போக்கு மாதவிடாயிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கருக்கலைப்பு நடந்த உடன் சில நாள்கள் வரை இரத்தப்போக்கு உண்டாக கூடும். இது இயல்பானது தான். இது மாதவிடாய் போன்று இருக்கலாம் ஆனால் இது ஒரு மாதவிடாய் சுழற்சிக்கான காலம் அல்ல ஏனெனில் கர்ப்பத்திலிருந்து வெளியேறும் திசுக்களின் விளைவாகும்.\nவெகு அரிதாக கருக்கலைப்பு செய்தபின் சிலருக்கு அதிக உதிரம் வெளிவருவதில்லை. அடுத்த மாதவிடாய் காலம் வரை கூட ஆகலாம்.\nகருக்கலைப்புக்கு பிறகு பொதுவாக 4 முதல் 8 வாரங்களுக்கு பிறகு தனது முதல் மாதவிடாய் காலத்தை எதிர்பார்க்கலாம். கருச்சிதைவுக்கு பிறகு கருப்பையை சுத்தம் செய்துவிடுவதால் வழக்கமான மாதவிடாய் சுழற்சி தொடங்க கூடும். அதே நேரம் கருச்சிதைவுக்கு பிறகு உடல் தேறும் வரை உடலுறவு கொள்ளாமல் இருக்கவேண்டும். அதனால் மாதவிடாய் சுழற்சி எதிர்நோக்கலாம்.\nஅதே நேரம் அப்பெண் கருச்சிதைவுக்கு பிறகு பிறப்பு கட்டுப்பாட்டை பயன்படுத்துகிறார் என்றால் அது சற்று மாறுபடலாம். கருக்கலைப்பு செய்த 8 வாரங்களுக்குள் மாதவிடாய் காலம் எதிர்நோக்கவில்லை எனில் மருத்துவரை அணுகுவது நல்லது.\nகருக்கலைப்புக்கு பிறகு பொதுவாக 4 முதல் 8 வாரங்களுக்கு பிறகு தனது முதல் மாதவிடாய் காலத்தை எதிர்பார்க்கலாம். கருச்சிதைவுக்கு பிறகு கருப்பையை சுத்தம் செய்துவிடுவதால் வழக்கமான மாதவிடாய் சுழற்சி தொடங்க ��ூடும். அதே நேரம் கருச்சிதைவுக்கு பிறகு உடல் தேறும் வரை உடலுறவு கொள்ளாமல் இருக்கவேண்டும். அதனால் மாதவிடாய் சுழற்சி எதிர்நோக்கலாம்.\nஅதே நேரம் அப்பெண் கருச்சிதைவுக்கு பிறகு பிறப்பு கட்டுப்பாட்டை பயன்படுத்துகிறார் என்றால் அது சற்று மாறுபடலாம். கருக்கலைப்பு செய்த 8 வாரங்களுக்குள் மாதவிடாய் காலம் எதிர்நோக்கவில்லை எனில் மருத்துவரை அணுகுவது நல்லது.\n​கருக்கலைப்பு அறுவை சிகிச்சை முறை\nஅறுவை சிகிச்சை முறையில் கருக்கலைப்பு என்பது கர்ப்பத்தின் 10 வது வாரங்களுக்கு பிறகு நிகழக்கூடியது. இதுவும் இரண்டு முறையில் செய்யப்படுகிறது. ஒன்று கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை உறிஞ்சு வெளியேற்றுவது. இது 16 வாரங்கள் வரையிலான கர்ப்பத்தில் நடக்கிறது. இது சிறிது நேரம் வரை ஆகலாம்.\nஅறுவை சிகிச்சை மூலம் கருச்சிதைவு நடக்கும் போது அது இரத்தப்போக்கை உண்டாக்க கூடும். இது சாதாரண மாதவிடாய் காலம் போன்று தான் இருக்கும். ஆனால் இதற்கு பிறகு இரத்தப்போக்கு 1 முதல் 2 வாரங்கள் வரை நீடிக்கலாம். சில பெண்களுக்கு அடுத்த மாதவிடாய் சுழற்சி வரையும் இருக்கலாம்.\nசாதாரணமாகவே மாதவிடாய் சுழற்சி பெரும்பாலும் சீரற்று தான் பலநேரங்களில் எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் கருச்சிதைவுக்கு முன்பு அப்பெண் ஒழுங்கற்ற மாதவிடாயை கொண்டிருந்தால் கருச்சிதைவுக்கு பிறகும் இதை கொண்டிருப்பார்கள்.\nஅதோடு கருச்சிதைவு எப்படி இருந்தாலும் அது மன அழுத்தத்தை உண்டாக்கும். இதுவும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்க செய்யலாம். மன அழுத்தம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்க செய்யும்.\nஅதே நேரம் கருச்சிதைவுக்கு பிறகு மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் மருத்துவரை சந்திப்பது அவசியம். அவரது ஆலோசனையை பெற்று ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியையும் அடுத்த கருத்தரிப்பையும் எதிர்நோக்கலாம்.\n​கருச்சிதைவுக்கு பிறகு முதல் மற்றும் இரண்டாம் மாதவிடாய்\nஅறுவை சிகிச்சை கருக்கலைப்புக்கு பிந்தைய முதல் மாதவிடாய் காலம் வழக்கத்தை விட குறைவாக இருக்கலாம். கர்ப்பப்பையை சுத்தம் செய்வதால் வெளியேற்றுவதற்கு கருப்பை திசு அதிகம் இல்லை. அதனால் இலகுவான காலம் இருக்கலாம்.\nஅதே நேரம் மாத்திரைகள் வழியாக கருக்கலைப்பு செய்தவர்களுக்கு முதல் மாதவிடாய் வழக்கத்தை விட இன்னும் அதிகமாக இருக்கலாம். ���து ஹார்மோன் சிகிச்சையோடு தொடர்பு கொண்டுள்ளதால் இது மாதவிடாய் சுழற்சி நீளத்தை பாதிக்க செய்கிறது. கருப்பை உள்ளிருக்கும் திசுக்களை வெளியேற்ற இந்த மாதவிடாய் காலம் அதிகமாக இருக்கும்.\n இந்த உணவுகள் கருச்சிதைவை உண்டாக்கி விடுமாம்....\nஇந்த முதல் மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தபோக்கு கவனித்து அடுத்தடுத்த மாதங்களில் வரும் இரத்தபோக்கின் அளவையும் சரிபார்க்கவேண்டும். படிப்படியாக உங்கள் மாதவிடாய் சுழற்சி சீராக கூடும். அல்லது மருத்துவரை அணுகுவது நல்லது.\nஅதன் பிறகு நீங்கள் மருத்துவரை அணுகி பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை பயன்படுத்துவதோ அல்லது\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅரிசியை விட கேழ்வரகு தான் குழந்தைக்கு முதலில் கொடுக்கணும் என்ன காரணம்னு தெரிஞ்சுக்கங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nஅழகுக் குறிப்புஆயில் ஸ்கின்னா, இதெல்லாம் சாப்பிடுங்க கண்டிப்பா எண்ணெய் வடியுறது குறையும்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nஇந்து மதம்அட்சய திருதியை 2021 வளம், செல்வம், ஆரோக்கியம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கிய தான தர்மங்கள்\nவங்கிIBPSல் பல்வேறு பணிகளுக்கு 10493 வேலைவாய்ப்பு\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது\nபாலிவுட்மனைவியுடன் உறவு கொள்ளும் போது...: பெட்ரூம் சீக்ரெட் சொன்ன நடிகையின் கணவர்\nவணிகச் செய்திகள்விவசாயிகளுக்கு நாளை ரூ.2,000 கிடைக்கும்\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு\nபாலிவுட்காதும் காதும் வைத்தது மாதிரி ரகசிய திருமணம் செய்த ஸ்ரீதேவி, டான்ஸ் நடிகை, ஹேன்ட்சம் ஹீரோ, வாரிசு நடிகர்\nதிருநெல்வேலிகொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:19:20Z", "digest": "sha1:UM6QZ7HYDQEBTKAF2ZUAQORAYKMWNRLZ", "length": 9392, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்நாடகாவில் ஆளும் அரசு கவிழ்ந்தது |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nகர்நாடகாவில் ஆளும் அரசு கவிழ்ந்தது\nபெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் கர்நாடகாவில் ஆளும் அரசு கவிழ்ந்தது. கர்நாடக ஆட்சி கவிழ்ந்தது.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வி யடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.\nநம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த வர் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார்.இதை ஏற்றுக்கொண்ட மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மாற்று ஏற்பாடுகள் செய்து முடிக்கும் வரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொண்டார்.\nநேற்று (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு மாநில சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 பேர் வாக்களித்தனர். அதேவேளையில் அரசுக்கு எதிராக 105 பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. .\nஇதனிடையே பெங்களூருவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தனியார்விடுதியில் நடைபெற்றது. கட்சியில் மேலிட பார்வையாளர் முரளிதரராவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்கால திட்டம்குறித்து விவாதிக்கப்பட்டது. இன்று பாஜக மூத்த தலைவர் ஜவடேகர் தலைமையில் அதிகாரபூர்வ ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்தகூட்டத்தில் பாஜக எம், எல் ஏக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டணி கட்சிகளின் ஆதரவுகுறித்து அப்போது விரிவாக ஆலோசிக்கப் படுகிறது. கூட்டத்திற்கு பின்னர் எடியூரப்பா தலைமையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆட்சி அமைக்க உரிமைகோருவார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nபிரதமருடன் ஆலோசித்த பின்னர் ஆட்சி உரிமை கோரப்படும்\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் எடியூரப்பா\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nகுரல் வாக்கெடுப்பி��் எடியூரப்பா அரசு வெற்றி\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளைப் பதவியேற்பு\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாம� ...\nகுமாரசாமியை விட தேவகவுடாவை நான் நன்றா� ...\nகுமாரசாமி168 கோடி ரூபாய் வரை லஞ்சம்; எடிய ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2622757", "date_download": "2021-05-13T12:39:50Z", "digest": "sha1:KV5TG7Q6HTMQ7LF35DSI3EFLWBPIBTM7", "length": 17642, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம்| Dinamalar", "raw_content": "\nகொரோனா காலத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்\nஅதிக தடுப்பூசி செலுத்திய டாப் 10 மாநிலங்கள்: ...\nபோர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது: ஸ்டாலின் 1\nடிசம்பருக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பு: ... 1\nதமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த வாரம் முதல் 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி: ...\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: ... 5\nகொரோனாவில் மீண்டவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்\nமஹாராஷ்டிரா, பீஹாரில் ஊரடங்கு நீட்டிப்பு 1\nகொரோனா ஒழிப்பு: கோவையில் தி.மு.க., அமைச்சர்களுடன் ... 19\nஊரடங்கு மனநிலைஉலகில் கொரோனா ஊரடங்கின் போது வீடுகளில் இருக்க நேரிட்டது. பிரிட்டனில் ஊரடங்கு காலத்தில் பூனை, நாய் போன்ற வளர்ப்��ு பிராணிகளை வைத்திருந்தவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் மார்ச் 23 - ஜூன் 1 வரையிலான காலத்தில் 60 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 90 சதவீதம் பேர் வளர்ப்பு பிராணிகளால் தங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலகில் கொரோனா ஊரடங்கின் போது வீடுகளில் இருக்க நேரிட்டது. பிரிட்டனில் ஊரடங்கு காலத்தில் பூனை, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை வைத்திருந்தவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் மார்ச் 23 - ஜூன் 1 வரையிலான காலத்தில் 60 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 90 சதவீதம் பேர் வளர்ப்பு பிராணிகளால் தங்கள் உணர்வுப்பூர்வமாக சமாளிக்க முடிந்தது. இவை மனநிலை பலப்படுத்த உதவுகிறது. அதுவும் பூனைகள் வளர்த்தவர்களிடம் நம்பிக்கை அதிகம் இருந்ததாம்.\nஉலகில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணம் இருதய நோய். இதில் 80 சதவீதம் தடுக்கப்படக் கூடியவை. இருதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 29ல் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று உடல் உழைப்பு முற்றிலும் குறைந்து விட்டது. அனைத்து வேலைகளுக்கும் இயந்திரங்கள் வந்து விட்டன. உணவுப் பழக்கமும் மாறிவிட்டன. 21 வயது இளைஞருக்கு கூட மாரடைப்பு வருகிறது. இதற்கு புகையிலை பயன்பாடு, உடற்பயிற்சியின்மை, இரவுப் பணி, துாக்கமின்மை, உடல் பருமன், நீரிழிவு குறைபாடு போன்றவை காரணம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅறிவியல் ஆயிரம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/04/08155214/2514912/Tamil-News-Medical-Education-Assistance-Fund-for-16.vpf", "date_download": "2021-05-13T13:11:22Z", "digest": "sha1:BR7TZ5OJJOEVSIMYHTHP2KQ2DCCHL3PG", "length": 6432, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Medical Education Assistance Fund for 16 persons on behalf of the Karunanidhi Foundation", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகருணாநிதி அறக்கட்டளை சார்பில் 16 பேருக்கு மருத்துவ கல்வி உதவி நிதி- மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nகருணாநிதி அறக்கட்டளை சார்பில் வங்கியில�� போடப்பட்டுள்ள வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி தொகையில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nகருணாநிதி அறக்கட்டளை சார்பில் வங்கியில் போடப்பட்டுள்ள வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி தொகையில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.\n2005- நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 23 லட்சத்து 90 ஆயிரம். இப்போது வட்டியாக கிடைத்த தொகையில் இருந்து மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 16 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.\nDMK | MK Stalin | திமுக | முக ஸ்டாலின்\nகும்மிடிப்பூண்டி அருகே லாரிகள் மோதி விபத்து- டிரைவர் பலி\nகொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு\nஆரணியில் கொரோனா தொற்றில் மீண்ட தாய்-மகன் திடீர் மரணம்\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா\nதமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\n30 ஆண்டுக்கு பிறகு காங்கேயம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து\nபுதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு\nபதவியேற்பு விழாவை வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்- தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசிங்காநல்லூர் தொகுதியை திமுக இழந்தது எப்படி\n30 ஆண்டுகளுக்கு பின்னர் சங்கரன்கோவிலை கைப்பற்றிய திமுக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/04/18192020/2547144/Tamil-News-24-Hour-Corona-Prevention-Counseling-Center.vpf", "date_download": "2021-05-13T12:59:42Z", "digest": "sha1:VEGYCBBRKYT6ESLATXJQRBZDSJSLSRUK", "length": 7405, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News 24 Hour Corona Prevention Counseling Center", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n24 மணிநேர கொரோனா தடுப்பு ஆலோசனை மையம்- கலெக்டர் தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேர கொரோனா தடுப்பு ஆலோசனை மையம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற ஏதுவாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது.\nஇந்த உதவி மையத்தில் சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள் 8 மணி நேர சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nஇந்த மருத்துவ குழு அலுவலர்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் குறித்து கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இந்த உதவி மையத்தை 77087 11334, 77082 92732, 77083 57835, 77089 25833 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.\nஆரணியில் கொரோனா தொற்றில் மீண்ட தாய்-மகன் திடீர் மரணம்\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா\nதமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nமணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சம் கொள்ளை\nகொரோனா குறித்து ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகடையநல்லூரில் 4 கடைகளுக்கு சீல் வைப்பு\nமுககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்\nஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி படுக்கைகள் 150 ஆக அதிகரிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 478 பேருக்கு கொரோனா\nநாமகிரிப்பேட்டையில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/03/05/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-05-13T11:45:53Z", "digest": "sha1:BGKODW426PR7ALOJIXJ4D5GPKZY6KVHI", "length": 12662, "nlines": 153, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தட்டிக் கழிக்கும் போக்கில் இலங்கை அரசாங்கம்: செல்வம் எம்.பி | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் தட்டிக் கழிக்கும் போக்கில் இலங்கை அரசாங்கம���: செல்வம் எம்.பி\nதட்டிக் கழிக்கும் போக்கில் இலங்கை அரசாங்கம்: செல்வம் எம்.பி\nஐ.நா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் தட்டிக் கழிக்கும் போக்கு காணப்படுவதால், இனியும் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nஅவரது வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nநாங்கள் அனைவரும் ஐ.நா சபையின் கூட்டத் தொடரில் கால அவகாசம் வழங்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் இதனை நாம் தேர்தலுக்காக செய்வதாக கஜேந்திரகுமார் கூறி வருகின்றார். எங்களைப் பொறுத்தவரை ஐ.நா தீர்மானம் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம்.\nஇன்றைய காலகட்டத்தில் தற்போது நடைபெறும் ஐ.நா சபையில் இலங்கை தொடர்பாக கருத்துக்களை கூறுவது ஒரு எதிர்பார்ப்புடன் இல்லை. ஐ.நா தீர்மானங்களில் பல தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதை தட்டிக் கழிக்கும் செயற்பாடே காணப்படுகின்றது.\nஇப்பொழுது ஜனாதிபதி தாம் விசாரிப்பதாக, நடைமுறைப்படுத்துவதாக இணங்கிக் கொண்ட விடயங்களில் இருந்து விலகிக் கொள்ளப்போவதாக கூறுகின்றார். ஆனால் நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகசாம் வழங்கக் கூடாது என வலியுறுத்துகின்றோம். இதில் எந்த உள் நோக்கமும் கொண்டு நாம் சொல்லவில்லை.\nஎங்களைப் பொறுத்த வரை எங்கள் மக்களது விடுதலை, பிரச்சனைகள் வெல்லப்படும் வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம். எங்கள் மக்களது பிரச்சனைகளளை நாம் சர்வேதேசத்திற்கு தெளிவாக சொல்லி வருகின்றோம். அதேபோல் ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேசம் பொறுப்பு கூற வேண்டும்.\nஅந்தவகையில் கால நீடிப்பு என்பது இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்ற செயற்பாடாக மாறும். அழுத்தங்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும். கால நீடிப்பு வழங்கக் கூடாது என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) எல்லா தமிழ் கட்சிகளுடனும் பேசி வருகின்றது.\nஒற்றுமையாக எல்லா தமிழ் கட்சிகளும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எமது அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொள்ளாது நாம் இதனை தேர்தலுக்காக செய்வதாக கூறுவது பொருத்தமற்றது. கவலையான விடயம். ஆகவே அனைவரும் ஒற்றுமையாக இந்த விடயத்தில் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.\nPrevious article60 நாட்களில் 67 பேரை பலிகொண்ட இலங்கையின் புகையிரத சேவை\nNext articleமாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1160&cat=10&q=General", "date_download": "2021-05-13T12:14:37Z", "digest": "sha1:QLJOFWRTYUC53B5IVJ65QGNONXYUQVTM", "length": 17747, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nதுணை ராணுவப் படையில் சேர விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைக் கூற முடியுமா\nதுணை ராணுவப் படையில் சேர விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைக் கூற முடியுமா\nஒரு நாட்டுக்கும் அந்நாட்டின் மக்களுக்குமான சேவை புரியும் பணியே மிக நல்ல பணி என்று கருதப்படுகிறது. இது மாதிரியான சேவை புரிய நாட்டின் பாதுகாப்புப் படை, காவல் துறை ஆகியவற்றுடன் மத்தியக் காவல் படை அல்லது துணை ராணுவப் படை, இந்திய கடலோர காவற்படையும் மிக நல்ல பணித் துறைகளாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பணிகளில் வாழ்க்கையே பணயம் வைக்கும் சவால்களும் உண்டு. நாடு தழுவிய அளவில் இப்பணிகள் இருப்பதால் பல்வேறுபட்ட மனிதர்கள், கலாச்சார மாண்புகள் போன்றவற்றை அறியும் வாய்ப்புகள் உள்ளன.\nமத்தியக் காவல் படையைப் பொறுத்தவரை மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி. எப்.,), கரையோரக் காவல் படை(பி.எஸ்.எப்.,), மத்திய நிறுவனப் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோதிபெத்திய எல்லையோரக் காவல் (ஐ.டி.பி.பி.,), தற்போது சகஸ்ட்ர சர்விஸ் பீரோ என்று வழங்கப்படும் ஸ்பெஷல் சர்விஸ் பீரோ ஆகியவை அடங்கும்.\nமுப்படைகளின் கூட்டாக செயல்படுவதுதான் இந்திய எல்லைக் காவல் படையின் பணியாகும். இது இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கஸ்டம்ஸ் அமைப்புகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றுகிறது. கடல், நதித் துவாரங்கள் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள காஷ்மீரின் நதிகள் ஆகிய பகுதிகளை இது தீவீரமாக கண்காணிக்கின்றது. இப்பணியில் தொடர்புடைய டூட்டி அதிகாரிகளும் நேவிகேட்டர்களும் விமான தளங்கள் மற்றும் கப்பலில் பணியாற்றுகிறார்கள்.\nமத்திய காவல் படை: இந்தப் பணிகளுக்கு எஸ்.எஸ்.சி.,யும் யு.பி. எஸ்.சி.,யும் நடத்தும் முறையே துணை ஆய்வாளர் மற்றும் உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி அடையவேண்டும். இத் தேர்வை எழுத பட்டப் படிப்பு தகுதி தேவைப்படும். ஏதாவது ஒரு புலத்தில் பட்டம் முடித்தவர்கள் இத் தேர்வை எழுதலாம் என்ற போதும் அவர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பி.எஸ். எப்., சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஐ.டி.பீ.பி., மற்றும் எஸ்.எஸ்.பீ பதவிகளுக்கு இது தேவை. மகளிர் பட்டதாரிகள் சி.ஐ.எஸ்.எப்., மற்றும் சி.ஆர்.பி.எப்., பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப் பணிகள் எதற்கும் உடல் ஊனமுற்றோர் விண்ணப்பிக்க முடியாது.\nபோட்டித் தேர்வு எப்படி இருக்கும்...\nபோட்டித் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் பிரிவான எழுத்துத் தேர்வு 500 மதிப்பெண்களை உள்ளடக்கியது. ஒரு தனி நபரின் ஆளுமை குறித்த இரண்டாம் பிரிவு நேர்காணல் தேர்வு 100 மதிப்பெண்களை கொண்டது. முதல் பிரிவில் பொது அறிவு, ரீசனிங், நியூமரிக்கல் எபிலிட்டி எனப்படும் கணிதம், ஜெனரல் அவேர்நெஸ் எனப்படும் பொது அறிவு ஆகிய பகுதிகள் இருக்கும். இதே பிரிவில் ஆங்கில அறிவை சோதிக்கும் பகுதியும் உண்டு.இது பற்றிய முழு விபரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.\nகுரூப் ஏ பிரிவில் வரும் துணை கமாண்டன்ட் பணிக்கும் இதே வயது வரம்பு தேவை என்ற போதும் இரு பாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். யு. பி.எஸ்.சி., நடத்தும் தேர்வு எழுதி வெற்றி அடைவதன் மூலம் இப்பணிகளைப் பெற முடியும். இத் தேர்வு முறையும் கிட்டத்தட்ட எஸ்.எஸ்.சி., தேர்வு முறையை ஒத்தது. இத் தேர்வை எழுதி வெற்றி பெறுபவர்கள் பெட் எனப்படும் பெர்சநாலிட்டி தேர்விலும் வெற்றிபெற வேண்டும்.\nஇப்பணிகளில் தேர்வு பெறுபவர்கள் இந்தியாவின் எப்பகுதியில் வேண்டுமானாலும் பணி நியமனம் பெற வேண்டி இருக்கும். இப்ப பணிகள் அனைத்துமே ஏற்கனவே குறிப்பிட்டபடி சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இப் பணிகள் அனைத்திலும் நல்ல பணி முன்னேற்றமும், நல்ல ஊதிய விகிதங்களும், பிரகாசமான எதிர்காலமும் இருக்கும் என்பது அனுபவபூர்வமான தகவலாகும். என்.சி.சி., விளையாட்டு வீரர்களுக்கு இத்துறைப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு\nநான் திருமாவளவன். பிசிஏ படிப்பை முடித்தப் பின்னர், எலக்ட்ரானிக்ஸ் படிப்பை மேற்கொள்ள ஏதேனும் வாய்ப்புள்ளதா\nஆஸ்திரேலிய கல்வி பற்றிய பயங்கள் ஒரு புறம் இருந்தாலும் ஏற்கனவே அங்கு படிக்கும் என்னுடைய உறவினர் சமீபத்திய நிகழ்வுகள் தற்செயல் நிகழ்வுகள் தானென்றும் ஆஸ்திரேலிய கல்வி சிறப்பானது என்றும் கூறுகிறார். ஆஸ்திரேலிய கல்வி சிறப்பானதுதானா\nநான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம் அதற்கான நடைமுறைகள் என்ன அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பை இந்தியாவின் முன்னணி மருத்துவக் கழகமான எய்ம்ஸ்-ல் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்கள் தர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/lady-super-star-nayanthara-latest-photo-going-viral-in-social-media-q1xi11", "date_download": "2021-05-13T13:21:08Z", "digest": "sha1:23UOJERX2RD2AVWIQ73JH67ULHXC7NHS", "length": 13730, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூப்பர் கிளிக்கை பதிவேற்றி... ரசிகர்களை சூடேற்றிய நயன்தாரா... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் லேட்டஸ்ட் போட்டோ...!", "raw_content": "\nசூப்பர் கிளிக்கை பதிவேற்றி... ரசிகர்களை சூடேற்றிய நயன்தாரா... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் லேட்டஸ்ட் போட்டோ...\nஇந்த சமயத்தில், கொதித்து போய் இருக்கும் நெட்டிசன்களை ஆற்ற சூப்பர் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நயன். போகிற போக்கில் ஏர்போர்ட் ஒன்றில் எதார்த்தமாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.\nதமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழில் விஜய்யுடன் நடித்த \"பிகில்\" திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக \"தர்பார்\" படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தற்போது ஆர்.ஜே.பாலாஜியுடன் \"மூக்குத்தி அம்மன்\" படத்தில் நடிக்க உள்ளார். அடுத்ததாக தல அஜித்துடன் \"வலிமை\" படத்திலும் நயன்தாரா ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படு பிசியாக படங்களில் நடித்து வரும் நயன்தாரா, சின்ன ஹாலிடே கேப் கிடைச்சாலும் காதலர் விக்னேஷ் சிவன் உடன் வெளிநாட்டிற்கு டூர் கிளம்பிவிடுகிறார்.\nதனது பிறந்தநாளை முன்னிட்டு காதலர் விக்னேஷ் சிவன் உடன் நயன்தாரா அமெரிக்காவில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் தேங்க்ஸ் கிவிங் பார்ட்டி கொண்டாடிய நயனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி செம்ம வைரலானது. குறிப்பாக அந்த பார்ட்டியில் டர்க்கி சிக்கன் உடன் நயன்தாரா எடுத்த மேஜிக் வீடியோ நெட்டிசன்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியது. \"மூக்குத்தி அம்மனுக்கு விரதம் இருக்கிறதா சொல்லிட்டு, வான்கோழி வறுவல் உடன் போட்டோவா\" என நெட்டிசன்கள் சரமாரியாக வறுத்தெடுத்தனர்.\nஇதையும் படிங்க: அப்போ நயன்தாரா... இப்போ அதுல்யா... கொளுத்திப்போட்ட நெட்டிசன்கள்... பற்றி எரியும் ட்விட்டர் ட்ரெண்டிங்...\nஇந்த சமயத்தில், கொதித்து போய் இருக்கும் நெட்டிசன்களை ஆற்ற சூப்பர் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நயன். போகிற போக்கில் ஏர்போர்ட் ஒன்றில் எதார்த்தமாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. மேக்அப் ஏதுமின்றி, வெள்ளை நிற டீ-சர்ட்டில் அழகாக நின்று போஸ் கொடுத்துள்ளார் நயன்தாரா. ரேண்டம் கிளிக் என்ற டேக் உடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\n'பாரதி கண்ணம்மா' சீரியலில் இதை கவனித்தீர்களா வாவ்... வேற லெவல் குவியும் ரசிகர்கள் பாராட்டு\n'சுந்தரி' சீரியல் நாயகி ஹீரோயினாக அறிமுமான முதல் படத்திற்கே கிடைத்த விருது\nமீண்டும் உடல் எடை கூடி சும்மா அமுல் பேபியாக மாறிய அனுஷ்கா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிய ரசிகர்கள்\nசென்னை வந்த வேகத்தில்... கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nகொளுத்தும் கோடை வெய்யிலுக்கு இதமாக... குட்டை உடை கவர்ச்சியில் எல்லை மீறும் சாக்ஷி அகர்வால்\nஅரசியலுக்கு குட்பை சொன்னதால் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு உச்சகட்ட மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதோற்றாலும் அ���ராத எடப்பாடி பழனிசாமி... மோடியின் திட்டம் கைகொடுக்குமா..\n'பிகில்' பட நடிகருக்கு கொரோனா... மருத்துவ மனையில் அனுமதி..\nஒவ்வொருவரின் உயிரும் முக்கியம்.. யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்.. துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/subscriber-count-of-nps-and-apy-pension-schemes-increased/articleshow/82120229.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-05-13T13:39:03Z", "digest": "sha1:2TT7AGTHPBWVPAV6TOLY3OGFVCQFCFLF", "length": 12373, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Pension: பென்சன் திட்டத்தில் இத்தனை பேரா அடேங்கப்பா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபென்சன் திட்டத்தில் இத்தனை பேரா\nதேசிய பென்சன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் இணையும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.\nதேசிய பென்சன் திட்டம் மற்றும் அடல் பென்சன் யோஜனா ஆகிய இரண்டு பென்சன் திட்டங்களும் மிகவும் முக்கியமான திட்டங்களாகும். அதில் இணைந்து பயன்பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த இரண்டு திட்டங்களில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 2021 மார்ச் மாத இறுதியில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 4.24 கோடிப் பேர் இவ்விரு திட்டங்களில் இணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nசென்ற ஆண்டில் கொரோனா பாதிப்பால் சற்று சவாலான ஆண்டாகவே இருந்ததாகவும், இருந்தபோதிலும் பென்சன் திட்டங்களில் அதிகப்பேர் இணைந்துள்ளதாகவும் PFRDA அமைப்பின் தலைவர் சுப்ரதிம் பந்தோத்பத்யாய் கூறியுள்ளார். அடல் பென்சன் திட்டத்தில் மட்டும் மொத்தம் 77 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர். இது 33 சதவீத வளர்ச்சியாகும். 2021 மார்ச் 31 நிலவரப்படி, அடல் பென்சன் திட்டத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 2.8 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, இத்திட்டத்தின் கீழ் கையாளப்படும் சொத்துகளின் மதிப்பு 38 சதவீத வளர்ச்சியுடன் ரூ.5.78 லட்சம் கோடியாக உள்ளது.\nஅடல் பென்சன் யோஜனா திட்டத்தை மத்திய மோடி அரசு 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.\nLIC வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்... உங்கள் பணத்துக்கு ஆபத்து\nதேசிய பென்சன் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. 18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் இப்போது 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nFD: அதிக வட்டி லாபம் தரும் வங்கிகள் இவைதான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்அய்யோ த்ரிஷா, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடுச்சே\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு\nதிருநெல்வேலிகொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்\nஇந்தியாபல்வேறு மாநிலங்களில் மேலும் சில ரயில்கள் ரத்து; பெரிசா போகும் லிஸ்ட்\nசினிமா செய்திகள்கொரோனா எண்ட் கேமிற்கு நன்கொடை வழங்குங்கள்: பிரபல இயக்குனர் கோரிக்கை\nஉலகம்முழு ஊரடங்கு.. அட அவசரப்பட்டுட்டிங்களே\nசெய்திகள்கொரோனா.. ரொம்ப பயமாக இருக்கு.. நண்பர்கள் இறந்துட்டாங்க மருத்துவமனையில் இருந்து கண்ணீர் வீடியோ வெளியிட்ட சாய் சக்தி\nகன்னியாகுமரிகுமரியை குளிர்வித்த கோடை மழை... பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nவங்கிIBPSல் பல்வேறு பணிகளுக்கு 10493 வேலைவாய்ப்பு\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தட���ப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nடிரெண்டிங்Ramadan Wishes 2021 ரமலான் வாழ்த்துக்கள் & வாட்சப் ஸ்டேட்டஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvarangaththilirunthu.blogspot.com/2012/", "date_download": "2021-05-13T13:35:09Z", "digest": "sha1:X5BLNDCJNKO57UOO6SLG7OKB4G7YCQK5", "length": 96631, "nlines": 348, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: 2012", "raw_content": "\nஞாயிறு, 30 டிசம்பர், 2012\nஸ்ரீரங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது எங்கள் பாட்டியின் வீடு மட்டுமல்ல; எங்கள் மாமாக்களின் நினைவும் தான்.\nஎங்கள் பெரிய மாமா சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அவரிடம் எங்களுக்கு சற்று பயம் அதிகம். எதிரில் நின்று பேச பயப்படுவோம்.\nஅடுத்த மூன்று மாமாக்களிடம் அதீத செல்லம். மாமா வா, போ என்று பேசும் அளவுக்கு சுதந்திரம். இந்த மூவரில் பெரிய மாமா திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா. அவர்தான் இந்தப் பதிவின் நாயகன்.\nநாங்கள் சிறுவயதினராக இருந்த போது மாமா எங்களுடன் சில காலம் சென்னையில் தங்கி இருந்தார். அதனால் இந்த மாமா ரொம்பவும் நெருக்கமானவர் எங்களுக்கு.\nமாமாவின் பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது. அவரது புகைப்படங்களுக்கு பாத்திரங்கள் நாங்கள் – மாமாவின் மருமான்களும், மருமாக்களும் தான். அதுவும் நான் ரொம்பவும் ஸ்பெஷல்.\nஎன் தோழி ஜெயந்தி எனக்கு photographic memory இருப்பதாக எழுதியிருந்தாள். என் மாமா நான் photogenic என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் மாமா எடுத்த படங்களின் முக்கிய கதாநாயகி நானாக இருந்தேன் – எனக்குத் திருமணம் ஆகி புக்ககம் போகும் வரை\nஎங்களை சிறுவயதில் புகைப்படங்கள் எடுத்ததுடன் நிற்காமல் எங்களது திருமணங்களுக்கும் மாமாதான் புகைப்படக்காரர்.\nதன்னிடமிருந்த கருப்பு வெள்ளை காமிராவில் மாமா காவியங்கள் படைத்திருக்கிறார். மாமாவின் புகைப்படங்களில் நாங்கள் எல்லோரும் உயிருடன் உலா வந்தோம். மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார்.\nமாமாவின் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் ‘போஸ்’ கொடுக்க வேண்டும். மாமா நினைத்தது புகைப்படத்தில் வரும் வரை எங்களை விட மாட்டார்.\nஇப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருளும் வரும், அடுத்த பரிசோதனைக்கு.\nகாவிரியில் ஆடிப்பெருக்கன்று சுழித்தோடும் வெள்ளத்திலிருந்து, மகாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் வரை மாமாவின் கருப்பு வெள்ளைக் காமிராவில் புகைப் படங்களாக சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும்.\nஎனக்கு நினைவு இருக்கும் மாமாவின் புகைப்படப் பரிசோதனை ஒன்று. எனக்கு நானே புத்தகம் கொடுப்பது போல.\nநான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார்.\nதிரும்பத் திரும்பத் திரும்பத் ……….\nஎத்தனை முறை இதனை எடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள் எனக்கு இன்றுவரை நினைவு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஅப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான்.\nமாமாவுக்கு கணீரென்ற குரல். அகத்தில் இருக்கும் பெருமாளுக்கு அந்த கணீர் குரலில் பாசுரங்கள் சேவித்தபடியே மாமா திருமஞ்சனம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.\n‘நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று மாமா நாத்தழுதழுக்க பெரிய திருமொழி சேவிக்கும்போது திருமங்கையாழ்வாரும், ‘எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று திருமாலை சேவிக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் நம் கண் முன்னே தோன்றுவார்கள்.\nகண்ணப்பா மாமாவுக்குத் திருமணம் ஆகி மாமி வந்தார். மாமா எங்களுக்கு எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ராஜம் மாமியும். திவ்யப்பிரபந்தம் மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு முமுக்ஷுப்படி, ஸ்ரீவசன பூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியவ���் இந்த மாமிதான்.\n‘பகவத்கீதையில் கிருஷ்ணனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் ராஜத்தைத் தான் கேட்பார்’ என்று என் மாமா வேடிக்கையாகக் கூறுவார். அந்த அளவுக்குக் கீதையை கரைத்துக் குடித்தவர் மாமி.\nபல திவ்ய தேசங்களுக்கும் சென்று அங்கிருக்கும் பெருமாள்களையும் தன் காமிராவில் சிறை எடுத்து வருவார் எங்கள் மாமா. மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின் கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும்.\nஇத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார்.\nஎங்களது பாட்டியின் முதுமை காலத்தில் மாமாவும் மாமியும் மிகுந்த ஆதுரத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டனர். மாமாவின் குழந்தைகளும் பாட்டியினிடத்தில் வாஞ்சையுடனும், மிகுந்த பாசத்துடனும் இருந்தனர். பாட்டியின் கடைசிக் காலம் இவர்களது அரவணைப்பில் நல்லவிதமாக கழிந்தது. இதற்காக மாமாவுக்கும், மாமிக்கும் நாங்கள் எல்லோருமே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.\nகண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.\nபழைய நினைவுகளுடன், மாமாவின் அன்பில் நனைந்த நாட்களை அசை போட்டபடியே இந்தப் பதிவை மாமாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.\nமாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 டிசம்பர், 2012\nஇன்றைக்கு மார்கழி முதல் நாள்.\nதிருவாடிப் பூரத்து செகத்துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த, பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான, ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த, உயரரங்கற்கு கண்ணி உகந்தளித்த, மருவாறும் திருமல்லி வளநாடி, வண்புதுவை நகர்கோதை அருளிச் செய்த திருப்பாவையால் சிறந்து விளங்கும் மாதம்.\nதினமுமே திருப்பாவையை சேவித்த போதும் மார்கழியில் சேவிப்பது மன நிறைவைத் தரும். திருப்பாவையை நினைவு தெரிந்த நாளாக சேவித்து வருகிறேன்.\nதிருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது விடியற்காலையில் மார்கழி மாதம் தினமும் பஜனை கோஷ்டி ஒன்று எங்கள் வீதி (நாகப்பா ஐயர் தெரு) வழியே போகும். அதுதான் எங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி\nபள்ளியிலும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார்கள். என் அக்கா, திருமதி எம்.எல்.வி. பாடிய ராகத்திலேயே எல்லாப் பாடல்களையும் அழகாகப் பாடுவாள். வாசலில் பெரிய கோலம் போடுவாள். நான் ரசிப்பேன் அவ்வளவுதான் நம்மால் முடிந்ததைத்தானே நாம் செய்ய முடியும்\nபிறகு புரசைவாக்கம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.\nதிருப்பாவை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் – ஆண்டாளைத் தவிர – ஒருவர் திரு கேதாரேஸ்வர ஸர்மா. எங்கள் தமிழ் வாத்தியார், ஸர்மா ஸார்.\nமார்கழி மாதம் முப்பது நாளும் பள்ளி முடிந்த பின் திருப்பாவை அன்றைய நாள் பாட்டை சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவரது மாணவிகளுள் ஒருவர் வீட்டிலிருந்து பிரசாதம் வரும்.\nவெள்ளைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு.\nஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்\nதமிழ் வாத்தியார் என்றால் மனதில் தோன்றும் பிம்பத்துக்கு ஏற்றார்போல் எங்கள் ஸர்மா ஸாருக்கும் நிறைய பெண்கள் + ஏழ்மை.\nதிருப்பாவை உபன்யாசத்துக்கு நடுவே தன் ஏழ்மையையும், ஆண்டாளும் அவள் சாதித்த திருப்பாவையுமே தன் பெண்களை கரையேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்ணீருடன் ஆண்டாளின் முன் வைப்பார்.\nநாங்களும் கண்களில் கண்ணீருடன் அவருக்காக ஆண்டாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்.\nஅவரது மாணவிகளைத் தவிர, சில தாய்மார்களும் அவரது உபன்யாசத்தைக் கேட்க வருவார்கள். பல தாய்மார்கள் நேரில் வராவிட்டாலும் பிரசாதம் செய்து அனுப்பி விடுவார்கள்.\nகடைசி நாளன்று – வங்கக் கடல் கடைந்த பாசுரத்தன்று ஆண்டாள் கல்யாணம் நடத்���ுவார். ரொம்பவும் அமர்க்களமாகப் பண்ணுவார். பூக்களும் நகைகளுமாக ஆண்டாளும் ரங்கமன்னாரும் மின்னுவார்கள். ஆண்டாள் பெருமாளுடன் கலந்து விட்டதை அவரால் சொல்லவே முடியாது. நா தழுதழுக்கும். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். உணர்ச்சிப் பெருக்கில் எல்லோரும் ஊமைகளாக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு நிறைய மாணவிகள், பெற்றோர்களுடன் வருவார்கள்.\nநடுவில் ஒரு நாள் திருப்பாவைப் போட்டி நடக்கும்.\nவெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான்.\nஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும் என்ற விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான்.\nஅவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை.\nநானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன்.\nஎனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும் கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது.\n'சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே\nஇங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்....\nஎன்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 10 டிசம்பர், 2012\n1974 ஆகஸ்ட் 13 என் அக்காவின் குழந்தை சிரஞ்சீவி சம்பத்குமாரன் பிறந்தபோது நான் அடைந்த சிலிர்ப்பு 1998 டிசெம்பர் மாதம் 10 ஆம் தேதி ரீப்ளே ஆயிற்று\nஎன் பேரன் சிரஞ்சீவி தேஜஸ் கிருஷ்ணா அன்று தான் சுப ஜனனம்.\nவெளியில் நல்ல மழை. குளிரான குளிர். பெங்களூரு இந்த அளவிற்கு அசுத்தமடையாமல் இருந்த காலம்.\nமருத்துவ மனையில் திரைப் படங்களில் காண்பிப்பார்களே அதைப் போல எங்கள் குடும்பமே உட்கார்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது என் மாப்பிள்ளை எழுந்து நடந்து விட்டு வருவார்.\n‘குவா....’குவா....’ (நிஜமாகவே இப்படித்தான் குழந்தை அழுததா என்று நினைவில்லை) அத்தனை பேரும் மூடியிருந்த பிரசவ அறையைப் ஒருவிதப் பரவசத்துடன் பார்த்தோம்.\nகொஞ்ச நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து பச்சைத் துணியில் சுற்றிய ஒரு பஞ்சுப் பொதியை கொண்டு வந்து எங்களிடம் காண்பித்து ‘மம்மக’ (பேரன்) என்றாள். ஆக்ஷன் ரீப்ளே நான் தான் வாங்கிக் கொண்டேன். உடனே சுதாரித்துக் கொண்டு மாப்பிள்ளை கையில் குழந்தையைக் கொடுத்தேன். அவர் பிள்ளை பிறந்த ஆனந்தத்தில் ‘பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.\nஎன் அம்மா, என் கணவர், என் பிள்ளை எல்லோரிடத்திலும் குழந்தையைக் காண்பித்து ‘நான் இப்போ proud பாட்டி’ என்றேன். எனக்கு வயது 45.\nஎன் பிள்ளை அப்போது பி.யு.சி. இரண்டாவது வருடம் தும்கூரில் படித்துக் கொண்டிருந்தான். என் பெண்ணின் புக்ககமும் தும்கூர் தான். பிள்ளைக்காக தும்கூரில் ஒரு வருடம் நான் தனிக் குடித்தனம். என் கணவர் இங்கே பெங்களூரில்.\nகுழந்தை பிறந்த கொஞ்ச நாளில் பெண்ணையும் குழந்தையையும் தும்கூர் கூட்டிப் போய் விட்டேன். என் பேரனின் ஒவ்வொரு அசைவையும், அவனது ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். மறக்க முடியாத நாட்கள் அவை.\nஅவனைக் காலில் போட்டுக் கொண்டு தீர்த்தாமாட்டுவதில் இருந்து ஒவ்வொன்றும் அனுபவித்து அனுபவித்து செய்தேன்.\nதலைப்பில் நான் சொல்லியிருக்கும் பெரியாழ்வாரின் பாசுரங்களை அன்றிலிருந்து நானும் அனுபவிக்க ஆரம்பித்தேன்.\n‘பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்\nநம் குழந்தைகளிடம் நாம் மிகவும் கண்டிப்பாக இருப்போம். நாம் நல்ல பெற்றோர்களாக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் நமது கண்டிப்பையும் கறார் தனத்தையும் காண்பிப்போம். அவர்களைக் கொஞ்சுவதைவிட கடிந்து கொள்வது அதிகம்.\nஅவர்களிடம் நம் எதிர்பார்ப்புகளும் விண்ணை முட்டும். அதி புத்திசாலியாக இருக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைகளை எல்லாம் நம் குழந்தைகள் ஈடு கட்ட வேண்டும். நம்மிடம் இல்லாத ‘perfection’ -ஐ அவர்களிடம் எதிர்பார்ப்போம்\nஅது மட்டுமல்ல; நமக்கு குழந்தைகள் பிறக்கும்போதுதான் நாமும் நம் உத்தியோகத்தில் உச்சகட்ட நிலையை அடைந்திருப்போம்; அல்லது அடையப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருப்போம். குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவிட முடியாமல் போகும்.\nஆனால் பேரன் பேத்திகள் என்றால் அதீத பாசம் நமக்கு எந்தவிதப் பொறுப்போ பாரமோ கிடையாது. ஒரு சுகமான சுமை\nஓரளவுக்கு நம் கடமைகளும் முடிந்திருக்கும். அவர்களுடன் கொஞ்சி மகிழ நிறைய நேரம் கிடைக்கும். நாமும் ஒய்வு பெற்றிருப்போம்; அல்லது ஓய்வு ��ெறும் நிலையில் இருப்போம்.\nஅவனுக்கு நான் பாடிய தாலாட்டு பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே...’ பாட்டுதான்.\nநான் பாடும்போது கண் கொட்டாமல் என்னையே பார்த்துக் கொண்டு படுத்திருக்கும். ‘ஒனக்கு ரொம்ப பிடிச்சுடுத்தா என் பாட்டு..’ என்று நடு நடுவே அதனுடன் பேசிக் கொண்டே தூங்க வைப்பேன்.\nஎன் கைதான் அவனை அளக்கும் கருவி. ‘முதலில் என் கையளவு தான் இருந்தது; இப்போ பார் வளர்ந்து விட்டது. கால் என் கையை தாண்டி போறது...’\nமூன்று மாதங்களில் ‘ராகி ஸரி’ கொடுங்கள் என்றார் என் மகளின் மாமியார். ராகியை நனைத்து உலர்த்தி, முளை கட்டி, அதை சிறிது சிறிதாக வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து வஸ்த்ர காயம் செய்ய, ராகி ஸரி கிடைக்கும். அதையும் அவரே செய்து கொடுத்தார். முதல் நாள் மிக மிக கொஞ்சம் ராகி ஸரியை எடுத்துக் கொண்டு நீரில் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பாலை கலந்து குழந்தைக்குக் கொடுத்தேன். சாப்பிட்டு முடித்து ஒரு ராகம் இழுத்தது பாருங்கள், நான் அசந்தே போய் விட்டேன். ‘இப்போதான் அதுக்கு பிடிச்சதை குடுத்திருக்கோம் போலிருக்கு..’ என்றேன் மகளிடம்.\nஏழு எட்டு மாதத்தில் ‘ஜொள்ளு’ விட ஆரம்பித்தது குழந்தை. உடனே அதற்கு விதவிதமாக பெயர்கள் சூட்டினேன் : ஜொள்ளேஷ், ஜொள்ளப்பா, ஜொள்ளண்ணா, ஜொள்ராஜ், ஜொள்குட்டி, ஜொள்கண்ணா என்று\nஅப்படி நான் சீராட்டி, பாராட்டி வளர்த்த தேஜஸ் கிருஷ்ணாவிற்கு நாளை 14 வயது பூர்த்தி ஆகிறது.\nஅவன் மிக நன்றாகப் படித்து, சீரும் சிறப்புமாக இன்னும் பல பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டும் என்பது இந்த பாட்டி, தாத்தா, மாமா, மாமி எல்லோருடைய ஆசீர்வாதங்களும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 டிசம்பர், 2012\n(இது ‘மங்கையர் மலரில்’ 2000 மாவது ஆண்டு வெளியான என் முதல் கதை.)\nமுன்குறிப்பு: ராகி முத்தை என்பது கர்நாடக மாநிலத்தின் முக்கிய உணவு. ‘ஹள்ளி’ (கிராமம்) யிலிருந்து தில்லிக்குச் சென்ற நமது மாஜி பிரதமர் திரு.ஹெச்.டி. தேவே கௌடாவை ‘முத்தே கௌடரு’ என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு அவரால் பிரபலப் படுத்தப்பட்ட உணவு.\n“பன்னி, அத்தை, பன்னி மாவா,” என்று வாய் நிறைய வரவேற்றாள் எங்கள் மாட்டுப் பெண் ஷீதல். என் கணவர் அவரிடம், “பன்னியாச்சும்மா, சென்னகிதியா” என்று கேட்டு வி.ட்டு பெருமை பொங்க என்னைத் திரும்பிப் பார்த்த���ர். அந்தப் பார்வைக்கு ‘என்னம்மா கன்னடம் பேசுகிறேன், பார்’ என்று அர்த்தம்.\nநானும் என் பங்கிற்கு அவளை குசலம் விசாரித்து விட்டு, ஊரிலிருந்து நான் பண்ணிக் கொண்டு வந்திருந்த பட்சணங்களை அவளிடம் கொடுத்தேன்.\nஇதற்குள் என் அருமைப் புதல்வன் எங்களது பெட்டி படுக்கைகளை வீட்டினுள் வைத்துவிட்டு வந்தான்.\n“இல்லடா, உன் அப்பாதான் பக்கத்து சீட்டில் இருந்த சீனியர் சிட்டிசனிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டார்,” என்றவள் அவரது முறைப்பை அலட்சியம் செய்தேன்.\nகுளித்து முடித்து டிபன் சாப்பிட உட்கார்ந்தோம்.\n சீக்கிரம் கொண்டா” என்ற என் கணவரை, “ஸ்..ஸ்.. பரக்காதீர்கள், வரும்” என்று அடக்கினேன்.\n“இன்னிக்கு டிபன் அக்கி ரொட்டி” என்றபடி வந்தாள் ஷீதல்.\n“என்னடாது அக்கி, படை என்று ஏதேதோ சொல்கிறாளே” என்று பதறிப்போய் மகனிடம் கேட்டேன்.\n அக்கி என்றால் அரிசி. அரிசி மாவில் ரொட்டி செய்திருக்கிறாள்.\nசாப்பிட்டுப் பார். சூப்பரா இருக்கும்\n“சரியான சாப்பாட்டு ராமன் ஆகி விட்டாய் நீ” என்று அவனை செல்லமாகக் கடிந்து கொண்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தேன். நிஜமாகவே சூப்பராக இருந்தது. மாட்டுப் பெண்ணை மனதார பாராட்டிவிட்டு, ”அடுத்த முறை வருவதற்கு கன்னடம் கற்றுக் கொண்டு விட வேண்டும்,” என்றேன்.