diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1315.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1315.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1315.json.gz.jsonl" @@ -0,0 +1,440 @@ +{"url": "http://www.badriseshadri.in/2004/01/2_24.html", "date_download": "2021-03-07T03:34:53Z", "digest": "sha1:4TNTFE47NE3GTCA456CRHUSHM44XQM3Y", "length": 17179, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2", "raw_content": "\nகோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்\nலண்டன் டயரி – நூலில் இருந்து\n22 வருஷ குமாஸ்தா வாழ்க்கை கொடுத்த பரிசு\nகேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nஇந்தக் கட்டுரையின் முதல் பகுதி\nஇப்படியெல்லாம் பல கேள்விகளைக் கேட்டு விட்டு, இலங்கைப் பிரச்சினைக்கு சில தீர்வுகளை முன்வைக்கிறார் சுவாமி. அவையாவன:\n1. இலங்கைக்கு இந்திய முறைக் கூட்டாட்சியைக் கொண்டு வருவது. [அதாவது தமிழர்கள் வாழும் பகுதியைத் தனி மாநிலமாக்கி, federal முறையை வலுப்படுத்துவது என்று நினைக்கிறேன்...]\n2. இலங்கையை இரண்டாகப் பிரித்து ஈழம் என்ற புதுத் தனி நாட்டினை உருவாக்குவது.\n3. இலங்கையை இந்தியாவுடன் இணைப்பது. [சிரிக்க வேண்டாம் சுவாமி நிசமாகவே இந்த யோசனையை முன்வைக்கிறார்.]\nஇந்த மூன்று வழிகளில் இரண்டாவதைக் கடுமையாக எதிர்க்கிறார் சுவாமி. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும், இந்தியாவிலும் பிரிவினைவாதத்திற்கு வழிகோலும் என்பது அவர் கருத்து. முதலாவது தீர்வு இலங்கைத் தமிழர்களின் மிகக்குறைந்த பட்சக் கோரிக்கை என்றும், காலம் கடக்கக் கடக்க, இது நடைபெறுவதில் மிகக் குறைந்த சாத்தியங்களே உள்ளது என்றும் சொல்கிறார். மேலும் புலிகளை ஒழிக்காமல் முதலாவது தீர்வு நடைமுறைக்கு வந்தால் அது இரண்டாவதற்குத் தானே வழிவகுக்கும் என்பதும் சுவாமியின் கருத்து. மூன்றாவது தீர்வைத்தான் இந்தியர்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்றும் சொல்கிறார்.\nஇந்தத் தீர்வுகளுக்கு அப்பால் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணம் என்று இந்திய நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரை இந்தியாவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்தே தீர வேண்டும், அப்படி இதுவரை நடக்காதது இந்திய நாட்டிற்கு உள்ள பெருத்த அவமானம் என்கிறார்.\nதிமுக தலைவர் கருணாநிதி மீது ஆழமான குற்றச்சாட்டு எதையும் வைக்கவில்லை சுவாமி. ஆனால் EPRLF தலைவர்கள் சென்னையில் கொலை செய்யப்பட்டதில் அப்பொழுதைய தமிழக அரசுக்கும் (கருணாநிதி தலைமையிலான திமுக அரசு) பெரும்பங்கு உண்டு என்று பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்டதைத் தானும் முன்மொழிகிறார். மதிமுக (வைகோ), திராவிடர் கழகம், நெடுமாறன் ஆகியோர் விடுதலைப் புலிகளிடம் காசு வாங்கியவர்கள் என்ற குற்றச்சாட்டும், விடுதலைப் புலிகள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் என்ற குற்றச்சாட்டும் புத்தகம் எங்கும் வருகிறது. பாஜக, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் புலிகள் ஆதரவாளர்கள், பால் தாக்கரே வெளிப்படையாகப் புலிகளை ஆதரித்து, அவர்கள் ராஜீவைக் கொலை செய்ததை வரவேற்றவர்; ராம் ஜேத்மலானி புலிகள் மற்றும் இலங்கைச் சாமியார் (செக்ஸ் சாமியார்) பிரேமானந்தாவுக்கு ஆதரவாக வழக்காடியவர் என்று இவர்கள் மீதெல்லாம் சாடல்.\nமொத்தத்தில் சுவாமிக்குப் பிடிக்காதவர்கள் அனைவர் மேலும் சரமாரியாகக் குற்றச்சாட்டுகள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்ட்\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்���ிரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/arugampul-juice/", "date_download": "2021-03-07T01:57:43Z", "digest": "sha1:EUAUPH2VLT24PXQ7STXJOHFSV3ALLALF", "length": 9345, "nlines": 106, "source_domain": "organics.trust.co.in", "title": "அருகம்புல் சாறு ( Arugampul Juice )மற்றும் இதர மூலிகை சாறுகள் . – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nஅருகம்புல் சாறு ( Arugampul Juice )மற்றும் இதர மூலிகை சாறுகள் .\nஅருகம்புல் சாறு ( Arugampul Juice )மற்றும் இதர மூலிகை சாறுகள் .\nஅருகம்புல் சாறு ( Arugampul Juice )மற்றும் இதர மூலிகை சாறுகள் .\nஎல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது போலவும், உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சக்தியை அளிக்கும். ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மலச்சிக்களை தீர்க்கும். ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும். ரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைக்கும். தாய்பாலை அதிகரிக்க செய்யும். உடலில் நச்சுத்தன்மையை அகற்றும். கொழுப்பு சத்தை குறைக்கும்.\nகாய்ச்சல், இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள் காதுவலி ஆகியவற்றறை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யும்.\nமார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.\nமஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு :\nஉடல்நிறம் பொலிவு பெறும். கண்களுக���கு நல்ல பார்வை கிடைக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.\nஉடலுக்கு வலிமை ஊட்டும். பொன் போல் உடல் பளபளப்பாகும். கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல்சூடு குறையும்.\nநினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி அகலும். வயிற்று நோய்கள், குடல் நோய்கள், நீங்கும். தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும் இதயம் வலுவாகும்.\nகாய்ச்சல், நீரிழிவு குறையும். வயிற்று புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்த புத்தி மாறும். மஞ்சள் காமாலையை போக்கும்.. காலாரா குறையும்.\nவாய் புண், வயிறு, குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். வெண்குஷ்டம் குறையும்.\nநெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள், குறையும். நன்கு பசி எடுக்கும். இதயநோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய் குறையும். உடல் பலமடையும்.\nசிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம் தொந்தி, அமிலத்தனமை போன்றவற்றை குறைக்கும். உடல், கை, கால் வீக்கத்தை குறைக்கும். ரத்தம் சுத்தமாகும்.\nகண் பார்வை ஒளி பெறும். கண் நோய்கள், பல் நோய்கள் குறையும். அமிலத்தன்மையை குறைக்கும்.\nமலச்சிக்கல், உடல்சூடு, கர்ப்பப்பை நோய்களை குறைக்கும். காம உணர்ச்சியை தூண்டச் செய்யும்.\nபசியை தூண்டும். பித்தம், வாத நோய், காய்ச்சல் குறையும். மூலம், சளி, இருமல் குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/204593", "date_download": "2021-03-07T02:34:40Z", "digest": "sha1:J6UWNBUPQCOOEFQG5MJNNGUEFZWVKHYI", "length": 22247, "nlines": 119, "source_domain": "selliyal.com", "title": "“‘மலேசியத் தமிழிலக்கியத்தின் வசந்த காலம்’ – சாமிவேலுவின் பதவிக் காலம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “‘மலேசியத் தமிழிலக்கியத்தின் வசந்த காலம்’ – சாமிவேலுவின் பதவிக் காலம்\n“‘மலேசியத் தமிழிலக்கியத்தின் வசந்த காலம்’ – சாமிவேலுவின் பதவிக் காலம்\n(இன்று மார்ச் 8, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் 84-வது பிறந்த நாள். துன் அவர்களுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில் அவரது, பணிகளை, குறிப்பாக மலேசியாவில் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூரும் வகைய��ல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது)\nஏறக்குறைய ஒரு தலைமுறைக் காலத்திற்கு தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு கூறாக விளங்கிய துன் ச.சாமிவேலு, அதே காலக்கட்டத்தில் மலேசியத் தமிழ் இலக்கியப் பூங்காவிற்கு வசந்த காலமாகவும் தமிழ் எழுத்தாளர்களின் நலன்களுக்குக் காவலராகவும் விளங்கினார் என்றால் மிகையாகாது.\nஅவரின் அரசியல் பயணம் விமர்சனத்திற்கு உரியதாகத்தான் இருந்தது. ஆனால், இந்த நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் தமிழ் எழுத்தாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் இடையறாது பாடாற்றியத் தலைவர் அவர் என்றால், அந்த விமர்சனத்திற்கு உறுதியாக மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.\nஅந்த நாள் நினைவுகள் – முன்வரிசையில் சாமிவேலு – வளரும் கலைஞர்கள் நாடக மன்றம் (1965) – படம் உதவி: கே.விஜயசிங்கம்\nகல்வி வாய்ப்பு அவருடைய வாழ்க்கையில் அவருக்கு எட்டாக்கனியாக அமைந்து விட்டாலும் காலம் என்னும் நல்லாசிரியரிடம் புடம் பெற்று, மெல்ல அரசியலில் நுழைந்து சொல்லி அடித்து வெற்றியைக் குவித்த வல்லவர் சாமிவேலு.\n1970-ஆம் ஆண்டுகளில் நிலவிய தேசிய அரசியல் போக்கை அவதானித்து, தன் நண்பர்களிடம் “நான் ஒரு நாள் அமைச்சராக உயர்வேன்” என்று உறுதிபட சொன்னவர், சொன்னபடியே சாதித்தார். அரசியலில் நுழையும் முன், தனது இளமைக் காலம் கரடு முரடாக வாய்த்ததை எண்ணி சோர்ந்துவிடாமல், ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு படிப்பினைகளைப் பெற்று தன்னை தகவமைத்துக் கொண்டவர் சாமிவேலு.\nஅதனால்தான் அரசியல் பின்புலமோ, செல்வச் செழுமையோ அல்லது பாரம்பரிய குடும்பப் பின்னணியோ என எதுவும் இன்றி ஒற்றை மனிதராக அரசியலில் சாதிக்க அவரால் முடிந்தது. அத்தகைய சாமிவேலுவிற்கு மார்ச் எட்டாம் நாள் பிறந்த நாள். இந்த நாள், உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் சிறப்பிற்கும் உரிய நாள். சாமிவேலுவிற்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆங்கிலோ-இந்திய கலப்பினத்தில் தோன்றிய பிறவிக் கலைஞருமான சந்திரபாபுவிற்கும் இன்றுதான் நினைவு நாளாகும்.\nபால் மரம் சீவிய பெற்றோருக்கு உதவியாளர், சுருட்டு சுற்றுதல், பேருந்து உதவியாளர், அலுவலக உதவியாளர், சமையல்காரர், கட்டிட வரைபடக் கலைஞர், மேடை நாட��� நடிகர், வானொலி-தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் என்றெல்லாம் பணி புரிந்து பக்குவம் பெற்றதால்தான், காலந்தவறாமை என்னும் உயர் பண்பு அவரிடம் குடி கொண்டிருந்தது.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நாடாளுமன்றத் தொகுதியை ஆக்கிரமித்திருந்த ஆற்றல் அவருக்கு இருந்தது. தேர்தல் காலங்களில் நுட்பமாக களப்பணி ஆற்றும் வல்லமை கொண்டிருந்த சாமிவேலுவின் வாழ்நாளில் ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் நாள் குதூகலமாகத்தான் இருக்கும். கட்சி வட்டத்திலும் ஏன், அரசாங்க மட்டத்திலும்கூட இந்த நிலை பிரதிபலிக்கும்.\nமார்ச் 8-ஆம் நாள் (தற்போது நிறுத்தப்பட்டுவிட்ட) தமிழ் நேசன் நாளேடு விளம்பரங்களால் ததும்பி வழியும்.\nஇதில் விலக்காக, 2008-ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் நாள், சாமிவேலுவின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தழும்பை ஏற்படுத்திவிட்டது. நாட்டின் பன்னிரண்டாவது பொதுத் தேர்தல் அன்றுதான் நடைபெற்றது. முடிவும் அன்றே வெளியான போது, ஏறக்குறைய 1,821 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி மாலையைத் தவற விட்டார் சாமிவேலு.\nஇந்திய சமுதாயத்தை நீண்ட காலம் அவர் வழிநடத்திய காலக் கட்டதில், வீட்டுடைமைச் சிக்கல், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புப் பிரச்சினை, இடையறாத ஆலயச் சிக்கல், காவல் தடுப்பு முகாம்களில் இளைஞர்களின் மரணம், மதம் மாற்றப் பிரச்சினை என்றெல்லாம் உணர்ச்சிப் பூர்வமான பிரச்சினைகள் தலைதூக்கி இருந்தன.\nஇதனால்தான் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின்பால் அந்த நேரத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஒருவித ஈர்ப்பு நிலவியது.\nஆனால், துன் படாவி தலைமையிலான அன்றைய தேசிய முன்னணி அரசு இதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. சாமிவேலுவும் அப்படித்தான் கருதியிருப்பார் போலும். அந்த காலத்து தகவல் துறை அமைச்சரும் மெர்போக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜைனுடின் மைடின்கூட, “இந்திய வாக்காளர்களின் ஆதரவைக் கொத்தாகக் கவரும் ஆற்றல் மிக்கவர் சாமிவேலு என்பதால், அவர் சுங்கை சிப்புட்டில் நிச்சயம் வெற்றி பெறுவார்” என்று குறிப்பிட்டு அவரும் தன் பங்கிற்கு அப்போது சாமிவேலுவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பொறுப்பு, கட்சித் தலைவர் என பதவிகள் இப்போது இல்லாத காலத்திலும் செல்வாக்குமிக்கத் தலைவராக சாமிவேலு விளங்கி வருகிறார். இந்த ஆற்றல் வேற��� எந்தத் தலைவருக்கும் வாய்க்காது. அமைச்சருக்கு ஈடான தெற்காசிய கட்டுமானத் தூதர் பதவியை தேசிய முன்னணி அரசு சாமிவேலுவிற்கு அளித்து சிறப்பித்தது.\nசாமிவேலுவின் கனவுத் திட்டமான எம்ஐஇடி கல்வி அற வாரியத்தின் வழி அவர் நிர்மாணித்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம், என்றும் அவர் பெயர் சொல்லும் கம்பீரமாக வீற்றிருந்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை பல்வேறு துறைகளில் உருவாக்கியிருக்கிறது.\nமலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கு அளப்பரிய பங்களிப்பு\nமஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் – இந்நாள் தேசியத் தலைவரும்…\nஅதைப்போல, ஒரு தமிழ் நாளேட்டை நீண்ட காலம் நடத்தி, அதன் வழி நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தார் சாமிவேலு. ஆனாலும், இன்னும் ஒருசில ஆண்டுகளில் நூற்றாண்டை எட்டவிருந்த அந்த நாளேட்டை பொருளாதார சிக்கல்களால் இடையில் நிறுத்தியது ஒரு வரலாற்றுப் பின்னடைவாகும். தமிழ் நேசன் நிறுத்தப்பட்டதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்; இருந்தபோதும், முனைப்பும் அக்கறையும் காட்டி இருந்தால், அந்த பழம்பெரும் நாளேடு இன்று தமிழ் வாசகர்களின் கரங்களில் வலம் வந்து கொண்டிருக்கக்கூடும்.\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இரு முறை கோலாலம்பூரில் நடத்தி தமிழன்னைக்கு பெருமை சேர்ந்த சாமிவேலுவை உலக அளவில் தமிழர்கள் பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅவர் பதவி வகித்த காலத்தில்தான் பாரதியார் நூற்றாண்டு விழா 1982-ஆம் ஆண்டில் அப்போதை மஇகா கலாச்சாரப் பிரிவு தலைவர் வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.\nதமிழகத்திலிருந்து வருகை தந்த எண்ணற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு ஆதரவளிப்பதிலும், அவர்களுக்குரிய மரியாதைகளை வழங்குவதிலும், அவர்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் சாமிவேலு பெரும் பங்காற்றினார்.\nஉள்நாட்டு எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது அவரது வழக்கமான நிகழ்ச்சிகளில் ஒன்று. எத்தனையோ உள்நாட்டு எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு அவர் ஆதரவளித்துள்ளார்.\nமலாயாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரவை நடத்தும் சிறுகதைப் போட்டிகளுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்திருக்கும் காரணத்தால் இன்று அந்த சிறுகதைத் தொகுப்பு வெளியீட�� தொடர்ந்து 32 ஆண்டுகளைக் கடந்து வெளிவந்து, கின்னஸ் சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.\nதமிழ் மொழி, தமிழ் இலக்கியம் தொடர்பான எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, பலவகைகளிலும் ஆதரவு அளித்த வகையில் அவர் பதவி வகித்த காலம், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கும் வசந்தகாலமாகக் கருதப்படுகிறது.\nநாடாளுமன்ற அமர்வு: சாஹிட் ஹமிடி கூற்றை மறுத்த விக்னேஸ்வரன்\n“எஸ்பிஎம் : சிறந்த தேர்ச்சி பெறுங்கள் உங்களின் எதிர்காலத்தை மஇகா கவனித்துக் கொள்ளும்”- விக்னேஸ்வரன்\nசெல்லியல் காணொலி : மஇகா-பாஸ் மோதலால் அதிக இழப்பு யாருக்கு\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – செய்யுள் விளக்கம் (பகுதி 5)\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 4) – செய்யுள் விளக்கம்\nகொவிட்-19: 5 பேர் மரணம்- 1,828 சம்பவங்கள் பதிவு\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் போட்டி\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/dindigul-private-job-fair-on-6th-march.html", "date_download": "2021-03-07T03:20:26Z", "digest": "sha1:5LQM2W3FEWEYOESMMSGNFVXAL5MUYGMA", "length": 5026, "nlines": 65, "source_domain": "tamil.jobnews360.com", "title": "திண்டுக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nதிண்டுக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nVignesh Waran 3/05/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nதிண்டுக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6th மார்ச் 2020\nதகுதி: 10வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 6th மார்ச் 2020\nநேரம்: 10 AM முதல் 3 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனிய��ர் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: Data Entry Operator\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 537 காலியிடங்கள்\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2021: Girl's Hostel Warden\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/25/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2021-03-07T01:59:12Z", "digest": "sha1:NVPVT34DHDS4S5IINTNJSCHN3UMGTMT2", "length": 6218, "nlines": 63, "source_domain": "tubetamil.fm", "title": "சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல் – TubeTamil", "raw_content": "\nஇஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..\nசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்\nசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்\nதற்போது தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைக்கப்பெற்றமை தொடர்பாக 115 பேர் சாட்சி வழங்கியுள்ளனர்.\nசட்டமா அதிபர் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும், சட்டத்தரணி ஹிஸ்புல்லா தொடர்பான சாட்சியங்களின் அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டால், அந்த த��வல்கள் வெளியாகி, விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என்றும் பிரதி மன்றாடியார் நாயகம் திலீப் பீரிஷ் நீதிமன்றில் தெரிவித்தார்.\nகண்டி நில அதிர்வு சம்பவம்- நிபுணர்களின் ஆய்வறிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிப்பு\nஅகிலவின் கடிதம் நிராகரிப்பு- நாடாளுமன்றம் செல்ல மறுப்பு தெரிவிக்கும் ரணில்..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..\nவெளிநாட்டிற்கு பணிப்பெண்களை அனுப்புவதன் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை பெறும் முகவர்கள்..\nவடக்கு மாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்..\nஇஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..\nவெளிநாட்டிற்கு பணிப்பெண்களை அனுப்புவதன் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை பெறும் முகவர்கள்..\nவடக்கு மாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்..\nகொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..\nகடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/30/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-03-07T02:01:01Z", "digest": "sha1:B46JDLIYNMQGQOEIDJXW4NW4NXQWCA3P", "length": 6476, "nlines": 65, "source_domain": "tubetamil.fm", "title": "இரா.சம்பந்தனுக்கும் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை..!! – TubeTamil", "raw_content": "\nஇஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..\nஇரா.சம்பந்தனுக்கும் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை..\nஇரா.சம்பந்தனுக்கும் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை..\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர���.சம்பந்தனுக்கும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.\nகொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய ஹவுஸில் இந்தச் சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது இலங்கையின் அரசியல் விவகாரங்கள் மற்றும் வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் இந்தியாவை சென்றடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாங்கேசன்துறை கடலில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது..\nமஹர சிறைச்சாலை மோதல் ..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..\nவெளிநாட்டிற்கு பணிப்பெண்களை அனுப்புவதன் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை பெறும் முகவர்கள்..\nவடக்கு மாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்..\nஇஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..\nவெளிநாட்டிற்கு பணிப்பெண்களை அனுப்புவதன் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை பெறும் முகவர்கள்..\nவடக்கு மாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்..\nகொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..\nகடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2021-03-07T01:48:50Z", "digest": "sha1:RHC7R7PQZB7CPK7ZNGM3NS7N5SVNBXXB", "length": 11539, "nlines": 87, "source_domain": "totamil.com", "title": "வாட்ச்: ஜே & கேவில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட இந்திய ராணுவம் படையினருக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கிறது - ToTamil.com", "raw_content": "\nவாட்ச்: ஜே & கேவில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட இந்திய ராணுவம் படையினருக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கிறது\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / கண்காணிப்பு: ஜே & கேவில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட இந்திய ராணுவம் படையினருக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கிறது\nபிப்ரவரி 24, 2021 08:35 முற்பகல் வெளியிடப்பட்டது\nஜே & கே நகரில் உள்ள 15 கார்ப்ஸ் போர் பள்ளியில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி நடைபெற்றது. ஜே & கேவில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தது. பயிற்சியாளர்கள் ஒரு செங்குத்தான பாறைச் சுவரைக் கீழே ஏறிச் செல்வதைக் காண முடிந்தது. படையினரும் பல்வேறு தடைகளைத் தாண்டி காணப்பட்டனர். துருப்புக்களுக்கு வெவ்வேறு நிலைமைகளில் துப்பாக்கிச் சூடு பயிற்சி நடத்தப்பட்டது. துப்பாக்கிகளை அப்படியே கொண்டு மலைகளை எப்படி உருட்ட வேண்டும் என்பதும் படையினருக்கு கற்பிக்கப்பட்டது. அவர்கள் ஒரு நிறுத்தத்திற்கு உருண்டு, சுட தயாராக நிலையில் எழுந்து காணப்பட்டனர். பயிற்சியானது பொதுமக்கள் பகுதிகளில் சந்திப்பு பயிற்சியையும் உள்ளடக்கியது. வீடுகளுக்குள் நுழைவது, பயங்கரவாதிகளை நடுநிலையாக்குவது மற்றும் பொதுமக்களுடன் எவ்வாறு நடந்துகொள்வது என்பதும் பயிற்சி முறையின் ஒரு பகுதியாகும். பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் பயிற்சி கட்டாயமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வீடியோவைப் பாருங்கள்.\nவாட்ச்: ஜே & கேவில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட இந்திய ராணுவம் படையினருக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கிறது\nபிப்ரவரி 24, 2021 08:35 முற்பகல் வெளியிடப்பட்டது\n‘கேரளாவில் குஷ்டி, டெல்லியில் தோஸ்தி’: பாஜக இடது, காங்கிரஸ் | கேரள தேர்தல்\nஃபெப் 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 11:59 PM IST\n‘டூல்கிட்’ வழக்கில் திஷா ரவிக்கு ஜாமீன் கிடைக்கிறது: டெல்லி நீதிமன்ற உத்தரவின் சிறப்பம்சங்கள்\nFEB 23, 2021 10:11 PM அன்று வெளியிடப்பட்டது\nகுஜராத் குடிமைத் தேர்தல்: பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்���ுக்கள்\nFEB 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 09:20 PM IST\n‘பயங்கரவாதம் தொடர்ந்து மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது’: எஸ்.ஜெய்சங்கர்\nFEB 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 09:04 PM IST\nபெட்ரோல், டீசல் விலை: ‘பிரதமர் மோடி கோழை’ என்கிறார் காங்கிரஸ்; அமைச்சர் வரிகளை விளக்குகிறார்\nபிப்ரவரி 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 08:17 PM IST\nவாட்ச்: உ.பி.யில் உழவர் பேரணியில் பிரியங்கா காந்தி தனது உரையை ஏன் நடுப்பகுதியில் நிறுத்தினார்\nFEB 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 06:58 PM IST\nவாட்ச்: லக்கா சித்தனா, ஆர்-நாள் வன்முறைக்கு விரும்பினார், பதிந்தாவில் கூட்டத்தில் காணப்பட்டார்\nFEB 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 06:36 PM IST\nகர்நாடகா: சிக்கபல்லாபூரில் வெடிபொருட்களை அப்புறப்படுத்த முயன்றபோது 6 பேர் கொல்லப்பட்டனர்\nFEB 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 06:30 PM IST\nவாட்ச்: செவ்வாய் கிரகத்தில் விடாமுயற்சியின் ரோவரின் தரையிறங்கும் வீடியோவை நாசா வெளியிடுகிறது\nபிப்ரவரி 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 04:59 PM IST\n‘அரசு தனது விருப்பத்தை நீதித்துறை மீது திணிக்கிறது’: கேரளாவில் ராகுல் காந்தி\nFEB 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 04:57 PM IST\nபிரதமர் மோடியின் ‘சுய -3’ மாணவர்களுக்கு என்ன தீர்வு\nFEB 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 04:03 PM IST\nவாட்ச்: சிபிஐ அறிவிப்பு குறித்து ‘டி.எம்.சி கவலை’ என்று பாஜக கூறுகிறது; மம்தா மருமகனின் வீட்டிற்கு வருகை தருகிறார்\nFEB 23, 2021 01:56 PM IST அன்று வெளியிடப்பட்டது\nலடாக்கில் இந்தியா-சீனா துருப்புக்கள் வெளியேற்றப்படுவது குறித்து பிடன் அதிகாரி கூறியதைப் பாருங்கள்\nபிப்ரவரி 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 01:21 PM IST\nகோவிட் பாடங்கள், பாரம்பரிய மருந்துகள் மற்றும் காசநோய்க்கு எதிரான போர் குறித்து பிரதமர் மோடி\nபிப்ரவரி 23, 2021 12:54 பிற்பகல் வெளியிடப்பட்டது\ntamil nadu newsworld newsஅளககறதஇநதயஎதரததபஎவவறகவலசெய்தி இந்தியாஜபடயனரககபயஙகரவதகளபயறசபரடரணவமவடச\nPrevious Post:புதுச்சேரியில் பாஜக உரிமை கோரக்கூடாது, லெப்டினன்ட் கவர்னர் ஜனாதிபதியின் விதியை பரிந்துரைக்கிறார்: ஆதாரங்கள்\nNext Post:தொழிலாளர் வாரியம் விண்ணப்பங்களை அழைக்கிறது – இந்து\nஇந்தியாவில் 2 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடப்பட்டதாக மையம் கூறுகிறது\nடொனால்ட் டிரம்ப் 3 குடியரசுக் குழுக்களை நிதி திரட்டுவதற்காக தனது பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்கிறார்\nரூ. 04 மதி���்புள்ள கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் கடத்தும்போது கடற்படை 04 சந்தேக நபர்கள். 6 மில்லியன்\n‘வெளியே, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை’: சிறையில் பட்டம் பெறுவது போன்றது என்ன\nஐரோப்பிய ஒன்றிய நிதி தொடர்பாக மெக்கின்சியுடன் ஒப்பந்தம் செய்த ஆலோசனை தொடர்பாக இத்தாலிய அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/622737-nellai-63-houses-damaged.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-07T02:47:31Z", "digest": "sha1:OQ5SALNNNEBU7SJAJP5RMVSDDOSSGFOJ", "length": 19443, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் 63 வீடுகள் இடிந்துள்ளன: தாமிரபரணியில் வெள்ளம் படிப்படியாக குறைகிறது | Nellai: 63 houses damaged - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nநெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் 63 வீடுகள் இடிந்துள்ளன: தாமிரபரணியில் வெள்ளம் படிப்படியாக குறைகிறது\nதிருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நீடித்த மழைக்கு இதுவரை 63 வீடுகள் இடிந்துள்ளன.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் மழை நீடித்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, வடக்குபச்சையாறு, நம்பியாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டின.\nஇதனால் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரியாக தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதை அடுத்து நீர்வரத்தும் குறைந்துவருகிறது.\nஇதனால் அணைகளில் இருந்து உபரியாக வெளியேற்றப்படும் தண்ணீரன் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்துவருகிறது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையிலிருந்து 8077 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 6172 கனஅடி தண்ணீர் தாமிபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டிருந்தது.\nமாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் நேற்று காலை நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):\nபாபநாசம்- 15, சேர்வலாறு- 6, மணிமுத்தாறு- 14.2, நம்பியாறு- 1, கொடுமுடியாறு- 5, அம்பாசமுத்திரம்- 12.40, சேரன்மகாதேவி- 5, நாங்குநேரி- 1, ராதாபுரம்- 7, பாளையங்கோட்டை- 10, திருநெல்வேலி- 3.50.\n143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்ம���்டம் 142.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7819 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 8077 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடி 6044 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.\nஅணையிலிருந்து வினாடிக்கு 6172 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 49 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்குபச்சையாறு அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதை அடுத்து அணைக்கு வரும் 943 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதுபோல் 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணையும் முழுகொள்ளளவை எட்டியிருக்கிறது.\nஇந்த அணைக்கு வரும் 276கனஅடி தண்ணீரும் உபரியாக திறந்துவிடப்பட்டுள்ளது. 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 38.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 60 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.\nமாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளைநிலங்களை மூழ்கடித்த தண்ணீர் வடிய தொடங்கியிருக்கிறது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு இதுவரை 42 வீடுகள் முழுமையாகவும், 21 வீடுகள் பாதியளவுமாக மொத்தம் 63 வீடுகள் இடிந்துள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 205 பேர் 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅடங்காத காளைகள்; அசராத காளையர்கள்: ஆரவாரமாக நடந்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர், காளைக்கு கார்கள் பரிசு வழங்கிய முதல்வர், துணை முதல்வர்\nதமிழகத்தில் இன்று 610 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 176 பேருக்கு பாதிப்பு: 775 பேர் குணமடைந்தனர்\nஜன.16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜனவரி 16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nநெல்லை மாவட்டம்தொடர் மழைதாமிரபரணி63 வீடுகள் இடிந்தன\nஅடங்காத காளைகள்; அசராத காளையர்கள்: ஆரவாரமாக நடந்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:...\nதமிழகத்தில் இன்று 610 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 176 பேருக்கு பாதிப்பு:...\nஜன.16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஇதுபோன்ற சூழ்நிலையை ந��ன் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nதென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 21,721 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கல்: கணக்கெடுப்பில்...\nமாசி மகம்; புனித நீராடினால் ஏழு ஜென்ம பாவம் விலகும்\nகாரைக்குடியில் திடீரெனச் சரிந்த சின்ன வெங்காயம் விலை: என்ன காரணம்\nமாசி வெள்ளியில் புனித நீராடல் புண்ணியம்\nரயில்வேயில் ஓராண்டாக சலுகைக் கட்டணங்கள் ரத்து : முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட...\nவேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளை ஊடகங்களில் விளம்பரமாக வெளியிடுவது எப்படி\n‘இந்து தமிழ் திசை’ சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் : இணைய வழியில்...\nவாக்காளர் தகவல் சீட்டை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது\nநெல்லையில் 5 சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: மாவட்ட தேர்தல் அலுவலர்...\nபாளையங்கோட்டையில் துணை ராணுவப் படையினர் தீவிர வாகன சோதனை\nதேர்தலையொட்டி திருமண மண்டபம், அச்சகம், நகை அடகுக் கடைகளுக்குக் கடும் கட்டுப்பாடு\nஓரிரு நாளில் ரஜினிகாந்த் வாய்ஸ்: தலைமை நிர்வாகிகள் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்பு\nபூலாம்வலசு சேவற்கட்டில் சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி பட்டுக் காயம்: முதியவர் உயிரிழப்பு\nமிகப்பெரிய ஆசுவாசம்: கரோனா தடுப்பூசி குறித்து ஹர்ஷ்வர்தன் பெருமிதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/sathyamangalam/", "date_download": "2021-03-07T02:21:14Z", "digest": "sha1:WVP3M3M7RQAPMPCFCMPSSC75O4CF5WQQ", "length": 5811, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "Sathyamangalam Archives - TopTamilNews", "raw_content": "\nஆசனூர் அருகே சாலையில் உலா வந்த ஒற்றையானை… போக்குவரத்து பாதிப்பு…\nகாட்டு யானை தாக்கி காவலாளி பரிதாப பலி\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nசாக்கடைக் குழியில் சிக்கித் தவித்த குதிரை: லாவகமாக மீட்ட வீரர்கள்\nசத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்\n���கரும்பு லாரிக்காக காத்திருக்கும் ஒற்றை யானை’.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை\nதிம்பம் மலைப்பாதையில் கோழி எரு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து\nகாட்டு யானைத் தாக்கி தொழிலாளி மரணம்; பசுவைத்தேடி சென்றதால் நேர்ந்த சோகம்\nவீரப்பன் நடமாட்டத்தால் நடந்த நன்மை இதுதான்: வனத்துறை அதிகாரி சொல்லும் உண்மை\nசன் மியூஸிக்கிலிருந்து வெளியேறி பிரபல முன்னணி தொலைக்காட்சியில் இணைந்த அஞ்சனா\nமிரட்டும் கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 518 ஆக...\n6.