\n“ஆமா, ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் சொல்லுகிறாய்\n“அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தாயா\nவிஷயம் இதுதான்: எங்கள் பிள்ளை மாதவன் கன்னடப் பெண்ணை ப்ரீதி மாடி (காதலித்து) கல்யாணம் செய்து கொண்டு பெங்களூரில் இருந்தான். நாங்கள் வரும்போதெல்லாம் இந்தக் கூத்து தான்.\nடிபன் சாப்பிட்டு முடிந்ததும், “சொல்ப காபி குடிக்கிறீங்களா மாவா” என்றாள் ஷீதல். என் கணவர் அவசர அவசரமாக “சொல்ப போறாது. தும்ப (நிறைய) வேண்டும்,” என்றார். வேறொன்றுமில்லை. முதல் தடவை நாங்கள் வந்திருந்தபோது அவள் காபி கொண்டு வந்த டம்ளரைப் பார்த்து அசந்து விட்டோம். அதைவிட சின்ன சைஸ் டம்ளரை உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது. அந்த சின்னஸ்ட் டம்ளர் காப்பியை சூப்பி சூப்பி அவள் குடிக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். தண்ணீரைக் கூட இந்த ஊரில் எச்சில் பண்ணித்தான் குடிக்கிறார்கள்.\n தண்ணீரையாவது தூக்கிக் குடிக்கக் கூடாதா\n“சின்ன விஷயம்மா, இதையெல்லாம் பெரிசு படுத்தாதே” என்று என் வாயை அடக்கி விட்டான் என் மக���்.\n) விஷயங்களில் அவனது கல்யாணத்தின் போது வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவனது கல்யாணத்திற்கு முதல் நாள் பெங்களூர் வந்து இறங்கியவுடன் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். காரிலிருந்து பெண்ணின் வீட்டு முன் இறங்கியவுடன் ‘திக்’ கென்றது. இது முதல் ‘திக்’.\nவீட்டு வாசலில் பச்சைத் தென்னை ஓலையில் பந்தல் அவர்கள் வழக்கமாம் இது. பெண் வீட்டாரின் உபசரிப்பில் மயங்கிப் போயிருந்த என் உறவினர்களும் இதை கண்டு கொள்ளவில்லை. நானும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பேசாமல் இருந்து விட்டேன். அன்று மாலை வரபூஜை எனப்படும் மாப்பிள்ளை அழைப்பு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது.\nமறுநாள் காலை கல்யாணம். கெளரி பூஜையுடன் ஆரம்பமாயிற்று. கௌரம்மனுக்கு பூஜையை முடித்துவிட்டு, எனக்குக் கைகளில் மஞ்சள் பொடியைக் கொடுத்து மணைமேல் அமரச் செய்தனர். என் கால்களுக்கு மஞ்சள் பூசினாள் என் மாட்டுப் பெண். பிறகு ‘மொறத பாகணா’ வை (ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கண்ணாடி, சீப்பு, வளையல், ரவிக்கைத் துணி ஆகியவற்றை வைத்து இன்னொரு முறத்தால் மூடி) தன் மேல் புடவையால் மூடி என்னிடம் கொடுத்தாள். நானும் அவர்கள் சொன்னபடி என் புடவைத் தலைப்பால் மூடி வாங்கிக் கொண்டேன்.\nஎன் கைகளில் அக்ஷதையைக் கொடுத்து நமஸ்கரித்து எழுந்தவளைப் பார்க்கிறேன். மறுபடி ‘திக்’. இரண்டாவது ‘திக்’. அவள் கழுத்தில் தாலி என் திகைப்பை மறைத்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அவள் முகத்தையும், அவள் கழுத்திலிருந்த தாலியையும் மாறி மாறிப் பார்த்தேன். நான் ‘திரு திரு’ வென முழிப்பதை பார்த்துவிட்டு, என் சம்மந்தி அம்மாள் “ஏன் பேக்கு என் திகைப்பை மறைத்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அவள் முகத்தையும், அவள் கழுத்திலிருந்த தாலியையும் மாறி மாறிப் பார்த்தேன். நான் ‘திரு திரு’ வென முழிப்பதை பார்த்துவிட்டு, என் சம்மந்தி அம்மாள் “ஏன் பேக்கு ஏன் பேக்கு” என்றார். என்ன இவர் நம்மைப் பார்த்து பேக்கு, பேக்கு என்கிறாரே (அதுவும் இரண்டு தடவை வேறு (அதுவும் இரண்டு தடவை வேறு) என்று நினைத்துக் கொண்டே தாலியைக் காட்டினேன்.\n அது ‘தவருமனே’ தாலி (பிறந்தகத்துத் தாலி) கெளரி பூஜை பண்ணும்போது பெண்ணின் கழுத்தில் தாலி இருக்க வேண்டும். பெண்ணின் தாயார் இதைக் கட்டி விடுவார்” என்று விளக்கம் அளித்தார். ஓ இந்த சம்பிரதாயத்தை வைத்துத்தான் ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ என்ற படம் எடுத்தார்களோ இந்த சம்பிரதாயத்தை வைத்துத்தான் ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ என்ற படம் எடுத்தார்களோ என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.\nஒரு நிம்மதிப் பெருமூச்சுடன், “அப்படியா சந்தோஷம். என் பிள்ளையும் தாலி கட்டுவான் இல்லையா சந்தோஷம். என் பிள்ளையும் தாலி கட்டுவான் இல்லையா” என்று ஜோக் அடித்தேன். அவர்கள் யாரும் சிரிக்காததால் நானே ‘ஹஹ ஹஹ” என்று ஜோக் அடித்தேன். அவர்கள் யாரும் சிரிக்காததால் நானே ‘ஹஹ ஹஹ’ என்று சிரித்து விட்டு நகர்ந்தேன்.\nநல்லபடியாக மாங்கல்ய தாரணம் ஆயிற்று. எங்கள் பக்கத்து உறவினர்கள் சாப்பாட்டிற்கு உட்கார்ந்து இருந்தனர். பந்தி விசாரிக்க ஆரம்பித்தேன்.\n ஒரு வாழைக்காய் கறியமுது இல்லை. ஒரு தயிர் வடை இல்லை. என்ன கல்யாண சாப்பாடு, போ” என்று ஒரு குரல்” என்று ஒரு குரல் மூன்றாவது ‘திக்’. குரல் வந்த திசையைத் திரும்பியே பார்க்காமல் சம்மந்தி அம்மாவைத் தேடி விரைந்தேன். அவர் ரொம்பவும் ‘கூலா’க “ஓ மூன்றாவது ‘திக்’. குரல் வந்த திசையைத் திரும்பியே பார்க்காமல் சம்மந்தி அம்மாவைத் தேடி விரைந்தேன். அவர் ரொம்பவும் ‘கூலா’க “ஓ பாளேகாய் பல்யா அதெல்லாம் கல்யாணத்திற்குப் போட மாட்டோம். ஆகாது” என்றார்.\n‘வாழைக்காய் கறியமுதும் தயிர் வடையும் சாப்பிட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்ட நாங்கள் எல்லாம் பேக்கா’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். (அட’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். (அட எனக்கும் சாக்கா, பேக்கா என கன்னடம் பேச வந்து விட்டதே எனக்கும் சாக்கா, பேக்கா என கன்னடம் பேச வந்து விட்டதே\nஒரு வழியாக எல்லா திக், திக், திக்குகளையும் சமாளித்துவிட்டு என் பிள்ளைக்கு பெங்களூரிலேயே வேலையானதால் குடித்தனத்தையும் வைத்து விட்டு சென்னைக்குத் திரும்பினோம்.\nசும்மா சொல்லக் கூடாது. என் பிள்ளை எள் என்றால் எண்ணையாக வழிவான்; வெட்டிண்டு வா, என்றால் கட்டிண்டு வரும் சமத்து. காதலிக்க ஆரம்பித்த உடனேயே காஸ் புக் பண்ணிவிட்டான். கல்யாணம் நிச்சயம் ஆன உடன் வீடு பார்த்து அட்வான்ஸும் கொடுத்து விட்டான்.\nஎன் ஸொசே (மாட்டுப் பெண்) மிக மிக நல்ல மாதிரி. நாங்கள் பெங்களூர் போகும் போதெல்லாம் புதிய புதிய ஐட்டங��கள் சாப்பிடப் பண்ணித் தருவாள். மிகவும் ருசியாகப் பண்ணுவாள். நானும் அவளிடமிருந்து சக்லி, கோடுபளே, பிஸிபேளே பாத் எல்லாம் செய்யக் கற்றுக் கொண்டேன்.\nமுதலில் கொஞ்ச நாள் இருவரும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டோம். பிறகு கொஞ்சம் தமிழ், கொஞ்சம் கன்னடம், மீதி ஆங்கிலம் என்று கலந்து கட்டி பேச ஆரம்பித்தோம். என் கணவர் பாடு தேவலை. அவளுக்கு புரிகிறதா இல்லையா என்று கவலையே பட மாட்டார். தமிழிலேயே பிளந்து கட்டிவிட்டு கடைசியில் “கொத்தாயித்தா” என்பார். அவளும் சிரித்துக் கொண்டே “ஆயித்து மாவா” என்பாள்.\nபழைய நினைவுகளை அசை போட்டபடியே கண்ணயர்ந்து விட்டேன்.\n“அத்தை, மாவா, மதிய சாப்பாடு தயார். உண்ண வாருங்கள்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.\n தமிழ் கற்றுக் கொண்டு விட்டாயா பேஷ் பேஷ்” என்ற என் கணவரின் குரலைக் கேட்டவுடன் தான் தமிழில் பேசியது ஷீதல் என்று புரிந்தது. ஒன்றும் புரியாமல் நான் என் மகனைப் பார்த்தேன். அவனோ முகமெல்லாம் பல்லாக “பாத்தியாம்மா ஷீதல் ‘முப்பது நாட்களில் தமிழ்’ கற்று வருகிறாள். என்னமா பேசறா பார் ஷீதல் ‘முப்பது நாட்களில் தமிழ்’ கற்று வருகிறாள். என்னமா பேசறா பார் கார்த்தாலயே தமிழில் பேசுகிறேன் என்றாள். நான்தான் அம்மாவுக்கு ஹார்ட் வீக். காலங்கார்த்தல பயமுறுத்தாதே என்றேன்” என்றான்.\n நீயே எனக்கு கன்னடம் கற்றுக் கொடுத்து விடு” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அவளுக்கு நடைமுறை பேச்சுத் தமிழை விளக்கினேன்.\nடைனிங் டேபிளில் எல்லோரும் உட்கார்ந்தோம். இந்த முறை புதிதாக என்ன செய்திருக்கிறாளோ என்று ஒருவித ஆவலுடன் உட்கார்ந்திருந்தேன். மகன் கையை அலம்பிக் கொண்டு வருகிறேன் என்று போனான்.\n“இன்னிக்கு மத்தியான சாப்பாட்டிற்கு ராகி முத்தே பண்ணியிருக்கேன். தொட்டுக் கொள்ள பாகற்காய் கொஜ்ஜூ” என்ற சொல்லியபடியே வந்தவள் எங்கள் தட்டுகளில் பெரிய பிரவுன் கலர் உருண்டையை வைத்து விட்டு சுடச்சுட கொஜ்ஜையும் ஊற்றி விட்டு உள்ளே போனாள்.\nமெதுவாக அந்த உருண்டையைத் தொட்டேன். ஒரு விரலால் மெள்ள அழுத்தினேன். அய்யயோ விரல் உள்ளே போய்விட்டது. கையை ஆட்டி ஆட்டி விரலை எடுக்க நான் செய்த முயற்சியில் கை முழுவதும் ராகி ஒட்டிக்கொண்டு விட்டது. இது என்னடா கஷ்டகாலம் என்று நொந்த படியே என் கணவரைப் பார்த்தேன். அவர் நிலைமை இன்ன���ம் பரிதாபமாக இருந்தது. வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கையை உதறியபடியே எழுந்து அவரருகில் வந்து, “என்னாச்சு, என்னாச்சு விரல் உள்ளே போய்விட்டது. கையை ஆட்டி ஆட்டி விரலை எடுக்க நான் செய்த முயற்சியில் கை முழுவதும் ராகி ஒட்டிக்கொண்டு விட்டது. இது என்னடா கஷ்டகாலம் என்று நொந்த படியே என் கணவரைப் பார்த்தேன். அவர் நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்தது. வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கையை உதறியபடியே எழுந்து அவரருகில் வந்து, “என்னாச்சு, என்னாச்சு\n“ழ..ழா ழி, ழீ சொல்ல இதுவா நேரம் வாயில் என்ன கொழுக்கட்டையா\n“இழ்ழை, இழ்ழை, ழாழி முழ்ழை…” என்றார்.\nஅந்தச் சமயம் கையை அலம்பிக் கொண்டு வந்த என் பிள்ளை எங்களைப் பார்த்து ஒரு வினாடி திகைத்துப் போனவன், அடுத்த நொடி வயிற்றைப் படித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். எனக்கோ பயங்கர டென்ஷன்.\n எங்க அவஸ்தை உனக்கு சிரிப்பா இருக்கா\nகண்களில் நீர் வரச் சிரித்தவன், “ஸாரிமா, ஸாரிபா” என்று சொல்லிவிட்டு “ஷீது” என்று சொல்லிவிட்டு “ஷீது ராகி முத்தையை எப்படி சாப்பிடறதுன்னு நீ சொல்லிக் குடுக்கலையா ராகி முத்தையை எப்படி சாப்பிடறதுன்னு நீ சொல்லிக் குடுக்கலையா” என்றான். நானும், என் கணவரும் பரிதாபமாக அவனைப் பார்த்தோம்.\nஅவன் நிதானமாக எங்களிடம் “அம்மா, இந்த ராகி முத்தையா சாப்பிடுவது ஒரு கலை. இப்போ பார், நான் சாப்பிட்டுக் காண்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “இந்த உருண்டையை கொஞ்சமாகக் கிள்ளி கொஜ்ஜில் இப்படிப் புரட்டிவிட்டு வாயில் போட்டுக் கொண்டு முழுங்கி விட வேண்டும்” என்று செய்முறை விளக்கமும் காட்டி விட்டு ஒரே நிமிடத்தில் தட்டைக் காலி செய்தான். “இதை சாதம் மாதிரி பிசையவோ, கடிக்கவோ கூடாது” என்றான்.\nஒரு வழியாக நானும் என் கணவரும் ராகி முத்தியை சாப்பிட்டு முடித்தோம்.\nஊருக்குத் திரும்பியதும், “பெங்களூர் எப்படி” என்று கேட்டவர்களிடம் ராகி முத்தையை சாப்பிடக் கற்றுக் கொண்ட விதத்தைச் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.\n“நல்ல கூத்து, சாப்பிடக் கற்றுக் கொண்டாளாம்” என்று முகவாய் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு போனார்கள்.\n எங்களுக்கல்லவா தெரியும் ராகி முத்தை சாப்பிடும் வித்தை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 2 டிசம்பர், 2012\nஒவ்வொரு முறை சென்னை போய் விட்டு திரும்பியதும் உடல் நலம் சரியில்லாமல் போய் விடுகிறது.\nநிஜக் காரணம் அலைச்சல் தான். முதல் நாள் போய் விட்டு அடுத்த நாளே திரும்புதல்; அதற்குள் எத்தனை பேரை பார்க்க முடியுமோ பார்த்து விடுதல் என்று ஓய்வு இல்லாமல் போய்விடுகிறது.\nசென்னை எல்லா பக்கங்களிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. நம் உறவினர்களும் அங்கங்கே பரந்து விரிந்து இருக்கிறார்கள். அக்கா சோளிங்க நல்லூர்; அண்ணா மேடவாக்கம். துணைவரின் ஒரு தம்பி வளசரவாக்கம்; இன்னொருவர் மடிப்பாக்கம் – எங்கு போவது யாரைப் பார்ப்பது\n‘எப்போதோ வருகிறாய், காபியாவது குடி’ என்ற அன்புத் தொல்லைகளும் இன்னொரு காரணம் வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா’ நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு... வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா’ நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு...\nசென்னை வெய்யிலில், வேளை இல்லா வேளையில் சுடசுட காப்பி போதுமடா சாமி சென்னை விஜயம் என்று நொந்து போய் திரும்பி வருவோம். அடுத்தநாளே வேறு ஒரு விசேஷம் என்று சென்னையிலிருந்து அழைப்பு வரும்\nஎங்கள் பெங்களூரு நண்பர்கள் சொல்லுவார்கள்: ‘நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு அவ்வப்போது பெங்களூரு வந்து போகலாமே\nஇத்தனை சொன்னாலும் சென்னை என்றால் மனம் பரபரப்பது நிஜமோ நிஜம். நமக்கும் சென்னைக்கும் இருக்கும் பந்தம் அந்த மாதிரி IPL–இல் பிடித்த டீம் சென்னை சூப்பர் கிங் தான்\nசென்ற ஞாயிறு சென்னை போய்விட்டு திங்கட்கிழமை இரவே திரும்பி ஆயிற்று. அடுத்தநாள் எழுந்திருக்கும்போதே உடம்பு கூடவே வந்தது. தலை நான் இருக்கிறேன் என்றது. பச்சை மிளகாய் இல்லாமலேயே கண்கள் எரிந்தன. பால் – இல்லையில்லை - காப்பி கசந்தது; படுக்கை நொந்த உடலுக்கு இதமாக இருந்தது.\nநேற்று ஷதாப்தியில் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் – இல்லையில்லை ஐஸ்கட்டி தொண்டை கட்டிய வில்லன் போல தொண்டைக்குள் ‘கீச் கீச்’ என்றது. மூக்கிலிருந்து, தமிழ் நாட்டுக்குக் கொடுக்க மறுத்த காவேரி – ச��ட்டுச் சொட்டாக இல்லை குடம் குடமாக கொட்டியது. இருமல், தும்மல் என்று விடாமல் எதோ சத்தம் போட்டுக் கொண்டே இருந்தேன். பேச வாயைத் திறந்தால் குரல் உடைந்த சிறுவன் போல என்னுடன் கூடவே யார் யாரோ பேசினார்கள்.\nஅவசரமாக வெந்நீர் வைத்து, அதில் மிளகு போட்டு குடிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் 100 கிராம் மிளகு தான் தீர்ந்தது.\n‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா’ என்றார் என்னில் பாதியான என் பர்த்தா.\n‘காந்தி பஜார் போய் ஷால் வாங்கி வர வேண்டும்’ சொன்ன என்னை அதிசயமாகப் பார்த்தார்.\n‘என்ன இப்படி ஒரு ஊதக் காற்று. ச்சே என்ன ஊர் இது\nமருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சொன்னார் மகனிடம்: ‘இன்னிக்கு அம்மா என்னவோ புதுசு புதுசா பேசறா. 27 வருடங்களா ஷால், ஸ்வெட்டர் இல்லாமல் பெங்களூரு குளிரை சமாளிச்சவளாக்கும் அப்படின்னு பெருமை பேசுவாளே, இன்னிக்கு சொல்றா, ஷால் வேணுமாம்; ஊதக் காற்றாம்; வெயில்ல நிக்கலாமான்னு வேற கேக்கறா அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு... அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு...\nபழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும்’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு கம்பளியை (அப்படின்னு ஒண்ணு இருக்கா) இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 30 நவம்பர், 2012\nநலம் நலம் தானே நீயிருந்தால்\nசென்ற வாரம் வாழ்க்கை துணைவருக்கு உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல்.\nமருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு, ‘அடுத்த வாரம் வாருங்கள், தேவைப் பட்டால் ப்ரைன் ஸ்கேன் செய்யலாம்,’ என்றார்.\n‘ஏதாவது நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் சொல்லுங்கள். மறதி அதிகம் இருக்கிறதா\nஎப்போதுமே யாருடைய பெயரும் நினைவிருக்காது துணைவருக்கு. ஒரு முறை வழக்கமான தொலைக்காட்சி தொடரை ஒரு நாள் பார்க்க முடியாமல் போயிற்று. துணைவரிடம் ‘என்ன ஆச்சு\n‘ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட வீட்டுக்கு அவ வரா. இவளோட அம்மா அவளைப் பத்தி எதோ சொல்ல…இவளுக்கு கோவம் வந்து…இவளோட ஆம்படையான் அவளை திட்ட….’\nஅடுத்த வாரம் நானே பார்த்துக் கொள்ளுகிறேன் ���ன்று சொல்லி விட்டேன்\nமருத்துவரும் எங்களுடன் கூட சிரித்து விட்டு ‘உட்கார்ந்த இடத்திலேயே தூங்குகிறாரா’ என்று அடுத்த கேள்வி கேட்டார்.\n உட்கார்ந்த இடத்தில் தான் தூங்குவார். தொலைக்காட்சி சத்தம் தான் தாலாட்டு. தொலைக்காட்சியை நிறுத்தினால் அடுத்த நொடி எழுந்து விடுவார். அத்தனை மின் விளக்குகளும் எரிய…தூங்கினால் தான் உண்டு. படுத்தால் தூக்கம் போய் விடுமே…\nமருத்துவர் வாய் விட்டு சிரித்தார். ‘நீங்கள் இப்படி பேசினால்…..’\n‘உங்களுக்கு நோயாளிகள் குறைந்து விடுவார்கள்….’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.\nஅடுத்த வாரம். மருத்துவ மனை செல்ல லிப்ட் அருகே போனோம். வா.து. மூக்கை இழுத்து இழுத்துப் பார்த்து விட்டு, ‘ஏதோ பர்னிங் ஸ்மெல்….\n‘ப்ரைன் ஸ்கேன் தேவை இல்லை….யு ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட்’ என்றேன் நான்.\nமருத்துவர் நான் சொன்னதை ரசித்துவிட்டு ‘எதற்கும் ஈ.என்.டி – யை பாருங்கள்’ என்றார்.\nஈ.என்.டி நிபுணர் பல்வேறு நிலைகளில் துணைவரை படுக்க வைத்து, எழ வைத்து….. ‘ஒன்றுமில்லை…. காதுக்குள் இருக்கும் திரவத்தில் ஏதேனும் குறை இருக்கலாம். காதுக்குள் சிறிது மெழுகு சேர்ந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு இந்த மருந்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் காதுகளை சுத்தம் செய்யலாம்’ என்று கூறி அனுப்பினார்.\nவீட்டிற்கு வந்தோம். வா.து. சொன்னார்.\n‘கண்ணிற்கு மருந்து காலை 8 மணிக்கு. கொஞ்ச நேரம் கழித்து காதிற்கு மருந்து போடு’ என்றார்.\nநான் சிரித்தேன். ‘பழைய வண்டிகளுக்கு எண்ணெய் போட்டு ஓவர்ஹால் செய்வது போல ஒரொரு உறுப்புக்கும் மருந்து போட்டு சரி செய்து கொள்ள வேண்டும் – வயதானால்….’ என்றேன்.\nவாழ்க்கை துணைவரும் கூடவே சிரித்தார்\nவயதுடன் கூட நகைச்சுவையும் கூடினால் நல்லதுதானே\nநலம் (நான்), நலம்(ஆகத்) தானே நீயிருந்தால்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 நவம்பர், 2012\nஇதுவும் திருக்கண்ணபுரம் பற்றிய பதிவு தான்.\n‘நாங்கள் போனதில்லை’ என்று பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. அதனால் இந்த இரண்டாவது பாகம்.\nமாயவரம் என்னும் மயிலாடுதுறைக்குப் போய் அங்கிருந்து நாகபட்டினம் போகும் பேருந்தில் போகலாம்.\nஇன்னொரு வழி. திருவாரூரிலிருந்தும் வரலாம். உங்கள் பக்கம் அதிருஷ்டம் இருந்தால் திருக்கண்ணபுரம் உள்ளேயே வரும் பேருந்தும் கிடைக்க��ாம் திருவாரூரிலிருந்து\nதிருப்புகலூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இடது பக்கம் போனால் திருப்புகலூர். வலது பக்கம் திருக்கண்ணபுரம்.\nஎழுதிய அளவு அத்தனை சுலபமல்ல திருக்கண்ணபுரம் சென்று அடைவது.\nபேருந்து செல்லும் முக்கிய பாதையிலிருந்து 3 அல்லது 4 கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உங்களை வரவேற்பது காவிரி ஆறு. நீரில்லாத ஆறு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் நிறைய நீர் ஓடியிருக்க வேண்டும். ஆற்றின் மேல் இருக்கும் பாலம் இதற்கு அத்தாட்சி\n‘எனக்கு கல்யாணம் ஆகி – அம்பது வருடம் முன்னால – திருக்கண்ணபுரம் வந்தேன். அப்போ ஆத்துல நிறைய தண்ணி. அப்போ பாலம் இருக்கல. மாட்டு வண்டில வந்து அந்தப் பக்கக் கரைல இறங்கினோம். மாடுங்க தண்ணிய பார்த்து மிரண்டுதுங்க. அப்பறம் எல்லோரும் இறங்கி சாமான் செட்டல்லாம் எடுத்துண்டு ஆத்த கடந்து வந்தோம்.’ என்று ஊருக்குள் நான் பார்த்த ஒரு பெண்மணி கூறினார்.\nஅவர் அப்போது பார்த்த திருக்கண்ணபுரம் ரொம்பவும் மாறவே இல்லை என்றே கூறலாம். பலர் ஊரை கிட்டத்தட்ட காலி பண்ணிக் கொண்டு பட்டணம் பார்க்கப் போய் விட்டார்கள். பல வீடுகள் விற்பனைக்குத் தயார்.\n‘டீவி (கேபிள் தொடர்புடன்), ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, கெய்சர் எல்லாம் இருக்கு. கரண்ட்டு தான் இல்லை….’ சிரித்துக் கொண்டே நாங்கள் எப்போதும் தங்கும் வீட்டின் சொந்தக்காரர் திரு ரவியின் மனைவி திருமதி கீதா கூறினார்.\nஎப்படி இங்கு இருக்கிறார்கள் என்று தோன்றும்.\n‘பெருமாள் இருக்கும்போது வேறென்ன வேண்டும்\nயோசிக்க யோசிக்க இன்னும் நிறைய எழுத வேண்டும் போல இருக்கிறது.\nமீண்டும் சந்திப்போம்… கணபுரத்தென் கருமணியை…..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநானும் என் மொழிப் புலமையும்\nதலைப்பை படித்தவுடன் நானும் நமது முன்னாள் பிரதமர் (17 மொழிகளில் மௌனம் சாதிப்பவர் என்று திரு மதன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்) திரு நரசிம்மராவ் மாதிரி பன்மொழி புலமை உடையவள் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பாளி அல்ல\nதிரு அப்பாதுரை சொன்னது போல ஆங்கிலத்தையும் தமிழில் கற்றவள் நான். அந்த காலத்து வழக்கப்படி என் அக்காவின் வழியில் SSLC முடித்தவுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.\nஒரு அலுவலகத்தில் வேலையும் கிடைத்து, 1971 ஜூன் 2 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன். நேர்முக தேர்வில் எனது ஆங்கில அறிவு தடையாக இல்லை. ஆனால் போகப் போக, வெறும் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் மட்டுமில்லாமல் தொலைபேசிக்கும் பதில் சொல்லவேண்டும் என்று வந்தபோது ரொம்பவும் தவித்தேன். ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது.\nஎன் அப்போதைய பாஸ் கொஞ்சம் முரடன். அவனைப் பார்த்தாலே பயமாக இருக்கும். ‘sslc – வரைக்கும் ஆங்கிலம் படித்திருக்கிறாய் இல்லையா பேசு’ என்பான். கடிதங்கள் எழுதுவதிலேயோ, வரும் கடிதங்களுக்கு பதில் எழுதுவதிலேயோ எனக்கு எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை. பேசுவதற்குத் தயங்கினேன்.\nஇன்னொரு பிரச்சினை என் பாஸ்- களின் பெயர்கள் நான் பொதுமேலாளருக்கு உதவியாளியாக இருந்துபோதும் சேர்மன், மானேஜிங் டைரக்டர் என்று எல்லோருக்கும் வரும் தொலைபேசி அழைப்புகளை பெற்று அவர்களுக்கு தொடர்பு கொடுக்கும் வேலையையும் செய்ய வேண்டி வந்தது.\nஎனது நேர் பாஸ் பெயர் நடராஜ். சேர்மன் எதிராஜ். மானேஜிங் டைரக்டர் (சேர்மனின் தம்பி) நாகராஜ். சேர்மனின் பிள்ளை ஹரிராஜ்\nமுதலே ஆங்கிலம் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஒரேமாதிரியான பெயர்களும் சேர்ந்து என்னைபோட்டுக் குழப்பியதில் (நான் என் ஆங்கிலத்தில் கவனம் செலுத்துவேனா, பெயர்களை கவனிப்பேனா) இந்த ராஜ்-க்கு வரும் அழைப்பை அந்த ராஜ்-க்கும், இளைய ராஜ்-ஜின் பெண் தோழியின் அழைப்பை அவனது அப்பாவிற்கும் மாற்றி மாற்றிக் கொடுத்து……\nஇதெல்லாம் நடந்து சிறிது காலம் ஆயிற்று. ஒரு நாள் காலை எனது நேர் பாஸ் அலுவலகத்திற்கு வந்தவன் ஏதோ அவசர அழைப்பு வர தலைமை அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டான். தலைமை அலுவலகம் பாரி முனையில். நான் வேலை பார்த்தது தொழிற்சாலை – திருவேற்காடு பக்கத்தில். இனி இவன் எங்கே திரும்பி வரப் போகிறான் என்ற தைரியத்தில் தட்டச்சு இயந்திரத்திற்கு உறையைப் போட்டு மூடி, ஆனந்தமாக கையோடு எடுத்துப் போன ஆனந்த விகடனில் மூழ்கினேன்.\nநிஜமாகவே மூழ்கிப் போனவள் பாஸ் வந்ததையே பார்க்கவில்லை. ஏதோ ஃபைலை எடுத்துப் போக திரும்பி வந்திருக்கிறான். எனது அறையில் தான் ஃபைல் ராக் இருக்கிறது.\n’ அவனது இடி முழக்கம் கேட்டு ஆ. வி. யில் மூழ்கி போனவள் திடுக்கிட்டு எழுந்தேன்.\nஎன் கையிலிருந்த ஆ.வி.யை ஒரே பிடுங்காகக் பிடுங்கி இரண்டாகக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டான்\n(அப்போதெல்லாம் ஆ.வி. குண்டு புத்தகமாகவே வரும். இவன் எப்படி ஒரே தடவையில் இரண்டாகக் கிழித்தான் என்று எனக்கு இன்னும் ஆச்சரியம் தான்\n‘காச் மூச் என்று கத்த ஆரம்பித்தான். சாரம் இதுதான்: உன்னை ஆங்கிலம் கற்க சொன்னால் தமிழ் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்….. இன்னொரு தடவை நீ தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்தால்….என்ன நடக்கும் தெரியுமா\n(என்ன நடக்கும் இதேபோல கிழித்துப் போடுவாய்\n‘உனக்கு வேலையில்லை, ‘போர்’ அடிகிறது என்றால்…..’ என்று சொல்லியபடியே அவனது அறைக்குள் போய் அவனது மேஜை டிராயரில் இருந்து கேம்ப்ரிட்ஜ் அட்வான்ஸ்ட் டிக்ஷனரியை கொண்டு வந்து என் மேஜை மேல் போட்டான்.\n‘இதைப் படி…வாழ்வில் உருப்படுவாய்….என்று சொல்லியபடியே திரும்ப காரில் ஏறிக் கொண்டு போய்விட்டான்.\nவீட்டிற்குப் போய் என் அப்பாவிடம் இனி ஆபீசுக்குப் போகவே மாட்டேன் என்று நடந்ததை சொல்லி என் பாஸ்-ஐ கன்னாபின்னாவென்று (இடியட், ஸ்டுபிட்….என்று எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்\n‘சரி தூங்கு, காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார் அப்பா.\nஅடுத்த நாள் கலையில் வழக்கம்போல அப்பா என்ன சீக்கிரமே எழுப்பினார். எங்கள் வீட்டிலிருந்து பூந்தமல்லி ஹை ரோட் வரை நடராஜ சர்வீஸ். அங்கிருந்து அலுவலகத்திற்கு பேருந்து. அதனால் 8.30 மணி ஆபிசுக்கு சீக்கிரமே எழுந்து 7 மணிக்கு கிளம்ப வேண்டும்.\n நிதானமா யோசி. உன் மேல தப்பு என்றால் உடனே கிளம்பு. பாஸ் மேலே என்றால் போக வேண்டாம்’ என்றார் அப்பா.\nஅடுத்த அரை மணியில் கிளம்பி அலுவலகம் போய் சேர்ந்தேன். என் பாஸ்-க்கும் என்னைத் திட்டியது ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டும். மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. என்னைக் கொஞ்சம் கருணையுடன் நடத்தத் தொடங்கினான்.\nநானும் அன்றிலிருந்து அவன் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு டிக்ஷனரி படிக்க ஆரம்பித்தேன். பெரிய ஆங்கில அகராதியில் ஒரு வார்த்தைக்கு வெறும் அர்த்தம் மட்டும் கொடுத்திருக்க மாட்டார்கள். அதை வைத்து எப்படி வாக்கியம் பண்ணுவது என்றும் உதாரணங்கள் கொடுத்திருப்பார்கள். அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.\nஇன்றும் எனக்கு டிக்ஷனரி படிப்பது மிகவும் விருப்பமான பொழுது போக்கு.\nஇன்றைக்கு என் மாணவர்கள் என் ஆங்கிலத்தை மதிக்கிறார்கள் என்றால் எ��க்குப் பிடிக்காத அந்த பாஸ் தான் காரணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாலை மயங்குகின்ற நேரம் - எங்கள் ப்ளாக் வாட்ஸப் குழுவில் சில நாட்களுக்கு முன் மேற்கண்ட பாட்டைப் பற்றிய ஓர் கலந்துரையாடல் நடந்தது. இந்தப் பாட்டைக் கேட்டவுடன் எனக்கு என் அக்காவின் நின...\nசெல்வ களஞ்சியமே 12 - செல்வ களஞ்சியமே – பகுதி 12 இன்றைக்கு ஒரு புத்தக அறிமுகத்துடன் செல்வ களஞ்சியத்தை தொடங்கலாம்.புத்தகத்தின் பெயர் : Don’t lose your mind, lose your weight\nநலம் நலம் தானே நீயிருந்தால்\nநானும் என் மொழிப் புலமையும்\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nசிவப்பு பாறை தேசீய பூங்கா (Red Rock State Park)\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cookdine/cook--dine-news/?&page=2", "date_download": "2021-05-13T12:22:02Z", "digest": "sha1:QTDS2EQ2GVPMNXUWCDOLVBI33RCTAYNJ", "length": 4810, "nlines": 153, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சிய��ல் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/India%20_69.html", "date_download": "2021-05-13T12:28:55Z", "digest": "sha1:MSKJ74NHMFMILD6BADUPRZOH7DYNKZYD", "length": 5087, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "மாநில ஆளுநர்களுடன் மோடி ஆலோசனை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மாநில ஆளுநர்களுடன் மோடி ஆலோசனை\nமாநில ஆளுநர்களுடன் மோடி ஆலோசனை\nஇலக்கியா ஏப்ரல் 13, 2021 0\nஇந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சம் பெற்று வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில ஆளுநர்களுடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார்.\nகுறித்த பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.\nஇதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமெய்நிகர் முறையில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் நாடு, முழுவதும், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/29/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-05-13T13:00:10Z", "digest": "sha1:PEGDCWJ6KDBAIOBQIUL3KVRKXG2BJMHY", "length": 8619, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வடக்கு நுளை வாயிலில் படையினரால் அமைக்கப்பட்ட புதிய வளைவு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வடக்கு நுளை வாயிலில் படையினரால் அமைக்கப்பட்ட புதிய வளைவு\nவடக்கு நுளை வாயிலில் படையினரால் அமைக்கப்பட்ட புதிய வளைவு\nவவுனியா மூன்று முறிப்புப்பகுதியில் படையினரைச் சித்தரிக்கும் வகையில் தனிச்சிங்கள மொழியில் எழுதப்பட்ட வளைவு ஒன்றை இராணுவத்தினர் நிரந்தரமாக அமைத்துள்ளனர்.\nதென்பகுதியிலிருந்து கண்டி வீதிவழியாக வவுனியாவிற்கு வருபவர்களை வரவேற்கும் முகமாக நீண்டகாலமாக அமைக்கப்பட்டடிருந்த பிரதான வளைவிற்கு அருகில் இப் புதிய சிங்கள மொழியிலான வளைவு அமைக்கப்பட்டுள்ளது.\nஇப் புதிய வளைவில், படையினரைச் சித்தரிக்கும் படங்களுடன்“ ஊருக்குள் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவோம்“ என்று தனிச்சிங்கள மொழியில் மட்டும் எழுதப்பட்ட வாசகத்துடன் நிரந்தரமாக இருக்கும் முகமாக சீமெந்தும், இரும்புக் கேடர்களும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஊடகவியலாளர் மீது கொக்குளாய் காவல்துறையினர் தாக்குதல்\nNext articleமட்டக்களப்பில் கிளைமோர் மீட்பு:\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/tag/nainar/", "date_download": "2021-05-13T13:07:29Z", "digest": "sha1:CJAUYMPD73BOL3SJWUNHH7LD32DY62IL", "length": 8764, "nlines": 102, "source_domain": "www.vocayya.com", "title": "nainar – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nபட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம்\n2 பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம் மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளர்கள் அதிகம் அங்கம் வகிக்கும் பகுஜன் திராவிட கட்சி சார்பாக போஸ்டர் ஒட்டியதால் பரப்பரப்பு ஏற்பட்டது மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளர்கள் அதிகம் அங்கம் வகிக்கும் பகுஜன் திராவிட கட்சி சார்பாக போஸ்டர் ஒட்டியதால் பரப்பரப்பு ஏற்பட்டது காரணம் பள்ளர்களின் மக்கள்தொகையில் 30% பள்ளர் மக்கள்\n#வாதிரியார், Agamudayar, Agamudayar Aran, Arya Vellalar, Chettiyar Matrimonial, Gounder Matrimonial, nainar, Pillai matrimonial, Polimer tv, Saiva Pillai matrimonial, Thuluva Vellalar Matrimonial, vellalar, அகமுடையார் அரண், உடையார், ஊர்குடும்பன், ஓதுவார், கடையர், கரிகாலன், கள்ளர், கவுண்டர், காலாடி, கிருஷ்ணசாமி, குடும்பர், குருக்கள், கொண்டையங்கோட்டை மறவர், செட்டியார், செம்மநாட்டு மறவர், ஜான்பாண்டியன், தந்தி டீவி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், துளுவ வேளாளர், தேசிகர், தேவேந்திர குலத்தான், நாட்டார், நாயக்கர், நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளன், பள்ளர், பிள்ளை, புதிய தமிழகம் கட்சி, மனுநீதிசோழன், மறவர், முதலியார், ரெட்டியார், வெள்ளாளர், வேளாளர்Leave a Comment on பட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம்\nமத்திய அமைச்சரை சந்தித்த இம்பா அமைப்பினர் பள்ளர்களுக்கு வேளாளர் பெயர் வழங்க கூடாது\nIMPA – International Mudhaliyar Pillaimar Association பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பாஜக ஆதரவு தெரிவிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தெய்வச் சேக்கிழார் , தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார் பாஜக வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான\n, vellalar, VHP, அகமுடையார், அகமுடையார் அரண், ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இம்பா, ஈழவர், உடையார், ஓதுவார், குயவர், குருக்கள், குலாலர், சேக்கிழார், சேர குல குலாலர், சோழிய இல்லம், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கோத்திரம், தேசிகர், தேனி, நாட்டார், நாயனார், நைனார், பச்சையப்ப முதலியார், பாஜக, போடி ரவிபிள்ளை, மூட்டு இல்லம், வெள்ளாளர், வேளாளர்Leave a Comment on மத்திய அமைச்சரை சந்தித்த இம்பா அமைப்பினர் பள்ளர்களுக்கு வேளாளர் பெயர் வழங்க கூடாது\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manithan.com/article/vijays-night-party-photo-1620097449", "date_download": "2021-05-13T11:34:35Z", "digest": "sha1:JFW3N75GSVXSK66DGYIDOI7ZNZNY4526", "length": 19248, "nlines": 313, "source_domain": "manithan.com", "title": "நைட் பார்ட்டியில் நடிகர் விஜய்.. யாரோடன்னு பாருங்க.. இணையத்தில் லீக்கான அரிய புகைப்படம்! - மனிதன்", "raw_content": "\nநைட் பார்ட்டியில் நடிகர் விஜய்.. யாரோடன்னு பாருங்க.. இணையத்தில் லீக்கான அரிய புகைப்படம்\nநடிகர் விஜய் நைட் பார்ட்டியில் பங்கேற்ற போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் பேசும் ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி பேசும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.\nநடிகர் விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் ஷெட்யூல் அண்மையில் ஜார்ஜியாவில் நடைபெற்றது.\nஅதனை தொடர்ந்து பாடல் காட்சிகளை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅதாவது நடிகர் விஜய் நைட் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அந்த போட்டோவில் நடிகர்கள் மோகன் லால் மற்றும் மகத்துடன் உள்ளார் நடிகர் விஜய். இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஜில்லா படத்த��ல் நடித்திருந்தனர்.\nஅப்போது இந்த போட்டோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த போட்டோ தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.\nஅனிதா குப்புசாமியின் காணாமல் போன மகளா இது அச்சுஅசல் கலர் ஜெராக்ஸாக இருக்கும் புகைப்படம்\nஎங்க தலக்கு தில்லைப் பார்த்தியா புகைப்படத்தை பார்த்து மாகாபா-வை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\n30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த யானை குட்டி நெஞ்சை உருக்கும் அரிய புகைப்படம்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nமார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்\nபாரதி கண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய சூப்பர்ஹிட் சீரியல் - லிஸ்ட் இதோ\nகொரோனாவால் உயிரிழந்த நடிகர் சரவணனின் தங்கையின் கணவர் - ஷாக்கிங் தகவல்\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nஒல்லியாக இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலையா இது- உடல் எடை போட்டு எப்படி உள்ளார் பாருங்க\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nகுக் வித் கோமாளி தீபாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்\n என்னை மன்னிச்சுடுங்க...CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\nவிமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கொடுத்த பேட்டி - கலகலப்பான வீடியோ..\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nயாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka\nஅல்வாய் கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka\nதிருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்\nநெடுந்தீவு மேற்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nமீசாலை வடக்கு, Sri Lanka\nகாரைநகர் களபூமி, Sri Lanka\nஉரும்பிராய் தெற்கு, Sri Lanka\nதிரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி\nகோப்பாய் தெற்கு, Sri Lanka\nஇளவாலை சிறுவிளான், Sri Lanka\nபுலோலி தெற்கு, Sri Lanka\nதிரு சவரிமுத்து விக்டர் ஜோசப்\nதிரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி\nஇணுவில் கிழக்கு, Sri Lanka\nயாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nகொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka\nவறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka\nகொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை\nநெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nயாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka\nதிரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்\nஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-13T13:47:23Z", "digest": "sha1:A22OLDJAWE756PJHXUV33L5ONGJLIAEW", "length": 8778, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுராசிக் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n201.3–145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்\nவார்ப்புரு:சுராசிக் காலம் graphical timeline\nசுராசிக் காலப்பகுதியின் பாரிய தொன்மாக்க அதிகளவில் காணப்பட்டன.\nசுராசிக் அல்லது ஜுராசிக் (Jurassic) என்பது 201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையௌம் குறிக்கும். அதாவது டிராசிக் காலத்தின் முடிவிலிருந்து கிரீத்தேசியக் காலத்தின் தொடக்கம் வரையான காலமாகும். சுராசிக் மெசொசொயிக் ஊழியின் நடுக்காலமாகும். இக்காலப்பகுதியின் தொடக்கம் டிராசிக்-சுராசிக் அழிவினால் குறிக்கப்படுகிறது எனினும் சுராசிக் காலத்தின் முடிவில் எந்தவொரு அழிவு நிகழ்வும் நடைபெறவில்லை. சேர்மனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சுரா மலை (Jura Mountains) யில் காணப்படும் சுண்ணக்கல் படிவுகளுக்காக இக்காலப்பகுதிக்கு இப்பெயர் அலெக்சாண்டர் புரொங்னியார்ட் என்ற பிரெஞ்சு வேதியியலாளரால் சூட்டப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/priyanka-reddy-murder-q1v637", "date_download": "2021-05-13T13:40:06Z", "digest": "sha1:55SGMLRN42E7MGX4MWZDLEFGBBB4YMRE", "length": 14047, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னும் இவனுங்க என்ன செஞ்ச கொடுமை !! அதிர்ச்சி வாக்குமூலம் !!", "raw_content": "\nடாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னும் இவனுங்க என்ன செஞ்ச கொடுமை \nதெலங்கானாவில் பெண் மருத்துவர் கற்பழித்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அளித்துள்ள வாக்குமூலம் அவர்கள் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாதவர்கள் என தெரிய வந்துள்ளது.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.\n26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மகளைக் காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் பிரியங்காவை தேடி வந்துள்ளனர். பெண் ஒருவரின் உடல் எரிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவலின்படி, போலீசார் உடலைக் கண்டறிந்துள்ளனர்.\nஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்தது. அதன்படி, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.\nசனிக்கிழமை இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பல அதிர்ச்சி உண்மைகள் தெரியவந்ததுள்ளது. ப்ரியங்காவின் பைக் பஞ்சர் ஆகி அவ்விடத்தில் நிற்கவே, முகமது என்ற அரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேஷவலு ஆகிய 4 பேர் அவருக்கு ���தவி செய்வது போல வந்துள்ளனர். பின்னர், விஸ்கி கலந்த ஒரு குளிர்பானத்தை அவரைக் கட்டாயப்படுத்தி கொடுத்து, பிரியங்காவை தலையில் அடித்து மயக்கமுறச் செய்துள்ளனர்.\nபின்னர் லாரி கேபினில் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பிரியங்கா அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். ஆனால் பிரியங்கா உயிரிழந்த பிறகும் அந்த நால்வரும் ஒவ்வொருவராக அவரை மீண்டும் கற்பழித்துள்ளனர்.\nஇதன்பின்னர் ப்ரியங்காவின் உடலை அப்புறப்படுத்த லாரியிலேயே சென்று இடம் தேடியுள்ளனர். அப்போது சத்நகர் அருகே உள்ள பாலத்தின் கீழே உடலை ஒரு போர்வையில் போர்த்தி, அவ்விடத்தில் இறக்கினர். சடலத்தை எரித்து விட்டால் அடையாளம் காண முடியாது என்று எண்ணி அதன்படியே செய்தும் முடித்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபிரியங்காவின் கொலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் மக்களிடையே, முக்கியமாக பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களை நடுநடுங்க வைத்துள்ளது.\nதிருமங்கலத்தில் பயங்கரம்.. பாத்ரூமில் ஆசிரியை சித்ராவை கொன்று புதைத்த வழக்கறிஞர் தற்கொலை..\nமோட்டார் ரூமில் முனங்கல் சத்தம்.. எட்டி பார்த்த மூதாட்டியை கொடூரமாக கொன்ற கள்ளக்காதல் ஜோடி..\n23 வயது இளைஞருடன் மனைவி உல்லாசம்... நேரில் பார்த்த கணவர்... இறுதியில் நேர்ந்த பயங்கரம்..\nஉளுந்தூர்பேட்டையில் பயங்கரம்.. இளம்பெண்ணுக்கு சரமாரி வெட்டு.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்\nதாலி கட்டிய புருஷனை விட்டுட்டு கள்ளக்காதலனை நம்பி போன கடைசியில் இதுதான் கதி..\nஎவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி... உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட பரிதாபம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\n���ாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nமு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் ஓ.பி.எஸ் பங்கேற்பு.. துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்.\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்.. முதல்வராக பதவியேற்றார் மு.க ஸ்டாலின்.\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:35:50Z", "digest": "sha1:NPXFBBX3N3X5EJBZLEPFGBG5AQ6UE5Z6", "length": 4290, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "1 நிமிஷம் தான் இந்த டான்ஸ் வீடியோ – பார்த்தா அப்படியே ஆடி போயிடுவீங்க ஆடி – WBNEWZ.COM", "raw_content": "\n» 1 நிமிஷம் தான் இந்த டான்ஸ் வீடியோ – பார்த்தா அப்படியே ஆடி போயிடுவீங்க ஆடி\n1 நிமிஷம் தான் இந்த டான்ஸ் வீடியோ – பார்த்தா அப்படியே ஆடி போயிடுவீங்க ஆடி\n1 நிமிஷம் தான் இந்த டான்ஸ் வீடியோ – பார்த்தா அப்படியே ஆடி போயிடுவீங்க ஆடி\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nலேடீஸ் ஹாஸ்டலில் இரவில் நடக்கும் கூத்தை பாருங்க – இப்படி தான் நடக்குதா \nரயிலில் இந்த பொண்ணு படும் பாட்டை பாருங்க – சொல்லவே வார்த்தை இல்லை – வீடியோ\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ர���ில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584347", "date_download": "2021-05-13T12:22:17Z", "digest": "sha1:DJFX47OHCZ577OWYMFZ4BF5FEAHWO4W4", "length": 18388, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.3 கோடி மதிப்பு நிலம் மீட்பு; இழுபறிக்கு தீர்வு| Dinamalar", "raw_content": "\nடிசம்பருக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பு: ...\nதமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த வாரம் முதல் 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி: ...\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: ... 4\nகொரோனாவில் மீண்டவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்\nமஹாராஷ்டிரா, பீஹாரில் ஊரடங்கு நீட்டிப்பு 1\nகொரோனா ஒழிப்பு: கோவையில் தி.மு.க., அமைச்சர்களுடன் ... 15\nகொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ரஜினி 17\nதடுப்பூசி, மருந்துகளுக்கு ஜிஎஸ்டி ரத்து: ஸ்டாலின் ... 51\nகமல் கட்சியில் மேலும் ஒரு மாஜி அதிகாரி விலகல் 37\nரூ.3 கோடி மதிப்பு நிலம் மீட்பு; இழுபறிக்கு தீர்வு\nதிருப்பூர்:தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஆக்கிரமித்திருந்த, 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான, 15.5 சென்ட் நிலம், வாலிபாளையம் பகுதியில் சடையப்பன் கோவில் எதிரே உள்ளது. திருப்பூரை சேர்ந்த பிரேமா பள்ளி நிர்வாகம், 1975ல் குத்தகை அடிப்படையில் பெற்று, நடத்தி வந்தது.குத்தகை காலம் முடிந்த நிலையில், பள்ளி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஆக்கிரமித்திருந்த, 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான, 15.5 சென்ட் நிலம், வாலிபாளையம் பகுதியில் சடையப்பன் கோவில் எதிரே உள்ளது.\nதிருப்பூரை சேர்ந்த பிரேமா பள்ளி நிர்வாகம், 1975ல் குத்த���ை அடிப்படையில் பெற்று, நடத்தி வந்தது.குத்தகை காலம் முடிந்த நிலையில், பள்ளி நிர்வாகம் காலி செய்ய மறுத்தது. இதனால், மாநகராட்சி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில், 1982ல் வழக்கு தொடுத்தது. திருப்பூர் கோர்ட்டிலேயே விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.\nவழக்கின் முடிவில், 1988ம் ஆண்டு, பள்ளி நிர்வாகம் இடத்தை, மாநகராட்சிக்கு ஒப்படைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. மேல் முறையீடு மனுவும் நிராகரிக்கப்பட்டு, நிலத்தை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி செயற்பொறியாளர் முகமது சபியுல்லா தலைமையில் அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தை மீட்டனர். 38 ஆண்டாக நடந்த இழுபறியில் தற்போது முடிவு ஏற்பட்டு, 3 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, மாநகராட்சி நிர்வாகம் மீட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவையில் 'அத்லெடிக்' பயிற்சி அனுமதி கிடைத்தது எப்படி\nபிறப்பு, இறப்பு சான்று பதிவேற்ற நடவடிக்கை\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது பு��்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவையில் 'அத்லெடிக்' பயிற்சி அனுமதி கிடைத்தது எப்படி\nபிறப்பு, இறப்பு சான்று பதிவேற்ற நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/kerala-news", "date_download": "2021-05-13T13:46:24Z", "digest": "sha1:YUTTJWADLGWHUPEZDNZOHWJ7L6CMGZXS", "length": 12883, "nlines": 108, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV.com - Kerala News, Today's Latest News in Kerala", "raw_content": "\n”இதுவரை 180 கிலோ தங்கம் கேரளாவிற்கு கடத்தப்பட்டிருக்கலாம்” விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n”இந்தியாவை விட்டு வெளியேறிய ஐக்கிய அரபு எமிரேட் தூதர் இந்த வழக்கில் முக்கியமானவர்.” என விசாரணையில் ஈடுபட்ட ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.\nகேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளியான ஸ்வப்னா கைது\nஇதில் மற்றொரு முக்கிய அம்சமாக காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தீப் நாயரின் மனைவி, “தன்னுடைய கணவர், சரித் மற்றும் ஸ்வப்னாவின் உதவியுடன் தங்கத்தை கடத்தினார்” என சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nகொரோனா: கேரளாவின் சூப்பர்-ஸ்ப்ரெடர் கிராமத்தில் பாதுகாப்பு கமாண்டோக்கள்\nஇக்கிராமத்தில் ஐந்து நாட்களில் சோதனை செய்யப்பட்ட 600 பேரில் மொத்தம் 119 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகேரளாவில் தனிமைப்படுத்தலுக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும்: பினராயி விஜயன்\nலட்சக்கணக்கான மக்கள் கேரளாவுக்கு வருகை தருகிறார்கள், அவர்கள் அனைவரின் கட்டணங்களையும் அரசால் ஏற்க முடியாது.\nகூட்டத்தில் கலந்துகொள்ளாததை நியாயப்படுத்த முடியாது: பினராயி விஜயனை சாடும் பாஜகவினர்\nஇதுதொடர்பாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் கூறும்போது, நோய்த்தொற்றுக்கு எதிராக நாடே ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயலாற்றி வரும் நிலையில், கேரள முதல்வர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது.\nஇருதய நோய் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை கேரளாவில் உயிரிழப்பு\nபிறக்கும்போதே இருதய நோயால் பாதிக்கப்பட்டுப் பிறந்த குழந்தை, நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.\nரேன்டம் பரிசோதனைக்கு தயாராகிறது கேரளா\nமாநிலம் முழுவதிலும் உள்ள காவல்துறையினர், சுகாதார ஊழியர்கள், வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் பணியாளர்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் என அனைவருக்கும் சீரற்ற முறையில் நோய் எதிர்ப்பு பரிசோதனையை மேற்கொள்ள கேரள அரசு முடிவெடுத்துள்ளது\nபுதிதாக 7 பேர் பாதிப்பு; 27 பேர் டிஸ்சார்ஜ் - கொரோனாவிலிருந்து மீளும் கேரளா\nதமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.\nஊரடங்கால் ஆட்டோ தடுத்து நிறுத்தம்; 1கி.மீக்கு தந்தையை தோளில் சுமந்து சென்ற அவலம்\nஇதைத்தொடர்ந்து, அவரது மகன் ஆட்டோவில் வைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில், போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வருவது குறித்த ஆவணங்களை காட்டியும் அவர்களை அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் 3வது பலி: புதுச்சேரியை சேர்ந்த 71 வயது முதியவர் உயிரிழப்பு\nCoronavirus: மொத்தமாக மாநிலத்தில் 1,29,751 பேர் பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதில், 1,29,021 பேர் வீட்டிலும், 730 பேர் மருத்துவமனையிலும் தனிமைப்படுத���தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nகொரோனா பரவுவதைத் தடுக்க `பிரேக் தி செயின்' திட்டம்\nஇந்தியாவில், இதுவரை 126 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல்: ரூ.2க்கு முகக்கவசம் விற்பனை செய்யும் மருந்தகம்\nநாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோய் காரணமாக முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவை விலை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nகேரளாவில் 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nகுடும்பத்துடன் இத்தாலி சென்று திரும்பிய 3 வயதுக் குழந்தைக்குக் கொச்சி விமான நிலையத்தில் நடந்த சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது\nகேரளாவில் புதியதாக 5 கொரோனா பாதிப்பாளர்கள்: தேசிய அளவில் ஒட்டுமொத்த எண்ணிக்கை 39ஆக உயர்வு.\n​கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் பயண வரலாற்றை விமான நிலையத்தில் பகிர்ந்து கொள்ளவில்லை\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கேரள பாதிரியாரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவித்தார் போப் பிரான்சிஸ்\n50 வயதான இந்த பாதிரியார் கண்ணூர் மாவட்டம் கோட்டியூரில் உள்ள உள்ளூர் தேவாலயத்தின் புரோகிதராகவும், பாதிக்கப்பட்ட சிறுமி படிக்கும் பள்ளியில் மேலாளராகவும் இருந்தார்.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cookdine/cook--dine-news/?&page=3", "date_download": "2021-05-13T12:36:23Z", "digest": "sha1:QDPPEMIHJJKJXNAKV7IUNKEIXT5QPJD2", "length": 4727, "nlines": 149, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பரு���்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/07/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-13T12:49:03Z", "digest": "sha1:3WEB7MADHTBUKAD2R24WOLJ7XAFLB45N", "length": 9675, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்…? இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்… இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவு\nபிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்… இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவு\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் அந்நாட்டு பாராளுமன்ற ஒப்புதலைப் பெறுவதில் தோல்வியடைந்த இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான தெரசா மே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் என தீர்மானிப்பதில் பழமைவாத கட்சிக்குள் இழுபறிகள் இடம்பெற்று வந்தது.\nபிந்நர் பழமைவாதக் கட்சியான ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆவார் என்ற நிலையில் அதற்கான தேர்தல் நடைபெற்றது.\nஇத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் இன்று (23/07) வாக்குகள் எண்ணப்படுகின்றன.\nஇதில் இங்கிலாந்தின் லண்டன் மேயராகவும், முன்னாள் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றிய பொறிஸ் ஜோன்சன் எதிர்த்து போட்டியிடும் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹண் ஐ பின் தள்ளி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஇனப்படுகொலையின் சாட்சியங்களை சுமந்து சென்ற “எம்.வி சண்சீ” கப்பலின் இறுதி நாட்கள்\nNext articleயாழ் பல்கலைக்கழகத்தில் ‘கறுப்பு ஜுலை’ – திடீரென ஒன்று கூடி அஞ்சலித்த மாணவர்கள்\nதமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்ராலின்\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு:\nதமிழக முதல்வராக பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 14 கோரிக்கைகளை கையளித்த விஜய் சேதுபதி\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32601", "date_download": "2021-05-13T11:33:06Z", "digest": "sha1:K2TT7XDYCGQW4SZWQTYRJLKBU56FWDJU", "length": 8644, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்தபோது கண் கலங்கிய பிரதமர் மோடி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆண��யம் நோட்டீஸ்\nகாங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்தபோது கண் கலங்கிய பிரதமர் மோடி\nகுலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர், அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்து பேசியபோது பிரதமர் மோடி கண் கலங்கினார்.\nகாங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த கூட்டத்தொடரோடு நிறைவடைகிறது. அவர்களுக்கு பிரியாவிடை அளித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசியதாவது ;-\n“குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் இருந்தபோது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கியிருந்தனர். அவர்களை காப்பாற்றுவதற்காக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காஷ்மீர் முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத் ஆகியோரை நான் தொடர்பு கொண்டேன். அப்போது அந்த அளவுக்கு இருவரும் உதவி செய்தனர். குலாம் நபி ஆசாத் அடிக்கடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக்கொண்டே இருந்தார். என்றும் நான் குலாம் நபி ஆசாத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்” என உணர்ச்சி வசப்பட்டார். மேலும், அந்த சுற்றுலாப்பயணிகளை குலாம் நபி ஆசாத் தன் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உதவி செய்தார் என பிரதமர் மோடி கூறும்போது உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். சிறிது நேரம் பேசமுடியாமல் பிரதமர் மோடி அமைதியாக நின்று பின்னர் தண்ணீர் அருந்தினார். தொடர்ந்து பேசிய அவர், “குலாம் நபி ஆசாத் எத்தனையோ பதவிகளை வகித்திருந்தாலும் அவருக்கு தலைக்கனம் இருந்தது இல்லை. ஒருமுறை நாடாளுமன்ற வளாகத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதை பத்திரிகையாளர்கள் பார்த்துவிட்டு நான் சென்றவுடன் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நாங்கள் ஒரு குடும்பமாக பழகி வருகிறோம் என்றும் நீங்கள்தான் அரசியல் ரீதியிலாக பல்வேறு செய்திகளை எழுதுகிறீர்கள் என்றும் கூறினார்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து மற்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் பிரதமர் மோடி பிரியாவிடை அளித்தார்.\n← குடியரசு தினத்தில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறை.. பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது\nவிவசாய கடன் தள்ளுபடி என அறிவித்தது தேர்தல் நாடகம் – கே.எஸ்.அழகிரி →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/tag/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T12:35:38Z", "digest": "sha1:HEEPECJRCFDH3NQE642FTZY7XWSSKSM7", "length": 43113, "nlines": 167, "source_domain": "www.vocayya.com", "title": "பௌத்தம் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\n#அறந்தாங்கி_தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான் #மிழலைகூற்றத்துவேளாளர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கள்ளர்கள் தலமையிலான புதுக்கோட்டை அரசாங்கம் வெளியிட்ட a general history of the pudukkottai state என்ற நூலில் விரிவாக கூறியிருப்பார்கள். அதில் அறந்தாங்கி தொண்டைமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது இராமநாதபுரம் மறவர்\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on தொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\n1 வெள்ளாள சாதியை வளர்த்தெடுக்க நாம் மாபெரும் காரியங்கள் செய்ய வேண்டாம், சிறுதுளி பெருவெள்ளமாக்குவோம் வாருங்கள் திராவிட சித்தாந்தம் அடி முட்டாள்களை மட்டுமே உருவாக்கி அமெரிக்க போல் அண்ணன் தங்கை, தந்தை மகள் , அக்கா தம்பி, தாய் மகன் காம உணர்வை ஏற்படுத்தவே\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on வேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\n*தமிழ்சமுதாயம் உறவுகள் கட்டாயம் இந்த பதிவை கொஞ்சம் படித்துவிட்டு மற்ற தமிழ் உறவுகளுக்கு இதை ஷேர் செய்யவும்* சமீபகாலமாக ஒரு பிரச்சனை தமிழகத்தில் இரு சமுதாயம் இடம் பதற்றம் ஆன சூழ்நிலை நிலவி வருகிறது அது என்ன வென்றால் *வேளாளர்* என்னும் பெயர் பிரச்சினை\n, அகமுடையார், அகமுடையார் அரண், ஆதீனம், ஆரியம், ஆழ்வார், இயற்பியல், இலங்கை, ஐயா வழி, ஒலி, ஒழி, ஓதுவார், கச்சத்தீவு, கடையர், கள்ளர், கவுண்டர், காலாடி, குடும்பர், குருக்கள், கொழும்பு, சிங்களவர், செட்டியார், ஜீயர், ஜோதி ஒளி, தமிழர், தமிழ், தமிழ் தேசியம், திராவிடம், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாள, தேசிகர், நயினார், நாயனார், நாயன்மார், நாராயண குரு, நைனார், பட்டங்கட்டியார், பண்ணாடி, பள்ளர், பிள்ளை, புத்தம், பௌத்த பயங்கரவாதம், பௌத்தம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லிவாய்க்கால், முல்லைத்தீவு, யாழ், யாழ்ப்பாணம், வள்ளலார், வவுனியா, வேதியியல், வேளாளர்Leave a Comment on வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\n2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) : ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்���ள்) : ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர் இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே,\n#ThondaimandalaVellalar, #கவுரா, #பலிஜா, #வல்லம்பர், Aadhi Saivar, admk, Anu, Arya Vellalar, Aryan, bjp, Cherar, Chettiyar Matrimonial, Chola, dk, dmk, Gotra, Gounder Matrimonial, Gurugal Matrimonial, kalapirar, Kilai, Kootam, MNM, Mudhaliyaar Matrimonial, Nainaar Matrimonial, Nattar Matrimonial, Oothuvaar, Pallavan, Pandiyan, Pillai matrimonial, Saiva Vellalar, sril, srilanka, Sudtra, Suriya kula Kshatriya Vellalar, Tamil Brahmin, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Thuluva Vellalar Gotra, Thuluvaa, Udaiyar Matrimonial, Vaishiyaas, Velir, Vellala, அகமுடையார், அக்னி குலம், அதிமுக, அனுராதாபுரம், அமமுக, அறந்தாங்கி தொண்டைமான், ஆதன், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆதீனம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆரிய வெள்ளாளர், ஆரிய வேளாளர்கள், ஆரியர், இந்திர குலம், இலங்கை, ஒளியர், கம்பளத்தார், கம்மவார், கருணாகர தொண்டைமான், களப்பிரர், கள்ளர், கள்ளர் குல தொண்டைமான், கிளை, கீழை சாளுக்கியர், கூட்டம், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வேளாளர், கோ - வைசியர், கோத்திரம், கௌமாரம், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சமணம், சஷத்திரியர், சாளுக்கியர், சிவபிராமணர், சுத்த சைவம், சூரிய குலம், சேர நாடு, சேரர், சைவம், சோழநாடு, சோழர், ஜீயர், தன - வைசியர், தருமைபுரம், திக, திமுக, திருவாவடுதுறை, துலாவூர், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், தேமுதிக, தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், நாடார், நாயக்கர், நாயுடு, படையாச்சி, பத்திரகாளியம்மன், பல்லவ நாடு, பல்லவர், பள்ளி, பழனி, பாசுபதம், பாஜக, பாண்டிய நாடு, பாண்டியர், பாமக, பிதிர், பிரம்ம சஷத்திரியர், புதுக்கோட்டை தொண்டைமான், புத்தர், பூ - வைசியர், பெருங்குளம், பௌத்தம், மகாவீரர், மட்டக்களப்பு, மதுரை ஆதீனம், மறவர், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், மேலை சாளுக்கியர், யது குலம், யாழ், யாழ்பாண வெள்ளாளர், யாழ்பாணம், ராயர், வன்னியர், வேளக்குறிச்சி ஆதீனம், வேளிர், வைணவம்1 Comment on ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)\nதொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :\nதொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் : 1. திருவண்ணாமலை – ( திருநாவுக்கரசர் தெரு, செல்லநேரித் தெரு, வேடியப்பன் கோவில் தெரு) 2. ஆண்டாப்பட்டு 3. கீழ்பாலானந்தல் 4. காரப்பட்ட�� 5. எறையூர் 6.\n#ThondaimandalaVellalar, #பலிஜா, Agampadi, Agamudayar, Agamudayar Aran, anbumani, Bhoodhi Tharman, Bhudhiest, Cherar, Chettiyar Matrimonial, Chola, Christian Vellalar, International Mudaliyar Pillaimar Association, Jain Vellalar, jainnarkal, Jains, Mudhaliyaar, Mudhaliyaar Matrimonial, Padaiyachi, Pallavan, Palli, Pillai matrimonial, pmk, ramadoss, Suriya kula Kshatriya Vellalar, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Thuluva Vellalar Gotra, Thuluvaa, Thuluvan, Udaiyar Matrimonial, Vanniyar, Velir, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அக்னி குல சஷத்திரியர், அசத்சூத்திரர், அன்புமணி, அபிநந்தன், அரியலூர், ஆதிசைவர், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆறைநாடு, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இராணிப்பேட்டை, உடையார், ஓதுவார், கடலூர், கம்மவார், கலசபாக்கம், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, கிருஷ்ணகிரி, கிறிஸ்த்துவ வெள்ளாளர், கிறிஸ்த்துவம், குருக்கள், குறும்பர், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வேளாளர், கொந்தள வேளாளர், கோ - வைசியர், சமணம், சற்சூத்திரர், சஷத்திரியர், சூரிய குலம், செங்கற்பட்டு, சைவ குருக்கள், ஜெயங்கொண்டம், ஜைன வெள்ளாளர், தன - வைசியர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திரௌபதி, திரௌபதி அம்மன், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், தென் ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நளந்தா பல்கலைகழகம், நாயகர், நாயக்கர், நாயுடு, நீர்பூசி வெள்ளாளர், படையாச்சி, பல்லவன், பள்ளி, பாண்டவர்கள், பாமக, பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், புத்தர், பூ - வைசியர், போதி தர்மன், போளூர், பௌத்தம், மகாவீரர், மார்வாடி, ராமதாஸ், ரெட்டியார், வட ஆற்காடு, வன்னிய குல சஷத்திரியர், வன்னியர், வேலூர், வேளிர்Leave a Comment on தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :\nஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்\nஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு\n#weareindigenous http://sarvadharma.net volunteer@sarvadharma.net, Aadhi Saivar, Bhudhiest, Caste, Chittiyaar, Christian Vellalar, Community, Deshikar, Eelam, Gounder, Gurugal, Hindu, Jains, KallaKuruchi, Kanchipuram, Karaalar, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, PTR பழனி வேல் தியாகராஜன், RSS, Saivam, Sarvadharma, Thondaimandala Vellala Mudhaliyaar, Trips, Vainavam, vellalar, Vellore, Viluppuram, அப்பர், ஆதிகாராள வெள்ளாளர், ஆதிசைவர், ஆத்தூர், ஆர்எஸ் பாரதி, ஆற்காடு, ஆலத்தூர், ஈழம், ஒட்டஞ்சத்திரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காட்பாடி, கிறிஸ்த்துவ வெள்ளாளர், குடிமக்கள், குலமக்கள், கைவினை மக்கள், சபரிஷன், சமணம், சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு, சாதி, சேக்கிழார், ஜாதி, திக, திண்டுக்கல், திராவிடம், திருநாவுகரசர், தொண்டை மண்டலம், தொல்குடி, நடுநாடு, நிகண்டு, பழங்குடி, பழனி, பேராசிரியர் அன்பழகன், பௌத்தம், மரபுக்குடி, ராம்தாஸ், வத்தலக்குண்டு, விழுப்புரம், வேடசந்தூர், வேளாளர்Leave a Comment on ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\n1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர் வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும்,\n#பல்லவராயர், Aarya, Caste, Community, Hindhuja, Illuminaty, Maha Muni, Mahima Nambiyaar, RockFeller Foundation, Tamil Vellala Kshatriya, vellalar, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அன்புமணி ராமதாஸ், அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், ஆற்காடு, இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், ஊற்றுவளநாட்டு வேளாளர், ஓதுவார், கச்சத்தீவு, கலிப்பகையார், களப்பிரர்கள், கவுண்டர், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, காளஹஸ்த்தி, குருக்கள், குலோத்துங்க சோழன், கோவியர், சமணம், சாதி, சுங்கம் தவிர்த்த சோழன், செங்கற்பட்டு, செட்டியார், சேக்கிழார், சேரன், சேரர், சைவம், சோழநாடு, சோழன், சோழர், ஜாதி, ஜைனம், டாக்டர் ராமதாஸ், தத்துவாச்சேரி, திரிகோணமலை, திருநாவுக்கரசர், திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவேங்கடமலை, துளுவ வேளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நாயகர். சம்புவரையர், நித்தியானந்தா, படையாச்சி, பரஞ்சோதியார், பறையர், பல்லவன், பல்லவர், பள்ளி, பாசுபதம், பாணர், பாண்டியன், பாண்டியர், பிள்ளை, பௌத்தம், மகாமுனி, மட்டக்களப்பு, மழவர், மஹீமா நம்பியார், மாம்பழம், முதலியார், முத்தரையர், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், ரஞ்சிதா, ராக்பெல்லர் பவுண்டேஷன், வடஆற்காடு, வன்னிய கவுண்டர், வன்னிய குல சஷத்திரியர், வன்னிய புராணம், வன்னியர், வாணாதிராயர், வானவராயர், வீரகோடி வெள்ளாளர், வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேலூர், வேளாளர், வைணவம்Leave a Comment on தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\nகொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3\n*கொங்க வெள்ளாள கவுண்டர்களின் குல கோத்திரங்கள்:* *குலம் – என்றால் ஜாதி* எனப் பொருள் படும். கொங்க வேளாள கவுண்டர்கள் –> கங்கை குலத்தவர் ஆவர். *வேளாளர்கள் அனைவரும் கங்கை குலத்தவர்கள்* ஆவர். நமது செப்புப் பட்டயங்கள், கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக்கொடுத்த மங்கல\nCaste, Community, Hindu, LTTE, Tamil Caste, அனுராதாபுரம், அமெரிக்கா தமிழ் சங்கம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆரிய சக்கரவர்த்தி, ஆஸ்திரேலியா தமிழ் சங்கம், இங்கிலாந்து தமிழ் சங்கம், இந்து, இராமன், இராவணன், இலங்கை, இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஈழத்தமிழர், ஈழம், உத்திர மீமாம்சை, ஐரோப்பா தமிழ் சங்கம், ஓதுவார், கங்கர், கனடா தமிழ் சங்கம், கபிலர், கவுண்டர், கானாடு, கார்காத்த வேளாளர், கிளிநொச்சி, கீழை சாளுக்கியர், குருக்கள், கொங்கு தமிழ், கொங்கு நாடு, கொழும்பு, கோனாடு, கௌமாரம், கௌரவ கொலை, சாங்கியம், சாதி, சிங்கப்பூர் தமிழ் சங்கம், சிங்களவர்கள், சீதை, செட்டியார், செழியன், சேர நாடு, சேரன், சைவ வேளாளர், சைவம், சைவர்கள், சோழ நாடு, சோழன், ஜாதி, ஜெர்மனி தமிழ் சங்கம், தமிழ், தமிழ் சங்கம், தமிழ் சாதி, தமிழ் தேசியம், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், தென் அமெரிக்கா தமிழ் சங்கம், தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயினார், நார்வே தமிழ் சங்கம், பன்றி நாடு, பல்லவர், பாசுபதம், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன், பிரபாகரன் சாதி, பிரான்ஸ் தமிழ் சங்கம், பிள்ளை, பௌத்தம், மலேசியா தமிழ் சங்கம், மீமாசை, மீமாம்சை, முதலியார், மேலை சாளுக்கியர், யாழ்பாணம், யோகம், லிங்காயத்து, வன்னி, வவுனியா, விஜய நகர பேரரசு, விடுதலை புலிகள், வீரசைவம், வைசேஷிகம், வைணவம், ஹீந்துLeave a Comment on கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3\nகொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர் தொடர் கட்டுரை 2\n*கொங்கர் பண்பாட்டுக் குழுமத்தின் தொடர் கட்டுரை* : *கொங்கு நாடு – தோற்றமும் பிரிவுகளும்.* *கொங்க வேளாள கவுண்டர்கள்* கொங்கு நாட்டின் தனிப் பெரும் குடிகள் ஆவர். கொங்கு நாடு அடர்ந்த வனமாய் இருந்த போது முதன் முதலில் காடு கொன்று நாடாக்கி\nAjith, America, Austrilia, Canada, Caste, Community, Dhanush, England, French, Hindu, Jermany, London, News land, Rajini, Sri Lanka, Surya, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, Vijay, அஜீத், அனுராதாபுரம், ஆரிய சக்கரவர்த்தி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்து, இராமர், இராவணன், இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், கனடா, கன்னடம், கமல், கார்காத்த வேளாளர், கிளிநொச்சி, கீர்த்தி சுரேஷ், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு நாடு, கொங்கு வேளாளர், கொழும்பு, கோவை, சிங்கப்பூர், சிங்களவன், சிங்களவர்கள், சீதை, சுவிடன், சூர்யா, சேர நாடு, சேரன், சைவ நயினார், சைவ வேளாளர், சைவர்கள், சோழ நாடு, சோழன், சோழிய வெள்ளாளர், ஜாதிகள், ஜெர்மனி, தமிழ் சாதிகள், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசியம், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், தெலுங்கு, தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயன்தாரா, நாமக்கல், நார்வே, நெல்லை, பாகுபலி, பாசுபதம், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன், பிரான்ஸ், புத்தர், பௌத்தம், மலேசியா, மலையாளம், யாழ்பாணம், லண்டன், வவுனியா, விஜய், விடுதலை புலிகள், வீரகோடி வேளாளர், வைணவம், ஹீந்து2 Comments on கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர் தொடர் கட்டுரை 2\n – மரபுக்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\n2 *’ஜாதி’* என்றாலே *தகாத வார்த்தையாக, பொது இடத்தில் உச்சரிக்கக்கூடாத வார்த்தையாக* பலரும் எண்ணும் வகையில் *எதிர்மறையான பிரச்சாரங்கள்* நடந்து வருகிறது. ஜாதி என்றாலே *தீண்டாமை, ஏற்றத் தாழ்வு, ஆதிக்க வெறி, ஒடுக்கும் யுக்தி, ஆணாதிக்கம்* என்பதாக *பொய்ப் பரப்புகள்* நடைபெற்று வருகிறது.\nCaste, Chettiyaar, Community, Gounder, Hindi, Metro, Mudhaliyaar, Pillai, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil People, Tamil Surname, Tamil Vellala Kshatriya, vellalar, Villages, அகமுடையார், அகம்படி, அக்னி குலம், அசத்சூத்திரர், அம்பட்டர், அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, அம்பேத்கார், அரிஜன், ஆங்கிலம், ஆசாரி விஸ்வகர���மா, ஆசீவிகம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவச்சி, ஆயிரவைசிய செட்டியார், ஆர்எஸ்எஸ், இந்தி, இலங்கை, ஈழம், உணவு பழக்கவழக்கம், ஏர்கலப்பை, ஓதுவார், கங்கா குலம், கடம்பூர் ராஜீ, கம்பளத்து நாயக்கர், கம்மவார் நாயுடு, கள்ளர், கவுண்டர், காமராஜர், கிராமம், கிளை, குடும்பர், குருக்கள், குருக்குல கல்வி, குறவர், குலத்தெய்வம், குலம், குலாலர், கூட்டம், கைக்கோள முதலியார், கோ - வைசியர், கோத்திரம், கோனார் யாதவர், கோவில் திருவிழாக்கள், சக்கிலியர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சமண சமயம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாதி, சாலியர், சூரிய குலம், செங்குந்த முதலியார், செட்டியார், ஜாதி, ஜைனர், தன - வைசியர், தமிழிழம், தமிழ், தலீத், தலீத்தியம், திராவிடம், திருமாவளவன், தேசிகர், தேவர், தேவாங்கர், தொண்டைமான், நகரம், நடிகர் சூர்யா, நயினார், நவீன கல்விக்கொள்கை, நாடார், நாவிதர், பகடை, பங்குனி, பறையர், பள்ளர், பாஜக, பாணர், பிரபாகரன், பிராமணர், பிரிவு, பிள்ளை, புதிய கல்விக்கொள்கை, புத்தர், பூ - வைசியர், பூமி புத்திரர், பெருநகரம், பௌத்தம், மரபுக்குடி, மருத்துவர், மறவர், முதலியார், முத்தரையர், மும்மொழி கொள்கை, மெக்காலே, யாதவ குலம், யோகிஸ்வரர், ராஜாஜி, ராஜீஸ், ரெட்டியார், வன்னியர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், விவசாயம், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர்1 Comment on ஜாதிகள் நல்லதடி பாப்பா – மரபுக்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/10/07/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-05-13T12:58:22Z", "digest": "sha1:7WD7SLRQMUOQE5WIIAMIXXZ3IVB5XTDI", "length": 10399, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "வேலையில்லா பட்டதாரிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவேலையில்லா பட்டதாரிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது-\nவேலையில்லா பட்டதாரிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது-\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்க கோரி காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு மாகாணசபைக்கு முன்பான உண்ணாவிரத போராட்டம் நடாத்திவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இவ்வாறான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் ஒன்றுகூடிய பெருமளவான வேலையற்ற பட்டதாரிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை மற்றும் மத்திய அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்ற��ர். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் பட்டம் பெற்றுள்ள நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். நாங்கள் பல தடவைகள் பல்வேறு கோரிக்கைகள் மற்று போராட்டங்களை நடாத்தியபோதும் எமக்கான வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு மத்திய அரசும், மாகாணஅரசும் இழுத்தடிப்புச் செய்துவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400 பட்டதாரிகள் உள்ளனர் அவர்கள் கடந்த பல வருடங்களாக வேலைவாய்ப்பின்றி மிகுந்த கஸ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். மத்திய ,மாகாண அரசாங்கங்கள் தொடர்ந்தும் எமது கோரிக்கைகளை புறக்கணித்து வருகின்றனர்.35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும், உடனடியாக மகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கம் என்பன தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு எமது பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன. தமது நிலைமை தொடர்பில் இதுவரையில் மாகாண,மத்திய அரசாங்கங்கள் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை தொடர்பிலும் இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது. தமக்கு நியமனம் வழங்கக்கோரி இரண்டு முறை ஆர்ப்பாட்டங்களை நடாத்தியபோதிலும் மகஜர்களை வழங்கியுள்ள நிலையிலும் தமக்கு இதுவரையில் எதுவித சாதனமான பதில்களும் வழங்கப்படவில்லை எனவும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டோர் “மத்திய அரசே,மாகாண அரசே பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்கு,ஆட்சிமாற்றம் எமக்கு ஏமாற்றமா,பட்டம்பெற்றது வெறும் பகட்டுக்கா, கிழக்கு மாகாண போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனம் எப்போது, கிழக்கு மாகாண போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனம் எப்போது,நூறுநாள் வேலைத்திட்டத்தினை அரசாங்கம் மறந்துவிட்டதா,நூறுநாள் வேலைத்திட்டத்தினை அரசாங்கம் மறந்துவிட்டதா” போன்ற சுலோகங்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் தமது உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் இங்கு கருத்து தெரிவித்தவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர் கைக்குழந்தைகளுடனும் கலந்துகொண���டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« இலங்கைக்கு ஜப்பான் உதவி வழங்குவதாக உறுதி- பாடசாலை மாணவர்கட்கு உதவி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2021-05-13T11:59:18Z", "digest": "sha1:LXINQJ2XXVI5FW6IZL7ANJDZ756JHFVM", "length": 6692, "nlines": 113, "source_domain": "kallakurichi.news", "title": "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட்டில் தெண்டுல்கர் அணி ‘சாம்பியன்’!! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/செய்திகள்/சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட்டில் தெண்டுல்கர் அணி ‘சாம்பியன்’\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட்டில் தெண்டுல்கர் அணி ‘சாம்பியன்’\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் அணி, இலங்கை ஜாம்பவான் அணியை சந்தித்தது.\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி, தில்ஷன் தலைமையிலான இலங்கை ஜாம்பவான் அணியை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது.\nயுவராஜ்சிங் 60 ரன்களும் (41 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), யூசுப்பதான் 62 ரன்களும் (36 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) நொறுக்கினர். கேப்டன் தெண்டுல்கர் தனது பங்குக்கு 30 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் கண்ட இலங்கை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது.\nபிரியங்கா காந்தியின் தமிழக வ���ுகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/tag/cook-jobs/", "date_download": "2021-05-13T12:37:15Z", "digest": "sha1:B52M5Y25ST54C3OYPLVCHO5TSPQPBI2J", "length": 4450, "nlines": 39, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Cook Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nவேலூரில் சமையலர்பணிக்கு ஆட்கள் தேவை\nவேலூர் பாதுகாப்பு அரசு காலியிடத்தில் Cook பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. … மேலும் படிக்க\nமத்திய புழல் சிறையில் சமையலர் பணிக்கு ஆட்கள் தேவை\nPuzhal Central Jail யில் காலியாக உள்ள Cook பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ … மேலும் படிக்க\nதமிழ் தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு\nThanjavur District யில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. … மேலும் படிக்க\nதிருவாரூர் மாவட்டத்தில் அரசு வேலை தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே வேலை\nThiruvarur District யில் காலியாக உள்ள Cook & Sweeper போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nதிருவண்ணாமலை அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வேலை வாய்ப்பு\nவேலூரில் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வேலை\nதஞ்சாவூர் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை\nதிருவள்ளூர் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வேலை\nசென்னையில் சமையல்காரர் பணிக்கு ஆட்கள் தேவை\nசென்னை SRM HOTEL PRIVATE LIMITED தனியார் நிறுவனத்தில் சமையல்காரர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nநாகப்பட்டினம் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளர் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2021-05-13T11:45:07Z", "digest": "sha1:N4UTNKRY6W5VQ3VEGAYTB2E2GKDPNDGT", "length": 10409, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியாவிடம் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது அமெரிக்கா |", "raw_content": "\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் \nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவாசனின் தம்பி\nஇந்தியாவிடம் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது அமெரிக்கா\nஅதிநவீன ஆயுதங்கள்கொண்ட, போரில் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அம்சம்கொண்ட அபாச்சி ஏ-64-இ ரக 4 ஹெலிகாப்டர்களை ஒப்பந்தப்படி இந்திய விமானப் படையிடம் அமெரிக்க போயிங் நிறுவனம் இன்று சனிக்கிழமை (ஜூலை 27) ஒப்படைத்தது.\nஇந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து, அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ஏ-64-இ ரக ஹெலிகாப்டர்கள் 22 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழு த்தானது.\nஅதனடிப்படையில், போயிங் நிறுவனத்தின் அரிசோனாவில் உள்ள தொழிற் சாலையில் தயாரிக்கப்படும் அபாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களில் ஒரே ஒருஹெலிகாப்டர் மட்டும் இந்திய விமானப்படையிடம் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து ஏர் மார்ஷல் புட்டோலா பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக 4 ஹெலிகாப்டர்கள், ஜூலை மாதத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது.\nஅதன்படி, அமெரிக்காவில் இருந்து அண்டானோவ் ஏஎன்224 விமானத்தின் மூலம் 4 அபாச்சி ஏ-64-இ ரக ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்பட்டு உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் ஹிண்டன் விமானப்படைதளத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று சனிக்கிழமை (ஜூலை 27) முதற்கட்டமாக 4 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்த அமெரிக்கபோயிங் நிறுவனம், அடுத்தவாரத்தில் கூடுதலாக 4 அபாச்சி ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படும். 2020 ஆம் ஆண்டில் மீதமுள்ள அனைத்து ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.\nஇவை உரிய சோதனைக்குப்பிறகு, பதான்கோட் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, முறைப்படி இந்திய விமான படையில் சேர்க்கப்படும் என தெரிகிறது\nரூ.46,000 கோடியில் ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல்:\nரபேல் தெற்காசியாவில் இனி இந்தியாதான் பவர்\nரபேல் போர் விமானங்களை முறைப்படி பெற்றுக்கொண்டார்…\nரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையில் விரைவில் இணைப்பு\nரபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விமான படையுடன் இணைந்தது\nமாலத்தீவு நாட்டிற்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்த மோடி\nசோனியா பெயரை சொன்ன ஹெலிகாப்டர் ஊழல் இட� ...\nஇந்திய கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்கள், ர� ...\nவெள்ளத்த���ல் பாதித்த பகுதிகளை ஆய்வு செ� ...\nஅமெரிக் காவிடம் ராணுவ ஹெலிகாப்டர்கள் � ...\nபொம்மை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் வ� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nகொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதல ...\nகாங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடித ...\nகொரோனா தொற்றால் உயிரிழந்த வானதி சீனிவ� ...\nமேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க� ...\nஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முத� ...\nசட்டப்பேரவை பாஜக குழுத்தலைவராக நயினார ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thaaragai.wordpress.com/2007/11/23/faulkner-intro/", "date_download": "2021-05-13T11:18:04Z", "digest": "sha1:IAZQL2YTM4TFX4ZXCVFPY3AN56Y5KAYK", "length": 7114, "nlines": 78, "source_domain": "thaaragai.wordpress.com", "title": "வில்லியம் ஃபாக்னர் – அறிமுகம் | நடைவழிக் குறிப்புகள்", "raw_content": "\nவில்லியம் ஃபாக்னர் – அறிமுகம்\nநவம்பர் 23, 2007 in இலக்கியம்\nவில்லியம் ஃபாக்னர் 1897 செப்டம்பர் 25ஆம் தேதி மிஸிஸிப்பியில்\nஆக்ஸ்போர்டுக்கு அருகே உள்ள நியூ ஆல்பனியில் பிறந்தவர். இளமையிலேயே மிஸிஸிபி சர்வகலா சாலையைவிட்டு கனடாவின் விமானப்படையில் சேர்ந்தார். ஒரு விமான விபத்தில் சிக்கி காயமடைந்து அமெரிக்காவிற்குத் திரும்பினார். நியூ ஆர்லியன்ஸுக்கு சென்று ஷெர்வுட் ஆண்டர்சனுடன் தங்கி சில கட்டுரைகள் எழுதத்தொடங்கினார்.\nநியூயார்க்கிலும் ஆக்ஸ்போர்டிலும் சிறிது காலம் சுற்றுப்பிரயாணம் செய்து\nபின் ஆக்ஸ்போர்டுக்கு திரும்பி ஒரு இயந்திர சாலையில் இரவு வேளைகளில் கரி அள்ளும் வேலையில் அமர்ந்தார். இங்குதான் தம்முடைய சிறந்த நாவல்களை திருத்தி எழுதினார். 1931ல் எழுத்து மூலமே வாழ்க்கை நடத்துவது அவருக்கு சாத்தியமாயிற்று. 1939ல் அவருக்கு ஓ. ஹென்றி ஞாபகார்த்தப் ��ரிசு கிடைத்தது. தேசிய கலை இலக்கிய கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். புது அமெரிக்க நாவல் இலக்கியத்திற்கு அவர் செய்த சேவைக்காக அவருக்கு 1949ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இதன் பிறகு உலகத்தின் கவனம் அவருடைய எழுத்துகளின் மீது திரும்பியது.\n(“வில்லியம் ஃபாக்னர் – சில கதைகள்” என்ற நூலிலிருந்து : வ.உ.சி நூலக வெளியீடு)\nவலைப்பதிவிற்கு வருகை தரும் தோழமைக்கு, நன்றாய் இல்லையென்று சொல். வாசித்துவிட்டு ஒதுக்கப்படவேண்டியவை என்று கூறு. நிராகரிக்காதே. கூர்விமர்சனம் தீட்டி மீண்டும் வர வேண்டும் நீ. காத்திருப்பேன். நன்றி.\nநவீனத்துவம் – எழுத்தின் இறைத்துவம்\nவில்லியம் ஃபாக்னர் – அறிமுகம்\nமகத்தான கவிஞர்கள் : ராபர்ட் ஃப்ராஸ்ட் – வென்றிலன் என்றபோதும்… (Robert Lee Frost) 1874 – 1963\nஒர்ஹான் பாமுக் 2 : படைப்புகளில் மிளிரும் சாதுர்யம்\nஓர்ஹான் பாமுக் – 1: பேச்சுரிமையின் பிரதிநிதி (2006 – இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவர்)\nபின்நவீனத்துவம் – ஓர்… இல் கே.பாலமுருகன்\nபின்நவீனத்துவம் – ஓர்… இல் ajey\nபின்நவீனத்துவம் – ஓர்… இல் அருள்\nபுதுக்கவிதை – 2 :… இல் திலகபாமா\nபுதுக்கவிதை – 2 :… இல் janani\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மகத்தான கவிஞர்கள் : ராபர்ட் ஃப்ராஸ்ட் – வென்றிலன் என்றபோதும்… (Robert Lee Frost) 1874 – 1963\nநவீனத்துவம் – எழுத்தின் இறைத்துவம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughtsintamil.blogspot.com/2006/08/", "date_download": "2021-05-13T12:17:36Z", "digest": "sha1:LHJVWBP74N6HWO27CLYCAUBZZ7IT5AAI", "length": 150996, "nlines": 636, "source_domain": "thoughtsintamil.blogspot.com", "title": "பத்ரி சேஷாத்ரி: August 2006", "raw_content": "\nசிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்\nஇசை குறித்த இரண்டு கட்டுரைகள்\nவசீகர அரசு இயந்திரத்தின் வருகை\nS21 – சில குறிப்புகள்\nவ.வே.சு. ஐயர்: ஓர் அறிமுகம்\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஉச்சநீதிமன்றம் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்சை அமைத்து தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% ஒட ஒதுக்கீடு செல்லுமா செல்லாதா என்பதை விசாரிக்க உள்ளது.\n1. தமிழகத்தில் பல ஆண்டுகளாக பல தரப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்துள்ளது.\n2. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் பேரில் மத்திய அரசு பிற்படு��்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு கொண்டுவர முற்பட்டதை அடுத்து அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇந்திரா சாஹ்னி v. இந்திய அரசு வழக்கின் தீர்ப்பில் (16 நவம்பர் 1992) உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்கு சாதிகள் அடிப்படையில் வேலையிலோ, படிப்புக்கான நுழைவிலோ இட ஒதுக்கீடு வழங்கும் உரிமை உண்டு என்று கூறியது. ஆனால் அதே தீர்ப்பிலேயே இவ்வாறு வழங்கப்படும் இட ஒதுக்கீடு மொத்தத்தில் 50%-ஐத் தாண்டக்கூடாது என்றும், கிரீமி லேயர் எனப்படுவோரை வரையறை செய்து இட ஒதுக்கீட்டின் பலன் அவர்களுக்குப் போகாமல் இருக்குமாறு செய்யவும் ஆணையிடப்பட்டது.\n3. ஆனால் தமிழகத்தில் பல வருடங்களாகவே 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது. இந்திரா சாஹ்னி வழக்கை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 1993-94-ம் கல்வி ஆண்டுக்கான நுழைவில் 69% இட ஒதுக்கீடு இருக்கலாம் என்றும் ஆனால் அடுத்த ஆண்டுகளிலிருந்து இது 50% ஆகக் குறைக்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பானது.\nஇதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. ஆனால் அங்கு எதிரான தீர்ப்பே கிடைத்தது. அதாவது 50%-க்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று.\n5. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் இருப்பதால் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். எனவே மத்திய அரசு 1994-ல் 76-வது சட்டத்திருத்தத்தின்மூலம் மேற்குறிப்பிட்ட தமிழக சட்டம் (1994)-ஐ, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது ஷரத்தின்கீழ் கொண்டுவந்தது.\nஒன்பதாவது ஷரத்தின்கீழ் இருக்கும் சட்டங்கள்மீது மேல்முறையீடு செய்ய நீதிமன்றத்துக்குப் போகமுடியாது.\n6. இவ்வாறு ஒன்பதாவது ஷரத்தின்கீழ் 69% இட ஒதுக்கீடு தமிழக அரசின் சட்டம் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 76 செல்லாது, அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று. அதை விசாரிக்க 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேவை. ஆனால் 1999 முதற்கொண்டே இது உருவாக்கப்படவில்லை.\nஇப்பொழுது 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒன்றை உருவாக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் இ��� ஒதுக்கீடு\nதமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்\nகண்ணதாசன் பதிப்பகத்தின் காந்தி கண்ணதாசனுடன் ஒரு நேர்முகம், தி ஹிந்துவில். தமிழ் புத்தகங்களின் விற்பனை தற்போது கிட்டத்தட்ட ரூ. 75 கோடியாக உள்ளது என்றும், 2010-ல் ரூ. 100-150 கோடியை எட்டும் என்றும் சொல்கிறார்.\nஅண்ணா திமுக அல்ல; அண்ணாவும் திமுகவும்.\nசமீபத்தில் வெளியான இரண்டு புத்தகங்களை கடந்த சில நாள்களில் படித்து முடித்தேன். இரண்டையும் எழுதியது அருணன், வசந்தம் வெளியீட்டகம் வாயிலாக.\n1. திமுக பிறந்தது எப்படி\n2. அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி\nஅண்ணாதுரை மற்றும் பிறர் ஏன் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தோற்றுவிக்கின்றனர் பெரியார் - மணியம்மை திருமணம் மட்டும்தான் காரணமா பெரியார் - மணியம்மை திருமணம் மட்டும்தான் காரணமா வேறு என்னென்ன காரணங்கள் இருந்திருக்க முடியும் வேறு என்னென்ன காரணங்கள் இருந்திருக்க முடியும் திமுக எனும் கட்சி உருவான பிறகு அண்ணாதுரை எவ்வாறு கட்சியை வழிநடத்திச் சென்று ஆட்சியைப் பிடித்தார் திமுக எனும் கட்சி உருவான பிறகு அண்ணாதுரை எவ்வாறு கட்சியை வழிநடத்திச் சென்று ஆட்சியைப் பிடித்தார் அவர் எவ்வாறு அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தினார் அவர் எவ்வாறு அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தினார் திமுக எந்த வெற்றிடத்தை நிரப்பியது\nதிமுக தொடங்கியபின்னர் பெரியார் - அண்ணாதுரை உறவு எப்படி இருந்தது காமராஜர் - பெரியார் உறவு எப்படி இருந்தது காமராஜர் - பெரியார் உறவு எப்படி இருந்தது அகில இந்திய காங்கிரஸ் எங்கெல்லாம் தவறுகள் செய்தது\nமேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள், மொழிப்போராட்டம் பற்றிய விளக்கங்கள், திராவிட நாடு தொடர்பான அண்ணாதுரையின் கருத்துகள் எவ்வாறு மாற்றம் பெற்றன, திமுக எவ்வாறு திரையுலகக் கலைஞர்களுடன் நட்பாக இருப்பதன்மூலம் மக்களிடையே கருத்துக்களைக் கொண்டுசென்றது, எளிமையான முறையில் பல விஷயங்களை அண்ணாதுரையால் எவ்வாறு மக்களிடம் கொண்டுசெல்ல முடிந்தது போன்ற பல விஷயங்கள் இந்த நூலில் காணக்கிடைக்கின்றன.\nஆசிரியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி தேவையின்றி எழுதுகிறார். கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு மட��டுமான தனிப்புத்தகம் என்றால் பரவாயில்லை.\nகாங்கிரஸுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல இடத்தை விட்டுக்கொடுக்க திமுக அந்த இடத்தைப் பறித்துக்கொண்டதைப் பற்றி எழுதும்போது ஆசிரியரின் ஆதங்கம் புரிகிறது.\nராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கம்யூனிஸ்டுகளும் திமுகவுடன் ஒரே கூட்டணியில் இருந்ததைப் பற்றிப் பேசும்போது மிகக் கவனமாக கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி திமுகவுடன் மட்டும்தான், பிற்போக்கு சக்தியான சுதந்திரா கட்சியுடன் அல்ல என்கிறார். இதுபோன்ற கம்யூனிஸ்ட் 'சப்பைக்கட்டு'களைத் தவிர்த்துப் பார்த்தால் மிக நல்ல ஆவணம். புத்தகம் முழுவதிலும் மேற்கோள்களையும் புத்தகத்தின் கடைசியில் மேற்கோள்களுக்கான ஆதாரங்களையும் தருவதன்மூலம் மேற்கொண்டு ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கிறார். ஆனால் பின்குறிப்புகளில் மேற்கோள்கள் எங்கிருந்து வந்தன என்ற தகவலை வெறும் புத்தகம்/அறிக்கை பெயர்களுடன் நிறுத்திவிடுகிறாரே தவிர பக்க எண் போன்றவற்றைத் தருவதில்லை. மேலும் மேற்கோள்களுக்கு அடிக்குறிப்பு எண்கள் கிடையாது.\nபுத்தகங்கள் படிப்பதற்கு எளிதான மொழியில் நன்றாக, விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் புத்தகங்கள் முழுவதிலும் நிறைய இலக்கணப் பிழைகள்.\nஇதுபோன்ற குறைகளை அடுத்துவரும் பதிப்பில் சரிசெய்தால் உபயோகமாக இருக்கும்.\nதமிழக வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் இவை.\nபி.கு: அண்ணாதுரை எழுதிய சிறு பிரசுரம் ஒன்று காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டது. அதன் விளைவாக அண்ணாதுரை கைது செய்யப்பட்டார். பின் அண்ணாதுரையே முதலமைச்சர் ஆனபிறகும்கூட அந்தப் புத்தகத்தின் மீதான தடையை நீக்கவில்லை. பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில்தான் அந்தப் புத்தகத்தின்மீதான தடை நீக்கப்பட்டது. அது என்ன புத்தகம்\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் தமிழகம் அண்ணாதுரை திமுக\nநீங்கள் கர்நாடக மாநிலத்தில் இல்லையென்றால் இது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.\nதமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது அல்லவா இப்பொழுது கன்னடத்தையும் செம்மொழி என்று அறிவிக்க வேண்டும் என்று கன்னட அறிஞர்கள் சிலர் மைசூரில் உள்ள இந்திய மொழி ஆராய்ச்சி மையமான Central Institute of Indian Languages முன் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த மையத்தின் இயக்குனர் போராட்டக்காரர்களுக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது, கன்னடத்தில் இல்லை என்பதால் அந்தக் கடிதத்தைக் கிழித்துள்ளனர்.\nஇந்த மையத்தின் இயக்குனர் உதய நாராயண் சிங் - பேரைப் பார்த்தால் உத்தர பிரதேசத்தவர் போலத் தெரிகிறது. பாவம்\nதமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டதால் உருப்படியாக இந்த மொழிக்கு எதுவும் - இதுவரை - நடந்துவிடவில்லை, அதனால் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று போராடும் கன்னட நண்பர்களிடம் யாராவது சொன்னால் தேவலை.