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஹுவாய் ஒய்9 (2019) ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி...\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் ஓபிஎஸ்\nஒரே நாளில் 57 ஆயிரம் பேர் குணமடைந்தனர் – இந்தியா கொரோனா நிலவரம்\nகோவையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை – போலீசில் மூவர் சரண்\nபுத்தகத்தில் மட்டும்தான் சாதிகள் இல்லையடி பாப்பா….. சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த...\n60 கி.மீ வேகத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர்… லைவ் ஸ்ட்ரீமிங் செய்ததால் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/modular-case", "date_download": "2021-03-07T01:53:04Z", "digest": "sha1:RZTCMJVKKKEM4VMUQ5X2TK5D4XASF45X", "length": 52859, "nlines": 589, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "மட்டு வழக்கு - கடிகார இடைமுகம் மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ���பிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\n¥ 11,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 13,200 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் * இந்த வழக்கு 34 மிமீ உள் ஆழத்தைக் கொண்டுள்ளது, எனவே ஒரு பலகையுடன் கூடிய தொகுதிகள் மட்டுமே சேமிக்க முடியும். ஆர்டர் செய்வதற்கு முன் தொகுதியின் ஆழத்தை சரிபார்க்கவும். போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய, வழக்குத் தொடராகும். மின்சாரம் கொண்ட இந்த பதிப்பு ...\n¥ 14,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 16,400 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய மெல்லிய மின்சாரம் கொண்ட ஒரு சிறிய வழக்கு. 34HPx52mm பதிப்பு\nமியூசிகல் அம்சங்கள் யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடர்கள் போட்ஸ் ஆகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆண்டு ...\n¥ 17,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 18,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 20,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 22,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய மெல்லிய மின்சாரம் கொண்ட ஒரு சிறிய வழக்கு. 64HPx52mm பதிப்பு\nமியூசிகல் அம்சங்கள் யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடர்கள் போட்ஸ் ஆகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆண்டு ...\n¥ 33,000 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n140HP x 2-அடுக்கு யூரோராக் மட்டு வழக்கு\nஇசை அம்சங்கள் யூரோராக் கோ என்பது ஒரு சிறிய யூரோராக் வழக்கு (3U). குறைந்த இரைச்சல் தானியங்கு வரம்பு மற்றும் உலகளாவிய மாறுதல் வகை பெரிய திறன் மின்சாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சேஸின் பின்புறம் சுற்றுச்சூழலைப் பொறுத்து 0 ° அல்லது 50 at இல் அமைக்க மடிக்கக்கூடிய ஆதரவுடன் பொருத்தப்பட்டுள்ளது ...\nமெல்லிய, இலகுரக, குறைந்த விலை, குறைந்த இரைச்சல் 104HPx6U மின்சாரம் வழங்கல் வழக்கு\nமி���ூசிகல் அம்சங்கள் சான்-சான் யூரோ ரேக் வழக்கு என்பது ஒரு சிறிய யூரோ ரேக் வழக்கு, இது ஒரு சிறிய குறைந்த ஒலி மின்சாரம். இது மெல்லிய அலுமினியத்தால் ஆனது மற்றும் 2.5 கிலோ எடையுள்ளதாக இருக்கும், மேலும் மூடியைத் தட்டிக் கொள்ளலாம், இது மட்டு பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்றதாக இருக்கும். 104HPx6U (2 படிகள்) ரயில் எம் ...\nஇலகுரக, குறைந்த விலை, குறைந்த இரைச்சல் 84HPx6U மின்சாரம் வழங்கல் வழக்கு\nமியூசிகல் அம்சங்கள் சான்-சான் யூரோராக் வழக்கு என்பது சிறிய இரைச்சல் மின்சாரம் கொண்ட சிறிய யூரோராக் வழக்கு. இது மெல்லிய அலுமினியத்தால் ஆனது மற்றும் 2.3 கிலோ எடையுள்ளதாக இருக்கும், மேலும் ஒட்டும்போது மூடியை விடலாம், இது மட்டு பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்றதாக இருக்கும். 84HPx6U (2 படிகள்) ரயில் M3 ...\n¥ 74,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n2 x 104 ஹெச்பி யூரோராக் மாடுலர் போர்ட்டபிள் கேஸ்\nஇசை அம்சங்கள் எரிகா சின்த்ஸ் அலுமினிய பயண வழக்கு என்பது 2 x 104 ஹெச்பி யூரோராக் தொகுதியை ஏற்றக்கூடிய ஒரு மெல்லிய சிறிய வழக்கு.மூடி பகுதியின் ஆழம் 59 மி.மீ ஆகும், இது செயல்திறனுக்கான இணைப்புடன் அதை எடுத்துச் செல்ல போதுமான இடத்தை உறுதி செய்கிறது ...\n¥ 44,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவிண்வெளி சேமிப்பு, சிறிய, செயல்பாட்டு டெஸ்க்டாப் மட்டு வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 44,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவிண்வெளி சேமிப்பு, சிறிய, செயல்பாட்டு டெஸ்க்டாப் மட்டு வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 36,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவிண்வெளி சேமிப்பு, சிறிய, செயல்பாட்டு டெஸ்க்டாப் மட்டு வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவ���ைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 36,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவிண்வெளி சேமிப்பு, சிறிய, செயல்பாட்டு டெஸ்க்டாப் மட்டு வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 88,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமட்டு செயல்திறனை மேம்படுத்த அம்சங்களுடன் நிரம்பிய ஒரு மூடி மற்றும் மின்சாரம் கொண்ட 7U / 104HP வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 79,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமட்டு செயல்திறனை மேம்படுத்த அம்சங்களுடன் நிரம்பிய ஒரு மூடி மற்றும் மின்சாரம் கொண்ட 7U / 84HP வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 79,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n7U 84HP வழக்கின் கருப்பு பதிப்பு ஒரு மூடி மற்றும் மின்சாரம், இது ஒரு மட்டு முறையில் செயல்திறனை மேம்படுத்தும் அம்சங்களுடன் நிரம்பியுள்ளது\nஇசை அம்சங்கள் 3HP வழக்கின் கருப்பு பதிப்பு இரண்டு 2U இடைவெளிகளையும், மேலே 1U இடத்தையும் கொண்ட ஒரு சக்தி மூடியுடன்.மட்டு செயல்திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மூடிக்கு கூடுதலாக, ஒரு ஏசி அடாப்டர் இணைக்கப்பட்டுள்ளது. 1U இடம் முக்கியமாக பயன்பாடுகளுக்கு ...\n¥ 88,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகருப்பு x சாம்பல் மற்றும் 104 ஹெச்பி அகலத்துடன் 7U செயல்திறன் வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 14,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇன்டெல்லிஜெல் வழக்குக்கான கிக் பை\nஇசை அம்சங்கள் இன்டெல்லிஜெல் செயல்திறன் வழக்குக்கான கடினமான, அதிக மெத்தை கொண்ட கிக் பை. பல்வேறு பாகங்கள் வெளிப்புற பாக்கெட்டில் சேமிக்கப்படலாம். தோள்பட்டை மற்றும் கைப்பிடியுடன். 104HP / 7U வழக்குக்கு.\n¥ 12,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇன்டெல்லிஜெல் வழக்குக்கான கிக் பை\nஇசை அம்சங்கள் இன்டெல்லிஜெல் செயல்திறன் வழக்குக்கான கடினமான, அதிக மெத்தை கொண்ட கிக் பை. பல்வேறு பாகங்கள் வெளிப்புற பாக்கெட்டில் சேமிக்கப்படலாம். தோள்பட்டை மற்றும் கைப்பிடியுடன். 84HP / 7U வழக்குக்கு.\nஒரு சிறிய மட்டு அமைப்பை உருவாக்க பொருத்தமான மின்சாரம் மூலம் சத்தம் டெஸ்க்டாப் வழக்கை உருவாக்குங்கள்\nஇசை அம்சங்கள் சத்தம் 104HP மின்சாரம் வழங்கும் வழக்கை உருவாக்குங்கள். இது டெஸ்க்டாப்பில் வைக்க வடிவமைக்கப்பட்ட ஸ்கிஃப் எனப்படும் மெல்லிய வகை. முதலில் ரெனே மற்றும் பிரஷர் பாயிண்ட்ஸ் போன்ற கட்டுப்படுத்திகளுக்கான பணிச்சூழலியல் வழக்காக உருவாக்கப்பட்டது ...\nசிறிய மட்டு அமைப்புகளை உருவாக்குவதற்கான மேக் சத்தத்தின் டெஸ்க்டாப் வழக்கின் சக்தியற்ற பதிப்பு\nஇசை அம்சங்கள் மின்சாரம் இல்லாமல் சத்தம் வழக்கு. சுவிட்சுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, மற்றும் பக்கத்திலுள்ள சத்தம் சின்னம் பிரகாசிக்காது. இது டெஸ்க்டாப்பில் வைக்க வடிவமைக்கப்பட்ட ஸ்கிஃப் எனப்படும் மெல்லிய வகை. ஆரம்பத்தில் அது ரெனே மற்றும் பிரஷர் பாயிண்ட்ஸ் ...\n¥ 14,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅம்சங்கள் யூரோராக் வழக்குகள் / மின்சாரம் வழங்குவதற்கான ஸ்டார்டர் கிட்டாக கிளாசிக் ஹேப்பி எண்டிங் கிட் இதை நீங்கள் யூரோராக் மட்டு சின்த்ஸைத் தொடங்கலாம். 1 அங்குல ரேக்கில் (19HP க்கு) சேமிக்க முடியும். HEK இன் உள்ளமைவு இரயில் \"Z-Rails ...\" ஆகும், இது தொகுதியை இணைப்பதற்கான சட்ட பகுதியாகும்.\n¥ 14,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅம்சங்கள் யூரோராக் வழக்குகள் மற்றும் மின்சாரம் வழங்குவதற்கான ஸ்டார்டர் கிட்டாக கிளாசிக் எண்டர் கிட் இதன் மூலம் உங்கள் யூரோராக் மட்டு சின்த் தொடங்கலாம். இதை 1 அங்குல ரேக்கில் (19 ஹெச்பிக்கு) சேமிக்க முடியும். HEK இன் உள்ளமைவு ரெயில் \"Z- ரெயில்ஸ் ...\n¥ 43,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகுறைந்த விலை, உயர் தரமான 208HP மின்சாரம் கொண்ட புதிய கிளாசிக் வழக்கு\n* இந்த தயாரிப்பு உற்பத்தி செயல்முறை காரணமாக நூல்கள் மற்றும் சிறிய கீறல்களைக் கொண்டுள்ளது. இசை அம்சங்கள் மான்டிஸ் என்பது யூரோ ரேக் வழக்கு, இது 104 ஹெச்பி x 2 அடுக்குகளை (மொத்தம் 208 ஹெச்பி) கொண்ட மின்சாரம் கொண்டது. மின்சாரம், தொகுதி இணைப்பு, பொருத்துதல் போன்றவை மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் குறைந்த விலை மின்சாரம் ...\n¥ 43,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகுறைந்த விலை, உயர் தரமான 208HP மின்சாரம் கொண்ட புதிய கிளாசிக் வழக்கு பச்சை கால்கள் கொண்ட பதிப்பு\n* இந்த தயாரிப்பு உற்பத்தி செயல்முறை காரணமாக நூல்கள் மற்றும் சிறிய கீறல்களைக் கொண்டுள்ளது. இசை அம்சங்கள் மான்டிஸ் என்பது யூரோ ரேக் வழக்கு, இது 104 ஹெச்பி x 2 அடுக்குகளை (மொத்தம் 208 ஹெச்பி) கொண்ட மின்சாரம் கொண்டது. மின்சாரம், தொகுதி இணைப்பு, பொருத்துதல் போன்றவை மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் குறைந்த விலை மின்சாரம் ...\n¥ 43,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகுறைந்த விலை, உயர் தரமான 208HP மின்சாரம் கொண்ட புதிய கிளாசிக் வழக்கு\n* இந்த தயாரிப்பு உற்பத்தி செயல்முறை காரணமாக நூல்கள் மற்றும் சிறிய கீறல்களைக் கொண்டுள்ளது. இசை அம்சங்கள் மான்டிஸ் என்பது யூரோ ரேக் வழக்கு, இது 104 ஹெச்பி x 2 அடுக்குகளை (மொத்தம் 208 ஹெச்பி) கொண்ட மின்சாரம் கொண்டது. மின்சாரம், தொகுதி இணைப்பு, பொருத்துதல் போன்றவை மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் குறைந்த விலை மின்சாரம் ...\n¥ 43,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகுறைந்த விலை, உயர் தரமான 208HP மின்சாரம் கொண்ட புதிய கிளாசிக் வழக்கு\n* இந்த தயாரிப்பு உற்பத்தி செயல்முறை காரணமாக நூல்கள் மற்றும் சிறிய கீறல்களைக் கொண்டுள்ளது. இசை அம்சங்கள் மான்டிஸ் என்பது யூரோ ரேக் வழக்கு, இது 104 ஹெச்பி x 2 அடுக்குகளை (மொத்தம் 208 ஹெச்பி) கொண்ட மின்சாரம் கொண்டது. மின்சாரம், தொகுதி இணைப்பு, பொருத்துதல் போன்றவை மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் குறைந்த விலை மின்சாரம் ...\nஇசட்-ரெயில்களுடன் சேர்ந்து மட்டுத்தன்மைக்கு பொருந்தக்கூடிய ஒரு சட்டத்தை உருவாக்கவும்.\nஇசட்-ரெயில்��ளுடன் இணைந்து, தொகுதியை ஏற்ற ஒரு சட்டத்தை உருவாக்கலாம். நீங்கள் மேசையில் அல்லது ஒரு ரேக் மூலம் சட்டத்தைப் பயன்படுத்தலாம். இசட்-ரெயில்களில் பூட்ட நான்கு எம் 4 திருகுகள் அடங்கும். விருப்பங்களிலிருந்து ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். மின்சாரம் தனித்தனியாக வாங்கவும்.\n¥ 5,100 よ り (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nரயில் + பார் நட்டு\nஇது தொகுதி இணைப்பிற்கான ஒரு ரெயில் ஆகும், இது ஹேப்பி எண்டிங் கிட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் காட்டப்படவில்லை என்றாலும், திருகு பெறும் ஒரு பார் நட்டு சேர்க்கப்பட்டுள்ளது. தொகுதி கட்டுவதற்கு M3 திருகுகளையும், பக்கத்திலுள்ள துளைகளுக்கு M4 திருகுகளையும் பயன்படுத்தவும் (இசட்-காதுகளுக்கு கட்டுங்கள்). திருகுகள் சேர்க்கப்படவில்லை. இது 2 ஜோடியாக விற்கப்படுகிறது.\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:3-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-03-07T04:07:44Z", "digest": "sha1:UAJP7IMV3SCQF54IJWS6INGPFEKTBPAS", "length": 7142, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:3-ஆம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மூன்றாம் நூற்றாண்டு இறப்புகள்‎ (3 பக்.)\n► மூன்றாம் நூற்றாண்டு பிறப்புகள்‎ (8 பக்.)\n\"3-ஆம் நூற்றாண்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2020, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலா��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5510:2009-03-19-19-46-10&catid=240&Itemid=259", "date_download": "2021-03-07T02:13:26Z", "digest": "sha1:MXFBSCEH5VRLYGEB4UZDQ4L7R6FIUCUJ", "length": 19851, "nlines": 140, "source_domain": "tamilcircle.net", "title": "“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” - ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை ” - ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 19 மார்ச் 2009\n“தேர்தல் பாதை………. திருடர் பாதை\nஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி\n” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” - மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது. ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.\nமக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது\n” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால் ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும் உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”\n“வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே\n” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி, வேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன\n“அப்படியானால் என்னதான் உங்கள் மாற்று அரசியல்\n“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய சிங்கூர் விவசாயிகளையும் சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும் சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது\n“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்\n“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்���தை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”\n“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்\n“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது\n” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் \n“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள் என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்\nஇன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம் ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”\n“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்னநினைக்கிறீர்கள்.\n“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்\nவலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=3191", "date_download": "2021-03-07T02:36:59Z", "digest": "sha1:EBFSZWUM7C4NUJKV2PSEJE6QR2HCCYU7", "length": 6561, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Romeo & Juliet - Romeo & Juliet » Buy english book Romeo & Juliet online", "raw_content": "\nஎழுத்தாளர் : சாந்தி சிவராமன் (Shanti Sivaraman)\nஇந்த நூல் Romeo & Juliet, சாந்தி சிவராமன் அவர்களால் எழுதி Prodigy English பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சாந்தி சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் - Piramalai Kallar Vaazhvum Varalaarum\nவருடத்தின் ஒவ்வொரு தேதிக்கும் சில முக்கிய நிகழ்ச்சிகள் பாகம் .1\nஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்\nவிடுதலைப் போரில் விருபாச்சி கோபால் நாயக்கர் - Viduthalaiporil Virupatchi Gopal Nayakar\nஇந்திய ஆங்கில இலக்கிய வரலாறு - Indiya Angila Ilakkiya Varalaru\nவரலாறு போற்றும் தலைவர்கள் - Varalaru Potrum Thalaivargal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த பு��்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/panama-papers-scandal-when-is-the-action-on-475-indians/", "date_download": "2021-03-07T03:39:46Z", "digest": "sha1:S62QBOTFYS2EPAKYKYKLX7L4X6H6C6DD", "length": 18489, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "பனாமா பேப்பர்ஸ்: 475 இந்தியர்கள் மீதான நடவடிக்கை எப்போது? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபனாமா பேப்பர்ஸ்: 475 இந்தியர்கள் மீதான நடவடிக்கை எப்போது\nநாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், இந்திய அரசின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nபாகிஸ்தானில் பனாமா பேப்பர்ஸ் தகவல்களை வைத்து, பாகிஸ்தான் பிரதமர் மீது தொடரப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் குற்றவாளி என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற பெஞ்சு தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.\nஇந்த தீர்ப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், பனாமா பேப்பர்சில் கூறப்பட்டுள்ள இந்தியர்களின்மீது நடவடிக்கை எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது.\nவாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.\nபனாமா நாட்டின் மொசாக் பொன் சேகா சட்ட நிறுவனத்தின் உதவி யுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியானது.\nஉலகம் முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பனாமா பேப்பரில் வெளியான தகவல்கள் குறிந்து அந்தந்த நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்தியாவில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள 475 பேர்கள் மீது எப்போது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவி வருகிறது.\nஏற்கனவே பனாமா பேப்பர்ஸ் தகவல் குறித்து,விசாரணை செய்ய முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தி விசாரணை நடத்தியது.\nஅதுபோல, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் பேசிய அருண்ஜேட்லி, பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய பட்டியலில் உள்ள எவரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று கூறியிருந்தார்.\nஆனால், இதுவரை இந்த புகாரில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஇந்தியர்கள் குறித்த தகவலை வெளியிட்ட பனாமா பேப்பர்சில், இந்திய நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 475 முக்கியஸ்தர்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியானது.\nஅதில், வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால், முன்னாள் பாரோன் குழுவின் கபீர் முல்சந்தனானி மற்றும் பேஷன் டி.வி இந்திய விளம்பரதாரரான அமன் குப்தா,\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், டிஎல்எப் குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், அப்போலோ டயர்ஸ், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி,\nமேற்குவங்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஷிஷிர் பஜோரியா, டில்லி லோக்சட்டா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்தியர்கள் தவிர பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பாக்., முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, பாக்கிஸ்தான் தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nதற்போது பாகிஸ்தானில், இதுகுறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், இந்தியா வில், கிடப்பில் போடப்பட்ட பனாமா பேப்பர்ஸ் குறித்த விசாரணை எப்போது நடைபெறும் என்றும்,\nஇந்த வழக்கில் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்று நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.\nஜெ., இதயத்தை செயல்படவைக்க செயற்கை தூண்டுதல் கருவி: இதன் செயல்பாடு எப்படி விபத்துக்கள் காணொளி அல்ல எங்கே செல்கிறது மக்களின் மனநிலை…. சசிகலா முதல்வராக கட்ஜு ஆதரவு\n, பனாமா பேப்பர்ஸ���: 475 இந்தியர்கள் மீதான நடவடிக்கை எப்போது\nPrevious நூறு ரூபாய்க்கு பதில் ஐநூறு ரூபாய் கொடுத்த ஏ டி எம்\nNext கஞ்சா வளர்த்து வியாபாரம் செய்த ஆடிட்டர்\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nஇரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/19.html", "date_download": "2021-03-07T02:38:58Z", "digest": "sha1:BF53UKZO27RZLF6ZL2MYSO2JBT7AODGS", "length": 4811, "nlines": 61, "source_domain": "www.tamilarul.net", "title": "கொவிட் 19 நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொவிட் 19 நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு\nகொவிட் 19 நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு\nதாயகம் ஜனவரி 15, 2021 0\nகொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தபால் திணைக்களத்தின் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் போக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15) நிறைவடைகிறது.\nஅதன்படி, நாளை முதல் குற்றம் புரிந்த தினத்தில் இருந்து 14 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகை இன்றியும் மற்றும் 28 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகையுடனும் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், 28 தினங்களை கடந்துள்ள அபராதச் பத்திரத்திற்கு இன்றைய தினத்திற்கு பின்னர் தபால் அல்லது உப தபால் நிலையங்களில் செலுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/sid-sriram/", "date_download": "2021-03-07T02:27:30Z", "digest": "sha1:AK4F3UHI3VRHVBOYCZBG2KUAQ76K4ME5", "length": 6271, "nlines": 177, "source_domain": "www.tamilstar.com", "title": "Sid Sriram Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\n60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே இறுதிக்குள் தடுப்பூசி\nஜோன்சன்&ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடா அங்கீகாரம்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2020/09/05223707/1666943/Kelvikkenna-Bathil.vpf", "date_download": "2021-03-07T02:37:24Z", "digest": "sha1:VEFPDT7PO2MWN4VENRF2ZERUCIWLT64Q", "length": 6452, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(05.09.2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(05.09.2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி\nபதிவு : செப்டம்பர் 05, 2020, 10:37 PM\n(05.09.2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி\n(05.09.2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி ( அதிமுக )\n(15.12.2020) கேள்விக்கென்ன பதில் - கமல்ஹாசன்\n(15.12.2020) கேள்விக்கென்ன பதில் - \"ரஜினியுடன் கூட்டணி\" புது கணக்கு சொல்லும் கமல்\n(26/01/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி\n(26/01/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி\n(03.01.2021) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் செல்லூர் ராஜு\n(03.01.2021) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் செல்லூர் ராஜு\n(04/02/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n(04/02/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n(14/02/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - எச். ராஜா\n(14/02/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - எச். ராஜா\n(04/02/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n(04/02/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n(26/01/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி\n(26/01/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி\n(25/01/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n(25/01/2021) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n(03.01.2021) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் செல்லூர் ராஜு\n(03.01.2021) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் செல்லூர் ராஜு\n(02/01/2021) கேள்விக்கென்ன பதில் : அர்ஜுனமூர்த்தி\n(02/01/2021) கேள்விக்கென்ன பதில் : அர்ஜுனமூர்த்தி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/vibaritha-raja-yogangal-6-8-12-aam-paava-palangal.htm", "date_download": "2021-03-07T01:52:34Z", "digest": "sha1:A4MGQJ2EGGWK33KSVOY7FXPT2LMKBNLS", "length": 5721, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "விபரீத ராஜ யோகங்கள் (6-8-12 ஆம் பாவ பலன்கள்) - சுப.சுப்பிரமணியன், Buy tamil book Vibaritha Raja Yogangal (6-8-12 Aam Paava Palangal) online, சுப.Subramaniyan Books, ஜோதிடம்", "raw_content": "\nவிபரீத ராஜ யோகங்கள் (6-8-12 ஆம் பாவ பலன்கள்)\nவிபரீத ராஜ யோகங்கள் (6-8-12 ஆம் பாவ பலன்கள்)\nவிபரீத ராஜ யோகங்கள் (6-8-12 ஆம் பாவ பலன்கள்)\nவிபரீத ராஜ யோகங்கள் (6-8-12 ஆம் பாவ பலன்கள்) - Product Reviews\nஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம்\nமனையடி சாஸ்திரம் - விட்டலாபுரம்\nநலம் தரும் ஜோதிட குறியீடுகள்\nஶ்ரீ விஸ்வகர்மாவின் வாஸ்து பூஜை முறை மற்றும் பொது விதிமுறைகள்\nஅன்றாட வாழ்க்கைக்கு உதவிடும் ஜோதிட சாஸ்திர குறிப்புகள்\nபிறந்த நட்சத்திரக் கோயில்களும் பரிகார ரகசியங்களும்\nசுத்தவாக்கிய பஞ்சாங்கம் (25 வருடங்கள் : 2001 முதல் 2025 வரை)\nலாபம் தரும் மாடித்தோட்டம் (பிரியா)\nசூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T01:57:28Z", "digest": "sha1:RAK2BO4F4CW5SWBZV5GUKT23G6CSRX6G", "length": 2982, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "எங்கள் வித்தியாலயம் - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் யா/ புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம்\nஎங்கள் வித்தியாலயம��� (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,270] இதழ்கள் [12,872] பத்திரிகைகள் [51,121] பிரசுரங்கள் [994] நினைவு மலர்கள் [1,453] சிறப்பு மலர்கள் [5,254] எழுத்தாளர்கள் [4,205] பதிப்பாளர்கள் [3,461] வெளியீட்டு ஆண்டு [151] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nயா/ புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம்\n1984 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2011/04/2.html", "date_download": "2021-03-07T01:54:36Z", "digest": "sha1:34KFRRMWXV3O3IS2IY7FR6JTH2RNG6Q4", "length": 19893, "nlines": 100, "source_domain": "www.suthaharan.com", "title": "ஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 2 - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 2\nமதுரை நோக்கி போகிறேன்... தொடரும்...என்று முடித்திருந்தேன் கடந்த பதிவை, ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு மூன்று மணி நேரத்தில் மதுரை வருகிறது, டிரைவர் பெரியசாமி இளையராஜா பாடல்களை ஓடவிட்டது இரண்டாயிரம் கிலோமீட்டர் நீளமான எமது தமிழ் நாட்டு பயணம் இளையராஜாவின் காதல், சோக பாடல்களுடனேயே கடந்துபோனது ஒரு சுகனுபவம் . ( டிரைவர் பெரியசாமி பற்றியும் அந்த பாடல்களுக்கு பின்னால் இருக்கிற அவனின் காதல் கதை பற்றியும் அடுத்த அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.)\nமதுரை எதோ பிடித்திருந்தது, அழகு என்று இல்லாவிட்டாலும், பரபரப்பான நகரம், சுறுசுறுப்பாக இயங்கிகொண்டு இருந்தது. தமிழகத்தின் கலாச்சார நகரம், தூங்கா நகரம் எண்டு சொன்னார்கள் , இரவு பதினோரு மணி அளவில் வீதிக்கு வந்து பார்த்தேன் , உண்மை தான். இந்தியாவில் படம் பார்ப்பது நல்ல ஒரு அனுபவம் , அது பார்த்தால் தான் புரியும் , சூப்பராய் இருக்கும் என்று யாரோ சொல்லி இருந்தார்கள் , மதுரையில் தூங்கா நகரம் பார்க்க வேண்டும் என்று நானும் டிரோஷனும் பிளான் போட்டோம் , ஆனால் முடியாமல் போய்விட்டது. பின் சத்தியமில் \"யுத்தம் செய்\" பார்த்த கதை பெரிய சாமியின் கதையோடு அடுத்த எபிசோட்டில் வருகிறது.\nமீனாட்சி அம்மன் கோவில் போனோம் , கலை மற்றும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்ந்து நிற்கிறது கோயில். அம்மனை தரிசிக்க வரிசையில் நின்ற பொது , ஒர�� வயசான பெரியவரிடம் பேச்சு கொடுத்தேன். . மதுரை பக்கம் ஊராம் , விவசாயம் பார்ப்பவராம்.. நான் சிலோனில் இருந்து வந்திருப்பதாக அவர் கேட்டு நான் சொன்னேன், பஸ்லையா வந்தீக எண்டு கேட்டார்,\nமுன்னதாக பாம்பன் பாலத்தில், அன்னாசி விற்பவனை பேட்டி கண்டோம், அவன் படித்திருக்க வாய்ப்பில்லை, ஆனாலும் அவன் மண்டபம் அகதிகள் பிரச்சனை , இலங்கை இராணுவம் மீனவர்களை தாக்குவதன் பின்னணி என்பதெல்லாம் பற்றி NDTV பர்கா தத்தை விட அதிகமான தகவல்களை வழங்கினான். எனவே அறிவு என்பது கற்பதில் இல்லை தேடலில் தான் இருக்கிறது.\nமதுரையில் இருந்து அருகில் தான் இருக்கிறது, திருப்பெரும் குன்றம், அழகு முருகன் காட்சி கொடுத்த ஆறு படை வீடுகளில் ஒன்று. அங்கு பார்த்த ஒரு நபர் நினைவுகளில் நிற்கிறார். நவக்கிரகங்களுக்கு அருகாமையில் கதிரை போட்டு அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நிமிடத்திலும் இரண்டு தடவைகள் \" நவக்கிரகங்களுக்கு நெய் விளக்கு எரியுங்க சார்\" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். கொஞ்சம் மனப்பிறழ்வு அடைந்திருக்க வேண்டும், அவரின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அனால் குரல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. நாள் முழுவதும் அப்படியே சொல்லிக்கொண்டு இருப்பார் போலும்,\nஅவரை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது, தமிழ் நாட்டில் , என் இங்கும் கூட கோயில், கோயில் சார்ந்ததாக விரயமாகும் உழைப்பு , நேரம் அளவில் இல்லாதது. தேசிய கணிப்பீட்டில் வராமலே எத்தனை ஆயிரம் பேரின் உழைப்பு வீணாவதாலே, இந்தியாவின் இலக்கு இரண்டாயிரத்து இருபது வரை நீளமாக இருக்கிறது.\nநாங்கள் அடுத்து போவது கொடைக்கானலுக்கு, எங்க டிரைவர் பெரியசாமிக்கு மதுரையே நாங்க காட்டி தான் தெரியும். இருபது வயதே ஆன அனுபவமில்லாத அவனோட மலை வழிப்பயணம் பயமாய் தான் இருந்தது. இந்தியா போகும் யாரும் முதலில் ஒரு map வாங்கினால், சரியாக திட்டமிடலாம், மதுரையில் இருந்து குறுக்கு பாதையில் வத்தலகுண்டு போனோம், டிரோஷனுக்கும் map அத்துபடியாகி போனது, இது தான் நாங்கள் கடக்கும் பாலம், இரயில் கடவை என்று மப்பில் காட்டினான்.\nகொடைக்கானல் மலைகளின் இராணி , அங்கு இருக்கிற எல்லா tourist spot களும் பார்த்தோம். . பல படங்களில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்தது. குணா பாறை கமல்ஹசனால் tourist spot ஆக மாறி இருந்தது.\nஅங்கு ஒரு மலை உச்சியில் ஐநூறு வருடங்கள் பழமையான பிரெஞ்சு தேவாலயம் , அழகாய் இருந்தது, அதற்கு கீழே ஒரு வயோதிபர் தேநீர் வித்துக்கொண்டு இருந்தார்.\nஅப்படி ஒரு தேநீர் குடிக்கவே இன்னொரு முறை இந்தியா போகவேண்டும்..\n♫♪♫ வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென நானிருந்தேன் .. .♫♪♫...... ஓடிக்கொண்டு இருக்கிறது இளையராஜா பாடல், கேட்டுக்கொண்டே வானுயர்ந்த சோலை வழி இறங்கி திருச்சி போகிறேன் .\nபரவாயில்லை இரண்டுபேருமே எங்கு போவதென்றாலும்,நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.\nவிண்ணை தாண்டும் அளவுக்கு எதுவுமில்லை ....\n\"உலகத்தில் இத்தனை பொண்ணுங்க இருக்கும்போது ஏண்டா எந்தப் பொண்ணு மேலும் எனக்கு காதல் வரமாட்டேங்குது \" \"நானும் ஒரு பிளட்டுல தா...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nஸ்ரேயா நடித்த \"சுப்புலக்ஸ்மி\" திரைப்பட விமர்சனம்\nஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் ...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nஅமெரிக்காவின் நிதி நெருக்கடியும் நானும்.\nஅமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவை...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/01/05/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-03-07T01:46:03Z", "digest": "sha1:IZWCEHDQ2F75EGKX6COIZPTGSDFS4T5C", "length": 66814, "nlines": 187, "source_domain": "solvanam.com", "title": "ஆதவனின் ‘நிழல்கள்’ சிறுகதை பற்றி – சொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆதவனின் ‘நிழல்கள்’ சிறுகதை பற்றி\nசில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர், உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் பட்டியலில் ஆதவன், இந்திரா பார்த்தசாரதி ஆகியவர்கள் இல்லைதானே, என்று கேட்டார். எனக்குக் ஆச்சரியமாக இருந்தது. தீவிரமான ஆசகன் ஒருவனுக்கு ஆதவனையோ, இ.பா.வையோ பிடிக்காமல் போக என்ன காரணம் இருக்க முடியும் இவர்களிருவரையும் எடுத்துவிட்டால் எத்தனை பேர் எஞ்சுவார்கள், என்ற எண்ணம் ஏற்பட்டது.\nபின்பு ஆதவன் கதைகளைப் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவரது ‘நிழல்கள்‘ எனக்கு மிகவும் பிடித்த கதை. உளவியல் ரீதியில் ஒரு காதல் ஜோடியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் விவரிக்கும் சுவாரஸ்யமான கதை. இக்கதையை நான் பலருக்கும் சிபாரிசு செய்திருக்கிறேன். ஆனால் தற்போது படிக்கும்போதுதான் இக்கதையின் பூர்ணத்துவமின்மை, போதாமை உறைத்தது. இசை, கவிதை, நாவல், சிறுகதை போன்றவற்றில் நமது இரசனையை அவ்வப்போது தற்போதைய அனுபவங்களுடன், அவ்வனுபவங்களின் வாயிலாகப் பெற்ற அறிவுடன் உரசிப் பார்த்துத் திருத்திக் கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது. ஆதவனைப் பற்றியும் இ.பா.