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் மொழி தமிழ் கன்னடம்\nபுத்தகங்கள் தொடர்பான இரண்டு சுட்டிகள், இன்றைய தி ஹிந்து மேகஸினிலிருந்து:\n1. The decline of the book review, நிலஞ்சனா ராய்: புத்தக விமரிசனங்களின் இழிநிலை பற்றி. தமிழை எடுத்துக்கொண்டால் நிலைமை இன்னமுமே மோசம். விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்கள் புத்தக விமரிசனம் பற்றி கவலைப்படுவதேயில்லை. செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டால் தினமலர், தினத்தந்தி இரண்டும் 200-300 சொற்களில் விமரிசனம் செய்ய முற்படுகின்றன. தினமணி மோசம். இரண்டு வரிக்கு மேல் கிடையாது.\nஇந்தியா டுடே தமிழ் மட்டும்தான் முழுப்பக்கம், இரண்டு பக்கங்கள் என்று விமரிசனம் செய்கிறது. இது ஒன்றுதான் புத்தக விமரிசனத்தைப் பொருத்தவரை நம்பிக்கை தரும் இதழ். சிற்றிதழ்கள், தீவிர இலக்கிய இதழ்கள் ஆகியவை பொதுவாக புத்தக விமரிசனம் என்றில்லாமல் தங்களுக்குத் தேவையான ஒரு சில புத்தகங்களை மட்டுமே ஆராய்ந்து பல பக்கங்களுக்கு எழுத முற்படுகின்றன.\nதமிழில் வெளியாகும் அனைத்து புத்தகங்களையும் விமரிசித்து முடிந்தவரை முழுமையாகக் கொண்டுவர இணையமும் தன்னார்வலர்களும் இணைந்தால்தான் முடியும் என்று தோன்றுகிறது. (புத்தகவாசம் போல) ஆனால் இணைய ஆர்வலர்கள் எழுதும் விமரிசனம் என்றால் விமரிசனங்களின் தரம் பற்றி சில கேள்விகள் எழலாம். தேர்ந்த புத்தக விமரிசகர்கள் இணையத்தை இப்பொழுதைக்குச் சரியாகப் பயன்படுத்துவதில்லை.\nஅச்சு இதழ் நிறுவனங்களுக்கு பதிப்பாளர்கள் விமரிசனப் பிரதிகள் என்று இலவசமாக அளிப்பார்கள். ஆனால் இணைய ஆர்வலர்கள் தம் செலவிலேயே புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டியிருக்கும். ஆர்வலர்கள் தமிழகத்துக்கு வெளியே இருந்தால் புதிதாக வெளியாகு��் புத்தகங்கள் அவர்களுக்குக் கிடைப்பது கடினமாக இருக்கும்.\n2. Songs from 'home', ரஞ்சினி ராவ்: மீரா மாசி என்ற பெயரில், அமெரிக்காவில், ஷீதல், சோனாலி என்ற சகோதரிகள் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பாடல்கள், கதைகளை உருவாக்குகின்றனராம். இப்பொழுது டிவிடிக்களுடன், இனி வரும் நாள்களில் புத்தகங்கள், சிடிக்கள் ஆகியவற்றையும், பஞ்சாபி, குஜராத்தி மொழிகளிலும் உள்ளடக்கத்தை உருவாக்க உள்ளனராம்.\nஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்\nஅயர்லாந்து, டப்லின் நகரில் இருக்கும் ஸ்டியார்ன் (Steorn) என்னும் நிறுவனம் காந்தங்களை வைத்து புதுக் கருவி ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் அதன்மூலம் கொஞ்சம் ஆற்றலை உள்ளே செலுத்தினால், செலுத்தியதற்கும் மேலான ஆற்றல் வெளியே வருவதாகவும் அறிவித்துள்ளனர்.\nஇயல்பியல் படிப்பில், ஆற்றல் என்பது சும்மா கிடைப்பதல்ல என்று நாம் படித்திருக்கிறோம். ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு வடிவிலிருந்து மற்ற வடிவுக்கு மாற்ற மட்டுமே முடியும் என்று படித்துள்ளோம். மேலும் இவ்வாறு மாற்றும்போது இயல்பாற்றல் (எண்டிரோபி - Entropy) காரணங்களால் உள்ளே செலுத்திய ஆற்றலின் அளவை விட வெளியே வரும் வேறு வகை ஆற்றலின் அளவு குறைவாகவே இருக்கும். (மீதி ஆற்றல் வெளியே விரயமாகிப் போகும்.)\nமின்சாரம் தயாரிக்கிறோம். அதனை சில பொருள்களை எரிப்பதன்மூலம் தயாரிக்கிறோம். வெப்ப ஆற்றல் மின் ஆற்றலாக மாறுகிறது. ஆற்றலை ஜூல் என்னும் அலகு கொண்டு அளக்கிறோம். ஒரு ஜூல் அளவுள்ள வெப்ப ஆற்றலை ஒரு மின்சார ஜெனரேட்டரில் உள்செலுத்தினால் வெளியே கிடைக்கும் மின்சார ஆற்றலின் அளவு ஒரு ஜூலை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்று வெப்ப இயக்கவியல் (Thermodynamics) நமக்குச் சொல்கிறது. எந்த அளவுக்கு இந்த ஆற்றல் மாற்றம் உள்ளது என்பதை வெளியே கிடைக்கும் ஆற்றலுக்கும் உள்ளே செலுத்தப்பட்ட ஆற்றலுக்குமான விகிதமாகக் கூறுகிறோம். அதுதான் இந்த இயந்திரத்தின் செயல்திறன் - efficiency.\nஆனால் இந்த ஆற்றல் மாற்றங்களின்போது நமது அமைவின் (System) நிறை மாறுவதில்லை. தொடக்கத்திலும் முடிவிலும் ஒரே எடைதான்.\nபொருளையே ஆற்றலாக மாற்றமுடியும் - அணுக்கரு பிளத்தல் அல்லது இணைதல் மூலம் - என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதேபோல ஆற்றலையும் பொருளாக மாற்றமுடியும் என்றும் அறிவீர்கள். ஐன்ஸ்டைனின் பெருமைவாய்���்த E = m c^2 என்னும் சமன்பாடு இன்று டிஷர்ட்களில் எல்லாம் காணக்கிடைக்கிறது.\nஇதுதான் காலம் காலமாக அறிவியல் நமக்குச் சொல்லிவந்தது. இன்றும், இதுவரையில் இதில் மாற்றமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் பல கிறுக்கு கண்டுபிடிப்பாளர்கள் 'நிரந்தர இயக்கக் கருவிகள்' (Perpetual Motion Machines) சிலவற்றைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லிவந்தனர். இந்தக் கருவிகளில் கொஞ்சம் ஆற்றலை உள்ளே செலுத்தினால் விளைவாக அதிகமான அளவு ஆற்றலை உருவாக்குமாம்; அதில் ஒரு பகுதியை மீண்டும் இதே கருவியில் உள்ளே செலுத்தினால் அது மேலும் மேலும் அதிகமான அளவு ஆற்றலை உருவாக்கும்.\nசுருக்கமாகச் சொல்வதானால் 'ஆற்றல் அட்சய பாத்திரம்'.\nவெப்ப இயக்கவியல் விதிகளின்படி இது நடைமுறையில் சாத்தியமானதல்ல என்றே விஞ்ஞானிகள் கருதிவந்துள்ளனர்.\nஇப்பொழுது ஸ்டியார்ன் நிறுவனமோ இந்த விதிகளுக்கெல்லாம் மாற்றாக, தாம் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கிறது. உள்ளே ஒரு ஜூல் ஆற்றலைச் செலுத்தினால் வெளியே வருவது 2.85 ஜூல்கள். அதாவது 285% செயல்திறனுடன் இயங்கும் கருவி. நிலையான காந்தங்கள் சிலவற்றைக் குறிப்பிட்ட இடங்களில் வைத்து, நகரும் காந்தங்களைக் குறிப்பிட்ட வகையில் இயக்குவதன்மூலம் இப்படியான ஆற்றல் வெளியாகிறது என்கிறார்கள்.\nகடந்த சில வருடங்களாக இதை யாரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாததால் 75,000 பவுண்டுகள் (கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய்கள்) செலவு செய்து தி எகானமிஸ்ட் இதழில் ஒரு விளம்பரம் எடுத்துள்ளனர். அந்த விளம்பரத்தில், 12 சிறந்த அறிவியல் அறிஞர்களை நீதிபதிகளாக வைத்து தங்கள் இயந்திரத்தை சோதனை செய்ய அழைப்பதாக அறைகூவல் விடுத்துள்ளனர்.\nஇதுவும் பிசுபிசுத்துப் போகுமா அல்லது பெட்ரோல் நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்\nஇன்று மியூசிக் அகாடெமியில் 'Mozart Meets India' குறுந்தட்டு வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன்.\nAwesome. முதல் இரண்டு குறுந்தட்டுகளை விலைக்கு வாங்கியது நான்தான்:-)\nதமிழ் மையம் (அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ்) - இளையராஜாவின் சிம்பனிக் ஆரடோரியோவுக்குப் பிறகு கொண்டுவந்திருக்கும் கர்நாடக, மேற்கத்திய இசைவிசை வடிவம்.\nவிழாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் அம்பிகா சோனி, தயாநிதி மாறன் ஆகியோர் வந்திருந்தனர்.\nவிளக்கமான செய்திகளும் படங்களும் நாளை எல்லா செய்தித்தாள்களிலும் வரும். சன் மியூசிக் சானலில் இந்த விழாவின் ஒளிபரப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். பல கேமராக்களுடன் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.\nஇசைத்தட்டில் இருந்து ஆறு பாடல்களில் மூன்றை அரங்கில் பாடிக்காட்டினர். அத்துடன் மேலும் இரண்டு பாடல்கள் + ஒரு நாட்டியம் மிக அற்புதமாக இருந்தது.\nரூ. 199/- குறுந்தட்டின் விலை. இசைவிரும்பிகள் அவசியம் வாங்க வேண்டியது.\nஇசை கிடக்கட்டும். ஜெகத் காஸ்பர் ராஜ் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளுத்துக் கட்டினார்.\nஇசையமைப்பு நெல்லைக்கு அருகில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜேசுராஜ் என்பவராம்.\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nநேபாளில் ஏப்ரல் 2006-ல் மக்கள் புரட்சி வெடித்தது. ஆயுதம் ஏந்திய புரட்சி அல்ல. ஆனாலும் ஆவேசமான புரட்சி. மக்கள் - 50 லட்சத்துக்கும் மேல் என்று சொல்கிறார்கள் - கூட்டம் கூட்டமாகத் தெருவுக்கு வந்தனர். மன்னர் ஞானேந்திராவின் கீழ் உள்ள ராணுவம் செய்வதறியாது திகைத்தது.\nஎங்களுக்கு மக்களாட்சிதான் வேண்டும், மன்னராட்சி அல்ல என்றனர் மக்கள். அடக்குமுறை தாங்காமல் கொதித்தெழுந்த மக்கள். மன்னருக்கெதிராகவும் ராணுவத்துக்கு எதிராகவும் சண்டைபோடும் மாவோயிஸ்ட் குழுவும் தன் ஆயுதங்களை விடுத்து அரசியல் கட்சியாகி மக்களாட்சி முறையில் போராடவேண்டும் என்று விரும்பினர் மக்கள். ராணுவத்தால் மட்டுமல்ல, மாவோயிஸ்டுகளாலும் ஏகப்பட்ட தொல்லைகள் மக்களுக்கு.\nமாவோயிஸ்டுகள் முடிவாக, நேபாளில் உள்ள ஏழு அரசியல் கட்சிகளோடு கூட்டுசேர முடிவு செய்தனர். ரகசிய ஒப்பந்தம் இந்திய மண்ணில் கையெழுத்தானது. இது மக்களுக்குத் தெரிந்ததும் தன்னெழுச்சியில் ஏற்பட்டதுதான் ஏப்ரல் கலவரம். மே மாதத்தில் அரசியல் கட்சிகளுக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு பல்பிடுங்கிய பாம்பானார் மன்னர்.\nஇந்த சுதந்தர இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர்கள் என்று யாருமில்லை. ஒரு காந்தியோ, ஒரு மண்டேலாவோ நேபாள மக்களுக்குத் தேவையிருக்கவில்லை.\nஅருகில் நின்று அனைத்தையும் பார்த்தவர்களுல் ஒருவர் கனக் மணி தீக்ஷித். ஹிமால் என்னும் பத்திரிகையின் நிறுவனர், ஆசிரியர்.\nநேற்று Indian School of Social Sciences ஆதரவில் சென்னை Asian College of Journalism கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் கனக் மணி. கனக்கை கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தினார் பன்னீர் செல்வம் (முன்னாள் அவுட்லுக், சன் நியூஸ்). அந்தப் பேச்சைத் தொடர்ந்து சில கேள்விகளுக்கு கனக் பதிலளித்தார்.\nஅந்த ஆங்கிலப் பேச்சின் podcast கீழே (1.09 மணிநேரம்), embedded flash player வழியாக (நன்றி பரி).\nநேபாள் பற்றிய என் முந்தைய பதிவையும் அதில் மயூரனின் பின்னூட்டையும் மயூரன் தன் பதிவிலே எழுதியிருக்கும் கருத்துகளையும் (ஒன்று | இரண்டு) தமிழரங்கம் எனுமிடத்தில் வெளியான பதிவையும் படித்துவிடுங்கள்.\nசொக்கன் எழுதி, கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியான புத்தகம்\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் நேபாள் அண்டை நாடுகள்\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2006\nஆகஸ்ட் 5-15 தேதிகளில் ஈரோடு வ.உ.சி பூங்காவில் ஈரோடு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இது இரண்டாம் வருடம். சென்ற வருடம், முதல்முறையாக, மக்கள் சிந்தனைப் பேரவை என்னும் அமைப்பு ஈரோடு ராணா திருமண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தியது.\nஆனால் இம்முறை சென்னை கண்காட்சி அளவுக்கு பிரம்மாண்டமாக நடத்தவேண்டும் என்று முன்னதாகவே தீர்மானித்திருந்தனர்.\nசென்னையில் பல ஆண்டுகளாக நடந்துவரும் புத்தகக் கண்காட்சிக்கு இணையாக தமிழகத்தில் வேறு ஒரு இடத்தில் நடத்தவேண்டுமானால் அதற்கு நிறைய உழைப்பு தேவை. ம.சி.பேரவையிடம் தன்னார்வலர்கள், ஆலோசகர்கள், உழைப்பு ஆகியவை நிறையவே இருந்தன.\nஒவ்வொரு பள்ளிக்கும் பேரவையினர் சென்று நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சியினைப் பற்றி தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்களிடம் பேசி, அவர்கள் மூலமாக மாணவர்களிடம் விளக்கியுள்ளனர். இந்தக் கண்காட்சியினை ஈரோடு மாவட்டத்துக்கு மட்டும் என்றில்லாமல் ஈரோட்டைச் சுற்றியுள்ள ஆறு மாவட்டங்கள் (கொங்கு மண்டலம்) அனைத்துக்குமாக என்று எடுத்துக்கொண்டு பக்கத்து மாவட்டங்களில் தகவலைப் பரப்பியுள்ளனர்.\nநகரில் ஓடும் அத்தனை ஆட்டோக்களிலும் பின்னால் புத்தகக் கண்காட்சி தொடர்பான விளம்பரம் இருந்தது. தெருவெங்கும் சுவரொட்டிகள். வீடு வீடாகச் சென்று துண்டுக் காகிதத்தில் கண்காட்சி பற்றிய தகவல்களை தன்னார்வலர்கள் விட்டுச் சென்றிருந்தனர். மூன்று உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள். உள்ளூர் வானொலி நிலையம் அந்தப் பத்து நாள்களில் மூன்று முறை அரை மணிநேரப் பாடல் நிகழ்ச்சியை கண்காட்சி வளாகத்திலிருந்து நடத்தியது. செய்தித்தாள்கள் அனைத்திலும் தினம் தினம் கண்காட்சி பற்றிய விளக்கமான செய்திகள்.\nமொத்தத்தில் புத்தகங்கள் தொடர்பாக ஏதோ ஒன்று வ.உ.சி பூங்காவில் நடைபெறுகிறது என்பதை மக்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.\nஅடுத்ததாக கண்காட்சி வளாகம். கீழே உள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். நல்ல பெரிய திடலை எடுத்துக்கொண்டு அழகான முறையில் வடிவமைத்திருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளை விட சிறப்பான முறையில் இருந்தது.\nவெற்றுத் திடலில் அரையடிக்கு மேல் மரத்தாலான பிளாட்ஃபார்ம். அடியில், மழை பெய்தால் தண்ணீர் வெளியே ஓடுவதற்கு சாக்கடை வசதிகள். மேலே பிளாஸ்டிக்கால் ஆன கூரை. நான்கு பக்கமும் சுற்றி நல்ல மறைப்பு. உள்ளே நடக்கும் இடங்களில் கார்ப்பெட். கடைகளுக்கு உள்ளாக வேறுவிதமான கார்ப்பெட். விளக்கு, காற்றாடி வசதிகள். கடைகள் சுற்றுவர இருக்க நடுவில் கிட்டத்தட்ட 3,000 - 4,000 பேர் உட்கார வசதி. பேச்சாளர்கள் தங்கிப் பேச பெரிய மேடை.\nதினம் தினம் மாலையில் யாராவது ஒரு பெரிய பேச்சாளர். ஜெயகாந்தன், நடிகர் சிவக்குமார், குன்றக்குடி அடிகளார், தா.பாண்டியன் என்று நாளுக்கு ஒருவர்.\nகண்காட்சியைத் தொடங்கி வைக்க ஈரோட்டின் அரசியல், நிர்வாகப் பிரமுகர்கள் அனைவரும் கட்சி வித்தியாசமின்றி வந்திருந்தனர். மத்திய அமைச்சர்கள் இருவர், மாநில அமைச்சர்கள் இருவர், மாவட்ட ஆட்சியர், நகரமன்றத் தலைவர், காவல்துறை ஆணையர், கல்வித்துறைத் தலைவர் என்று ஒருவர் பாக்கியில்லை.\nமாலையில் நடக்கும் பேச்சுக்கு குறைந்தது 2,000 பேருக்கு மேல், சில நாள்கள் 4,000க்கும் அதிகம் என்று மக்கள் கூட்டம் இருந்தது.\nகண்காட்சிக்கு மக்கள் நுழைவுச்சீட்டு ஏதும் வாங்கவேண்டியதில்லை. ஸ்டால்களுக்கான வாடகைக் கட்டணமும் குறைவு. நிச்சயமாக ம.சி.பேரவை இந்த நிகழ்ச்சியை நட்டத்தில்தான் இயக்கியிருக்கும். ஏனெனில் செலவுகள் அதிகம்.\nவரும் வருடங்களில் கையைக் கடிக்காமல் இருக்க நுழைவுச்சீட்டுக்கு ஆளுக்கு ஒரு ரூபாயாவது வசூலிக்கலாம். மாணவர்களுக்கு இலவசம் என்று வைக்கலாம். அடுத்து ஸ்டால் வாடகையை சற்றே அதிகரிக்கலாம். இம்முறை புத்தகம் / அறிவு தொடர்பானவை தவிர யாருக்கும் ஸ்டால்கள் கிடையாது என்று கறாராகச் சொல்லியிருந்தன��். அடுத்தமுறை சற்றே தளர்த்தி அதிக வாடகை கொடுக்கக்கூடிய பிற அமைப்புகளுக்கு (கல்வி நிறுவனங்கள் போன்றவை) கொஞ்சம் ஸ்டால்கள் ஒதுக்கலாம். விளம்பரங்களுக்கும் பிற FMCG பொருள்கள் விற்பவர்களுக்கு என்று தட்டிகள் ஒதுக்கலாம்.\n பொதுவாகவே பல பதிப்பகங்கள் செலவு செய்ய அஞ்சுபவை. எனவே பேரவை எதிர்பார்த்த அளவுக்கு விளம்பரத் தட்டிகள் வைக்க புத்தகப் பதிப்பாளர்கள் வரவில்லை. இதனால் பேரவை எதிர்பார்த்த விளம்பர வருமானம் கிடைக்கவில்லை. நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று முன்னமேயே கணித்து அடுத்த வருடத்துக்காவது கிடைக்கும் விளம்பரங்களைப் பெறுவதன்மூலம் நட்டத்தைத் தவிர்க்கலாம்.\nஇது ஒருபக்கம் இருக்கட்டும். ஈரோட்டில் சென்ற வருடமே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நிறைய புத்தகங்களை வாங்கினர். இந்த வருடம் இன்னமும் அதிக முன்னேற்றம். சென்னைக்கு அடுத்த அளவில் - சென்னையில் கிழக்கு பதிப்பகத்தின் விற்பனையில் பாதிக்கும் மேலாக - ஈரோட்டில் விற்பனை இருந்தது. இது ஒரு பதிப்பாளர் என்ற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.\nமிகக் குறுகிய காலத்துக்குள்ளே - இரண்டே வருடங்களில் - சென்னைக்கு அடுத்து மிக முக்கியமான புத்தகக் கண்காட்சி ஈரோடு என்ற நிலையை (குறைந்தது கிழக்கு பதிப்பகத்தைப் பொருத்தமட்டிலாவது) எட்டியுள்ளது ஆச்சரியமானதுதான். இத்தனைக்கும் காரணம் ஒரு சமூக சிந்தனை அமைப்பும் அவர்களது கடினமான உழைப்பும். அடுத்த வருடத்துக்கான புத்தகக் கண்காட்சிக்காக (அதுவும் ஆகஸ்ட் மாதம் சுதந்தர தினத்தை ஒட்டி இருக்கும்) இப்பொழுதே வேலையை ஆரம்பித்து விட்டார்கள். இந்த முறை வந்ததைவிட மூன்று மடங்கு அதிகக் கூட்டத்தைக் கூட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇதுபோல் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் நடத்தினால் போதும் அதிகமான புத்தகங்கள் விற்பனை ஆவது மாவட்டத்தின் மனிதவள மேம்பாட்டில் நன்றாகத் தெரியவரும்\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் புத்தகம் கண்காட்சி ஈரோடு\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nதமிழக அரசு கொண்டுவந்த Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Ordinance, 2006 எனப்படும் அவசரச்சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஉடனே, 'சமூகநீதி செத்துவிட்டது', 'நீதிபதிகள் பார்ப்பனர்கள்', etc. etc. என்று பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர��.\nஇப்பொழுது வந்துள்ளது 'இடைக்காலத் தடை'. சில முக்கியமான கேள்விகளுக்கு விடைகள் தேவை என்று உச்சநீதிமன்றம் கருதியுள்ளது.\nசட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் சட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதவியுடன்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஆனால் சமீப காலங்களில் ஓட்டைகள் இல்லாமல் திடமாக இருக்கக்கூடிய சட்டங்கள் இயற்றப்படுவது குறைந்துள்ளது.\nதமிழக அரசின் இணையத்தளத்தில் புது அரசால் இயற்றப்பட்ட வேறு சில அவசரச் சட்டங்கள் இருந்தனவே ஒழிய மேற்படி அவசரச்சட்டத்தின் வடிவம் கிடைக்கவில்லை. அதனால் சட்ட வடிவத்தில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை.\nநீதிமன்றங்களைக் குறைகூறும் முன்னர், உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள இரண்டு முக்கியமான தீர்ப்புகளை கவனித்துவிடுவது நல்லது.\nThe Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act (Tamil Nadu 12 of 1959) என்னும் சட்டத்தில் 1970-ல் சில மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. அதில் முக்கியமானது பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களை நியமிப்பதை மாற்றுவது.\nபரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களை நியமிப்பது என்றாலே பார்ப்பனர்களைத் தவிர பிறருக்கு அர்ச்சகர்கள் ஆகும் தகுதி ஒட்டுமொத்தமாக மறுக்கப்படுகிறது என்பதுதான். ஆனால் 1970 சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அர்ச்சகர்கள் பரம்பரை பரம்பரையாக நியமிக்கப்படவேண்டியதில்லை என்றும் தகுதி படைத்த யாரும் அர்ச்சகராக்கப்படலாம் என்றும் தீர்ப்பு கூறியது.\nஅந்தத் தீர்ப்பிலிருந்து சில மேற்கோள்கள்:\nஇந்த வழக்கின் வாதத்தின்போது, வாதியின் தரப்பிலிருந்து மாநில அரசு வேண்டுமென்றே 'தகுதி' இல்லாதவர்களை அர்ச்சகர்களாக்கும் என்று கூறப்பட்டது. அதாவது ஆகமங்களுக்கு எதிராக ஒரு சைவக் கோயிலுக்கு வைணவரையோ, வைணவக்கோயிலுக்கு சைவரையோ அர்ச்சகராக்கும் உரிமை மேற்படி சட்டத்திருத்தத்தின்மூலம் அரசுக்குக் கிடைத்துவிடுகிறது என்று வாதம் எழுந்தது. மேலும் தகுதி படைத்த யாரையும் அர்ச்சகராக்கலாம் எனும்போது நாளை அரசு 'தகுதி' என்று எதுவுமே வேண்டியதில்லை என்று முடிவு செய்யலாம், பின் யாரை வேண்டுமானாலும் தகுதிகள் எதும் இன்றியே அர்ச்சகராக்கலாம் என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.\nநீதிபதிகள் இந்த வாதங்களை ஏற்கவில்லை.\nஇந்த���் தீர்ப்புக்குப் பின் பரம்பரை அர்ச்சகர் பிரச்னை முடிவுக்கு வந்தது. அடுத்த முக்கியமான வழக்கு\nகேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் பார்ப்பனரல்லாத ஒருவரை அர்ச்சகராக ஆக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு கடைசியாக உச்சநீதிமன்றம் வந்தது. இந்த வழக்கில் கேரளா உயர்நீதிமன்றத்தில் முழு பெஞ்ச், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை முழுமையாக உறுதிசெய்தது. அந்தத் தீர்ப்பிலிருந்து மேற்கோள்:\nஇவ்வாறு சொல்லி, பார்ப்பனரல்லாதவர்களுக்கும் ஆகம முறைப்படியான தகுதிகள் இருந்தால் அர்ச்சகர்கள் ஆகும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் ஆணித்தரமாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது:\nஆகமங்களில், முக்கியமாக வைகானச ஆகமத்தில், சைவர்கள் விஷ்ணு கோவிலில் அர்ச்சகராவதும் வைஷ்ணவர்கள் சைவக்கோவிலில் அர்ச்சகராவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விவாதம் சேஷம்மாள் வழக்கிலும் எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால் மாநில அரசு அதுமாதிரி வழக்கில் இல்லாத ஒன்றைச் செய்யப்போவதில்லை என்று உச்சநீதிமன்றம் அந்த விவாதத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இப்பொழுது வாதிகள் தரப்பிலிருந்து புத்த, சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர் கல்லூரியில் சான்றிதழ் வாங்கிவிட்டால் அவர்கள்கூட சைவ, வைஷ்ணவக் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற தங்களது சந்தேகத்தை நீதிமன்றம் முன் வைக்கிறார்கள். நீதிமன்றம் தமிழக அரசின் அவசரச்சட்ட நகலைப் பார்த்து அரசின் வாதங்களைக் கேட்டு தமது தீர்ப்பை வழங்கவேண்டும்.\nஇந்த அடிப்படை இதற்கு முந்தைய வழக்குகளிலும் காணப்பட்டதுதான்.\nசமூகநீதிக்கான போராட்டம் எளிதானதல்ல. கொள்கை முடிவுகள் சட்டவரைவுகளாகும்போது சரியாக அமையவேண்டும். எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் கொள்கைகள் நியாயமாக இருக்கும்போது, சட்ட வரைவுகள் சரியாக இருக்கும்போது, எதிர்ப்புகள் நிச்சயம் பலனற்றுப் போகும்.\nஇடைக்காலத் தடை - ரவி ஸ்ரீநிவாஸ்\nஅர்ச்சகர் பிரச்னையின் பயணம்... - பிரபு ராஜதுரை\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் அர்ச்சகர் சமூகநீதி\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்\nநான் ரெண்டு புத்தகங்களைப் பத்தி இப்ப பேசப்போறேன். ரெண்டுமே ஒரே ஆளைப் பத்தினதுதான். அவரு பேரு முகமது யூனுஸ். பங்களாதேச நாட்டைச் சேர்ந்தவரு.\n என் இவரைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணும் கடந்த 2,000-2,500 வருடங்கள்ள, மிக அதிகமான எண்ணிக்கைல மனுஷங்களோட வாழ்க்கையை மாத்தின ஆட்கள்னு பாத்தீங்கன்னா ரெண்டு மூணு பேரைச் சொல்லலாம் - யேசு, புத்தர், காந்தின்னு. அந்த வரிசைல முகமது யூனுஸ் பேரைச் சேக்கலாம்னு எனக்குத் தோணுது.\nஇதுல யேசு, புத்தர் ரெண்டு பேரும் spiritual - அதாவது ஆன்மிகத் துறைல சாதிச்சாங்க. காந்தி அரசியல் துறைல - நம்ம நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தாரு. முகமது யூனுஸ் பொருளாதாரத் துறைல நிறைய சாதிச்சிருக்காரு.\nநாம ஏழ்மையைப் பத்தி நிறையப் பேசறோம். சுதந்தரம் வாங்கி 60 வருஷமாகப் போவது, ஆனாலும் நம்ம நாட்டுல நிறைய ஏழைங்க. ஆனா பங்களாதேசத்தை எடுத்துக்குங்க. நம்ம நாட்டைவிட மோசம். அவ்வளவு ஏழைங்க. உலகிலேயே மிக அதிகமான ஏழை நாடுகள்ள பங்களாதேசம் ஒண்ணு. பஞ்சம், பட்டினி, இயற்கைச் சீற்றம்னு அழிக்கப்பட்ட பகுதி. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மேற்கு பாகிஸ்தானால் நசுக்கப்பட்ட பகுதி.\nவிடுதலை கிடைச்சு கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேசம்னு பேர் மாறினாலும் கடந்த 36 வருஷத்துல அந்த நாடு அதிகம் முன்னேறலை. பட்டினி, படிப்பின்மை இப்படி பல பிரச்னைகள். ஆனா அரசியல்வாதிங்களால எதுவும் செய்யமுடியலை.\nஅப்ப முகமது யூனுஸ் ஒரு எகனாமிக்ஸ் புரொஃபசர். சிட்டகாங் பல்கலைக்கழகத்துல வேலை செய்யறார். அவருக்கு தன்னோட படிப்பு மேலயே ரொம்ப கோபம். ஏட்டுச் சுரைக்கா படிப்பால ஏழை மக்களுக்கு என்ன லாபம்ன்னு கோபம்.\nசரி, நாம களத்துல எறங்கி போராடணும்னு யோசிக்கறாரு. ஏழை மக்கள் ஏழைங்களாவே இருக்க என்ன காரணம் அவங்க முன்னேத்தத்துக்குத் தடையா இருக்கறது என்னன்னு யோசிக்கறாரு. அவங்களுக்குத் தேவையான கடன் வசதிகள் அவங்களுக்குக் கிடைக்காம இருக்கறதுதான்னு புரிஞ்சுக்கிறாரு. ஏன்னா, ஏழைகளுக்கு வங்கிகள் எந்த உதவியும் செய்யறதில்லே. கடன் தரணும்னா நிலம் இருக்கான்னு கேக்கறாங்க. படிக்காத ஏழைக்கு வங்கிகளப் பாத்தாலே பயமா இருக்கு.\nஇவங்களை முன்னேத்தணும்னா வங்கிகள் மக்கள்ட்ட போகணும்னு நினைக்கிறாரு. ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு வங்கியை ஒப்புத்துக்க வெச்சு கடன்கள் வாங்கிக் கொடுக்கறாரு. சில நூறு பேர்களுக்கு கடன்கள் கிடைக்குது. அதனால அந்த ஏழைகள் வாழ்வுல கொஞ்சம் முன்னேற்றம்.\nஆனா வங்கிகளுக்கு இது புரியறதில்ல. யூனுஸோட செயல்பாட்டுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுக்கிறாங்க. சரி, இதெல்லாம் சரிப்படாது, நாமே ஒரு வங்கியை ஆரம்பிச்சுடலாம்ங்கற நிலைக்கு தள்ளப்படறாரு. அப்படி ஆரம்பிச்சதுதான் கிராமீன் வங்கி.\nஏழைகளுக்கு மட்டுமே கடன் கொடுப்போம்ங்கற எண்ணத்தோட ஆரம்பிக்கப்பட்டது இந்த வங்கி. நிச்சயமா, இந்த வங்கி கடன் கொடுத்து கொடுத்தே அழிஞ்சிடும், உருப்படாதுன்னு நினைக்கிறாங்க பிற வங்கிகளோட நிர்வாகிகள். ஆனா நடக்கறதே வேற.\nஇந்த கிராமீன் வங்கி உருவாக்கினதுதான் மகளிர் சுய உதவிக்குழுக்கள்ங்கற கருத்து. இப்ப நம்ம நாட்டுலயும் நிறைய பரவி இருக்கு. ஆனா கிராமீன் வங்கி அளவுக்கு இதோட செயல்பாடுகள் இல்ல.\nஐஞ்சு பேர் கொண்ட குழு. எல்லாமே பெண்கள். இவங்க சேர்ந்து கிராமீன் வங்கிகிட்டேருந்து கடன் வாங்கறாங்க. அதை வச்சு வருமானம் பெருகற மாதிரி தொழில் செய்றாங்க. கோழி வளக்கறது, ஆடு வளக்கறது, மளிகைக் கடை நடத்தறது, பொருள்களை வாங்கி விக்கறது, கூடை முடையறதுன்னு யாரால என்ன முடியுமோ அந்த வேலைங்க.\nஇதுல கிடைக்கற பணத்தை வெச்சு அந்தக் குடும்பத்துல எல்லாரும் நாளுக்கு மூணு வேளை சாப்பிட முடியுது.\nஇப்ப பங்களாதேசத்துல 50 லட்சத்துக்கும் மேற்பட்டவங்க - அதுல 90% மேல பெண்கள், கிராமீன் வங்கில உறுப்பினரா கடன்கள் வாங்கியிருக்காங்க. இதுக்கு பேரு மைக்ரோ கிரெடிட் - அதாவது குறுங்கடன். கடன்கள் பொதுவா ரூ. 2,000 - 3,000 இந்த மாதிரி ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா மேல போகும்.\nஇதனால கிராமத்துல அநியாய வட்டிக்குக் கடன் கொடுத்து வியாபாரம் செஞ்சிகிட்டுருந்தவங்களோட அட்டூழியம் கொறஞ்சிருக்கு.\nஇப்படி பல மக்களோட வாழ்க்கைல ஒளி ஏத்தியிருக்கற கிராமீன் வங்கிய எப்படி உருவாக்கினேன்னு முகமது யூனுஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்காரு. அவரோட சுயசரிதை. Alan Jolis-ங்கற பத்திரிகையாளரோட சேர்ந்து எழுதியிருக்காரு. Banker to the Poor அப்பிடிங்கறது புத்தகத்தோட பேரு. The University Press Ltd., Bangladesh பிரசுரிச்சுருக்காங்க.\nஒர்த்தர் தன்னோட வாழ்க்கை வரலாறை எழுதறப்போ சில விஷயங்களை சொல்லாம விட்டுடலாம். அதனால எப்பவுமே சுயசரிதை படிச்சா கூடவே அதே விஷயத்தைப் பத்தி எழுதியிருக்கற இன்னொரு புத்தகத்தையும் படிச்சுடறது நல்லது. கிராமீன் வங்கியோட கதையைப் பத்தி David Bornstein-ங்கற பத்திரிகையாளர் ஒரு புத்தகமா எழுதியிருக்காரு. The Price of a Dream - The Story of the Grameen Bank-ங்கறது புத்தகத்தோட பேரு. Oxford University Press பதிப்பிச்சிருக்காங்க.\nஇந்த ரெண்டு புத்தகத்தையும் நீங்க அவசியம் படிக்கணும்னு நான் பரிந்துரை செய்றேன்.\nகிராமீன் வங்கி போல நம்ம நாட்டுலயும் சில அமைப்புகள் உருவாகணும்னு வேண்டிப்போம்.\n[ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் 'வாசித்ததில் நேசித்தது' என்ற நிகழ்ச்சிக்காக நான் ஒலிப்பதிவு செய்த நிகழ்ச்சியின் transcript - சுமார் 10 நிமிடங்கள். 13.71/15.77/17.81 MHz அலைவரிசையில் எப்பொழுதாவது வரும். AIR ஒலிபரப்பு முடிந்ததும் பதிவு செய்திருக்கும் ஒலித்துண்டை சேர்க்கிறேன்.]\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் கிராமீன் வங்கி மைக்ரோ கிரெடிட்\n39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு\nநேற்று 39வது ஞானபீட விருது மராத்தி கவிஞர் (கோ)விந்தா கராண்டிகருக்கு வழங்கப்பட்டது. (ஜனவரியிலேயே வெளியிடப்பட்ட தகவல்தான்.) விருதை அளித்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கராண்டிகரின் கவிதையை வாசித்ததைக் கேட்டவுடன் தனக்கும் மராட்டி மொழி கற்றுக்கொள்ள ஆசை ஏற்பட்டதாகச் சொல்கிறார்.\nகராண்டிகர் பற்றி எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி ஜனவரி 2006 இதழில் வந்த விரிவான கட்டுரை அவரது இலக்கிய, சமுதாயப் பார்வைகளைப் புரிந்துகொள்ள உதவும்.\nசென்ற ஆண்டுக்கான ஞானபீட விருது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குக் கிடைத்தது என்பது உங்களில் பலருக்கு நினைவில் இருக்கலாம்.\nதமிழ்ப்பதிவுகள் இலக்கியம் ஞானபீடம் ஜெயகாந்தன் கராண்டிகர்\nகோக், பெப்சி - அடுத்து என்ன\nசென்றமுறை Centre for Science and Environment அமெரிக்க கோலா பானங்களில் நச்சுப்பொருள் அளவு அதிகமாக இருந்ததாகச் சொன்னபோது பெரிய எதிர்வினை ஏதும் இருக்கவில்லை. ஆனால் இந்தமுறை மாநிலங்கள் அளவில் வெவ்வேறு வடிவில் எதிர்வினைகள் வந்துள்ளன.\nகேரளா அரசு கோக், பெப்சி விற்பனையை முற்றிலுமாகத் தடைசெய்வதாகவும் மேற்கொண்டு இந்த பானங்களைத் தயார் செய்வதையும் தடைசெய்யப்போவதாகவும் சொல்லியுள்ளது. பிற மாநில அரசுகள் கல்விக்கூடங்களில் விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளன.\n1. கேரளா அரசின் தடை நிச்சயமாக நீதிமன்றங்களுக்குச் செல்லும். கேரளா சரியான முகாந்திரம் இல்லாமல் மாநிலம் முழுதும் தடை ச���ய்துள்ளது என்று தோன்றுகிறது. தடை செய்ய விரும்பியிருந்தால் தானே சில பாட்டில்களைப் பறிமுதல் செய்து அரசு சோதனைக்கூடங்களில் பரிசோதனை செய்து அந்தத் தகவலின்பேரில் தடை செய்திருக்கலாம். மேலும் அத்துடன் நச்சுப் பொருளை உணவு என்று சொல்லி விற்றதாக பெப்சி, கோக் இருவர்மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் வாயிலாக வழக்கு தொடுத்திருக்கலாம்.\nஇப்பொழுது அவசரப்பட்டதனால் நீதிமன்றங்களில் தேவையின்றி காலம் கழிக்க நேரிடும்.\n2. பிற மாநிலங்கள் சில கல்விக்கூடங்களுக்கு அருகில் விற்பனையைத் தடைசெய்துள்ளன. இந்தத் தடையை பெப்சி, கோக் போன்றவற்றால் எளிதாக எதிர்க்க முடியாது. ஆனால் இந்த மாநிலங்கள் நிஜமாகவே கோக், பெப்சி ஆகியவற்றின் தரத்தில் சந்தேகம் வைத்திருந்தால் உடனடியாக மாதிரிகளைப் பரிசோதனை செய்ய அனுப்பியிருக்கவேண்டும்.\n3. நிலத்தடி நீர் பாதிப்பு: கோக், பெப்சியின் ரசாயன அளவுக்கும் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுவதற்கும் நேரடி சம்பந்தம் உண்டு. இந்தியா போன்ற நாட்டில் கடைக்கோடி மக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை; ஆனால் தொழிற்சாலைகள் மிகக்குறைந்த விலையில் அல்லது காசு ஏதும் கொடுக்காமலேயே தண்ணீரை உறிஞ்சி வளங்களைப் பாழடிக்கின்றன. இதில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல; உள்ளூர் தோல் தொழிற்சாலைகள், துணி தொழிற்சாலைகள் போன்ற பலவும் உண்டு.\nகோக், பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக்கூடாது என்றும் தண்ணீர் தேவைப்பட்டால் கடல்நீரைச் சுத்திகரிப்பதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே வைத்துக்கொண்டு அவை பிழைப்பை நடத்தவேண்டும் என்றும் சொல்லலாம் என்று முன்னர் என் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.\nஅதேபோல சூழல் மாசுபடுத்தும் பிற தொழிற்சாலைகளுக்கும் 'சுத்திகரிப்பு வரி' என்று கடுமையான வரி விதித்தலை நான் வரவேற்கிறேன்.\n4. மத்திய அரசின் பங்கு: மத்திய அரசு இந்த விவகாரத்தை இன்னமும் சரியான முறையில் அணுகவில்லை. சென்றமுறை பாஜக ஆட்சியில் கோக், பெப்சி ஆகிய இரண்டுக்கும் 'clean chit' வழங்கப்பட்டது. இம்முறையும் பூசி மெழுகிவிடாமல் தீவிரமாக ஆராய்ந்து தவறு செய்துள்ளனர் என்று தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதிலிருந்���ு மத்திய அரசு வழுவக்கூடாது.\n5. அந்நிய முதலீடு: FICCI, CII போன்றவையும் அத்தனை பிசினஸ் செய்தித்தாள்களும் அந்நிய முதலீடு பாதிக்கப்படும் என்று அபத்தமான கோஷங்கள் எழுப்புகின்றன. அந்நிய முதலீடு வேண்டும் என்பதற்காக விஷத்தை விற்பதை அனுமதிக்க வேண்டியதில்லை. அதேநேரம் கோக், பெப்சி ஆகியவைமீது சரியான சாட்சியம் இல்லாமல் தண்டனை கொடுக்கக்கூடாது.\nஅந்தவகையில் CSE கொடுத்திருக்கும் சாட்சியங்களை கவனமாக ஆராய்ந்து அரசும் தன் கணக்குக்கு நியாயமான வகையில் சில பரிசோதனைகளைச் செய்யவேண்டும். மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் தங்களுக்குத் தேவையான பரிசோதனைகளை உடனடியாகச் செய்துவிடவேண்டும். இல்லாவிட்டால் இப்பொழுது கடைகளில் இருக்கும் சரக்கு காணாமால் போய்விடலாம்.\n6. கேரளாவை மேற்கு வங்கம் பின்பற்றுமா பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களும் களத்தில் இறங்கிவிட்டன. காங்கிரஸ், திமுக\nஅன்புமணி ராமதாஸ் விரைவில் 'junk food' பற்றி அறிக்கை சமர்ப்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் அரசியல் குளிர்பானம்\nதமிழக அரசின் எல்காட் நிறுவனத்துக்குச் சொந்தமான, காஞ்சிபுரத்தில் உள்ள 123 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்க முயற்சி செய்ததாக கடந்த அஇஅதிமுக ஆட்சியின்மீது புகார் வந்துள்ளது.\nஏக்கருக்கு ரூ. 3 கோடிக்குமேல் செல்லும் இந்த நிலங்களை ரூ. 48 லட்சத்துக்கு விற்பனை செய்ய முந்தைய அரசு முடிவெடுத்திருந்ததாம்.\nகாக்னைசண்ட் டெக்னாலஜிஸ் - 20 ஏக்கர்\nமெகாசாஃப்ட் - 25 ஏக்கர்\nபுரோட்டான் வெப் - 3 ஏக்கர்\nபெஞ்ச்மார்க் - 25 ஏக்கர்\nஅட்வான்ஸ்ட் சாஃப்ட்வேர் - 50 ஏக்கர்\nஎன்று மேற்படி ஐந்து நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட இருந்ததாம்.\nபின் தேர்தலுக்கு வெகு அருகில் முடிவு செய்யப்பட்டது என்பதால் இந்த ஆணை செயல்படுத்தப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த விற்பனையைத் தடைசெய்யச் சொல்லியும் சிபிஐ விசாரணை கோரியும் பொதுநலவழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருப்பதாலும் இந்த ஆணையில் முறைகேடுகள் இருந்ததாலும் சென்ற மாதமே மாநில கேபினெட் இந்த விற்பனையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.\nஇதைப்பற்றி நேற்றும் இன்றும் சட்டப் பேரவையில் விவாதம் நடந்துவருகிறது.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் தமிழகம் ���ழல்\nவசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது இந்த ஆண்டு ஐ.ஐ.டி சென்னை துணைப்பேராசிரியர் திருமதி வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்பட உள்ளது.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் கல்வி ஐஐடி\nஅஇஅதிமுக அரசு சென்ற ஆட்சியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்து கொண்டுவந்த அரசாணை, அவசரச் சட்டம், பின் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டன. இவற்றை எதிர்த்து ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையைத் தடைசெய்ய மறுத்துவிட்டது.\nஆட்சிமாற்றத்துக்குப் பிறகு திமுக அரசு மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை நியமித்து நுழைவுத் தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றி மக்களிடம் கருத்து கேட்கச் சொல்லியுள்ளது.\nஇதைப்பற்றிய தி ஹிந்து செய்தி\nநேரில் வந்து கருத்து சொல்லமுடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம் - ஆகஸ்ட் 20ம் தேதிக்குள். அனுப்பவேண்டிய முகவரி: lo@tndte.gov.in\n1. நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\n2. நுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\n3. நுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் கல்வி\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nகுத்தம்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் இளங்கோ தான் கடந்து வந்திருக்கும் பாதையைப் பற்றியும் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தான் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றியும் நேற்று பேசினார். (அதன் ஒலித்துண்டு என்னிடம் உள்ளது. அதனை 'சுத்திகரித்து' பின் வலையேற்றுகிறேன்.)\nஇளங்கோவின் பேச்சு (23 MB)\nஇளங்கோவைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். CSIR-இல் வேலை செய்து வந்தவர். தன் வேலையை உதறிவிட்டு கிராம முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்த social entrepreneur. 1996-ல் தமிழகத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தபோது சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் குத்தம்பாக்கம் பஞ்சாயத்துக்கான தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின் மீண்டும் அடுத்தமுறையும் வென்று இப்பொழுது கிட்டத்தட்ட பத்தாண்டுகாலம் அந்தப் பஞ்சாயத்தின் தலைவராக இருந்துள்ளார்.\nதான் கடந்து வந்த பாதையைப் பற்றியும் தன் பரிசோதனைகளைப் பற்றியும் நேற்று பேசினார். முதலில் கிராம நலத்திட்டங்கள் பலவற்றைச் செய்ய முற்பட்டுள்ளார். சாலைகள் அமைப்பது, கழிவுநீர் அகற்ற சாக்கடைகள் அமைப்பது, உள்ளூர் பள்ளிக்கூடத்தைச் சீரமைப்பது, வீடுகளுக்கு குழாய்மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிப்பது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வசிக்க, கண்ணியமான நல்ல வீடுகள் கட்டிக்கொள்ள உதவுவது - இப்படியாகத்தான் அவரது முதன்மைகள் (priorities) இருந்தன.\nஆனால் இவை போதா என்பதை சீக்கிரமே அவர் உணர்ந்தார். கிராம மக்கள் பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமது சிந்திக்கும், செயலாற்றும் திறன்களை இழந்து 'எல்லாவற்றையும் அரசு செய்யும்' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கவனித்தார். விவசாயம் ஒரு வளம் கொழிக்கும் தொழிலாக இல்லாமல் போயிருப்பதையும் கவனித்தார். கிராம மக்களிடையே தொழில்முனையும் திறன் (entrepreneurial ability) இல்லாதிருப்பதைக் கண்டார். எந்தவித மதிப்புக்கூட்டுதலையும் செய்யாது விளைபொருளை நகரங்களுக்கு விற்று பின் மீண்டும் மதிப்புக்கூட்டிய பொருள்களை நகரங்களிலிருந்து வாங்குவதால் கிராமங்களிலிருந்து 'மூலதனம்' நகரங்களுக்குச் செல்வதை அறிந்துகொண்டார்.\nகிராம மக்கள் ஏழைகளாகவே, அன்றாடங்காய்ச்சிகளாகவே இருந்தனர். என்னதான் நலத்திட்டங்கள் செய்தாலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அதிமுக்கியத் தேவை மக்களுக்கு நிலையான வருமானம் என்பதை அறிந்துகொண்டார். அதாவது 'ஏழைமையைக் குறை' என்று சொல்வதைவிட 'செல்வத்தைப் பெருக்கு', 'வருமானத்தை அதிகரி' என்பதுதான் தாரக மந்திரம் என்று புரிந்துகொண்டார்.\n'கிராமப் பொருளாதரப் பின்னல்' ஒன்றை உருவாக்குவதன்மூலமும் கிராமங்களில் மதிப்புக்கூட்டும் தொழில்களை உருவாக்குவதன்மூலமும் கிராமக் கூட்டங்களுக்குத் தேவையான 80% பொருள்களை அந்தப் பின்னலிலிருந்தே பெறமுடியும் என்றும் மிகுதிக்கும் தொழில்நுட்பங்களுக்கும் மட்டும் நகரங்களைச் சார்ந்திருக்கலாம் என்றும் கணித்து அதைச் செயல்படுத்தத் தொடங்கினார். அதே நேரம் கிராம மக்களுக்கு அதிக வருமானமும் கிடைக்கும், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.\nகுத்தம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை இணைத்து வலைப்பின்னல் ஒன்றை உருவ���க்கினார். இந்த 20 கிராமங்கள் இணைந்த கூட்டமைப்பில் சுமார் 50,000 முதல் 60,000 மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கூட்டமைப்பின் மாதப் பொருளாதாரம் கிட்டத்தட்ட ரூ. 5.5 - 6.0 கோடி ஆகும். அதாவது ஒரு மாதத்துக்கு அந்த அளவுக்கு இந்த மக்கள் பொருள்களை வாங்குகின்றனர். பொருள்கள் என்றால் அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு, பால், பால் பொருள்கள், உப்பு, சோப்பு, ஷாம்பூ, பற்பசை, செங்கற்கள், ஓடுகள், பிளாஸ்டிக் பொருள்கள், பெயிண்ட், தைத்த துணிகள், ஊதுபத்தி, மெழுகுவத்தி, நோட்டுப்புத்தகங்கள், இத்யாதி. பின் சேவைகள்.\nஎப்படி புதுப் பொருளாதாரத்தை இந்தப் பின்னலில் உருவாக்குவது 'Priming the pump' என்று சொல்வார்கள். நிலத்தடி நீரை அடிகுழாய் மூலம் எடுக்க முதலில் தண்ணீர் கொஞ்சத்தை மேலே ஊற்றவேண்டும். அதன்பிறகு தொடர்ந்து அடிக்கும்போது நிலத்தடிநீர் மேலே வரத்தொடங்கும். எனவே முதலில் கொஞ்சம் மூலதனம் தேவை. அந்த மூலதனம் மான்யங்கள் மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது - அரசு மான்யம், தனியார் தொண்டு நிறுவனங்கள் தரும் grant.\nஇந்தப் பணத்தை வைத்து அரிசி மில் ஒன்றைக் கொண்டுவந்தார். நெல்லை அப்படியே விற்பதற்குபதில் அரிசியாக்கி விற்பனை செய். அதையும் வெளிச்சந்தைக்கு விற்பதற்குமுன் உள்சந்தையில் - வலைப்பின்னலுக்கு உள்ளே - விற்பனை செய். மீதி இருப்பதை வெளியே கொண்டுபோ. கடலையை ஆட்டி நெய் ஆக்கு. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயைத் தயாரி. உள்ளூரிலேயே சோப்பு உருவாக்கு. துவரம்பருப்பை உடைத்து சுத்திகரித்து உள்ளூரிலேயே விற்பனை செய்.\nநெல்லை அரிசியாக்கும்போது கிடைக்கும் உமியை எரித்து அதன்மூலம் மின்சாரம் தயாரித்து அதிலிருந்து ஊர் விளக்குகளை எரியவைத்தல், சுட்ட செங்கற்களுக்கு பதில் அழுத்தி உருவாக்கிய களிமண் கட்டிகளைத் தயாரித்தல், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை - உள்ளூரிலேயே தயாரான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேசினால் ஆனது.\nஒரு கிராமக்கூட்டத்தில் 35% விவசாயம், 15% கைத்தொழில் வினைஞர்கள், மீதி 50% எந்தத் திறனும் இல்லாத - unskilled தொழிலாளர்கள் என்ற நிலை போய், இந்த 50% மக்களை - 35% உள்ளூர் உற்பத்தியாளர்களாகவும் 15% திறனுள்ள தொழிலாளர்களாகவும் மாற்றியுள்ளார்.\nஇது ஓர் உடோபிய கனவா இல்லை. இன்று குத்தம்பாக்கம் சென்று நேரிலேயே பார்க்கலாம். உலக வங்கியிலிருந்து வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். ரிசர்வ் வங��கி கவர்னர் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்.\nஇதனால் பிற கிராமங்களுக்கு ஏதேனும் நன்மையா இதை ஒரு தனிமனிதன் ஏதோ மான்யத்தின்மூலம் உருவாக்கியிருக்கிறான், பெருமளவில் இதனைச் செய்ய சாத்தியப்படுமா என்று பலர் சந்தேகிக்கலாம்.\nஇல்லை, நிச்சயம் சாத்தியம் என்கிறார். ஒரு கிராமக் கூட்டமைப்பை தன்னிறைவடைந்ததாக மாற்ற ரூ. 5 கோடி pump primer தேவைப்படும் என்கிறார். அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வட்டியோடு திரும்பக் கொடுத்துவிடக்கூடியதாக இருக்கும். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்தாராம். பார்த்தாராம். மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். \"இது, இது, இதுதான் நமக்குத் தேவை\" என்றுள்ளார். ஆனால் உடனேயே \"நான் அந்நியச் செலாவணி பிரச்னையில் நேரத்தை செலவழிக்கவேண்டியுள்ளது. மேலும் நான் போய் காந்தியப் பொருளாதாரம், கிராம முன்னேற்றம் என்று சொன்னால் எல்லோரும் அதிர்ச்சி அடைவார்கள். என்னால் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது\" என்று சொல்லிவிட்டு பேங்க் ஆஃப் இந்தியா சேர்மனை இளங்கோவுக்கு அறிமுகம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.\nபேங்க் ஆஃப் இந்தியா இப்பொழுது முதல் கட்டமாக ரூ. 24.5 கோடி தருவதாகச் சொல்லியிருக்கிறது. இதன்மூலம் ஐந்து கிராமக் கூட்டமைப்புகளை வலுவான பொருளாதார மையங்களாக மாற்றமுடியும். அது வெற்றிபெற்றால் மேலும் 100 கூட்டமைப்புகளை உருவாக்கத் தேவையான பணத்தைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.\nஇனி பிற வங்கிகளும் இதைப் பின்பற்றலாம்.\n கையில் பணம் வைத்திருக்கும் தனியார்கூட இதில் பங்குபெறலாம். வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பங்குபெறலாம்.\nஐயோ, எல்லாம் போயிற்றே என்று புலம்பி அழாமல், சாதித்துக் காட்டியிருக்கிறார் இளங்கோ. அடுத்தமுறை பஞ்சாயத்துத் தேர்தல் முறையில் ஏற்படும் மாற்றங்களால் (சில பஞ்சாயத்துகள் பெண்களுக்கு அல்லது ஷெட்யூல்ட் சாதியினருக்கு என்று மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அது நடந்தால் குத்தம்பாக்கம் இப்படிப்பட்ட ஒதுக்கீட்டுக்குள் செல்லலாம்.) இளங்கோ மீண்டும் குத்தம்பாக்கத்தில் நிற்கமுடியாமல் போகலாம். அதுவும்கூட ஒருவகையில் நல்லதுதான்.\nஇளங்கோவின் சேவை குத்தம்பாக்கத்துக்கு வெளியேயும் தேவை.\nஇந்தச் செயல்பாடுகளின்போது இளங்கோவுக்கு அரசு அதிகாரிகளின் உதவி கிட்டியுள்ளதா இல்லை என்கிறார். சொல்லப்போனால் உபத்திரவம்தான் அதிகம் என்கிறார். இவர் செய்த பலவற்றில் குற்றம் காண்பது, இவர் பணத்தைத் தவறாகச் செலவழித்தார் என்பது, இவரது சொத்துக்களை முடக்கப்பார்ப்பது என்று பிரச்னைகள்தாம். ஆனால் அதற்கெல்லாம் இவர் கவலைப்படுபவர் போலத் தெரியவில்லை. நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதன்மூலம் பிரச்னைகளை சமாளிப்பதாகச் சொல்கிறார்.\nஇளங்கோ நேற்று கொண்டுவந்த powerpoint presentation-ஐ உங்களுக்காக வாங்கிவந்துள்ளேன். இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\n(கூத்தம்பாக்கம் என்று எழுதியிருந்ததை குத்தம்பாக்கம் என்று மாற்றியுள்ளேன்.)\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் கிராமம் பொருளாதாரம்\nதி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை\nஇன்றைய தினமணியில் தி.ஜ.ரங்கநாதன் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.\nஅவர் மஞ்சரி எனும் இதழின் ஆசிரியராகப் பல காலம் இருந்தவர்.\nஅவர் எழுதியதை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால் லூயி ஃபிஷரின் காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தி.ஜ.ர தமிழாக்கம் செய்ததைப் படித்திருக்கிறேன் (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு).\nகருணாநிதி முதல்வராக இருந்த காலங்களில்தான் அதிகபட்சமாக எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் புலவர் குழந்தை, ம.பொ.சி ஆகியோரது எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டு முறையே ரூ. 10 லட்சம், ரூ. 20 லட்சம் அவர்களது சந்ததிகளுக்கு வழங்கப்பட்டன.\nஉடனடியாக தி.ஜ.ர எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படுமா என்று தெரியவில்லை. ஒருவேளை அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம்.\nஅரசால் முடியாவிட்டால் மற்றொரு புதிய முறையையும் கொண்டுவரலாம். BAPASI போன்ற தமிழ் பதிப்பாளர்கள் சங்கம் ஒட்டுமொத்தமாக ஒரு தொகையைக் கொடுத்து ஓர் எழுத்தாளருடைய எழுத்துகளின் உரிமையை வாங்கிக்கொள்ளலாம். அதன்பின் எந்தப் பதிப்பாளரும் ஒரு குறிப்பிட்ட தொகையை BAPASI-க்குக் கொடுத்துவிட்டு non-exclusive முறையில் பதிப்பிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇன்று தி ஹிந்து செய்தித்தாள் இணைப்பு இதழில் மைக் மார்குஸீ எழுதியுள்ள Fudging history படிக்க வேண்டிய கட்டுரை.\nவரலாற்றுத் திரிபுகள் எல்லா நாடுகளிலும் உண்டு. சொல்லாமல் விடுதலும் திரித்துச் சொல்வதைப் போன்றே மோசமான ஒரு விஷயம்தான். ஆனால் அதை ���டுத்துச் சொல்ல சிலராவது இருக்கிறார்களே என்பது சந்தோஷம்.\nஇந்தியாவிலும் ஏகப்பட்ட சொல்லப்படாத விஷயங்கள், திரித்துச் சொல்லப்படும் விஷயங்கள் என்று உண்டு.\nமஹாராஷ்டிரத்தில் சிவாஜிக்கு எதிராக ஒன்றும் சொல்லமுடியாது. கர்நாடகத்தில் புலிகேசிக்கு எதிராக. ஒரிஸ்ஸாவில் அசோகரைப் புகழ்ந்து சொல்ல முடியாது தமிழகத்தில் அந்த அளவுக்கு மோசம் இல்லை என்று நினைக்கிறேன். பழைய அரசர்கள் யாரைப் பற்றியும் அந்த அளவுக்கு பயப்பட வேண்டியதில்லை. கண்ணகி போல சில புனிதப் பசுக்கள் உண்டு; ஆனால் அவரைப் பற்றியும் விமரிசனமாக எழுதினால் ஆர்வமுடன் பிரசுரிக்கின்றன இதழ்கள்.\nபழங்கால இந்தியா பற்றிய முழுமையான, பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு நடுநிலையான, முக்கியமான விஷயங்கள் ஏதும் விடுபட்டுப் போகாத வரலாறு ஒன்று வேண்டும்.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் வரலாறு Britain இந்தியா\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஇரண்டு நாள்கள் முன்னதாக சென்னை Indian School of Social Sciences என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் P.S.கிருஷ்ணன் \"Social Justice and Reservation\" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.\nகிருஷ்ணன் ஓய்வுபெற்ற IAS. மத்திய அரசில் பல துறைகளுக்குச் செயலராக இருந்துள்ளார். National Commission for SC/ST, National Commission for Backward Classes ஆகியவற்றுக்குத் தலைவராக member-secretary ஆக இருந்துள்ளார். மண்டல் கமிஷன் அறிக்கையைத் தூசுதட்டி எடுத்து அதனைச் செயல்படுத்த வி.பி.சிங் முனைந்தபோது அந்தத் துறையின் செயலராக இருந்து அந்த வேலையைச் செய்தவர் கிருஷ்ணன்.\nஇட ஒதுக்கீடு பற்றி இவரிடமிருந்து தெரிந்துகொள்ள நிறைய உள்ளது. அடுத்து வரும் இரண்டு ஒலித்துண்டுகள் பற்றிய விவரம்:\n1. முதல் ஒலித்துண்டில் சஷி குமார், Asian College of Journalism, கிருஷ்ணனை அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணன் பேசுகிறார்., 58.43 நிமிடம், 26.8 MB, 64kbps MP3 கோப்பு\n2. இரண்டாம் ஒலித்துண்டில் கேள்வி பதில்கள். துண்டுச்சீட்டில் எழுதப்பட்ட கேள்விகளை கிருஷ்ணன் அல்லது சஷி குமார் வாசிக்க, கிருஷ்ணன் பதிலளிக்கிறார்., 42.37 நிமிடம், 19.5 MB, MP3 கோப்பு\nஇந்தப் பேச்சில் வரும் பல விஷயங்களை அவர் கிட்டத்தட்ட Frontline-ல் எழுதியுள்ளார்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் இட ஒதுக்கீடு Reservation\nஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nநாளை - சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2006 - முதல் ஈரோட்டில் புத்தகக் கண்காட்சி தொடங்��� உள்ளது. ஆகஸ்ட் 15 வரை செல்லும்.\nஇந்தக் கண்காட்சி சென்னையை அடுத்து, தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கண்காட்சியாக இருக்கும் என்று தகவல்கள் வந்துள்ளன. ஈரோடு வ.உ.சி பூங்காவில் 150க்கும் மேற்பட்ட கடைகளுடன் நடக்கும் இந்தக் கண்காட்சிக்கு ஈரோடு, அதைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமக்கள் சிந்தனைப் பேரவை என்னும் இயக்கத்தால் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தக் கண்காட்சி சென்ற வருடம்தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு பதிப்பகம் இந்தக் கண்காட்சியிலும் கலந்துகொள்கிறது. அரங்கு எண்: 10, 11, 12. இங்கும் கிழக்கு பதிப்பகம் கண்காட்சி நுழைவாயிலை விளம்பரத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளது.\nமதுரை மாவட்ட ஆட்சியர் மதுரையிலும் சென்னையைப் போன்ற பெரிய அளவில் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்த ஆர்வம் கொண்டுள்ளார். இதுநாள்வரையில் மதுரையில் உருப்படியான புத்தகக் கண்காட்சி நடைபெற்றதில்லை. ஒவ்வொரு புத்தகக் கடையும் தனக்கென ஒரு கண்காட்சி நடத்தும்.\nஆனால் இம்முறை மாவட்ட ஆட்சியர் தலையிட்டதின் பேரில், BAPASI செப்டம்பரில் மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது. இந்தக் கண்காட்சி செப்டம்பர் 1-10 தேதிகளில் நடைபெறுகிறது. அதன்பிறகுதான் மழைக்காலம் வரக்கூடும் என்று நினைக்கிறேன்.\nஇந்த முறை மதுரை கண்காட்சி சிறப்பாக நடந்தால் ஈரோடும் மதுரையும் இரண்டாம் இடத்துக்குப் போட்டிபோட வேண்டியிருக்கும்.\nஒருவகையில் இதுபோன்ற ஆரோக்கியமான போட்டி சந்தோஷம் தருவதாக உள்ளது.\nதிருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற ஊர்கள் கொஞ்சம் விழித்துக்கொள்ளவேண்டும்.\nதமிழ்ப்பதிவுகள் புத்தகம் ஈரோடு மதுரை\nPodcasting - நான் எப்படிச் செய்கிறேன்\nகார்த்திக் எனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் \"பத்ரி அண்ணே, இந்த மாதி பொட்காஸ்ட் செய்யும் முறையை பற்றி எங்களுக்கும் புரிகிறமாதி ஏதாவது எழுதி அதை பொதுவுடைமையாக்க முடியுமா\nநான் கடந்த பல மாதங்களாகவே ஒலித்துண்டுகளை என் பதிவில் சேர்த்து வருகிறேன். ஆனால் அவற்றை podcast என்ற சிறப்பு வார்த்தையினால் குறிப்பிடவில்லை. மேலும் பலமுறை இந்த ஒலித்துண்டுகளை wma (Windows Media Audio) வடிவில் சேர்த்திருந்தேன். இப்பொழுது MP3 ஆகவும், அதற்கென தனி xml ஓடையையும் சேர்த்திருப்பதனால் தனியாகப் பதிவு போட்டேன்.\n1. நல்ல ஒலி ரெகார்டர் வேண்டும். முடிந்தவரையில் MP3 கோப்பாகவே சேமிக்கும் ரெகார்டர் இருப்பது நல்லது. நான் உபயோகிப்பது Dyne Digital Voice Recorder - DN 7128. தென் கொரியா தயாரிப்பு. சிங்கப்பூரில் 2005-ல் வாங்கினேன். வாங்கியபோது சுமார் 100 USD. இதைவிடச் சிறப்பான, விலை குறைந்த ரெகார்டர்கள்/பிளேயர்கள் கிடைக்கும். நல்ல, விலை குறைவான MP3 ரெகார்டர்கள் USD 40-50க்குள் இன்று கிடைக்கும்.\nDyne பிரச்னை என்னவென்றால் இது பேட்டரியில் இயங்குவது. மின்சாரத்தால் சார்ஜ் செய்யமுடியாது. எனவே பேட்டரி நிறையத் தீர்ந்துபோய் படுத்தும். செலவு அதிகமாகும்.\n2. யாருடனாவது நேர்காணல், அல்லது ஏதாவது பொதுநிகழ்ச்சி என்றால் இத்துடன் ஆஜராகிவிடுவேன்.\nDyne ரெகார்டர் மூலம் சேமிக்கும் கோப்பு TCV என்ற பெயரில் வரும். இதுவும் MP3 வகையைச் சார்ந்ததே.\n3. ரெகார்ட் செய்த ஒலித்துண்டை Audacity என்னும் திறந்த மூல நிரலியை வைத்து எடிட் செய்வேன். தேவையில்லாத பாகங்களை வெட்டுதல், வாக்கியங்களுக்கு இடையேயான வெற்று இடைவெளியைக் குறைத்தல், High Pass Filter, Noise Reduction ஆகியவற்றைச் செய்வேன். ஒலித்துண்டுகள் பலவற்றை ஒரே கோப்பாகச் சேர்க்கலாம்.\n4. கடைசியாக MP3 கோப்பாக மாற்றுவேன். Audacity நிரலியிலேயே Lame Encoder என்பதைச் சேர்ப்பதன்மூலம் இதனைச் செய்யலாம்.\n5. அதன்பிறகு எங்கு FTP செய்யவேண்டுமோ அங்கு அனுப்பிவிட்டு, XML கோப்பை மாற்றி சேமிப்பதன்மூலம் podcast செய்யவேண்டியதுதான்.\nதமிழ்ப்பதிவுகள் கணிமை podcasting ஒலி\nகிலோ ரூபாய் இரண்டு என்ற கணக்கில் ரேஷனில் அரிசி கொடுக்கும் திட்டத்தைத் தொடர்ந்து வெளிச்சந்தை அரிசி விலை குறைந்துள்ளதாம்.\nநல்லவிலை கிடைக்கக்கூடும் என்று இதுவரையில் அரிசியைத் தேக்கிவைத்திருந்த சில பெரிய, நடுத்தர விவசாயிகள் இப்பொழுது சிவில் சப்ளைஸ் கார்பொரேஷனுக்கு அரிசி விற்க வந்துள்ளனர். நெல் விலை கிலோ ரூ. 5.80 - 6.00 வரையில் என்று விவசாயிகளுக்குக் கொடுக்கப்படுகிறது.\nஇதனால் விவசாயிகள் நிலை மேம்படப்போவதில்லை.\nவிவசாயப் பொருளாதாரம் மேம்படவேண்டும் என்றால்...\n* அரசு நெல்லுக்கான கொள்முதல் விலையை வெகுவாக அதிகரிக்கவேண்டும்.\n* நல்ல பாசன வசதி. நீர்நிலைகள் அதிகரிப்பு.\n* ரேஷனில் குறைந்தவிலை அரிசி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும். பிறர் அனைவருமே பொதுச்சந்தையில் அரிசியை வாங்கவேண்டும்.\n* கிராமப்புறங்களில் வேண்டிய அளவு மின்சாரம். அத்துடன் குளிர்சாதனக் கிடங்கு வசதி.\nஇவையெல்லாம் இருந்தால் விவசாயக் கடன் ரத்து; இலவச மின்சாரம் போன்றவை தேவையில்லை.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் விவசாயம்\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார்.\nஇதனை எழுதும்போது ஏதோ பொறி தட்டியது.\nஎன் முந்தைய பதிவுகளைத் தேடிப் பார்த்தபோது, டிசம்பர் 4, 2005 அன்று எழுதியதிலிருந்து:\n\"சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி N.தினகர் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\"\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்\nஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2006\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்\n39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு\nகோக், பெப்சி - அடுத்து என்ன\nவசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nதி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nPodcasting - நான் எப்படிச் செய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ragunathan/puyal/puyal2.html", "date_download": "2021-05-13T13:00:10Z", "digest": "sha1:THLIFAV3D5OVJLYUKHCS6TAJ4XMLVWGI", "length": 57823, "nlines": 595, "source_domain": "www.chennailibrary.com", "title": "புயல் - Puyal - தொ.மு.சி. ரகுநாதன் நூல்கள் - Tho.Mu.Si. Ragunathan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின��னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nகண்ணைத் திறந்தேன். விடிந்திருந்தது. மேல் காலெல்லாம் ஒரேயடியாய் வலியெடுப்பது போல இருந்தது. துன்பகரமான நினைவுகள் உடலைக்கூட பாதிக்கும் போலும்\nசோம்பல் முறித்துக்கொண்டே, வெளியே எழுந்து வந்தேன். அம்மா வீட்டு முற்றத்தில் நின்று ஈரச்சேலையைப் பிழிந்து கொண்டிருந்தாள். எனதுள்ளத்தையே பிழிந்து, அதிலுள்ள உயிரையே வடிப்பது போலிருந்தது. அம்மா எப்பொழுதுமே, அருணோதயத்திலேயே எழுந்துவிடுவாள். குளிப்பு முழுக்குகளையெல்லாம் சீக்கிரமே முடித்துவிட்டுப் பிரார்த்தனை செய்வாள். அதன்பின்தான் மற்றைய வேலைகள்.\nஅம்மாவைக் கண்டதும் எனக்குத் திகிலடித்தது. முந்தி��� இரவு நடந்த உரையாடல் காதில் ‘கண் கண்’ என்று ஒலித்துக் கொண்டிருந்தது. அம்மாவைக் காணவே, எனக்குக் கூச்சமாயிருந்தது. அது எதனால் என்று இன்னும் எனக்குப் புரியவில்லை. கண்களில் இருந்த வேதனை இன்னும் தெளியவில்லை.\nநீ பாதி நான் பாதி\nஇருவர் எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\n“ரஞ்சி, ஏனடி, கண்ணெல்லாம் ஒரேயடியாய்ச் சிவந்திருக்கிறதே இரவு நன்றாய்த் தூங்கவில்லையா” என்று பரிவோடு கேட்டாள். தாயுள்ளத்தின் அன்பொலி அதில் தொனித்தது; ஆனால் என்னுள்ளத்தைத் தொட, அதற்குச் சக்தி போதவில்லை. எனது கண்களில் மிதந்த கலக்கத்தை அம்மா அறிந்து கொண்டாள் என்று எண்ணும்போதே, எனக்கு என்னவோ பண்ணிற்று. ஏதோ சாக்குக் கூறித் தப்ப முயன்றேன்.\n“ஒன்றுமில்லையம்மா, கொசுக்கடி தாங்க முடியவில்லை” என்றேன், என்னையும் அறியாது.\nமனிதனது உள்ளுணர்வு, சமயங்களில், அவனைத் தன் சொந்த சாமர்த்தியத்தால் கூடக் காப்பாற்றி விடுகிறது. ஆச்சரியந்தான்\n“கதவைத் திறந்து போட்டுப் படுத்துக் கொள்ளாதேயென்று, எத்தனை தரம் சொன்னேன் வேண்டுமென்றால், கொசுவலையைக் கட்டிக்கொள்கிறது” என்று உபதேசம் பண்ணிவிட்டு அம்மா கிளம்பினாள்.\nஉற்சாகமற்ற மனத்தோடு, நான் குளித்துவிட்டு வந்தேன். முற்றத்தில், அம்மா ஜெபமாலை உருட்டிக் கொண்டிருந்தாள். ‘சிவ சிவ’ என்று அவள் அந்த மணிகளை உருட்டும்போது, அவளது மனம் எவ்வளவு நிச்சிந்தையாய் இருந்திருக்கும்\nஆனால், பாவி என் மனமோ\nநானும் அம்மாவைப்போல் எனது உள்ளத்தில் ‘சந்துரு சந்துரு’ என்று தினம் தோத்திரம் பண்ணிக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால், அம்மா அந்த மணியை எண்ணுவதற்கும், எனக்கும் எவ்வளவு வேறுபாடு ஒரு மணியில் ஆரம்பித்தால், நூற்றியெட்டு விநாடிகளுக்குள் அவளது கோரிக்கை நிறைவேறியதாகவே அம்மா கருதுகிறாள். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மணியாக எண்ணிகிற எனது காலமும் கோரிக்கையும் தண்டவாளங்களின் போக்கு மாதிரி நீண்டு கொண்டே போகிறதே\nநான் தினசரி உபயோகிக்கின்ற, எனது சிந்தனை மணிகளால் கோக்கப்பட்ட துளசிமாலை, இடையிலே எங்கேனும் அறுந்து தொங்குகிறதா\nஅடுக்களையுட் புகுந்து, எனது காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினேன். என் மனத்தில் எழுந்த கவலைகள் எல்லாம் கொஞ்சம் மறைவதுபோலத் தோன்றின. வீட்டு வேலைகளில் நிறையப் பங்கெடுக்க வேண்டும் என்று உள்ளம் தூண்டுவது போலிருந்தது. ‘விறு விறு’ என்று ஒரு இயந்திரத்தைப் போல, எனது வேலைகளைச் செய்து கொண்டு போனேன். இடையிடையே என்னையுமறியாமல் ஏதோ ஒரு முகம் என் முன் தோன்றி என்னை பரிதபிக்கச் செய்தது. ஆனாலும், வீட்டு வேலை என் புண்பட்ட மனத்துக்கு ஆறுதல் அளித்தது. ஆம். தாங்க முடியாத துன்ப அலைகளை மட்டுப்படுத்த வேண்டுமானால், பல அலுவல்களுக்குள், தலையை நுழைத்துக் கொண்டிருப்பதுதான், எனது அனுபவத்தில் கண்டது.\nஎனது தந்தையும், தாயும் எனக்கென்று தீர்மானித்து வைத்திருக்கும் அந்த மனிதர் யார் அவர் யாராயிருந்தாலென்ன அவர் என் சந்துரு இல்லை. எப்படியும் அவர் வேறு மனிதர்தானே\nஅம்மாவின் ஒவ்வொரு பேச்சும் எனது உடைமையைப் பறிப்பதுபோல இருந்தது. ‘சந்துரு என்னுடையவர் தான்’ என்று நான் மனத்தினுள் கட்டியிருந்த உறுதியையெல்லாம் சிதறவடிப்பதுபோல, அம்மா பேசினாள். சந்துருவுக்கு உடைமையான என்னை, வேறு யாருக்கோ தானம் வழங்குவதுபோல் இருந்தது. எனது உடைமையின் பிரமாண்டமான உருவம், என்னையுமறியாமல் வெயிலைக் கண்ட பனி போல் மங்கி மடிவதைக் காண, என்னால் தாங்கமுடியவில்லை. முதல் நாளிரவிலிருந்தே, அது கரைய ஆரம்பித்திருக்க வேண்டும்.\nஎன் மனம் நிம்மதியடையவில்லை. காரணம், மனக் கவலைகளை மறக்கக்கூடிய சாதனம் தீர்ந்துவிட்டது. ஆம், வீட்டு வேலைகள் முடிந்துவிட்டன. அது எவ்வளவு நிம்மதியைத் தந்தது தெரியுமா\nஆனால், அம்மா அப்பா இருவர்களின் ‘சதி’யைப் பார்க்கும்போது, என் மனம் சாந்தியை அள்ளித் தரும் ஒரு முகத்தையே எண்ணி அலைக்கழித்தது; அது ‘சந்துரு’வின் முகந்தான்.\nஎனக்கென்னமோ இந்த நிலையில் சந்துரு என் பக்கத்திலிருக்க வேண்டும். அவரைக் காணவாவது வேண்டும் என்று தான் தோன்றிக் கொண்டிருந்தது. “அந்த முகத்தைக் காணவேண்டும், காணவேண்டும்” என்பதுதான் என் உள்ளத்தின் சிந்தனை ஆக இருந்தது. என்னுள் உறைகின்ற ஏதோ ஒன்று, அந்த முகத்தைக் கண்டாலாவது, என் நெஞ்சை அழுத்திக் கொண்டு நிற்கும் பாரம் குறையும் என்று தூண்டிற்று. “சந்துரு அவர் இப்போது எங்கே இருக்கிறார் அவர் இப்போது எங்கே இருக்கிறார் நானூறு மைல்களுக்கப்பால் புத்தகங்களின் பக்கங்களுக்கிடையே தலையை விட்டுத் துன்பப்பட்டுக் கொண்டிருப்பார். பரீட்சையில் வெற்றி பெறப் பாடல்களை மனனம் செய்து கொண்டிருப்பார். நான் அவரது பெயரையும், உருவத்தையுமே மனனம் செய்கிறேன். ஆனால் இப்போது அவருக்கு என்னைப் பற்றிய நினைவாவது வருமா\nஆம். இவ்வளவும் நான் தனிமையில் இருந்து எண்ணியவைதான். தனிமை எவ்வளவு நல்லதோ, அவ்வளவு கெட்டதுங்கூட. ஆனால் தனிமையிலே மனம் ஆழவேண்டுமானால், சிந்தனை வேண்டும். ஆம். தனிமையில், சென்று மறைந்த இன்ப துன்பங்களைச் சிந்தனை பண்ணவேண்டும். அதிலேதான் ஆனந்தம் பிறக்கிறது. சிந்தனை செய்வது எனது தொழிலாகிவிட்டது; அதில் எனது வாழ்வின் ஒரு பகுதி ஒட்டிக் கொண்டிருக்கிறது.\nஅன்றைக்குப் பொழுது எப்படிப் போயிற்றென்றே எனக்குத் தெரியவில்லை. வெளியே எட்டிப் பார்த்தேன். சூரியன் மலைவாயிலில் அமிழ்ந்து கொண்டிருந்தான். எனது நெஞ்சை விழுங்கிய இருள் போல, நான் மறைக்க எண்ணும் உள்ள உணர்வைப் போல இருள் கவிந்தது.\nவான அரங்கில் சடைவிரித்தாடும் காளியின் பேய்க் கூத்தை யெண்ணியவாறே, வெளியே நோக்கியிருந்தேன். சந்திரன் இன்னும் கிளம்பவில்லை. அவன் அப்போதைக்குள் வருவதாயும் தெரியவில்லை. எனது பாழடைந்த மனத்தின் மூலையில் சுடர் விடும் ஒளியைப் போல, இருள் படர்ந்த வானிலே, மங்கிய தாரகை ஒன்று முளைத்தது. என் மனம் அந்தக் கருநீல வானிலே சாந்தியைத் தேடலாயிற்று.\n” என்ற அம்மாவின் அழைப்பு, என்னைப் பிடித்திழுத்தது.\nமூலையில் தூங்கும் கவலைகளைத் தட்டிக் கொடுக்கக் கூடிய ஒரு நீண்ட பெருமூச்சு வெளிக் கிளம்பியது. கலங்கியிருந்த என் கண்களைத் துடைத்துக் கொண்டு, சாப்பிடப் போனேன்.\nஅன்று என்னவோ சாப்பாடு பிடிக்கவில்லை. அம்மா ஏதேனும் எண்ணிவிடக் கூடாதேயென்று, எப்படியோ சாப்பிடப் பார்த்தேன். ஆனால் ஏதோ ஒன்று தொண்டையிலிருந்து, சாப்பாட்டை வெளியே உதைத்துத் தள்ளுவது போலிருந்தது.\nசாப்பாடு செல்லவில்லை. அம்மா ஏதேனும் கேட்டு விடக்கூடாதே என்று பயந்தேன்.\n“ஏண்டி, இன்றைக்கு ஏன் நன்றாய்ச் சாப்பிடவேயில்லை உடம்புக்கு ஏதேனும்...” என்று இழுத்தாள், அம்மா.\nஇனியும் மௌனம் சாதிக்க வழியில்லை. சட்டென்று, “தலையைக் கொஞ்சம் கனத்தாற் போலிருக்கிறது. வேறு ஒன்றுமில்லை” என்று மழுப்பினேன், நான். ஆனால் உண்மையில் எனக்குத் தலைவலியுமி��்லை; தலைக்கனமும் இல்லை. மனந்தான் வலியெடுத்துக் கொண்டிருந்தது. அம்மா நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.\n“உடம்பை வீணாய் அலட்டிக்கொள்ளாதே. போய்ப் படுத்துக்கொள்” என்றாள்.\nஇதுதான் சமயமென்று எழுந்திருந்து, கையை அலம்பி விட்டுப் படுக்கப் போனேன். படுக்கையில் படுத்தும் தூக்கம் வரவில்லை. மனம் குரங்காட்டம் ஆடியது. அதை இழுத்துப் பிடித்துக் கட்ட எனக்குப் போதிய சக்தி இல்லை.\nகையில் ஒரு விளக்குடன் அம்மா அறைக்குள் வந்து கொண்டிருந்தாள், அவள் தோளிலே கொசுவலை தொங்கிக் கொண்டிருந்தது.\n” என்று ஆரம்பித்தேன் நான்.\n” என்று படுக்கையண்டை வந்தாள். அவள் கையில் நீலகிரித் தைலம் இருந்தது.\n“ரஞ்சி, இந்தத் தைலத்தை நெற்றியில் தடவிக்கொள். மண்டையிடி யெல்லாம் போய்விடும்” என்று கூறிவிட்டுத் திறந்தாள்.\nமண்டை யிடித்தாலல்லவோ தைலத்தைப் போடலாம் “வேண்டாமம்மா” என்று மறுத்தேன் நான்.\n“போடி, உனக்கு ஒரு காய்ச்சல் மண்டையிடி வந்தால், எனக்கல்லவோ சங்கடம் நீ சும்மா படுத்துக்கொள், நானே தடவிவிடுகிறேன்” என்று கூறிக்கொண்டே, சூடு பறக்கத் தேய்த்தாள். அந்தச் சூட்டின் வேகத்தால், முத்து முத்தாக வியர்வைத் துளிகள் எனது நெற்றியில் பூத்தன.\n“காலையிலேயே சொன்னேனே, கொசுவலையைக் கட்டிக்கொள் என்று. உனக்கென்ன இதோ கொண்டு வந்திருக்கிறேன். நான் கட்டிவிட்டுப் போகிறேன்” என்று கொசுவலையின் ஒரு மூலையைக் கட்ட ஆரம்பித்தாள்.\nஅவளை ரொம்பவும் துன்பப்படுத்தக் கூடாதென்று, “அம்மா, நீ போ. நானே கட்டிக் கொள்கிறேன்” என்றேன்.\n“போடி, நீ படுத்துக்கொள். இதென்ன சீமை வேலையா” என்று தட்டிப் பேசிவிட்டுக் கொசுவலையைக் கட்டினாள். பின், நெற்றியில் ஒரு தரம் விரலை வைத்துப் பார்த்துவிட்டுப் புறப்பட்டாள்.\nஎன்னைப் பற்றி அவளுக்கு ஏன் அவ்வளவு கவலை தாய்மை யன்பின் கனிவுதான் இந்தச் செய்கையெல்லாம் செய்யச் சொல்லுகிறது போலும் தாய்மை யன்பின் கனிவுதான் இந்தச் செய்கையெல்லாம் செய்யச் சொல்லுகிறது போலும் அப்படியானால், எனது கல்யாணம் எனக்கு நன்மையைத் தருமா, கெடுதலைத் தருமா என்று அவள் யோசித்துத்தானே செய்வாள் அப்படியானால், எனது கல்யாணம் எனக்கு நன்மையைத் தருமா, கெடுதலைத் தருமா என்று அவள் யோசித்துத்தானே செய்வாள் நன்மையைத் தருமென்றுதான் செய்கிறாள். ஆம். அளவு கடந்த அன்பு எனது அனுமதியைக் கூடக் கவனிப்பதில்லை. அன்பு அளவு கடந்துவிட்டால், கேள்விமுறையேது\nஎன்னைச் சுற்றி, கொசுவலை பனி மூடியது போல் விரிந்து கிடந்தது. என்னைச் சுற்றி வலை ஆம். என் வாழ்க்கையைச் சுற்றிக்கூட, வலை வீசியாய்விட்டது. கட்டுப்பாடு, நாணம், பணிவு என்ற பல நூல்களால் பின்னப்பட்ட வலையினுள் நான் அகப்பட்டுக் கொண்டேன். என்னைச் சுற்றியிருந்த அந்த வெண்மையான கொசுவலை, பெண்மையையே பிடிக்க எண்ணி வீசிய வலை மாதிரி இருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபுயல் : 1 2\nதொ.மு.சி. ரகுநாதன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி ���ெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்ச��வல் ஃபண்ட்\nதள்ளுபடி விலை: ரூ. 130.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2643847", "date_download": "2021-05-13T12:55:01Z", "digest": "sha1:FWNU47NJVCKBSU33IETHOHMCUPPCO72C", "length": 21632, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "8 வது வாரமாக ஆன்லைனில் இலவச ஓவிய பயிற்சி| Dinamalar", "raw_content": "\nஆக்ஸிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகை: தமிழக அரசு\nகொரோனா காலத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்\nஅதிக தடுப்பூசி செலுத்திய டாப் 10 மாநிலங்கள்: ...\nபோர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது: ஸ்டாலின் 1\nடிசம்பருக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பு: ... 1\nதமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த வாரம் முதல் 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி: ...\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: ... 5\nகொரோனாவில் மீண்டவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்\nமஹாராஷ்டிரா, பீஹாரில் ஊரடங்கு நீட்டிப்பு 1\n8 வது வாரமாக ஆன்லைனில் இலவச ஓவிய பயிற்சி\nகொரோனா நிதி ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பயணம்; ... 222\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 279\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nகோவையில் தி.மு.க.,வை தோற்கடிக்க உதவினாரா மகேந்திரன்\nஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி ... 141\nசென்னை: தினமலர் மற்றும் காம்ப்லான் இணைந்து வழங்கும் ஹாய் குட்டீஸ் வரைந்து பழகலாம் வாங்க என்ற ஆன்லைன் இலவச ஓவிய பயிற்சி தொடர்ந்து 8 வது வாரமாக இன்று (அக்.,31) நடந்தது.தினமலர் நடத்தும் ‛வண்ணக்கனவு' இதில் பங்கேற்ற குழந்தைகள் ஓவியப் போட்டியில் வென்று பரிசை வெல்லலாம். அத்துடன் ஓவியம் வரைவதற்கான தொழில் நுட்பத்தையும் கற்றுக்கொண்டனர். ஓவியம் வரைவதற்கான பயிற்சி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தினமலர் மற்றும் காம்ப்லான் இணைந்து வழங்கும் ஹாய் குட்டீஸ் வரைந்து பழகலாம் வாங்க என்ற ஆன்லைன் இலவச ஓவிய பயிற்சி தொடர்ந்து 8 வது வாரமாக இன்று (அக்.,31) நடந்தது.\nஇதில் பங்கேற்ற குழந்தைகள் ஓவியப் போட்டியில் வென்று பரிசை வெல்லலாம். அத்துடன் ஓவியம் வரைவதற்கான தொழில் நுட்பத்தையும் கற்றுக்கொண்டனர். ஓவியம் வரைவதற்கா�� பயிற்சி அளித்தார் பிரபல ஓவியர் ரகுநாத் கிருஷ்ணா.இது ஓவியம் மட்டுமல்ல: அதற்கும் மேலே...\n‛எலிபனி' என்பது, 50 வகையான கற்பனை வடிவங்களில் யானையின் படம் வரைந்து வண்ணம் தீட்டுவதாகும்.\nபல்லுயிர் பாதுகாப்பு என்பதே பூமியின் இப்போதைய அவசிய தேவை. இதை குழந்தைகள் மத்தியில் புரிய வைக்க வேண்டும். இதற்கு ஓவியக்கலையை பயன்படுத்தி, முயற்சி எடுக்கப்படுகிறது. இங்கு, யானைகள், 50 வெவ்வேறு விளையாட்டான வடிவங்களாக வரையப்படுகின்றன.\n*இதன் நோக்கம் குழந்தைகள், காட்சித்திறனுடன் சிந்திக்க உதவுவது\n* ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுவதற்கான அடிப்படையை பயிற்றுவிப்பது\n* யானைகள் குறித்த அறிவை குழந்தைகள் மனதில் விதைப்பது\n* சுற்றுச்சூழலில் யானைகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது\nமனித - வன விலங்கு மோதல் அதிகரிக்கும் இன்றைய நிலையில், பல்லுயிர் சூழல் குறித்த விழிப்புணர்வு தேவையாக உள்ளது. உலகில் ஒவ்வொரு 15 நிமிடமும் ஒரு யானை பலியாகிறது. இந்த வேகத்தில் போனால், விரைவில் யானை இனமே அழியும் அபாயம் இருக்கிறது. அந்த நிலை வராமல் தடுக்கும் முயற்சியே இந்த ஓவியப்பயிற்சி. இதற்குத்தான், பேன்சில்ஸ்ராக் அகாடமி, Pencilsrock youtube சேனல் மூலம் மிக எளிமையாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கிறது.\nபயிற்சி அளித்தவர்: ரகுநாத் கிருஷ்ணா(Pencilsrock Academy for ConservationArt)\nபயிற்சி நாள்: 31.10.2020, சனிக்கிழமை மாலை 4:30 -5:30 மணி வரை\nபோட்டியில் ஜெயிப்பது உங்கள் முயற்சி... போனஸ் ஓவியப்பயிற்சி\n8 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்... பங்கேற்கும் குழந்தைகள் கட்டாயம், த்கள்வயதை குறிப்பிட வேண்டும்\nபோட்டியில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியது\n1.Dmrnxt.in/t டப் செய்து ஓப்பன் செய்யவும்.\n2 அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து டெலிகிராம் ஆப்- ஐ டவுன்லோட் செய்யவும்\n3. டெலிகிராம் ஆப் தினமலர் சேனலில் join கிளிக் செய்து, https://t.me/dinamalardaily -ல் நுழையவும்.\nநீங்கள் வரையும் சிறப்பான 25 ஓவியங்களுக்கு பரிசு உண்டு.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஹாய்_குட்டீஸ் வரைந்து_பழகலாம்_வாங்க ஆன்லைன் இலவச_ஓவிய_பயிற்சி\nதுருக்கி நிலநடுக்கம்: பலி 26 ஆக உயர்வு\nதிடீர் ஊரடங்கு அறிவிப்பால் 700 கி.மீ., டிராபிக்கில் ஸ்தம்பித்த பாரிஸ்(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமல���் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுருக்கி நிலநடுக்கம்: பலி 26 ஆக உயர்வு\nதிடீர் ஊரடங்கு அறிவிப்பால் 700 கி.மீ., டிராபிக்கில் ஸ்தம்பித்த பாரிஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/659281-neet-pg-2021-postponed-new-date-to-be-decided-later.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-05-13T13:15:29Z", "digest": "sha1:AAR3ZVB74QMIGEUHPMV6QRKL3QNLCF3G", "length": 17895, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு காலவரையறை இன்றி ஒத்திவைப்பு: கரோனா பரவலால் மத்திய அரசு அறிவிப்பு | NEET PG 2021 Postponed, New Date To Be Decided Later - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nமுதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு காலவரையறை இன்றி ஒத்திவைப்பு: கரோனா பரவலால் மத்திய அரசு அறிவிப்பு\nநாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையின் காரணமாக தொற்றுப் பரவல் புதிய உச்சத்தைத் தொட்டு வருவதை அடுத்து, முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்த ஆண்டில் இந்தியா முழுவதும் முதல் முறையாக கரோனா தொற்றால் புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில், கரோனாவுக்கு 1,038 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து 5-வது நாளாக கரோனா தொற்று எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்து பரவி வருகிறது.\nஇதற்கிடையே மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் வேண்டுகோளை அடுத்து, சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், 10-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில் முதுகலை நீட் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்த 2021-ம் ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய தேதி பின்னர் முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும். நம்முடைய இளம் மருத்துவ மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.\nமுதுகலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இந்தத் தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்தியா முழுவதும் 255 நகரங்களில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதிருவாரூர் மாவட்டத்தில் ‘நிழல் இல்லா நாள்’- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு\nகரோனா பரவல்; தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nகரோனா 2-ம் அலை; உ.பி.யில் 10,12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஆந்திராவில் திட்டமிட்டபடி 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள்: கல்வித்துறை அமைச்சர் உறுதி\nNEET PG 2021NEET PGமுதுகலை நீட் தேர்வுகாலவரையறைஒத்திவைப்புகரோனா பரவல்மத்திய அரசு அறிவிப்புமுதுகலை நீட்\nதிருவாரூர் மாவட்டத்தில் ‘நிழல் இல்லா நாள்’- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு\nகரோனா பரவல்; தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nகரோனா 2-ம் அலை; உ.பி.யில் 10,12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nகரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை...\nசென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்புகள்; விண்ணப்பப் பதிவு தொடங்கியது\nகரோனா 2வது அலை; முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ஆசிரியை\nகரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000, இலவசக் கல்வி, ரேஷன்: மத்தியப��...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி\nகரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் ஆக்சிஜன் குறையும் நிலை ஏற்படும்: நுரையீரல் சிகிச்சை பிரிவு...\nசிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பிவைப்பு\nஊரடங்கு விதிகளை மீறும் பொதுமக்கள்; தளர்வுகளில் மாற்றங்கள் செய்யலாமா- அனைத்துக் கட்சிக் கூட்டதில்...\nமருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு...\nகோவையில் மழைக்கு இடிந்துவிழுந்த தடுப்புச்சுவர்; 5 ஆண்டுகால அரசுக் கட்டுமானங்களை ஆய்வு செய்ய...\nமாநிலங்களவைத் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு தாக்கலான மனு தள்ளுபடி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/gomathi-marimuthu", "date_download": "2021-05-13T13:28:18Z", "digest": "sha1:U6O7WF6HNAIUBKZXBH2P2TXHQ7WGM3MW", "length": 6155, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "gomathi marimuthu", "raw_content": "\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\nசி.எஸ்.கே தோற்றதற்கான 5 காரணங்கள் ஸ்போர்ட்ஸ் விகடன் மே இதழ் #SportsVikatan\nஇந்தக் கால்கள் கடந்தவை அதிகம்\nசென்னை கிறிஸ்துவக் கல்லூரியும் விசாகா கமிட்டியும்\n``ரெண்டு வருஷமா வெள்ளிப்பதக்கம்... அரசு உதவினா ஹாட்ரிக்தான்\" - வீரர் மணிமாறனின் நம்பிக்கை\n`கோமதி நிறைய கொடுத்து வைத்தவள்'…. - கலங்கிய தடகள வீராங்கனை சாந்தி\nதங்கம் வென்ற பிறகு ட்விட்டரில் இணைந்த கோமதி மாரிமுத்து\n`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2021-05-13T12:11:09Z", "digest": "sha1:LEMBNWL3PJSRDVE4S3X4UZ4SH4775KT2", "length": 6720, "nlines": 134, "source_domain": "www.vocayya.com", "title": "வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nவெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்ப��\nவெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nகூடுதல் பொறுப்பேற்றுள்ள மாநில தலைவா் மற்றும் மாநில பொதுச்செயலாளா்கள், மாநில இளைஞரணி தலைவா்கள் , மாநில துணைத்தலைவா் அனைவரையும் #வாழ்த்த #வயதில்லை #வணக்கிறோம். மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\nகுடந்தை K.K.நீலமேகம்பிள்ளை அவர்களின் 52-வது நினைவுநாள் ஊர்வலம்\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\n6 thoughts on “வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு”\nநான் இதில் உறுப்பினரக வேண்டும் நான் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அஞ்சல் காவாளிப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கிறேன்\nஎன் அன்பான வேண்டுகோள் இந்த கழகத்தில் இணைந்து கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.lhqshose.com/straight-silicone-hose-product/", "date_download": "2021-05-13T12:25:08Z", "digest": "sha1:FEGAUR3DG2F55BDL5BOKHSQ6LFNVJLFS", "length": 14881, "nlines": 241, "source_domain": "ta.lhqshose.com", "title": "சீனா ஸ்ட்ரெய்ட் சிலிகான் கப்ளர் குழாய் உற்பத்தி மற்றும் தொழிற்சாலை | கிஷெங்", "raw_content": "\nசிலிகான் ஏர் இன்டேக் குழாய் / டர்போ இன்லெட்\nசிலிகான் இன்டர் கூலர் டர்போ ஹோஸ் கிட்\nசிலிகான் ரேடியேட்டர் குழாய் கிட்\nநேராக ஹம்ப் கப்ளர் குழாய்\nடி வகை சிலிகான் குழாய்\nசிலிகான் ஏர் இன்டேக் குழாய் / டர்போ இன்லெட்\nசிலிகான் இன்டர் கூலர் டர்போ ஹோஸ் கிட்\nசிலிகான் ரேடியேட்டர் குழாய் கிட்\nநேராக ஹம்ப் கப்ளர் குழாய்\nடி வகை சிலிகான் குழாய்\nநேரான சிலிகான் கப்ளர் குழாய்\n���ூப்பர் ஹை டெம்ப் சிலிகான் சார்ஜ் ஏர் கூலர் சிஏசி ஹோஸ்\nநேரான சிலிகான் கப்ளர் குழாய்\nசிலிகான் சிலிகான் குழாய் 3/4-பிளை வலுவூட்டப்பட்ட உயர் வெப்பநிலை பொருளைக் கொண்டுள்ளது, இதற்காக SAEJ20 தரநிலையை பூர்த்தி செய்கிறது அல்லது மீறுகிறது. உயர் செயல்திறன் கொண்ட பந்தய வாகனங்கள், டிரக் மற்றும் பஸ், கடல், விவசாய மற்றும் ஆஃப் நெடுஞ்சாலை வாகனங்கள், டர்போ டீசல் மற்றும் பொது உற்பத்தித் தொழில்கள் போன்ற தொழில்களில் உள்ள வல்லுநர்களால் இந்த குழாய் பயன்படுத்தப்படுகிறது.\nநேரடியான சிலிகான் குழாய் விரோத இயந்திர சூழல்கள், தீவிர வெப்பநிலைகள் மற்றும் அதிக செயல்திறன் அளவுகள் தேவைப்படும் பல்வேறு அழுத்த வரம்புகளில் கனரக அழுத்த இணைப்புகளுக்கு ஏற்றது.\nஉயர் தர சிலிகான் ரப்பர்\nஉயர் செயல்திறன் கொண்ட பந்தய வாகனங்கள், வணிக டிரக் மற்றும் பஸ், மரைன், வேளாண் மற்றும் ஆஃப் நெடுஞ்சாலை வாகனங்கள், டர்போ டீசல் போன்ற ஆட்டோ காரில் நிபுணர்களால் நேராக சிலிகான் கப்ளர் பயன்படுத்தப்படுகிறது.\nபாலியஸ்டர் அல்லது நோமக்ஸ், 4 மிமீ சுவர் (3 பிளை), 5 மிமீ சுவர் (4 பிளை)\nகுளிர் / வெப்ப எதிர்ப்பு வரம்பு\n- 40 டிகிரி. சி முதல் + 220 டிகிரி வரை. சி\nஉயர் மற்றும் குறைந்த வெப்பநிலை, நச்சு அல்லாத சுவையற்ற, காப்பு, ஓசோன் எதிர்ப்பு, எண்ணெய் மற்றும் அரிப்பு எதிர்ப்பைத் தாங்கவும்\n30 மிமீ முதல் 6000 மிமீ வரை\n4 மிமீ முதல் 500 மிமீ வரை\n80 முதல் 150psi வரை\nநீலம், கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், ஊதா, வெள்ளை போன்றவை (எந்த நிறமும் கிடைக்கும்)\nசிலிகான் குழாய் ஏன் தேர்வு செய்ய வேண்டும்\n-அதிக உயர் அழுத்தம் (வெடிக்கும் அழுத்தம் 5.5 ~ 9.7MPa)\nஅதிக வெப்பநிலையைத் தாங்கவும் (-60 ° C ~ +220 ° C)\nஈபிடிஎம்-ஐ விட நீண்ட இயக்க வாழ்க்கை (குறைந்தது 1 வருடத்திற்கு மேல்)\n-உருவாக்க தொழிற்சாலை, முன்னுரிமை விலையைப் பெற பிராண்ட் சிலிகான் மூலப்பொருள்.\nகுழாய் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுநர்.\n-OEM & ODM குழாய் வரவேற்கத்தக்கது.\nவளர்ந்த நிலையான சிலிகான் குழல்களை உள்ளடக்கியது: நேரான கப்ளர் குழாய், குறைப்பான் குழாய், ஹம்ப் கப்ளர் குழாய் & ஹம்ப் குறைப்பு குழாய், 45/90/135/180 டிகிரி முழங்கை மற்றும் முழங்கை குறைப்பு குழாய், 45/90 டிகிரி ஹம்ப் எல்போ & ஹம்ப் எல்போ ரிடூசர் குழாய், டி- பீஸ் குழாய், வெற்றிட குழாய் போன்���வை அனைத்தும் பல்வேறு உள் விட்டம் அளவுகளில் உள்ளன.\nஎங்கள் தொழிற்சாலை வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகையான சிறப்பு வடிவ சிலிகான் குழாய் தனிப்பயனாக்கலாம்.\nமுந்தைய: சிலிகான் குழாய் கிட்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nசூப்பர் ஹை டெம்ப் சிலிகான் சார்ஜ் ஏர் கூலர் சிஏசி ...\nஅதிக வெப்பநிலை செயல்திறன் சிலிகான் வெற்றிட குழல்களை\nயூக்ஸி தொழில்துறை பகுதி, லின்ஹாய், ஜெஜியாங், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள், தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-05-13T13:44:58Z", "digest": "sha1:UY42PPEODC4TTJHKVKY6HUBPJ35MTOPB", "length": 3332, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கம்பளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகம்பளி ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது விலங்குகளின் முடியினைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு நெசவு இழையாகும். இது செம்மறி, ஆடு முதலியவற்றிலிருந்தும் ஒட்டக வகையைச் சேர்ந்த விக்குன்யா, அற்பாக்கா ஆகியவற்றில் இருந்தும் முயல்களில் இருந்தும் அவற்றின் முடியினை வெட்டி உருவாக்கப்படுகின்றன. கம்பளியினால் செய்யப்பட்ட துணிகள் வெதுவெதுப்பாக இருப்பதால் இவை குளிர்ப்பகுதிகளில் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன. கம்பளிக்காகவே பல விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: மெரீனோ\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2020, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/feb/21/no-confidence-vote-in-pudhucherry-tomorrow-narayanasamy-urgent-consultation-today-3567609.html", "date_download": "2021-05-13T13:10:21Z", "digest": "sha1:3HOBZBHMCTAFUP5QZVJGXRYJ257SIEQE", "length": 9955, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: நாராயணசாமி இன்று அவரச ஆலோசனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்��� பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nபுதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: நாராயணசாமி இன்று அவரச ஆலோசனை\nபுதுவையில் திங்கள்கிழமை (பிப். 22) காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவிட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார்.\nபுதுவையில் ஆளும் காங்கிரஸில் இருந்து அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என 4 போ் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா். இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது.\nஇதையடுத்து, திங்கள்கிழமை (பிப். 22) சட்டப்பேரவையைக் கூட்டி, முதல்வா் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.\nஇதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார். இதில், நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்பு கருதி, புதுவையில் உள்ள ஆளும் காங்கிரஸ்-திமுக உறுப்பினா்கள், என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக, பாஜக நியமன உறுப்பினா்களுக்கு சனிக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/Party", "date_download": "2021-05-13T12:33:11Z", "digest": "sha1:4XEFBN4BZSKQQDBEK3KNOGRGVTYJX4YI", "length": 15629, "nlines": 308, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: Party", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nபள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு, கண்ணப்பன் உட்பட அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்த புகைப்படங்கள்\nkalvitamilnadu.com 🔖 டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன...\nதமிழக முதல்வரின் முதல் கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல் மே மாதம் ரூ.2000 கொரோனா நிவாரணம்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக மே மாதம் ரூ.2000 வழங்கப்படும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலி...\nஅமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு,க.ஸ்டாலின் விளக்கம் Chief Minister Mk Stalin clarifies renaming of ministries and departments\n🛑தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் த...\nதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றார்\nதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்கும் அன்பில் மகேஷ் பொய்யா...\nதமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்பு\nதமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. சட்டச...\nபழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தமுடியும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளக்கம்\nபழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 5000 கோடி நிதிச் சுமை ஏற்படும் இச் செலவினத்தை புதிய தொழில் முன...\nமீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்; பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்- திமுக அறிவிப்பு\nஆதரவைத் தக்கவைக்கும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும், பகுதி நேர ஆசிரியர்கள்...\nவீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி : அதிமுக தேர்தல் அறிக்கை\nஅ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு\nமுக்கிய அம்சங்கள் : * வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை * தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு * அம்மா வாசிங்மெசின் * மகப்பேறு விடுப்பு 1 வ...\nகாங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n2013 TET மூலம் தேர்ச்சி பெற்றவற்களுக்கு வேலை வாய்ப்பு & TET சான்றிதழ் ஆயுட்கால சான்றிதழாக மாற்ற நடவடிக்கை - DMK தேர்தல் அறிக்கை\n2013 TET மூலம் தேர்ச்சி பெற்றவற்களுக்கு வேலை வாய்ப்பு & TET சான்றிதழ் ஆயுட்கால சான்றிதழாக மாற்ற நடவடிக்கை - DMK தேர்தல் அறிக்கை\nதி.மு.க தேர்தல் அறிக்கை (ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள்)\nஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன் மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது...\nதிமுக தேர்தல் அறிக்கை மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் பொதுமக்களுக்கு மிகுந்த நன்மை நீங்களே கணக்குப் போட்டு பாருங்கள்\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T11:40:51Z", "digest": "sha1:GE6TR6EBQC3OHNVEA3OJZX6TKVFZVTRO", "length": 26515, "nlines": 134, "source_domain": "www.vocayya.com", "title": "பண்டாரம் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\n1 #ஜாதி என்பது கடந்த காலத்தில் பிறப்பொழுக்கமாக கைக் கொள்ளப்பட்டது. ஒரு ஊரில் எல்லாரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து தற்சார்பாக நீடூழி வாழ வேண்டும் என்றால் ஜாதிமுறை தான் ஒரே வழி. ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலோடு வாழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின்\nCaste, Community, dk, MTamil, Periyar, Red fix, அதிமுக, அய்யனார், அய்யப்பன், ஆசாரி, ஆசிவீகம், ஆதன் மீடியா, ஆதிசைவ சிவாச்சாரியார், ஆதிசைவர், இலங்கை, ஈழத்தமிழர், ஈழத்தில் வெள்ளாளர், ஈழம், உதயநிதி ஸ்டாலின், ஐங்கம்மாளர், கனிமொழி, கம்பளத்து நாயக்கர், கம்மவார் நாயக்கர், கம்மாளர், கவுண்டர், குடி, குடி ஒழுக்கம், குலத்தெய்வம், குலாலர், சபரிமலை, சாதி, சாஸ்தா, சிவபிராமணர்கள், செட்டியார், சென்னை, ஜாதி, தந்தை பெரியார், தமிழர் நாடு, தமிழ் தேசியம், திக, திமுக, திராவிட கழகம், திரிகோண மலை, தொட்டிய நாயக்கர், நடேச முதலியார், நாட்டார், நாம் தமிழர், நாயக்கர், நீதி கட்சி, பங்குனி உத்திரம், பண்டாரம், பரம்பரை, பிள்ளைமார், புதிய தலைமுறை, பெரியாரியம், மட்டக்களப்பு, மறவர், முதலியார், முல்லைத்தீவு, மெட்ராஸ், யோகிஸ்வரர், ராமசாமி நாயக்கர், வெள்ளாளர், வேளாளர், ஸ்டாலின்Leave a Comment on ஜாதி என்பது பிறப்பொழுக்கம் ஜாதியின் நன்மை என்ன ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nஅமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்\nவெள்ளாளர் வேளாளர் என்பதே எங்களுடைய இனப்பெயர் : வணக்கம் தமிழகத்தில் 1.25 கோடி மக்களுக்கும் மேல் உள்ள பரந்த சமுதாயமான வேளாளர் சமுதாயம் எங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம் எங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம்\n#சேனைத்தலைவர், admk, Chettiyar Matrimonial, Gounder Matrimonial, Kottai Vellalar, Mudhaliyaar Matrimonial, Pillai matrimonial, pmk, Saiva Vellalar, Vck, Vellalar Matrimonial, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படியான், அதிமுக, அமைச்சர், ஆர்.பி. உதயக்குமார், ஈழவர், உடையார், ஓதுவார், கம்பளத்து நாயக்கர், கள��ளர், குருக்கள், கொண்டையங்கோட்டை மறவர், சின்ன மருது, செட்டியார், செம்மநாட்டு மறவர், திருநீறு, துளுவ வேளாளர், தேசிகர், தேமுதிக, தொட்டிய நாயக்கர், நவாப், நாட்டார், நாயக்கர், நாயுடு, நைனார், பசும்பொன், பண்டாரம், பாமக, பூலுவ வேட்டுவர், பூலுவர், பெரிய மருது, மதிமுக, மதுரை, முத்தரையர், ரெட்டியார், விசிக, வீரசைவம், வெள்ளாளர், வேட்டுவர், வேட்டைக்கார நாயக்கர், வேளாளர், வேளிர், ஸ்டாலின்Leave a Comment on அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்\nவீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :\nவீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் : வீரக்கொடி வெள்ளாளர் கோத்திரம் : 1.செம்பியன் 2.செம்பியன் சேனா 3.செம்பியன் சேனாபதி 4.மூலப்பவுடையார் 5.இளையான் குடையார் 6.பேரறமுடையார் 7.அடக்க முடையார் 8.நல்லூர்ருடையார் 9.பூண்டியூருடையார் 10.வல்லபர் 11. உய்யக்கொண்டார் 12.பேரரையன் இன்னும் பல……… வீரக்கொடி வெள்ளாளர்கள் பற்றி\nChandra Kulam, Chandra Vanshi, Suriya kula Kshatriya Vellalar, Suriya Vanshi, Tamil Brahmin, Tamil Vellala Kshatriya, Vellala Kshatriya, vellalar, அக்னி குலம், அசத்சூத்திரர், ஆண்டி பண்டாரம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவர், இராம்நாடு, ஈழம், காரைக்குடி, குலோத்துங்க சோழன், கோ - வைசியர், கோத்திரம், சங்கு, சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சிவகங்கை, சிவபிராமணர், சிவாச்சாரியார், சுங்க தவிர்த்த சோழன், சூத்திரர், சூரிய குலம், தன - வைசியர், திருவண்ணாமலை, திரௌபதி, தேவேந்திர குலம், நகரத்தார், நாட்டுக்கோட்டை செட்டியார், பண்டாரம், பர்வதராஜ குலம், பார்க்கவ குலம், பிரம்ம சஷத்திரியர், பிராமணன், புதுக்கோட்டை, பூ - வைசியர், பூந்தமல்லி, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், யது குலம், யாதவர், யாழ்பாண வெள்ளாளர், யாழ்பாணம், லிங்காயத்து, வீரகொடியார், வீரக்கோடி வெள்ளாளர், வீரக்கோடி வேளாளர், வீரசைவம், வேளாளர், வைசியர்Leave a Comment on வீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :\nமருதநாயகம் வேளாளர் பிள்ளை உண்மையான வீர வரலாறு வீடியோ ஆதாரத்துடன்,Warriors Kshatriya Vellalar\n#வேளாளர் குலத்தில் உதித்த மருதநாயகம் பிள்ளை அவர்களை ஆதாரங்கள் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையில் சாம்பவர் என தவறாக பறையர்கள் பிரச்சாரம் செய்வது தவறானது வழிக்காட்டுதல் பெயரில் நடக்கிறது வலங்கை சாதியான வெள்ளாளர்கள் – பறையர்களின் ஒற்றுமை���ை சீர்குலைக்கும் வகையில் சிலர் தவறாக வரலாற்று\n#பல்லவராயர், 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, Aarya, Caste, Chettiyaar, Community, Eelam, Gounder, Gurukhal, H.