வைப் பற்றியும் செல்போனில் பேசிய எனது நண்பர் ஏளனப் புன்னகையோடு என்னைப் பார்ப்பது போலவும் தோன்றுகிறது. ‘\n‘நிழல்கள்‘ பனி முடிந்து தத்தம் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும் காதலர்��ள் இரவு வேளையில் நடந்து செல்லும்பொழுது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் மூலம் தத்தம் உணர்வுகளை வெளிப்படுத்துவது மூலமும் அவற்றிற்கு ஒருவர் மீது ஒருவர் புரியும் எதிர்வினைகள் மூலமும் நகர்கிறது. கதாநாயகன் காதலியிடம் பூடகமாக எதையோ கோரிக்கொண்டே இருக்கிறான். அது உடலுறவா, முத்தமா, தழுவலா எதுவுமே தெரியவில்லை. எதுவாயிருந்தாலும் பஸ்கள் தொடர்ந்து வந்து போகும், போக்குவரத்து மிக்க சாலையில் அது எப்படி சாத்தியம் என்பது அவனுக்கு உறைப்பதில்லை. காதலிக்கும் இது பற்றிய பிரக்ஞை இருப்பது போலத் தோன்றவில்லை.\nஅவள் தன்னைப் பூர்ணமாக அவனுக்குச் சமர்ப்பிக்கவில்லை என்று கருதுகிறான் அவன். அவள் குட்நைட் என்று சொல்லிவிட்டு கன்சலேஷன் ப்ரைஸ் போலப் புன்னகையொன்றை சிந்திவிட்டுப் போய் விடுவாள். அவன் தன் நினைவுகளுடன் போவான், அவனது பஸ் ஸ்டேண்டை நோக்கி நடக்க வேண்டும். அவற்றின் முற்றுகைக்குள் புழுங்கித் தவித்தவாறு பஸ்ஸுக்குக் காத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான். இரண்டு நாய்கள் சல்லாபிப்பதைப் பார்க்கும் அவன், “நாய்கள் யோசிப்பதில்லை“, என்கிறான்.\n“அவனுடைய மெளனத்தையும் பார்வையின் திசை யையும் சிரத்தையாகக் கவனித்துக் கொண்டிருந்த அவள், குபீரென்று சிரித்தாள். தன் வார்த்தைகள் அவளை அதிரச் செய்யுமென்றும் புண்படுத்துமென்றும் எதிர்பார்த்திருந்த அவன் அவள் சிரித்ததும் தடுமாறிப் போனான். ஒரு முட்டாளைப் போல உணர்ந்தான்.\n“திடீரென்று தொடங்கியதைப் போலவே, திடீரென்று நின்றது அவள் சிரிப்பு. அவள் முகத்தில் ஒரு ஆயாசமும் வாட்டமும் தேங்கியிருந்தன. எல்லாச் சிரிப்புகளுமே குதூகலத்தையும் உல்லாசத்தையும் மட்டுமே வித்தாகக் கொண்டவையாக இருப்பதில்லை. ”சில சமயங்களில் என்னை இதயமற்ற ஒரு கொடிய ராட்சஸியைப் போல உணரச் செய்து விடுகிறீர்கள்” என்றாள் அவள்.\n இங்கிதமோ நாசூக்கோ அற்ற காட்டுமிராண்டியைப் போல என்னை உணரச் செய்கிறாய்”.,\nபூரணமான அனுபவத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக இவ்விதமான சாமர்த்தியமான உரையாடல்களையும், கதை நகர்வுகளையும் கொண்ட கதைகளை நாம் உன்னதமானவை என்று நம்புகிறோம். இன்னுமொரு சாம்பிள்:\n“”இதோ பார் – உன்னிடமிருந்து நான் வேண்டுவது அதுவல்ல – ஏதோ ஒன்றை நான் கவர முயற்சிப் பதாகவும் நீ காப்பாற்றுவதாகவும் ���ினைக்கிறாயே, அதுவல்ல; எனக்கு வேண்டியது நீ – பூரணமான திரைகளற்ற நீ; முழுமையாக நீ – புரிகிறதா உனக்கு எனக்கு வேண்டியது அதுமட்டுந்தான் என்றால், எங்கேயாவது ஒரு நாற்றமடிக்கும் சந்தில் யாரையாவது…”\n“அவள் அவன் வாயைப் பொத்தினாள். ”ப்ளீஸ்” என்றாள்.\n”அந்த ஒன்றுக்காக நான் உன்னை அணுக வில்லையென்று சொல்ல வந்தேன்” என்கிறான். அவள் அவனுடன் அவனுடைய அறைக்கு வரச் சம்மதிக்கிறாள். அவன், “எனக்கு மூட் களைந்து விட்டது. வேறு ஏதாவது ஒரு நாள் பார்ப்போம், ” என்கிறான்.\nபஸ் ஸ்டாண்டிற்கு நடக்கும்பொழுது, ‘உண்மையில், மற்றவர்களிடமிருந்து அவளைப் பிரித்துக் காட்டியது எது, என்னைக் கவர்ந்தது எது” என்று அவன் யோசித்தான். ‘என்னிடம் அவளுக்கிருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் கலையாமல் வைத்திருப்பது எது” என்று அவன் யோசித்தான். ‘என்னிடம் அவளுக்கிருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் கலையாமல் வைத்திருப்பது எது” சாலை விளக்குகளின் வெளிச்சங்களினூடே, வெளிச்சங்களுக்கிடையிலிருந்த நிழல்களினூடே, அவன் விரைவாக…” நடக்கிறான். . ‘வெளிச்சம் வரும்போது, கூடவே நிழல்களும் வந்து விடுகின்றன‘ என்று அவன் நினைத்தான்,” என்று கதை முடிகிறது.\nமிலன் குந்த்ரா ஒரு நேர்காணலில் தனது கதையொன்றில் வரும் இதே போன்ற தருணமொன்றைக் குறித்துப் பேசுகிறார்.\nகதாநாயகனான ஜெரோமில் என்ற கன்னிப்பையன் ஒரு பெண்ணுடன் நடந்து கொண்டிருக்கிறான். அந்தப் பெண் திடீரென்று அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள். மிலன் குந்த்ரா அதை விவரிக்கிறார்– வாழ்வின் இந்தக் கணம் வரை ஜெரோமில் அனுபவித்த அத்தனையிலும் உன்னதமான தருணம் இதுதான். ஒரு பெண்ணின் தலையைத் தனது தோள்களால் தாங்குவது, என்கிறார். இதிலிருந்து அவனது காம இயல்பை அறிந்து கொள்ள முனையும் மி.கு. ஒரு பெண்ணின் தலை அவளது உடலைக் காட்டிலும் அதிகம் பொருளுடையதாய்த் தோன்றுகிறது. இதனால் அவளது உடல மீது அவன் கவனம் செலுத்தவில்லை நேரு பொருளல்ல. ஆனால், அவன் அவளது உடலை நிர்வாணமாக காண ஆர்வமுறவில்லை. நிர்வாணமான அவளைத் உடலால் ஒளியூட்டப்பட்ட முகத்தையே அவன் விரும்புகிறான். அவளது உடலைச் சொந்தமாக்கிக் கொள்ள முயலவில்லை. தன் மீது அவளுக்கிருக்கும் காதலை வெளிப்படுத்த தன் உடலை முற்றாகத் தந்துவிடத் துணிந்த பெண்ணின் முகத்தையே அவன் விரும்பினான். அவனது இந்த நிலைக்கு மி.கு. ஒரு பெயரையும் வழங்குகிறார்– ‘tenderness’.\nஇதுதான் இயல்பானதென்று தோன்றுகிறது. ஆதவனின் நாயகனுக்குத் தோன்றுவது காதலல்ல. ஒரு கணவன் மனைவியிடமேகூட இத்தகைய நிர்ப்பந்தம் புயலை ஏற்படுத்திவிட முடியும். இதற்கு ஆதவனின், “முதலில் இரவு வரும்,” கதை ஒரு சாட்சி.\nNext Next post: சினிமா நடிகர் சோ\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 ���தழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் ப���பு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவு���ள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசெம்மை (Perfection) பற்றி மேலும் சில வார்த்தைகள்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nக. நா. சு. கவிதைகள்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/prices", "date_download": "2021-03-07T03:24:17Z", "digest": "sha1:PGJNKD2Z2NORDJYU37HAA2OW43RXBI5Y", "length": 8656, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Prices News in Tamil | Latest Prices Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநடப்பாண்டில் 2 முறை விலையை உயர்த்திய தனியார் பால் நிறுவனங்கள்.. இருந்தும் சரியாத விற்பனை\nஉங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா.. பாகிஸ்தான் மீது இந்தியாவின் தக்காளி தாக்கு\nபோற போக்கை பார்த்தா.. விறகு கட்டையைத்தான் கையில் எடுக்க வேண்டும் போல...\nஏறிக் கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை.. இதுக்கு எப்போதுதான் தீர்வு\nஜனவரியில் சில்லறை பணவீக்கம் 5.07% ஆக குறைந்தது- காய்கறி, பழங்கள் விலை சரிவு\nகடும் வறட்சி எதிரொலி.. காய்கறி விலை கிடுகிடு உயர்வு\nகாய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.80\nஇனி ஹோட்டலில் டீ, காபி குடிப்பீங்க தனியார் பால் நிறுவனங்களின் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்\nவரத்து அதிகரிப்பு: மல்லி விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை\nபருப்பு வகைகள் விலை உச்சம் தொட்டது... துவரம் பருப்பு கிலோ ரூ 200\nபெட்ரோல் விலையை இதற்கு மேலும் குறைப்பது கஷ்டம்... எதிர்கட்சிகளுக்கு பெட்ரோலியத்துறை பதில்\nபெண்களி��் வயதுக்கு ஏற்ப விலை வைத்து செக்ஸ் அடிமைகளாக விற்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்\nஉர விலையை உயர்த்தும் பைலில் நான் கையெழுத்திடவில்லை: அழகிரி\nடீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்: பணவீக்கம் சரிவதால் வந்த தைரியம்\nபொருட்கள் விலை உயர்வு: 10.05 சதவீதமானது உணவுப் பணவீக்கம்\nஆஸ்திரேலியாவில் மழை... இந்தியாவில் உயருது ஃப்ரிட்ஜ் விலை\nதமிழகம் முழுவதும் காய்கறி மொத்த வியாபாரிகளின் வீடு-கடைகளில் அதிரடி சோதனை\n'பறக்க' ஆரம்பித்திருக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஓவன் விலைகள்\nகேரட் விலை கிடு கிடு\nபொதுமக்களைக் கடுப்பேற்றிய வெங்காயம் - பூண்டு விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/12/17/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:02:50Z", "digest": "sha1:5GRFJQ2YRE4VTHN2FZIDZQKJHL5EPEKW", "length": 5682, "nlines": 63, "source_domain": "tubetamil.fm", "title": "அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை!…. – TubeTamil", "raw_content": "\nஇஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..\nஅமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை\nஅமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு அமெரிக்காவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.\nசர்வ மத பிரார்த்தனையின் பின்னர் தனது கடமைகளை பொறுப்பேற்ற தூதுவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வாசிங்டனில் அமைந்துள்ள இலஙகை தூதரகம் தெரிவித்துள்ளது.\nரவிநாத ஆரியசிங்க இதற்கு முன்னர் பல நாடுகளின் தூதுவராகவும் வௌிவிவகார அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபண்டிகை காலத்தை முன்னிட்டு அரசின் கடன் உதவி திட்டம் ….\nஅமித கமகேவிற்கு புதிய பதவி..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..\nவெளிநாட்டிற்கு பணிப்பெண்களை அனுப்புவதன் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை பெறும் முகவர்கள்..\nவடக்கு மாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்..\nஇஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முத���் ஆரம்பம்..\nவெளிநாட்டிற்கு பணிப்பெண்களை அனுப்புவதன் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை பெறும் முகவர்கள்..\nவடக்கு மாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்..\nகொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..\nகடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2020/03/bjp-and-dravidian-opposition.html", "date_download": "2021-03-07T02:01:37Z", "digest": "sha1:WRO5F45BXO2TYKJA2SUVS4BUFMT4CO7L", "length": 27894, "nlines": 155, "source_domain": "valamonline.in", "title": "பாஜகவும் திராவிட எதிர்ப்பும் | ஓகை நடராஜன் – வலம்", "raw_content": "\nHome / Valam / பாஜகவும் திராவிட எதிர்ப்பும் | ஓகை நடராஜன்\nபாஜகவும் திராவிட எதிர்ப்பும் | ஓகை நடராஜன்\nதமிழக பாரதிய ஜனதா கட்சி, திராவிடக் கொள்கைகளுக்கு எதிராக ஆரம்பத்திலிருந்து பிரசாரத்தைச் செய்துகொண்டு வருகிறது. ஆனால் இந்த பிரசாரத்தின் தீவிரம் பொதுவாக வேண்டிய அளவில் இருப்பதில்லை. பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு நேர் எதிரான கொள்கைகளை உடைய திராவிடக் கோட்பாட்டை கொள்கை அளவில் மிகத்தீவிரமாக எப்பொழுதும் எதிர்க்க வேண்டிய நிலையில்தான் பாஜக, குறிப்பாக தமிழக பாஜக இருக்கிறது. இதில் அண்மையில் சில நிகழ்வுகள் சில சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பிரச்சினையை சற்று சீர்தூக்கிப் பார்க்க முற்படுகிறது இந்தக் கட்டுரை.\nஅண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, திருவள்ளுவர் படத்தைக் காவி உடையில் வெளியிட்டது ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இது மிகப் பிரபலமாகி, திராவிடக் கொள்கைகளையும் அந்தக் கொள்கை சார்ந்து பேசுபவர்களையும் தோலுரித்துக் காட்டியது. வரலாற்றை மாற்ற எல்லா வகையான கருப்பு முறைகளையும் பயன்படுத்துகின்ற திராவிடக் கொள்கை ஆதரவாளர்களான திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களின் இரட்டை நிலைப்பாடுகளும் வரலாற்று வஞ்சகமும் பளிச்சென்று வெளிப்பட்டன. தொலைக்காட்சி ஊடகங்கள் எவ்வளவுதான் இவர்களின் கருத்தைப் புகுத்த முயற்சி செய்தாலும், அது பின்னடைவாகவே முடிந்தது.\nஆனால் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு எடுத்தாண்ட இன்னொரு பிரச்சினை சற்று வேறு திசையில் போய்விட்டது. ஈவே ராமசாமி அவர்களின் நினைவு நாளன்று, அவரது திருமணத்தை, இளம் வயதுப் பெண்ணைத் திருமணம் செய்ததை விமர்சித்து ஒரு செய்தித் துணுக்கு வெளியிட்டது. இது கூட்டணிக் கட்சிகளின் வேண்டுகோளின்படி உடனடியாக நீக்கப்பட்டாலும், அது இணையவெளியில் உயிர்வாழ்ந்த கொஞ்ச நேரத்தில் பலருக்கும் சென்றடைந்து விட்டது. இந்த விஷயம் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வு என்றெண்ணி ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்த விவாதங்கள் மேற்கொண்டு இருக்கின்றன. பாஜகவின் உள்ளிருந்தேகூட இது சற்று நாகரிகக் குறைவான செயல் என்ற விமர்சனமும் எழுந்தது. வெறும் வாயை மெல்லும் ஊடகங்களுக்கு அவல் கிடைத்தாற் போல் ஆகிவிட்டது.\nஇந்த விமர்சனத்தை நாம் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு முன்னால் இந்த விவாதங்களினால் கட்டமைக்கப்படுகிற விஷயங்கள் என்னவென்று பார்த்தால், ‘இறந்தவர்களை விமர்சிக்க கூடாது, பழைய வரலாறுகளைக் கையிலெடுத்துப் பேசக்கூடாது, ஈவெரா என்பவரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தக் கூடாது’ என்பவைதான். இவையெல்லாம் சற்றும் சரியற்ற, உண்மைக்குப் புறம்பான, நாம் பின்பற்ற முடியாத, பின்பற்றக்கூடாத கருத்துக்கள் இவையே ஊடகங்களால் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன.\nபாஜகவின் இந்திய மற்றும் தமிழகத் தேவை\nதேசபக்தியும் இந்துத்துவமும் பாஜகவின் உயிர் மூச்சு. இவற்றை எதிர்க்கின்றவர்களுக்கு எதிரான பிரசாரத்தை செய்யவேண்டிய கடமை பாஜகவுக்கு முதன்மையானது. ஆனால் இந்த மாதிரி திராவிடக் கொள்கை விமர்சனங்களை பாரதிய ஜனதா கட்சி கையிலெடுக்கும்போது கைக்கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை மறக்காமல் பின்பற்றினால், திருவள்ளுவர் காவி பிரச்சினையில் கிடைத்த வெற்றியை பாரதிய ஜனதா கட்சி உறுதியாகப் பெறும். தமிழக மக்களை திராவிட மாயையிலிருந்து நிச்சயமாக மீட்டெடுக்கலாம். சரியான விமர்சனமாக இருந்தாலும், சிற்சில புதைகுழிகளை உள்ளடக்கிய விமர்சனங்களை பாரதிய ஜனதா கட்சி செய்யும்பொழுது, புகழ்பெற்ற திரைப்பட நகைச்சுவைக் காட்சியைப் போல் ‘கைய புடிச்சு இழுத்தியா’ என்ற மனப்பான்மை தமிழக ஊடகங்களுக்கு வந்துவிடுகிறது. இதனால், பிரச்சினை நீர்த்துப் போவதோடு முயற்சிக்கு எதிர்மறை பலனையும் கொண்டுவந்துவிடுகிறது.\n2019ம் ஆண்டில் மிகப்பெரிய பெரும்பான்மையோடு இந்திய அளவில் பாராளுமன்றத்தை வென்றெடுத்த பாரதிய ஜனதா கட்சி, சென்ற 5 ஆண்டுகளில் ஆட்சி செய்தது போல அல்லாமல், தாம் நினைத்த, கொள்கை சார்ந்த பல நிலைப்பாடுகளை, அதன் தேர்தல் வாக்குறுதிகளாகக் கொடுத்தனவற்றை, வரிசையாக நிறைவேற்றி வருகிறது. முத்தலாக் சட்டம், காஷ்மீர் பிரச்சினை சரி செய்யப்பட்டது, அயோத்திப் பிரச்சினையில் அமைதியாகக் காத்திருந்து உச்சநீதிமன்றத்தில் வென்றது, தற்போது குடியுரிமை சட்டத் திருத்தம் எனத் தெளிவான உறுதியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது மத்திய அரசு.\nஇந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக ஆதரவைப் பெற்ற பாஜக, தேர்தலில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. பாரதிய ஜனதா கட்சியின் மேல் மக்களுக்கு எதிர்ப்புணர்வை மிக எளிதாகத் தூண்டி விடக் கூடிய காரணிகளை திராவிடக் கொள்கையாளர்கள் கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே எடுக்கப்படவேண்டிய செயல்நிலைப்பாடுகளைத் தெள்ளத்தெளிவாகத் தமிழகத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. திராவிடம் என்ற மாயையிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். இந்த திராவிட கொள்கை மற்ற மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும் செய்துவிட வேண்டும். ஆகையால் மத்திய பாஜக இந்த விஷயத்தைப் பாராமுகமாகவோ அல்லது தேவையற்ற ஒரு விஷயமாகவோ அல்லது தமிழக பாரதிய ஜனதா கட்சியே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அளவிலோ விட்டுவிடுவது சரியாக இருக்காது. அதேநேரம் தமிழக பாரதிய ஜனதா கட்சி இது தொடர்பான நெறிமுறைகளை மத்திய பாரதிய ஜனதா கட்சிக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதும் முக்கியம்.\nஇப்பொழுது இருக்கும் இந்தியக் கட்சிகளில் ஒரு கொள்கை நிலைப்பாட்டைப் பின்பற்றி அதன்படி செயல்படுகிற ஒரே ஒரு கட்சியாக பாரதிய ஜனதா கட்சியைச் சொல்லலாம். மற்ற எல்லாக் கட்சிகளும் தே���்தல் என்ற ஒரே அடிப்படையை மனதில் வைத்து, எல்லாக் கொள்கைகளையும் ஓரளவுக்குத் துறந்துவிட்டன. இந்துத்துவக் காவலராக இந்திய இறையாண்மையின் காவலராக, பண்பாட்டுக் காவலராக பாஜக தன்னை வடித்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து ஒருவேளை தேர்தல் ஆதாயங்களுக்காக விலக நேர்ந்தாலும் அதை நெறிப்படுத்துகின்ற இயக்கமாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது. பாஜக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பின்புலமாகக் கொண்டிருப்பதால், இந்துத்துவத்திற்கு எதிரான எதையும், இந்தியாவுக்கு எதிரான எதையும் ஆதரிக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அதனை எதிர்க்கவும், களை எடுக்கவும், சரி செய்யவும் வேண்டுமென்கிற கொள்கைக்கு என்றென்றும் கட்டுப்பட்டிருக்கிறது. திராவிடக் கொள்கை என்று தனியாக ஒன்றை விவரிக்கத் தேவை இல்லை பாஜகவின் இந்தக் கடப்பாடுகளைத் தகர்த்தெறிவதுதான் அந்தக் கொள்கை என்றால் அது மிகை ஆகாது.\nதிராவிடக் கொள்கை என்பது ஆரம்பத்திலிருந்தே ஒரு கருப்புக் கொள்கை. நீதிக்கட்சி என்று ஆரம்பித்து, அதன் வளர்ச்சி, இந்து மதம், இந்தியப் பண்பாடு, இந்தியா இவற்றுக்கான ஒட்டுமொத்த எதிர்ப்பு என்ற அளவிலேயே பரிமாணம் எடுத்து வளர்ந்திருக்கிறது. பெரும்பாலும் ஜனநாயக முறைமைகளின் பலவீனங்களையும் சலுகைகளையும் கையிலெடுத்து, பண்பாட்டு விரோதமான பரப்புரைகள் மற்றும் செயல்பாடுகளால் வளர்ந்து நிற்கிறது. திராவிடக் கொள்கை முன்னெடுக்கின்ற முதன்மையான இந்துமத எதிர்ப்பாக பிராமண மேலாதிக்கத்தை முன்னிறுத்தி, தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதால், அதில் இருந்த சில அரைகுறை உண்மைகள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டிருந்த குழப்பம் ஆகியவை, இந்தக் கோட்பாட்டின் பெரும் தீமைகளை மக்கள் புரிந்து கொள்ளாமல் போனதற்கும், ஒரு வாய்ப்பான காலகட்டத்தில் அதற்கு ஆதரவளித்தததற்கும் ஏதுவாக இருந்தன. இந்த முறைகளால் வெற்றிக்கனியை அவ்வப்போது சுவைத்துக்கொண்டிருந்த திராவிடக் கொள்கையாளர்கள், அதையே வாழ்நாள் கொள்கையாக ஊனோடும் உயிரோடும் கலந்த விஷயமாக செயல்படுத்த ஆரம்பித்து அதன் பலாபலனை இன்றுவரை பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.\nஇந்தத் திராவிடக் கொள்கை நிலைப்பாட்டின் இன்னொரு துணைக் கொள்கையாக அம்பேத்கரின் இந்துமத விமர்சன நிலைப்பாடு இவர்களுக்குப் பயன்பட்டது. ஆனால் தனக்கும் தான் சார்ந்த சமுதாயத்திற்கும் ஏற்பட்ட நேரடியான பாதிப்புகளினால் அம்பேத்கர் எடுத்த சில நிலைப்பாடுகளை, ஒரு பிராமண எதிர்ப்பு அல்லது இந்துத்துவ எதிர்ப்பாகச் சித்தரித்து, அதையே அவர் உயிரினும் மேலாக நேசித்த இந்தியத் தன்மைக்கு எதிராகக் கொண்டு போய், இன்றைக்கு அம்பேத்கர் என்பவர் திராவிடக் கொள்கையின் இன்னொரு தூண் என்ற அளவில் கட்டமைத்தார்கள். இந்தப் பிரசாரத்தில் பொருட்படுத்தத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.\nபாரதிய ஜனதா கட்சி இதன் தீமையை உணர்ந்து அம்பேத்கரை உயர்த்தித் தூக்கிப்பிடித்து தன்னுடைய செயல்பாடுகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதால், பல திராவிடக் கொள்கை பரப்பாளர்கள் ‘அம்பேத்கர் கொள்கைகளைப் பரப்புரைக்காகப் பயன்படுத்துவது இரு பக்கமும் கூரான கத்தியைப் போன்றது, எந்தநேரமும் தம்மைத் திருப்பித் தாக்கும்’ என்று உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த அளவில் பாரதிய ஜனதா கட்சி, வரலாற்றுத் திரிபுகளையும் தவறான காட்சிப்படுத்தலையும் மாற்ற, தங்களுடைய வரலாற்று நாயகர்களாக அம்பேத்கரையும் திருவள்ளுவரையும் இன்ன பிறரையும் சித்தரிப்பதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.\nஇந்தப் பின்னணியில் தமிழக பாரதிய ஜனதா கட்சி, திராவிட எதிர்ப்பையும், முதன்மையாக இதன் பிதாமகராக இருக்கும் ஈ.வெ.ராமசாமி என்கிற புனித பிம்பத்தையும் உடைத்துத் தகர்த்து, தமிழக மக்களைக் கருப்பு மாயையில் இருந்து மீட்க வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல இதை சர்வ ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும். எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கியே செல்ல வேண்டும்.\nதன் வாழ்நாள் முழுவதும் சமுதாயத்திற்கு ஒரு நன்மை கூடச் செய்யாதவர்கள் இந்தத் திராவிடக்காரர்கள், குறிப்பாக ஈ.வெ.ராமசாமி. மாறாக அவர் பல தீமைகளை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டி இருக்கிறார். அதில் முதன்மையானது, இந்த வளர்ப்புப் பெண்ணைத் தள்ளாத வயதில் திருமணம் செய்து, அதன் மூலமாகத் தன்னுடைய சொந்த வளர்ப்புத் தொண்டர்களிடையே மிகக் கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு உள்ளான செயல்.\nஈ.வெ.ராமசாமி பேசிய பேச்சுகளும் அவரைப் பற்றி மற்றவர்கள் பேசிய பேச்சுக்களும் பதிவுகளாக இருக்கின்றன. இந்தப் பதிவுகளில் இருந்து எந்தப் பதிவை எடுத்து வாசித்துப் பார்த்தாலும், அது அவர்களை மக்களுக்குத் தோலுரித்துக் காட���டும். அந்தப் பணியில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இது அவர்களின் கட்சிப்பணி மட்டுமல்ல, சமுதாயப் பணி மட்டுமல்ல, பாரதமாதாவுக்குக் காட்டுகின்ற தேசபக்தியின் வெளிப்பாடு ஆகும்.\nTags: ஓகை நடராஜன், வலம் ஜனவரி 2020 இதழ்\nPrevious post: ஈவெரா மணியம்மை திருமணம் குறித்து அண்ணாதுரை\nNext post: அந்தமானில் இருந்து கடிதங்கள் – ஏழாவது கடிதம் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா\nவலம் மார்ச் 2021 இதழ்\nலும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்\nஉறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்\nசில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு\nமகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/srilanka-muslims-must-reject/", "date_download": "2021-03-07T02:31:51Z", "digest": "sha1:EDFSV47MMRWN4I5X5AX5AWDAHDXNPUN6", "length": 9192, "nlines": 98, "source_domain": "www.akuranatoday.com", "title": "பிரான்சின் உற்பத்தி பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும் - Akurana Today Local News", "raw_content": "\nபிரான்சின் உற்பத்தி பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும்\nமுஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஷ்கரிக்க வேண்டும் எனஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ள ஐரோப்பா, மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நடந்து கொண்ட விதம் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கள் குறித்து ஹாபிஸ் நஸீர் அஹமட் எம்பி தெரிவித்துள்ளதாவது;\nதங்களது உயிரை விடவும் இறைதூதர் முஹம்மது நபியை முஸ்லிம்கள் மேலாக மதிக்கின்றனர். இஸ்லாம் வலியுறுத்தும் மறுவுலக வாழ்வின் ஈடேற்றத்துக்கு முஹம்மது நபியின் “ஷபாஅத்” பரிந்துரை அவசியம் என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கை. இதற்காகத்தான் நாளாந்தமும் ஐவேளைத் தொழுகையிலும் நபிமீது ஸலவாத்துச் சொல்கிறோம்.அருள்மறை விளக்காகத் திகழும் இத்தனை முக்கியம் வாய்ந்த இறைத்தூதரை ஐரோப்பா தொடர்ந்தும் கேலி செய்தே வருகிறது.\nசிலுவை யுத்த தோல்வியாளார்களின் மன விகாரங்கள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் வெளிப்படுவதாகவே முஸ்லிம் உலகம் இதைக் கருதுகிறது.\nமனிதர்களிடையே மோதலைத் தூண்டி இரத்தத்தை ஓடச் செய்யும் இவ்வாறான கருத்துச் சுதந்திரங்கள் அவசியம்தானா, இதுபற்றி ஐரோப்பா ஏன் சிந்திக்கவில்லை சத்திய இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களே இவ்வாறான இழி செயலைப் புரிகின்றனர்.\nஇதிலிருந்தாவது இஸ்லாம் வாளாலும் பலவந்தத்தாலும் பரப்பப்படவில்லை என்பதை ஐரோப்பா குறிப்பாக டென்மார்க் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். மிகப் பெரிய கலாசார மோதல்களுக்குத் தூபமிடும் இவ்வாறான இழி நோக்குடைய கருத்துச் சுதந்திரத்தை பிரான்ஸ் உடனடியாக நிறுத்துவது அவசியம்.நிறுத்தும் வரைக்கும் அந்நாட்டின் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன.\nஇதைப் பின்பற்றி இலங்கை முஸ்லிம்களும் பிரான்ஸின் பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும்.மொழி,நிறம்,பிரதேசம் கடந்து மதத்தால் ஒன்றிணைந்த முஸ்லிம்களின் உணர்வுகள் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளதுதான் எமது பலம். கொரோனாவின் கொடிய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது முஸ்லிம் உலகம் ஒன்று கூடிப் பிரான்ஸைக் கண்டிக்கின்றமை, உயிரை விடவும் முஸ்லிம்கள் இறைதூதர் முஹம்மது நபியை நேசிக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉடல்களை அடக்கம் செய்ய காத்தான்குடி, அம்பாறை, மன்னார் தெரிவு\nஅடக்க விவகாரம்: PHI சங்கத்துக்கு இப்போதைக்கு சிக்கலாம்\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nஜனாஸா அடக்கம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் அறிக்கை\nதாக்குதலை சிங்களவர்களே திட்டமிட்டதாக கருத வாய்ப்பு\nதம்புள்ளை பள்ளியினை அகற்றுவதாக அறிவித்தல்\nஜனாஸா – ஹாஜியானி ஸபா உம்மா\n20க்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் காங்கிரஸின் எ��்.பி.க்கள் பற்றி பலத்த விமர்சனம்\nநாட்டில் மழையுடனான வானிலை சற்று அதிகரிப்பு\nமுகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 39 பேர் கைது\nபாராளுமன்றத்திற்குள் இன்று, ஏற்பட்ட பதற்றம் – சர்வதிகாரியா சபாநாயகர்\nபிரதமருக்காக கண்டியில் ‘துஆ’ பிரார்த்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/625394-vaara-natchatira-palangal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-07T01:37:42Z", "digest": "sha1:TVX3W3M2PN5WWN25HYDM4B552KUZ7WJX", "length": 35107, "nlines": 364, "source_domain": "www.hindutamil.in", "title": "அஸ்வினி, பரணி, கார்த்திகை ; வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 25 முதல் 31ம் தேதி வரை) | vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை ; வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 25 முதல் 31ம் தேதி வரை)\n- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.\nகுடும்ப உறவுகளால் பெருமளவு நன்மைகள் நடக்கும். தயக்கத்தை விடுத்து துணிச்சலோடு முயற்சிகளில் ஈடுபட்டால் முழுமையான வெற்றியை நிச்சயமாக காண்பீர்கள்.\nஎனவே, உங்கள் தயக்கத்தை தூக்கி எறியுங்கள். முழு தைரியத்தோடு சுயதொழில் தொடங்குவது அல்லது வியாபாரங்களைத் தொடங்குவது போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மிக அற்புதமான நேரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.\nஉத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nபெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும்.\nகலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.\nஎதிர்பார்த்த பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்பத்தித் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த தொகை கைக்கு வந்து சேரும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nஎடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிர��ந்த அலுவலக வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.\nஅலைச்சல்களும் அதனால் உடல் உபாதைகளும் ஏற்படும்.அலுவலகத்திலும், வெளி இடங்களிலும் மற்றவர்கள் நலனுக்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும்.\nதேவையான உதவிகள் தேடி வரக் கூடிய நாள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.\nதொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திவதில் அதிக கவனம் வேண்டும். வியாபாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். கடன் கொடுப்பது அல்லது வாங்குவது கூடாது.\nமனதை வருத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது பற்றிய முன்னேற்றமான தகவல் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.\nவியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். கடைகள், வணிக நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய கிளைகளைத் தொடங்கும் சிந்தனை உருவாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். நண்பர்களோடு சேர்ந்து புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகளைச் செய்வீர்கள்.\nஸ்ரீ முருகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். கந்த சஷ்டி கவசம், பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். செலவுகள் குறையும்.\nஎடுத்த காரியத்தை முழுமையாகச் செய்து முடித்து மன நிறைவு உண்டாகும் வாரம்.\nகுடும்பத்தினரோடு சேர்ந்து சிறிய அளவிலான தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. அரசியல் சார்ந்தவர்களுக்கு சமுதாயத்தில் திடீர் புகழ் கிடைக்கும். சாதனைகளைச் செய்யக்கூடிய வாரமாக இருக்கும்.\nதிருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மதிப்பு மரியாதை உயரும்.\nதொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு கிடைக்கும்.\nவியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nமாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் பெண் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.\nவருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.\nவீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது ஏற்படும். செலவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அலுவலகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.\nசெலவுகளும், செலவுகளுக்கேற்ற வருமானமும் உண்டாகும். நீண்ட நாள் மனதை வருத்திக் கொண்டிருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நண்பர்களுடனான தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும்.\nநல்ல பலன்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.\nதேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.\nஎதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவ��் வரும்.\nஅபிராமி அம்மன் வழிபாடு செய்யுங்கள். அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தடைகள் அகலும்.\nஎதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும் வாரம் இது.\nபணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.\nகுடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குறிப்பாக கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தடைப்பட்ட புத்திர பாக்கியம் இப்போது கிடைக்கும் எனும் சேதி வரும். உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவச் செலவுகளால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தவர்களுக்கு இனி மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும்.\nஅலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பான முதலீடுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் இணைந்து வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபெண்களுக்கு தொழில், வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.\nகலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.\nதொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்க கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.\nதொலைப��சி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகளைப் பெற்று தருவார்கள்.\nமனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். சுபச்செலவுகள் ஏற்பட கூடிய நாளாகவும் இருக்கிறது. மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாள்.\nகுடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.\nசகோதரர்களுடன் மனம்விட்டுப் பேசி முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த மந்த நிலை மாறி, எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.\nதேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். தொழில் அல்லது வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் ஏதும் இருந்தால் தள்ளி வைக்க வேண்டும். வீண் விவாதங்கள் சச்சரவுகள் செய்ய வேண்டாம். எதிர்பாராத செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.\nசிவ பெருமானை வழிபாடு செய்யுங்கள். சிவபுராணம் வாசியுங்கள். அதிக அளவில் நன்மைகள் ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nபணப் பிரச்சினை தீரும்; வியாபாரத்தில் லாபம்; உத்தியோகத்தில் உயர்வு; 25ம் தேதி வாஸ்து நாள்; வாஸ்து பகவானை வணங்குவோம்\nதை மாத வாஸ்து நாள்; கடன் சுமையைப் போக்குவார் வாஸ்து பகவான்\nவீடு மனையை தழைக்கச் செய்யும் வாஸ்துபுருஷன் வாஸ்து நாளில் வணங்கினால் வளர்ச்சி நிச்சயம்\nதீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்\nஅஸ்வினிபரணிகார்த்திகை ; வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 25 முதல் 31ம் தேதி வரை)கார்த்திகைவார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்AswiniBharaniKarthigaiVaara natchatira palangal\nபணப் பிரச்சினை தீரும்; வியாபாரத்தில் லாபம்; உத்தியோகத்தில் உயர்வு; 25ம் தேதி வாஸ்து...\nதை மாத வாஸ்து நாள்; கடன் சுமையைப் போக்குவார் வாஸ்து பகவான்\nவீடு மனையை தழ��க்கச் செய்யும் வாஸ்துபுருஷன் வாஸ்து நாளில் வணங்கினால் வளர்ச்சி நிச்சயம்\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1...\nதிருவோணம், அவிட்டம், சதயம் - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1...\nமூலம், பூராடம், உத்திராடம் - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1...\nவிசாகம், அனுஷம், கேட்டை - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ்,...\nராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம்: கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்\nதமிழர் அடையாளம், உரிமையை முதல்வர் பழனிசாமி டெல்லி எஜமானர்களிடம் அடகு வைத்துள்ளார்: கனிமொழி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-07T01:59:24Z", "digest": "sha1:23RS4Z66JV4NWEWEXV6NKMSOVWVCMJQV", "length": 9123, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பொள்ளாச்சி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n\"துரோகம் செய்பவர்களுக்கு ம.நீ.ம ஒருபோதும் தலைவணங்காது\" -கமல்ஹாசன்\nசோமாலியாவில் கார் குண்டு வெடிப்பில் 20க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு\nஉலகின் மிகப் பெரிய கடற்படையை சீனா உருவாக்குவதாக அமெரிக்கா தகவல்..\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமாம்..\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டி..\nவிவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.1.25 லட்சம் லஞ்சம்: கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்பட 2 பேர் கைது\nபொள்ளாச்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட துணைப் பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து உள்ளனர். பொள்ளாச்சி தளவாய் பாளைய கூட்டுறவு சங்கத...\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்பு படுத்தி பேசுவது ஏன் உதயநிதி ஸ்டாலினுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்பு படுத்தி பேசுவது ஏன் என உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது...\nபோலி கற்களை நவரத்தின கற்கள் என கூறி விற்க முயன்ற மோசடி கும்பல் கைது\nபொள்ளாச்சியில் போலியான நவரத்தின கற்களை விற்க முயன்ற 22 பேர் கொண்ட மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் செல்போன் கடை நடத்தி வரும் ரியாஸ் என்பவரை தொடர்பு கொண்ட 4...\n'இனி நீ கவியருவி என்று அழைக்கப்படுவாய்'- குரங்கருவிக்கு வனத்துறை பெயர் மாற்றம்\nகோவை குரங்கருவிக்கு , \"கவியருவி\" என்று வனத்துறையினர் பெயர்மாற்றம் செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில், உள்ளது குரங்கருவி. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி ,...\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். வழக்கில் கைதான வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேரும் பல இளம் ...\nதுணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடுத்த மான நஷ்ட வழக்கில் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதுணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடுத்த 1 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்ச...\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி - கோவை மகளிர் நீதிமன்றம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம், பாபு, ஹேரன்பால் ஆகிய ...\nரசிகரா பிறந்த பாவ��்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமாம்..\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான் முதலிடம்...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு த...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்துவர்..\nதனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruchyayiravaisyar.in/viewprofile.php?id=TAVSM01256", "date_download": "2021-03-07T01:39:30Z", "digest": "sha1:Z7NE62XNVSK7WTFBUWRGD34LMHB7OZTL", "length": 6616, "nlines": 145, "source_domain": "www.tiruchyayiravaisyar.in", "title": "Tiruchy Ayira Vaisyar - Member Profile", "raw_content": "\nசூரிய உதய நாழிகை :\nகல்வி & தொழில் விபரம்\nதிருமணத்திற்கு பிறகு வேலை செய்ய விருப்பம்:\nதிருமண நிலை ---தேர்வு செய்--- திருமணம் ஆகாதவர்துணையை இழந்தவர்விவாகரத்து ஆனவர்பிரிந்து வாழ்பவர்\nநிறம் ---தேர்வு செய்--- நல்ல சிகப்புசிகப்புமாநிறம்கருப்பு\nஇனம் உட்பிரிவு ---தேர்வு செய்--- அச்சரபாக்கம்பேரிகாசுக்காரர்கொங்கு மண்டலம்மஞ்சபுத்தூர்நடு மண்டலம்நகரம்சாதுசைவம்சமயபுரம்சோழியர்வடம்பர்வாணியர்வெள்ளான்\nபதிவு கட்டணம் ₹250/- மட்டும்.\nஜாதகங்களைத் தேர்ந்தெடுக்க முதலில் தங்கள் ஜாதகத்தினை பதிவு செய்வது அவசியம்.\nபதிவு செய்யப்பட்ட ஜாதகத்தினை சங்கத்தால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.\nஜாதக விவரங்களை காண வரம்பு இல்லை ஆனால் உரியவர்களின் முகவரியை பெறுவதற்கு மட்டும் வரம்பு (20 முகவரிகள்) உள்ளது.\nமுகவரியை பெறுவதற்கு வழங்கப்பட்ட 20 முகவரிகளுக்கு மேல் தேவை இருப்பின் சங்கத்தை தொடர்புக் கொண்டு அதற்குரிய தொகையினை செலுத்திப் மேலும் முகவரிகளை காணும் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-07T02:17:16Z", "digest": "sha1:LVADWP7VUYB4WY2GGWBK54DBNVZ6WBLT", "length": 15819, "nlines": 217, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தமிழகத்தில் கொரோனா ; முதியவர்களை எச்சரிக்கும் இறப்பு புள்ளி விவரம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வ��ர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதமிழகத்தில் கொரோனா ; முதியவர்களை எச்சரிக்கும் இறப்பு புள்ளி விவரம்\nPost category:தமிழ்நாடு / இந்தியா / கொரோனா\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் அதிக முதியவர்கள் வாழும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். கொரோனா தொற்று முதியவர்களை அதிகம் பாதிக்கக்கூடியதாக உள்ளதால், அவர்கள் மிக கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.\nதமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் ஒட்டுமொத்த உயிரிழப்பு அளவு 0.8 விழுக்காடாக இருக்கின்றது. ஆனால் 60 வயதுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு அளவு என்பது 4.72 விழுக்காடாக உள்ளது.\nதற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.\nதமிழ்நாட்டில் நேற்றுவரை ( ஜூன் 02) கொரோனா தொற்றால் 197 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 105 பேர் ஆவர். அதாவது மொத்த உயிரிழப்புகளில் 53.2 விழுக்காடு உயிரிழப்பு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆகும்.\nதமிழகத்தில் ஜுன் 2-ம் தேதி வரை 24,586 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2351 ஆகும். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 10 விழுக்காடு பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். குறிப்பிட்ட 2,351 பேரில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் மற்ற வயதினரை விட கொரோனா தொற்றால் முதியவர்கள் உயிரிழப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒட்டுமொத்த பாதிப்புடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு விகிதம் என்பது 0.80 விழுக்காடாக உள்ளது. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு அளவு என்பது 4.72 விழுக்காடாக உள்ளது. அதாவது 60 வயதுக்கும் அதிகமானவர்களில் 100 பேர் பாதிக்கப்பட்டால் அதில் 5 பே���் உயிரிழக்கின்றனர்.\n60 வயதுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் போது, உடல்நிலை மோசமடைவதோடு அதிகளவில் உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. முதியோர் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலமிது என்று கூறப்பட்டுள்ளது.\nPrevious Postபிருத்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39,369 ஆக உயர்வு\nNext Postஇந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்தி கியூபா திரும்பிய மருத்துவர்கள்\nஇந்தியாவில் கொரோனா : ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பு\nமோசடி அம்பலம் ; திருத்தணிகாசலம் மேலும் 2 வழக்குகளில் கைது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nகடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகச் செல்லும் நான்கு சிறீலங்கா இராணுவத்தினர்\nஜெனிவாவில் தோல்வியுற்றாலும் தலையிட அனுமதியோம்\nஇலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்\nஉலகில் தைரியமிக்க பெண்ணாக தெரிவான தமிழ் பெண் ரனிதா_ஞானராஜா\nயாழில் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி உதயம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penpoint.in/headlines/tirupati-priest-killed-by-corona/", "date_download": "2021-03-07T02:47:09Z", "digest": "sha1:UZJLZ2ZKIEJ2776BWEP46OC53PMLDI7F", "length": 8521, "nlines": 122, "source_domain": "penpoint.in", "title": "கொரோனாவால் உயிரிழந்த திருப்பதி அர்ச்சகர் - Pen Point", "raw_content": "\nகொரோனாவால் உயிரிழந்த திருப்பதி அர்ச்சகர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் உயிரிழந்தார்.\nஸ்ரீனிவாச மூர்த்தி தீட்சதர் என்ற முன்னாள் தலைமை அர்ச்சகர், கடந்த மூன்று நாட்களாக திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தீவிர மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை அவர் உயிரிழந்தார்.\nதிருப்பதி தேவஸ்தானத்தில் 20 ஆண்டுகளாக அர்ச்சகராக பணிபுரிந்தவர் ஸ்ரீனிவாச மூர்த்தி தீட்சதர். ஏற்கனவே தேவஸ்தான அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் 158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.\nவிண்ணில் பாய்ந்தது அமீரகத்தின் முதல் விண்கலம்\nவால்வுடன் கூடிய N95 கவசம் ஆபத்தா- மத்திய சுகாதாரத்துறை தகவல்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு: விசாரணையை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்\nகொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு இலவசம்\nகொரோனாவினால் உயிரிழந்த குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம்…\nஅனைத்து சாதி அர்ச்சகர்: 14 ஆண்டுகளாய் நீதி இல்லை\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும்: 109 பேர் பலி\nகொரோனாவால் உயிரிழந்தார் சாத்தான்குளம் சம்பவத்தில்…\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nத��னியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D._%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T02:53:05Z", "digest": "sha1:SHHKRYS5ONHWP3IEPMB6VZSR2JPRATFA", "length": 9854, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி. எச். சேகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசி. எச். சேகர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பாக கும்மிடிப்பூண்டியிலிருந்து 2011 தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]\nசி. எச். சேகர் 1979ஆம் ஆண்டு ராய்ப்பூர், சத்தீஸ்கரில் பிறந்தவர். இவர் ஒரு தொழில்முனைவர். இவர் பல்வேறு வணிகத்தொழில்கள் செய்து வருகிறார்.\nசி. எச். சேகர் 2004ல் தன்னுடைய அரசியல் பயணத்தைத் துவக்கினார். பின்னர் 2005ல் துவங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியில் சேர்ந்தார். முதன்முறையாக அக்கட்சியின் சார்பாக 2006 தேர்தலில் போட்டியிட்டார். அப்பொழுது அவருக்கு வயது 27. அப்பொழுது அவர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பில் இருந்தார்.\nபெரிய கட்சிகளுடன் கூட்டணியில்லாமல் 23,000 வாக்குகள் பெற்றிருந்தார். இது அக்கட்சியின் வரலாற்றில் மிக உயர்ந்த சாதனையாகும். 2011 தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பில் போட்டியிட்டு ஏறத்தாழ 100,000 வாக்குகள் பெற்றிருந்தார். இது அந்த தொகுதியின் 55% வாக்கு ஆகும். மேலும் இவர் தமக்கு எதிராகப் போட்டியிட்டவரைவிட 30,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[2]\n2016 தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் இவர் கே.எஸ். விஜயகுமார் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.[3]\nதேர்தலின்போது கிராமப்புற பகுதிகளை இணைப்பதற்காக தனிப் பேருந்து நிலையம் அமைப்பதாகவும், இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் பங்கேற்றலை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்றும், பெரியபாளையம் கோவில் சுற்றுலா மையமாக செயல்படும் என்றும் அறிவித���தார். பதவிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் மாநில அரசின் அங்கீகாரத்துடன் தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.\nதேசிய முற்போக்கு திராவிடக் கழக அரசியல்வாதிகள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 09:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2-17/", "date_download": "2021-03-07T03:33:32Z", "digest": "sha1:LQTYAE4UQJBFEH4QMWPZ5BFQHRS6RADP", "length": 5721, "nlines": 59, "source_domain": "totamil.com", "title": "கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியின் அல்லி லியோனிட் வோல்கோவுக்கு ரஷ்யா சர்வதேச கைது வாரண்டை வெளியிடுகிறது: அறிக்கை - ToTamil.com", "raw_content": "\nகிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியின் அல்லி லியோனிட் வோல்கோவுக்கு ரஷ்யா சர்வதேச கைது வாரண்டை வெளியிடுகிறது: அறிக்கை\nலியோனிட் வோல்கோவ் தற்போது ரஷ்யாவுக்கு வெளியே உள்ளார்.\nதற்போது ரஷ்யாவிற்கு வெளியே வசிக்கும் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியின் கூட்டாளிகளில் ஒருவரான லியோனிட் வோல்கோவுக்கு ரஷ்யா சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த வார இறுதியில் ஒரு சுருக்கமான காதலர் தின ஆர்ப்பாட்டத்திற்காக ரஷ்யர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே கூடிவந்து, தங்கள் மொபைல் போன் டார்ச்சுகளை பிரகாசிக்கவும், இதய வடிவங்களில் மெழுகுவர்த்திகளை ஒளிரச் செய்யவும் சமூக ஊடகங்களில் வோல்கோவ் கேட்டுக் கொண்டார்.\nஅரசியல் காரணங்களுக்காக தான் துன்புறுத்தப்படுவதாகக் கூறும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய விமர்சகரான நவல்னியை சிறையில் அடைப்பதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் சமீபத்திய வாரங்களில் வீதிகளில் இறங்கியுள்ளனர்.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nPrevious Post:COVID-19 ஆய்வை அமெரிக்கா ஆதரிக்கிறது, வுஹான் ஆய்வகக் கோட்ப���ட்டிலிருந்து தன்னைத் தூர விலக்குகிறது\nNext Post:காணாமல் போன 2,400 க்கும் மேற்பட்ட சிறுமிகளை 2021 ஜனவரியில் மத்திய பிரதேச காவல்துறையினர் மீட்டனர்: போலீசார்\nசட்ட அமைச்சர் கே.சண்முகத்தை அவதூறு செய்த வழக்கறிஞர் எம்.ரவிக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ஏ.ஜி.சி நிறுத்துகிறது\nCOVID-19 இல் சீன அவசரம் தடுப்பூசி இயக்கத்தில் காணவில்லை\nபெண்ணிய பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுவிஸ் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்\nகொரோனா வைரஸ் | புதிய வழக்குகள் TN இல் இரண்டாவது நாளாக உயர்கின்றன\nஅமீர்கான் காதலன் பையனாக மாறி, கோய் ஜானே நா நடன எண்ணின் முதல் தோற்றத்தில் எலி அவ்ராமுடன் போஸ் கொடுக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/tag/comunist/", "date_download": "2021-03-07T01:59:26Z", "digest": "sha1:HO7A4G2FYQW7MQBR6CMWT6EYMRM6X5VV", "length": 2214, "nlines": 36, "source_domain": "www.avatarnews.in", "title": "comunist Archives | AVATAR NEWS", "raw_content": "\nகொரானாவை விட கொடுமையானது எது\nகம்யூனிச நாடான சீனா, உலகில் உள்ள தன் எதிரிகளை அழிப்பதற்காக கொரோனா போன்ற நோய் கிருமிகளை பரப்பி வருகிறது. ஆனால் அதை விட கொடிய நோய் கிருமிகளை மேற்கத்திய நாடுகள் பாரத தேசத்தில் பரப்பி வருகின்றன. கொரானாவை எப்படி விழிப்புணர்வோடு இருந்து வெற்றி கொண்டோமோ, அது போன்று இந்து மத எதிரிகளிடமிருந்தும் விழிப்புணர்வோடு இருந்து மதத்தை காத்திடல் வேண்டும்; ஏனெனில் கொரானாவை விட கொடுமையானது மத துரோகம். நம் மதம் மற்றும் கலாச்சாரத்தின் வலிமையை உணர்ந்த அன்னிய […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/5_5.html", "date_download": "2021-03-07T03:13:31Z", "digest": "sha1:J3PH4WRXYBS2NL7IQVUGDVZOYK5JXT3Y", "length": 14653, "nlines": 227, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "ஜூன்-5. முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் - Tamil Science News", "raw_content": "\nHome JUNE ஜூன்-5. முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்\nஜூன்-5. முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்\nமுப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று (ஜூன் 5, 1900).\nடென்னிஸ் கபார் (Dennis Gabor) ஜூன் 5, 1900ல் அங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் யூத குடும்பத்தில் பிறந்தார். 1918ல் இவர் குடும்பம் லூதரனிய கிருத்துவத்துக்கு மதம் மாறியது. இவர் பெற்றோருக்கு இவர்தான் முதல் மகனாவார். இறை நம்பிக்கையோடு வளர்ந்தவர், பிற்காலத்தில் தன்னை நாத்திகவாதி என்று கூறிக் கொண்டார். முதல் உலகப் போரின்போது, வட இத்தாலியில் அங்கேரி நாட்டு பீரங்கிப் படையில் பணிபுரிந்தார். 1918ல் இருந்து புடாபெஸ்ட் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும், பெர்லினில் உள்ள சார்லோட்டன்பர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார். படிப்புக்குப் பின் இவரது பணிகளைத் துவக்கினார். கேதோடு கதிர் ஆஸிலோகிராப்பை பயன்படுத்தி உயர் மின்னழுத்தக் கம்பிகளின் பண்புகளை ஆராய்ந்தார். இதன்மூலம், எலக்ட்ரான் ஒளியியலில் அவரது ஆர்வம் திரும்பியது. ஆஸிலோகிராப், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப், டிவி கதிர் டியூப்கள் ஆகியவை பற்றியும் தீவிரமாக ஆராய்ந்தார். 1927ல் முனைவர் பட்டம் பெற்றார்.\nநாசி ஜெர்மனியில் இருப்பது ஆபத்து என்று, அங்கிருந்து வெளியேறினார். பிரிட்டிஷ் தாம்சன் ஹூஸ்டன் நிறுவனத்தின் வளர்ச்சித் துறையில் பணியாற்றுமாறு வந்த அழைப்பை ஏற்று 1933ல் இங்கிலாந்து சென்றார். பின் இங்கிலாந்து பெண்ணான மர்ஜோரியை 1936ல் திருமணம் செய்துகொண்டு 1946ல் பிரித்தானியக் குடியுரிமை பெற்றார். முப்பரிமாண ஒளிப்படவியலை (Holographic Photography) 1947ல் கண்டறிந்தார். ஆனால், 1960ல் லேசர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் இது வெளியிடப்பட்டு, வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு வந்தது. ஹோலோகிராபி என்பது ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை அதன் வெவ்வேறு தோற்ற வகைகளில் பதிவு செய்து, அப்பொருளின் அசைவுகளை முப்பரிமாண (3D) தோற்றத்தில் காட்டும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் பல புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டது.\n1946ல் இருந்து 1951 வரையான காலகட்டத்தில் இவர் தன் ஆராய்ச்சி முடிவுகளை ‘ரீ-ஹோலோகிராபி’ என்ற பெயரில் தொடர்ச்சியாக பல ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டார். 1948ல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். இவர் 1963ல் ‘இன்வென்டிங் தி ஃப்யூச்சர்’ என்ற நூலை வெளியிட்டார். லேசர்கள் குறித்த ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைந்ததால், ஹோலோகிராபிக் முப்பரிமாண ஒட்டிகள் தயாரிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்தன. முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக 1971இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிப்ரவரி 8, 1979ல் தனது 78வது அகவையில் லண்டன், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.\nதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.\nஜூன்-5. முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் Reviewed by JAYASEELAN.K on 05:50 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\nஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. 50 சதவீதம் மாணவர்களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க முடிவு..\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/shanthanu-bhagyaraj-about-nepotism/", "date_download": "2021-03-07T02:37:03Z", "digest": "sha1:AAMR3PVJKUEX7HRLTXNHQXJFFQK75N7H", "length": 9830, "nlines": 166, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் சினிமாவில் நடக்கும் கொடுமை! வேதனையுடன் பதிவிட்ட மாஸ்டர் பட பிரபல நடிகர்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதமிழ் சினிமாவில் நடக்கும் கொடுமை வேதனையுடன் பதிவிட்ட மாஸ்டர் பட பிரபல நடிகர்\nதமிழ் சினிமாவில் நடக்கும் கொடுமை வேதனையுடன் பதிவிட்ட மாஸ்டர் பட பிரபல நடிகர்\nதீபாவளிக்கு வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பவர்கள் நடிகர் சாந்தனுவும் ஒருவர். திறமை கொண்ட இவர் தன் வாழ்க்கையில் மாஸ்டர் படம் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.\nஅண்மையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சினிமாவில் திறமை இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது, வாரிசு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்நிலையில் இசையமைப்பாளர் ரஹ்மான் தனக்கான வாய்ப்புகளை தடுக்க பாலிவுட் சினிமாவில் ஒரு கும்பல் செயல்படுகிறது என கருத்து தெரிவிக்க பலரும் இதுகுறித்து பேசத்தொடங்கினர்.\nஇந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் தமிழ் திரையுலகில் நெப்போட்டிசம் இருக்கிறது என தெரியவில்லை. ஆனால் குருப்பிசம் இருக்கிறது. யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை யாரோ நிர்ணயிக்கிறார்கள். யார் நீங்கள்\nஅதே வேலையில் நடிகர் சாந்தனு Nepotism இங்கும் இருக்கிறது. அதே குருப்பிசம் செய்யும் நபர்கள் தான் தம்முடன் யார் பணியாற்றவேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். தரத்தை பராமரிக்க வேண்டும் என்பதற்காக சிலரை ஆதரிக்கும் அவர்கள் மற்றவர்களை தங்களுடைய தரத்தை அதிகரித்துகொள்ள அனுமதிப்பதில்லை என கூறியுள்ளார்.\nஅதே குருபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்…\nதரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள் https://t.co/YVWbM2sFYj\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் – ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nவலிமை திரைப்படத்தில் அஜித் இரண்டு விதமான கதாப்பாத்திரம், செம்ம மாஸ் தகவல்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\n60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே இறுதிக்குள் தடுப்பூசி\nஜோன்சன்&ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடா அங்கீகாரம்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/142337-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:59:58Z", "digest": "sha1:YI6CJFN3FA7G4X6IE67KKEF73JV7CQZ6", "length": 431112, "nlines": 1279, "source_domain": "yarl.com", "title": "பண்டைய நாகரிகங்கள் - தொடர் - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nபண்டைய நாகரிகங்கள் - தொடர்\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nபண்டைய நாகரிகங்கள் - தொடர்\nJuly 8, 2014 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது July 8, 2014\nபதியப்பட்டது July 8, 2014\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 1\nஅறிமுகம் : உலகம் பிறந்தது எப்படி\nநம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கும் என்றாலும் மனித குலத்தின் (Homo sapiens) வயது என்று பார்த்தால் ஐந்து லட்சம் வருடங்கள். இரண்டு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (ஆன்த்ரோபாலஜிஸ்ட்ஸ்) மதிப்பிடுகிறார்கள்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி, புல்லாகிப் பூண்டாகி, புழுவாய், மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மணிவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். புல்லுக்கு முன்பாகவே உலகம் தோன்றியிருக்கவேண்டும். நம் உலகம் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி. உலகமும், பிரபஞ்சமும் எங்கே, எப்போது, எப்படிப் பிறந்தன\nகி.மு. 1700 – 1100 காலகட்டத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் ரிக் வேதம் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறது தெரியுமா\nபடைப்பு எப்படி, எப்போது, எங்கே வந்தது என்று யாரால் சொல்லமுடியும்\nகடவுள்களே சிருஷ்டிக்கு அப்புறம்தானே உருவானார்கள்\nசிருஷ்டி எப்போது, எப்படித் தொடங்கியது என்று யாருக்குத் தெரியும்\nகடவுள் இதைச் செய்தாரா, செய்யவில்லையா\nவானில் இருக்கும் அவருக்கு இதற்கு ஒருவேளை விடை தெரியலாம்,\nஅல்லது அவருக்கும் விடை தெரியாமலிருக்கலாம்.\nஇப்படிப் புதிர்போடும் ரிக்வேதம், இன்னொரு ஸ்லோகத்தில் தன் பதிலைச் சூசகமாகச் சொல்கிறது.\nஆரம்பத்தில், எங்கும் காரிருள். இன்று நம் கண்ணுக்குத் தெரியும் எல்லாமே, யாருக்கும் தெ���ியாத நிலை. தெரியாத இந்த உலகத்தை, எல்லாம் வல்ல அவன் சக்தி மட்டுமே நிறைத்திருந்தது. அந்த சக்தியின் வெப்பத்தில் உலகம் பிறந்தது.\nரிக்வேதம் அறிவுஜீவிகளின் ஊடகம். வேதங்கள் சொல்லும் கருத்தைப் புராணக் கதைகள் ஜனரஞ்சகமாகச் சொல்கின்றன. எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும், எப்போது, எங்கே, எப்படிப் பிரபஞ்சம் பிறந்தது என்னும் சிருஷ்டியின் ரகசியம் தேடும் கேள்விக்குப் பதில் சொல்லும் கதைகள் இருக்கின்றன. இந்தக் கதைகளின் அணுகுமுறைகள் மூன்றுவகை:\n1. பிரபஞ்சம் ஒரு பெரிய முட்டையிலிருந்து வந்தது.\n2. சில ஆண் – பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிறந்தது.\n3. முழுமுதற்கடவுள் தன் கைப்பட உருவாக்கியது.\nமுதலில், முட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் வந்ததாகச் சொல்லும் கதைகளைப் பார்ப்போம். இந்துமத இதிகாசங்களில் தொடங்குவோம். சிவபெருமான் முழுமுதற் கடவுள். அழிப்பதும், மறுபடி படைப்பைத் தொடங்குவதும் அவர் தொழில். மரம், பறவை, மிருகம், மனிதர் என்று எந்தவொரு ஜீவராசிக்கும் தன் இனத்தைப் பெருக்க இரு பாலினங்கள் தேவைப்படும். இதை உணர்த்தும் வகையில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக இருக்கிறார். வலப்பக்கம் சிவன், இடப் பக்கம் பெண்மையின் பிரதிநிதித்துவமாக சக்தி\nசிவன் தவிர யாருமே இல்லை, ஒன்றுமே இல்லை. வானம் இல்லை, கடல்கள் இல்லை, மரங்கள் இல்லை, செடிகள் இல்லை, மீன்கள் இல்லை, பறவைகள் இல்லை, மிருகங்கள் இல்லை. மனிதர்கள் இல்லை, எந்த உயிரினமும் இல்லை. தகிக்கும் நெருப்பாய் அவர் மட்டுமே இருக்கிறார்.\nசிவன் தன் உடுக்கையை அசைக்கிறார். மெல்லத் தொடங்கும் ‘ஓம்’ என்னும் ஒலி ஆரோஹணமாகி வெட்டவெளியை ரீங்காரமிட்டு நிறைக்கிறது. பிரணவ ஒலி – ஆதிபகவன் உருவாக்கும் முதல் சப்தம்.\nசிவபெருமானின் லீலாவிநோதம், சிருஷ்டி தொடங்குகிறது. தன் சடாமுடிக் கங்கையைக் கவிழ்த்ததும், ஓடையாகத் தொடங்கும் வெள்ளம், ஊழிப் பிரளயமாகிறது. சிவபெருமான் ஒரு பெரிய தங்க முட்டையைத் தண்ணீரில் மிதக்கவிடுகிறார். அந்த முட்டை இரண்டாக வெடிக்கிறது. அதற்குள்ளிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா வெளியே வருகிறார்.\nபிரம்மா தன் கடமையைத் தொடங்குகிறார். சொர்க்கலோகம், வானம், சூரியர், சந்திரர், நட்சத்திரங்கள் படைக்கிறார். அடுத்ததாகப் பூவுலகம், நம் உலகம் பிறக்கிறது. மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள், நதிகள், ஏரிகள் ஆனால், உலகம் ஏன் இப்படி ஆண்டவன் இல்லாத ஆலயம்போல், குழந்தை இல்லாத வீடுபோல் வெறிச்சோடிக் கிடக்கிறது ஆனால், உலகம் ஏன் இப்படி ஆண்டவன் இல்லாத ஆலயம்போல், குழந்தை இல்லாத வீடுபோல் வெறிச்சோடிக் கிடக்கிறது மரம், செடி, கொடி, மீன், பறவை, மிருகம் , மனிதன் என்னும் எந்த ஜீவராசியுமே உலகத்தில் இல்லையே மரம், செடி, கொடி, மீன், பறவை, மிருகம் , மனிதன் என்னும் எந்த ஜீவராசியுமே உலகத்தில் இல்லையே பிறகு உயிர்த் துடிப்பு எப்படி இருக்கமுடியும்\nஉயிர்த் துடிப்பு கொண்டுவரும் அனிமேஷன் வேலையில் பிரம்மா இறங்குகிறார். தன் உடலை, ஆண், பெண் என்று இரு பாகங்களாகப் பிரித்துக்கொள்கிறார். தலை, வாய், வயிறு, கால், கை என்று தன் உடலின் ஒவ்வொரு அவயவங்களிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஜீவராசியை உருவாக்குகிறார். முதலில் புல், அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள் ஜனனமாகின்றன. கடைசியாக ஒரு ஆண், ஒரு பெண். இவர்கள் அனைவருக்கும், பார்க்கும், கேட்கும், நுகரும், உணரும், நடமாடும் சக்திகள் தருகிறார்.\n விண்ணைத் தொடும் மலைகள், ஓங்கார ஒலியோடு பாயும் நீர்வீழ்ச்சிகள், அமைதியாக ஓடும் நதிகள், சலசலக்கும் நீரோடைகள், காற்றோடு கைகோத்து விளையாடும் கடல், ஆழ்கடலுக்குள் மறைந்துகிடக்கும் முத்து, பவளங்களை நாளும் தேடும் மீன்கள், திமிங்கிலங்கள், ராஜநடை சிங்கங்கள், சீறும் சிறுத்தைகள், மருள்விழி மான்கள், நம் சகோதரக் குரங்குகள், தோகை விரித்தாடும் மயில்கள், இன்னிசைக் குயில்கள், வண்ணக் கிளிகள் – பார்க்கும் இடமெல்லாம் அழகு.\nஃபின்லாந்து நாட்டின் காப்பியச் செய்யுள் கலேவாலா (Kalevala) சொல்லும் கதை இது.\nபிரபஞ்சம் பிறப்பதற்கு முன்னால், வெட்ட வெளியும், காற்றும் மட்டுமே இருந்தன. நம் ஊரில் காற்றின் தெய்வம் வாயு பகவான். இதேபோல், ஃபின்லாந்தில், காற்றின் தெய்வம் இல்மட்டார் (Ilmatar) என்னும் கன்னிப் பெண் தேவதை. நீண்ட கூந்தல் கொண்ட அந்த அழகுக் கடவுள் தன் நேரத்தை எப்படிச் செலவிடுவாள் தெரியுமா வர்ணஜாலம் செய்யும் வானவில்களை எண்ணுவாள், அல்லது, தன் நீண்ட கூந்தலைத் தவழ்ந்து வரும் காற்று தழுவவிட்டு ரசிப்பாள்.\nஒரு நாள், கிழக்குக் காற்று இல்மட்டாரின் கூந்தலைத் தொட்டு விளையாடியது. அவள் காதில் , கொஞ்சுமொழி பேசியது. இல்மட்டார் உடலெல்லாம் இதுவரை அனுபவித்தேயிராத புளகாங்கிதச் சிலிர்சிலிர்ப்பு. அவள் சலனம் கிழக்குக் காற்றுக்குப் புரிந்தது. சில்மிஷங்கள் தொடங்கினான். உடல்கள் தழுவின. உணர்ச்சிகள் எகிறின. வாயுவின் வாரிசு இல்மட்டார் வயிற்றில் வளரத் தொடங்கியது.\nகருவை உருவாக்கிய காற்று காணாமல் போனான். எல்லாத் தாய்களையும்போல், வயிறு நிறையச் சுமையும், நெஞ்சு நிறைய ஆசைகளுமாக இல்மட்டார் காத்திருந்தாள். எழுநூறு ஆண்டுகள் ஓடின. இல்மட்டாரின் தலைக்கு மேலாக ஒரு தெய்வீகக் கழுகு பறந்தது. அவள் தலையைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்தது. அந்தக் கழுகும் அவளைப் போலவே ஒரு கர்ப்பிணி. தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த ஆறு முட்டைகளை எங்கே பத்திரமாக இறக்கிவைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தது. இல்மட்டாரைப் பார்த்தவுடன், தன் குஞ்சுகளை அவள் தாயாகப் பாதுகாப்பாள் என்னும் நம்பிக்கை கழுகுக்கு வந்தது. ஆறு முட்டைகளையும் இல்மட்டார் காலடியில் போட்டுவிட்டு, எங்கோ பறந்து மறைந்தது.\nநிறைகர்ப்பிணி இல்மட்டார் மெள்ள எழுந்தாள். ஏழு முட்டைகளும் அவள் காலடியிலிருந்து நழுவி, பத்திரமாய்க் கடலுக்குள் விழுந்தன. கழுகு ஆறு முட்டைகள்தானே போட்டது என்று கேட்கிறீர்களா ஏழாவது முட்டை, அவள் வயிற்றில் இருந்த குழந்தை\nஇல்மட்டார் குனிந்து பார்த்தாள். தான் பார்க்கும் காட்சிகளை அவளால் நம்பவே முடியவில்லை. கடலில் விழுந்த ஏழு முட்டைகளும் வெடித்தன. சொர்க்கலோகம், பூவுலகம் என ஏழு வகை உலகங்கள்* பிறந்தன. முட்டைகளின் வெள்ளைக் கரு சூரியனாகவும், மஞ்சள் கரு சந்திரனாகவும், முட்டைத் தோடுகள் நட்சத்திரங்களாகவும் உருவெடுத்தன. ஆமாம், பிரபஞ்சம் இப்படித்தான் பிறந்தது.\n(*ஆச்சரியமாக, இந்துப் புராணங்களும், ஏழு உலகங்கள் இருப்பதாகச் சொல்கின்றன. அவை – பிரம்மா வாழும் சத்யலோகம், கடவுள்களின் தபாலோகம், பிரம்மாவின் வாரிசுகள் தங்கும் ஜனலோகம், ரிஷிகள் உறையும் மகர்லோகம், தேவர்களின் சுவர்க்கலோகம், பூமிக்கும் வானத்துக்கும் இடைப்பட்ட புவர்லோகம். மனிதர், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் இனங்களின் பூலோகம்).\nசீனப் புராணம் என்ன சொல்கிறது ஆரம்பத்தில் வெற்றிடம் தவிர ஒன்றுமே இல்லை. யின் (yin), யாங் (yang) என்னும் மாறுபட்ட இரண்டு சக்திகள் எங்கிருந்தோ வந்தன. இவற்றை ஆண், பெண் சக்திகள் என்று வைத்துக்கொள்ளலாம். 18,000 ஆண்டுகளுக்குப் பின், இந்த இரண்ட�� சக்திகளும், ஒரு தெய்வீக முட்டையில் ஐக்கியமாயின. அந்த முட்டை வெடித்தது. அதற்குள்ளிருந்து பாங்கு (Phan Ku) என்னும் பிறவி வந்தான். பிரம்மாண்ட உருவம், உடல் முழுக்க முடி, தலையில் கொம்பு. அவன் கையில் கோடரி.\nபாங்கு தன் கோடரியால் முட்டையை வெட்டினான். யின், யாங் ஆகிய இருவரும் தனித்தனியே எழுந்தார்கள். மந்திரக் கோல்போல், தன் கோடரியைக் காற்றில் வீசினான். உலகம் பிறந்தது. இன்னொரு வீச்சு – வானம் வந்தது. தன் கைகளால் வானத்தைத் தூக்கி உயரே நிறுத்தினான்.\nஇன்னொரு 18,000 ஆண்டுகள் ஓடின. பாங்கு மரணமடைந்தான். அவன் மூச்சு காற்றும், மேகங்களுமாக மாறியது. அவன் குரல் இடியாக வடிவெடுத்தது. அவன் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், உடல் மயிர் நட்சத்திரங்கள். அவன் தலை மலைகள். ரத்தம் நதிகள். பாங்குவின் வியர்வை மழையானது. அவன் உடையில் ஒட்டியிருந்த தெள்ளுப் பூச்சிகள் (fleas) மீன், மிருகம், பறவை எனப் பல வடிவெடுத்தன. ஆண், பெண் என்னும் மனிதப் பிறவிகளை மட்டும் பாங்கு படைக்கவில்லை. இந்தப் படைப்பைச் செய்த கடவுள் தன் உடலில் பாதியைப் பெண்ணாகவும், மீதியைப் பாம்பாகவும் கொண்ட, நூவா (Nuwa) என்னும் தேவதை. -\nபிரபஞ்சத்தின் ரிஷிமூலம் முட்டை என்று சொல்லும் இந்துமத மற்றும் ஃபின்லாந்து, சீன நாடுகளின் புராணக் கதைகளைப் பார்த்தோம். யுனிவர்ஸ் என்னும் ஆங்கில வார்த்தையின் பொருள் அண்டம் என்று அகராதி சொல்கிறது. தமிழ் அகராதியைப் புரட்டுங்கள். அண்டம் என்றால் இரண்டு அர்த்தங்கள் – பிரபஞ்சம், முட்டை. இந்த இரட்டை அர்த்தம் நிச்சயமாகத் தற்செயல் இணைவாக இருக்கமுடியாது. அறிவியல் மேதைகளைவிட தமிழ் அறிஞர்களுக்குப் பிரபஞ்ச சிருஷ்டி ரகசியம் இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்குமோ\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 2\nமுட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் பிறந்த கதைகளைப் பார்த்தோம். கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் புராதனக் கதைகள் ஆண் – பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிரபஞ்சம் பிறந்ததாகச் சொல்கின்றன.\nகிரேக்கம் சொல்லும் கதை இது. முதலில் எங்கும் வெட்ட வெளி. அதைச் சுற்றிப் பெருவெள்ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தாள் ஓஷனஸ் (Oceanus) என்னும் கடல் தேவதை. அவளுக்கும், வடக்குக் காற்றுக்கும் காதல் வந்தது. இணந்தார்கள். ஈரினோம் (Eurynome) என்னும் பெண் குழந்தை பிறந்தது. ஈரினோம் காதல் கடவுள். தன் ஆசை மகளுக்காக ஓஷனஸ் பேரலைகளை உருவாக்கினாள். ஈரினோம் அவற்றின்மேல் ஏறி விளையாடினாள். அந்த ஆட்டத்தில் விண்ணுலகம், மண்ணுலகம், வானம், கடல், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் இனங்கள் ஆகியவை பிறந்தன.\nஎகிப்தியப் பழங்கதைகள் என்ன சொல்கின்றன எங்கும் தண்ணீர். அங்கே ஆண் – பெண் ஜோடிகளாக எட்டுக் கடவுள்கள். இவர்கள் சேர்க்கை, முதலில் சூரியனையும் அடுத்து, பிற உயிரினங்களையும் படைக்கிறது.\nகேலஸ் (Caelus) ரோமர்களின் வானக் கடவுள். அவருக்கும், உலகத்தின் கடவுள் கெயாவுக்கும் (Gaia) நெருக்கம் ஏற்படுகிறது. பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தும் இந்த ஜோடிகளின் வாரிசுகள்.