வசந்தக்குமார், Hindhuja, Illuminaty, Jaffna, LTTE, Maha Muni, Mahima Nambiyaar, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, RockFeller Foundation, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, அகத்தீஸ்வரர், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, அம்மன், அம்மன் பூசாரி, ஆகமம், ஆண்டி பண்டாரம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், இடும்பாவனம் கார்த்தி, இட்டமொழி, இந்திய கம்யூனிஸிட், இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், உவச்ச பண்டாரம், எர்ணாவூர் நாராயணன், ஏர்வாடி, ஓதுவார், கச்சத்தீவு, கம்பர், கர்நாடகம், களக்காடு, கவுண்டர், காங்கிரஸ், காணியாள வேளாளர், கார்காத்த வேளாளர், கிராம கோவில் பூசாரி, குமரி அனந்தன், குருக்கள், கொங்கு பண்டாரம், கோட்டை வேளாளர், கோவம்ச பண்டாரம், கோவியர், சரத்குமார், சாதி, சின்ன அம்மன், சிவன், சுத்த சைவம், சுரேஷ் தேவர், செட்டியார், சேரன், சேரன்மகாதேவி, சைவ செட்டியார், சைவ வேளாளர், சைவம், சோழன், சோழர்கள், ஜங்கம், ஜாதி, ஜான்பாண்டியன், தமிழிசை சவுந்தராஜன், திமுக, திரிகோணமலை, திருக்குன்றங்குடி, தீலிபன், துரை முருக பாண்டியன், தேசிகர், தேமுதிக, தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டைமான், நந்தி, நயினார், நாங்குநேரி, நாஞ்சில் நாட்டு வேளாளர், நாடார், நாம் தமிழர் கட்சி, நாராயணன், பசவன்னார், பசவர், பண்டாரம், பல்லவன், பள்ளர், பாசுபதம், பாஜக, பாண்டியன், பானங்காடு படை கட்சி, பாமக, பார்வதி, பாளையங்கோட்டை, பிரபாகரன், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, பிள்ளை, பிள்ளையார், புதிய தமிழகம் கட்சி, புலவர், பூ கட்டுதல், பூ தொடுப்போர், பெரிய அம்மன், மகாமுனி, மட்டக்களப்பு, மலையக பண்டாரம், மஹீமா நம்பியார், மாடத்தி, மாடன், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர், முதலியார், முன்னீர், முருகன், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், யோகிஸ்வரர், ராக்கெட் ராஜா, ராக்பெல்லர் பவுண்டேஷன், ரூபி மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், லிங்கம் கட்டி, லிங்காயத்து, வன்னிய பண்டாரம், வவுனியா, வாணாதிராயர், வானவராயர், விஜயதாரணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், வீர தமிழர் முன்னணி, வீரசைவ பேரவை, வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம், ஹரி நாடார்Leave a Comment on மருதநாயகம் வேளாளர் பிள்ளை உண்மையான வீர வரலாறு வீடியோ ஆதாரத்துடன்,Warriors Kshatriya Vellalar\nபண்டாரங்கள் (எ) யோகிஸ்வரர் (எ) புலவமார் என்போர்கள் யார்\n*பண்டாரம் (யோகிஸ்வரர்) என்போர் வெள்ளாளர் கிடையாது* வெள்ளாளர்கள் தெளிவாக இருங்கள் சில மூதேவிகள் இந்த *பண்டாரங்களை வெள்ளாளர் என்று சொல்லி திரிகிறது முட்டா கூட்டம் சில மூதேவிகள் இந்த *பண்டாரங்களை வெள்ளாளர் என்று சொல்லி திரிகிறது முட்டா கூட்டம்* பண்டாரம் என்பதும் பட்டம் தான் சாதி கிடையாது, *யோகிஸ்வரர் என்பதே சாதி பெயர்* பண்டாரம் என்பதும் பட்டம் தான் சாதி கிடையாது, *யோகிஸ்வரர் என்பதே சாதி பெயர்\nChettiyaar, Eelam, Gounder, Gurukhal, Jaffna, LTTE, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, Tamil Vellala Kshatriya, vellalar, அகத்தீஸ்வரர், அம்மன், அம்மன் பூசாரி, ஆகமம், ஆண்டி பண்டாரம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், இலங்கை, ஈழம், உவச்ச பண்டாரம், ஓதுவார், கம்பர், கர்நாடகம், கவுண்டர், கிராம கோவில் பூசாரி, குருக்கள், கொங்கு பண்டாரம், கோவம்ச பண்டாரம், சின்ன அம்மன், சிவன், சுத்த சைவம், செட்டியார், சைவம், சோழர்கள், ஜங்கம், திரிகோணமலை, தீலிபன், தேசிகர், நந்தி, நயினார், பசவன்னார், பசவர், பண்டாரம், பாசுபதம், பார்வதி, பிரபாகரன், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, பிள்ளை, பிள்ளையார், புலவர், பூ கட்டுதல், பூ தொடுப்போர், பெரிய அம்மன், மட்டக்களப்பு, மலையக பண்டாரம், மாடத்தி, மாடன், முதலியார், முருகன், முல்லைத்தீவு, யாழ்பாணம், யோகிஸ்வரர், லிங்கம் கட்டி, லிங்காயத்து, வன்னிய பண்டாரம், வவுனியா, விடுதலை புலிகள், வீரசைவ பேரவை, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர்Leave a Comment on பண்டாரங்கள் (எ) யோகிஸ்வரர் (எ) புலவமார் என்போர்கள் யார்\nசாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா\nசாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது தொடர் பதிவு : 1 : முதலில் எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி\nAYYA VOC, Caste, Community, soliya velalalar, Tamil Caste, Tamil History, Tamil kings, Tamil Surname, tamildesiyam, Tamilnadu, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, verakudi vellalar, VOC, அகம்படி, அம்பேத்கார், ஆசாரி, ஆடு, ஆணவக்கொலை, ஆயிரவைசிய செட்டியார், இந்தியா, இந்துத்துவா, இலங்கை, ஈழத்தமிழர், உடுமலைபேட்டை சங்கர், உடையார், உலகத் தமிழர், உலகத் தமிழர் பேரவை, எடப்பாடி, எஸ்கிமோக்கள், ஐயங்கார், ஐயர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், கள்ளர், கவுண்டர், கிராமணி, குருக்கள், குலாலர், கைக்கோள முதலியார், கோகுல்ராஜ், கோனார், கௌசல்யா, கௌரவ கொலை, சாணார், சாதி, சாம்பவர், சீமான், செங்குந்த முதலியார், செட்டியார், சென்னை, சைவ செட்டியார், ஜல்லிக்கட்டு, ஜாதி, தமிழர்கள், தமிழ், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசிய அரசியல், திக, திமுக, திருமாவளவன், தேவர், நம்மாழ்வார், நயினார், நாடார், நாட்டு நெல் ரகங்கள், நாம் தமிழர் கட்சி, நீயா நானா, நெல், நெல் ஜெயராமன், படையாச்சி, பட்டர், பண்டாரம், பறையர், பள்ளர், பள்ளி, பா.ரஞ்சித், பாஜக, பாணர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, பெரியார், மருதநாயகம், மறவர், மாடு, முதலியார், யாதவர், யோகிஸ்வரர், வஉசி, வன்னியர், வாணிப செட்டியார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விஸ்வகர்மா, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள், ஸ்வாதிLeave a Comment on சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/05/07/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-33%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-13T13:08:35Z", "digest": "sha1:HJPGRNV5UASETXPMM3CNIFB4HT6TQLS6", "length": 4613, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "ஜனாதிபதி தலைமையில் 33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் வி���ுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஜனாதிபதி தலைமையில் 33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு-\n33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஹபரணையில் இன்று நடைபெற்றுள்ளது. அடுத்த முதலமைச்சர்கள் மாநாடு வட மேல் மாகாணத்தில் இடம்பெறவுள்ளதுடன், மாகாணத்தின் முதலமைச்சர் இன்று அதன் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« எல்லை தாண்டி மீன்பிடித்தலைத் தடுக்க இலங்கைக் கொடியுடன் எல்லைப் பலகை- இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும்’ – மனோ கணேசன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/10/11/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2021-05-13T11:54:14Z", "digest": "sha1:TC4TXNHFLGRDW5C6QXANI5NPCCDBIEUH", "length": 6391, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "ஐ.நா அறிக்கையாளரின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டிய கடப்பாடில்லை-வெளிவிவகார அமைச்சு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஐ.நா அறிக்கையாளரின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டிய கடப்பாடில்லை-வெளிவிவகார அமைச்சு-\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டிய கடப்பாடில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளரின் பயணம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கங்கள், குறித்த விடயங்கள் தொடர்பில் அறிவுரைகளையும், கருத்துக்களையும் பெறுவதற்காக இத்தகைய விசேட அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தன.\nஎனினும், அவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை அரசாங்கங்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடில்லை. அரசாங்கங்களுக்கு கிடைக்கக்கூடியதாகவுள்ள விசேட அறிக்கையாளர்களின் நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். நிறுவன ரீதியான திறனை கட்டியெழுப்பல், கொள்கை உருவாக்கம் முதலியனவற்றிற்கு நலன் வழங்கும் பாங்கொன்றில் அவர்களது ஆலோசனையும், நிபுணத்துவமும் தேவையென அரசாங்கம் கருதுமிடத்து அவற்றைப் பயன்படுத்தப்படலாம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\n« மூவாயிரம் சிரேஷ்ட ஆசிரியர்களுக்கு நாளை இடமாற்றம்- ஐ.நா. வின் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் திருமலைக்கு விஜயம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-108-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-05-13T11:48:06Z", "digest": "sha1:56QLBRD52Q6AKV2ZMYKVMFIC4SJFZHBN", "length": 12919, "nlines": 220, "source_domain": "kallakurichi.news", "title": "மீனாட்சி அம்மனின் 108 போற்றி திருநாமங்கள் !! - Kallakurichi.news", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி\nபுரோட்டீன் ரிச் ஹேர் பேக்\nமன கவலையைக்கும் அர்த்த சந்திராசனம் யோகா …\nசர்க்கரை நோயாளிகளும் கொரோனா தடுப்பூசியும்…\nகமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை\nHome/ஆன்மீகம்/மீனாட்சி அம்மனின் 108 போற்றி திருநாமங்கள் \nமீனாட்சி அம்மனின் 108 போற்றி திருநாமங்கள் \nமீனாட்சி அம்மனின் புகழ் பாடும் இந்த 108 போற்றி திருநாமங்களை தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.\nஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி\nஓம் அகிலாண்ட நாயகியே போற்றி\nஓம் அருமறையின் வரம்பே போற்றி\nஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி\nஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி\nஓம் அருள் நிறை அம்மையே போற்றி\nஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி\nஓம் ஆதியின் பாதியே போற்றி\nஓம் ஆலால சுந்தரியே போற்றி\nஓம் ஆனந்த வல்லியே போற்றி\nஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி\nஓம் இடபத்தோன் துணையே போற்றி\nஓம் உயிர் ஓவியமே போற்றி\nஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி\nஓம் எண் திசையும் வென்றோய் போற்றி\nஓம் ஏகன் துணையே போற்றி\nஓம் ஐங்கரன் அன்னையே போற்றி\nஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி\nஓம் ஒப்பிலா அமுதே போற்றி\nஓம் ஓங்கார சுந்தரியே போற்றி\nஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி\nஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி\nஓம் கடம்பவன சுந்தரியே போற்றி\nஓம் கல்யாண சுந்தரியே போற்றி\nஓம் கற்பின் அரசியே போற்றி\nஓம் கருணை ஊற்றே போற்றி\nஓம் கல்விக்கு வித்தே போற்றி\nஓம் கதிரொளிச் சுடரே போற்றி\nஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி\nஓம் காட்சிக்கு இனியோய் போற்றி\nஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி\nஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி\nஓம் குலச்சிறை காத்தோய் போற்றி\nஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி\nஓம் கூடற்கலாப மயிலே போற்றி\nஓம் கோலப் பசுங்கிளியே ப��ற்றி\nஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி\nஓம் சக்தி வடிவே போற்றி\nஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி\nஓம் சிவகாம சுந்தரியே போற்றி\nஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி\nஓம் சிவயோக நாயகியே போற்றி\nஓம் செந்தமிழ் தாயே போற்றி\nஓம் சொக்கர் நாயகியே போற்றி\nஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி\nஓம் தமிழர் குலச்சுடரே போற்றி\nஓம் தண்டமிழ்த் தாயே போற்றி\nஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி\nஓம் திருநிலை நாயகியே போற்றி\nஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி\nஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி\nஓம் தென்னவன் செல்வியே போற்றி\nஓம் தேன்மொழி அம்மையே போற்றி\nஓம் தையல் நாயகியே போற்றி\nஓம் நற்கனியின் சுவையே போற்றி\nஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி\nஓம் நல்ல நாயகியே போற்றி\nஓம் பக்தர் தம் திலகமே போற்றி\nஓம் பழமறையின் குருந்தே போற்றி\nஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி\nஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி\nஓம் பவளவாய்க் கிளியே போற்றி\nஓம் பல்லுயிரின் தாயே போற்றி\nஓம் பசுபதி நாயகியே போற்றி\nஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி\nஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி\nஓம் பார்வதி அம்மையே போற்றி\nஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி\nஓம் பெரிய நாயகியே போற்றி\nஓம் பொன்மயில் அம்மையே போற்றி\nஓம் பொற்கொடி அன்னையே போற்றி\nஓம் மலையத்துவசன் மகளே போற்றி\nஓம் மங்கள நாயகியே போற்றி\nஓம் மனோன்மணித் தாயே போற்றி\nஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி\nஓம் மாயோன் தங்கையே போற்றி\nஓம் மீனவர்கோன் மகளே போற்றி\nஓம் மீனாட்சி அம்மையே போற்றி\nஓம் முழுஞானப் பெருக்கே போற்றி\nஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி\nஓம் யாழ்மொழி அம்மையே போற்றி\nஓம் வடிவழகு அம்மையே போற்றி\nஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி\nஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி\nஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி\nஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி\nஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருவடிகள் போற்றி\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை…\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/8-year-old-girl-rape-by-a-student-q2m3gs", "date_download": "2021-05-13T12:54:53Z", "digest": "sha1:NQ6T6RDPJHNX24RZMB7RYVJMXDPQDFOT", "length": 11221, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எட்டு வயது சிறுமியை கற்பழித்த 10 ஆம் வகுப்பு மாணவன் !! வகுப்பறைக்குள் வைத்து நாசம் செய்த கொடூரம் !! | 8 year old girl rape by a student", "raw_content": "\nஎட்��ு வயது சிறுமியை கற்பழித்த 10 ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறைக்குள் வைத்து நாசம் செய்த கொடூரம் \nபஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில், எட்டு வயது சிறுமியை பத்தாம் வகுப்பு மாணவன் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பீஸ் நகரில் பிரபல தனியார் பள்ளியில் பயிலும் 8 வயது சிறுமி, கடந்த 13ம் தேதி பள்ளியில் இடைவிடாமல் அழுதுகொண்டிருப்பதாக பெற்றோருக்கு பள்ளி ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் சிறுமியின் தந்தை பள்ளிக்கு வந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.\nவீட்டிற்கு சென்ற சிறுமி, பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது வகுப்பறைக்கு வந்து தனியாக இருந்த தன்னை ஆடைகளை கழற்றி தவறாக நடந்துகொண்டதையும், தான் எவ்வளவோ போராடியும் அவனிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை என்றும் தற்போது உடல் முழுவதும் கடுமையான வலியை உணர்வதாகவும் தனது தாயிடம் கூறியுள்ளார்.\nஇதையடுத்து தங்களது மகள் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்த பெற்றோர், குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என உற்றார் உறவினர் மற்றும் பொதுமக்களுடன் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனயாக பள்ளிக்கு சென்று 10 ஆம் வகுப்பு சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்\n'பாரதி கண்ணம்மா' சீரியலில் இதை கவனித்தீர்களா வாவ்... வேற லெவல் குவியும் ரசிகர்கள் பாராட்டு\n'சுந்தரி' சீரியல் நாயகி ஹீரோயினாக அறிமுமான முதல் படத்திற்கே கிடைத்த விருது\nமீண்டும் உடல் எடை கூடி சும்மா அமுல் பேபியாக மாறிய அனுஷ்கா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிய ரசிகர்கள்\nசென்னை வந்த வேகத்தில்... கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nகொளுத்தும் கோடை வெய்யிலுக்கு இதமாக... குட்டை உடை கவர்ச்சியில் எல்லை மீறும் சாக்ஷி அகர்வால்\nஅரசியலுக்கு குட்பை சொன்னதால் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு உச்சகட்ட மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\n��டல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஅந்த ரெண்டு எம்.பி., சீட்... குஸ்தி போடும் அதிமுக நிர்வாகிகள்..\n அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை.\nதோனியை ரொம்ப மிஸ் பண்றேன்.. அவரு போனதுக்கு பிறகு எனக்கு சான்ஸே கிடைக்கல.. குல்தீப் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/these-foods-a-nutritionist-would-never-eat-in-tamil/articleshow/82144053.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-05-13T11:36:36Z", "digest": "sha1:73YCFNK4A3BBJDFBHLPE3JMCWJLAZN4K", "length": 18914, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த உணவுகளையெல்லாம் கையிலயே தொட மாட்டாங்களாம்...\nவாழ்க்கை முறைக்கு ஆரோக்கியமான உணவு என்பது அவசியம். ஆரோக்கியமான உணவிற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் அவர்களது உணவில் எதையெல்லாம் சேர்த்துக் கொள்கிறார்கள் மற்றும் எதையெல்லாம் தவிர்க்கிறார்கள் என்று தெரியுமா இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த கட்டுரை உங்களுக்கு உதவும்.\nஊட்டச்சத்து நிபுணர்கள் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். தங்கள் உடலுக்கு எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுத்து மற்றும் எது தேவையற்றது என்பதை தவிர்ப்பதன் மூலமும், அவர்கள் ஊட்டச்சத்தினை பற்ற�� மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். ஊட்டச்சத்து நிபுணர்கள் அவர்களது உணவுகளில் ஒருபோதும் ஆப்பிளை எடுத்துக் கொள்வதில்லை என்று கூறினால் நம்புவீர்களா.\nபாலில்லாமல் தயாரிக்கப்படும் க்ரீமினால் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே ஆரோக்கியமற்ற இதுபோன்ற க்ரீம்களை உங்கள் உணவில் இருந்து தவிர்க்க வேண்டும். அளவாக சாப்பிடும்போது எந்தவிதமான பாதிப்பும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான கிரீமில் கலோரிகள் அதிகம் இருப்பதால் அது உங்கள் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. சர்க்கரையுடன் இந்த கிரீம்களை உங்கள் உணவில் சேர்க்கும் போது ஆரோக்கியமற்ற சில பொருட்கள் அதனுடன் கலந்து இருக்கலாம். க்ரீம்களுக்கு பதிலாக சுவையான பாதாம் பால் அல்லது தேங்காய் பால் பயன்படுத்தலாம்.\nப்ரீட்ஜெல்ஸ் உப்பு சுவை நிறைந்த ஸ்னாக் என்றாலும், சமைக்கும் போது இதிலுள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை கிடைப்பதில்லை. அடிப்படையில், ப்ரீட்ஜெல்களை அதிகமாக சாப்பிடுவது உங்களது இடுப்பு பகுதியில் அதிக சதைக்கு வழிவகுக்கும். இருப்பினும் உப்பு சுவையுடன் வரும் ப்ரீட்ஜெல்ஸ் உண்ண வேண்டும் என தோன்றுகிறதா இதற்கு மாற்றாக முழு தானிய உணவுகளை தேர்ந்தெடுப்பது உங்கள் உடலுக்கு சிறந்தது.\nகிரானோலாவில் உங்களுக்கு பிடித்த இனிப்பு பதார்தத்தில் உள்ளது போல அதிக அளவில் கலோரிகள் இருக்கலாம். கிரானோலாவில் பல வகையான சர்க்கரை மற்றும் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் போன்ற கலவைகள் உள்ளன. அதிக அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் இல்லாத ஒரு பதார்தத்தை சேர்த்து ஆரோக்கியமான காலை உணவை எடுத்து கொள்ளுங்கள். புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணலாம்.\nவெள்ளை ரொட்டி தயாரிப்பில் ஊட்டச்சத்துக்கள் நீக்கப்பட்டு விடுகிறது. இந்த ரொட்டி பசியை போக்க உதவுவதில்லை. மேலும் நாளின் பிற்பகுதியில் அதிக பசியை ஏற்படுத்தும்.வெள்ளை ரொட்டியில் குறைந்த நார்சத்து இருப்பதால், அது விரைவில் செரிக்கப்பட்டு உங்கள் உடலில் விரைவாக உறிஞ்சப்படலாம். இது இரத்த சர்க்கரையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நமது உடலில் ஆற்றல் குறைகிறது. எனவே ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை தரும் அத்தியாவசியமான கூறுகள், அதிக நார்ச்சத்து மற்றும் செலினியம��� போன்றவற்றை தரும் முழு தானிய உணவுகளை சாப்பிடுங்கள்.\nகேன்டு சூப் எளிதில் கிடைக்க கூடிய உணவாகும். ஆனால் அதில் உள்ள சோடியம் மற்றும் சல்பைட்டுகள் உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. சோடியம் நமது உடலில் திரவத்தின் அளவை அதிகரிக்கிறது. பின்னர், ரத்த தட்டுகளில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. இது நமது உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயம் அதிகம். இதனால், இதயம் மற்றும் இரத்த நாளங்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.\nசல்பைட்டுகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள், சல்பைட் உணர்திறன் பிரச்சனை உள்ளவர்களை பாதிக்கும். தலைவலி, சுவாச எரிச்சல் மற்றும் அனாபிலாக்டிக் அதிர்ச்சி போன்றவை சல்பைட் உணர்திறன் பிரச்சனை உள்ளவர்களுக்கு பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் ஆகும். வீட்டில் சமைக்கப்படும் சூப்கள் ஆரோக்கியமானவை என்று ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nபாப்கார்ன் இயல்பான முறையில் தயாரிக்கப்படும் போது, மற்ற உப்பு சுவைமிக்க ஸ்னாக்ஸ்க்கு பதிலாக எடுத்துக்கொள்ள ஆரோக்கியமான மாற்றாகும். ஆனால் இன்று மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பல பாப்கார்ன்கள் ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய், செயற்கை சுவைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட முறையில் தயாரிக்கப்படுகின்றன. எனவே இது உடலுக்கு ஆரோக்கியமற்றதாக உள்ளது. வெண்ணெய், உப்பு மற்றும் சர்க்கரை இல்லாமல், தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் பாப்கார்னைத் தேர்வுசெய்யலாம்.\nடார்க் சாக்லேட் ஒரு ஆரோக்கியமான இனிப்பு பண்டம் என அறியப்படுகிறது. இதற்கு காரணம் அதிலுள்ள ஃபிளாவனாய்டுகள் ஆகும். இவை உங்கள் இதயத்தையும் மூளையையும் பாதுகாக்க உதவுகிறது. இருப்பினும், வைட் சாக்லேட்டில் கோகோவில் இருந்து கிடைக்கும் திடப்பொருட்கள் இல்லை. மேலும் இதில் அதிகளவில் சர்க்கரையும் நிரம்பியுள்ளது. நீங்கள் அடுத்தமுறை சாக்லேட்டுகள் வாங்கும் போது டார்க் சாக்லேட்டுகளை தேர்ந்தெடுக்கவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா அபாயம் :இந்த அறிகுறி இருந்தா உ��்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமா இருக்குன்னு அர்த்தம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி ஆரோக்கியமற்ற உணவுகள் ஆரோக்கிய உணவுகள் unhealthy foods in tamil nutritionist suggest foods how to stay healthy healthy foods in tamil\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nஅழகுக் குறிப்புஆயில் ஸ்கின்னா, இதெல்லாம் சாப்பிடுங்க கண்டிப்பா எண்ணெய் வடியுறது குறையும்\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nடெக் நியூஸ்இதுவரை Asus செய்ததிலேயே தரமான சம்பவம் - Zenfone 8 Flip தான்\nவங்கிIBPSல் பல்வேறு பணிகளுக்கு 10493 வேலைவாய்ப்பு\nஇந்து மதம்அட்சய திருதியை 2021 வளம், செல்வம், ஆரோக்கியம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கிய தான தர்மங்கள்\nகரூர்ஒரே நாளில் 20 பேர் பலி; இங்குமா இப்படி இருக்கு\nதமிழ்நாடுமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திமுக\nசினிமா செய்திகள்அய்யோ த்ரிஷா, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடுச்சே\nவணிகச் செய்திகள்இன்சூரன்ஸ் பாலிசி வாங்கிட்டீங்களா\nசினிமா செய்திகள்கவிதையாய் காதலை சொன்ன ரசிகர்: க்யூட்டான பதிலால் நெகிழ செய்த ப்ரியா பவானி சங்கர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-05-13T11:48:25Z", "digest": "sha1:2MZTXUKVXB246INMQNGP5QMKPDITBXOL", "length": 9124, "nlines": 117, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\nதமிழக வாக்காளர் பட்டியலை ரத்துசெய்யக்கோரி வழக்கு.... தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு....\nபதிவான வாக்காளர்கள் பெயர்களை சரி செய்தும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்...\nவாகனவரி, காப்பீடு, எப்.சி.,யிலிருந்து விலக்கு... மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nதண்டனை கைதிகள் திருமணம்: மகளிர் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\n30 நாட்கள் விடுப்பில் விட சிறைத்துறைக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்....\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nவழக்கு விசாரணையில் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்.....\nஆன்லைன் வகுப்புகளால் கண்களுக்கு பாதிப்பா\nசெல்போன்களைப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண் மருத்துவ வல்லுநர் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட வேண்டும்...\nடெண்டர் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு\nதிமுக தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புதுறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்....\nமின்வாரிய பொறியாளர் மீது ஊழல் புகார்: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு\nவறுமையில் உள்ளதாகவும்,சிலர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது....\nகோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை அமையுமா 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n.கோவில்களில் சாய்தளப் பாதை அமைக்க வேண்டும். சக்கர நாற்காலி வசதி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனி டிக்கெட் வரிசை, தரிசன வரிசை அமைக்க வேண்டும் என்பன ...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 60 மனுக்கள் தாக்கல்... மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nவழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து,உத்தரவிட்டது....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nமோடிஜி நீங்கள் பேச வேண்டும், உங்களுடைய திட்டத்தைக் கூற வேண்டும் - கொரோனா போராளி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்\nபசுஞ்சாணியோ பசுமூத்திரமோ கோவிட்-19ஐத் தடுத்திடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை\nசென்னை சில்க்ஸ் கடைக்கு சீல் - ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் அதிகாரிகள் நடவடிக்கை\nமகாராஷ்டிரத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் விபத்து - 4 பேர் பலி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இ��ு மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-13T11:41:43Z", "digest": "sha1:PPIOCKBXZ6IEKX6JDFO4QGUCWQDO765F", "length": 4907, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 13, 2021\nபுதுவையில் நாராயணசாமி அமைச்சரவை ராஜினாமா.... பாஜக அரசியல் ஜனநாயகப் படுகொலை.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்....\nகோவா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி\nபீகாரில் மே 25 வரை ஊரடங்கு\nமோடிஜி நீங்கள் பேச வேண்டும், உங்களுடைய திட்டத்தைக் கூற வேண்டும் - கொரோனா போராளி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்\nபசுஞ்சாணியோ பசுமூத்திரமோ கோவிட்-19ஐத் தடுத்திடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை\nசென்னை சில்க்ஸ் கடைக்கு சீல் - ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் அதிகாரிகள் நடவடிக்கை\nமகாராஷ்டிரத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் விபத்து - 4 பேர் பலி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/woman-town-planner-shot-dead-by-kasauli-hotel-owner-during-demolition-drive-ordered-by-sc/", "date_download": "2021-05-13T13:35:13Z", "digest": "sha1:5FOWHHXP464QSTRC6OPITH6GNVCREZ3T", "length": 12702, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "இமாச்சலில் பயங்கரம்: ஆக்கிரமிப்பை அகற்றச் சொன்ன பெண் அதிகாரி சுட்டுக்கொலை – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇமாச்சலில் பயங்கரம்: ஆக்கிரமிப்பை அகற்றச் சொன்ன பெண் அதிகாரி சுட்டுக்கொலை\nஇமாச்சலில் பயங்கரம்: ஆக்கிரமிப்பை அகற்றச் சொன்ன பெண் அதிகாரி சுட்டுக்கொலை\nசுட்டுக்கொல்லப்பட்ட பெண் அதிகாரி (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)\nஉச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து மலைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஓட்டலை இடிக்க சொல்லி வலியுறுத்தச் சென்ற பெண் அதிகாரி, ஓட்டல் அதிபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.\nஇந்நிலையில், அரசு அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇமாச்சலப்பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் உள்ள கசவுலி என்ற மலைப்பாங்கான பகுதியில் சிலர் அரசு விதிமுறைகளை மீறி ஓட்டல்கள் கட்டியுள்ளனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்பு பகுதிகள் உடனே அகற்றப்பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து மாநில நகர திட்டமிடல் துறை பெண் அதிகாரி ஷாலி பால சர்மா என்பவர் சக அதிகாரி களுடன், அந்த பகுதிக்கு சென்று, விதிமுறைகளுக்கு புறம்பாக ஓட்டல் கட்டியுள்ளவர்களிடம் உச்சநீதி மன்ற உத்தரவை காட்டி, ஓட்டல்களை இடிக்க வலியுறுத்தி உள்ளார்.\nஅப்போது, ஓட்டல் உரிமையாளர்களுக்கும் பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த சிலமணி நேரத்திற்குள் அங்குள்ள ஓட்டல் உரிமையாளர் விஜய் சிங் என்பவர் பெண் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். விஜய்சிங்கின் துப்பாக்கி சூட்டில்மேலும் ஒரு அதிகாரி காயமடைந்துள்ளார்.\nஅரசு அதிகாரிகள் மீதான இந்த துப்பாக்கி சூடு மாநி லத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை சுமோட்டோ வழக்காக எடுத்து விசாரணை செய்த உச்சநீதி மன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை என அம்மாநில அரசை கேள்விகளால் துளைத்தெடுத்தது. இது ���ொடர்பாக விசாரணை நடத்தி பதிலளிக்கவும் மாநில பாஜ அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமாநிலத்தில் பாரதியஜனதா பதவி ஏற்று 3 மாதங்களுக்குள் அரசு அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்துக் கோவில் விழாவில் மெகபூபா முஃப்தி : காஸ்மீர் முதல்வர் முன்னுதாரணம் செய்தித்தாள் விற்ற சிறுமி இன்று ஐஐடி பட்டாதாரி: சிலிர்ப்பூட்டும் உண்மைக்கதை சர்கேகுடாவில் கொல்லப்பட்ட 17 கிராமவாசிகள் மாவோயிஸ்டுகள் அல்லர்: நீதி ஆணைய அறிக்கை\nPrevious யோகாசனப் பயிற்சி முழங்காலை பாதிக்கும் : மருத்துவர் எச்சரிக்கை\nNext மத்தியபிரதேசத்தில் தொடரும் சர்ச்சை: காவலர் தேர்வில் ஆண், பெண் தேர்வர்களுக்கு ஒரே அறையில் மருத்துவ சோதனை\nடில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nகோவிஷீல்ட் இரு டோஸ்களுக்கு 12 முதல் 16 வாரங்கள் இடைவெளி : ஆர்வலர்கள் சந்தேகம்\nடில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்\nகொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு யு ஏ சான்றிதழ்.. படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்….\nரொம்ப மோசமானதுங்க.. உஷாரா இருங்க.. தனிமையில் சென்றாயன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/viral-galatta/neethane-enthan-ponvasantham-----16042021--daily-0730-pm--zee-tamil-97304/", "date_download": "2021-05-13T11:55:22Z", "digest": "sha1:NUNAHSVILGPIBS2ZYIA6JR7TYSOAKVYU", "length": 5151, "nlines": 150, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீன�� எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai-grand-i10+cars+in+safidon", "date_download": "2021-05-13T12:28:55Z", "digest": "sha1:ZKLNXG2KX5SCTKN5VUBH52FMTLQIP7VT", "length": 10355, "nlines": 297, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Safidon With Search Options - Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇதற்கு பொருத்தமான தீர்வுகளை எங்களால் கண்டறிய முடியவில்லை, மேலே உள்ள வடிகட்டிகளை தளர்த்தி பாருங்கள்.\nஸெட் சார்ஸ் இன் பக்கத்தில் உள்ள நகரம்(New Delhi)\n2015 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ்\n2019 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ்\n2017 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ்\n2018 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா பெட்ரோல் BSIV\n2014 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா\n2016 ஹூண்டாய் Grand ஐ10 AT ஆஸ்டா\n2016 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ்\n2016 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/babar-azam-hits-fastest-century-and-also-pakistan-won-against-south-africa-in-3rd-t20/articleshow/82076578.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-05-13T13:37:25Z", "digest": "sha1:R7A4WI5D4OEGFMWM5MKM2OSRK2HWTRVS", "length": 12228, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Babar Azam: PAK vs SA: 49 பந்துகளில் 100 ரன்…பாகிஸ்தான் கேப்டன் மிரட்டல் சதம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nPAK vs SA: 49 பந்துகளில் 100 ரன்…பாகிஸ்தான் கேப்டன் மிரட்டல் சதம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.\nபாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தபோது நேற்று மூன்றா���து டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணிக் கேப்டன் பாபர் அசாம் 59 பந்துகளில் 122 ரன்கள் குவித்து அசத்தினார்.\nமுதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ஜன்னிமன் மாலன், எய்டன் மார்க்கரம் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடினர். மாலன் 55 (40) ரன்களும், மார்க்கரம் 63 (31) ரன்களும் எடுத்ததால் தென்னாப்பிரிக்க அணி ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. அடுத்து வான் டிர் துஷன் 34 (20) தனது பங்கிற்கு அதிரடி காட்டியதால், தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 203/5 ரன்கள் குவித்தது.\nஇலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்க்கள் முகமது ரிஸ்வான் 73 (47), கேப்டன் பாபர் அசாம் 122 (59) இருவரும் அதிரடியாக விளையாடியதால் அணி 18 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. பாபர் அசாம் 49 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாபர் 122 ரன்கள் எடுத்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரராக மாறினார். அதுமட்டுமல்ல, பாகிஸ்தான் அணிக்காக அதிவிரைவு சதம் எடுத்த முதல் வீரராகவும் திகழ்கிறார்.\nஇப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது பாபர் அசாமிற்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பேசிய அசாம், “இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்கள் எண்ணிக்கொண்டிருந்தேன். எனது பலம் மீது முழு நம்பிக்கை வைத்ததுதான் சதம் விளாசியதற்கு முக்கிய காரணம். ஓவருக்கு 10 ரன்கள் வரை அடிக்க வேண்டும் என்ற நிலை வரும்போது நாம் சில ரிக்ஸ்குகளை எடுத்துத்தான் ஆக வேண்டும். பல நேரங்களில் அது சொதப்பலாம். இன்று விளையாடியதுபோல் தொடர்ந்து விளையாட முயற்சிப்பேன்” எனத் தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇவர் தாங்க பெஸ்ட் பவுலர்: ஐசிசி கொடுத்த சர்டிஃபிகேட்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில��� அறிவிப்பு\nசேலம்முன்னாள் முதல்வர் இபிஎஸ் தொகுதியில் கொரோனா நிலவரம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nகிசு கிசுஹீரோவுக்கு 'நோ' சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கும் நடிகை\nசினிமா செய்திகள்அய்யோ த்ரிஷா, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடுச்சே\nதிருநெல்வேலிகொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்\nசெய்திகள்கொரோனா.. ரொம்ப பயமாக இருக்கு.. நண்பர்கள் இறந்துட்டாங்க மருத்துவமனையில் இருந்து கண்ணீர் வீடியோ வெளியிட்ட சாய் சக்தி\nகோயம்புத்தூர்கொரோனா அவலம்: ஊருக்கே சோறுபோடும் கோவை இளைஞர்கள்: ஊருக்கே முன்னுதாரணம்\nபாலிவுட்காதும் காதும் வைத்தது மாதிரி ரகசிய திருமணம் செய்த ஸ்ரீதேவி, டான்ஸ் நடிகை, ஹேன்ட்சம் ஹீரோ, வாரிசு நடிகர்\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nஇந்து மதம்அட்சய திருதியை 2021 வளம், செல்வம், ஆரோக்கியம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கிய தான தர்மங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/you-look-beautiful-samantha-tweets-about-pavithra-lakshmi/articleshow/82113744.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-05-13T13:32:50Z", "digest": "sha1:YII574CJS345DAKYM5NPD4CSKKNCUVBT", "length": 9885, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மிக்கு சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்\nபோட்டோஷூட்டில் சமந்தா போன்று தோற்றம் அளித்த பவித்ராவுக்கு 'you look beautiful' என ட்விட் செய்து இருக்கிறார் சமந்தா.\nபவித்ரா லக்ஷ்மியின் போட்டோஷூட் பற்றி கமெண்ட் செய்த சமந்தா.\n'You look beautiful' என ட்விட் செய்து இருக்கிறார்.\nகுக் இது கோமாளி 2ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் பவித்ரா லக்ஷ்மி. இந்த் ஷோ மூலமா புகழில் உச்சிக்கே சென்று இருக்கும் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இதன் மூலமாக கிடைத்து இருக்கிறார்கள். தற்போது படத்தில் ஹீரோய��னாகவும் அறிமுகம் ஆக இருக்கிறார் பவித்ரா.\nஇன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருந்துவரும் பவித்ரா லக்ஷ்மிக்கு ஒரு மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகளை வந்து குவிகிறது.\nசமீபத்தில் பவித்ரா லக்ஷ்மியின் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவியது. அதற்கு காரணம் அதில் அவர் தெறி பட சமந்தா அணிந்திருந்த அதே சேலையை அணிந்து போஸ் கொடுத்திருந்தது தான்.\nஇந்நிலையில் தற்போது அந்த போட்டோவை பார்த்துவிட்டு சமந்தா ட்விட்டரில் பதில் அளித்து உள்ளார். 'You look Beautiful' என சமந்தா பவித்ராவை பற்றி குறிப்பிட்டு உள்ளார்.\nஇதற்கு நன்றி கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் பவித்ரா 'இல்லை மேடம், உங்களுக்கு ஒரு சதவீதம் கூட நான் இல்லை' என தெரிவித்து உள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅமோகமாக நடக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வியாபாரம்: மகிழ்ச்சியில் சகோதரர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்து மதம்அட்சய திருதியை 2021 வளம், செல்வம், ஆரோக்கியம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கிய தான தர்மங்கள்\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nடிரெண்டிங்Ramadan Wishes 2021 ரமலான் வாழ்த்துக்கள் & வாட்சப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 6000mAh Phone-ஆ\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது\nவங்கிIBPSல் பல்வேறு பணிகளுக்கு 10493 வேலைவாய்ப்பு\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nசேலம்ரோடு போடும்போது... நெடுஞ்சாலை துறைக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அட்வைஸ்\nதமிழ்நாடுதமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு\nஇந்தியாஇந்தியாவில் 2-18 வயது பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி: நிபந்தனை விதிப்பு\nஇந்தியாபல்வேறு மாநிலங்களில் மேலும் சில ரயில்கள் ரத்து; பெரிசா போகும் லிஸ்ட்\nதேனிஅடங்காத தேனி ஆட்டோக்கள்: 500 ரூபாயில் அடக்கிய போலீசாரின் ஸ்��ிரிக்ட் ஆக்‌ஷன்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32605", "date_download": "2021-05-13T12:00:11Z", "digest": "sha1:RX3ONK74E7BFSSHS4RUDVACZMLDXFXNB", "length": 22762, "nlines": 72, "source_domain": "www.themainnews.com", "title": "விவசாய கடன் தள்ளுபடி என அறிவித்தது தேர்தல் நாடகம் - கே.எஸ்.அழகிரி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிவசாய கடன் தள்ளுபடி என அறிவித்தது தேர்தல் நாடகம் – கே.எஸ்.அழகிரி\nவிவசாய கடன் தள்ளுபடி என்பது தேர்தலுக்கான நாடகம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யும் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் இன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசும் சேர்ந்து, நாட்டையும், மாநிலத்தையும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கான மேம்பாடு என ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய அழிவை வலியுறுத்த வேண்டும்.\n« சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் கோபத்தை நாம் காண்கிறோம். அது குறித்துக் குறிப்பிட வேண்டும். ஏராளமான மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பதைப் பார்க்கிறோம். ஆனால், மோடி அரசோ இந்த குரல்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த சூழலில், குரலற்றவர்களின் குரலாகக் காங்கிரஸின் குரல் ஒலிக்கும்.\n« பா.ஜ.க.வும் மற்றும் பிற கட்சிகளும் ஊடகங்களை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும், அதன்மூலம் இட்டுக்கட்டும் செய்திகள், மக்களைத் திசை திருப்பும் பொய் செய்திகள் மற்றும் போலிச் செய்திகளை வெளியிடுவதைப் பற்றிப��� பேச வேண்டும். சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் பற்றி தவறான தகவலை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக 1178 டிவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதே நேரத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடுகிற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வகுப்புவாத இயக்கத்தினர் மீது எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க. அரசு எடுப்பதில்லை. இது பா.ஜ.க. அரசின் பாரபட்ச போக்கையே காட்டுகிறது.\n« இந்த சர்வாதிகார மற்றும் பாசிச அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி, நாம் ஒன்றாக இணைந்து, ஒரே குரலாக ஒலிப்பதுதான்.\n« ஒரே குரலாக இணைந்து ஒலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாடு முழுவதும் சிதறி ஒலித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அனுதாபிகளின் குரல்களை ஒரே குடையின் கீழ் ஒழுங்குபடுத்த வேண்டும். இதனை மனதில் வைத்தே, ‘காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ என்ற பிரச்சாரத்தைக் காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தொடங்கியுள்ளது.\n« ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராட விரும்புவோரை, காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள் என்ற பிரச்சார இயக்கத்தில் சேர நாம் வரவேற்கிறோம். இதில் சேர்ந்து இந்தியாவின் உண்மையான கொள்கைகளைப் பாதுகாக்கப் போராடுங்கள். காந்தியடிகள், நேரு, சர்தார் பட்டேல், மற்றும் சுதந்திரத்துக்காகப் போராடிய நமது அனைத்து தலைவர்கள் மற்றும் முன்னோடிகளைக் கொண்டது தான் இந்தியா.\n« இந்த பிரச்சாரம் வழியாக, 5 லட்சம் காங்கிரஸ் சமூக ஊடகப் போராளிகளை நாம் ஒன்றிணைக்க முடியும். இதில் 50 ஆயிரம் பேர் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளாக இருப்பார்கள். அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் பணியைத் தேர்வு செய்யலாம். விழிப்புணர்வு, உறுப்பினர் சேர்ப்புப் பிரச்சாரம், நேர்காணல்கள், தேர்வு, பயிற்சி மற்றும் நியமனம் என ஒரு மாத காலத்துக்கு நாம் பணியாற்ற வேண்டும்.\n« மக்கள் இணையும் வகையில், மிஸ்டு கால் எண், வாட்ஸ்அப் எண், இணையம் மற்றும் இமெயில் முகவரி வழியிலான பிரச்சாரத்தை நாம் தொடங்குவோம்.\n« ப்ளே வீடியோ (பிரச்சார லோகோ தொடக்கம் 10 இலவச தொலைபேசி அழைப்பு எண்)\n« இந்த பிரச்சாரத்தில் இணையுமாறு, திரு. ராகுல் காந்தி அவர்கள் விடுக்கும் அழைப்பை இந்த வீடியோவில் (ப்ளே வீடியோ) இடம்பெறச் செய்வோம்.\n(1) ‘குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும், போராட்டத்தை கைவிடுங்கள்’ என்று பிரதமர் மோடி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மேலும், வேளாண் சட்டங்களை விவசாயிகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கிறார்.\nகடந்த 72 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு பிறகும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மறுக்கும் சர்வாதிகாரியாக மோடி செயல்படுவதையே அவரது அறிவிப்பு காட்டுகிறது.\nகுறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று கூறுகிற பிரதமர் மோடி, அதற்கான சட்ட பாதுகாப்பை வழங்க மறுப்பது ஏன் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்கிற ஏகபோக உரிமையை அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பிரதமர் மோடியால் சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது. இதனால்தான் மோடி அரசு, விவசாய விரோத அரசு என்று குற்றம் சாட்டுகிறோம்.\n(2) கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடனை முதலமைச்சர் எடப்பாடி தள்ளுபடி செய்திருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சி அமைந்து 10 ஆண்டுகள் நெருங்கிய நிலையில் தேர்தலை சந்திக்கும் இந்த வேளையில் ரூபாய் 12 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறார். இதற்கான முழு நிதியை பிப்ரவரி இறுதியில் பட்ஜெட்; தாக்கலின் போது ஒதுக்குகிறார்களா என்பது தெரியவில்லை. ஏற்கனவே, ரூபாய் 5 லட்சம் கோடி கடனில் திவாலான நிலையில் இருக்கிற தமிழக அரசு ஆட்சியை விட்டு அகலுகிற இரண்டு மாதங்களுக்கு முன்பாக தேர்தல் ஸ்டன்ட்டாக கடன் ரத்து அறிவிப்பை செய்திருக்கிறது. இதுவொரு கண்துடைப்பு நாடகம். உண்மையிலேயே விவசாய கடனை ரத்து செய்ய வேண்டுமென்பதில் எடப்பாடிக்கு அக்கறை இருந்திருந்தால் அவர் முதலமைச்சர் ஆனதும் செய்திருக்க வேண்டும்.\nகூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்த அ.தி.மு.க. அரசு, மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்தி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் ரத்து செய்தால் தான் விவசாயிகளுக்கு முழுமையான பயன் கிடைக்கும்.\n(3) தமிழகத்;தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்பில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படுகிற 69 சதவிகித இடஒதுக்கீடு அரசமைப்பு சட்டத்தின் 9 ஆவது அட்டவனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகம் அனுபவித்து வருகிற 69 சதவிகிதத்தை பாதுகாக்கிற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு இடஒதுக்கீட்டிற்கு எதிராக சமூக நீதியை சீர்குலைக்கிற வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் பின்னணியில் பா.ஜ.க.வின் இடஒதுக்கீட்டிற்கு எதிhரன நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகிற வகையில் அ.தி.மு.க. அரசு செயல்படவில்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.\n(4) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியுள்ளது. இந்த தடையை நீக்குவதற்கு பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. இதன்மூலம் எடப்பாடி அரசு பா.ஜ.க.வின் கைப்பிடிக்குள் இருக்கிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடையாணை நீக்கப்பட்டால் எடப்பாடி முதலமைச்சராக நீடிக்க முடியாது. இந்த சூழலை பயன்படுத்தி அ.தி.மு.க.வோடு, பா.ஜ.க. அரசியல் பேரம் பேசி வருகிறது. இதனைக் கண்டிக்கிற வகையில், உச்சநீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கிற தடையாணையை நீக்குகிற நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய மத்திய புலனாய்வுத்துறையின் சென்னை அலுவலகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முற்றுகையிடுகிற போராட்டம் பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\n(5) சமீபத்தில் இலங்கை அரசு இந்தியாவோடு செய்திருந்த கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து 2019 இல் சீன அரசோடு செய்து கொண்ட கொழும்பு துறைமுக முனையத்தை அறிவித்ததோடு, தற்போது சீன அரசோடு மின் உற்பத்திக்கான திட்டத்தை தமிழகத்திற்கு மிக அருகாமையில் உள்ள மூன்று தீவுகளில் தொடங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இது தமிழகத்தில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிற சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு எந்த கருத்தைய��ம் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த கவலையை தருகிறது.