\nஇனி, முழுமுதற் கடவுள் பிரபஞ்சத்தை சிருஷ்டித்த கதைகளைப் பார்ப்போமா சிவபெருமான் முட்டை மூலமாக பிரம்மாவைப் படைத்து, சிருஷ்டியைத் தொடங்கிவைத்ததைப் பார்த்தோம். இன்னொரு கதையில், முட்டை இல்லை. சிவபெருமான் தன் இடப்புறத்தை வருடுகிறார். விஷ்ணு அவதரிக்கிறார். அவர் காக்கும் கடவுள். அதுசரி, பிரபஞ்சமே இல்லையே, யாருமே இல்லையே, விஷ்ணு யாரைக் காப்பாற்றப் போகிறார் சிவபெருமான் முட்டை மூலமாக பிரம்மாவைப் படைத்து, சிருஷ்டியைத் தொடங்கிவைத்ததைப் பார்த்தோம். இன்னொரு கதையில், முட்டை இல்லை. சிவபெருமான் தன் இடப்புறத்தை வருடுகிறார். விஷ்ணு அவதரிக்கிறார். அவர் காக்கும் கடவுள். அதுசரி, பிரபஞ்சமே இல்லையே, யாருமே இல்லையே, விஷ்ணு யாரைக் காப்பாற்றப் போகிறார் என்றால், காக்கும் வேலை தொடங்கும் முன், ஒரு படைப்பு வேலையை சிவன் விஷ்ணுவுக்குக் கொடுத்திருக்கிறார். விஷ்ணு படைக்கவேண்டியது அந்தப் படைப்புக் கடவுளையே\nசிவபெருமானின் அடுத்த லீலை ஊழிப் பிரளயம். விஷ்ணு வெள்ளத்தில் மிதக்கிறார். ஆதிசேஷன் என்னும் பாம்பு அவருக்குப் படுக்கையாக விரிகிறது. பெருமாள் இப்போது வெள்ளத்தில், ஆதிசேஷன்மேல் ஆனந்தமான அனந்த சயனத்தில். அவர் நாபி திறக்கிறது, அதிலிருந்து ஆயிரம் இதழ்களோடு தெய்வீகத் தாமரை மலர் விரிகிறது. வெளியே வருகிறார் படைப்புக் கடவுள் பிரம்மா\nவெள்ளம் வடிகிறது. பிரம்மா தன் கடமையைத் தொடங்குகிறார். தாமரை மலரில் மூன்று இதழ்களைப் பிய்க்கிறார். முதல் இதழை மேலே வீசுகிறார்: சொர்க்கலோகம் பிறக்கிறது. இரண்டாம் இதழை பிரம்மா வீசுகிறார். பரந்த நீலவானம் படர்கிறது. இப்போது மூன்றாம் இதழைக் கீழே நழுவ���ிடுகிறார். உலகம், நம் உலகம் பிறக்கிறது.\nவெட்ட வெளியில், முழுமுதற் கடவுள் மட்டுமே இருக்கிறார். ரங்கினுயி (Ranginui) என்னும் வானக் கடவுள், பாப்பாட்டுவானுக்கு (Papatuanuku) என்னும் பூமித்தாய். இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன. இந்த வம்சாவளிப் பெருக்கம்தான் நம் பிரபஞ்சம்.\nபைபிள்படி, நம் பிரபஞ்சம் முழுமுதற் கடவுளால் படைக்கப்பட்டது. அவர் ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிருஷ்டி செய்தார்.\nமுதல் நாள்: வெளிச்சம் படைத்தார். அதை இருட்டிலிருந்து பிரித்தார். வெளிச்சத்தை நாள் என்றும், இருட்டை இரவு என்றும் அழைத்தார். இரண்டாம் நாள்: வானத்தை உருவாக்கினார். மூன்றாம் நாள்: பூமி, கடல்கள், மரங்கள், செடி கொடிகள். நான்காம் நாள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள். ஐந்தாம் நாள்: மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள்.\n(கடவுளின் நாள் நம்முடைய இன்றைய 24 மணிநேர நாள் அல்ல. ஏனென்றால், இதிகாசங்களின்படி, மத நம்பிக்கைகளின்படி, கடவுள் நம்முடைய காலக் கணக்குகளைத்\nதாண்டியவர். உதாரணமாக, இந்து மத நம்பிக்கைகளின்படி, படைப்புக் கடவுள் பிரம்மாவின் ஒரு நாள் என்பது 864 கோடி வருடங்கள். பைபிள் சொல்லும் நாள் கணக்கையும், இந்த அடிப்படையில்தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.)\nஆறாம் நாள்: வகை வகையாய் மிருகங்கள். இதுவரை செய்த படைப்புகளின் உச்சமாயக ஆதாம், ஏவாள் முதல் ஆண், பெண் ஏழாம் நாள்: தன் பணியைக் கச்சிதமாகச் செய்து முடித்த கடவுள் ஓய்வு எடுத்துக்கொண்டார்.\nபைபிள் சொல்லும் இன்னொரு சிருஷ்டி ரகசியக் கதை நோவாவின் மரக்கலம்.\nஇந்துமத சிவபெருமானைப் போலவே, பைபிள் காட்டும் முழுமுதற் கடவுளின் வேலையும், அழிப்பதும், மறுபடி படைப்பைத் தொடங்குவதும்தாம். பிரபஞ்சத்தில் அதர்மம் பெருகிவிட்டது. கெட்டனவற்றை அழித்து, நல்லன காக்க ஆண்டவன் முடிவெடுத்துவிட்டார். நோவா என்னும் தர்மத்தின் தலைவனை அழைக்கிறார். அவனை ஒரு மரக்கலம் தயரிக்கச் சொல்கிறார். நீளம், அகலம், உயரம், உள் வெளி அமைப்பு, பயன்படுத்தவேண்டிய மரம் என அவன் பின்பற்றவேண்டிய அத்தனை வடிவமைப்பு விவரங்களையும் தருகிறார். மரக்கலம் தயார்.\nகடவுளின் அடுத்த கட்டளை – பிரபஞ்சத்தில் இருக்கும் எல்ல வகை ஜீவராசிகளிலும், ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு உயிரினங்களை கொண��டு வா. அவர்கள் எல்லோரையும் மரக்கலத்தில் பத்திரமாகத் தங்க வை.\nசுமார் 45,000 வகை உயிரினங்கள் இப்போது மரக்கலத்தில் அடைக்கலம்.\nஅடுத்த கட்டளை – மரக்கலத்தில் இருக்கும் உயிரினங்களுக்குப் பல மாதங்கள் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வா.\nகடைசிக் கட்டளை – நீயும் மரக்கலத்தில் ஏறு. உள்ளே உட்கார்ந்துகொள். என்ன நடந்தாலும் பயப்படாதே. உங்கள் எல்லோரையும் காப்பாற்ற நான் இருக்கிறேன். நான் வெளியே வரச்சொல்லும்போது மட்டுமே, நீயும் உன்னோடு இருக்கும் ஜீவராசிகளும் வெளியே வரவேண்டும்.\nநோவா மரக்கலத்தின் உள்ளே போனான். வெளியே, அண்டசராசரமே அதிரும் ஒலியோடு இடி. கண்பார்வையைப் பறித்திவிடும் பளிச் மின்னல். ஆனால், மரக்கலம் அமைதியின் உறைவிடமாக இருந்தது. நாற்பது நாட்கள் தொடர்ந்து மழை கொட்டியது. அடுத்த நூறு நாட்கள் ஊழி வெள்ளம். உலகம் மூழ்கியது. அங்கே வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் அழிந்தன.\nவெள்ளத்தால் அடிக்கப்பட்ட மரக்கலம், அராரத் (Ararat) என்னும் மலையருகே ஒதுங்கியது. மழை நின்றது. ஒரு வருடத்துக்குப் பிறகு வெள்ளம் வடிந்தது. நோவாவையும், அவனோடு இருந்த அத்தனை உயிர்களையும் ஆண்டவன் வெளியே வரச் சொன்னார். தர்ம பூமியாக, நல்லவர்கள் வாழும் இடமாக, மறுபடியும் உலகம் தன் சுழற்சியைத் தொடங்கியது.\nதொடக்கத்தில் வானமும், பூமியும் சேர்ந்து ஒரே அமைப்பாக இருந்தன. அல்லா ஆணையின்படி, இவை இரண்டாகப் பிரிந்தன: ஆனால், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ சம்மதித்தன. சொர்க்கம், உலகம், இவற்றுக்கு நடுவே இருப்பவை என அனைத்தையும் அல்லா படைத்தார். இந்தப் படைப்புக்கு அல்லா ஆறு நாட்கள் எடுத்துக்கொண்டார் என்று சில குறிப்புகள் சொல்கின்றன. இல்லை, உலகத்துக்கு இரண்டு நாட்கள், மலைகள், ஜீவராசிகள் ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள், வனம், சொர்க்கம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்கள் என்று மொத்தம் எட்டு நாட்கள் என்கின்றன பிற சில குறிப்புகள்.\nஇந்தப் பழங்கதைகள் வெறும் கட்டுக்கதைகள் என்று பலர் நினைக்கிறோம். இந்தக் கதைகள் , பல்லாயிரம் மைல்கள் தூரத்தில் இருந்த எகிப்து, கிரேக்கம், ரோம், சீனா, நியூசிலாந்து, இந்தியா\nபோன்ற நாடுகளில் உருவானவை. பல்வேறு காலகட்டங்களின் கர்ணபரம்பரைக் கதைகள். அறிவியலும், தகவல் தொடர்புகளும், விண்வெளி ஆராய்ச்சிகளும், இருந்திருக்கவே முடியாது என்று நாம் நம்புகிற காலங்களின் கதைகள். ஆனால், ஒரு ஆச்சரியம், இந்தக் கதைகளுக்குள் பல பொதுத் தன்மைகள் இருக்கின்றன:\nபிரபஞ்சத்தைப் படைத்த முழுமுதல் சக்தி நெருப்பாய்த் தகிக்கும் ஒரு சக்தி.\nபிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால், அற்புதமான ஒரு ஒலி (ஓம் ) எங்கும் நிறைந்திருந்தது.\nசிருஷ்டியின் தொடக்கம் ஊழிப் பெருவெள்ளம்.\nபிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனையும், அந்த முழுமுதல் சக்தியிலிருந்து தோன்றியவை. ஆகவே, ஜடம், ஜீவன் ஆகிய எல்லாமே முழுமுதல் சக்தியின் பல்வேறு வடிவங்கள்தாம்.\nபுல் அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள், கடைசியாக ஆண், பெண் என்று ஜனனம் வரிசைக் கிரமத்தில் நடக்கிறது. அதாவது, படைப்பில் ஒரு பரிணாம வளர்ச்சி இருக்கிறது.\nமெய்ஞ்ஞானம் சொல்லும் பழங்காலப் பிரபஞ்சப் படைப்புத் தத்துவங்கள் இவை. பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. விஞ்ஞானம், வானியல் போன்ற துறைகளில் நாம் அபார வளர்ச்சி அடைந்துவிட்டோம். இயற்கைக் கோள்களோடு மனிதர் படைக்கும் செயற்கைக் கோள்களும் போட்டிப் போட்டு, பிரபஞ்ச வெளியில் உலா வருகின்றன. இந்தப் புதிய அளவுகோல்களுக்குப் புராணக் கதைகள் ஒத்துவருமா\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 3\nவிஞ்ஞானம் சொல்லும் பிரபஞ்ச ரகசியம்\nபிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதற்கு, பல்லாண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையில், நாம் இன்று ஏற்றுக்கொண்டுள்ள அறிவியல் கொள்கை பெருவெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory).\nஉங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தை, வானத்தை, நட்சத்திரங்களை, வெட்ட வெளியை ஒருமுறை நன்றாகக் கவனியுங்கள். பார்த்துவிட்டீர்களா இப்போது கண்களை மூடுங்கள். திறங்கள். இந்தக் ‘கண் சிமிட்டும் நேரம்’ சுமார் ஆறு விநாடிகள்.\nஇப்போது மறுபடியும், உலகத்தை, வானத்தை, நட்சத்திரங்களை, வெட்டவெளியை உற்றுக் கவனியுங்கள். வித்தியாசம் தெரிகிறதா என்ன, ஒரு வேற்றுமையும் தெரியவில்லையா என்ன, ஒரு வேற்றுமையும் தெரியவில்லையா நீங்கள் கண் மூடும் முன் பார்த்த பிரபஞ்சத்தைவிட, கண் திறந்தபின் பார்த்த சர்வலோகம் மிக மிகப் பெரியது. ஆமாம், ஒவ்வொரு விநாடித் துகளிலும், பிரபஞ்சம் பேரளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது, அதன் எல்லைக் கோடுகள் விரிவடைந்துகொண்டேயிருக்கின்றன. பிரபஞ்சத்தின் இந்தத் தொடர் வளர்ச்சிதான் பெருவெடிப்புக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவம்.\nபெல்ஜிய நாட்டில் ஜார்ஜஸ் லெமட்ரே (Georges Lemaître) என்னும் கத்தோலிக்கப் பாதிரியார் இருந்தார். வேதாகமத்தில் மட்டுமல்ல, கணிதம், பௌதீகம், வானியல் ஆகிய துறைகளில் உயர் கல்வி பெற்றவர். பெல்ஜியப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அவர் உள்ளம் கணித வானியலில் லயித்தது. அமெரிக்கா சென்று ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் வான் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க எம்.ஐ.டி – இல் இயற்பியல் ஆராய்ச்சி, இரண்டாவது டாக்டர் பட்டம்.\nஅதுவரை, பிரபஞ்சம் வளர்ச்சி முற்றுப் பெற்றுவிட்ட பூகோள அமைப்பு என்று எல்லோரும் நினைத்தார்கள். 1931 – இல் லெமட்ரே, A homogeneous Universe of constant mass and growing radius accounting for the radial velocity of extragalactic nebulae என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டேயிருக்கிறது என்னும் புரட்சிகரமான கருத்தைக் கணித முறைகள் மூலமாக நிரூபித்தார். அறிவியல் உலகம் இந்தக் கருத்தை ஏற்கவில்லை, கேலி செய்தது. அறிவியல் மேதை ஐன்ஸ்டின், லெமட்ரே இருவரும் ஒரு கருத்தரங்கில் சந்தித்தார்கள். அப்போது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா, ‘உங்கள் கணிப்பீடுகள் சரிதான், ஆனால், உங்கள் இயற்பியல் அறிவு வெறுக்கும்படியாக இருக்கிறது.’\nஅதே சமயம், எட்வர்ட் ஹபிள் (Edward Hubble) என்னும் அமெரிக்க வானியல் அறிஞரும் இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய அணுகுமுறை கணிப்பீடு அல்ல, பரிசோதனைகள். டெலஸ்கோப்கள் மூலமாகப் பால் மண்டல (மில்கி வே) நட்சத்திரங்களின் போக்குகளைக் கவனித்துக்கொண்டிருந்த அவருக்கு, விண்மீன் மண்டலங்கள் விரிவடைந்துகொண்டே போவது சந்தேகமில்லாமல் நிரூபணமானது. தன் கண்டுபிடிப்பை Hubble Sequence என்னும் கொள்கையாக 1929 – இல் வெளியிட்டார்.\nலெமட்ரே கணிப்பு + ஹபிள் பரிசோதனை, சர்வலோகம் வளர்கிறது என்பதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டது. இந்த அடிப்படையில், கணக்கீடுகள், பரிசோதனைகள், ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. பெருவெடிப்புக் கோட்பாடு பிறந்தது. இந்தக் கொள்கை என்ன சொல்கிறது\n1380* கோடி வருடங்களுக்கு முன்னால், சில மி.மீ அளவில் கூழாங்கல்போல் ஒரு தீப்பிழம்பு எப்படியோ தோன்றியது. அது திடீரெனப் பல துண்டுகளாக வெடித்தது. இதுதான் பெருவெடிப்பு. துண்டுகள் அத்தனையும் நெருப்பாய்த் தகித்தன. பல நூறு கோடி வருடங்கள் ஓடின. த��ண்டுகள் குளிர்வடைந்தன.\n(* சரியாகச் சொல்ல வேண்டுமானால், 1379. 90 + / – 3.70 வருடங்கள். 508\nஇந்தத் துண்டுகளிலிருந்து முதலில், எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் என்னும் அணுவை உருவாக்கும் துகள்கள் (Subatomic particles) வந்தன: இத்துகள்களின் அடுத்த அவதாரம், ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் ஆகிய வாயுக்கள். இவை குளிர்ந்து, சூரியன், சந்திரன், கிரகங்கள், பூவுலகம், நட்சத்திரங்கள் எனப் பல வடிவெடுத்தன. ஒவ்வொரு அவதாரத்துக்குமிடையே பல நூறு கோடி வருடங்கள் பிரபஞ்சம் பிறந்தது. பெருவெடிப்பு தொடங்கிவைத்த கைங்கரியத்தால்தான், பேரண்டம் தொடர்ந்து பே…ர….ண்…ட…மாகிக்கொண்டே வருகிறது.\nபிரபஞ்சம் படைத்தது கடவுள் அல்ல, அது தானாகவே உருவானது என்று பெருவெடிப்புக் கோட்பாடு அடிப்படையில் பகுத்தறிவாளர்கள் வாதிடுகிறார்கள். இவர்களிடம் மதவாதிகள் கேட்கும் கேள்வி: ‘எல்லாவற்றுக்கும் ஆரம்பம், அந்தக் கூழாங்கல் சைஸ் தீப்பிழம்புதானே அதை முழுமுதற் கடவுள் படைத்தார் என்று நாங்கள் நம்புகிறோம். இல்லை என்கிறீர்களா அதை முழுமுதற் கடவுள் படைத்தார் என்று நாங்கள் நம்புகிறோம். இல்லை என்கிறீர்களா அப்படியென்றால், அது எப்படி வந்தது அப்படியென்றால், அது எப்படி வந்தது சொல்லுங்கள் பார்க்கலாம்\nவிஞ்ஞானிகளிடம் இந்த சவாலுக்கு பதில் கிடையாது. பிரபஞ்சம் எப்படிப் படைக்கப்பட்டது என்று சொல்லும் இந்தியா, ஃபின்லாந்து, சீனா, கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து நாடுகளின் இதிகாசக் கதைகளை மனக்கண்ணில் ஓட்டுங்கள். தொடக்கப் புள்ளியான தீப்பிழம்பு விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இரண்டிலும் பொதுவானதாக இருக்கிறது. ஆகவே, இதிகாசங்கள் சொல்வது முழுக் கற்பனையல்ல.\nஆனால், ஜீவராசிகளும், மனிதர்களும் எப்படிப் படைக்கப்பட்டார்கள் என்பதில், அறிவியல், இதிகாசக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்தப் புதிய பாதை போட்டவர் இங்கிலாந்தின் அறிவியல் மேதை சார்ல்ஸ் டார்வின். இந்தக் கொள்கை – பரிணாமக் கொள்கை. 1859 ல் வெளியானOn the Origin of Species 1871 ல் வெளியான The Descent of Man ஆகிய புத்தகங்கள் டார்வினின் பரிணாமக் கொள்கையை ஆதாரங்களோடு நிரூபித்தன.\nஎல்லாவகையான ஜீவராசிகளும் எப்படி உருவாயின என்கிற கொள்கை டார்வினுக்கு முன், டார்வினுக்குப் பின் என்று இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கப்படவேண்டிய சித்தாந்தம்.\nபிரம்மா உயிரி���ங்களை எப்படிப் படைத்தார் தன் உடலின் ஒவ்வொரு வயவங்களிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஜீவராசியை உருவாக்கினார். முதலில் புல், அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள் ஜனனமாகின்றன. கடைசியாக ஒரு ஆண், ஒரு பெண்.\nஇது உண்மையில்லை, உயிரினங்கள் படிப்படியாக உருவாயின என்கிறார் டார்வின். சுமார் 210 கோடி வருடங்களுக்கு முன்னால் தொடங்கிய இந்த வரலாற்றின் சில முக்கிய மைல்கற்களைப் பார்ப்போம்:\nமரம், மிருகம் ஆகியவற்றின் மையக்கரு கொண்ட அணு (Cells with nucleus) : 210 கோடி வருடங்கள் முன்னால்.\nமுதுகெலும்புள்ள விலங்குகள் (மீன்கள், பல்லி, பாம்பு போன்ற ஊரும் பிராணிகள்) பறவைகள் – Vertebrates : 50.5 கோடி வருடங்களுக்கு முன்னால்.\nகுட்டியிட்டுப் பாலூட்டும் விலங்குகள் (Mammals) : 22 கோடி வருடங்களுக்கு முன்னால்\nமுயல்கள், எலிகள், அணில்கள் (Supraprimates) : 10 கோடி வருடங்களுக்கு முன்னால்\nகுரங்குகள் : 3 கோடி வருடங்களுக்கு முன்னால்.\nமனிதக் குரங்குகள் (வாலுள்ள கொரிக்கலாக்கள். வால் இல்லாத சிம்பன்ஸிகள்) : 1.50 கோடி வருடங்களுக்கு முன்னால்.\nமனிதர்கள் : 5 லட்சம் வருடங்களுக்கு முன்னால்\nவிண்மண்டலம், பூவுலகம், மரம், செடி கொடிகள். ஜீவராசிகள், ஆண், பெண் ஆகிய எல்லாம் ரெடி. இனி மனித வாழ்க்கை தொடங்குகிறது.\nஅருமையானதொரு இனைப்புக்கு நன்றி கிருபன்.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 4\nமனிதன் கடந்து வந்த பாதை\nமுதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் மற்ற எல்லா உயிரினங்களையும்போல வயிற்றுப் பசியும், உடல் பசியும்தான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைக்கும் காய்களை, பழங்களைப் பச்சையாகச் சாப்பிட்டார்கள். பிற மிருகங்கள் தங்களைத் தாக்க வந்தால் ஓடித் தப்பினார்கள் அல்லது கைகளால் சண்டை போட்டார்கள் கைகள் மட்டுமே அவர்களின் கருவிகள், ஆயுதங்கள்.\nசோம்பேறித் தனமும், ஆசைகளும்தாம் மனித முன்னேற்றத்தின் உந்துசக்திகள். காய்களையும், பழங்களையும் பறிக்க மரங்களில் ஏறவேண்டியிருந்தது. அதற்குப் பதிலாகக் கல்லை வீசி எறிந்தால், காயும் பழமும் கைகளில் வந்து விழுமே மலைகளின் பெரிய பாறைகளை உடைத்துச் சிறு கற்களாக்கினான்.\nஒரு மனிதன் காட்டில் நடந்துகொண்டிருந்தான். ஒரு முயல்குட்டி அப்போதுதான் இறந்துபோயிருந்தது. அவனுக்கு அகோரப் பசி. சாப்பிட்டான். அந்த ருசி அவனுக்குப் பிடித்தது. தன் பெண் துணையிடம் கொடுத்தான். அவள் ரசித்துச் சாப்பிட்டாள். படைப்பின் அடிப்படையே இனக் கவர்ச்சிதானே பெண்ணைத் திருப்திப்படுத்த, மிருகங்கள், பறவைகளின் சடலங்கள் தேடி அலைந்தான்.\nஅவனுக்குள் ஒரு பொறி – இப்படி ஏன் அலைந்து திரிந்து, உடல்கள் கிடைக்குமா என்று திண்டாடவேண்டும் ஏதாவது கருவிகள் இருந்தால், மிருகங்கள், பறவைகளை வேட்டையாடிக் கொன்று, வேண்டும்போதெல்லாம் சாப்பிடலாமே ஏதாவது கருவிகள் இருந்தால், மிருகங்கள், பறவைகளை வேட்டையாடிக் கொன்று, வேண்டும்போதெல்லாம் சாப்பிடலாமே அவனுக்குத் தெரிந்த ஒரே மூலப்பொருள் கல்தான். மலைப் பிஞ்சுகளால் கருவிகள் செய்தான். இப்போது இன்னொரு பொறி, பிற மிருகங்களோடு ஏன் வெறும் கைகளால் மட்டுமே சண்டை போடவேண்டும் அவனுக்குத் தெரிந்த ஒரே மூலப்பொருள் கல்தான். மலைப் பிஞ்சுகளால் கருவிகள் செய்தான். இப்போது இன்னொரு பொறி, பிற மிருகங்களோடு ஏன் வெறும் கைகளால் மட்டுமே சண்டை போடவேண்டும்\nஇந்தக் காலகட்டத்தில், மனிதன் தன் உணவு, பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தியவை தன் கைகள், கல்லால் ஆன கருவிகள், ஆயுதங்கள். எனவே, இந்தக் காலகட்டம் Palaeolithic Age என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்களாலும் கற்காலம் (Stone Age) என்று ஜனரஞ்சகமாகவும் அழைக்கப்படுகிறது. கி.மு. 2000000 வாக்கில் கற்காலம் தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.\nசுமார் 10,000 ஆண்டுகள் ஓடின. சுமார் கி.மு. 10,000. மனித வாழ்வில் முக்கியத் திருப்பம். இதுவரை, காய்கள், பழங்களைப் பறித்தும், பறவைகள், விலங்குகளை வேட்டையாடியும் வாழ்ந்த மனிதன் உணவுவகைகளைப் பயிரிடத் தொடங்கினான். விவசாயம் ஆரம்பித்தது. பலவிதக் கருவிகள் படைக்கப்படுவதற்கு விவசாயம்தான் வித்திட்டது. கை சக்தியை மட்டுமே நம்பிப் பயிரிடத் தொடங்கியவன், கருவிகள் உதவியால், தன் குடும்பத் தேவைகளுக்கும்\nஅதிகமாக உற்பத்தி செய்தான். மெள்ள மெள்ள, இந்த உபரித் தயாரிப்பைப் பிறருக்குக்கொடுத்தான். பண்டமாற்றுமுறை தொடங்கியது, வியாபாரமாக வளர்ந்தது.\nஅடுத்ததாக வந்தது வெண்கலக் காலம் (Bronze Age). செம்பு, அதன் உலோகக் கலவையான வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள், கருவிகள், ஆயுதங்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மனித இனம் பயன்படுத்திய நாட்கள். செம்பு தயாரிக்கவும், உருக்கவும், அதைப் பிற உலோகங்களோடு சேர்த்துக் கலவைகள் தயார��க்கவும் அவர்கள் தெரிந்துகொண்டிருந்தார்கள்.\nகி.மு. 3800 – இல் தொடங்கியதாகக் கணக்கிடப்படும் வெண்கலக் காலம் மனித வாழ்க்கை முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகங்களைப் பயன்படுத்தப் பலதுறை அறிவு வேண்டும் – தாதுப் பொருட்களைக் கண்டுபிடித்து அவற்றை வெட்டி எடுக்கவேண்டும், அவற்றை உருக்கவேண்டும், அவற்றிலிருந்து பொருட்கள் தயாரிக்கவேண்டும். இவற்றிற்கெல்லாம் ஏராளமான தொழிலாளிகளும், கைவினை வல்லுநர்களும் தேவை.\n(கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகியவற்றிற்கு இங்கே சொல்லப்படும் வருடங்கள் பொதுவானவை. பூகோளப் பகுதிகளுக்கு ஏற்ப இவை மாறுபடும்.)\nஇந்தப் பட்டியலில், மூன்றாவதாக, இறுதியாக வருகிறது இரும்புக் காலம் (Iron Age). கி.மு. 1200 -த்தில் தொடங்கிய இந்த நாட்களில் இரும்பும், உருக்கும் புழக்கத்துக்கு வந்தன. இரும்புக் காலம், வெண்கலக் காலத்தை புறம் தள்ளிவிட்டு, அதன் இடத்தைப் பிடிக்கவில்லை, இரண்டும் ஒருசேர இணைந்து இயங்கின.\nஇவறுக்கு நடுவே, மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் ஏராளமான மாற்றங்கள். ஆண் பெண்ணாக வாழ்வைத் தொடங்கியவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. காடுகளில் அலைந்து திரிந்த அவர்கள், கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கொடிய மிருகங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடினார்கள்.\nஒவ்வொரு மனிதனும், தன் குடும்பத்துக்குத் தேவையான உணவுவகைகளைப் பயிரிடத் தொடங்கினான். தன் இருப்பிடத்தை அவனே கட்டிக்கொண்டான். முதலில், தனித் தனியான தீவுகளாக வாழ்ந்தார்கள். விரைவிலேயே, சேர்ந்து இருந்தால் பாதுகாப்பு அதிகம் என்று உணர்ந்தார்கள். அருகருகே வீடுகள் கட்டிக்கொண்டார்கள்.\nஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளும் விரிவடைந்துகொண்டிருந்தன. தன்னுடைய எல்லாத் தேவைகளையும், தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் உழைப்பால் மட்டுமே பூர்த்திசெய்ய முடியாது, தான் பக்கத்து வீட்டுக்காரனுடைய சில அவசியங்களை நிறைவேற்றினால், தன்னுடைய சில தேவைகளை அவன் திருப்தி செய்வான் என்பதைத் தெர்ந்துகொண்டார்கள். ஒத்துழைப்பும், இணைந்து வாழ்தலும் தொடங்கின. தனிமரங்கள் தோப்பாயின, சமுதாய வாழ்க்கை ஆரம்பித்தது.\nஇந்தப் பயணத்தின் பல முக்கிய மைல்கற்கள் இதோ:\n( கி.மு. காலத்தின் முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளன. இது முழுமைப் பட்டியல் அல்ல. ஒவ்வொரு நாகரிகத்தையும் ஆராயும்போது, முழுமையாகப் பார்ப்போம்.)\nகி.மு. 10500 – சிரியா, லெபனான் பகுதிகளில் விவசாயம்.\nகி.மு. 7000 – இராக், சிரியா, துருக்கி பகுதிகளில் மண்பாண்டங்கள் - ஆடு மாடுகள் வளர்த்தல் – ஆப்பிரிக்கா.\nகி.மு. 6200 – துருக்கியில் செம்பு உருக்குதல் - தெற்கு ஆசியாவில் பருத்தி பயிரிடல்.\nகி.மு. 5500 – இரான், இராக் பகுதிகளில் நீர்ப்பாசனம்.\nகி.மு. 5000 – சீனாவில் பட்டுப் புழு வளர்ப்பு, பட்டுத் தொழில்.\nகி.மு. 4500 – இஸ்ரேல், லெபனான், ஜோர்டான், சிரியா, துருக்கி ஆகிய பகுதிகளில் விவசாயத்தில் கலப்பை உபயோகித்தல்.\nகி.மு. 4300 – ஐரோப்பாவில் கல்லறைகள்.\nகி.மு. 4000 – இந்து சமவெளியில் ஆடு, மாடுகள் வீட்டுப் பிராணிகளாக வளர்ப்பு - ஐரோப்பாவில் ஆடு மாடுகளோடு குதிரைகளையும் வீட்டுப் பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் - க்யூனிஃபார்ம் என்னும் எழுத்துவடிவ சுமேரிய மொழி-\nகி.மு. 3800 – சுமேரியாவில் வெண்கலம் தயாரிப்பு.\nகி.மு. 3500 – சுமேரியாவில் நகர வாழ்க்கை - எகிப்தின் நகரங்கள், அரசாட்சி முறை\nகி.மு.3000 – மொகஞ்சதாரோவில் செங்கலால் கட்டப்பட்ட 12 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும், 2.4 மீட்டர் ஆழமும் கொண்ட பிரம்மாண்டக் குளியல் இடம்.\nகி.மு. 2630 – எகிப்து பிரமிட்கள்.\nகி.மு. 2600 – எகிப்தில் கோதுமை ரொட்டி தயாரிப்பு.\nகி.மு.2350 – சுமேரியா, இந்து சமவெளி மக்களிடையே வியாபாரத் தொடர்புகள்.\nகி.மு.2100 – சுமேரியாவின் Ziggurats எனப்படும் செங்கல்களால் கோட்டைகள்போல் கட்டப்பட்ட கோவில்கள்.\nகி.மு. 1772 – சுமேரியா- ஹமுராபி அரசர் அமுல்படுத்திய சட்டங்களின் தொகுப்பு. (Hamurabi Code)\nகி.மு. 1700 – சுமேரியா- குதிரைகள் இழுக்கும் வண்டிகள், தேர்கள்.\nகி.மு. 1600 – இஸ்ரேல், லெபனான் பகுதிகளில் அகர வரிசை முறை (Alphabets).\nகி.மு.1500 – துருக்கி. இரும்பு தயாரிப்பு.\nகி.மு.776 — கிரேக்கத்தில் முதல் ஒலிம்பிக் போட்டிகள்.\nகி.மு. 753 – மக்களவை, மேலவை என இரண்டு படிநிலைகளில் இருந்த ரோமாபுரியின் அரசியல் கட்டமைப்பு.\nகி.மு.700 – பாபிலோனியன் ஜோதிடர்கள் ராசி மண்டலம் (Zodiac Signs) கண்டுபிடிக்கிறார்கள். துருக்கி மற்றும் அண்டைப் பகுதிகளில் நாணயம் - அமெரிக்காவில், செவ்விந்தியர் (மாயர்கள்) வசிக்கும் பகுதிகளில் படங்களை அடிப்படையாகக் கொண்ட சித்திர எழுத்து (Hieroglyph) –அகரவரிசை புழக்கத்துக்கு வருகிறது.\nகி.மு.600 – உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கும் தோட்டங்கள் உருவாக்கம்.\nகி.மு.580 – கி.மு. 500 – a2 + b2 = c2 என்னும் செங்கோண முக்கோணங்கள் பற்றிய தேற்றம் கண்டுபிடித்த கிரேக்கக் கணித மேதை பிதகோரஸ் வாழ்ந்த காலம்.\nகி.மு.469 — கி.மு. 399 – கிரேக்கத் தத்துவ மேதை சாக்ரட்டீஸ் வாழந்த காலம்.\nகி.மு.460 — கி.மு. 370 – நோய்கள் கடவுள்கள் உருவாக்குவதல்ல, சுற்றுச் சூழல்களால் வருகிறது என்று சொன்ன உலக மருத்துவத் தந்தை ஹிப்போகிரட்ஸ் கிரேக்கத்தில் வாழ்ந்த காலம்.\nகி.மு. 450 – உலக நீதிமுறைகளுக்கு வழிகாட்டும் ரோமானியரின் Twelve Tables என்னும் சட்டமுறை.\nகி.மு.400 – மாயர்களின் காலண்டர்.\nகி.மு. 366 – சீனாவின் குகைக் கோவில்கள்.\nகி.மு.300 – அரசர்கள், பிரபுக்கள், பூசாரிகள் என அதிகாரம் வரையறுக்கப்பட்ட மாயன் ஆட்சிமுறை.\nகி.மு. 214 – உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெரும் சுவர் உருவாக்கம்.\nகற்காலத்தில் முதல் அடி எடுத்துவைத்த நாம், இத்தனை சாதனைகளையும் தாண்டி, இன்று கம்ப்யூட்டர் யுகத்துக்கு வந்துவிட்டோம். இன்டர்நெட்டையும், இணையதளத்தையும் இருபது வருடங்களுக்கு முன் நினைத்தே பார்த்திருக்கமாட்டோம். இன்றோ, இவை இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா நாளை எந்தப் புதிய தொழில்நுட்பம் வரும், நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் என்று கணிக்கவே முடியவில்லை. நாகரிக வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 5\nநாகரிகம் – நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அதே சமயம், அதன் முழுமையான அர்த்தம் அல்லது உண்மையான அர்த்தம் நமக்கு தெரியாது.\nவரலாற்று அறிஞர்கள், அகழ்வாராய்ச்சி அறிஞர்கள் ஆகியோரையே திணற அடிக்கும் வார்த்தை இது. நாகரிகத்தை ஆங்கிலத்தில் Civilisation என்று சொல்கிறோம். Civilis என்னும் லத்தீன் வார்த்தை ஆங்கிலச் சொல்லின் அடிப்படை. Civilis என்றால், குடிமகன், நகரம். இந்த அடிப்படையில், மனிதன் சமுதாயமாக வாழ ஆரம்பித்ததுதான் நாகரிகத் தொடக்கம் என்று சிலர் சொல்கிறார்கள். லத்தீன் மிகப் புராதனமான மொழிதான். ஆனால், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த மொழி அல்ல. மனித நாகரிகம் லத்தீன் மொழியைவிட முந்தையது. பின்னால் பிறந்த அளவுகோலால், முந்தைய வளர்ச்சியை அளப்பது தவறு. ஆகவே, இன்னும் சில வர்ணனைகளைப் பார்ப்போம்.\nஸ்காட்லாந்தின் தத்துவ மேதையும், வரலாற்று நிபுணருமான ஆடம் ஃபெர்கூஸன் (Adam Ferguson) 1767ல�� எழுதிய An Essay on the History of Civil Society என்னும் புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார். நாகரிகம் என்றால், ‘தனிமனிதன் குழந்தைப் பருவத்திலிருந்து மனிதத் தன்மை உடையவனாக வளர்ச்சியடைவது மட்டுமல்ல, மனித இனமே, முரட்டுத்தனத்திலிருந்து பண்பாட்டுக்கு முன்னேறுவது.’\nமருத்துவம், மதம், தத்துவம் ஆகிய பல துறைகளில் அழியாக் கால்தடம் பதித்த ஜெர்மன் அறிஞர் ஆல்பர்ட் ஸ்விட்சர் (Albert Schweitzer) இன்னும் அற்புதமாக வர்ணிக்கிறார். நாகரிகம் என்பது ‘எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், எந்தச் செயல்கள் மனித ஆன்மாவைச் செம்மைப்படுத்துகின்றனவோ, அவற்றின் ஒட்டுமொத்த முன்னேற்றம்.’\nஅமெரிக்கக் கார்னெல் பல்கலைக் கழகப் பௌதீகப் பேராசிரியர் ஸ்டீஃபன் ப்ளாஹா (Stephen Blaha) நாகரிகத்தை இப்படி வரையறுக்கிறார். ‘ஒரே வாழ்க்கைமுறை, ஒரே மொழி கொண்டு ஒரே பூகோளப் பிரதேசத்தில் குறைந்தது பல ஆயிரம்பேர் சேர்ந்து வாழவேண்டும். அங்கே நினைவுச் சின்னக் கட்டடங்களும், அரசியல் கட்டமைப்பும் இருக்கவேண்டும்.’\nமேற்படி அறிஞர்கள் அளித்த விளக்கங்களை மட்டுமே வைத்து நாகரிகத்தைப் புரிந்துகொண்டுவிடமுடியாது என்று வேறு சிலர் வாதிட்டனர். நாகரிகம் என்பது என்ன என்பதற்குத் தெளிவான அளவுகோல்கள் தேவை என்பது இவர்கள் வாதம். வெறும் தத்துவார்த்த விளக்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு நாகரிகத்தை எடைபோடமுடியாது என்று அவர்கள் வேறு சில திட்டவட்டமான அளவுகோல்களை முன்வைக்க முனைந்தனர்.\n1. மனிதகுலம் வேட்டையாடத் தொடங்கிய காலம்\nவேட்டையாடத் தொடங்கியபிறகுதான், மனிதன் கல், வெண்கலம், இரும்பு என்று ஒவ்வோரு வகையான ஆயுதங்களைக் கண்டுபிடித்தான். இவற்றின் உதவியோடு விவசாயத்தில் இறங்கினான். உபரி உற்பத்தி மனிதன் பிறரோடு இணந்து வாழும் சமுதாய வாழ்க்கைக்கு அடிகோலியது. ஆட்சி முறை, சட்டத் திட்டங்கள், சமுதாய நெறிகள் ஆகியவை உருவாயின. ஆகவே, நாகரிகத்தின் தொடக்கப் புள்ளி வேட்டையாடுதல்தான்.\nஇதன் ஆதரவாளர்கள் கணிப்புப்படி, வேட்டையாடத் தொடங்கிய காலம்வரை பின்னோக்கிப் போக வேண்டியதில்லை. இந்த அணுகுமுறை நம்மைக் கற்காலத்துக்கே கூட்டிகொண்டுபோய்விடும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று மனித குலம் உணர்ந்த நாள்தான், நாகரிகத்தின் பிறப்பு. அப்போதுதான், மனிதர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தார���கள், அவன் வழி நடந்தார்கள். தொழில் அடிப்படையிலான சமுதாயப் பிரிவுகள் வந்தன. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தொழிலில் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்கள். விவசாயம், வீடு கட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், வியாபாரம் எனப் பல துறைகளில் வளர்ச்சியும், முன்னேற்றமும் வந்தன. ஆகவே, நாகரிக வளர்ச்சியை எடைபோடச் சிறந்த அடையாளம், மனிதர்கள் எப்போது கூடி வாழத் தொடங்கினார்கள் என்பதுதான்.\nஇவர்கள் போவது இன்னும் ஒரு படி முன்னால். நகரங்கள் வந்தபிறகுதான் நாகரிகம் வந்தது என்னும் இவர்கள் வாதம், லத்தீன் வார்த்தையான Civilis -ன் அடிப்படையிலானது.\nசுமேரியாவில் கி.மு. 4000ல் க்யூனிபார்ம் என்னும் சித்திர எழுத்து வந்தது. கி.மு. 3500ல் எகிப்திலும், கி.மு. 1600ல் இஸ்ரேல், லெபனான் பகுதிகளிலும் அகரவரிசை எழுத்து மொழியும் நடைமுறைக்கு வந்தன. மனிதன் தன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வழி வகுத்தது எழுத்து வடிவ மொழிதான், எனவே, எழுத்துவடிவ மொழிதான் நாகரிகத் தொடக்கம் என்பது இவர்கள் வாதம்.\nஇவை அனைத்தையும் அலசி ஆராய்ந்த கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார். அவர் குறிப்பிடும் அம்சங்கள் இவைதாம்:\nதேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்\nபொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள்\nகணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி.\nஅது சரி, ஒரு நாகரிகம் இந்த வரைமுறைகளுக்கு உட்படுகிறதா என்று எப்படி மதிப்பீடு செய்வது இதற்குப் பயன்படும் முக்கிய முறை அகழ்வாராய்ச்சி. உடைந்த மண்சட்டி, உருக் குலைந்த கட்டடங்கள், புதைந்திருக்கும் மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள், கல் பொறிப்புக்கள், பழைய லிபி எழுத்துகள் என ஒவ்வொரு புள்ளியாகத் தேட வேண்டும். இந்த ஆதாரங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்று துல்லியமாகக் கணிக்கும் அறிவியல் சோதனை முறைகள் பல உள்ளன.\nகோர்டன் சைல்டின் அளவுகோல்கள். அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஏழு பழங்கால நாகரிகங்களை முதிர்ச்சி பெற்றவைகளாகச் சொல்லலாம். அவை:\nசுமேரியன் நாகரிகம் ( கி.மு 5500 – கி.மு. 2334 )\nசீன நாகரிகம் ( கி.மு 5000 – கி.மு. 1912 )\nஎகிப்தியன் நாகரிகம் ( கி.மு 3150 – கி.மு. 332 )\nசிந்து சமவெளி நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 1700 )\nகிரேக்க நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 323 )\nமாயன் நாகரிகம் ( கி.மு 2000 – கி.மு. 900 )\nரோமன் நாகரிகம் ( கி.மு 753 – கி.பி. 476 )\nஇந்தப் பழங்கால நாகரிகங்கள் ஒவ்வொன்றையும் இனி விரிவாகப் பார்ப்போம்.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 6\nகீழே உள்ள குறிப்புகளின் அடிப்படையில், நாம் யாரைப் பற்றி பேசப்போகிறோம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள்.\nபல மொழிகள் பேசும், பலவகையான வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்கள் இந்த மக்கள். இந்தியா, எகிப்து போன்ற நாடுகளிடம் இந்தக் கலாசாரத்தின் தாக்கம் இருக்கிறது.\nசுமார் 10,600 வருடங்களுக்கு முன்பாகவே, வீடுகளில் செடி, கொடி, மரங்கள், மிருகங்கள் வளர்த்தார்கள்.\nசுமார் 5,000 வருடங்களுக்கு முன்பாகவே, மிருகங்களைத் தனியாக வளர்ப்பதிலிருந்து முன்னேறி, ஆட்டு, மாட்டு மந்தைகளைப் பராமரித்தார்கள்.\nசுமார் 5,000 வருடங்களுக்கு முன்பாகவே, மீன் பிடிக்கும் வழக்கம் இருந்தது.\nபேச்சு மொழி, ‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த’ மொழி. ஆனால், எழுத்து வடிவ மொழி சுமார் 6200 வருடங்களுக்கு முன்பாகவே நடைமுறையில் இருந்தது.\nகி.மு. 6000ம் ஆண்டிலேயே மக்கள் வாழ்க்கையில் கணிதம் அங்கம் வகித்தது. நிலங்களை அளப்பதற்காகப் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டது. 60 இலக்கங்கள் (Numerals) இருந்தன.\n இன்னும் ஒரு க்ளூ. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தனை பிரமாண்ட முன்னேற்றங்களைக் கண்டுவிட்டதால் உலகின் எல்லா நாகரிகங்களையும்விட, இந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கை முறைதான் முந்தையது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். இதனால், நாகரிகத்தின் தொட்டில் என்றும் இவர்கள் வாழ்ந்த பிரதேசம் அழைக்கப்படுகிறது.\nஆம், நாம் இங்கே முதலில் பார்க்கப்போவது மெசபடோமியா. இங்கே வாழ்ந்த மக்கள் சுமேரியர்கள்.\nஇன்றைய இராக் நாட்டோடு சிரியா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்த நிலப்பரப்பே மெசபடோமியா. கிரேக்க மொழியில் மெசபடோமியா என்றால் இரண்டு நதிகளுக்கு நடுவே உள்ள இடம் என்று பொருள். அந்த இரு நதிகள், யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ்.\nவடக்குப் பாகம் மலைகளும் சமவெளிகளும் இருந்தன. பருவ மழை தவறாமல் பெய்ய, இந்த நில அமைப்பே காரணம். இதனால், காலம் பொய்த்தாலும், இந்த நதிகள் பொய்க்கவில்லை. ���ட பகுதியான மெசபடோமியா பொன் விளையும் பூமியாக இருந்தது.\nஉலகத்தில் எல்லா நாகரிகங்களும் தோன்றுவதும் வளர்வதும் நதிக்கரைகளில்தாம். இதற்குக் காரணம் உண்டு. மனிதனின் அடிப்படைத் தேவை உணவு. வயிறு நிறைந்திருந்தால்தான் அவனால் வாழ்க்கையின் பிற அம்சங்களில் கவனம் செலுத்தமுடியும். இசை, இலக்கியம், விளையாட்டு என்னும் கலைகளில் ஈடுபட முடியும், கலைகளை வளர்க்கமுடியும். இந்த வளர்ச்சிதானே நாகரிகம் மெசபடோமிய நாகரிக வளர்ச்சிக்கும் ஜீவநாதம் யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் ஆறுகள்தாம்.\nமெசபடோமியாவை மன்னர்கள் ஆண்டார்கள். இவர்களுள், முக்கியமானவர்கள்\nஇவர் கி. மு 2600ல் வாழ்ந்தார். மெசபடோமியாவின் ஒரு பகுதியான உருக் (Uruk) என்கிற ஆற்றங்கரைப் பகுதியை 126 ஆண்டுகள் இவர் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் மறைந்து ஐந்து நூற்றாண்டுகளுக்குப்பின் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கில்காமேஷ் காவியம் என்று எழுதி வைத்தார்கள். உலகத்தின் மிகப் பழமையான இலக்கியப் படைப்பு இதுதான் என்பது அறிஞர்கள் கணிப்பு. இந்தக் காவியம் களிமண் பலகைகளில் 12 பாகங்களாக எழுதப்பட்டது. இந்த நூலின் பல பகுதிகள் கிடைத்துள்ளன. வீர சாகசம் நிறைந்தவராக, மனிதராகப் பிறந்த கடவுள் அவதாரமாக இந்தக் காவியம் கில்காமேஷை வர்ணிக்கிறது.\nஇவர் கி. மு. 1792 ல், தன் பதினெட்டாம் வயதில், மெசபடோமியாவின் பகுதியான பாபிலோன் சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தியாகப் பதவியேற்றார். ஒன்றுபட்ட மெசபடோமியாவை உருவாக்கினார்.\nஅந்த நாட்களில் எது நியாயம், எது தவறு, எந்தக் குற்றங்கள் செய்தால் என்ன தண்டனைகள், என்பவை வரையறுக்கப்படவில்லை. இவற்றை ஒழுங்குபடுத்தியவர் ஹம்முராபி. 282 குற்றங்களும், ஒவ்வொன்றையும் செய்தால் என்னென்ன தண்டனை என்னும் விவரங்களும் பட்டியலிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்காக, இவை 12 களிமண் பலகைகளில் எழுதப்பட்டு பிரம்மாண்டமான தூண்போன்ற அமைப்பில் பதிக்கப்பட்டன. இவை ஹம்முராபி சட்டங்கள் (Hammurabi Code) என்று அழைக்கப்படுகின்றன.\nஹம்முராபி சட்டங்கள் உள்ளடக்கியிருக்கும் அம்சங்கள் – மதம், ராணுவ சேவை, வியாபாரம், அடிமைகள், தொழிலாளர்களின் பொறுப்புகள் போன்றவை. இன்றைய சூழலில், சில சட்டங்கள் விநோதமாகத் தோன்றினாலும், அன்றைய வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பவை என்னும் கண்ணோட்டத்தில் நாம் இந்தச�� சட்டங்களைப் பார்க்கவேண்டும்.\nயாராவது இன்னொருவர் மேல் குற்றம் சாட்டினால், இருவரும் நதிக்கரைக்குப் போகவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் நதியில் குதிக்கவேண்டும். மூழ்கினால், அவர் குற்றவாளி என்று அர்த்தம். அவருடைய மொத்த சொத்துக்களும் குற்றம் சாட்டியவருக்கு சொந்தம். தண்ணீரில் மூழ்காமல் தப்பித்தால், அவர் நிரபராதி. குற்றம் சாட்டியவருக்கு மரண தண்டனை. அவர் சொத்துகள் முழுக்க, பொய்க் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அளிக்கப்படும்,\nஒரு வியாபாரி, வியாபாரத்தில் முதலீடு செய்ய, தரகரிடம் பணம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.இந்தப் பணம் நஷ்டமானால், அதைத் தரகர் வியாபாரிக்கு ஈடு கட்டவேண்டும்.\nகி. மு. 605 முதல் நாற்பது ஆண்டுகள் பாபிலோன் பகுதியை ஆண்டவர். சாலைகள் அமைத்தும், கால்வாய்கள் வெட்டியும், கோயில்களைப் புதுப்பித்தும், பல முன்னேற்றங்கள் செய்தவர். பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கு தோட்டம் இவருடைய உருவாக்கம்தான். கட்டடக் கலையில் மெசபடோமியரின் அற்புதமான திறமையைத் தொங்கு தோட்டம் பறை சாற்றுகிறது.\nஇது ஓர் அடுக்குத் தோட்டம். பெரிய பெரிய தூண்களை எழுப்பி அவற்றின்மேல் பல அடுக்குத் தளங்களை எழுப்பி ஒவ்வொரு அடுக்கிலும் தோட்டங்கள் போடப்பட்டன. செயின் பம்ப் (Chain Pump) என்கிற அமைப்பின் உதவியால் யூப்ரட்டீஸ் நதியின் தண்ணீர் தொங்கு தோட்டத்தின் உச்சிக்குக் கொண்டுபோகப்பட்டது. பின்னாளில் வந்த பூகம்பம் தொங்கு தோட்டத்தை அழித்துவிட்டது.\nகில்காமேஷ் மன்னர், மூன்றில் இரண்டு பங்கு தெய்வம், மூன்றில் ஒரு பங்கு மனிதர் என்று கில்காமேஷ் காவியம் வர்ணிக்கிறது. மன்னர்களுக்கும், மக்களுக்கும் அதீதக் கடவுள் நம்பிக்கை இருந்தது.\nஉலகம் தட்டையான வடிவம் கொண்டதாக சுமேரியர்கள் நம்பினார்கள். பூவுலகுக்கு மேலே, கடவுள்கள் வாழும் சொர்க்க லோகம். பூவுலகையும், சொர்க்கத்தையும் சுற்றி வளைத்து நான்கு பக்கங்களிலும் கடல். இந்தக் கடலிருந்துதான் பிரபஞ்சம் உருவானது.\nநிலம், நீர், காற்று, நெருப்பு , ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள்தாம் முதல் கடவுள்கள்.\nஇவர்களுள் வாயு பகவான் பிறரைவிட அதிக சக்தி வாய்ந்தவர். பஞ்ச பூதங்களுக்கு எல்லா ஊர்களிலும் கோயில்கள் இருந்தன. ஆரம்பத்தில் கடவுள்களை ஊருக்கு நடுவே பெரிய மேடைவைத்து வழிபட்டார்கள். இந்த மே���ையைச் சுற்றிக் கட்டடம் எழுப்பினார்கள்.\nகிமு 2200 – 500 இடைப்பட்ட காலத்தில் ஸிகுரட்கள் (Ziggurats) என்னும் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன. ஸிகுரட் என்றால் கடவுளின் மலை என்று பொருள். இவை வெறும் கட்டங்களல்ல, அழகு கொஞ்சும் பிரம்மாண்டங்கள். கோட்டைபோல் களிமண் செங்கல்லாலும் உட்பக்கம் சுட்ட செங்கற்களாலும் உருவாக்கப்பட்டவை. சுற்றிலும் பிரமிட்போல் சரிந்த சுவர்கள், அவற்றில் ஏராளமான படிகள். கோவிலுக்குள் மேடைமேல் கடவுள் சிலை. பிரம்மாண்ட வடிவம், சிறப்பான கட்டமைப்பு, சுவர்களில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், சிற்பங்கள், உலோகங்களால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள், பளபளப்பும் வழவழப்புமான தரை ஆகியவை ஸிகுரட்களின் சிறப்புகள்.\nகோயில்கள் மத குருக்களால் பராமரிக்கப்பட்டன. சமூகத்தில் அதிக மரியாதை பெற்றவர்கள் மதகுருக்கள்தாம். மக்கள் மட்டுமல்ல, அரசர்களும் இந்தப் பூசாரிகளை ஆண்டவனின் மறுவடிவமாக நம்பினார்கள். மன்னர்களும் மக்களும், எல்லாப் பிரச்னைகளுக்கும் மத குருக்களை நாடினார்கள். அவர்கள் முடிவுதான் இறுதியானது. குருமார்களின் தேவைகளுக்கும் கோயுலின் பூஜை, நைவேத்தியச் செலவுகளுக்குமாக அரசாங்கம் எல்லாக் கோவில்களுக்கும் விவசாய நிலங்கள் அளித்தது. இவற்றைப் பராமரித்து, கோயில்களுக்குத் தேவையான செலவுகள் செய்து, மிச்சத்தை மதகுருக்கள் வைத்துக்கொள்ளலாம். கணிசமான வருமானம், சமூக அந்தஸ்து ஆகிய காரணங்களால், பூசாரி ஆவதற்கு எக்கச்சக்கப் போட்டி இருந்தது.\nசுமேரியன் நாகரிகம் ( கி.மு 5500 – கி.மு. 2334 )\nசீன நாகரிகம் ( கி.மு 5000 – கி.மு. 1912 )\nஎகிப்தியன் நாகரிகம் ( கி.மு 3150 – கி.மு. 332 )\nசிந்து சமவெளி நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 1700 )\nகிரேக்க நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 323 )\nமாயன் நாகரிகம் ( கி.மு 2000 – கி.மு. 900 )\nரோமன் நாகரிகம் ( கி.மு 753 – கி.பி. 476 )\nஅப்படியானால் உலகத்திலே தமிழனே இல்லையா இதில் மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை காலங்களிலும் தமிழும், தமிழரும், தமிழர் நாகரீகமும் இருந்தது. அதனைப் பற்றி ஆசிரியர் சிறிதும் குறிப்பிடாதது மிகவும் வருத்தம். உலக நாகரீகங்களுக்கெல்லாம் தொட்டிலாய் இருந்தது, இருப்பது, இருக்கப்போவது தமிழரின் நாக்ரீகமே. எ.டு: இந்திய நாகரீகம் என்று இன்று சொல்லிக்கொண்டிருப்பதின் முழுமையும் தமிழ் நாகரீகமே. தமிழ் நாகரீகத்தை எடுத்து விட்டால் இந்திய நாகரீகம் என்று ஒன்று இல்லவே இல்லை.\nஅப்படியிருக்க ஆசிரியர் தமிழ் நாகரீகத்தைப் பற்றி எதுவும் சொல்லாதது அவரின் அறியாமையா அல்லது திட்டமிட்டு மறைக்கிறாரா\nஏனெனில் ஆசிரியருக்கே தமது தொன்மை பற்றிய தெளிவு இல்லை\nஉலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் டார்வினின் கூர்ப்புக் கொள்கையின்படி பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பல சான்றுகள் இருந்தும், பலர் ஏற்றுக்கொண்ட போதிலும் இல்லையில்லை இப்பிரபஞ்சமும், பூமியில் வாழும் உயிரினங்களும் ஆண்டவரால் வடிவமைக்கப்பட்டவை என்று நம்புவர்களும் சிலர் இருக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையை அவர்கள் திடமாக நம்பும்வரை அவர்களை மாற்றுவது கடினம்\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 7\nசுமேரியாவின் உயிர்நாடியே, யூப்ரேடீஸ், டைக்ரிஸ் நதிகள்தாம். எனவே, வாழ்க்கை விவசாயத்தை மையமாகக்கொண்டு சுழன்றது. வசந்த காலங்களில் இந்த இரண்டு ஆறுகளும் கரை புரண்டு ஓடும். நீரின் அளவும் வேகமும் அக்கம்பக்கக் குடிசைகளையே மூழ்கடிக்கும். பருவகாலம் முடிந்தபின், தண்ணீரைத் தேடித் தேடி அலையவேண்டும். சுமேரியர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழவைக்கும் தீர்வு கண்டார்கள்.\nவெள்ளம் வடியும்போது, மணல்மேடுகள் உருவாகும். சுமேரியர்கள் இந்த மேடுகளால், தண்ணீரைத் தடுத்து நிறுத்தி சேமிக்கும் பாதுகாப்புச் சுவர்களை உருவாக்கினார்கள். மழைக் காலங்களில், வெள்ளத்தின் ஒரு பகுதியை இந்த அணைகள் சேமித்து வைக்கும். மழைக்காலம் முடிந்தபின், இந்த மணல் படுகையில் துவாரங்கள் போடுவார்கள். சிறிய கால்வாய்கள் மூலமாக, தண்ணீரை விளைநிலங்களுக்குக் கொண்டுபோவார்கள். அணைகள் மூலமாக நீர் சேமித்தல், கால்வாய்கள் வழியாக நிலங்களுக்கு விநியோகம் ஆகியவை அடங்கிய நீர்ப்பாசனம் மனிதகுல வரலாற்றில் முக்கிய மைல்கல். இது முழுக்க முழுக்க சுமேரியர்கள் கி.மு. 6000 அளவில் நமக்குத் தந்த மாபெரும் அன்பளிப்பு\nமணல் அணைகளின் ஆயுட்காலம் குறுகியது என்பது விரைவில் தெரிந்தது. வெள்ளம் அதிக வேகமாக வந்தால் அணைகள் காணாமல் போயின. அதிக நாட்கள் நீடிக்கும் அணைகள் கட்டுவது எப்படி சுமேரியாவில் கற்பாறைகளோ, மரங்களோ அதிகமில்லை. ஆற்றில் களிமண் கிடைத்தது. ஒட்டிக்கொள்ளும் தன்மைகொண்ட களிமண்ணால் அணை கட்டலாமே என்றான் ஒருவன்: ஆற்றோரம�� ஏராளமாக நாணலும், கோரைப்புல்லும் வளர்கிறதே, அவற்றைக் களிமண்ணோடு சேர்த்துப் பிசைந்தால், ஒருவேளை அணையின் பலம் கூடுமோ என்றான் இன்னொருவன். பல சிந்தனைகளை ஆக்கபூர்வமாக ஒன்றிணைத்தார்கள். நாணலையும் கோரைப்புல்லையும் களிமண்ணோடு சேர்த்துக் குழைத்து அணைகள் கட்டினார்கள். உறுதியாக, கம்பீரமாக அணைகள் உயர்ந்து நின்றன.\nநாள்கள் ஒடின. தயாராக இருந்த களிமண்ணை ஏதோ காரணங்களால், அவர்கள் பயன்படுத்தவில்லை. கொளுத்தும் வெய்யிலில் அது காய்ந்தது. சில நாள்களுக்குப் பின் மண்ணை எடுத்தார்கள். உடைக்கவே முடியவில்லை. அத்தனை உறுதி. உடனே களிமண்ணை எடுத்து, நாணல், கோரம்புல்லோடு சேர்த்துக் குழைத்தார்கள். சிறு சிறு வடிவங்களாக மாற்றினார்கள். (இன்று செங்கல் என்று நாம் அழைக்கும் வடிவங்களில்). வெய்யிலில் காயவைத்தார்கள். பிறகு இவற்றைக் கொண்டு அணை கட்டினார்கள்.\nஇந்த அணைகள் காலம் காலமாக இயற்கையின் சீற்றங்களைத் தாங்கி நின்றன. விவசாயத்துக்காகத் தொடங்கிய முயற்சி கட்டடக் கலையில் புதிய பரிமாணம் தோன்றவைத்தது. வெய்யிலுக்குப் பதில் நெருப்பு வெப்பத்தில் சூளைகளில் சுட வைத்ததும், செங்கல்கள் தோன்றியதும், அவற்றால் வீடுகள் கட்டியதும், இந்த வளர்ச்சியில் ஒரு கிளைக் கதை.\nஆரம்ப காலங்களில், குறுகிய நீர்ப்பாசன வசதிகளால், குறைந்த அளவு நிலப்பரப்பில் மட்டுமே பயிர் செய்தார்கள். அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் மட்டுமே உழைத்தார்கள். கால்வாய்கள் வந்தபின், அதிகப்பட்ட நிலப்பரப்பில் பயிரிட முடிந்தது. ஒரே ஒரு பிரச்னைதான். ஆள் தட்டுப்பாடு. எப்போதும், தேவைகள்தாம் தீர்வுகளின் காரணங்கள். மாடுகள், குதிரைகள் ஆகிய மிருகங்கள் களத்தில் இறக்கப்பட்டன. அடுத்தபடியாக, இயந்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. நிலம் உழும் ஏர் கண்டுபிடித்தவர்கள் சுமேரியர்கள்தாம்.\nபாசன வசதிகள் பல முக்கிய சமுதாய மாற்றங்களுக்கு வித்திட்டன. குடும்ப அங்கத்தினர்களோடு, அக்கம் பக்கத்தாரும் அடுத்தவர் நிலங்களில் உழைக்கத் தொடங்கினார்கள். முதலாளி – தொழிலாளி சித்தாந்தம் ஆரம்பித்தது. இத்தோடு, தனிமனிதத் தொடர்புகளும், உறவுகளும் குடும்ப எல்லைகளைத் தாண்டி வளர்ந்தன. தனிமரங்கள் தோப்பாயின. மக்கள் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். தனியாகச் சிதறிக் கிடந்த வீடுகள் கிராமங்களாயின. சமு���ாய வாழ்க்கை தொடங்கியது.\nசுமேரியர்கள் கோதுமை, பார்லி, எள், ஈச்சை, ஆளிவிதைச் செடிகள் (Flax)*, பல்வேறு காய்கறிகள் ஆகியவற்றைப் பயிரிட்டார்கள். பொன் விளையும் பூமி. அமோகமான விளைச்சல். தேவைக்கு அதிகமான தயாரிப்புகளைக் களிமண்ணால் கட்டிய கிடங்குகளில் சேமித்தார்கள்.\n(* இவை குறுஞ்செடிகள். இவற்றின் இழைகள் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் விதைகளிலிருந்து ஆழிவிதை நெய் (Linseed Oil) எடுக்கிறார்கள். உணவுகளிலும், லினோலியம் (Linoleum) என்னும் மேற்பரப்புத் தரை (Floor Covering) தயாரிக்கவும் இந்த நெய் பயன்படுத்தப்படுகிறது.\nவிவசாயம்தான் முக்கியத் தொழிலாக இருந்தது. ஏர் மற்றும் விவசாயக் கருவிகள் தயாரிப்பிலும் பலர் ஈடுபட்டிருந்தார்கள். விவசாய வளம் வியாபார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. சுமேரியாவில் இயற்கை வளங்கள் குறைவாக இருந்தன. கல், மரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கே அண்டை நாடுகளை நம்பியிருக்கவேண்டும். அதே சமயம், விவசாயத்தில் உற்பத்தி பெருகியது. வியாபாரிகளுக்கு இது அற்புத வாய்ப்பு. கோதுமை, பார்லி ஆகியவற்றைப் பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். பண்டமாற்று முறை மூலமாக, தங்கள் நாட்டுக்குத் தேவையான பொருள்களைத் தாயகத்துக்குக் கொண்டுவந்தார்கள். யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகள் வழியாக இந்தச் சரக்குப் போக்குவரத்து நடந்தது. வெளிநாட்டுப் பயணத்துக்கும், சரக்குகளை அனுப்பவும், வியாபாரிகள் சிறு கப்பல்கள் வைத்திருந்தார்கள். இவை மரம், செடிகொடி, மிருகத்தோல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருந்தன.\nஆடு, மாடுகள் வளர்த்தலும் பிரதானமான தொழில். மந்தைகள் வைத்திருந்தவர்கள் பால், மாமிசம் ஆகியவற்றை வியாபாரம் செய்தார்கள். வீடு கட்டும் கொத்தனார்கள், தச்சர்கள், ஆபரணங்கள் செய்வோர், மண் பாத்திரங்கள் செய்வோர், சிற்பிகள், ஓவியர்கள் எனப் பல்வேறு தொழில் விற்பன்னர்கள் இருந்தார்கள். நாகரிகம் வளர வளர, யுத்த வீரர்கள் , ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள் எனப் புதுப் புது தொழில்கள் மலர்ந்தன.\nஆரம்ப காலங்களில். வயதில் மூத்தவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவரே குடும்பத் தலைவராகக் கருதப்பட்டார். நாளடைவில், ஆண்கள் இந்த உரிமையை எடுத்துக்கொண்டார்கள். நாடு ஆணாதிக்கச் சமுதாயமானது.\nஅரசர்கள், பணக்காரர்கள், எழுத்தாளர்கள், மரு���்துவர்கள், கோவில் நிர்வாகிகள் ஆகியோரின் ஆண் வாரிசுகள் மட்டுமே கல்வி கற்கலாம். மற்றவர்களுக்கு அவர்கள் பெற்றோர் குலத் தொழில் பயிற்சி கொடுத்தார்கள். வர்ணாசிரம தர்மம் நிலவியது. பெண்கள் அவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் கல்வி நிலையங்களுக்குப் போக அனுமதி கிடையாது. இவர்களுக்கு அவர்களுடைய தாயார் சமையல், வீட்டு வேலைகள் ஆகியவற்றில் பயிற்சி கொடுத்தார்கள்.\nஓர் ஆச்சரியம். இத்தனை அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டன என்றாலும் பெண்களுக்குச் சொத்து உரிமை இருந்தது. மண வாழ்க்கை கசப்பாக இருந்தால், கணவனை விவாகரத்து செய்யும் சுதந்திரமும் இருந்தது. விந்தையான சமுதாயம்தான்\nசுமார் 4000 ஆண்டுகளாக, சுமேரியப் பெண்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்தப் பழக்கத்தில் மாற்றம், முன்னேற்றம், கி.மு. 1894 காலகட்டத்தில் வந்தது. பாபிலோன் தனி நாடானது. ஏழை, பணக்காரர் என்னும் பாகுபாடு இல்லாமல் எல்லா ஆண்களுக்கும், எல்லாப் பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமையும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.\nமன்னர்கள், பணக்காரர்கள் ஆகியோருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு வேட்டையாடுதல். சாதாரண மக்களிடையே குத்துச் சண்டை, மல்யுத்தம் ஆகியவை பிரபலம். மஜோர் (Majore) என்னும் விளையாட்டில், ஆறிலிருந்து அறுபதுவரை எல்லா வயது ஆண்களும் ஈடுபட்டார்கள். ரக்பி போன்ற முரட்டு ஆட்டம் இது. ஒரு வித்தியாசம் – பந்து மரத்தால் செய்யப்பட்டது. வீட்டுக்குள் விளையாடும் Royal Game of Ur என்னும் விளையாட்டு இருந்தது. சதுரங்கம், தாயக்கட்டம் ஆகியவற்றின் கலவை போன்றது இந்த விளையாட்டு.\nஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் இருந்தன. இந்தக் கொண்டாட்டங்களுக்கான நாட்கள் ஏழு அம்சங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன:\n1.பௌர்ணமி, அமாவாசை. புது முயற்சிகளுக்கான சடங்குகள் வளர்பிறையிலும், துர்தேவதைகளைத் திருப்தி செய்யும் பரிகார விழாக்கள் தேய்பிறையிலும் நடத்தப்பட்டன.\n3.இரவும், பகலும் சமமான கால அளவாக இருக்கும் சமபங்கு நாட்கள் (Equinoxes)\n4.அயன நாட்கள் (Solstices). சூரியன் பூமியின் நில நடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே மிகத் தொலைவில் இருக்கும் நாட்கள் இவை. உத்தராயணம், தட்சிணாயனம் என்று நம் இந்த நாட்களைச் சொல்லுவோம்.\n5.உள்ளூர் தேவதைகளுக்கு முக்கியமான நாட்கள்.\n6.மன்னர் பிறந்த ���ாள், அவர் முடிவு செய்யும் பிற நாட்கள்.\nசுமேரியர்கள் இசைப் பிரியர்கள். பெரும்பாலான பாடல்கள் ஆண்டவன் புகழ் பாடுபவை. ஒரு சில, மன்னரை வாழ்த்தியும், வரலாற்றுச் சிறப்பான நிகழ்ச்சிகளைப் போற்றியும் எழுதப்பட்டன. எல்லாமே, ராகத்தோடு பாடப்படுபவை. மன்னர்கள் சபையில் தினமும் இசைக் கச்சேரிகள் உண்டு. சாதாரண வீடுகளிலும், ஆண், பெண், குழந்தைகள் பண்ணோடு பாடுவார்கள். நாளடைவில் பாடலுடன் ஆடலும் இணைந்தது. பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே வாய்ப்பாட்டும், நடனமும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்கள்.\nஎத்தனை விதமான இசைக் கருவிகள் இருந்தன என்று தெரியவில்லை. ஔத் (Oud) என்னும் வீணைபோன்ற மீட்டும் இசைக்கருவி கி.மு. 5000 – இலேயே இருந்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.\nகளிமண் பாளங்களில் விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். மிருகங்களின் எலும்புகள் எழுத்தாணிகளாகப் பயன்பட்டன. எழுத்துக்கள் கிடையாதே ஆடு, மாடு என்று குறிப்பிட அவற்றின் படங்களை வரைந்தார்கள். இது சிரமமான வேலை. எனவே ஒவ்வொரு படத்துக்கும் குறியீடுகள் கண்டுபிடித்தார்கள். ஒரு வட்டம் போட்டு அதன் பக்கத்தில் நான்கு கோடு, இரண்டு புள்ளி வைத்தால் அதுதான் மாடு. ஆடு, பூனை, வீடு, கோவில், ஆண், பெண், என இப்படி ஒவ்வொரு குறியீடு.\nமத விஷயங்கள், கணக்கு வழக்குகள், எல்லாமே பதிவு செய்யப்பட்டன. காகிதங்களைத் தொகுத்து ஃபைல் செய்வதுபோல் இந்தக் களிமண் பாளங்களைச் சேர்த்து அடுக்கியிருக்கிறார்கள். பின்னாளில் இந்த எழுத்துகளைப் புரிந்துகொண்டு படித்து, திரட்டப்பட்டவைதாம் பைபிளில் வரும் பல சம்பவங்கள்.\nஎழுத்துகளில் பல வட்டங்கள், வளைவுகள் இருந்தன. இவற்றைக் களிமண்ணில்\nகொண்டுவருவது சிரமமாக இருந்தது. எனவே, கி.மு. நான்காம் நுற்றாண்டில் வட்டங்கள், வளைவுகளுக்குப் பதிலாக முக்கோண வடிவ எழுத்துக்களைக் கண்டுபிடித்தார்கள். உண்மையில் இவை முக்கோண வடிவம் அல்ல, உளி வடிவம். அதனால், இந்த எழுத்து வடிவத்துக்கு உளி வடிவ எழுத்துக்கள் என்று பொருள்படும் க்யூனிஃபார்ம் (Cuneiform) என்று பெயர் சூட்டினார்கள்.\nகளிமண்ணில் சிறிய பொம்மைகள்போல் இந்த வடிவங்களைச் (எழுத்துகள்) செய்து வைத்திருந்தார்கள். கருத்துப் பரிமாற்றத்துக்கு இந்த வடிவங்களைப் பயன்படுத்தினார்கள். அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கி.மு. 2600ன் க���ிமண் பாளம் ஒன்று, பல்வேறு க்யூனிஃபார்ம் எழுத்துகளைக் காட்டுகிறது.\nகி.மு. 1894 ல் வந்த பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தில்தான் இலக்கணமும் இலக்கியமும் புது மலர்ச்சி பெற்றன. அகர வரிசை (Alphabets), இலக்கண விதிகள் ஆகியவை தொகுக்கப்பட்டன. ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டாலும், நமக்குக் கிடைத்திருப்பது கில்காமேஷ் காவியம் மட்டும்தான்.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 8\nஉழுவதற்கான ஏர், நீர்ப்பாசன முறைகள், செங்கல், வளைவுகள், நகரமைப்புத் திட்டங்கள் போன்ற மனித குல முன்னேற்றத்தை விரைவாக்கிய ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் சுமேரியர்கள். இரும்பு, செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களைத் தயாரிக்கும் அறிவியல் முறை சுமேரியர்களுக்குப் பழக்கமானதாக இருந்தது. இந்த உலோகங்களால் விவசாயக் கருவிகள். வாள், ஈட்டி போன்ற யுத்த ஆயுதங்கள் தயாரித்தார்கள்.\nகட்டடக் கலை, பொறியியல், வானியல், கணிதம் போன்ற பல்வேறு துறைகளில் சுமேரியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்த்திய சாதனைகள் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.\nகட்டடக் கலை – வீடுகள்\nவிவசாயம் கல்லாவை நிரப்பியது. இந்த வருமானத்தால், சுமேரியர்கள் வசதியான வாழ்க்கை நடத்த முடிந்தது. களிமண்ணைப் பாளம் பாளமாகச் செய்து வெயிலில் காய வைத்து செங்கற்களால் வீடுகள் கட்டினார்கள். இவை சாதாரண வீடுகள் அல்ல. இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்டவை. தங்கள் வசதிக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பலர் மாடி வீடுகள், பரந்து விரிந்த பங்களாக்கள் என வகை வகையாய்க் கட்டினார்கள். எல்லா வீடுகளின் நடுப்புறத்திலும் பெரிய முற்றம் இருக்கும். அறைகள் முற்றத்தை மையமாக வைத்துக் கட்டப்பட்டன. இதனால், வீடு வெயிலின் கடுமையால் பாதிக்கப்படாமல், குளிர்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை. இது அறிவியல் ரீதியான உண்மைதான் என்று இன்றைய சுற்றுப்புறச் சூழல் அறிஞர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.\nஎல்லா வீடுகளும் குழாய்கள் மூலம் குடிநீர் பெறும் வசதி கொண்டவை. வீடுகளில் உலோகங்களாலான சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தினார்கள். பண்டமாற்று முறையில் இறக்குமதி செய்த மர வகைகளால் செய்யப்பட்ட நாற்காலிகள், மேசைகள், தட்டு முட்டுச் சாமான்கள் இருந்தன.\nகட்டடக் கலை – அரண்மனைகள்\nசாமானியர்கள் வாழும் வீட���களிலேயே இத்தனை வசதிகள் என்றால், மன்னர்கள் வாழும் அரண்மனைகள் எப்படி இருக்கும் பரந்த நிலப்பரப்புகளில் உயர்ந்து நின்ற படாடோபப் படைப்புகள் அவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், காஃபாஜா (Khafajah), டெல் அஸ்மார் (Tel Asmar) ஆகிய இரண்டு இடங்களிலும் கட்டப்பட்டிருந்த அரண்மனைகள் பிரம்மாண்டமானவை. ஓவியங்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றால் அற்புதமாக அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nஉர் (Ur), மாரி (Mari) ஆகிய நகரங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி தந்திருக்கும் சிதிலங்கள், அரண்மனைகளின் சிறப்புகளுக்குச் சான்றுகள்.\nபிற்காலங்களில், பிற நாடுகளில் எழுந்த மன்னர்களின் உறைவிடங்களுக்கும், சுமேரிய அரண்மனைகளுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. சுமேரிய அரண்மனைகளில் அரசர்களும், அவர்கள் குடும்பமும் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. இந்த வளாகத்தில், கட்டடப் பரமரிப்பாளர்கள், தச்சர்கள், கொத்தனார்கள், நீர்க்குழாய் பழுது பார்ப்பவர்கள், சிற்பிகள், ஓவியர்கள் ஆகியோரும் குடும்பத்துடன் தங்குவதற்கான வீடுகளை அரசர்கள் அளித்தார்கள். பட்டறைகள், உணவகங்கள், பொதுப் பொழுதுபோக்கு இடங்கள், அரங்கங்கள், கோவில்கள், இடுகாடுகள், ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில், அரண்மனை வளாகம் ஒரு வசதிகள் நிறைந்த நகரம்\nவாசல் கதவுகளிலும், முக்கிய கதவுகள் அருகிலும், பிரம்மாண்டமான கடவுள் சிலைகள் நிறுவப்பட்டன. உட்புறச் சுவர்கள் வரலாறு, கலை ஆகியவற்றின் பொக்கிஷங்கள். பெரிய கற்பாளங்களில், கலா நிகழ்ச்சிகள், அரச கட்டளைகள், அரசரின் போர் மற்றும் இதர வெற்றிகள் ஆகியவை செதுக்கப்பட்டு, சுவரில் பதிக்கப்பட்டன. அரண்மனையின் ஏராளமான இருக்கைகள் யானைத் தந்தங்களால் செய்யப்பட்டவை. அரியணை கலையம்சம் கொண்டதாக, தங்கம், முத்துகள் பதிக்கப்பட்டு காட்சியளித்தது. அரச சபை அருகே, பெரிய அரங்கம். முக்கிய நாட்களில், பொதுமக்களை மன்னர் இங்கே சந்திப்பார்.\nகட்டடக் கலை – நகரங்கள்\nமக்கள் கூடி வாழ்ந்த குடியிருப்புகள் நாளடைவில் நகரங்கள் ஆயின. இந்த நகரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டி ராஜா வந்தார். இப்படி, பல நகரங்களைத் தன்னுள் அடக்கிய நாடாக மெஸப்பொட்டேமியா உருவானது. உர் நகரம்தான் உலகின் பழமையான நகரம். இது தவிர பாபிலோனா, உருக் (Uruk), எரிடு (Eridu), ஸிப்பர் (Sippar), ஷுரூப்பக் (Shuruppak), லார்ஸா (Larsa), நிப்பூர் (Nippur) ஆகியவையும் முக்கிய நகரங்கள்.\nநகரங்கள், வீடுகள், கடைகள், பொது இடங்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. வீடுகள், வீதிகள், கடைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என ஒவ்வொன்றும் எங்கெங்கே, எப்படி எப்படி அமையவேண்டும் என்று வரையறுக்கும் தெளிவான சட்டங்கள் இருந்தன. இந்த விதிகளை மன்னர்கூட மீற முடியாது.\nகி.மு. 2100 ல் எழுதப்பட்ட கில்காமேஷ் காவியம் உருக் நகரத்தின் ஒவ்வொரு அம்சமும், எவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. எல்லா நகரங்களின் அருகிலும், விவசாய நிலங்கள், சிறு கிராமங்கள், கால்வாய் ஆகியவை கட்டாயமாக இருக்கவேண்டும். குடிநீர்த்தேவை, சாமான்கள் போக்குவரத்து ஆகியவை ஒழுங்காக நடப்பதற்காக இந்த ஏற்பாடு.\nகட்டடக் கலை – தெருக்கள்\nநகரங்களில், தெருக்கள் ஒழுங்கான வரிசை முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. வரிசை வரிசையாக வீடுகள், அவை முடியும் இடத்தில் பிரம்மாண்டமாகக் கோவில். இந்தக் கோவில்களிலும் வீடுகளிலும் ஏராளமான சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட உலோக வேலைப்பாடுகள் இருந்தன.\nகட்டடக் கலை – பொறியியல்\nகட்டக் கலைப் பொறியியலில் arch என்னும் வளைவுகள் மிக நுணுக்கமானவை, பல பிரம்மாண்டக் கட்டடங்கள், அணைகள், பாலங்கள் ஆகியவற்றுக்கு அடிப்படையானவை. இரண்டு தூண்கள் அல்லது தாங்கிகளுக்கு நடுவே இருக்கும் திறந்த இடைவெளியை இணைக்க, சாதாரணமாக, தூண் அல்லது உத்திரம் பயன்படும். வளைவான வடிவமைப்பைச் சுமேரியர்கள் கண்டுபிடித்தார்கள். பிற வடிவமைப்புகளைவிட, ஆர்ச் பன்மடங்கு அதிகமான சுமையைத் தாங்கும். எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் என்னும் கேள்வி, இன்றும் பொறியியல் வல்லுநர்கள் விடை காணாத வியப்புக் கேள்வி.\nசுழற்சி என்றால் அசைவு, அசைவு என்றால் முன்னேற்றம். சுழற்சியைத் தருபவை சக்கரங்கள். மனிதகுல முனேற்றத்தில், சக்கரம் மிக முக்கியமானது. உராய்வு (friction) இல்லாமல் அசைவை உண்டாக்கச் சக்கரங்கள் அத்தியாவசியம். களிமண்ணால் செங்கற்கள் செய்து அணைகளும், வீடுகளும் செய்த சுமேரியர்கள், அடுத்து மண்பாண்டங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். முதலில் கைகளால் தயாரித்தார்கள். இயந்திரம் ஒன்று இருந்தால் வேலை சுளுவாகுமே என்று ஒர�� சுமேரியன் மனதில் விளக்கு எரிந்தது: குயவர் சக்கரம் (Potter’s Wheel) வேலையை எளிமையாக்கியது, உற்பத்தியைப் பெருக்கியது.\nசக்கரங்களை வைத்து, மாடுகள், குதிரைகள் பூட்டிய வண்டிகள் தயாரித்தார்கள். போக்குவரத்து தொடங்கியது. புதுப் புது இடங்களுக்குப் பயணம் செய்வது, புதிய மனிதர்களை சந்திப்பது, அவர்களோடு சமுதாய மற்றும் வியாபாரத் தொடர்புகள் தொடங்குவது. அவர்கள் கலாசாரத்திலிருந்து கற்றுக்கொள்வது என்று நம் மன ஜன்னல்களைத் திறந்துவைப்பதும், விசாலமாக்குவதும், போக்குவரத்துதான். இதைச் சாத்தியமாக்குவது சக்கரங்கள். இந்தச் சக்கரங்களைச் சாத்தியமாக்கியவர்கள் சுமேரியர்கள்.\nசக்கரங்கள் இல்லையென்றால், நம் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும். மாட்டு வண்டியால்தானே சைக்கிள் தோன்றியது, பிற இரட்டை சக்கர வாகனங்கள் வந்தன கார்கள், விமானங்கள் வந்தன இவை இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்துகூட நம்மால் பார்க்கமுடியுமா\nகுயவர் சக்கரம் நம்மை எவ்வளவு தூரம் முன்னால் கொண்டுவந்திருக்கிறது தெரியுமா எல்லா இயந்திரங்களின் உயிர்நாடியும் சக்கரங்கள்தாம். Gears எனப்படும் பற்சக்கரங்கள் இல்லாவிட்டால், தொழிற்சாலைகளே கிடையாது.\nதீவாக வாழ்ந்த மக்கள் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். சமுதாய வாழ்கையை நெறிப்படுத்த, தங்களுக்குள்ளேயே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். தனி ஆளாக இவரால், நிர்வாகம் செய்ய முடியவில்லை. உதவியாளர்களைத் துணையாகச் சேர்த்துக்கொண்டார். நாள்பட நாள்பட, அரசாங்கம், அதிகாரிகள் என்னும் கட்டமைப்பு உருவானது. நிர்வாகச் செலவுக்குப் பணம் வேண்டுமே ஒவ்வொரு குடும்பமும், அவர்களிடம் இருந்த நிலங்களுக்கு ஏற்றபடி. ஒரு குறிப்பட்ட தொகையை அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டும். வரிகளின் ரிஷிமூலம், நதிமூலம் இதுதான். எல்லோரும் ஒரே அளவு வரி தருவது நியாமல்ல. அதிக அளவு நிலங்களின் உடைமையாளர்கள் அதிக வரி தரவேண்டும், நில அளவுக்கு ஏற்ப வரி என்னும் சிந்தனை தொடங்கியது. நிலங்களின் நீளம், அகலம் அளக்கவேண்டுமே ஒவ்வொரு குடும்பமும், அவர்களிடம் இருந்த நிலங்களுக்கு ஏற்றபடி. ஒரு குறிப்பட்ட தொகையை அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டும். வரிகளின் ரிஷிமூலம், நதிமூலம் இதுதான். எல்லோரும் ஒரே அளவு வரி தருவது நியாமல்ல. அதிக அளவு நிலங்களின் உடைமையாளர்கள் அதிக வரி த��வேண்டும், நில அளவுக்கு ஏற்ப வரி என்னும் சிந்தனை தொடங்கியது. நிலங்களின் நீளம், அகலம் அளக்கவேண்டுமே கணிதம் பயன்படத் தொடங்கியது. மிக அடிப்படை நிலையில் இருந்த கணிதம் மாபெரும் வளர்ச்சிகள் கண்டதற்கு முக்கிய காரணம் வரி\n60 இலக்கங்கள் கொண்ட கணித முறையை சுமேரியர்கள் கண்டுபிடித்தார்கள்.\n60 வது இலக்கம் எங்கே என்று தேடுகிறீர்களா 1, 60 ஆகிய இரண்டு எண்களுக்கும் ஒரே இலக்கம்தான்.\n100 என்கிற எண்தானே சாதாரணமாகப் பிரபலமானது சுமேரியர்கள் ஏன் 60 இலக்கங்கள் கொண்ட கணிதமுறையைப் பயன்படுத்தினார்கள் சுமேரியர்கள் ஏன் 60 இலக்கங்கள் கொண்ட கணிதமுறையைப் பயன்படுத்தினார்கள்\nநாம் கணிதம் படிக்கத் தொடங்கும்போது, எப்படி எண்ணுகிறோம், கூட்டல், கழித்தல் எப்படிக் கணக்குப் போடுகிறோம் கை விரல்களால். பத்து விரல்களால். இதனால்தான், உலகின் ஏராளமான கணித முறைகள் 10 என்பதை அடிப்படையாகக்கொண்ட தசாமிச முறையில் (Decimal System) உள்ளன. சுமேரியர்களின் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசம். நம் ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள். நம் கட்டை விரலில் 2 மூட்டுக்களும், மற்ற நான்கு விரல்களிலும் தலா 4 மூட்டுக்களும் உள்ளன. அதாவது ஒரு கையில், மொத்தம் 14 மூட்டுக்கள். சுமேரியர்கள் இவற்றுள் 2 மூட்டுக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, இரு கையில் 12 மூட்டுக்கள்தாம். 12 x 5 என்னும் அடிப்படையில் 60 இலக்கங்கள் கொண்டதாகக் கணித முறையை உருவாக்கினார்கள்.\nநிலங்களை அளக்க மட்டுமல்ல, சதுரம், செவ்வகம், வட்டம் என நுணுக்கமான வடிவங்களின் பரப்பளவு காணவும் கணிதத்தைப் பயன்படுத்தும் தேர்ச்சி விரைவிலேயே அவர்களுக்கு வந்தது. ஒரு மணிநேரத்துக்கு 60 நிமிடங்கள் என்னும் கால அளவும், 60 இலக்க அடிப்படையில்தான் வந்திருக்கவேண்டும் என்பது அறிஞர்கள் கணிப்பு.\nகணித அறிவு பொதுமக்களிடமும் பரவியிருந்தது. கூட்டல். கழித்தல், ஜியாமெட்ரி, ஆகிய கணக்கு வகைகளில் சாமானியருக்கும் தேர்ச்சி இருந்தது. பல கணிதச் சூத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அன்றாட வாழ்க்கையிலும், கட்டக் கலையிலும் மக்கள் இந்தச் சூத்திரங்களைப் பயன்படுத்தினார்கள்.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 9\nசுமேரியர் அறிவியல் முன்னேற்றம் – 2\nஉலகத்தில் சில சங்கமங்கள் பிரமிக்கவைப்பவை, நம்ப முடியாதவை. ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் 1: 2 சதவிகிதத்தில�� கலக்கும்போது, இன்னொரு வாயு பிறப்பதில்லை. இவை இரண்டின் வடிவங்களுக்கே தொடர்பில்லாத திரவ வடிவம் வருகிறது. அதே போல் இன்னொரு சங்கமம். சுமேரியர்களின் மத நம்பிக்கைகளும், கணித அறிவும் சங்கமித்தன. பிறந்தது ஒரு புத்தம் புதுத் துறை – வானியல்\nஅடிக்கடி மழை பெய்தது. கண் பார்வையைப் பறித்துவிடுமோ என்று பயப்படவைக்கும் பளிச் மின்னல், காதுகளைச் செவிடாக்குமோ என மிரட்டும் இடி, பிரளய வெள்ளத்தில் மூழ்கிவிடுவோமோ என அஞ்சவைக்கும் மழை. என்ன செய்வதென்றே தெரியாத மக்கள் மழை, இடி, மின்னல் போன்ற தங்களால் கட்டுப்படுத்தமுடியாத அத்தனை இயற்கை சக்திகளையும் கடவுள்கள் ஆக்கினார்கள். தீங்குகள் செய்யாதிருக்கும்படியும், தங்களைக் காப்பாற்றும்படியும் இவர்களிடம் வேண்டிக்கொண்டார்கள். இந்தக் கடவுகள்கள் காண முடியாத தூரத்தில், விண்வெளியில் இருப்பதாகக் கற்பனை செய்தார்கள். இந்தக் கற்பனை, கர்ண பரம்பரைக் கதைகளானது. ஒரு கட்டத்தில் மக்கள் மனங்களில் நம்பிக்கைகளாகவும் இவை உருமாறின.\nகடவுள்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆசை பலருக்கு வந்தது. பிரபஞ்சம், திசைகள், கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று பல்வேறு கோணங்களில் தேடல் தொடங்கியது. இந்தத் தேடலில் தங்கள் கணித அறிவைக் கலந்தார்கள். இந்தச் சங்கமத்தில் வானியல் பிறந்தது. பௌர்ணமி, அமாவாசை, கிரகண தினங்கள், இரவும், பகலும் சமமான கால அளவாக இருக்கும் சமபங்கு நாட்கள் (Equinoxes), சூரியன் பூமியின் நில நடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே மிகத் தொலைவில் இருக்கும் நாட்களான உத்தராயணம், தட்சிணாயனம் (Solstices) ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்கள்.\nவரலாற்றின் ஆரம்ப காலங்களில், இரவும், பகலும் சந்திரச் சுழற்சியால் வருகின்றன என்று நம்பினார்கள். இதனால், சுமேரியர்கள், சந்திரச் சுழற்சியின் அடிப்படையில், நாட்காட்டிகளை அமைத்தனர். அதில் 354 நாட்களும், 12 மாதங்களும் இருந்தன. இவற்றுக்குச் சந்திர காலண்டர்கள் * என்று பெயர்.\n(* இன்று உலகம் முழுவதும் சூரிய காலண்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. சந்திரக் காலண்டர்கள், சூரியக் காலண்டர்களாக மாறிய வளர்ச்சிக்குப் பின்னால், பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் அறிவியல் மேதைகளும் இருக்கிறார்கள். அவர்களுள் சில���்:\nகி.பி. 110 – கி.பி. 170 வரை வாழ்ந்த கிரேக்க நாட்டு விண்ணியலாளர், கணித மேதை. சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் பூமியை மையமாகக்கொண்ட ஒரு கோணத்தில் பதிக்கப்பட்டிருப்பதாகவும், பகல், இரவு, மாதம் ஆகியவற்றை அளிக்கும் விதமாக இவை சுழல்வதாகவும் கூறினார். அடுத்த சுமார் 1500 ஆண்டுகளுக்கு, வானியலில் டாலமியின் கொள்கைதான் வேதம்.\nநிக்கோலஸ் காப்பர்நிக்கஸ் (Nicholas Copernicus)\nகி.பி. 1473 முதல் கி.பி. 1543 வரை வாழ்ந்த போலந்து நாட்டு வானியல் அறிவியலாளர். டாலமியின் கொள்கையிலிருந்து உலகத்தை மாற்றியவர். கிறிஸ்தவ மதப் பாதிரியாராக இருந்தவர். கணிதம், மருத்துவம், வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். கோப்பர்நிக்க முறை என்று அழைக்கப்படும் இவருடைய கொள்கை சூரியமையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி, பூமி தனது அச்சில் தினமும் சுழல்கிறது. நிலையாக இருக்கும் சூரியனை ஆண்டுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. உலக வானியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதும், நாம் இன்றும் பின்பற்றுவதும், காப்பர்நிக்கஸ் போட்டுச் சென்றிருக்கும் ராஜபாட்டைதான்.