\nஎனவே, அண்டை நாடான இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதுகுறித்து பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்த வேண்டும்.\n← காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்தபோது கண் கலங்கிய பிரதமர் மோடி\nஇந்திய முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன் .. குலாம் நபி ஆசாத் உருக்கம் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vocayya.com/2018/12/", "date_download": "2021-05-13T12:56:21Z", "digest": "sha1:ZZWC4POBNJFZLAK36XZAGKT3AJB64YCT", "length": 10885, "nlines": 119, "source_domain": "www.vocayya.com", "title": "December 2018 – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவெள்ளாளர்களின் வரலாறுவெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு\nகிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)\n1 கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்) கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு… —————– முதல் படம், 14 மார்ச் 2014 தினமணி டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு by Venkatesan புதியதமிழகம் கட்சி நிறுவனரும்\n‘கலைவாணர்’, 81 vathu kuru poojai, kalaivanar, pirabakaran songs, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, vellalar songs, VOC AYYA DINAKRAN, voc birthday, VOC IMAGE, voc kurupoojai, voc songs download, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்Leave a Comment on கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)\nபிள்ளை பட்டம் வே(வெள்)ளாளர் எப்படி வந்தது\n1 இன்று நம் *கொங்கு நாடு இளைஞர்கள் பேரவை* தலைவர் மதிப்பிற்குரிய கார்வேந்தன் அவர்களுடன் நாகராசன் என்ற பள்ளர�� சமூகத்தை சேர்ந்த ஒருத்தன் தொலைபேசியில் *_”நீங்க வேற சமூகம் பிள்ளை வேற சமூகம்”_* என்றும், *கவுண்டர் என்பது பள்ள குடும்பரில் இருந்து வந்ததெனவும்* பேசி\n81 vathu kuru poojai, AYYA VOC, soliya velalalar, TTV DINAKARAN, vellalar songs, VOC AYYA, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள்Leave a Comment on பிள்ளை பட்டம் வே(வெள்)ளாளர் எப்படி வந்தது\nஎக்காரணம் கொண்டும் வேளாளர் என்பது எம் உரிமை அந்த உரிமையை யாருக்கும் யாருக்காகவும் தாரைவார்க்க வேண்டாம் என்பதில் உறுதிகொள்வோம். ”வேளாளர் -வெள்ளாளர் ” ஒற்றுமை ஓங்குக கரிகாலன் எங்கள் வேளாளர்க்குறியவர் என்பதை மறவாதே என் இனமே வீறுகொண்டு எழு…\ncidhambarampillai, pirabakaran, soliya velalalar, TTV DINAKARAN, VOC, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள்Leave a Comment on கரிகாலசோழன் எங்கள் வேளாளர்க்குறியவர்\nகளமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்\nஇன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து\nசைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்\n ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nKandasamy on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSiva on பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை\nமுத்துவேல்வேளார் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nகோபாலகிருஷ்ணன் on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பர��் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014/07/blog-post_16.html", "date_download": "2021-05-13T12:56:36Z", "digest": "sha1:UQCYGNXJGCELOV3G2DC2ZAQT5EYWISVH", "length": 77275, "nlines": 437, "source_domain": "www.sivakasikaran.com", "title": "வேஷ்டிக்குள் அடங்கிய தமிழர் பண்பாடும் சில பகுத்தறிவு வேஷங்களும்.... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nவேஷ்டிக்குள் அடங்கிய தமிழர் பண்பாடும் சில பகுத்தறிவு வேஷங்களும்....\nசெய்தித்தாள், டிவி, ஃபேஸ்புக், அட அவ்வளவு ஏன் சட்டசபை வரைக்குமே ஹாட் டாபிக் என்றால் அது சென்னையில் வேஷ்டி கட்டி வந்த ஒரு ஜட்ஜை கிரிக்கெட் கிளப்புக்குள் அனுமதிக்காத விவகாரம் தான்.. தமிழர் பண்பாடு, தனிமனித உரிமைன்னு ஆரம்பிச்சு ஆளாளுக்கு அவங்க கருத்தை அள்ளித் தெளிச்சிக்கிட்டுத் தான் இருக்காங்க.. என் பங்குக்கு நானும் சில கருத்துக்கள் சொல்லலாம்னு பாக்குறேன்..\nமுதலில் பொதுவான சில விசயங்களை சொல்லிவிடுகிறேன்.. ஸ்கூல், கல்லூரி, வேலை இடம், பப் என்று ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சில விதிமுறைகள், ட்ரெஸ் கோட் உண்டு.. அதைப் பின்பற்றாதவர்கள் அந்த இடத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை பொதுவாகவே.. நம்மில் எத்தனை பேர் நாம் விரும்பிய உடையில் அலுவலகத்திற்குப் போக முடியும் எனக்கு மிகப்பிடித்த உடை என் கைலி தான்.. ஒரு விற்பனைப் பிரதிநிதியான நான், எனக்குப் பிடித்த உடை என்பதற்காக அதை அணிந்து கொண்டு என் டீலர் கடைகளுக்கு செல்ல முடியுமா எனக்கு மிகப்பிடித்த உடை என் கைலி தான்.. ஒரு விற்பனைப் பிரதிநிதியான நான், எனக்குப் பிடித்த உடை என்பதற்காக அதை அணிந்து கொண்டு என் டீலர் கடைகளுக்கு செல்ல முடியுமா சென்றால், என்னை அவர் லோடு மேனோடு உட்கார வைத்துவிடுவார்... அட, முதலில் இந்த மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளை ஒரு நாள் சீருடை இல்லாமல் பள்ளிக்கு அனுப்பிப்பாருங்களேன் நிலவரம் புரியும்..\nஇதே போல் தான் அந்த கிளப்பும்.. அதற்கென்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றன.. அதைப் பின்பற்றித்தான் நடக்க முடியும்.. அந்த கிளப் என்றில்லை, சென்னையில் பல பப்புகளில் கூட வேஷ்டிக்கு கெட் அவுட் தான்.. சில ஏர்லைன்ஸ்களில் கூட வேஷ்டிக்கு அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அங்கெல்லாம் போய் நம் இன உணர்வை காட்ட வேண்டியது தானே அட அவ்வளவு ஏன் நம்ம ஊர் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு வேஷ்டி கட்டி வர அனுமதி இருக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்களேன்.. என்ன தான் ஆண்மையானது, கம்பீரமானது, சுத்தமானது என்றாலும் துரதிர்ஷ்டவசமாக ஃபார்மல் உடை என்பதற்கான வரையறையில் வேஷ்டி கிடையாது.. அதனால் தான் மேற்கத்திய பாணிக்கு தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கும் நிறுவனங்களும், அந்த நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளக்காசை உறிஞ்சும் பப்/கிளப் போன்ற சங்கதிகளிலும், அந்த நிறுவனங்களுக்கு அடிமைகளை அனுப்பும் மெட்ரிக் பள்ளிகளும், பொறியியல் கல்லூரிகளும் தங்கள் எல்லைக்குள் வேஷ்டியை அனுமதிப்பதில்லை.. சரி பொதுவான விசயங்கள் போதும், இப்போது மேட்டருக்கு வருகிறேன்..\nவேஷ்டி கட்டிய அந்த நீதிபதியை உள்ளே அனுமதிக்கவில்லை என்றதும் எப்படி நம்மால் அது தமிழ் பண்பாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பொங்க முடிகிறது வேஷ்டியில் தான் தமிழ் கலாச்சாரமே அடங்கி இருக்கிறதா வேஷ்டியில் தான் தமிழ் கலாச்சாரமே அடங்கி இருக்கிறதா ஒரு காமெடியில் விவேக் அந்த ஊர் நாட்டாமையை பார்த்துச்சொல்வார், “டேய் 10% டிஸ்கவுண்ட்ல எடுத்த கோ-ஆப்டெக்ஸ் துண்டுல எப்படிடா 18 பட்டிய பேக் பண்ணுனீங்க ஒரு காமெடியில் விவேக் அந்த ஊர் நாட்டாமையை பார்த்துச்சொல்வார், “டேய் 10% டிஸ்கவுண்ட்ல எடுத்த கோ-ஆப்டெக்ஸ் துண்டுல எப்படிடா 18 பட்டிய பேக் பண்ணுனீங்க” என்று.. அது போலத் தான் இருக்கிறது இதுவும்.. தமிழன் பண்பாடு என்று சொல்லிக்கொள்ள நம்மிடம் என்ன தான் மிஞ்சி இருக்கிறது” என்று.. அது போலத் தான் இருக்கிறது இதுவும்.. தமிழன் பண்பாடு என்று சொல்லிக்கொள்ள நம்மிடம் என்ன தான் மிஞ்சி இருக்கிறது ஒழுங்கான தமிழ் பேசுகிறோமா நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிடுகிறோமா தமிழ் மாதங்களை பின்பற்றுகிறோமா அட தமிழின் மெய் எழுத்துக்களை எத்தனை பேர் வரிசையாக சொல்வீர்கள் அவ்வளவு ஏங்க, தமிழர் பண்பாட்டை காக்கத் துடிக்கும் நம்மில் எத்தனை பேர் தமிழ் வழியில் நம் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம் அவ்வளவு ஏங்க, தமிழர் பண்பாட்டை காக்கத் துடிக்கும் நம்மில் எத்தனை பேர் தமிழ் வழியில் நம் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம் இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணமகன் கூட வேஷ்டி கட்டுவதில்லை.. அவரின் நண்பர்கள் மட்டும் ஸ்டைலுக்காக வேஷ்டி கட்டி 4 ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்கிறார்கள்.. இது தான் வேஷ்டிக்கு நாம் கொடுக்கும் மரியாதை.. அல்லது ஒரு சிலர் அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், கைலிக்கு பதிலாக வேஷ்டியை அணிந்து கொள்கிறோம்.. இதைத் தவிர வேஷ்டிக்கும் நமக்கும் என்ன பெரிய தொடர்பு இருக்கிறது\nநம் வீட்டிற்குள்ளேயே, நம் அன்றாட வாழ்விலேயே வேஷ்டியை மறந்து விட்டு, தமிழர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தே இழந்து விட்டு, இன்று எங்கோ ஒரு இடத்தில் எவனோ ஒருவன் வேஷ்டியை அனுமதிக்கவில்லை என்றதும் பொங்குகிறோம்.. நல்லா இருக்கு நம்ம தமிழ்ப்பற்று.. முதலில் தமிழர் கலாச்சாரத்தை வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் ஆரம்பிப்போம்.. மக்களிடம் வேஷ்டிக்கு ஆதரவு இருந்தால் எவனாலும் அதை மறுக்கவோ, தடுக்கவோ முடியாது.. இன்றும் கேரளத்தில் ’வேஷ்டிக்கு அனுமதி இல்லை’ என்று எவனும் சொல்ல முடியாது.. அங்கே மக்களிடம் நம்மை விட அதிகமாகவே வேஷ்டி பயன்படுத்தப்படுகிறது.. அங்கு எவனாவது வேஷ்டிக்கு மறுப்பு சொன்னால் நடப்பதே வேறு... நாமும் வேஷ்டியை பரவலாக அணிந்தால் எவன் அதை தடுக்க முடியும் அவன் தடுக்க காரணமே நாம் தானே அவன் தடுக்க காரணமே நாம் தானே வேஷ்டி கட்டிய ஆட்களை ஒருவன் உள்ளே அனுமதிக்கவில்லையா, யாரும் அங்கே போக வேண்டாம்.. அவன் என்ன நம்மை புறக்கணிப்பது வேஷ்டி கட்டிய ஆட்களை ஒருவன் உள்ளே அனுமதிக்கவில்லையா, யாரும் அங்கே போக வேண்டாம்.. அவன் என்ன நம்மை புறக்கணிப்பது நாம் அவனை புறக்கணிப்போம்.. அதை விடுத்து வேஷ்டியில் தான் தமிழர் பண்பாடே இருக்கிறது என்பது போல் புலம்பிக்கொண்டே இருப்பதால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை..\nஇன்னொரு முக்கிய விசயம், அது போன்ற கிளப்புகள், ஒரு பாமர தமிழனுக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத விசயம்.. அங்கு வேஷ்டியை அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் ஒரு சாதாரண தமிழனுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.. எத்தனை வேஷ்டி கட்டிய சாதாரண தமிழன் அங்கு போகப்போகிறான் சும்மா இது தமிழர் பண்பாட்டை குழைக்கும் சதின்னுல்லாம் செண்டிமெண்ட்டாக யாரோ பேசுவதை பலரும் சீரியசாக எடுத்துக்கொள்வது தான் வேதனை.. நம் கலாச்சாரத்தையே கேள்வி கேட்கும் அளவிற்கு ப���ரிய விசயமாகப் படவில்லை இது எனக்கு..\nஇதாவது பரவாயில்லை, செண்டிமெண்ட்டாக சிலர் அணுகுவதால் வரும் பிரச்சனை இது.. தமிழர்கள் தான் செண்டிமெண்டிற்கு எளிதாக மடங்கிவிடுவோமே ஆனால் செண்டிமெண்டையும் தாண்டி இதில் இன்னொரு முக்கிய விசயம் இருக்கிறது. அது தான் பகுத்தறிவாளர்கள் எடுத்திருக்கும் தனிமனித சுதந்திரம் என்னும் நேக்கான ஒரு அஸ்திரம்.. அதாவது வேஷ்டி கட்டி வருவது என்பது தனி மனித சுதந்திரமாம் அதில் இன்னொருவர் தலையிடுவது அநாகரிகமாம்.. ரொம்ப சரி தான்.. தனிமனித சுதந்திரம் தான்.. ஆனால் பொது இடங்களில் தனிமனித சுதந்திரத்திற்கு என்ன வேலை ஆனால் செண்டிமெண்டையும் தாண்டி இதில் இன்னொரு முக்கிய விசயம் இருக்கிறது. அது தான் பகுத்தறிவாளர்கள் எடுத்திருக்கும் தனிமனித சுதந்திரம் என்னும் நேக்கான ஒரு அஸ்திரம்.. அதாவது வேஷ்டி கட்டி வருவது என்பது தனி மனித சுதந்திரமாம் அதில் இன்னொருவர் தலையிடுவது அநாகரிகமாம்.. ரொம்ப சரி தான்.. தனிமனித சுதந்திரம் தான்.. ஆனால் பொது இடங்களில் தனிமனித சுதந்திரத்திற்கு என்ன வேலை வீட்டை தாண்டி, வெளியில் வந்தவுடன், அதாவது தனி மனிதனாக நாம் இருக்கும் இடத்தை தாண்டி, சமூகம் என்னும் வட்டத்திற்குள் நுழையும் போது அந்த சமூகம் சரி என்று அங்கீகரித்திருக்கும் விசயத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும்.. இதைத்தான் நான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொன்னேன், ஸ்கூல், வேலை இடம், போன்றவற்றில் அதற்கான வரையறைகளுக்குட்பட்டுத் தான் இருக்க வேண்டும் என.. வீட்டில் ஒரு பெண் எப்போதும் நைட்டியுடன் தான் இருக்கிறாள்.. ஒரு திருமண விசேஷத்திற்கும் அவள் நைட்டியுடன் போகலாமா வீட்டை தாண்டி, வெளியில் வந்தவுடன், அதாவது தனி மனிதனாக நாம் இருக்கும் இடத்தை தாண்டி, சமூகம் என்னும் வட்டத்திற்குள் நுழையும் போது அந்த சமூகம் சரி என்று அங்கீகரித்திருக்கும் விசயத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும்.. இதைத்தான் நான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொன்னேன், ஸ்கூல், வேலை இடம், போன்றவற்றில் அதற்கான வரையறைகளுக்குட்பட்டுத் தான் இருக்க வேண்டும் என.. வீட்டில் ஒரு பெண் எப்போதும் நைட்டியுடன் தான் இருக்கிறாள்.. ஒரு திருமண விசேஷத்திற்கும் அவள் நைட்டியுடன் போகலாமா அது அவள் தனி மனித சுதந்திரம் தான் என்றாலும், திருமண நிகழ்ச்சிக்கு அப்படி செல்ல முடியாதே அது அவள் தனி மனித சுதந்திரம் தான் என்றாலும், திருமண நிகழ்ச்சிக்கு அப்படி செல்ல முடியாதே ஆனால் தனிமனித சுதந்திரம் என்று இது போன்ற விசயங்களை, தங்களைத் தாங்களே பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்றே தெரியாமல் நாமளும் ஆதரித்துக்கொண்டிருக்கிறோம்..\nசரி இதை எப்படி பகுத்தறிவாளர்கள் அஸ்திரமாக பயன்படுத்துவார்கள் என்று சொல்லவா நாளையே ஏதாவது ஒரு கோயிலில் ஒருவன் லுங்கியுடன் தான் நுழைவேன் என்பான்; அல்லது சட்டை அணியாமல் வரச்சொல்லும் கோயிலில் சட்டை போட்டுத்தான் வருவேன் என்று அடம்பிடிப்பான்.. கோயிலுக்குள் அவர்களை விடமாட்டார்கள்.. உடனே நம்ம பகுத்தறிவாளர்கள் இந்த வேஷ்டி மேட்டரையும், கோயில் மேட்டரையும் 'தனிமனித உரிமை’ என்னும் புள்ளியில் இணைப்பார்கள்.. இன்று வேஷ்டிக்காக குரல் கொடுக்கும் நீங்கள் நாளை கோயிலிலும் இஷ்டத்திற்கு ஆடை உடுத்திக்கொண்டு வரலாம் என்பதை ஆதரிப்பீர்களா நாளையே ஏதாவது ஒரு கோயிலில் ஒருவன் லுங்கியுடன் தான் நுழைவேன் என்பான்; அல்லது சட்டை அணியாமல் வரச்சொல்லும் கோயிலில் சட்டை போட்டுத்தான் வருவேன் என்று அடம்பிடிப்பான்.. கோயிலுக்குள் அவர்களை விடமாட்டார்கள்.. உடனே நம்ம பகுத்தறிவாளர்கள் இந்த வேஷ்டி மேட்டரையும், கோயில் மேட்டரையும் 'தனிமனித உரிமை’ என்னும் புள்ளியில் இணைப்பார்கள்.. இன்று வேஷ்டிக்காக குரல் கொடுக்கும் நீங்கள் நாளை கோயிலிலும் இஷ்டத்திற்கு ஆடை உடுத்திக்கொண்டு வரலாம் என்பதை ஆதரிப்பீர்களா ரோட்டில் அம்மணமாகத் திரிவது கூட தனிமனித உரிமை தான்.. அதையும் ஆதரிப்போமா ரோட்டில் அம்மணமாகத் திரிவது கூட தனிமனித உரிமை தான்.. அதையும் ஆதரிப்போமா அந்தந்த இடத்திற்கு என்று இருக்கும், பின்பற்றப்படும் சட்டதிட்டங்களை பின்பற்றுவது தான் சிறந்தது.. அதையே செண்டிமெண்ட்டாகவும், எதற்கெடுத்தாலும் தனிமனித சுதந்திரம் கோசம் போடுவதும் உண்மையான பலனையோ தீர்வையோ கொடுக்காது.. எப்படி ஒரு அலுவலகத்திற்கு முழுக்கை சட்டை போட்டு, அதை இன் பண்ணி, ஷூ போட்டு வருவது அதன் ரூல்ஸோ அதே போலத்தான் ஒரு சில பப்/கிளப் போன்ற இடங்களில் அவர்கள் சொல்லும் ட்ரெஸ் கோடும் அவசியம்.. அதை ரொம்ப எமோசனலாக எடுத்துக்கொள்வது சரி என்று படவில்லை எனக்கு.. மீண்டும் சொல்கிறேன், ஒ��ு சமூகம் என்றும், பொது இடம் என்றும் வரும்போது தனிமனித உரிமை அந்த சமூகத்தின் கட்டுப்பாடுகளை அனுசரித்து தான் இருக்க வேண்டும்... இல்லையென்றால் வன்கொடுமை செய்பவனும், கொலை செய்பவனும், ரோட்டில் அம்மணமாகத் திரிபவனும் கூட தனி மனித உரிமை கோஷம் போட ஆரம்பித்துவிடுவார்கள்.. அதற்கும் நம்ம பகுத்தறிவு குரூப் சப்போர்ட் பண்ணும்.. நீங்கள் வேஷ்டி மேட்டருக்கு கொடுத்த ஆதரவை தனி மனித உரிமை என்னும் categoryயின் கீழ் இது போன்ற சங்கதிகளுக்கும் கொடுக்க வேண்டியிருக்கும்..\nஇன்னும் சில so called சாதி மறுப்பு பகுத்தறிவு மக்கள் வேஷ்டியை உள்ளே அனுமதிக்காததை, ”இப்போது புரிகிறதா புறக்கணிப்பின் வலி” என்று எள்ளி நகையாடுகிறார்கள்.. அதாவது தாழ்த்தப்பட்டவர்களை அன்று புறக்கணித்தவர்கள், இன்று அந்த கிளப்புக்குள் நுழைய முடியாமல் அந்த புறக்கணிப்பின் வலியை உணர்கிறார்களாம்.. சரி, அந்த புறக்கணிப்பின் வலி அவர்களுக்கு தெரிவது இருக்கட்டும்.. உங்களுக்குத் (சாதி மறுப்பு பகுத்தறிவு மக்கள்) தான் அந்த வலி நன்றாகத் தெரியுமே” என்று எள்ளி நகையாடுகிறார்கள்.. அதாவது தாழ்த்தப்பட்டவர்களை அன்று புறக்கணித்தவர்கள், இன்று அந்த கிளப்புக்குள் நுழைய முடியாமல் அந்த புறக்கணிப்பின் வலியை உணர்கிறார்களாம்.. சரி, அந்த புறக்கணிப்பின் வலி அவர்களுக்கு தெரிவது இருக்கட்டும்.. உங்களுக்குத் (சாதி மறுப்பு பகுத்தறிவு மக்கள்) தான் அந்த வலி நன்றாகத் தெரியுமே பின் ஏன் இன்னொருவன் புறக்கணிக்கப்படும் போது இவ்வளவு சந்தோசமாக ஒரு சேடிஸ சுகம் காண வேண்டும் பின் ஏன் இன்னொருவன் புறக்கணிக்கப்படும் போது இவ்வளவு சந்தோசமாக ஒரு சேடிஸ சுகம் காண வேண்டும் ஏனென்றால் உங்களின் சாதி மறுப்பு எண்ணம் எப்போதுமே எல்லோருமே கீழ் நிலையிலேயே இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறது ஏனென்றால் உங்களின் சாதி மறுப்பு எண்ணம் எப்போதுமே எல்லோருமே கீழ் நிலையிலேயே இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறது.. அப்போது தானே உங்களால் சாதி மறுப்பு அரசியல் செய்து புரட்சியும், பகுத்தறிவும் பேச முடியும்.. அப்போது தானே உங்களால் சாதி மறுப்பு அரசியல் செய்து புரட்சியும், பகுத்தறிவும் பேச முடியும்.. அதனால் தான் கீழிருப்பவனை முன்னேறவே விடாமலும், முன்னேறிய ஒருவனை திட்டிக்கொண்டும், அவன் கீழே விழும் போது குதித்து கும்மாளம் இடுவதுமாக இருக்கிறீர்கள்.. வேஷ்டியை காரணம் காட்டி ஒரு ஜட்ஜ்ஜை உள்ளே விடாததற்கும், ஜாதியைக் காரணம் காட்டி உங்களை புறக்கணித்ததற்கும் என்னய்யா சம்பந்தம்.. அதனால் தான் கீழிருப்பவனை முன்னேறவே விடாமலும், முன்னேறிய ஒருவனை திட்டிக்கொண்டும், அவன் கீழே விழும் போது குதித்து கும்மாளம் இடுவதுமாக இருக்கிறீர்கள்.. வேஷ்டியை காரணம் காட்டி ஒரு ஜட்ஜ்ஜை உள்ளே விடாததற்கும், ஜாதியைக் காரணம் காட்டி உங்களை புறக்கணித்ததற்கும் என்னய்யா சம்பந்தம் இளவரசன் மேட்டர் மாதிரி, உங்கள் அரிப்புக்கு இந்த வேஷ்டி மேட்டரையும் பயன்படுத்திக்கொண்டீர்கள்.. பாவம் விபரம் புரியாத மக்களும், நீங்கள் அவர்களைத் தான் கேவலமாக, மட்டமாக, குத்திக்காட்டுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு கொடி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் அவர்களுக்கு தெரியாது எந்த பிரச்சனைக்கும் உங்களிடம் தீர்வு இருக்காது என்று..\nநாட்டில் மதவாதியும் ஜாதியவாதியும் முற்றிலும் ஒழிந்து போவதை இந்த so called பகுத்தறிவுக் கூட்டம் என்றுமே விரும்பியதில்லை.. இரண்டு குரூப்புக்குள் சண்டைகளை மூட்டி விட்டு பிழைப்பை நடத்துவதே இவர்கள் தானே ஒரு காலத்தில் சிண்டு முடியும் வேலையை பார்ப்பான் செய்தான் என்று கூறும் இவர்கள் தான் இன்று அந்த வேலையை கணக்கச்சிதமாகப் பார்க்கிறார்கள்.. இது போன்ற குரூப்புகளின் கையில் இந்த வேஷ்டி மேட்டரில் பலரும் சிக்கிக்கொண்டது தான் வேதனை.. இந்த பகுத்தறிவு கும்பல் அமைதியாக இருந்தாலே நாட்டில் கலவரமோ பிரச்சனைகளோ வராது.. ஆனால் அமைதியாக இருக்க மாட்டார்கள்..\nவேஷ்டி மேட்டரில் என் கருத்து இது தான்.. வேஷ்டியை காரணம் காட்டி ஒருவன் நம்மை உள்ளே விடவில்லை என்றால், “போடா வெண்ண” என்று சொல்லி அவனை புறக்கணிப்போம்.. அவனிடம் போய் உரிமை, எருமை, கலாச்சாரம் எல்லாம் பேசுவது வேஸ்ட்.. இன்னொரு விசயம், ஒரு இடத்திற்கு என்று இருக்கும் விதிமுறைகளை நாமும் பின்பற்ற வேண்டும்.. பின்பற்றப் பிடிக்கவில்லை என்றால் அங்கு போகாமல் இருப்பதே சிறந்தது.. இது தமிழர்களின் பண்பாட்டை கேவலப்படுத்துகிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..\nரெண்டாவது விசயம், தங்களைத்தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ஆட்கள் எந்த விசயத்திற்கு ஆதர��ு தந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.. நாளை அதை வைத்தே அவர்கள் உங்களுக்கு ரிவிட் அடிப்பார்கள்.. ஜாக்கிரதை..\nஹலோ பாஸ் அப்ப நீங்க ஒதுக்க வேண்டியது அப்படிப்பேசும் வடக்கத்தியனையும் பிராமணரையும் தானே தவிர கடவுளை அல்ல.. பகுத்தறிவு என்னும் பெயரில் பிரித்தாளும் வேலையை தான் பகுத்தறிவாளிகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.. இன்றைய தேதியில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்னும் பகுத்தறிவுவாதியை விட, இரண்டு குரூப்புக்கள் ஜாதி, மத துவேசத்தை கொம்பு சீவி விடுவதே இவர்களின் வேலை.. இந்த விழிப்புணர்வும் உங்களுக்கு வந்தால் தேவலை\nமெக்னேஷ் திருமுருகன் July 16, 2014 at 7:43 AM\nஅந்த ஜட்ஜ் என்னணே ஆனார்\nஅவர் பாட்டுக்க அவர் வேலைய பாக்க போயிட்டார்..\nநம்முடைய சமுதாயம் வழிகாட்டியாக வாழ்தல் என்ற நிலையைக் கடந்து தீர்வு மட்டுமே சொல்லுதல் என்ற நிலையைநோக்கி நகர்ந்துவிட்டது. இதில் அனைவரும் அடக்கம். ஆரம்பகாலத்தில் அலட்சியமாக விடப்பட்ட ஒவ்வொன்றையும் இன்று நிதானமாக தூசிதட்டி கலாச்சாரம் கலாச்சாரம் என்று கத்திக் கொண்டுள்ளோம். அன்றைய தினத்தில் கல்வியில் ஆரம்பித்து ஒவ்வொரு வேலையிலும் வேஷ்டியைத்தான் அணிந்து கொண்டிருந்தோம் மேற்கத்திக் கலாச்சாரம் உள்ளே நுழைய நுழைய அரைக்கால் முழுக்கால் சவுகரியமாக இருக்கிறது என்று அதை அணியத் தொடங்கி வேஷ்டிக்கு வந்தனம் சொல்லிவிட்டோம். இன்றைய தினத்தில் நிதானமாக யோசித்துப் பார்த்த கலாச்சாரக் காவலர்கள் வேஷ்டி கொஞ்சம் கெத்தாக இருக்கிறது என்று தூசிதட்டி அணிய ஆரம்பித்துள்ளார்கள். அவன் இது என்னுடைய ட்ரெஸ்கோட் இல்லை என்று வெளியே அனுப்பிவிட்டான். காலம் காலமாக வந்த கலாச்சாரத்தை கொஞ்சம்கொஞ்சமாக கைவிட்டுவிட்டு ஒருநாளில் ஓரிரவில் மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றால் கடவுளே நினைத்தாலும் முடியாது. வேஷ்டி தான் காலச்சாரம் என்று நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் முதலில் வேஷ்டி கட்டத் தொடங்கட்டும் அந்த கலாச்சாரத்தை தன் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும்.\nஇன்னொன்று இதில் நேரிடையாக பாதிக்கப்பட்டது மேல்தட்டு வர்க்கம், அல்லது அதையும் தாண்டிய நீதி கூறும் அதிகார வர்க்கம். இத்தனை நாள் இப்படி ஒரு பிரச்சனை தமிழகத்தில் இல்லையா என்றால் ஏறக்குறைய கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றைக்கு பாதிக்கப்படுவது அதிகாரவர்க்கம் என்பதால் பரவலாக அறியப்பட்டுள்ளது, போராட்டம் நடக்கிறது. நம்மைப்போல குப்பனுக்கோ சுப்பனுக்கோ நடந்திருந்தால் அது நம்மை மட்டும் அசிங்கபடுத்திய சம்பவம் அவ்வளவே. மேல்தட்டு என்பதால் (மேல்தட்டு என்ன ஜாதியாய் இருந்தாலும்) தமிழனை அவமானபடுத்தும் சம்பவமாகிவிட்டது. வேஷ்டி ஒரு அடையாளம் தான். அடையாளம் என்றால் பாரம்பரிய அடையாளம். அது தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க வேண்டிய ஒன்று. நம்முடைய சூழலியல் சார்ந்த ஒன்று. கதர் பருத்தியால் ஆன ஒன்று. அது பரவலாக்கப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை மாற்றத்தை விரும்புபவர்கள் தன்னில் இருந்து ஆரம்பிக்கட்டும் அவ்வளவே.\nயோவ் அடிக்கடி நீரும் ஒரு பார்ப்பன அடிமை, ஆரிய அடிவருடின்னு நிரூபிச்சுக்கிட்டே வாரிரு.. எனக்கு என்னமோ இது சரியா படல.. முதுகுல நல்லா எண்ணெய் தடவிட்டு வாங்க.. அப்பத்தான் இங்க எல்லார்ட்டயும் வாங்க வசதியா இருக்கும்..\nஉங்க போஸ்ட் எல்லாமே ஒரு நாள் லீவ் போட்டு படிக்கிற அளவுல இருக்கு.. இரவு படிக்கிறேன்..\nரெண்டும் இல்ல.. ரொம்ப நீளமா இருக்குன்னு சொன்னேன்.. மேலே தம்பி பின்னூட்டத்தின் அளவை பார்த்தபின் உங்க பதிவின் நீளம் இப்போ கம்மியா தெரியுது.. ;-)\nநல்ல அலசல், தமிழன், தமிழ் கலாச்சாரம் அவமானப்படுத்துமிடத்திலெல்லாம் பொங்க மாட்டேங்குறோம். இதுப்போல பைசா பெறாத விசயத்துக்கு கும்பல் கூடி கும்மியடிக்குறோம். உங்க நிலைப்பாடு கரெக்ட்தான் தம்பி\nஎல்லாம் சரி, இந்த கிளப், கிளப்ன்றாங்களே அது தமிழர் பண்பாட்டு, கலாச்சாரம், தமிழன் மரபில் வந்ததா\nஅவர்களுக்கு எந்த வகையிலும் சேதாரம் வராமலும் இருக்க வேண்டும், தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும், அதன் கலாச்சாரத்திற்கும் பெரிய தொண்டு ஆற்றியதாகவும் இருக்க வேண்டும்.. அதற்கு இவர்களுக்கு லட்டு மாதிரி கிடைத்த பெரிய வாய்ப்பு தான் வேஷ்டி மேட்டர்.. நம்ம சீனு கொடுத்திருக்கும் பின்னூட்டம் மிகச்சரி..\n//எல்லாம் சரி, இந்த கிளப், கிளப்ன்றாங்களே அது தமிழர் பண்பாட்டு, கலாச்சாரம், தமிழன் மரபில் வந்ததா// ஹலோ எதுவா இருந்தாலும் நாங்க வேஷ்டி கட்டிட்டு தான் போவோம்.. நீச்சல் குளத்தில் கூட வேஷ்டியோடு தான் குதிப்போம்.. ஏன்னா நாங்கெல்லாம் தமிழன்.. எங்க உடம்புல தமிழ் ரத்தம் ஒடுது..\n��்ம், நம் பெருமையை நிலைநாட்டும் பல விசயங்களில் கோட்டை விட்டுவிட்டு ஒரு வேஷ்டியை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறோம்..\n//.. பகுத்தறிவு என்னும் பெயரில் பிரித்தாளும் வேலையை தான் பகுத்தறிவாளிகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.//\nஅடப்பாவி, பகுத்தறிவுன்னா என்னென்னு பொருள் புரியாத நீயெல்லாம் பகுத்தறிவு பற்றி கருத்து தெறிவிக்க வந்துட்டீயா. இப்ப மதம் என்ற பெயரில் ஊர் உலகத்துல நடக்கிற சண்ட ச்ச்சரவுகள பார்க்கவில்லையா அல்லது பார்க்க விருப்பமில்லையா. இந்திய சமுதாயத்தில் சாதிவாரியா பிரித்து சூழ்ச்சி செய்து ஆள்வதுதான் ஒற்றுமையா உன் ஓட்ட வாய் பொத்திகிட்டு வீட்டுல வேலை இருந்தார் பாரத்துத் செய்யி போல.\nபதிவர், ஊர் உலகம் புரியாமல் எழுதி இருப்பதாக தவறாக நினைத்து பின்னூட்டி இருந்தேன்.\nமுந்தைய இடுகைகளை படித்து, திட்டமிட்டே மனித நேயத்துக்கான போராட்டங்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது புரிந்ததால், வெளியேறுகிறேன்.\nஆமா நீங்க ரெண்டு பேரும் அப்படியே மனித இனத்தின் காவல் தெய்வங்கள்... போங்கய்யா.. உங்களை போன்ற pessimistகளும் sadistகளும் தான் இன்றைய மனித குலத்திற்கு முதல் முட்டுக்கட்டை.. இன்னமும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய விசயங்களைச் சொல்லி கூவிக்கொண்டு உங்கள் பகுத்தறிவு வேஷத்தை தொடர எண்ணுகிறீர்கள்.. வாழ்த்துக்கள் :-)\nஎன்னுடைய கருத்தும் தங்களுடைய கருத்துடன் ஒத்துப்போகின்றது கிளப் என்பது தமிழக கலாச்சாரமா கிளப் என்பது தமிழக கலாச்சாரமா தமிழ் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு ஒன்றில் வேட்டி புறக்கணிக்கப் பட்டால் கொந்தளிக்க வேண்டியதுதான். அல்லது ஒரு கல்லூரிக்கு இன்று யாராவது வேட்டி கட்டிப் போக முடியுமா தமிழ் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு ஒன்றில் வேட்டி புறக்கணிக்கப் பட்டால் கொந்தளிக்க வேண்டியதுதான். அல்லது ஒரு கல்லூரிக்கு இன்று யாராவது வேட்டி கட்டிப் போக முடியுமா அப்படி போய் தடுத்து இருந்தால் போராடி இருக்கலாம் அப்படி போய் தடுத்து இருந்தால் போராடி இருக்கலாம் இது போன்ற கேளிக்கை விடுதிகளில் நிகழ்ந்த ஒரு புறக்கணிப்பை பெரிதாக எடுத்துக் கொண்டு போராடுவது வெட்டியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது\nஆம், இது தான் நிதர்சனம் சார்.. என்னமோ மொத்த தமிழனின் கலாச்சாரமும் அந்த 8கஜம் வேஷ்டியில் தான் மடித்து இருப்பதாக பொங���குகிறார்கள்.. பொங்க வேண்டிய விசய்ங்கள் எவ்வளவோ இருக்கும் போது இதெல்லாம் ஒரு மேட்டரா என்று கேட்டால் நம்மை வில்லன் போல் பார்ப்பார்கள்..\ndress code என்பது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அல்லது அந்தசங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே. அங்கே செல்லும் மற்றவர்களை அந்த விதி கட்டுப்படுத்தாது.\nஇப்படி பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.. அது எந்த மாதிரி இடம் என்பதைப் பொறுத்தும் உண்டு.. ஒரு பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ நீங்கள் சொல்வது பொருந்தலாம்.. பொது மக்கள் கூடும் பப், திருமண மண்டபம், கிளப் போன்றவைகளுக்கு பொருந்தாது.. அங்கு பணிபுரிபவரை விட, வருபவர்களின் டிரெஸ் கோட் தான் மிக முக்கியம்.. ஸ்விமிங் பூலில் வேலை செய்பவருக்கு மட்டும் தான் ட்ரெஸ் கோட் உண்டா நாம் ஜீன்ஸ் பேண்டுடன் அதில் குதித்து விளையாடலாமா\nதளிர் சுரேஷ் கருத்துதான் என்னுடைய கருத்தும், வேட்டி கட்டி போனால் அனுமதிக்கவில்லை என்றால் அந்த இடத்தை நாம் புறக்கணிப்போம். அதை விட்டு கலாச்சாரம், கழிசடை என்று வீண் பேச்சு பேசிக்கொண்டிருக்கிறோம்.\nஉண்மை.. ஆனால் புறக்கணித்தால் விளம்பரம் கிடைக்காதே சவுண்ட் விட்டால் தானே கிடைக்கும்\nஇது இரு கோடுகள் மாதிரி. வேஷ்டிக் கோடு மவுலிவாக்கத்தை மறைக்கிறது. இது தான் உண்மை. வேஷ்டி கட்டிச் சென்றால் செல் போன் கடையில், White Goods கடையில் கூட விலை சொல்ல மாட்டார்கள். இது எனது அனுபவம். = திரு Ram Kumar இன் பதிவு அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். = எந்த இடத்தில் எது ஒழுங்கோ அதை கடைப் பிடிக்க வேண்டும் - சில இடங்களில் செருப்புடன் உள்செல்லலாம், சில இடங்களில் வெளியே போட வேண்டும், அது மாதிரி தான். = தண்ணீர், சாலை வசதி இவைகளில் கருத்து, சீர்திருத்தம் பற்றி செயலாற்றினால் நல்லது, அதை விட்டு விட்டு வீணாகப் பேசித் திரிகிறோம்.\nஉண்மை சார்.. வேஷ்டி மேட்டர் நல்லா பிக்-அப் ஆயிருச்சி.. அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் கொஞ்ச நாளைக்கு\n//அவனிடம் போய் உரிமை, எருமை, கலாச்சாரம் எல்லாம் பேசுவது வேஸ்ட்.. // இதை நான் ஆதரிக்கிறேன்.. எந்த தமிழனும் வெளிநாட்டுக்கு போகும் போது பிளைட்டில் வேஷ்டி கட்டிட்டு போறதில்ல (அங்க தடை எதுவுமே இல்ல.. ஆனாலும் போறதில்ல)..\nஎன் பாரம்பரிய உடைன்னு சொல்லிக்கிட்டு எவனாவது வேட்டி கட்டிக்கிட்டு ட்ரெக்கிங் போவானா அந்தந்த இடத்���ுக்கு அப்படி அப்படி தான் போகணும்னு இருக்கிறத பாலோ பண்றதுல என்ன கஷ்டம்..\nஎழுதறது என்னவோ தமிழ் தமிழ் னு தான்.. ஆனா திங்கறது பீட்சாவும் பர்கரும்.. இவனுக பேச்ச ஆதரிக்க நாலு பேர் கொடி வேற பிடிச்சிடறாங்க..\nஅடப்பாவமே, பாஸ் இந்த கட்டுரை எழுதும் போது ரொம்ப பயந்தேன், நம்மள நம்ம நண்பர்கள் உட்பட எல்லாரும் கழுவி ஊத்தப்போறாங்கன்னு.. ஆனா எல்லார் மனசுக்குள்ளயும் இந்த ஆதங்கம், கோபம் இருக்குன்னு இப்பத்தான் தெரியுது.. மொத்த வாழ்க்கை முறையையும் மாத்திட்டு இப்ப தமிழ், தமிழன்னு ஒரு வேஷ்டிய பிடிச்சு தொங்கிட்டு இருக்கோம்..\nநீங்கள் சொன்னது:இதே போல் தான் அந்த கிளப்பும்.. அதற்கென்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றன..\nநான் சொல்வது:அது போல்தான் தமிழ்நாடும் அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. இங்கு கிளப் ஆரம்பித்து தமிழனை அவமதிக்கும் செயலைசெய்யலாமா நீங்கள் நேற்று பேண்ட் போட ஆரம்பித்து அதற்குள் இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்குவது ஏன்.\nபள்ளிக் கூடம், தொழிற்சாலை, ஆகியவற்றில் சீருடை தான் ஆடை என்பதால் அதை உதாரணம் காட்டுவது.....\nநீங்கள் சொன்னது:சில ஏர்லைன்ஸ்களில் கூட வேஷ்டிக்கு அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அங்கெல்லாம் போய் நம் இன உணர்வை காட்ட வேண்டியது தானே\nநான் சொல்வது:குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் காட்டுவோம் இதிலிருந்தாவது ஆரம்பிக்கட்டும்.\nநீங்கள் சொன்னது: வேஷ்டி கட்டிய அந்த நீதிபதியை உள்ளே அனுமதிக்கவில்லை என்றதும் எப்படி நம்மால் அது தமிழ் பண்பாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பொங்க முடிகிறது\nநான் சொல்வது:இதுக்குக் கூட பொங்கலைன்னா எதுக்குத்தான் பொங்கப் போறீங்களோ என்ன்ன கையைப் பிடிச்சு இழுத்தாங்கன்னு கீ போர்ட் தட்டிகிட்டு இருங்க\nநீங்கள் சொன்னது:தமிழன் பண்பாடு என்று சொல்லிக்கொள்ள நம்மிடம் என்ன தான் மிஞ்சி இருக்கிறது ஒழுங்கான தமிழ் பேசுகிறோமா நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிடுகிறோமா தமிழ் மாதங்களை பின்பற்றுகிறோமா அட தமிழின் மெய் எழுத்துக்களை எத்தனை பேர் வரிசையாக சொல்வீர்கள் அவ்வளவு ஏங்க, தமிழர் பண்பாட்டை காக்கத் துடிக்கும் நம்மில் எத்தனை பேர் தமிழ் வழியில் நம் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்\nநான் சொல்வது:வேட்டியிலாவது தமிழர் பாரம்பரியத்தை காப்பாற்றுவோம். ஏனென்னில் அது உங்கள��ு தந்தை கட்டியது உங்களது தாத்தா பாட்டன் கட்டியது நேற்று பேண்ட் போட ஆரம்பிச்ச அடிமைகள் குறைந்த பட்சம் வேடிக்கையாவது பாருங்கள் பொங்குகிறவனை மட்டம் தட்டாதீர்கள். அப்புறம் பின்னாளில் பொங்குவதற்கு ஆள் இல்லாமல் போய்விடும்.\nகூட்டத்தில் நமது நண்பர் அடிவாங்கினால் முதலில் அடி கொடுப்பவனை அறைந்து விலக்கிவிட்டு பின்னர்தான் டீட்டெய்ல் கேட்க வேண்டும் என்ற பாலபாடம் கூட தெரியவில்லையா\nநீங்கள் சொன்னது:இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணமகன் கூட வேஷ்டி கட்டுவதில்லை.\nநான் சொல்வது:வாதத்திற்கு வலுச்சேர்க்க பொய்யை அவிழ்த்து விடக்கூடாது பட்டுச்சேலை பட்டு வேஷ்டி என்பது 99 சதவீத கல்யாணங்களில் பார்க்கலாம்.எனக்குத் தெரிந்து கடந்த நூறு வருடங்களாக வேட்டி சேலை என்பது மணமக்களுக்கான ஆடையாகத்தான் உள்ளது. ஆனால் கல்யாணத்திற்கு வருகின்ற சில நாதாரிகள்தான் இப்பொழுதெல்லாம் அரை நிர்வாணத்தில் வருகிறார்கள் (டவுசர்பார்ட்டி)\nநீங்கள் சொன்னது:நம் வீட்டிற்குள்ளேயே, நம் அன்றாட வாழ்விலேயே வேஷ்டியை மறந்து விட்டு, தமிழர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தே இழந்து விட்டு, இன்று எங்கோ ஒரு இடத்தில் எவனோ ஒருவன் வேஷ்டியை அனுமதிக்கவில்லை என்றதும் பொங்குகிறோம்.. நல்லா இருக்கு நம்ம தமிழ்ப்பற்று.. முதலில் தமிழர் கலாச்சாரத்தை வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் ஆரம்பிப்போம்..\nநான் சொல்வது:சேம் சைடில் கோல் போடுகிறீர்கள். என்ன சொல்கிறீர்கள் என்பதில் ஒரு தெளிவு இல்லை.\nநீங்கள் சொன்னது:கேரளத்தில் நம்மை விட அதிகமாகவே வேஷ்டி பயன்படுத்தப்படுகிறது.. அங்கு எவனாவது வேஷ்டிக்கு மறுப்பு சொன்னால் நடப்பதே வேறு... நாமும் வேஷ்டியை பரவலாக அணிந்தால் எவன் அதை தடுக்க முடியும்\nநான் சொல்வது:இதுவும் அஃதே. அணிவது இருக்கட்டும் முதலில் அவமரியாதை செய்தவனுக்கு பாடம் புகட்டினால் தன்னால் அணிவதற்கு ஆசை வரும்.\nநீங்கள் சொன்னது:இன்னொரு முக்கிய விசயம், அது போன்ற கிளப்புகள், ஒரு பாமர தமிழனுக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத விசயம்.. அங்கு வேஷ்டியை அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் ஒரு சாதாரண தமிழனுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை..\nஎன்ன நடந்தென்றே தெரியாமல் இவ்வளவு பெரிய கட்டுரையா . வேட்டி கட்டிய தமிழன் கிள���் மீட்டிங்கிற்கோ அல்லது வேடிக்கைபார்க்கவோ செல்லவில்லை.சகநீதிபதியின் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு (பொது நிகழ்ச்சி) அழைப்பின் பேரில்.சென்றவரை சிங்காரித்து மூக்கறுத்த கதை.ஒரு வேட்டி கட்டிய தமிழனை ஒருவன் அவமதித்தால் முதலில் அவனை அடித்தால்தான் அவமரியாதையை நிறுத்துவான். இந்தியாவின் பாரளுமன்றத்தில்.மற்றும் தமிழக சட்டமன்றத்தில் அனுமதிக்கப்படும் வேட்டி ஒரு கிளப்பில் அதுவும் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படவில்லை என்றால் அதற்கு உங்களைப் போன்றோர்தான் காரணம்.வேட்டி என்ன அவ்வளவு கேவலமான உடையா . வேட்டி கட்டிய தமிழன் கிளப் மீட்டிங்கிற்கோ அல்லது வேடிக்கைபார்க்கவோ செல்லவில்லை.சகநீதிபதியின் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு (பொது நிகழ்ச்சி) அழைப்பின் பேரில்.சென்றவரை சிங்காரித்து மூக்கறுத்த கதை.ஒரு வேட்டி கட்டிய தமிழனை ஒருவன் அவமதித்தால் முதலில் அவனை அடித்தால்தான் அவமரியாதையை நிறுத்துவான். இந்தியாவின் பாரளுமன்றத்தில்.மற்றும் தமிழக சட்டமன்றத்தில் அனுமதிக்கப்படும் வேட்டி ஒரு கிளப்பில் அதுவும் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படவில்லை என்றால் அதற்கு உங்களைப் போன்றோர்தான் காரணம்.வேட்டி என்ன அவ்வளவு கேவலமான உடையா அல்லது தமிழனுக்கு தோல்தடித்து விட்டதா\nகடைசி வரைக்கும் பொங்குங்க பாஸ்.. நான் அல்ரெடி சொன்ன மாதிரி 8முழ வேஷ்டில மொத்த தமிழ்நாட்டோட மானம், மரியாதை, கலாச்சாரம் எல்லாம் பேக் பண்ணியிருக்கு... வாழ்த்துக்கள் :)\nமொத்த இந்தியாவின் மானம் மரியாதை சுதந்திர தினத்தன்று சட்டையில் குத்தப் படும் கையகல காகிதத்தில் இருப்பதாக உணருபவன்,அதை ஒருவன் மிதித்தால் எனக்கெல்லாம் கோபம் வரும்.ஆக மானம் மரியாதை என்பது அளவிலோ அல்லது எண்ணிக்கையிலோ இல்லை.. ஆனாலும் தமிழனின் மானம் மரியாதை எட்டு முழ (பெரியதாக)வேட்டியில் இருப்பதும் உங்களுக்குக் கூட பெருமைதானே\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇவன் நம்முள் ஒருவன் பத்தாவது படித்து விட்டு பட்டத்தையும் முடித்து விட்டு பரதேசம் போனான் வேலை தேடி... கண்ணீரில் மிதக்கிறது குடும்பமே வ...\nஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...\nவரும் 12ம் தேதி ஊதிய உயர்வு, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை போன்ற “ஞாயமான” () கோரிக்கைகளை ஏற்கக்கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எல்லாம...\nஇந்தியாவிற்கு கிடைக்கும் சுதந்திரத்தால் பாதிக்கப்பட்டு பிரிந்த காதல் நெஞ்சங்கள் மீண்டும் உயிரால் இணைவதே இப்படம்... கிரீடம், பொய் சொல்ல...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nஇந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழை...\nகுரு - சினிமா விமர்சனம்..\nவேஷ்டிக்குள் அடங்கிய தமிழர் பண்பாடும் சில பகுத்தறி...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-13T12:29:24Z", "digest": "sha1:2VTK2ZA5AIK3UUTABGC4FWYU6NJPYB6B", "length": 26396, "nlines": 384, "source_domain": "eelamnews.co.uk", "title": "மட்டக்களப்பு – Eelam News", "raw_content": "\nகொழும்பில் பணியாற்றிய மட்டக்களப்பு இளம் ஊடகவியலாளர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பின் இளம் வளர்ந்துவரும் கலைஞரும் ஊடகவியலாளர் மற்றும் பல்துறை கலைஞராக வலம்வந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு,கல்லடியை சேர்ந்த மாணிக்கவாசகம்…\nமட்டக்களப்பில் சீன நிறுவனத்துக்கு காணி வழங்குவதை எதிர்க்கும் யோகேஸ்வரன் எம்.பி\nகரும்புச் செய்கைக்காக சீன அரசாங்கத்தின் கம்பனிக்கு மட்டக்களப்பு ���ுடும்பிமலையில் 68250 ஹெக்டேயர் காணி வழங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்…\nஅக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும்…\nவடகிழக்கு மக்களுக்களுக்கான நீதி இன்னும் பாராமுகமாகவே இருக்கின்றது\nஅனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர்…\nஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவு தினம்…\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவு தினம் இன்றைய தினம் (31) மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…\nமட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்\nமட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் விற்றுள்ளனர். மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அழகு சேர்க்கும் குறித்த தீவு பகுதி பரம்பரை…\nதமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும் அபாயம் – எஸ்.வியாழேந்திரன்\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே அடுத்தடுத்த தலைமுறையில் இல்லாமல் போகும் நிலையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதிய பயிற்சியைப்…\nபன்குடாவெளியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பு நாளான நாளை மே 18ஐ நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு, பன்குடாவெளியிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று செல்லம் குழுமத் தலைவர் கணபதிப்பிள்ளை…\nவாகனேரியில் யானை தாக்கி இதுவரையில் 25 பேர் மரணம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம்…\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயத��ல் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/no-exams-for-tamil-nadu-class-10th-students-says-education-department/articleshow/82176527.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-05-13T11:44:02Z", "digest": "sha1:AG5LDVPCVFNQ6I6X5FJL6W34YU5P5ZKP", "length": 14434, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TN 10th Public Exam: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்; கல்வித்துறை முடிவு இதுதான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்; கல்வித்துறை முடிவு இதுதான்\nகூடுதல் மதிப்பெண்களுக்காக 10ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக வெளியான தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.\nதமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறதா\nகூடுதல் மதிப்பெண்களுக்காக தேர்வு நடத்தப்படுவதாக வெளியான தகவல்\nஇது முற்றிலும் வதந்தி என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிலிருந்த படியே கல்வி கற்று வருகின்றனர். கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் பெரும்பாலும் திறக்கப்படாத சூழலில் நடப்பாண்டு தொடக்கத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கும், பிப்ரவரி மாதத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பிற்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.\nபாடத்திட்டம் சுமார் 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தயாராகி வந்தனர். இந்த சூழலில் திடீரென 9 முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில் மீண்டும் பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டது. பின்னர் 12ஆம் வக��ப்பிற்கு மட்டும் மே மாதம் 3ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.\nஆக்சிஜன் தட்டுப்பாடு; தமிழகத்திற்கு தராமல் ரூட்டை மாத்திய மத்திய அரசு\nஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென 10ஆம் வகுப்பிற்கு கூடுதல் மதிப்பெண் தேவைப்படுவோர் மட்டும் பொதுத்தேர்வு எழுதலாம் என்று தகவல்கள் வெளியாகின. அதேசமயம் அனைவரும் பொதுத்தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டது.\nயார் அந்த ரகசிய காதலர்: ஓவியாவிடம் விபரம் கேட்கும் ரசிகர்கள்\nஇதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று விளக்கமளித்துள்ளது. அதாவது, கூடுதல் மதிப்பெண்களுக்காக 10ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்துவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இது முழுக்க முழுக்க வதந்தி. 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று வெளியிடப்பட்ட உத்தரவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.\nதிமுக கூட்டணிக்கு எத்தனை இடங்கள்\nஇதனால் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஆண்டு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாத சூழலில் 9ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இறுதி முடிவெடுக்கப்பட்டு விரைவில் மதிப்பெண் பட்டியல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி முரண்படும் ஒபிஎஸ் - இபிஎஸ் முரண்படும் ஒபிஎஸ் - இபிஎஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபொதுத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் தமிழக அரசு கொரோனா ஆல் பாஸ் TN 10th Public Exam Tamil Nadu 10th exam 10ஆம் வகுப்பு\nதமிழ்நாடுவீட்டை விற்று கோட்டைக்கு சென்ற எம்.எல்.ஏ: ஜோசியர் சொன்னதால் மலர்ந்தது தாமரை\nவணிகச் செய்தி���ள்விவசாயிகளுக்கு நாளை ரூ.2,000 கிடைக்கும்\nகோயம்புத்தூர்ஈசியாக கொரோனாவை சரிசெய்யும் கோவை சித்த மருத்துவ மையம்\nபாலிவுட்காதும் காதும் வைத்தது மாதிரி ரகசிய திருமணம் செய்த ஸ்ரீதேவி, டான்ஸ் நடிகை, ஹேன்ட்சம் ஹீரோ, வாரிசு நடிகர்\nசெய்திகள்Sembaruthi: அகிலாவின் போனை திருடும் வனஜா பார்வதியை வெளியில் அனுப்ப மாஸ்டர் பிளான்\n இதுக்கு பின்னால இப்படி ஒரு மேட்டரா\nதமிழ்நாடுமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திமுக\nகரூர்கண்டெய்னர், லாரி மோதல்; பாவமே இப்படி ஆயிடுச்சே\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nபோட்டோஸ்Troll Memes: +2 தேர்வு நடக்கும்னு சொன்னது குத்தமா மீம்ஸில் சிக்கி தவிக்கும் கல்வி அமைச்சர்\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது\nஅழகுக் குறிப்புஆயில் ஸ்கின்னா, இதெல்லாம் சாப்பிடுங்க கண்டிப்பா எண்ணெய் வடியுறது குறையும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/bsnl-vs-jio-vs-airtel-vs-vodafone-idea-which-operator-gives-best-benefits-for-rs-399-here-is-our-verdict/articleshow/82156829.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2021-05-13T13:41:56Z", "digest": "sha1:S6NWJWDZSCOEWKSSQKNCF2S4I2YGFUZL", "length": 18216, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Best Prepaid Plan Comparison 2021: இந்த மேட்டர் தெரிஞ்சா... உடனே ஒரு Vodafone Idea சிம் கார்டு வாங்கிடுவீங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த மேட்டர் தெரிஞ்சா... உடனே ஒரு Vodafone Idea சிம் கார்டு வாங்கிடுவீங்க\nஇந்த ஒரு பிளானை வைத்துக்கொண்டு... BSNL ஐ மட்டுமின்றி டாப் டெலிகாம் நிறுவனங்களாக Jio மற்றும் Airtel ஐ கூட வோடபோன் ஐடியா தூக்கி சாப்பிட்டுள்ளது என்றே கூறலாம்.\nஒரு ப்ரீபெயிட் பிளான் இவ்ளோ நன்மைகளை வழங்குமா\nஜியோ, ஏர்டெல், BSNL-ஐ பின்னுக்கு தள்ளும் வோடபோன் ஐடியா\nஎன்ன திட்டம், என்னென்ன நன்மைகள், இதோ முழு விவரங்கள்.\nவெவ்வேறு தொலைதொடர்பு ஆபரேட்டர்களிடமிருந்து வரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் வெவ்வேறு விலையிலும் மாறுபட்ட நன்மைகளையும் கொண்டு வருகின்றன. அதுவரையிலாக எந்த குழப்பமும் இல்லை; விலையை வைத்தே நாம் எதை ரீசார்ஜ் செய்யலாம் , எதை தவிர்க்கலாம் என்கிற முடிவுக்கு வந்து விடுவோம்.\nஒரே ரீசார்ஜ்; 4000GB டேட்டா + FREE கால்ஸ் + ஹாட்ஸ்டார்; மிரட்டும் BSNL-இன் புதிய பிளான்\nஆனால் உண்மையான குழப்பம் எங்கே தொடங்குகிறது என்றால்... இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ஒரே மாதிரியான விலையின் கீழ் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கும் போது தான் - அப்படியான ஒரு ரீசார்ஜ் தான்- ரூ.399 பிளான்\nகுறிப்பாக டூயல் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு எந்த ரூ.399-ஐ எந்த சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்வது என்கிற குழப்பம் இரட்டிப்பாகிறது. ஏனெனில் இன்று பெரும்பாலான இந்தியர்கள் டூயல் சிம் ஸ்மார்ட்போனையே வைத்திருக்கிறார்கள்.