\nசுமேரியர்கள் மருத்துவத் துறையில் கண்டிருந்த முன்னேற்றங்கள் பற்றி ஆணித்தரமான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அஷூர்பானிப்பால் (Ashurbanipal) என்னும் மன்னர், மெசபடோமியாவின் ஒரு பகுதியான அஸிரியாவை (Assyria) கி.மு. 683 முதல் கி.மு. 627 வரை ஆட்சி செய்தார். இவர் அறிவுத் தேடல் கொண்டவர். தன் அரண்மனையில் பெரிய நூலகம் வைத்திருந்தார். இங்கே, 20,000 நூல்கள் வைத்திருந்தார். க்யூனிஃபார்ம் என்னும் உளி மொழியில் எழுதப்பட்ட களிமண் பாளங்கள் இவை.\nஎதிரிகள் அஸிரியா மீது போர் தொடுத்தார்கள். நூலகத்துக்குத் தீ வைத்தார்கள். ஓலைச் சுவடிகளாகவோ, காகிதமாகவோ இருந்திருந்தால், இந்த அறிவுப் பொக்கிஷம் முழுக்கச் சாம்பலாகியிருக்கும். மாறாக, நெருப்பில் சுடப்பட்ட இந்தப் பாளங்கள் ஓடுகளாயின. இருபதாயிரம் பாளங்களில், பல்லாயிரம் பாளங்கள் அகழ்வாராய்ச்சியில் ஓடுகளாகக் கிடைத்துள்ளன. இவற்றுள் 660 பாளங்கள் சுமேரியரின் மருத்துவ அறிவுக்கு அற்புத ஆதாரங்கள்.\nசுமேரியரின் மருத்துவ அணுகுமுறையில் மூட நம்பிக்கைகளும் அறிவியலும் ஒன்றாகக் கலந்துள்ளன. உடலின் பாகங்கள் பற்றிய உடற்கூறு அமைப்பியல் (Anatomy) அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதனால் தலைவலி, கழுத்து வலி, வயிற்று வலி, மூட்டு வலி ஆகிய உபாதைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்று கண்டுபிடித்தார்கள். ஆனால், இந்தச் சுகவீனங்கள் துர்தேவதைகளால் வருகின்றன என்று முடிவு கட்டினார்கள். தலைவலி, கழுத்துவலி, மூட்டு வலி போன்ற ஒவ்வொரு உபாதைக்கும் ஒவ்வொரு துர்தேவதை காரணம். அந்தந்த தேவதைக்குப் பரிகாரங்களும், பூசைகளும் நடத்தினார்கள். அதே சமயம், சடங்குகளோடு நிறுத்திக்கொள்ளாமல், செடிகள், பூக்கள் ஆகிய இயற்கைப் பொருட்களால் மருந்துகள் தயாரித்து நோயாளிகளுக்குக் கொடுத்தார்கள். இந்தக் கஷாயங்கள் வெறுமனே, நோயின் வெளிப்படை அடையாளங்களை நீக்கும் சிகிச்சைகளாக இல்லாமல், அடிப்படைக் காரணங்களைத் தீர்ப்பவையாக இருந்தன.\nஉடல் காயங்கள் அடிக்கடி மக்கள் சந்தித்த பிரச்னை. இதற்கு, சில மருந்து செடிகளின் சாறுகளையும், உப்புகளையும் சேர்த்து, ஒருவிதப் புண் கட்டுத் துணியைச் (Bandage) சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினார்கள். ரத்தக் காயங்களுக்கு மூன்று படிநிலை சிகிச்சையைக் கையாண்டார்கள். முதலில் அடிபட்ட இடத்தைச் சுத்தம் செய்யவேண்டும். இரண்டாவதாக மருந்து போடவேண்டும். மூன்றாவதாகக் கட்டுத் துணியால் காயத்தை மூடவேண்டும்.\nமருத்துவர்கள் இரண்டு வகையினர். மாந்திரீகங்களால் சிகிச்சை அளிப்பவர்கள் மந்திரவாதிகள். கஷாயமும் களிம்புகளும் தரும் அறிவியல் அணுகுமுறை கொண்ட மருத்துவர்கள் இரண்டாம் வகையினர். இந்த இரண்டு முறைகளையும் மக்கள் பின்பற்றினார்கள். ஆச்சரியமூட்டும் வகையில் அறுவை சிகிற்சைகளும் நடைமுறையில் இருந்தன. அதிலும், ஒரு களிமண் பாளம், மண்டையோட்டில் செய்யும் அறுவை சிகிச்சை பற்றி விவரிக்கிறது. கிருமி நாசினியாக அவர்கள் எதைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா\nஉழுவதற்கான ஏர், நீர்ப்பாசன முறைகள், வளைவுகள், நகரமைப்புத் திட்டங்கள், சக்கரங்கள் போன்ற மனித குல முன்னேற்றத்தை விரைவாக்கிய ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குச் சுமேரியர்கள் சொந்தக்காரர்கள். இரும்பு, செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களைத் தயாரிக்கும் அறிவியல் முறை சுமேரியர்களுக்குப் பழக்கமானதாக இருந்தது. இந்த உலோகங்களால் விவசாயக் கருவிகள். வாள், ஈட்டி போன்ற யுத்த ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை உருவாக்கினார்கள்.\nகி.மு. 6000 முதல், அதாவது 8000 ஆண்டுகளுக்கு முன்பு கொடி கட��டிப் பறந்த நாகரிகம், கற்பனையே செய்யமுடியாத அளவு முன்னேற்றங்கள் கண்டிருந்த கலாசாரம் கி.மு. 600 வாக்கில் காணாமல் போனது. நமக்குக் கிடைத்திருக்கும் சொற்ப சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போதே இந்நாகரிகம் எவ்வளவு பிரமாண்டமாக அப்போது இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துகொள்ளலாம். உண்மையில் சுமேரியர்களின் வாழ்க்கைமுறை இன்றைய நாடுகளின் கலாசாரத்துக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும்.\nசுமேரிய நாகரிகம் எப்படி மறைந்திருக்கும் சுமேரிய நாகரிகத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.\n1. ஆரம்ப காலம் – கி.மு. 6000 முதல் கி.மு. 2600 வரை\n2. வளர்ச்சிக் காலம் – கி.மு. 2600 முதல் கி.மு. 1750 வரை\n3. சரிவு / மறைவு காலம் – கி.மு. 1750 முதல் கி.மு. 600 வரை\nசுமேரியர்கள் உருவாக்கிய நாடு, பல நகரங்களைத் தன்னுள் அடக்கிய நாடு. ஒவ்வொரு நகரத்துக்குமிடையே கால்வாய்கள் இருந்தன. இந்தக் கால்வாய்கள் பூகோள ரீதியாக மட்டுமல்லாமல், மனோரீதியாகவும் மக்கள் மனங்களில் தூரத்தை ஏற்படுத்தின. நாம் எல்லோரும் ஒரே நாடு என்னும் உணர்வு மறைந்து, என் நகரம், உன் நகரம் என்னும் மனப்பாங்கு தோன்றியது. இந்த ஒட்டுறவின்மையின் அடுத்த கட்டம் மன வேறுபாடுகள், சச்சரவுகள், சண்டைகள். பெரும்பாலான சச்சரவுகளுக்கு மண்ணாசையும், அடுத்தவர் கால்வாய்களைத் தம்முடையதாக்கும் ஆசையும்தான் காரணம்.\nநகரங்களுக்கு நடுவிலான முதல் போர் கி.மு. 3200 வாக்கில் நடந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கிறார்கள். ஆனால், கி.மு. 2500ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தப் போர்கள் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாயின. நகரங்கள் அணி சேர்வதும், அணிகள் மாறுவதும் வாடிக்கையானது. பலசாலி நகரங்கள் வலிமை இல்லாதவர்களைத் தோற்கடித்தார்கள், தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். கி.மு. 2340 முதல் கி.மு. 2316 வரையிலான காலகட்டத்தில் கிஷ், உர், உருக், லகாஷ் ஆகிய நகரங்கள் போர் வெற்றிகளால் பரிணாம வளர்ச்சி பெற்று குட்டி சாம்ராஜ்ஜியங்களாயின.\nஇந்தக் குட்டி நகர சாம்ராஜ்ஜியங்களை இணைத்து ஒரே கொடியின்கீழ் கொண்டுவந்தவர் ஹமுராபி மன்னர். அவருக்குப் பின் வந்த மன்னர்களுக்கு, சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக் காக்கும் திறமை இருக்கவில்லை. இதனால் உள்நாட்டுச் சண்டைகளும், வெளிநாடுகளின் படையெடுப்புகளும் ஏற்பட்டன. சுமேரியா சரியத் தொடங்கியது. ���ி.மு. 330ல் மாவீரன் அலெக்சாண்டர் மெசபடோமியாமீது போர் தொடுத்து வென்றார். சுமேரியர்களைக் கிரேக்க ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இன்னொரு பக்கம், சுமேரியாவை தாங்கிப் பிடித்து வந்த விவசாயமும் பருவ நிலை மாற்றங்களாலும் வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களாலும் நசிவடையத் தொடங்கின. இருநூறு ஆண்டுகளுக்கு வறட்சி தொடர்ந்தது. சுமேரியா காணாமல் போகத் தொடங்கியது.\nநம் வாழ்க்கையைச் செழுமையாக்கிய சுமேரியர்களுக்கு மனமார நன்றி கூறி விடை பெறுவோம். நம் வணக்கத்துக்குரிய மூதாதையர்களாக சீனர்களைச் சந்திக்கத் தயாராவோம்.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 10\nசீனா என்றவுடன் சில காட்சிகள் நம் மனக்கண்ணில் தோன்றும். தொங்குமீசை வைத்த சினிமா வில்லன்கள், இந்தி – சீனி பாய், பாய் என்று பண்டித நேருவுக்கு சீனத் தலைவர்களோடு இருந்த ஒட்டுறவு, 1962ல் இந்தியாவோடு அவர்கள் நடத்திய போர், தொடர்கின்ற நட்பும், உரசலும் கலந்த வினோத உறவு, நம்பிக்கை வைக்க முடியாத தரத்தில், நம்பவே முடியாத விலையில் உலகச் சந்தையில் அவர்கள் கொண்டுவந்து கொட்டும் வகை வகையான பொருட்கள்.\nகலைடாஸ்கோப் வைத்து கண்ணாடித் துண்டுகளைப் பார்ப்பதுபோல், இவை வண்ண மயமான பிம்பங்கள். ஆனால், சீனாவைப் பிரதிபலிக்கும் நிஜங்கள் அல்ல. இவை அனைத்தையும் தாண்டி, சீனா பிரம்மாண்டமானது, பாரம்பரியப் பெருமைகள் கொண்டது.\nவீரியம் குறையாமல் தொடரும் பண்டைய நாகரிகங்கள் ஒரு சிலவே. அவற்றுள் முக்கியமானது சீன நாகரிகம். இதன் தொடக்கம் கி.மு. 5000, அதாவது சுமார் 7000 வருடங்களுக்கு முன்னால் என்று கருதப்படுகிறது. ஆனால், சீனாவில் மனித இனம் வாழத் தொடங்கி 14 லட்சம் வருடங்கள் ஆகிறது என்று சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா மனித வாழ்க்கை 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தது.\nஐந்தாம் அத்தியாயத்தில், கோர்டன் சைல்ட் என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் நகரக் கட்டமைப்பு, அரசாங்கம், தொலைதூர வாணிபம், கலை, எழுத்துக்கள், கணிதம் போன்ற பத்து அம்சங்கள்தாம் நாகரிகத்தின் பத்து அளவுகோல்கள் என்று சொன்னார். மனித வாழ்க்கை 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தாலும், நாகரிக அம்சங்கள் சீனாவில் வளரத் தொடங்கியது கி.மு. 5000 பிறகுதா��்.\nசீனாவின் பல பாகங்களிலும் நூற்றுக்கணக்கான கல்லறைகள் கண்டறியப்பட்டன. இவற்றில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்; வெண்கலப் பொருட்கள், தந்தக் கைவினைப்பாடுகள், பச்சைக் கல் (Jade) நகைகள், எலும்பால் செய்யப்பட்ட கொண்டை ஊசிகள், மண் பாண்டங்கள், இசைக் கருவிகள் போன்றவை. இந்த அடிப்படையில்தான், நாகரிக முன்னேற்றங்களும், அவை நிகழ்ந்த காலங்களும் கணக்கிடப்பட்டுள்ளன.\nசீன நாகரிகத்தில் மஞ்சள் ஆறு தனியிடம் பெறுகிறது, ஹூவாங் ஹே (Huang He) என்ற இந்த ஆறு திபெத் வழி பாய்ந்து வரும்போது, அங்குள்ள மணலால் மஞ்சள் நிறம் பெறுகிறது. இதுதான் பெயர்க் காரணம். இதன் பள்ளத்தாக்கு மிக வளமானது. எனவே சீன நாகரிகத் தொட்டில் என்று இப்பள்ளத்தாக்கைச் சொல்வார்கள். மஞ்சள் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் கரை புரண்டு ஒடி சீனாவின் நெற்களஞ்சியம் எனப்படும் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை மூழ்கடிக்கும். இதனால் மஞ்சள் ஆறு சீனாவின் சோகம் (China’s Sorrow) என்றும் அழைக்கப்படும்.\nசீன நாகரிகத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் பதின்மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்,\n1. ஆரம்ப நாட்கள் (கி.மு. 20,000 முதல் – கி.மு. 5000 வரை)\nஅகழ்வாராய்ச்சிகளில் மண் பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவை சுமார் கி.மு. 20,000 அல்லது கி.மு. 19,000 – த்தில் உருவான பாத்திரங்கள் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள். இவை முழுக்க முழுக்கக் கைகளால் செயப்பட்ட களிமண் பாண்டங்கள்.\nகி.மு. 7600 வாக்கில், வீடுகளில் மிருகங்கள் வளர்க்கும் பழக்கம் இருந்தது. பன்றிகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கி.மு. 6000 வாக்கில் நாய்களும் கோழிகளும் வீட்டுப் பிராணிகளாக இருந்தன.\nகி.மு. 7500ல் விவசாயம் தொடங்கிவிட்டது. திணை (Millet) தான் முதற் பயிர். நெல் சாகுபடி பிறகு வந்தது.\n2. கி. மு. 5000 முதல் கி. மு. 1800 வரை – புதிய கற்காலம் (Neolithic Age)\nஆரம்ப நாட்களில், ஆதிவாசிகள் தனிமரங்களாகத்தான் வாழ்ந்தார்கள். கி.மு. 5000 ல் திருப்பம் ஏற்பட்டது. தன்னுடைய பாதுகாப்பும் குடும்பத்தினரின் பாதுகாப்பும் முக்கியத்துவம் பெற்றது. வீடுகள் கட்டினார்கள், சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். சமூக வாழ்க்கை தொடங்கியது.\nதிணை, நெல் போன்ற பயிர் நாற்றுக்களை வரிசையாக நட்டால் அவை சிறப்பாக வளரும் என்று மேலை நாட்டு ஆராய்சியாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டறிந���தார்கள். ஆனால், கி. மு 5000 – த்தில் சீனர்கள் இந்த முறையைப் பின்பற்றினார்கள்.\nவிவசாயத்தில் ஆண் பெண் ஆகியோரின் மனித சக்தி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உடல் உழைப்பை எப்படிக் குறைக்கலாம் என்று சிந்தித்தார்கள். மாடுகளை வீட்டில் வளர்த்தார்கள். விவசாயத்துக்கும் பால் தரவும் இவை உதவின. அடுத்த கட்டமாக, விவசாய உபகரணங்கள் தயாரித்தார்கள். உலோகங்களை அவர்கள் அறியாத காலம். எனவே, அன்றைய ஆயுதங்கள் அத்தனையும் செய்யப்பட்டது கற்களால்.\nதொடக்கத்தில், இலை, தழைகளும், மரப் பட்டைகளுமே, ஆண் பெண்களின் ஆடையாக இருந்தது. துணையாளின் அழகுக்கு அழகூட்ட என்ன செய்யலாம் தேடியபோது பருத்தி நூல் கண்ணில் பட்டது, கைகளில் கிடைத்தது. காதல் பெண்கள் கடைக்கண் பார்வை நெசவுத் தொழிலுக்கு அச்சாரம் போட்டது. கி.மு. 3630 – இல் சீனப் பெருமகன் பட்டுப் புழுக்கள் வளர்க்கவும், நூல் எடுக்கவும், துணி நெய்து சாயம் பூசவும் கற்றுக்கொண்டான். காலம் காலமாக சீனாவின் முக்கிய தொழிலாகப்போகும் பட்டுத் தொழில் பிறந்து ஆழமாக வேரூன்றியது.\nகி.மு. 5000 முதல், கி.மு. 1800 வரையிலான 3200 ஆண்டுகளில், பல முன்னேற்றங்கள். தனிமரங்களாக வாழ்ந்த மனிதர்கள் குடும்ப வாழ்வு தொடங்கினார்கள். கூட்டுக் குடும்பங்களாக வசித்தார்கள். சமூக வாழ்க்கை முறை பரவலாகத் தொடங்கியது. குடியிருப்புகளின் தொகுப்புகள் கிராமங்கள், ஊர் எனப் பரிணாம வளர்ச்சி கண்டன. முதலில், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்கிற மாதிரி, கைகளில் அதிகாரம் இருந்தவர்கள் எல்லோருமே தலைவர்கள் ஆனார்கள். ஆனால், மக்கள் தொகை பெருகப் பெருக, இது நடைமுறைக்கு ஒத்துவராது என்பது புரிந்தது. அவர்களாகவே, தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தத் தலைவன் தனக்கு உதவியாளர்களை அமர்த்திக்கொண்டான். அரசாங்கம், அதிகாரிகள் ஆகிய கட்டமைப்பு தொடங்கியது.\nஅதிகாரத்தைச் சுவைத்த தலைவன், பதவியைத் தானும் தன் குடும்பமும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினான். காய்களை நகர்த்தினான். தலைவன் அரசனானான். இவர்கள் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்டார்கள். கி.மு. 2852 -இல் ஃப்யூ க்ஸீ (Fu Xi) என்பவர் முதல் மன்னரானார். அடுத்து, பதின்மூன்று சக்கரவர்த்திகள் தொடர்ந்தார்கள். இவர்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை: இதி���ாசங்களை மட்டுமே நம்பவேண்டிய நிலை.\nஅறிவியல் முன்னேற்றமும் அட்டகாசமானது. கி.மு. 2500 – க்கு முன்னாலேயே மருத்துவ முறைகள் நடைமுறையில் இருந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சீனர்களின் தனித்துவமான அக்யுபங்ச்சர். உடலின் பிரதான 12 இடங்களில் தோலிலும், தோலுக்கு அடியிலுள்ள திசுக்களிலும் ஊசிகள் சொருகுவார்கள். இதனால், நோய்த் தடுப்பு தரும் இயற்கைச் சுரப்பிகள் தூண்டிவிடப்படும் என்பது அடிப்படைக் கருத்து. உடல் அமைப்பு, நோய்கள் வரும் காரணங்கள், தடுப்பு முறைகள் ஆகியவை பற்றிய ஆழமான அறிவு இருந்தால்தானே இது சாத்தியம் சீன டாக்டர்களே, உங்களுக்கு ஒரு சல்யூட்.\nகி.மு. 2400 – த்திலேயே, வானியல் பற்றிய அறிவு இருந்தது. பல ஆய்வுக் கூடங்கள் இருந்தன.\n3. கி. மு 1600 முதல் கி. மு 1046 வரை – ஷாங் வம்ச (Shang Dynasty) ஆட்சி\nகி.மு. 1600 ல், டா யி (Da Yi ) என்னும் மன்னர், சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பாகங்களில் இருந்த பெரும்பாலான குட்டி ராஜாக்களைப் போரில் வென்றார். தெற்குப் பகுதி தவிர்த்த மிச்சச் சீனாவின் பெரும்பகுதி டா யி ஆட்சியின் கீழ் வந்தது. இவர் வம்சாவளியில் தொடர்ந்து 32 அரசர்கள் சீனாவை ஆண்டனர். ஷாங் என்றால் உயர்ந்த என்று பொருள். அந்த அடிப்படையில், ஷாங் என்னும் பெயர் வைக்கப்பட்டது. ஷாங் வம்சத்தில் மொத்தம் 33 மன்னர்கள். அன்றைய சீனப் பாரம்பரியப்படி, மன்னர் மரணமடைந்தால், அரியணை ஏறுவது அவர் மகனல்ல: அவருடைய அண்ணன் அல்லது தம்பி: இவர்கள் உயிரோடு இல்லாவிட்டால், சகோதரர்களின் மகன்கள் தலையில் கிரீடம் ஏறும்.\nஷாங் வம்ச மன்னர்கள் நல்லாட்சி நடத்தினார்கள். அவர்கள் தலைமையில் சீனா மாபெரும் முன்னேற்றங்கள் கண்டது. அந்தப் பாதையின் முக்கிய மைல்கற்கள் சில:\nமண்பாண்டங்கள் பரவலாகப் பயன்பட்டன. இந்தப் பாத்திரங்களைத் தயாரிக்கத் திகிரி (Potter’s Wheel) பயன்படுத்தப்பட்டது.\nவெண்கலம் தயாரிக்கும் கலை அன்றைய சீனர்களுக்குத் தெரிந்திருந்தது. வெண்கலப் பாத்திரங்களும், ஆயுதங்களும் புழக்கத்தில் இருந்தன.\nகி.மு. 1500 – இல் எழுத்து வடிவ மொழி தொடங்கியது. ஆரம்பத்தில் ஆமை ஓடுகளில் எழுதினார்கள். பின்னாளில், களிமண் பாத்திரங்கள், மிருக எலும்புகள், கற்கள், வெண்கலப் பாளங்கள், பட்டுத் துணி ஆகியவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளைப் பதிவு செய்தார்கள். இவை அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.\nதசமக் கணித முறை (Decimal Arithmetic System) கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டல், கழித்தல் கணக்குகளுக்குக் குச்சிகள், எலும்புகள், மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.\nவர்ணாசிரம முறை இருந்தது. அரசரும், பிரபுக்களும் உயர்ந்த ஜாதி: அடுத்து, மத குருக்கள், போர் வீரர்கள், கை வினைஞர்கள், விவசாயிகள் எனத் தர வரிசை. அடித்தட்டில் அடிமைகள்.\nநகரங்களைச் சுற்றி கோட்டைகள் இருந்தன. அரசர், மத குருக்கள், போர் வீரர்கள் பூசாரிகள் ஆகியோரும் அவர்கள் குடும்பத்தினரும் மட்டுமே நகரத்துக்குள் வாழலாம். கை வினைஞர்கள், விவசாயிகள், அடிமைகள் நகரத்துக்கு வெளியேதான் வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டும்.\nஉயர் குடியினர் தங்கள் போக்குவரத்துக்குக் குதிரைகள் இழுக்கும் தேர்களைப் பயன்படுத்தினார்கள்.\nமக்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள். மறுபிறவியை நம்பினார்கள். மதச் சடங்குகளில் பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. மனித பலியும் உண்டு.\nவிவசாயத்துக்கு அடுத்தபடியாக, மக்களின் முக்கியத் தொழில் வியாபாரம். ஆரம்ப காலங்களில் நத்தையின் மேலோடுகள் நாணயங்களாகப் பயன்பட்டன. பின்னாட்களில், வெண்கல நாணயங்கள் இந்த இடத்தைப் பிடித்தன.\nவருடத்துக்கு 365 1/ 4 நாட்கள் என்று கண்டுபிடித்திருந்தார்கள். எந்த அடிப்படையில் இதைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை.\nஐநூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த ஷாங் குலத்துக்குக் கோடரிக் காம்பாய் வந்தார், 33- ம் அரசர் டி ஜின் (Di Xin). இவரும் நல்லபடியாகத்தான் ஆட்சியைத் தொடங்கினார். பெண் சபலம் கொண்ட இவர் சின்ன வீடு வைத்துக்கொண்டார். விரைவில் தலையணை மந்திரம் வேதமானது. தன் சொந்த மகனைக் கொன்றார். முக்கிய அமைச்சர்களைச் சித்திரவதை செய்து கழுவேற்றினார். மக்கள் கொதித்து எழுந்தார்கள். ஆட்சி கவிழ்ந்தது. டி ஜின் தற்கொலை செய்துகொண்டார்.\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\n\"சோம்பேறித் தனமும், ஆசைகளும்தாம் மனித முன்னேற்றத்தின் உந்துசக்திகள். காய்களையும், பழங்களையும் பறிக்க மரங்களில் ஏறவேண்டியிருந்தது. அதற்குப் பதிலாகக் கல்லை வீசி எறிந்தால், காயும் பழமும் கைகளில் வந்து விழுமே மலைகளின் பெரிய பாறைகளை உடைத்துச் சிறு கற்களாக்கினான்.\"\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\n\"வருடத்துக்கு 365 1/ 4 நாட்கள் என்று கண்டுபிடித்திருந்தார்கள். எந்த அடிப்படையில் இதைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை.\"\nகண்டு பிடிக்கவில்லை. சொல்லி கொடுக்கபட்டது.\nஇது தான் அரை குறை விஞ்ஞானத்தின் பிரச்சினை. எல்லாம் தெரியும் ஆனால் தெரியாது.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 11\nமரணத்தை வெல்ல விரும்பிய மன்னர்\n4. கி. மு 1045 முதல் கி. மு.403 வரை – ஜோ வம்ச ஆட்சி\nசீன வரலாற்றில் அதிக காலம், அதாவது 789 ஆண்டுகள் நீடித்த ஆட்சி இது. டி ஜின் தற்கொலைக்குப் பின் வூ ஜோ (Wu Zhou) என்னும் மன்னர் அரியணை ஏறினார். ஜோ வம்சாவளியைத் தொடங்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து 36 வாரிசுகள் சீனாவை ஆண்டனர். ஜோ வம்சாவளியில் சீனா கண்ட சில முக்கிய முன்னேற்றங்கள்:\nஷாங் ஆட்சிக் காலத்தில், சீனர்கள் வியாபாரத்தில் முதலில் நத்தையின் மேலோடுகளையும், அடுத்து வெண்கல நாணயங்களையும் பயன்படுத்தினார்கள் அல்லவா கி.மு. 900 அல்லது கி.மு. 800 காலத்தில், நாணயங்களோடு கரன்சிகளும் சேர்ந்தன. இந்த நோட்டுக்கள் காகிதத்திலும், பட்டுத் துணிகளிலும் செய்யப்பட்டிருந்தன.\nஜோ வம்ச ஆட்சியில், அறிவுத் தேடலுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. கன்ஃப்யூஷியஸ், லாவோஸி ஆகிய இரு தத்துவ மேதைகளின் சித்தாந்தங்களும் செழித்துத் தழைத்தது இப்போதுதான்.\nகன்ஃப்யூஷியஸ் கி.மு. 551 முதல் கி.மு. 479 வரை, 72 ஆண்டுகள் வாழ்ந்தார். பிறரிடம் மரியாதை, பரந்த மனப்பான்மை, மன்னிக்கும் குணம், நன்றி காட்டுதல், விசுவாசம், தன்னம்பிக்கை, முன்னோரை வழிபடுதல் ஆகியவை இவருடைய முக்கிய கருத்துகள். கல்வியால் இந்தக் குணங்களை உருவாக்கலாம் என்று கன்ஃப்யூஷியஸ் நம்பினார். இதற்காக, ஒரு கல்விச் சாலையும் தொடங்கினார். இங்கே பட்டை தீட்டப்பட்டவர்கள் ஏராளம்.\nலாவோஸி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவரைப் பற்றி நிறையக் கதைகள் உள்ளன: ஆனால், ஆதாரங்கள் குறைவு. இவர் சித்தாந்தம் தாவோயிஸம் (Taoism) என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உயிர்களும், பொருள்களும் ஒரே இயற்கையின் பல வடிவங்கள். மனிதன் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும் என்கிறது தாவோயிஸம்.\nகி.மு. 543 – இல் ஜிக்கான் (Zichan) என்பவர் அரசரின் ஆலோசகராக இருந்தார். சீனாவின் விவசாயத்திலும், வியாபாரத்திலும் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். நாட்டின் எல்லைகளை வரையறுத்தல், ஆட்சி முறைகள், மந்���ிரிப் பதவிகளுக்குத் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றுக்கான நெறிமுறிமுறைகளைத் தொகுத்துச் சட்டங்களாக்கினர்.\nஆட்சியில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து மாற்றங்கள் செய்யவேண்டும் என்று முதல் முதலாக உலக வரலாற்றில் ஜனநாயகக் குரல் கொடுத்தவர் ஜிக்கான்தான். இவர் உருவாக்கிய சட்டங்கள் வெண்கலப் பாளங்களில் பொறிக்கப்பட்டு, நாட்டின் பல பாகங்களிலும் வைக்கப்பட்டன, நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் ஒரு நீதிபதி இருந்தார். குற்றங்கள், குற்றவாளிகள் பற்றி அவரிடம் தெரிவிப்பது பொதுமக்கள் கடமை. கசையடி, சித்திரவதை போன்ற தண்டனைகளை, குற்றங்களுக்கு ஏற்றபடி நீதிபதிகள் விதித்தார்கள்.\nகி.மு. 500 – இரும்பு உருக்குவதும், இரும்புக் கருவிகள் செய்வதும் சீனர்கள் வசப்பட்டது. அவர்கள் முதலில் உருவாக்கிய இரும்புக் கருவி, ஏர். வீட்டு சாமான்களையும், வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களையும் இரும்பில் வடிவமைப்பது விரைவில் தொடர்ந்தது.\nபீஜிங், ஹாங்ஜோ (Beijing-Hangzhou) ஆகிய இரு நகரங்களை இணைக்கும் கிராண்ட் கேனல் (Grand Canal) இன்று 1776 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது. உலகின் மிகப் பெரிய செயற்கை நதி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கால்வாய் முதலில் தோண்டப்பட்டது கி.மு. 486 – இல்.\n5. கி. மு. 403 முதல் கி. மு.221 வரை – உள்நாட்டுப் போர்கள் (Warring States) காலம்\nகி.மு. 403 வாக்கில், ஜோ பரம்பரை அரசர்களின் பிடி தளரத் தொடங்கியது. அவர்கள் ஆட்சி நீடித்தாலும், நாடு முழுக்கப் பல குறுநில மன்னர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். மன்னர்கள் மற்றும் மக்களுடைய மனங்களையும் நேரத்தையும் யுத்தங்களே ஆக்கிரமித்தன என்றபோதும், பிற துறைகளிலும் வளர்ச்சிகள் இருந்தன. குறிப்பாக வானியல் ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகள் எதிர்பார்க்கவே முடியாதவை.\nகன் டே (Gan De), ஷி ஷென் (Shi Shen) ஆகிய இரண்டு வானியல் அறிஞர்கள் விண்மீன்களின் பட்டியல் ஒன்று தயாரித்தார்கள். கி.மு. 350 வரலாற்று ஆவணங்களின் பொற்காலம். டா டே சிங் (Tao Te Ching) என்னும் வரலாற்றுப் புத்தகமும், சமுதாய அமைப்பு, நிர்வாகம், மதச் சடங்குகள் ஆகியவற்றை விவரிக்கும் நூலும் எழுதப்பட்டன. இந்த நூல் Record of Rites என்று இன்று அழைக்கப்படுகிறது. கி.மு. 300. எர்யா (Erya) என்னும் அகராதியும், கலைக் களஞ்சியமும் இணைந்த புத்தகம் தொகுக்கப்பட்டது. இந்த நூலின் சில பாகங்கள் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன.\nகி.மு. 5, கி.மு. 6 நூற்றாண்டுகளில் வந்த கன்ஃப்யூஷனிஸம், தாவோயிஸம் போல், கி.மு. 305 – இல் உருவான பிரபல தத்துவம் யின் – யாங் (yin yang). மாறுபட்ட இயல்புகள் ஒன்றோடொன்று சார்ந்திருப்பதும் ஒத்துப்போவதும் இயற்கையின் நியதி, மனித வாழ்க்கையின் அடிப்படை என்று இந்தக் கொள்கை சொல்கிறது. யின் என்பது உலகம், பெண்கள், இருட்டு, பள்ளத்தாக்குகள், நீரோடைகள். யாங் வகையில் சொர்க்கம், ஆண்கள், வெளிச்சம், மலைகள்.\nயின் – யாங் தத்துவம் யாரால் உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பிரபலமாக இருந்தது. இதைக் கற்றுத்ததரும் பிரத்தியேகப் பள்ளிகள் இருந்தன. யின் – யாங் மத சார்பான கொள்கையாக இருக்காமல், நடைமுறையிலும், குறிப்பாகச் சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறையான அக்குபஞ்சரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.\nயின் – யாங் தத்துவப்படி, நம் உடலில் மார்பு, உள் அங்கங்கள், இடுப்புக்குக் கீழே இருக்கும் பாகங்கள், ரத்தம், உடல் சுரக்கும் திரவங்கள் யின் வகை: தலை, உடலின் பின்புறம், தோல், ஜீரண உறுப்புகள் யாங் வகை. எந்த நோய்க்குச் சிகிச்சை கொடுத்தாலும், யின் – யாங் சமநிலையில் இருக்க வேண்டும்.\nநோயாளியிடம் அவர்களுடைய சுவை, நுகர்தல், கனவுகள் ஆகியவைபற்றி விலாவாரியாகக் கேள்விகள் கேட்பார்கள். அதே நேரத்தில், வெவ்வேறு அழுத்தங்கள் தந்து, உடலில் பல்வேறு பாகங்களில், பல்வேறு நேரங்களில் நாடித் துடிப்பைப் பரிசோதிப்பார்கள். ரத்த சோகை நோய்க்கு இரும்புச் சத்து அளித்தல், தொழுநோய்க்கு சால்முக்ரா எண்ணெய் தருதல் ஆகிய மேற்கத்திய மருத்துவ சிகிச்சைகள் சீனப் பாரம்பரியம் போட்ட பாதைகள்தாம்.\n6. கி. மு. 221 முதல் கி. மு.206 வரை – சின் வம்ச ஆட்சிக் (Qin Dynasty) காலம்\nஉள்நாட்டுப் போர்கள் காலத்தில், ஏழு சிற்றரசர்கள் ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சின் பிரதேச மன்னரான சின் ஷி ஹூவாங் (Qin Shi Huang) மற்ற ஆறு அரசர்களையும் வென்றார், ஏழு பிரதேசங்களையும் தன்னுள் அடக்கிய பிரம்மாண்ட சீனாவின் அதிபதியானார். சீனா பூகோளப் பரப்பு விரிந்த ஒரே நாடானது இப்போதுதான்.\nசீனா என்னும் நாட்டுப் பெயரே, சின் என்னும் வம்சப்பெயரில் வந்ததுதான். பிரதேச மன்னர்���ள் தங்களைப் பிரபுக்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். ஆனால், சின் ஷி ஹூவாங், இதிகாசங்களின்படி, தனக்குத் தானே, சக்கரவர்த்தி என்று பட்டம் சூட்டிக்கொண்டார். பட்டம், அதிகாரம் என்று அலைந்த இந்த விசித்திரமான மனிதர் செய்த நல்ல காரியங்களும் உண்டு, பைத்தியக்கார வேலைகளும் உண்டு.\nசீன மொழியின் பேச்சு முறை ஏழு பிரதேசங்களிலும் ஒன்றாக இருந்தது. ஆனால், எழுத்து வடிவம் இடத்துக்கு இடம் மாறுபட்டது. சின் ஷி ஹூவாங் இதில் சீர்திருத்தம் கொண்டுவந்தார். ஒரே வடிவம், ஒரே அளவு கொண்ட எழுத்துகளை நாடு முழுக்கப் பயன்படுத்தவேண்டும் என்னும் அரசாணை பிறந்தது. தாம் எல்லோரும் ஒரே நாடு என்னும் உணர்வு சீனா முழுக்க உருவாவதற்கு இந்தச் சீர்திருத்தம் காரணமாக இருந்தது.\nஅதிகாரிகளை நியமிப்பதில் பாசம், பந்தம் ஆகியவற்றுக்கு இடமே கிடையாது, திறமை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்னும் கொள்கை நடைமுறைக்கு வந்தது, கண்டிப்பாக அமுல் படுத்தப்பட்டது.\nஇன்று கடைவீதிகளுக்குப் போய்ப் பாருங்கள். பொம்மைகள், வீட்டு உபகரணங்கள், செல்போன்கள் எனச் சீனத் தயாரிப்புகள் வகை வகையாக, விதம் விதம் விதமாய், மலை மலையாய்க் குவிந்து கிடக்கின்றன. இன்றல்ல, காலம் காலமாகவே, சீனர்கள் கண்டுபிடிப்புக் கில்லாடிகள். அவர்களுடைய பல்லாயிரம் கண்டுபிடிப்புகளில், நான்கு கண்டுபிடிப்புகள் உலக அறிவியலைப் பெருமளவில் பாதித்தவையாகக் கருதப்படுகின்றன. அவை – திசைகாட்டி, வெடி மருந்து, காகிதத் தயாரிப்பு, அச்சுத்தொழில் ஆகியவை.\nஇவற்றுள், திசைகாட்டி, சின் வம்ச ஆட்சிக்காலத்தில், சுமார் கி.மு. 221 – 206 காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. காந்தக் கலை (Magnetism) இதன் அடிப்படைக் கொள்கை. கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே, சீன சோதிடர்கள் காந்தக் கற்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், திசைகாட்டிகளாகக் காந்தங்களை உபயோகப்படுத்தத் தொடங்கியது சின் ஆட்சியில்தான். முதல் திசைகாட்டியில், ஒரு கரண்டி, வெண்கலத் தட்டின்மேல் வைக்கப்பட்டிருந்தது.\nஇப்படிப் பல துறைகளில் முத்திரை பதித்த சக்கரவர்த்தியின் அடிமனதில் எப்போதும் பல பயங்கள் – தன்னை யாராவது கொலை செய்துவிடுவார்களோ, தான் போரில் வென்ற ஆறு அண்டைப் பிரதேசங்களும் ஒன்றாகக் கை கோர்த்துத் தனக்குக் குழி ���றிப்பார்களோ ஆகவே எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன்னையும் நட்டையும் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும் என்பதில் சின் ஷி ஹூவாங் உறுதியாக இருந்தார். அவருடைய பயம், இன்றும் நீடிக்கும் அற்புதமான உலக அதிசயம் உருவாகக் காரணமாக இருந்தது. அந்த அதிசயம் – சீனப் பெரும் சுவர்.\nஇன்று சுமார் 8850 கிலோ மீட்டர் நீளத்துக்கு விரியும் பெரும் சுவரைத் தனித் தனிப் பதுகாப்புச் சுவர்களாக சின் ஷி ஹுவாங் முதலில் கட்டினார். பல்லாயிரம் தொழிலாளிகள் இந்தப் பணியில் ஈடுபட்டதாகவும், கணக்கில்லாதவர்கள் வேலைப் பளுவால் இறந்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. (கி.பி. 1400 – க்குப் பின் வந்த மன்னர்கள் தனிச் சுவர்களை இணைத்து ஒரே சுவராக மாற்றினார்கள்.)\nதான் மட்டுமே புத்திசாலி, தன்னோடு ஒத்துப் போகாதவர்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்று சின் ஷி ஹூவாங் நினைத்தார். அவர் ஆட்சிக் காலத்தில், 460 – க்கும் அதிகமான அறிஞர்களுக்கு மரண தண்டனை விதித்தார். முந்தைய ஆட்சிகள் பற்றிய சில ஆவணங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்.\nதான் அழிவே இல்லாத நிரந்தர மனிதன் என்று சின் ஷி ஹூவாங் நினைத்தார். தனக்குச் சாவே வராமல் தடுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்க, நிரந்தர மருத்துவர் குழுவை நியமித்தார். அவர்கள் பாதரசம் கலந்த பல அமிர்தங்களை அவருக்குக் கொடுத்தார்கள். பாதரசம் உடலில் கலந்த முக்கிய காரணத்தால் தனது 49வது வயதில் மரணமடைந்தார்.\nசாவை நினைத்துப்பார்க்கக்கூட பயந்த மாமன்னர், தன் கல்லறையையும் ஏற்பாடு செய்திருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். களிமண்ணால் செய்யப்பட்ட எட்டாயிரம் போர் வீரர் பொம்மைகள் (Terracota Army என்று இவற்றை அழைக்கிறார்கள்.) தன் உடலோடு சேர்த்துப் புதைக்கப்படவேண்டும் என்பது அவர் இறுதி ஆசையாக இருந்தது. அந்த பொம்மைகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. கலைநயம் கொண்ட இந்த எட்டாயிரம் பொம்மைகளில், ஒரு பொம்மைகூட இன்னொன்றுபோல் இல்லை. தன் விபரீத ஆசையில்கூட, நிர்வாகத் திறமையையும், கலை ஆர்வத்தையும் காட்டியிருக்கும் சின் ஷி ஹூவாங் நம் புரிதலைத் தாண்டிய விசித்திர மனிதர்\nகி.மு. 210-ல் சின் ஷி ஹூவாங் மரணமடைந்தபின், அவர் வம்ச ஆட்சி வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் அரசு கட்டில் ஏறினார். அவருக்குத் தலைமை அமைச்சராக இருந்த தம்பி அண்ணனைக் கொன்றார். திறமையே இல்லாத அவரை, எதிரிப் படைகள் வீழ்த்தின. சின் வம்ச ஆட்சி பதினைந்தே வருடங்களில் அஸ்தமனமானது. அடுத்து வந்தது – ஹான் வம்ச ஆட்சி.\nபண்டைய நாகரிகங்கள் /அத்தியாயம் 12\n7. கி. மு. 206 முதல் கி.பி. 220 வரை – ஹான் வம்ச (Han Dynasty) ஆட்சிக் காலம்\nஹான் ஆட்சிக் காலத்தில் சீனாவின் பொருளாதாரமும் நாகரிகமும் மாபெரும் வளர்ச்சிகள் கண்டன. அவற்றில் சில முக்கிய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் பார்ப்போம்.\nஅரசு விவசாயத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. பெரிய நிலச்சுவான்தாரர்களின் நிலங்களை அரசுடைமையாக்கி, ஏழைகளுக்குப் பங்கிட்டுக்கொடுத்தது. ஒரே ஒரு நிபந்தனை – அவர்களேதான் அந்த நிலங்களை உழுது பயிரிடவேண்டும், வேறு யாருக்கும் நிலத்தை விற்க முடியாது. விவசாயிகள், பயிர்ச் சுழற்சி, உரங்கள் பயன்படுத்துதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தத் தூண்டப்பட்டார்கள். இவற்றால், உற்பத்தி பெருகியது. ஏரோட்டுபவர்கள் கையில் பணம் புழங்கியது. நெசவு, பட்டுத் தொழில் போன்ற உபதொழில்களில் பணத்தை முதலீடு செய்தார்கள். சிறு தொழில்கள் வளர்ந்தன.\nபட்டுத் தொழிலில் சீனர்கள் முன்னோடிகளாக இருந்தார்கள். கி.மு. 3630 லேயே, பட்டுப் புழுக்கள் வளர்க்கவும், நூல் எடுக்கவும், துணி நெய்து சாயம் பூசவும் அவர்கள் தெரிந்துகொண்டிருந்தார்கள். காலப்போக்கில், பட்டுத் தொழில் பெண்களின் ஏகபோகமானது. இது வெறும் தொழில் மாற்றமாக இருக்காமல், ஆண்களும், பெண்களும் சரி நிகர் சமானமாகும் சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டது.\nபட்டு தங்களுடைய தனித்திறமைகளுள் ஒன்று என்பதைச் சீனர்கள் உணர்ந்தார்கள். இந்தப் பலத்தை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். சீனாவுக்கும், ஆப்கனிஸ்தானுக்கும் வியாபாரத் தொடர்புகள் இருந்தன. நீலக்கல், சிவப்புக் கல் ஆகியவற்றைச் சீனர்கள் ஆப்கானியர்களிடம் வாங்கினார்கள்: மாற்றாகப் பட்டு நூலும், ஆடைகளும் தந்தார்கள்.\nஉலக வியாபார சரித்திரத்தில், முக்கிய இடம் பிடிக்கிறது பட்டுச் சாலை (Silk Route). கி.மு. 190ல் ஹூயி (Hui) சக்கரவர்த்தியின் தொலைநோக்குப் பார்வையில் இது உருவாக்கப்பட்டது. சாதாரணமாக, பொதுமக்களின் ப���ாக்குவரத்துக்கும், ராணுவக் காரணங்களுக்காகவும்தான் அன்றைய அரசர்கள் சாலைகள் அமைப்பார்கள். இந்த இலக்கணங்களை மீறிய வணிகப் பாதை பட்டுச் சாலை. இது 6400 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. சீனாவின் சியானில் தொடங்கி, வடமேற்குத் திசையில் சீனப் பெரும் சுவர் வழியாகச் சென்று, பாமீர் மலைகளின் வழியாக ஆப்கனிஸ்தானைக் கடந்து மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் முடிவடைகிறது. முதலில், சீன ஆப்கானிஸ்தான் வணிகப் பொருட்கள் ஒட்டகங்கள் மூலமாகப் பரிவர்த்தனம் செய்யப்பட்டன.\nஹான் மன்னர்கள் பட்டுக்குப் புதிய சந்தை கண்டார்கள். ரோம சாம்ராஜ்ஜியத்துடன் மிகப் பெரிய அளவில் வியாபாரத்தை வளர்த்தார்கள். ரோமாபுரி ஆண்களும், பெண்களும் சுகபோகப் பிரியர்கள். தங்களைச் சிங்காரித்துக்கொள்வதில் ஒருவரோடு ஒருவர் போட்டி போடுபவர்கள். இவர்களுக்குச் சீனப் பட்டின்மீது மோகம் வந்தது. ரோமாபுரி ஆப்கானிஸ்தானைப் பின் தள்ளி, சீனாவின் முக்கிய வணிகச் சந்தையானது. இதனால், இந்தப் பாதைக்கே பட்டுச் சாலை என்னும் பெயர் வந்தது.\nகி.மு. 139 ல் வூ (Wu) சக்கரவர்த்தியாக இருந்தார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது 1921ல் தான். ஆனால், இவர் பொதுவுடைமைக் கருத்துகளை கி.மு. 