\nவெறும் ரூ.200-க்கு தினம் 2GB டேட்டா; 180 நாட்களுக்கு வேலிடிட்டி; மிரட்டும் BSNL\nஇதனால், அவர்கள் இரண்டு வெவ்வேறு ஆபரேட்டர்களிடமிருந்து இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அத்தகைய பயனராக இருந்தால், எந்த ஆபரேட்டரின் சிம்-ஐ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்கள் என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்; நாங்கள் அதை உங்களுக்கு எளிதாக்குகிறோம்.\nஅதாவது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (வி) ஆகியவற்றிலிருந்து ரூ.400 க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள ஒப்பிடுகிறோம், பின்னர் எது பெஸ்ட் என்கிற தீர்ப்பையும் உங்களுக்கு வழங்குகிறோம்\nபி.எஸ்.என்.எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்:\n- 1 ஜிபி டெய்லி FUP டேட்டா\n- FUP-க்கு பிறகு இணைய வேகம் 80 Kbps ஆக குறையும்\n- வரம்பற்ற குரல் அழைப்பு\n- 100 எஸ்எம்எஸ் / நாள்\n- செல்லுபடியாகும் 80 நாட்கள்.\nரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்:\n- செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள்\n- வரம்பற்ற குரல் அழைப்பு\n- 100 எஸ்எம்எஸ் / நாள்\n- தினமும் 1.5 ஜிபி FUP டேட்டா\n- JioSecurity, JioCloud, JioCinema, JioNews மற்றும் பல உள்ளிட்ட அனைத்து Jio ஆப்களுக்கான இலவச அணுகல்.\nபாரதி ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்:\n- 1.5 ஜிபி தினசரி FUP டேட்டா\n- FUP-க்கு பிறகு இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்\n- 100 எஸ்எம்எஸ் / நாள்\n- வரம்பற்ற குரல் அழைப்பு\n- ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், விங்க் மியூசிக் மற்றும் பல உள்ளிட்ட ஏர்டெல் தேங்க்ஸ் இலவச சந்தா நன்மைகள்\n- ஒரு மாத கால அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷன் இலவச சோதனை\n- செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள்.\nவோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்:\n- டெய்லி 1.5 ஜிபி FUP டேட்டா\n- வரம்பற்ற குரல் அழைப்பு\n- 100 எஸ்எம்எஸ் / நாள்\n- மொபைல் ஆப் வழியாக 5 ஜிபி கூடுதல் போனஸ் டேட்டா\n- ‘பிங் ஆல் நைட்’ மற்றும் ‘வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்’ சலுகை\n- Vi மூவிஸ் & டிவி இலவச அணுகல்\n- செல்லுபடியாகும் 56 நாட்கள்\nதெரியாதவர்களுக்கு, பிங் ஆல் நைட் சலுகை பயனர்கள் ஒவ்வொரு நாளும் காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவை உட்கொள்ள அனுமதிக்கிறது. இந்த காலகட்டத்தில் நுகரப்படும் டேட்டா அன்றைய FUP டேட்டாவை பாதிக்காது.\nபின்னர் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகை உள்ளது. இது பயனர்கள் வார நாட்களில் பயன்படுத்தப்படாத மீதமுள்ள அனைத்து FUP டேட்டாவையும் வார இறுதிக்கு நகர்த்தி பயன்படுத்த உதவுகிறது. அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தாத டேட்டாவை சனி-ஞாயிறு பயன்படுத்தலாம்.\nவி, ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.\nஆக வரம்பற்ற குரல் அழைப்பைப் பற்றி மட்டுமே நீங்கள் அக்கறை கொண்டிருந்தால், உங்கள் டேட்டாத் தேவைகள் கிட்டத்தட்ட மிகக் குறைவு என்றால், பிஎஸ்என்எல்லின் ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வுசெய்க.\nஇருப்பினும், OTT நன்மைகளைப் பற்றி நீங்கள் அதிகம் அக்கறை கொண்டிருந்தால், பிற ஆபரேட்டர்கள் வழங்கும் திட்டங்களுக்குச் செல்லுங்கள்.\nசிறந்த டேட்டா சலுகைகள் Vi நிறுவனத்திடம் இருந்து வருகிறது, அதன் 5 ஜிபி போனஸ் டேட்டா மற்றும் யாரும் வழங்காத வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் பிங் ஆல் நைட் சலுகைகள் நிச்சயம் உங்களின் அனைத்து வகையான டேட்டா தேவைகளையும் பூர்த்தி செய்யும்.\nஉங்கள் பிராந்தியத்தில் சிறந்த பிணைய சேவை வழங்குநர் Vi என்றால், தாராளமாக Vi ரூ.399 க்குச் செல்லவும், அல்லது ஜியோவின் ரூ.399-ஐ தேர்வு செய்யவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுது போன் வாங்க உங்க பட்ஜெட் ரூ.13,000-ஆ அப்போ Flipkart பக்கம் வாங்க அப்போ Flipkart பக்கம் வாங்க\nஇந்த தலைப்புகளில் செய்த��களை தேடவும்\nதமிழ்நாடு2வது அலையில் அதிகமாக சிக்கும் கர்ப்பிணிகள்; அச்சமூட்டும் உயிரிழப்புகள்\nசெய்திகள்அக்காவை பார்க்க கிளம்புவதாக பொய் சொல்லி பரிட்சைக்கு கிளம்பும் முல்லை: மூர்த்தி வீட்டிற்கு திடீர் விசிட் அடிக்கும் மல்லி\nஇந்தியாஒரே வருஷத்தில் இத்தனை பேர்; கொரோனாவிற்கு பலியான பள்ளி ஆசிரியர்கள்\nசினிமா செய்திகள்நீங்க நல்லா இருக்கோணும்: சூர்யா, கார்த்தி, சிவகுமாரை வாழ்த்தும் ரசிகர்கள்\nசென்னைகொரோனா... உதயநிதி செஞ்ச தரமான சம்பவம்\nசினிமா செய்திகள்அனுஷ்கா மறுபடியும் குண்டாகிட்டாரே: வைரல் போட்டோவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகிரிக்கெட் செய்திகள்‘நிச்சயம் சிறந்த கேப்டனாக திகழ்வார்’: இந்திய இளம் வீரரை புகழும் கவாஸ்கர்\n இதுக்கு பின்னால இப்படி ஒரு மேட்டரா\nஅழகுக் குறிப்புமுடி உதிர்தலை கட்டுப்படுத்தும் ஹேர் மாஸ்க், எளிமையானது பலனும் பலமடங்கு கிடைக்கும்\nபூஜை முறைபசுவிற்கு ஏன் அகத்திக் கீரை கொடுத்து வழிபட வேண்டும்\nஆரோக்கியம்Mucormycosis : கொரோனா நோயாளிகளை அச்சுறுத்தும் மியூகோர்மைகோசிஸ், அறிகுறிகள், யாருக்கு ஆபத்து\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5/", "date_download": "2021-05-13T11:34:07Z", "digest": "sha1:OEI346QZO5RT3JG2LXV35VQJKTJYSTXW", "length": 4503, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "கல்யாணம் ஆகாதவங்க இந்த வீடியோ பார்க்காதீங்க – ரொம்ப கஷ்ட படுவீங்க நைட்டு தூங்க – WBNEWZ.COM", "raw_content": "\n» கல்யாணம் ஆகாதவங்க இந்த வீடியோ பார்க்காதீங்க – ரொம்ப கஷ்ட படுவீங்க நைட்டு தூங்க\nகல்யாணம் ஆகாதவங்க இந்த வீடியோ பார்க்காதீங்க – ரொம்ப கஷ்ட படுவீங்க நைட்டு தூங்க\nகல்யாணம் ஆகாதவங்க இந்த வீடியோ பார்க்காதீங்க – ரொம்ப கஷ்ட படுவீங்க நைட்டு தூங்க\nஇப்படி எல்லாம் கூடவா இருப்பாங்க – நம்பவே முடியல\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலக��� சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nஇரண்டு பெண் தோழிகள் ஒரே நே ரத்தில் க ர்ப்பம் ஆ க்கிய க ணவன் – நடந்ததை பாருங்க\nஇப்பலாம் கணவன் மனைவி சேர்ந்தே இப்படி செய்ய ஆரம்பிச்சிடீங்களா \nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்..\nசென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ … காக்கி பெண்களின் அழகான டான்ஸ்.. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம்\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ\nஇப்படி ஒரு விடியோவை உங்க வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க – வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – மிஸ்\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ\nநீல கலர் புடவையில் சும்மா கச்சிதமா நடனம் ஆடும் தமிழ் பொண்ணு – வைரல் வீடியோ ஆளு ஒல்லியா இருந்தாலும் ஆட்டம் கும்முனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvitamilnadu.com/search/label/CM%20CELL%2FRTI", "date_download": "2021-05-13T12:06:17Z", "digest": "sha1:XOID35B6HFFEP6IXMDM427UIIAC2YKXR", "length": 19587, "nlines": 333, "source_domain": "www.kalvitamilnadu.com", "title": "KALVI TAMILNADU: CM CELL/RTI", "raw_content": "\nDear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்\nதமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை - அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கு கட்டாயம் வர தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது. கொ...\nஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதும் முறை - RTI மூலம் பெறப்பட்ட தகவல்\nஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதும் முறை - RTI மூலம் பெறப்பட்ட தகவல் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி முதன்மைக்கல்வி அலுவலர...\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உச்ச நிலையை (₹.65500) அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது. RTI Reply\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உச்ச நிலையை(₹.65500) அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது. R...\nஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்\nஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் ஒரு அரசுத் துறையில்...\nCM CELL - பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது\nஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டு...\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் படிப்பு PGDTE அல்ல PGDELT என்று பெயர் ஊக்க ஊதிய உயர்வு இல்லை என பள்ளிக்கல்வி துறையால் வழங்கப்பட்ட தகவல்\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் படிப்பு PGDTE அல்ல PGDELT என்று பெயர் ஊக்க ஊதிய உயர்வு இல்லை என பள்ளிக்கல்வி துறையால் வழங்கப்பட்ட தக...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை இணையதள வழியில் பொதுமக்கள் விண்ணப்பிப்பது எப்படி\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை இணையதள வழியில் பொதுமக்கள் விண்ணப்பிப்பது எப்படி\nதகவல் உரிமைச் சட்டம், 2005\nதகவல் உரிமைச் சட்டம், 2005 மக்களாட்சியில் அரசு மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வ...\nமருத்துவ விடுப்பு ஒரு ஆசிரியர் எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் ML க்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை கழிக்க கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு\nமருத்துவ விடுப்பு ஒரு ஆசிரியர் எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் ML க்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை க...\nBEO - ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது - CM CELL Reply\nBEO - ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது - CM CELL Reply தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியச்சான்று வழங்கும் அலுவலர் ...\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STSTION SENIORITY முன்னுரிமை யாக எடுத்துக் கொள்ளப்படுமா.. அல்லது Appointment Seniority எடுத்துக் கொள்ளப்படுமா.. CM CELL பதில் மனு\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STSTION SENIORITY முன்னுரிமை யாக எடுத்துக் கொள்ளப்படுமா.....\nRTI - திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் உடன் பிறந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்\nRTI - திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் உடன் பிறந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம். RTI - திருமணமாகாத அரசு ஊழியர், ஓய்வுபெறுவ...\nபோராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் தண்டனைகளை ரத்து செய்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு CM cell Reply\nபோராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் தண்டனைகளை ரத்து செய்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக...\nCPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் - RTI Reply\nCPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் - RTI Reply புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அர...\n10 Th, 12TH & DTED கல்வி தகுதிக்கான உண்மைத் தன்மை சான்றுகள் எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாக தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்\n10th, 12th &இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி கல்வி தகுதிக்கான உண்மைத் தன்மை சான்றுகள் எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாக தகவலறியும் உ...\nDear All, கல்வி சார்ந்த செய்திகளை அறிய உங்கள் WhatsApp குழுவில் 9444555775 இந்த No ஐ பதிவுசெய்யவும்\nகருணை அடிப்படையில் பணி (2)\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை\nதமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை மேஷம் - பிலவ வருட பலன் CLICK ரிஷபம் - பிலவ வருட பலன் CLICK மிது...\nமேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை) மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி பொது : இதுநாள் ...\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம். காணொலி\nSAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் . இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற...\nA-உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும்\n1 . உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிய இங்கே சொடுக்கவும் & தற்போது உங்களது பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Jaffna%20_22.html", "date_download": "2021-05-13T12:09:51Z", "digest": "sha1:SO2EHLZUKCWIQBXO6MMZJSHIWCYR2PHJ", "length": 5578, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் நகரை சுத்தம் செய்யும் இராணுவத்தினர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ் நகரை சுத்தம் செய்யும் இராணுவத்தினர்\nயாழ் நகரை சுத்தம் செய்யும் இராணுவத்தினர்\nஇலக்கியா ஏப்ரல் 22, 2021 0\nயாழ்.நகரின் மத்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை நீரினால் கழுவி சுத்தம் செய்து , கிருமி தொற்று நீக்கி மருந்துகளை விசிறும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த மாதம் பெருமளவான கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து யாழ்.நகர் மத்தி முடக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மீளதிறக்கப்பட்டு வியாபர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதன்போது புத்தாண்டை முன்னிட்டு பெருமளவானோர் அப்பகுதியில் கூடி உடுபுடவைகள் வாங்கியிருந்தனர்.\nஇந்நிலையில் இராணுவத்தின் 51ஆவது படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் 512 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நவீன சந்தை மற்றும் பஜார் வீதி ஆகியவற்றை நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்ததுடன் , கிருமி தொற்று நீக்கி மருந்தையும் விசிறியுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/04/kanna-veesi-or-mulusa-unakena-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-05-13T13:13:57Z", "digest": "sha1:VB6BVWZS7GTZ5T7XDYIJK5LNKB3EW26G", "length": 5261, "nlines": 151, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Kanna Veesi or Mulusa Unakena Song Lyrics in Tamil", "raw_content": "\nஆண்: கண்ண வீசி கண்ண வீசி\nஆண்: கொஞ்சி பேசி கொஞ்சி பேசி\nஉன் கூட நடக்கும் போது\nஆண்: கண்ண வீசி கண்ண ��ீசி\nஆண்: கொஞ்சி பேசி கொஞ்சி பேசி\nஆண்: அடடா எனக்கென்ன ஆகுது\nஇப்ப மறந்து மறந்து போகுது\nஉன் எண்ணம் மட்டும் தான்\nபெண்: முழுசா உனக்கென நான் வாழுறேன்\nபுதுசா தினம் தினம் என பாக்குறேன்\nஅழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்\nஉன் கூட நடக்கும் போது\nபெண்: கண்ண வீசி கண்ண வீசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/01/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2021-05-13T13:17:46Z", "digest": "sha1:JVVIKGXO5OKVQS45KFEVFV5IAXQRKZLC", "length": 9428, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nயாழ்.பல்கலைக்கழகம் மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் ஆதரவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டுவந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடாலினால் இந்த மின் உற்பத்தி நிலையம் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் மேற்கு நோர்வே பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளன் வேலாயுதபிள்ளை, யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திரு.க.கந்தசாமி, யாழ். பொறியியல்பீட பீடாதிபதி அற்புதராஜா, தூதரக அதிகாரிகள், அனுசரணையாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nPrevious articleசமூக ஊடகங்களை கண்காணிக்கவென “இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு”\nNext articleயாழ் மண்ணை ஆண்ட 21 தமிழ் மன்னர்களின் சிலையுடன் நாளை திறக்கப்படுகிறது “சிவபூமி அருங்காட்சியகம்”\nசீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்���ாளர் நீக்கம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/09/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-05-13T13:14:27Z", "digest": "sha1:J4JH57Y5CI74U3UZCLFDFLQ7NL5LOHEM", "length": 9218, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கையில் 10 புதிய பல்கலைக் கழகங்களை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் இலங்கையில் 10 புதிய பல்கலைக் கழகங்களை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி:\nஇலங்கையில் 10 புதிய பல்கலைக் கழகங்களை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி:\nஇலங்கையில் மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nதேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.\nசமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஎதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள��க்கு பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும், இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nபாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleதாய்மார் போசனை குறைவுள்ள மாவட்டமாக கிளிநொச்சி\nNext articleஉதயமானது “தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை”\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\nசெய்திகள் May 8, 2021\nயாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்\nசெய்திகள் May 8, 2021\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதமிழகச் செய்திகள் May 7, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/17195348/1261963/Sakshi-Agarwal-says-Do-not-say-Disabilities-them.vpf", "date_download": "2021-05-13T11:41:02Z", "digest": "sha1:GST7NHPULF73RGBAUXLPCREVCTQ2FYSW", "length": 13516, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறாதீர்கள் - சாக்‌ஷி அகர்வால் || Sakshi Agarwal says Do not say Disabilities them", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 13-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறாதீர்கள் - சாக்‌ஷி அகர்வால்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 19:53 IST\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளை பற்றி பேசியிருக்கிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளை பற்றி பேசியிருக்கிறார்.\nகாலா, விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது தனியார் தொலைகாட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்‌ஷி, சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.\nஇவர் ஒயிட் ஷாடோஸ் நடத்திய பேஷன் ஷோவில் கலந்துக் கொண்டார். இவருடன் பிக்பாஸ் பிரபலங்கள் யாஷிகா ஆனந்த், அபிராமி, ரேஷ்மா உள்ளிட்டோரும் நடிகை மனிஷாவும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் பலரும் பங்கேற்றனர்.\nஅதன்பின் பேசிய சாக்‌ஷி அகர்வால், ‘இந்நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறவேண்டாம். சாதாரண மனிதர்களை விட சிறந்தவர்கள். அவர்கள் எல்லோரும் கடவுளின் குழந்தைகள். இது போன்ற நிகழ்ச்சியில் நான் எப்போதும் கலந்துக் கொள்வேன்’ என்றார்.\nSakshi Agarwal | சாக்‌ஷி அகர்வால்\nசாக்‌ஷி அகர்வால் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகை சாக்‌ஷி அகர்வால்\nசாக்‌ஷி அகர்வாலுக்கு உதவிய போலீஸ்\nகொடைக்கானலில் அடுத்த படத்திற்கு பூஜை போட்ட சாக்‌ஷி அகர்வால்\nசேலையில் கவர்ச்சி.... வைரலாகும் நடிகை சாக்‌ஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஆதரவற்ற குழந்தைகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய சாக்‌ஷி\nமேலும் சாக்‌ஷி அகர்வால் பற்றிய செய்திகள்\nபரியேறும் பெருமாள் நடிகருடன் இணைந்த காயத்ரி\nவைரலாகும் ராய் லட்சுமியின் பிகினி வீடியோ\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரஜினிகாந்த்\nஆடுகளம் படத்தில் தனுஷுடன் நடித்த திரிஷா - வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா நோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் நடிகை ரகுல் பிரீத் சிங்\nகவனக்குற���வாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது - சென்றாயன் விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை கில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார் அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று... வெங்கட் பிரபுவுக்கு சிம்பு ஆறுதல் முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி - அருள்நிதி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/05/04203312/2610647/Tamil-cinema-kangana-Ranaut-says-about-sonu-sood.vpf", "date_download": "2021-05-13T11:37:52Z", "digest": "sha1:T4ONCULJDC42WP7ZRLN4RGJYGDOI4RXL", "length": 16405, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சோனுசூட் மோசடிக்காரர்... கங்கனா ரனாவத் லைக் || Tamil cinema kangana Ranaut says about sonu sood", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 04-05-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசோனுசூட் மோசடிக்காரர்... கங்கனா ரனாவத் லைக்\nகொரோனா காலத்தை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்தும் நடிகர் சோனுசூட் மோசடிக்காரர் என நெட்டிசன் பதிவிட்டதை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் லைக் செய்துள்ளார்.\nகங்கனா ரனாவத் - சோனு சூட்\nகொரோனா காலத்தை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்தும் நடிகர் சோனுசூட் மோசடிக்காரர் என நெட்டிசன் பதிவிட்டதை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் லைக் செய்துள்ளார்.\nஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் பலர் சிகிச்சைக் கிடைக்காமல் இறந்து வருகின்றனர். இதனால், சந்தையில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மற்றும் சிலிண்டர்களுக்கு பெரும் டிமாண்ட் நிலவி வருகிறது. இந்த சூழலில், நிறுவனம் ஒன்றின் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை நடிகர் சோனுசூட் புரோமோட் செய்யும் புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், சோனுசூட் புகைப்படத்துடன், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் ரூ.2 லட்சம் மட்டுமே என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், கொரோனா காலத்தைப் பயன்படுத்தி நடிகர் சோனுசூட் பணம் சம்பாதிக்கும் 'மோசடிக்காரர்' வசைபாடியுள்ளார். மேலும், தனது டிவிட்டை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும் டேக் செய்திருந்த��ர்.\nசோனுசூட்டை விமர்சிக்கும் அந்த டிவிட்டை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் லைக் செய்துள்ளார். இதனால் சோனுசூட் மோசடிக்காரர் என நெட்டிசன் கூறியதை கங்கனாவும் அமோதிக்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டே அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மற்றும் தெர்மோமீட்டர் பிராண்டுக்காக நடிகர் சோனுசூட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த தகவல், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் வலைதளத்திலும் இடம்பெற்றுள்ளது. சரியான மெடிக்கல் உபகரணங்களை உபயோகப்படுத்துவது குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சோனுசூட் கூறியிருந்தார். அந்த பழைய புகைப்படத்தை எடுத்து, தற்போது நாட்டில் நிலவும் சூல்நிலைக்கு ஏற்ப சிலர் பரப்பி வருகின்றனர்.\nகங்கனா ரனாவத் பற்றிய செய்திகள் இதுவரை...\nநடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்\nபுதிய அவதாரம் எடுக்கும் கங்கனா ரனாவத்\nகுழந்தை பெற்றால் ஜெயில் தண்டனை - கங்கனா ரனாவத்\nபெரிய ஹீரோக்கள் அனைவரும் ஒளிந்துவிட்டனர் - கங்கனா ரனாவத்\nநான் அவர்களுக்கு பிடிக்காத குழந்தை - கங்கனா ரணாவத்\nமேலும் கங்கனா ரனாவத் பற்றிய செய்திகள்\nஇணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமானின் செல்பி\nசித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை\nஇந்தியில் ரீமேக்காகும் திரிஷ்யம் 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவும் சந்தீப் கிஷன்\nரஜினி பாட்டு பாடி மனைவியுடன் ரொமான்ஸ் செய்த தனுஷ்\nஉயிருக்கு போராடிய கொரோனா நோயாளி... ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட் உதவி கேட்டு மெசேஜ்... மன்னிப்பு கேட்கும் சோனு சூட் சோனு சூட்டின் கொரோனா ரிப்போர்ட் கொரோனா பாதித்த நிலையிலும் உதவி செய்து வரும் சோனு சூட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி உத்தரகாண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த நடிகர் சோனு சூட்\nசுயேச்சையாக போட்டியிட்ட மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா காமெடி நடிகர் மயில் சாமி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழிய���ன்றி உண்மையை சொன்ன இலியானா காமெடி நடிகர் மயில் சாமி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா தேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன தேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன - முழு விவரம் ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் - ஸ்டாலினை வாழ்த்திய பிரபல நடிகர் மு.க.ஸ்டாலின் மட்டும் முதல்வர் அல்ல, நானும் முதல்வனே - தன் ஸ்டைலில் வாழ்த்திய பார்த்திபன்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&creators=3303&sort=startDate&sortDir=asc&%3Blevels=221&%3Bsort=lastUpdated&topLod=0", "date_download": "2021-05-13T13:57:11Z", "digest": "sha1:ATKLIWCNZ2EY7V46QPIL4I7CYRDFV6J7", "length": 5237, "nlines": 82, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1416095", "date_download": "2021-05-13T13:25:43Z", "digest": "sha1:Q2NN6MUMSFOFTS7BF2DINVWNVJOIZVO3", "length": 2665, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சங்ககால மலர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சங்ககால மலர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:26, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:26, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRaj.the.tora (பேச்சு | பங்களிப்புகள்)\n06:26, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRaj.the.tora (பேச்சு | பங��களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1974", "date_download": "2021-05-13T13:26:41Z", "digest": "sha1:LFUHEBXIWVXCO4ELSZXG263L3CS6KWJD", "length": 3159, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1974 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1974 தமிழ் நூல்கள்‎ (3 பக்.)\n► 1974இல் அரசியல்‎ (3 பகு)\n► 1974 இறப்புகள்‎ (95 பக்.)\n► 1974 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1974 நிகழ்வுகள்‎ (3 பக்.)\n► 1974 பிறப்புகள்‎ (244 பக்.)\n► 1974இல் விளையாட்டுக்கள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/58", "date_download": "2021-05-13T12:57:11Z", "digest": "sha1:VPMSQBF2UO3CXQT3QUJYJWLSXSBSN2UM", "length": 6391, "nlines": 105, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n19. \"நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு\n⁠வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை\n⁠நீர்செல நிமிர்ந்த மா அல்\" -முல்லைப்பாட்டு 1-3.\n20. உ. வே. சாமிநாதையர், சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும். (மறுபதிப்பு, 1962), ப. 69.\n24. \"கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை\n⁠வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை\n⁠நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்\n⁠செம்முகப் பெருங்கிளை\" --புறநானூறு 378-1821\n⁠\"வென்வேல் கவுரியர் தொன்முது கோடி\n⁠முழங்கு இரும்பெளவம் இரங்கும் முன்துறை\n⁠வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த\n29. அலங்கு மருவி யார்த்திமிழ் பிழியச்\n⁠சிலப்பாறணிந் தசீர் கெழு திருவிற்\n⁠சோலை யொடு தொடர் மொழி மாலிருங் குன்றம்.\n30. பொன்புனை யுடுக்கை யோன் புணர்ந்தமர் நிலையே\n⁠நினைமின் மாந்தீர் கேண் மின்.\n⁠நலம்புரீ இயஞ்சீர் நாம வாய்மொழி\n⁠இதுவென வுரைத்தனெ முள்ளமர்ந் திசைத்திறை\n⁠இ��ுங் குன்றத்தடியுரை யியை கெனப்\n⁠பெரும் பெயரிருவரைப் பரவுதுந் தொழுதே.\nஇப்பக்கம் கடைசியாக 31 ஆகத்து 2020, 08:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-05-13T11:52:25Z", "digest": "sha1:PMYXWVLRPWOIT6VJS7AY2O27DJKA7SUB", "length": 4925, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nRealme-யின் முதல் லேப்டாப்; விலையை சொன்னா HP, Lenovo-லாம் தெறிச்சுடும்\nRealme X7 Max : இந்த விலைக்கு இப்படி ஒரு Phone-லாம் வேற லெவல்ங்க; காத்திருப்போம்\nCOVID-19 இரண்டாம் அலை: இது கூட ஒரு உதவி தானே; Realme எடுத்த நல்ல முடிவு\nமே.4-க்கு பின் எந்த ரூ.20K பட்ஜெட் போன் வாங்கினாலும் அது \"மொக்க\" தான்; ஏனென்றால்\nரியல்மி GT நியோ: மார்ச் 31-இல் அறிமுகம்; விலை & அம்சங்கள்\nஅவசரப்பட்டு வேற Realme போன் வாங்கிடாதீங்க; கொஞ்சம் வெயிட் பண்ணுங்க\nசைலன்ட்டா ரெடியாகும் ரியல்மி GT நியோ: தெறிக்க விடுமா\nகடமைக்குனு அறிமுகமானது போல் இருக்கும் ரியல்மி GT ஸ்மார்ட்போன்\nரியல்மி GT நியோ: மார்ச் 29-இல் அறிமுகம்; விலை, அம்சங்கள் லீக்\nநார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்: ரியல்மி அறிவிப்பு\nRealme GT Neo : ரூ.20K பட்ஜெட்ல.. வெயிட்டான அம்சங்களுடன் அறிமுகம்\nRealme X9 Pro : வாங்குனா இப்படியொரு 'ப்ரோ' மாடலை தான் வாங்கணும்\nஜூலை 16 இல் அறிமுகம்; தெறிக்கவிடும் விலையில் விவோ X50 மற்றும் X50 ப்ரோ\nஜூலை 16 வரை பொறுங்க; வெறித்தனமான 2 விவோ போன்கள் அறிமுகமாகுது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/dbt", "date_download": "2021-05-13T11:38:28Z", "digest": "sha1:3UJ5GXKU6FZUGJNE5ISWQC4CTZKQCJQO", "length": 3342, "nlines": 65, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉங்க அக்கவுண்டுக்கு நேரடியா பணம் வரும்.. அரசு அறிவிப்பு\nஜன் தன் திட்டத்தில் 40 கோடிக் கணக்கு���ள்\nஊரடங்கு: 16 கோடிப் பேருக்கு மத்திய அரசு நிதியுதவி\nசமையல் சிலிண்டர்: அரசுக்கு எவ்வளவு மிச்சம் தெரியுமா\nஎல்லாருக்கும் பணம் வரும்.. இதை மட்டும் செஞ்சிடுங்க\nPost Office Account: இனி பென்சன், அரசு மானியம் ஈசியா வந்துடும்\nவிஜய்61 - ’மெர்சல்’ ஐக் கொண்டாடும் திரையுலகம்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kambar/bala/ethirkolpadalam.html", "date_download": "2021-05-13T12:16:33Z", "digest": "sha1:URZSZBWQK4HKZVLBB7GXDDTQQTW6KKIB", "length": 53202, "nlines": 708, "source_domain": "www.chennailibrary.com", "title": "எதிர்கொள் படலம் - Ethirkol Padalam - பால காண்டம் - Bala Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nகொரோனா: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குக: ஸ்டாலின்\nகேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்\nபேரவைத் தலைவராக அப்பாவு, துணைத்தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு\nரஷிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் 11 பேர் பலி\nஅமெரிக்கா: 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி\nஅரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு : சேகர்பாபு\nமுதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு\nவைத்திலிங்கம், முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா\nசென்னை வியாசர்பாடியில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nகில்லி, டிஷ்யூம் பட நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉதயநிதியின் புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி\nகொரோனா: கஜினி, சுள்ளான் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மரணம்\nஅமேசான் பிரைமில் வரும் 14 ஆம் தேதி கர்ணன் வெளியீடு\nநடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகங்கை அமரன் மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவால் மறைவு\nஎஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகொரோனா தொற்று : பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்\nதயரதன் பரிவாரங்களுடன் கங்கையைக் கடந்து மிதிலையை சார்தல்\nஅடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி\nவிடா நெறிப் புலமைச் செங்கோல் வெண்குடை வேந்தர்வேந்தன்,\nபடா முக மலையில் தோன்றிப் பருவம் ஒத்து அருவி பல்கும்\nகடா நிறை ஆறு பாயும் கடலொடும், கங்கை சேர்ந்தான். 1\nகப்புடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற,\nதுப்புடை மணலிற்று ஆகி, கங்கை நீர் சுருங்கிக் காட்ட,\nஅப்புடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த,\nஉப்புடைக் கடலும், தெண் நீர் உண் நசை உற்றது அன்றே. 2\nஆண்டு நின்று எழுந்து போகி, அகன் பணை மிதிலை என்னும்\nஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நிலக் கிழவன் எய்த,\nதாண்டு மா புரவித் தானைத் தண்ணளிச் சனகன் என்னும்\nதூண் தரு வயிரத் தோளான் செய்தது சொல்லலுற்றாம்: 3\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nதயரதனை எதிர்கொள்ள சனகன் சேனை புடை சூழ வரல்\n'வந்தனன் அரசன்' என்ன, மனத்து எழும் உவகை பொங்க,\nகந்து அடு களிறும், தேரும், கலின மாக் கடலும், சூழ,\nசந்திரன் இரவிதன்னைச் சார்வது ஓர் தன்மை தோன்ற,\nஇந்திரதிருவன் தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான். 4\nகங்கை நீர் நாடன் சேனை, மற்று உள கடல்கள் எல்லாம்\nசங்குஇனம் ஆர்ப்ப வந்து சார்வன போல, சார,\nபங்கயத்து அணங்கைத் தந்த பாற்கடல் எதிர்வதேபோல்,\nமங்கையைப் பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே. 5\nஇலை குலாவு அயிலினான் அனிகம், ஏழ் என உலாம்\nநிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம்,\nஅலகு இல் மா களிறு, தேர், புரவி, ஆள், என விராய்,\nஉலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே. 6\nதொங்கல், வெண்குடை, தொகைப் பிச்சம், உட்பட விராய்,\nஎங்கும் விண் புதைதரப் பகல் மறைந்து, இருள் எழ,\nபங்கயம், செய்யவும், வெளியவும், பல படத்\nதங்கு தாமரையுடைத் தானமே போலுமே. 7\nமடி இலா அரசினான் மார்பு உளாளோ\n தெரிந்து உணர்கிலாம் - முளரியாள். 8\nவார்முகம் கெழுவு கொங்கையர் கருங் குழலின் வண்டு\nஏர் முழங்கு அரவம் - ஏழ் இசை முழங்கு அரவமே\nதேர் முழங்கு அரவம் - வெண் திரை முழங்கு அரவமே\nகார் முழங்கு அரவம் - வெங் கரி முழங்கு அரவமே\nசூழு மா கடல்களும் திடர் பட, துகள் தவழ்ந்து,\nஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது அரோ-\nஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அப்\nபூழையூடே பொடித்து, அப்புறம் போயதே\nமன் நெடுங் குடை மிடைந்து அடைய வான் மறைதர,\nதுன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது அரோ-\nபொன் இடும், புவி இடும், புனை மணிக் கலன் எலாம்\nமின் இடும்; வில் இடும்; வெயில் இடும்; நிலவு இடும்\nசனக மன்னன் வருகின்ற வழிக் காட்சிகள்\nதா இல் மன்னவர்பிரான் வர, முரண் சனகனும்\nஏ வரும் சிலையினான், எதிர் வரும் நெறி எலாம்,\nதூவு தண் சுண்ணமும், கனக நுண் தூளியும்,\nபூவின் மென் தாது உகும் பொடியுமே - பொடி எலாம். 12\nநறு விரைத் தேனும், நானமும், நறுங் குங்குமச்\nசெறி அகில் தேய்வையும், மான் மதத்து எக்கரும்,\nவெறியுடைக் கலவையும், விரவு செஞ் சாந்தமும்,\nசெறி மதக் கலுழி பாய் சேறுமே - சேறு எலாம். 13\nமன்றல் அம் கோதையார் மணியினும் பொன்னினும்,\nசென்று வந்து உலவும் அச் சிதைவு இலா நிழலின் நேர்,\nவென்ற திண் கொடியொடும், நெடு விதானமும் விராய்,\nநின்ற வெண்குடைகளின் நிழலுமே - நிழல் எலாம். 14\nஇரு மன்னர் சேனையும் ஒன்றுடன் ஒன்று கலந்த காட்சி\nமாறு இலா மதுகையான் வரு பெருந் தானைமேல்,\nஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்றபோது,\nஈறு இல் ஓதையினொடும், எறி திரைப் பரவைமேல்\nஆறு பாய்கின்றது ஓர் அமலைபோல் ஆனதே. 15\nகந்தையே பொரு கரிச் சனகனும், காதலொடு\nஉந்த, ஓத அரியது ஓர் தன்மையோடு, உலகு உளோர்\nதந்தையே அனைய அத் தகவினான் முன்பு, தன்\nசிந்தையே பொரு, நெடுந் தேரின் வந்து எய்தினான். 16\nஎய்த, அத் திரு நெடுந் தேர் இழிந்து, இனிய தன்\nமொய் கொள் திண் சேனை பின் நிற்க, முன் சேறலும்,\nகையின் வந்து, 'ஏறு' என, கடிதின் வந்து ஏறினான்;\nஐயனும், முகம் மலர்ந்து, அகம் உறத் தழுவினான். 17\nசனகனோடு தயரதன் மிதிலை நகர் சேர்தல்\nதழுவி நின்று, அவன் இருங் கிளையையும், தமரையும்,\nவழு இல் சிந்தனையினான், வரிசையின் ��ளவளாய்,\n'எழுக முந்துற' எனா, இனிது வந்து எய்தினான், -\nஉழுவை முந்து அரி அனான், எவரினும் உயரினான். 18\nஇன்னவாறு, இருவரும், இனியவாறு ஏக, அத்\nதுன்னு மா நகரின் நின்று எதிர்வரத் துன்னினான் -\nதன்னையே அனையவன், தழலையே அனையவன்,\nபொன்னின் வார் சிலை இறப் புயம் நிமிர்ந்து அருளினான். 19\nதம்பியும், தானும், அத் தானை மன்னவன் நகர்ப்\nபம்பு திண் புரவியும், படைஞரும், புடை வர,\nசெம் பொனின், பசு மணித் தேரின் வந்து எய்தினான் -\nஉம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான். 20\nயானையோ, பிடிகளோ, இரதமோ, இவுளியோ,\nஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் -\nதானை ஏர் சனகன் ஏவலின், நெடுந் தாதை முன்\nபோன பேர் இருவர் தம் புடை வரும் படையினே\nஇராம இலக்குவரைத் தயரதன் தழுவுதல்\nகாவியும், குவளையும், கடி கொள் காயாவும் ஒத்து,\nஓவியம் சுவை கெடப் பொலிவது ஓர் உருவொடே,\nதேவரும் தொழு கழல் சிறுவன், முன் பிரிவது ஓர்\nஆவி வந்தென்ன வந்து, அரசன் மாடு அணுகினான். 22\nஅனிகம் வந்து அடி தொழ, கடிது சென்று, அரசர்கோன்\nஇனிய பைங் கழல் பணிந்து எழுதலும், தழுவினான்;\nமனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன, மலைத்\nதனி நெடுஞ் சிலை இறத் தவழ் தடங் கிரிகளே. 23\nஇளைய பைங் குரிசில் வந்து, அடி பணிந்து எழுதலும்,\nதளை வரும் தொடையல் மார்பு உற உறத் தழுவினான்,\nகளைவு அருந் துயர் அறக் ககனம் எண் திசை எலாம்\nவிளைதரும் புகழினான், எவரினும் மிகுதியான். 24\nகற்றை வார் சடையினான் கைக் கொளும் தனு இற,\nகொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அக் குரிசில், பின்\nபெற்ற தாயரையும், அப் பெற்றியின் தொழுது, எழுந்து\nஉற்றபோது, அவர் மனத்து உவகை யார் உரை செய்வார். 25\nதன்னை வணங்கிய பரதனை இராமன் தழுவுதல்\nஉன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து, ஒண் கண் நீர்\nபன்னு தாரைகள் தர, தொழுது எழும் பரதனை,\nபொன்னின் மார்பு உற அணைத்து, உயிர் உறப் புல்லினான் -\nதன்னை அத் தாதை முன் தழுவினான் என்னவே. 26\nஇராமனை இலக்குவனும், பரதனைச் சத்துருக்கனும், வணங்கிப் போற்றுதல்\nகரியவன் பின்பு சென்றவன், அருங் காதலின்\nபெரியவன் தம்பி, என்று இனையது ஓர் பெருமை அப்\nபொரு அருங் குமரர், தம் புனை நறுங் குஞ்சியால்,\nஇருவர் பைங் கழலும், வந்து, இருவரும் வருடினார். 27\nகுமரர்கள் நால்வரும் விளங்கிய காட்சி\n'கோல் வரும் செம்மையும், குடை வரும் தன்மையும்,\nசால் வரும் செல்வம்' என்று உணர் பெருந் தாதைபோல்,\nமேல் வரும் தன்மையால், மிக விளங்கினர்கள், தாம் -\nநால்வரும் பொரு இல் நான்மறை எனும் நடையினார். 28\nசேனையுடன் முன் செல்ல இராமனுக்குத் தயரதன் பணித்தல்\nசான்று எனத் தகைய செங்கோலினான், உயிர்கள்தாம்\nஈன்ற நல் தாய் எனக் கருது பேர் அருளினான்,\n'ஆன்ற இச் செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற'\nதோன்றலை, 'கொண்டு முன் செல்க' எனச் சொல்லினான். 29\nதீது இலா உவகையும், சிறிதுஅரோ\nகோதை சூழ் குஞ்சி அக் குமரர் வந்து எய்தலும்,\nதாதையோடு ஒத்தது, அத் தானையின் தன்மையே\nதம்பியருடன் இராமன் தேர் மீது சென்ற காட்சி\nதொழுது இரண்டு அருகும், அன்புடைய தம்பியர் தொடர்ந்து,\nஅழிவு இல் சிந்தையின் உவந்து, ஆடல் மாமிசை வர,\nதழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட, எழுந்து,\nஎழுத அருந் தகையது ஓர் தேரின்மேல் ஏகினான். 31\nஇராமன் மிதிலை நகர வீதி வந்து சேர்தல்\nபஞ்சி சூழ் மெல் அடிப் பாவைமார் பண்ணைசூழ்,\nமஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து, இடை விராய்,\nநஞ்சு சூழ் விழிகள் பூ மழையின் மேல் விழ நடந்து,\nஇஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான். 32\nசூடகம் துயல் வர, கோதை சோர்தர, மலர்ப்\nபாடகம் - பரத நூல் பசுர, வெங் கட கரிக்\nகோடு அரங்கிட எழும் குவி தடங் கொங்கையார்,\nஆடு அரங்கு அல்லவே - அணி அரங்கு அயல் எலாம். 33\nபேதைமார் முதல் கடைப் பேரிளம்பெண்கள்தாம்,\nஏதி ஆர் மாரவேள் ஏவ, வந்து எய்தினார்,\nஆதி வானவர் பிரான் அணுகலால், அணி கொள் கார்\nஓதியார் வீதிவாய் உற்றவாறு உரைசெய்வாம்: 34\nஇராமாவதாரம் (கம்பராமாயணம்) | கம்பர் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரைய��ல் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (��ரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசர��்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilinochchinet.com/archives/category/news/lanka-news", "date_download": "2021-05-13T12:43:33Z", "digest": "sha1:IB5CYKBWG34M3ITHPRDNETDMPVNKDYKP", "length": 13165, "nlines": 134, "source_domain": "www.kilinochchinet.com", "title": "srilanka news – – Kilinochchi NET", "raw_content": "\nகிளிநொச்சியில் நடமாடும் வர்த்தக நிலையங்களை கிராமத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை\nசற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான விசேட அறிவித்தல் : மீறினால் சட்ட நடவடிக்கையாம்\nவவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : மேலும் ஒர் பகுதியில் 19 குடும்பங்கள்…\nஅதிசார குரு பெயர்ச்சி 2021 எப்போது\nஆன்மீக ரீதியாக திருஷ்டியை எளிய முறையில் நீக்க வேண்டுமா\nஇரவில் கனவில இந்த கடவுள் வந்த என்ன அர்த்தம் தெரியுமா\nகோவிலில் பூஜைக்கு பயன்படுத்திய தேங்காய் இவ்வாறு காணப்பட்ட என்ன அர்த்தம்\nசற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான விசேட அறிவித்தல் : மீறினால் சட்ட நடவடிக்கையாம்\nவவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : மேலும் ஒர் பகுதியில் 19…\nவவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு சென்ற வடமாகாண ஆளுனர்\nவவுனியா கொரோனா சிகிச்சை மையத்தில் வவுனியாவை சேர்ந்தவர்கள் உட்பட 155…\nவவுனியாவில் வெயில் வேட்கையினை தனிக்க நுங்கு விற்பனை அமோகம்\nவவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்தில் இன்றிரவு நோயாளர்கள் அனுமதி : வைத்தியசாலை படங்கள் இணைப்பு\nவவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்தில் இன்றிரவு நோயாளர்கள் அனுமதி : வைத்தியசாலை படங்கள் இணைப்பு வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையம் இன்று (12.05.2021) இரவு 11.00 மணி தொடக்கம்…\nவவுனியாவில் மூன்று நாட்களுக்கு அமுலாகும் தடைகள் : வர்த்தக நிலையங்களும் பூட்டு\nவவுனியாவில் மூன்று நாட்களுக்கு அமுலாகும் தடைகள் : வர்த்தக நிலையங்களும் பூட்டு இலங்கையில் கோவிட் தொற்று பரவலானது தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலுக்கு உட்டுபடுத்தப்பட்டு…\nவவுனியாவில் சுகாதார விதிமுறையினை மீறி செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம் தனிமைப்படுத்தல்\nவவுனியாவில் சுகாதார விதிமுறையினை மீறி செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம் தனிமைப்படுத்தல் வவுனியாவில் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துடன் கூடிய கல்வி நிலையத்தினை சுகாதார பிரிவினர்…\nநாடு முழுவதும் இன்று முதல் இரவு நேரங்களில் பயணிக்க தடை : வெளியாகிய அறிவிப்பு\nஇலங்கையில் நாடாளாவிய ரீதியில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணிவரை அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கான போக்குவரத்துகள்…\nமறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்\nபரீட்சைகள் திணைக்களம் மே மாதத்தில் நடத்தவிருந்த அனைத்து பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…\nஇலங்கை உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளுக்கு பயணக்கட்டுப்பாடுகளை விதித்த குவைத்\nகோவிட்டை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளுக்கு குவைத் உடனடியாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை உள்ளடக்கிய பல தெற்காசிய…\nவாகன போக்குவரத்தினை கண்காணிக்கும் அதிரடி ப டையின் ட்ரோன் கமராப் பிரிவு\nவாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியினை இன்று முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ட்ரோன் கமராப் பிரிவு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான…\nமுகநூல் கணக்குகளை நீக்க அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை – இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்\nஉரிமையாளர்கள் இல்லாத முகநூல் பக்கங்களை இடைநிறுத்தவோ அதனைக் கட்டுப்படுத்தவோ இலங்கை அரசுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுமார் 20 லட்சம் முகநூல் பக்கங்களுக்கு உரிமையாளர்கள்…\nபொலிஸார் விடுத்துள்ள விசேட வேண்டுகோள்\nநிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் ஒன்றாக இணைந்து உணவு அருந்த வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. உணவு உட்கொள்ளும் போது முகக் கவசத்தை அகற்ற வேண்டியுள்ளது. இதனால்…\nதலைநகர் கொழும்பை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்\nதலைநகர் கொழும்பில் வாழும் பணக்காரர்கள் நகரிலிருந்து வெளியேறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பை விட்டு வெளியேறும் பணக்காரர்கள் தூர இடங்களுக்கு சென்று தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நகரை விட்டு…\nகிளிநொச்சியில் நடமாடும் வர்த்தக நிலையங்களை கிராமத்திற்கு…\nசற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான விசேட அறிவித்தல் :…\nவவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : மேலும் ஒர்…\nவவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு சென்ற வடமாகாண ஆளுனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989916.34/wet/CC-MAIN-20210513111525-20210513141525-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}