139ல் விதைத்துவிட்டார். அண்டைய பிரதேசங்களோடு வூ பல போர்கள் நடத்தினார். எக்கச்சக்கச் செலவு. கஜானா காலியாகிவிட்டது. நாட்டு மக்கள்மேல் வரிகளைச் சுமத்தி அவர்களுடைய வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. நாட்டில் பல வியாபாரிகள் செல்வத்தில் கொழித்தார்கள். சக்கரவர்த்தி அந்த வியாபாரங்களை அரசுடைமையாக்கினார்.\nவூ சக்கரவர்த்தி, சீனாவின் வெளிநாட்டு உறவுகளிலும், புதிய அணுகுமுறையைக் கொண்டு வந்தார். அதுவரை, சீனாவின் வெளியுலகத் தொடர்புகள் வெறும் வியாபார உறவுகள்தாம். இவற்றைத் தாண்டி, பிற நாடுகளின் ஆட்சி முறை, கலாசாரம் ஆகியவற்றைச் சீனாவின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த விரும்பினார். ஜாங் சியன் (Zhang Chien) என்னும் தம் நம்பிக்கைக்குப் பாத்திரமான அறிஞரை இதற்காகத் தேர்ந்தெடுத்தார். இவர் சீனாவின் அண்டைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்தார். இவருடைய உதவியாளர் உஸ்பெக்கிஸ்தான், ஆப்கனிஸ்தான் நாடுகளுக்கு விஜயம் செய்தார். இந்தத் தேடல்களில் கிடைத்த விவரங்களையும், அனுபவ��்களையும், சக்கரவர்த்திக்கு அறிக்கையாகச் சமர்ப்பித்தார். ஒவ்வொரு பிரதேசத்தைப் பற்றியும், இந்த அறிக்கை ஆழப்பார்வை பார்க்கிறது.\nஇவரோ, இவர் உதவியாளரோ, இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால், பல இடங்களில் இந்தியா பற்றிக் கேள்விப்பட்டார்கள். அதன் அடிப்படையில். இந்தியாவின் தட்ப வெட்ப நிலை, இந்தியப் போர் யானைகள் போன்றவை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவை மிகச் சரியான விவரங்கள்.\nபட்டுத் தொழிலில் பெண்கள் முக்கிய இடம் வகித்ததைப் பார்த்தோம். மெள்ள, மெள்ள, சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பெண்கள் முத்திரை பதிக்கத் தொடங்கினார்கள். கி.மு. 48 – இல், பான் (Ban) என்னும் கவிதாயினி இருந்தார். லியூ ஸியாங் (Liu Xiang) என்னும் அறிஞர், சக்கரவர்த்தியின் வழிகாட்டலில், சீன வரலாற்றில் சிகரங்கள் தொட்ட 125 பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்தார். எட்டு அத்தியாங்களாகப் பட்டுத் துணிகளில் எழுதப்பட்டுள்ள இந்தத் தொகுப்பின் பெயர், தலை சிறந்த பெண்மணிகளின் வரலாறுகள் (Biographies of exemplary women). சிறந்த தாய்மார்கள், கற்புத் திலகங்கள், உயர்ந்த கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள், சொல்லின் செல்வர்களான பேச்சாளர்கள் என்று பல அத்தியாயங்கள். இந்தச் சாதனையாளர்களில் பலர் சாமானியர்கள். அன்றைய நாட்களிலேயே, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அந்தஸ்து, குடும்பப் பின்னணியைவிடத் திறமைக்கு அதிக மதிப்பு\nகி.மு. 124 லேயே, அரசுப் பதவிகளுக்குத் திறமைசாலிகளைத் தெர்ந்தெடுக்க, நாடு தழுவிய தேர்வுகள் நடத்தப்பட்டன. திறமையை மதித்த பண்டைய சீனா, நாட்டு முன்னேற்றத்துக்குக் கல்வி அறிவு அவசியம், எல்லோருக்கும் கல்வி அறிவு வழங்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தது. கி.பி. 3 – இல் பிங் (Ping) சக்கரவர்த்தி நாடு தழுவிய கல்வித் திட்டம், பாட முறை, அரசுக் கல்விச் சாலைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். சீனாவின் பிற்கால வளர்ச்சிகளுக்கு உறுதியான அடித்தளம் தந்தது இந்தக் கல்வி முறைதான்.\nஹான் ஆட்சியில் சீனா, அறிவியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும், பல உச்சங்கள் தொட்டது. கி.மு. 30 – இல் அவர்கள் சக்கரத் தள்ளுவண்டிகள் பயன்படுத்தினார்கள். கி.பி . 8 – ம் ஆண்டில், லியூ ஷீன் (Liu Xin) என்னும் வானியல் அறிஞர் நட்சத்திரங்களின் பட்டியல் தயாரித்தார். இவர் பட்டியலில் இருந்த விண்மீன்கள���ன் எண்ணிக்கை 1080. ஒரு வருடத்தில் 365.25016 நாட்கள் என்று இவர் கணக்கிட்டார். 365.14016 என்று இன்றைய அறிவியல் சொல்கிறது. நவீன உபகரணங்கள் இல்லாமலே, இத்தனை துல்லியமாகக் கணக்கிட்ட சீனர்களின் திறமை பிரமிக்கவைக்கிறது.\nசீனர்களின் பல்லாயிரம் கண்டுபிடிப்புகளில், உலக அறிவியலைப் பெருமளவில் பாதித்தவையாகக் கருதப்படும் நான்கு கண்டுபிடிப்புகள், திசைகாட்டி, வெடி மருந்து, காகிதத் தயாரிப்பு, அச்சுத்தொழில் என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், திசைகாட்டி சின் ஆட்சிக் காலத்தில் வந்தது. வெடி மருந்தும், காகிதத் தயாரிப்பும், ஹான் ஆட்சிக்காலத்தின் அறிவியல் பெருமைகள்.\nசீனச் சக்கரவர்த்திகளும், மக்களும் மரணமே இல்லாத வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார்கள். அரச ஆதரவில், ஏராளமானவர்கள், சாவை வெல்லும் மருந்துகள் செய்யும் ஆராய்ச்சிகள் செய்துவந்தார்கள். கைகளில் கிடைக்கும் விநோதப் பொருட்களையெல்லாம் கலப்பார்கள். ஏதாவது மேஜிக் நடக்குமா என்று காத்திருப்பார்கள். கி.மு. 9 – ம் நூற்றாண்டில், அப்படிப்பட்ட ஒரு குழுவினர், வெடியுப்பு, கந்தகம், கரி ஆகிய மூன்றையும் ஏதோ விகிதத்தில் கலந்தார்கள். அதைப் பொடித்து, தேனில் குழைத்து வரும் லேகியம் தங்களை அமரர்கள் ஆக்கும் என்று அவர்கள் நம்பி பொடிக்கத் தொடங்கினார்கள். பொடி வெடித்தது. அமரர்கள் ஆக ஆசைப்பட்டவர்கள் இறந்துபோனார்கள். ஆனால், போர்க்க்கால ஆயுதமாக, அழிவின் மூலப்பொருளாக, வெடிமருந்தின் விபரீதக் கதை ஆரம்பமானது.\nவெடிமருந்தை இப்படியொரு விபத்தில்தான் கண்டுபிடித்தார்கள். ஆனால், காகிதத் தயாரிப்பு திட்டமிட்ட அறிவியல் முன்னேற்றம். கி.பி. 100 வாக்கில் பட்டுத் துணிகளிலும், மூங்கில் தட்டிகளிலும் மக்கள் எழுதிவந்தார்கள். பட்டு அதிக விலை: மூங்கில் எடை அதிகமானது. இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கும் வேலையைச் சக்கரவர்த்தி, கே லுன் (Cai Lun) என்ற தன் ஆலோசகரிடம் ஒப்படைத்தார். சகலகலாவல்லவர் கே லுன், சணல், துணி, மீன் பிடிக்கும் வலைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கூழாக்கினார். இந்தக் கூழை மெல்லிய பாளங்களாக்கினார். கி.பி. 105ல் காகிதம் பிறந்தது. மனித குலத்தின் அறிவுத் தேடலை ராஜபாட்டை ஆக்கிய மகா கண்டுபிடிப்பு\nகே லுன் ஒரு திருநங்கை. அன்று திருநங்கைகள் சக்கரவர்த்திகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருந்தார்கள். அதிலும், குறிப்பாக, கி.பி. 75 முதல் கி.பி. 88 வரை சீனாவை ஆண்ட ஜாங் (Zhang) சக்கரவர்த்தி காலம் முதல், திருநங்கைகள் அரசுப் பதவிகள் வகிக்கவும், நிர்வாகத்தில் ஈடுபடவும் ஆரம்பித்தார்கள். பல நூற்றாண்டுகளுக்கு இந்தப் பாணி தொடர்ந்தது. இதன் ஒரு வெளிப்பாடுதான் கே லுன்\nகி.பி. 6 – ம் ஆண்டில், சில அரசியல் சதிராட்டங்கள் நடந்தன. ரூஸி யிங் (Ruzi Ying) என்பவர் சக்கரவர்த்தியானார். அப்போது அவர் வயது ஒன்று ஆமாம், ஒரு சதிகாரக் கும்பல் தொட்டில் குழந்தையை டம்மி ராஜாவாக்கினார்கள். இரண்டே ஆண்டுகளில், ரூஸி யிங் ஆட்சி கவிழ்ந்தது. ஷின் வம்சாவளியினர் (Xin Dynasty) ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால், வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே ஷின் ஆட்சி நீடித்தது. கி.பி. 23 – இல் ஹான் வம்சத்தார் அரியணையை மறுபடியும் கைப்பற்றினார்கள்.\nஹான் வம்ச ஆட்சியில் சீனா அமைதிப் பிரதேசமாக இருந்தது, வியத்தகு முன்னேற்றங்கள் கண்டது. காரணம் – தொலைநோக்குப் பார்வை கொண்ட மன்னர்கள். கி.பி. 168 க்குப் பின் வந்த சக்கரவர்த்திகள் பரம்பரைக்குத் திருஷ்டி பரிகாரமானார்கள். நாடு மூன்று பகுதிகளாகப் பிரிந்தது. தொடர்ந்த ஆட்சி, கி.பி. 221 முதல் கி.பி. 280 வரை நீடித்தது: மூன்று அரசுகள் ஆட்சிக் காலம் (Three Kingdoms) என்று இது அழைக்கப்படுகிறது. தொடர்ந்த 300 ஆண்டுகள் நிலையில்லா ஆட்சிகள். கி.பி. 580 – இல், வென் டீ (Wen Di) என்னும் குறுநில அரசர் உள்நாட்டுக் குழப்பங்களை அடக்கி, சீனாவை மறுபடியும் ஒருங்கிணைத்தார். ஆனால், அவர் நிறுவிய ஸ்வீ வம்ச ஆட்சி (Sui Dynasty) கி. பி. 580 முதல் கி.பி. 618 வரை, ஆண்டுகள் மட்டுமே நீடித்தது, சீனாவில் மறுபடி வசந்தம் வந்தது கி.பி. 618 – இல் தொடங்கிய டாங் வம்ச ஆட்சியில்தான்.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 13\n8. கி. பி. 618 முதல் கி.பி. 906 வரை – டாங் வம்ச (Tang dynasty) ஆட்சிக் காலம்\nசீன வரலாற்றிலும், நாகரிக வளர்ச்சியிலும் டாங் ஆட்சியின் 288 வருடங்கள் பொற்காலம். பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டது. குறிப்பாக, எழுத்து, இசை ஆகிய படைப்புக் கலைகளில் சீனா புதிய அடித்தடங்கள் பதித்தது.\nகி.பி. 624. ஒயாங் ஜுன் (Ouyang Xun) என்னும் அறிஞர் யிவென் லெஜ்ஜூ* (Yiwen Leiju) என்னும் நூலை எழுதினார். அந்நாள்வரை சீனாவில் இருந்த முக்கிய இலக்கியங்களை 47 வரிசைகளாகத் தொகுத்துத் தரும் இந்தப் புத்தகம், இலக்கிய ரசிகர்களின் ரசனைக்கு மட்டுமல்ல, அன���றைய சீன வாழ்க்கைமுறையைத் தெரிந்துகொள்ள ஆசைப்படும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷம்.\n(*வரிசைப்படுத்தப்பட்ட இலக்கியத் தொகுப்பு என்று பொருள்).\nநம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு மனிதர் இதோ வருகிறார். அவர்தான் சுவான்ஸாங் எனப்படும் யுவான் சுவாங் (Xuanzang). இந்தியாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். யுவான் சுவாங். சீன நாட்டுப் புத்தத் துறவி. புத்த மதத்தைப் பற்றி, அவருக்குள் பல கேள்விகள். தன் அறிவுத் தாகத்தை, இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் நாலந்தா மடாலயத் துறவிகள்தாம் தணிக்கமுடியும் என்று நினைத்தார். கி.பி. 629 – இல் சீனாவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டார். நான்கு வருட நீண்ட நெடும் பயணம். புத்த மதத்தின் நடமாடும் பல்கலைக்கழகமாக அவர் தாயகம் திரும்பியபோது, சீனா பெருமித வரவேற்பளித்தது. கி.பி. 650 – இல், பியான்ஜி (Bianji) என்னும் புத்த பிட்சு, யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளைப் புத்தகமாகத் தொகுத்து எழுதினார்.\nஎழுத்து உலகில் வகை வகையான படைப்புகள் வந்தன. (இவற்றைப் புத்தகங்கள் என்று குறிப்பிட்டாலும், அச்சடிக்கும் கலை அப்போது கண்டுபிடிக்கப்படாததால், இவை காகிதம், மூங்கில் தகடுகள், பட்டுத் துணி போன்றவற்றில் எழுதப்பட்டன).\nகி.பி. 648 – ஜின் வம்ச ஆட்சியை விவரிக்கும் புத்தகம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. கி.பி. 265 முதல் கி.பி. 420 வரையிலான காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் அற்புத ஆணவம் இந்தப் புத்தகம்,\nகி.பி. 657 – 833 வகை இயற்கை மருந்துகள் / மூலிகைகள் பற்றியப் புத்தகம் வெளியாகிறது.\nகி.பி. 710 – 52 அத்தியாயங்கள் கொண்ட ஷிட்டாங் (Shitong) என்னும் வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பு நூல் அரசால் கொண்டுவரப்படுகிறது.\nகி.பி. 713 – கையுவான் (Kaiyuan) என்னும் பட்டுத் துணியில் எழுதப்படும் நாளிதழ் அரசால் வெளியிடப்படுகிறது. அரசியல் அறிவிப்புகள், நாட்டு நடப்புகள் ஆகியவை முக்கிய அம்சங்கள்.\nகி.பி. 719 – கௌதம சித்தா எழுதிய ஜோசியப் புத்தகம். இந்த வானியல் அறிஞர் இந்தியாவிலிருந்து சீனா சென்று குடியேறியவர்.\nகி.பி. 785 – உலகின் பல நாடுகளைப் பூகோள ரீதியாக அறிமுகம் செய்யும் பிரம்மாண்ட ஆராய்ச்சிப் புத்தகம் எழுதத் தொடங்குகிறார், ஜியா டான் (Jia Dan). இவர் பூகோள மேதை, அரசு அதிகாரி. ஜப்பான், கொரியா, இந்தியா, ஸ்ரீலங்கா, ஈராக் ஆகிய நாடுகள்பற்றி, இவர் தந்திருக���கும் விவரங்கள் வியக்கவைக்கின்றன.\nகொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில வியப்புகள் காத்திருக்கின்றன. கி.பி. 868 – இல், ஒரு பக்க புத்தமத ஞான நூலான வைர சூத்திரம் உலகத்திலேயே முதன் முறையாகக் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டது. இந்திய சம்ஸ்கிருத நூலின் மொழிபெயர்ப்பு இது என்பது நாம் பெருமைப்படக்கூடிய சமாச்சாரம்.\nWoodblock Printing என்னும் அச்சுமுறை இதற்குப் பயன்படுத்தப்பட்டது. மரக்கட்டைகளில், அச்சிடப்படவேண்டிய விஷயங்களைச் செதுக்குவார்கள். கட்டையில் இவை மட்டும் பொருமி நிற்கும். மை போட்டுக் காகிதத்தில் அழுத்தும்போது, பொருமிய எழுத்துகள் காகிதத்தில் பதியும்.\nகி.பி. 712 – ல் லியுயான் (லியுயான் என்றால், பேரிக்காய்த் தோட்டம் என்று அர்த்தம்) என்னும் பெயரில் இசை, நாடகம் ஆகியவற்றுக்காக அரசாங்கம் பயிற்சிக்கூடம் நிறுவியது. மக்களின் அமோக ஆதரவால், விரைவிலேயே நாடெங்கும் இதன் கிளைகள் திறந்தன.\nசெவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று நாம் பொன்மொழி உதிர்க்கலாம். ஆனால், ஒரு நாட்டில் கலைகள் வளர வேண்டுமானால், அங்கே மக்கள் பஞ்சம், பசி, பட்டினி என்னும் அன்றாடக் கவலைகள் இல்லாமல் சுக வாழ்க்கை வாழ வேண்டும். படைப்புக் கலைகள் செழித்து வளர்ந்ததால், டாங் ஆட்சியில் சீனர்கள் வளமாக, நலமாக இருந்தார்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. பிற சான்றுகளும், ஆவணங்களும், இந்தக் கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.\nபெண்களுக்கு சமுதாயம் சம அந்தஸ்து அளித்தது. சீன வரலாற்றில் ஒரே ஒரு பெண்தான் சக்கரவர்த்தியாக நாட்டை வெற்றிகரமாக ஆட்சி செய்திருக்கிறார். அவர் கி.பி. 690 முதல் கி.பி. 701 வரை ஆண்ட வூ ஜேஷியன் (Wu Zetian). பலமான பணபுலம், அரசியல் தொடர்பு கொண்டவர்களாக இருந்தாலும், நுழைவுத் தேர்வில் தேறாவிட்டால், அவர்களுக்கு அரசுப் பதவிகள் கொடுக்கக்கூடாது என்னும் கொள்கையைக் கறாராக நிறைவேற்றினார் இந்தப் பெண் சிங்கம்.\nபீங்கான் தொழில் அமோக வளர்ச்சி கண்டிருந்தது. சமையலறைப் பாத்திரங்கள், அழகு கொஞ்சும் பொம்மைகள் தயாரிக்கப்பட்டன. இவை சீனர்கள் வீடுகளை மட்டுமல்லாமல் கடல் தாண்டிய பல நாடுகளையும் அலங்கரித்தன. குவான்ஜோ நகரத்தில் இருக்கும் துறைமுகம் முக்கிய அந்நிய வியாபாரக் கேந்திரமாக விளங்கியது. அந்நியர்களுக்காகத் ��ிறக்கப்பட்ட முதல் சீனத் துறைமுகம் இது. இந்திய, பாரசீக வியாபாரிகள் அடிக்கடி குவான்ஜோ வந்து போனார்கள்.\nகி.பி. 758 – இல் பாரசீகக் கடல் கொள்ளைக்காரர்கள் குவான்ஜோ துறைமுகத்தைத் தாக்கி சூறையாடினார்கள். முக்கியப் பகுதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். எக்கச்சக்கச் சேதம். சீன அரசு துறைமுகத்தை மூடவேண்டிய கட்டாயம். சேதங்களைச் சீர்படுத்தவும், மறுபடி வாணிப மையமாக்கவும் ஐம்பது வருடங்களாயின.\nகி.பி. 635 – சீனர்களின் சமுதாய வாழ்வில் முக்கிய வருடம். நாட்டின் மத நம்பிக்கைக் கதவுகள் புதிய கருத்துகளுக்குத் திறக்கத் தொடங்கின. ஆரம்ப நாட்களில் மக்கள் இதிகாசங்களில் குறிப்பிடப்படும் பல தெய்வங்களை வணங்கினார்கள். இவை பெரும்பாலும், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சக்திகளின் வடிவங்கள். கி.மு. 265 காலகட்டத்தில் மாமன்னர் அசோகர் புத்த பிட்சுக்களை நேபாளம், பூடான், சீனா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. விரைவில், புத்த மதம் சீனாவின் பெரும்பகுதி மக்களை ஈர்த்துக்கொண்டது. பின்னாள்களில், கன்ஃபூஷியனிஸம், தாவோயிஸம் ஆகிய கொள்கைகளைப் பலர் பின்பற்றத் தொடங்கினார்கள்.\nபாரசீகத்திலிருந்து நான்கு கிருஸ்தவப் பாதிரிமார்கள் கி.பி.635 – இல் சீனா வந்தார்கள், தங்கள் மத நம்பிக்கைகளுக்கு வித்திட்டார்கள். கி.பி.650- ல் அரேபியாவிலிருந்து இஸ்லாமிய மதகுருக்கள் சீனா வந்தார்கள். இந்த வருகை, சீனாவில் இஸ்லாமியத்தின் ஆரம்பம்.\nபல்வேறு மதங்களும் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இந்தச் சூழல் கி.பி. 845 – இல் கெட்டது. உபயம், கி.பி. 840 முதல் கி.பி. 846 வரை சக்கரவர்த்தியாக இருந்த வூ ஜாங் (Wuzong). மண்ணாசை கொண்ட மாமன்னர் பல போர்கள் நடத்தினார். கஜானா காலியானது. எங்கே கை வைக்கலாம் என்று மன அரிப்பு. அவர் கண்களில் புத்தக் கோவில்கள் பட்டன. இன்றைய திருப்பதிபோல், அன்றைய புத்தக் கோவில்களில் பக்தர்கள் காணிக்கை மழை பொழிந்துகொண்டிருந்தனர். வூ ஜாங் 46,000 கோவில்களை அரசுடமையாக்கினார், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மத குருக்களை நடுத்தெருவில் நிற்கவைத்தார்.\nஅறிவுகெட்ட அரசர்கள் மட்டுமல்ல,இயற்கையும் தன் சோதனைகளைத் தொடங்கியது. சாங்கான் (Changan – இன்று Xian என்று அழைக்கப்படுகிறது) நகரம் டாங் ஆட்சியில் சீனாவின் தலைநகரம், இங்கே, கி.பி. 843- இல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 4000 வீடுகள், நூற்றுக் கணக்கான சரக்குக் கிடங்குகள், ஏராளம் கட்டடங்கள் அழிந்தன.\nபதினைந்து வருடங்கள் ஓடின. அக்னிக்கு நான் என்ன இளைத்தவனா என்று போட்டிப் போட்டுக்கொண்டு வந்தது பெருவெள்ளம். பல்லாயிரம் வீடுகளையும் உயிர்களையும் பலிகொண்டு திருப்தி அடைந்தது.\nசக்கரவர்த்திகளுக்கு நாட்டின் மீதிருந்த பிடியும் தளரத் தொடங்கியது. கி.பி. 874 – ல் மக்கள் அதிருப்தி வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையானது. இந்த எரிமலைக்கு வத்திக் குச்சி வைத்துப் பற்றி எரியவிட்டார் ஹூவாங் சாவோ (Huang Chao). அன்றைய சீனாவில், அத்தியாவசியப் பொருளான உப்பு விநியோகம் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கையில் இருந்தது. அரசாங்க வருமானத்தில் பெரும்பகுதியை உப்பு வியாபாரம் தந்தது. பணம் கொட்டும் இடங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடவேண்டாமா ஆடியது. ஏராளமானோர் உப்புக் கடத்தலிலும், கறுப்புச் சந்தையிலும் ஈடுபட்டனர்.\nஹூவாங் சாவோ அப்படிப்பட்ட உப்புக் கடத்தல்காரர். கை நிறையப் பணம் வந்தவுடன், அவர் அரசாங்கத்தை எதிர்த்தார். அரசுக்கு எதிரானவர்களும், அதிருப்தி கொண்டவர்களும் ஹூவாங் சாவோ பின்னால் அணி திரண்டார்கள். கலவரம் வெடித்தது. வீதிகள் எங்கும் அரசுப் படைகளும், கலவரக்காரர்களும் மோதினார்கள். ஹூவாங் சாவோ பல ஆரம்ப வெற்றிகள் கண்டார். தலைநகர் சாங்கான் அவர் கை வசமானது. அடுத்து அவர் கைப்பற்றியது வணிகத் தலைநகரான குவான்ஜோ. தன்னைச் சீனச் சக்கரவர்த்தியாக ஹூவாங் ஜோ அறிவித்துக்கொண்டார். ஆனால், பாவம் அவர் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சீன அரசுப் படைகள் அவரைத் தோற்கடித்தன. அவர் முடிவு மருமகனால் படுகொலை செய்யப்பட்டார் என்கிறார்கள் சிலர்: இல்லை, தோல்வியைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள் சிலர். எப்படி என்பது தெரியவில்லை. ஆனால், அவர் மரணமடைந்தது நிஜம்,\nநிறைவேறாத ஆசைகளோடு மரணமடைந்த அவர் ஆத்மா, எட்டு வருடங்களுக்குப் பின் சாந்தி அடந்திருக்கும். கி.பி. 907 – இல் ஜூ வென் (Zhu Wen), ஐ (Ai) சக்கரவர்த்தியைப் போரில் வென்றார், அவரை அரியணையிலிருந்து கீழே இறக்கினார். டாங் வம்சம் முடிந்தது. சீன வரலாற்றில், நாகரிகத்தில் புதிய பக்கங்கள் விரியத் தொடங்கின.\nஇன்றைய சீனாவில் மத நம்பிக்கை எப்படி இருக்கிற��ு எந்த மதக்கொள்கையையும் நம்பாத நாத்திகர்கள் – 42% பழங்கால மதங்கள் + தாவோயிஸம் - 30% புத்த மதம் – 18% கிறிஸ்தவ மதம் – 4 % இஸ்லாமியர் – 2% பிறர் – 4%.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 14\nசாங் – யுவான் – மிங்\n9. கி. பி. 907 முதல் கி.பி. 1279 வரை - ஸாங் வம்ச (Song Dynasty) ஆட்சிக் காலம்\nடாங் வம்சாவளி சரிந்தபின், அடுத்த 54 ஆண்டுகளுக்குச் சீனாவில் உள்நாட்டுக் கலவரங்களும், நிலையில்லா ஆட்சியும்தான். நாடு பத்துப் பகுதிகளாகச் சிதறுண்டது. ஐந்து வம்சாவளிகள் ஆண்டன. மறுபடியும் கி.பி. 960 – இல் தான் நிலைத்தன்மை வந்தது. அப்போது ஆட்சிக்கு வந்தது ஸாங் வம்சம். கி.பி. 1279 வரை ஆட்சி செய்த ஸாங் பரம்பரையினர் சீனாவைப் பாரம்பரியத்திலிருந்து நவீன காலத்துக்கு அழைத்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.\nஎல்லா நாகரிகங்களிலுமே, ஆரம்ப காலங்களில் விவசாயம்தான் ஒரே தொழிலாக இருக்கும். இயற்கையை நம்பிப் பிழைக்கும் இவர்கள் பொருளாதாரம் மழையின் வரவுக்கு ஏற்ப, ஏறும், இறங்கும். கையில் பணம் வைத்திருப்பவர்கள் இவர்களுக்குக் கடன் கொடுப்பார்கள், காலப்போக்கில் நிலங்களைத் தங்களுடையதாக்கிக்கொள்வார்கள். இத்தோடு, வியாபாரம் விதை விடத்தொடங்கும், வணிகர்களும், இடைத் தரகர்களும், விவசாயி உழைப்பில் பணம் பார்ப்பார்கள். பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம், ஏழைகள் என மூன்று பிரிவுகள் சமுதாயத்தில் உருவாகும்,\nகி.பி. 960 காலகட்டத்தில், சீனாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை மற்ற இரு பிரிவினரையும்விட மிக அதிகமானது. கவிதை, கட்டடக் கலை ஆகியவற்றில் இவர்கள் ஆர்வம் காட்டினார்கள். இந்தத் துறைகள் அமோக வளர்ச்சி கண்டன.\nதொழில்களைப் பொறுத்தவரை, இரும்புத் தயாரிப்பில் முக்கிய அறிவியல் மாற்றம் வந்தது. கி.பி. 1000 வரை, இரும்பை உருக்க, சாதாரணக் கரி பயன்பட்டது. ஆயிரம் ஆயிரம் மரங்களை எரித்து, சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து, இந்தக் கரி எடுக்கவேண்டும். சீன அறிவியல் அறிஞர்கள், Bituminous Coke என்னும் நிலக்கரியைப் பயன்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார்கள். சாதாரணக் கரியைவிட அதிக வெப்பசக்திகொண்ட இந்த நிலக்கரி, தொழில் புரட்சியை ஏற்படுத்தியது.\nகி.பி. 1010. சக்கரவர்த்தி ஜென்ஜாங் (Zhenzong), சீனாவின் தேசப்படப் புத்தகம் (Atlas) வெளியிட்டார். நாட்டின் ஒவ்வொரு பகுதியையும், விலாவாரியாக விவரிக்கும் இந்தப் ��டப் புத்தகம், 39 ஆண்டுகள் பல்வேறு துறை அறிஞர்களின் கடுமையான உழைப்பில் உருவான 1,556 அத்தியாயங்கள் கொண்ட பிரம்மாண்ட அறிவுக் களஞ்சியம்.\nமருத்துவ உலகின் மாபெரும் படைப்பான Bencao Tujing என்னும் நூல் கி.பி. 1070-ல் வெளியிடப்பட்டது. தாவரவியல், விலங்கியல், கனிப்பொருள் இயல் (மினராலஜி) ஆகிய பல்வேறு துறைகளின் அறிவைச் சாறாகப் பிழிந்து, சிகிச்சைக்கான மருந்துகளாக்கும் சீன மேஜிக் பிரமிக்கவைக்கும் மந்திரவாதம்\nபதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது நம்மைத் திகைக்கவைக்கும் இன்னொரு வியப்பு. ஷென் குவோ (Shen Kuo) என்னும் உடல் முழுக்க மூளைகொண்ட சகலகலாவல்லவர் களத்துக்கு வருகிறார். இவருடைய சில பரிமாணங்கள் என்னென்ன தெரியுமா நிதி அமைச்சர், கணித மேதை, வானியல் அறிஞர், தாவரவியல் நிபுணர், விலங்கியல் வித்தகர், மருத்துவர், அகழ்வாராய்ச்சியாளர், ராணுவத் தளபதி, கல்வியாளர், கண்டுபிடிப்பாளர்……கட்டுரைகள் மூலம் தன் அறிவைப் பொதுமக்களோடு இவர் பகிர்ந்துகொண்டார். கால்க்குலஸ், திரிகோணமிதி போன்ற நுணுக்கமான கணிதத் துறைகளில் இவர் காட்டும் புலமை நம்பமுடியாத திறமை\nஇத்தனை சாதனைகள் கொண்ட ஸாங் ஆட்சிக்கு ஒரு கறுப்புப் புள்ளி உண்டு. நீண்ட நெடுங்காலமாகப் பெண்கள் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக வாழந்தார்கள். அதை ஸாங் தகர்த்தார்கள். விதவைகள் மறுமணம் செய்யும் வழக்கம் சீனாவில் இருந்தது. அரசாங்கம் இதைத் தடை செய்தது. கோவில்களுக்கும், குறிப்பிட்ட சில திருவிழாக்களையும் தவிர, வேறு எதற்கும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று சட்டம் வந்தது.\nஸாங் சக்கரவர்த்திகள் ஏனோ, ராணுவ பலத்தைப் பெருக்குவதில் கவனம் காட்டவில்லை. அண்டை நாடான மங்கோலியாவுக்குச் சீனாமேல் எபோதும் ஒரு கண் உண்டு. கி.பி. 1260 – ல் குப்ளாய் கான் (Kublai Khan) மங்கோலிய அரசரானார். கி.பி. 1265-ல் போர் தொடுத்து வந்த அவர், சீனப் படைகளைத் தோற்கடித்து, 146 ஸாங் கப்பல்களைச் சிறைப்பிடித்தார். தொடர்ந்தன பல யுத்தங்கள். கி.பி. 1279 – ல் ஸாங் ஆட்சி வீழ்ந்தது. குப்ளாய் கான் தலைமையில் யுவான் வம்ச ஆட்சி எழுந்தது.\n10. கி. பி. 1279 முதல் கி.பி. 1368 வரை - யுவான் வம்ச (Yuan Dynasty) ஆட்சிக் காலம்\nஅரியணை ஏறிய குப்ளாய் கானுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகள். தங்கள் நாட்டை ஜெயித்த அந்நியனைச் சீனர்கள் வெற���த்தார்கள். அதேசமயம், பிற மங்கோலியச் சிற்றரசர்களுக்கும் பொறாமை – தங்களுள் ஒருவனாக இருந்த சிற்றரசன் சீனச் சக்கரவர்த்தியாகிவிட்டானே என்று. இவை அத்தனையையும், குப்ளாய்கான் இரும்புக்கரத்தால் சமாளித்தார். பீரங்கிகள், ராக்கெட்கள் போன்ற நவீனப் போர் ஆயுதங்கள் அவரிடம் இருந்தன. அவற்றைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். எதிரிகளைக் கட்டுக்குள் வைத்தார். 1274 – ல் முதலில் சீனாவின் வடக்குப் பகுதியையும், அடுத்துத் தெற்குப் பகுதியையும் ஆண்ட அரசர்களை வென்று, சீனாவை ஒருங்கிணைத்தார்.\nசொந்த மண்ணிலேயே சீன மக்களை அடக்கி, மங்கோலியர் ஆண்ட கொடுமைக்காலம் இது. குப்ளாய்கான் நான்கு அடுக்கிலான சமூக அமைப்பை உருவாக்கினார். மங்கோலியரும், மத்திய ஆசிய மக்களும் முதல் இரண்டு அடுக்குகளிலும், வட சீன மக்கள் மூன்றாவதிலும், தென் சீனாவினர் கடைசியான நான்காம் படிநிலையிலும் வைக்கப்பட்டனர். முதல் அடுக்கில் இருந்த மங்கோலியர்களுக்கு அரசு நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.\nஅரசாங்கத்தின் முக்கியப் பதவிகள் சீனர்களுக்கு மறுக்கப்பட்டன, வெளி நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் பயனடைந்தவர் மார்க்கோ போலோ. இத்தாலியின் வெனிஸ் நகர வணிகரான இவர் கி.பி. 1274 – வாக்கில் குப்ளாய்கான் அரசவைக்கு வந்தார். சக்கரவர்த்திக்கு மார்க்கோ போலோவை மிகவும் பிடித்துவிட்டது. சீனாவிலேயே பதினேழு ஆண்டுகள் தங்கவைத்தார், உயர் பதவிகள் கொடுத்தார். தொலைதூர நாடுகளுக்குச் சீனாவின் பிரதிநிதியாக அனுப்பிவைத்தார்.\nகுப்ளாய்கானின் ஒரே குறிக்கோள் சீனாவைச் சுரண்டுவதிலேயே இருந்தது. வெளிநாட்டு, குறிப்பாக மங்கோலிய வியாபாரிகளுக்குச் சலுகைகளை அள்ளி அள்ளி வழங்கினார். சீனச் செல்வம் அந்நிய மண்களுக்குப் பறந்தது. ஆட்சி நடத்தப் பணம் வேண்டுமே\nமக்களின் அதிருப்தி வெடிக்கத் தொடங்கியது. ஜூ யுவான்ஜாங் (Zhu Yuanzhang) என்னும் விவசாயி தலைமையில் மக்கள் திரண்டார்கள். மங்கோலிய யுவான் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜூ யுவான் ஜாங் (Zhu Yuanzhang) என்னும் மண்ணின் மைந்தர் சக்கரவர்த்தியானார். அவருடைய மிங் வம்ச ஆட்சி தொடங்கியது.\n11. கி. பி. 1368 முதல் கி.பி. 1644 வரை - மிங் வம்ச (Ming dynasty) ஆட்சிக் காலம்\n1382-ல், சக்கரவர்த்தி, தனக்குப் பாதுகாப்பளிக்க, கறுப்புப் பூனைகள் போன்ற ஜினிவே என்னும் அமைப்பைத் தொடங்கினார். இவர்கள் விரைவிலேயே மன்னரின் ஐந்தாம் படை ஆனார்கள். அரசியல் எதிரிகள், பொது மக்கள் ஆகியோரின் நடவடிக்கைகளை நோட்டமிட ஆரம்பித்தார்கள். மக்கள் பயந்து வாழும் நிலை. அன்றைய அரசர் செயல் இன்றும் தொடர்கிறது. கம்யூனிஸ ஆட்சியிலும், தனி மனிதன் அரசின் கழுகுப் பார்வையின் கீழ்தான் வாழ்கிறான்.\nமிங் ஆட்சியில் வந்த முக்கிய மாற்றம் – காலம் காலமாக, நாங்கிங் (Nanking) நகரம் சீன நாட்டின் தலைநகரமாக இருந்தது. மிங் சக்கரவர்த்திகள் பீக்கிங் (Beijing) நகருக்கு மாற்ற முடிவெடுத்தார்கள். அரண்மனை வளாகம் கட்டும் பணி 1406ல் தொடங்கியது. பதினான்கு வருடக் கட்டுமானம். ராஜா வாழப்போகும் இடம் அல்லவா இழைத்து இழைத்துக் கட்டினார்கள். 980 கட்டடங்கள், 9000 அறைகள், 78 லட்சம் சதுர அடி. சுற்றிலும் அகழிகள், பிரம்மாண்ட அரண்மனைகள், அவற்றில் தங்க ஓடுகள் வேய்ந்த கூரை, உயர்ந்த மதில் சுவர்கள், நான்கு மூலைகளிலும் கோபுரங்கள். இந்த வளாகத்துக்குள் சாதாரண மக்கள் யாரும் நுழையக்கூடாது. இதனால், இந்த வளாகத்துக்குத் தடை செய்யப்பட்ட நகரம் (Forbidden State) என்றே பெயர் வைத்தார்கள்.\n1420ல் சக்கரவர்த்திகள் இங்கே குடியேறினார்கள். பீக்கிங் சீனத் தலைநகரமானது. 1911 வரை சக்கரவர்த்திகள் இந்த வளாகத்தில் வசித்தார்கள். 1925-ல் வளாகம், அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. தடைகள் உடைந்தன. சாமானியன் உரிமையோடு இன்று உள்ளே நுழைகிறான். மிங் ஆட்சியில் பதினான்கு சக்கரவர்த்திகள் நாட்டை ஆண்டார்கள். ஆனால், மிங் ஆட்சியை நினைக்கும்போது,இன்று நம் நினைவுக்கு வருபவர் இவர்களில் யாரமில்லை, தன் அறிவாலும், உழைப்பாலும் சிகரம் தொட்ட ஜெங் ஹி என்னும் சாமானியர்தான்.\nபிற நாடுகளோடு நட்பை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல், கிணற்றுத் தவளையாக இருந்த சீனா, தன் சுவர்களைத் தாண்டி வெளியுலகத்தைப் பார்க்கத் தொடங்கியது. நட்புக் கரங்களை மெள்ள மெள்ள அந்நியருக்கு நீட்டியது. சீனாவின் நட்புத் தூதராகச் சக்கரவர்த்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெங் ஹி (Zheng He). இவர் ஒரு திருநங்கை. அன்றைய சீனாவில். ஏராளமான திருநங்கையர் நிர்வாகத்திலும், ராணுவத்திலும் முக்கிய பதவிகளில் இருந்தார்கள். அவர்களுள், மிக உயர்ந்த பதவியான கப்பற்படைத் தளபதி பதவியைத் தன் முப்பத்தைந்தாவது வயதிலேயே எட்டினார் இவர். ஹிய���ன் திறமையில் வைத்த முழு நம்பிக்கையால்தான், சக்கரவர்த்தி நாட்டின் நட்புத் தூதராக இவரை நியமித்தார்.\nஜெங் ஹி மகா சாமர்த்தியசாலி. ஆகவே, அவருடைய பயணங்கள் வெறும் நட்புப் பயணங்களாக மட்டும் இருக்கவில்லை. சீனாவின் வணிகத்தை வளர்க்கவும், சீனாவின் பலத்தை அண்டை நாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவும் அவர் பயணங்களைப் பயன்படுத்திக்கொண்டார். 1405 தொடங்கி 1432 வரையிலான 27 வருடங்களில், ஜெங் ஹே ஏழு கடல் பயணங்கள் செய்தார். இவரோடு 317 கப்பல்களும், 27,000 ஆட்களும் பயணித்தார்கள். இவற்றுள் பல, சீனாவின் கட்டுமானத் திறமையைப் பறைசாற்றும் 400 அடி நீள பிரம்மாண்டக் கப்பல்கள்\nஜெங் ஹி முப்பது ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தார். இந்தப் பட்டியலில், இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, யேமன், சவுதி அரேபியா, சோமாலியா, கென்யா போன்ற நாடுகள் அடக்கம். இந்த உலகம் சுற்றும் வாலிபர் கப்பல்கள் நிறைய, சீனாவின் பிரசித்தி பெற்ற பட்டுத் துணிகளையும், பீங்கான் கலைப் பொருட்களையும் கொண்டு வந்திருந்தார். சீனச் சக்கரவர்த்தியின் பரிசுகளாக அவற்றை உள்ளூர் ராஜாக்களுக்குக் கொடுப்பார். அவர்கள் மறு மரியாதையாக, நகைகள், மர சாமான்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைச் சீனச் சக்கரவர்த்திக்கு அன்புப் பரிசுகளாகக் கொடுப்பார்கள். நம் நாட்டு வங்காள அரசர் எல்லோரையும் மிஞ்சினார், வித்தியாசப் பரிசு கொடுத்தார். அவர் தந்த பரிசு என்ன தெரியுமா கென்ய நாட்டிலிருந்து ஆசை ஆசையாக அவர் இறக்குமதி செய்துவைத்திருந்த ஒட்டகச் சிவிங்கி\nஜெங் ஹி தென் இந்தியாவில் கொச்சி, கோழிக்கோடு ஆகிய இரண்டு இடங்களுக்கு வந்தார். நல்ல மிளகு, கிராம்பு, ஏலம், லவங்கம் போன்ற வாசனைத் திரவியங்கள் சீனர்களுக்கு மிகவும் பிடித்தமானவை. இவைதாம் அவரைக் கேரளத்துக்கு ஈர்த்திருக்கும் என்று நம்பப்படுகிறது.\nகொச்சி, கோழிக்கோடு ஆகிய இரண்டு ஊர்களும் கொச்சி மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள். கொச்சி மன்னர் ராஜ உபசாரம் தந்தார். ஜெங் ஹியின் கப்பல்கள் கொச்சித் துறைமுகத்தில் நங்கூரம் தட்டியவுடன், தாரை, தப்பட்டை, நாதஸ்வரம், செண்டை மேளம், நடனக் கலைஞர்கள் ஆட்டம் என அட்டகாச வரவேற்பு. ஜெங் ஹே சீனச் சக்கரவர்த்தி சார்பாகப் பட்டு ஆடைகள், பீங்கான் கலைப் பொருட்கள் தந்தார். ப���ிலாகக் கொச்சி ராஜா ஓர் அசத்தலான பரிசை அளித்தார்.\nநாட்டின் தலை சிறந்த ஆச்சாரிகளிடம் 50 அவுன்ஸ் தங்கம் கொடுத்தார். பார்த்தோரைப் பிரமிக்கவைக்கும் அற்புதமான நகையை உருவாக்கச் சொன்னார். நகைக் கலைஞர்கள் தங்கத்தைத் தலைமுடிபோல் மெல்லிய இழைகளாக்கினார்கள். இந்த இழைகளில் விலை மதிப்பிடமுடியாத முத்துக்களும், வைர வைடூரியங்களும் கோத்தார்கள். இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற நகை உருவானது. ஆண்கள், பெண்கள் இரு பாலரும் அணியலாம், ஒட்டியாணத்தைப் பார்த்த ஜெங் ஹி அசந்தே போனார். அதை உருவாக்கிய பல ஆசாரிகளையும் அவர் தன்னோடு சீனாவுக்கு அழைத்துப்போனார். இந்திய சீன உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது.\nஇந்தியாவைப்போல், சீனாவோடு நெருக்கம் வளர்ந்த இன்னொரு நாடு போர்ச்சுகல். 1517ல் இரு கிறிஸ்தவப் பாதிரியார்கள் சீனா வந்தார்கள். 1582 முதல் கிறிஸ்தவ மதம் வேரூன்றத் தொடங்கியது.\nவெளிநாட்டு உறவுகளில் கவனம் காட்டிய சக்கரவர்த்திகள் உள்நாட்டை அத்தனை கவனமாகக் கண்காணிக்கவில்லையோ பல உள்நாட்டுக் கலகங்கள் வெடித்தன. உள்நாட்டுப் புரட்சித் தலைவர்கள் சிலர், சீனாவின் வடகிழக்குப் பகுதியில் வசித்த மஞ்சூரியர்களின் உதவியை நாடினார்கள். ஆடுகள் சண்டையில் ஓநாய் நுழைந்தது. மஞ்சூரியா சீனாவை அடக்கியது. அரியணை ஏறியது கிங் வம்சாவளி.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 15\nபதவி – போதை – போர்\n12. கி. பி. 1644 முதல் கி.பி. 1911 வரை - கிங் வம்ச (Qing Dynasty) ஆட்சிக் காலம்\nசீனாவின் முதல் மன்னராட்சி கி. மு. 1600 முதல் கி. மு 1046 வரை தொடர்ந்த ஷாங் வம்ச (Shang Dynasty) ஆட்சி. 3511 ஆண்டுகளுக்குப் பின், இந்தச் சகாப்தம் முடிந்தது. சீனாவின் கடைசி மன்னராட்சி தந்தவர்கள் என்னும் பெருமை இவர்ளைச் சாரும்.\nசீனா இன்று உலகச் சந்தையில் வகை வகையான பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறது. இதற்கு முதல் புள்ளி வைத்தவர்கள் கிங் சக்கரவர்த்திகள். கி.பி. 1700-ல், வெளிநாட்டவர் சீனாவில் தொழிற்சாலைகள் தொடங்க அரசாங்கம் அனுமதி கொடுத்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் போன்ற பல\nநாடுகள் 13 தொழிற்சாலைகள் ஆரம்பித்தார்கள். சீன வணிக வரலாற்றில், இது ஒரு முக்கிய ஆரம்பம். இதன் அடுத்த கட்டமாக, கிழக்கு இந்திய கம்பெனி, குவான் ஜோ(Guangzhou) என்னும் துறைமுக நகரத்தில் கிளை திறந்தார்கள். ஏற்றுமதி, இறக்குமதி அமோகமாக வளரத் தொடங்கியது.\nமஞ்சூ சக்கரவர்த்திகளில், சீனாவை உச்சத்துக்குக் கொண்டு போனவர்கள் இருவர். அவர்கள் ஒரு தாத்தாவும் அவர் பேரனும், தாத்தா - காங்ஸி பேரரசர் (Kangxi Emperor).இவர் கி.பி. 1667 முதல் கி.பி. 1722 வரை 55 ஆண்டுகள் நல்லாட்சி செய்தார். எதிரிகளிடமிருந்து சீனாவைப் பாதுகாக்க, எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். இலக்கிய வளர்ச்சியில் காங்ஸி பங்கு மகத்தானது. அறிஞர்கள் குழு அமைத்தார். சீன வரலாற்றையும், புராதனப் பெருமை கொண்ட இலக்கியங்களையும் புதிப்பித்து வெளியிடுவது இவர்கள் பணி. பழம்பெருமை போற்றியவர், சீனாவின்\nகலாசார ஜன்னல்களையும் விசாலமாகத் திறந்தார். இங்கிலாந்து, ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கல்விமுறைகளை அறிமுகம் செய்தார். 18 , 19 நூற்றாண்டுகளில், அற்புதமான புதினங்களும், நாடகங்களும் படைக்கப்பட்டன. காங்ஸி விதைத்த ஐரோப்பியத் தாக்கம் இதற்கு முக்கிய காரணம். சீனக் கதவுகள் வெளிநாட்டவர்களுக்காக அகலத் திறந்தன. 1793- ல், இங்கிலாந்தோடு அரசு முறையிலான உறவு தொடங்கியது, இங்கிலாந்து நாட்டுத் தூதர் சீனா வந்தார். ராஜாங்க மரியாதைகளோடு வரவேற்கப்பட்டார்.\nபேரர் – கியன்லங் பேரரசர் (Qianlong Emperor). 1735 முதல் 1796 வரை 61 ஆண்டுகள் இவர் செங்கோல்தான் சீனாவின் தலைவிதியை நிர்ணயித்தது. ராணுவ யுக்திகளில் வித்தகரான இவர், பத்து முக்கியப் போர்கள் நடத்தினார், அனைத்திலும் வெற்றி. மங்கோலியா, திபெத், நேபாளம், மத்திய ஆசியப் பகுதிகள் எனப் பல நாடுகளை வென்று சீனாவை விரிந்த சாம்ராஜ்ஜியமாக்கினார்.\nகியன்லங் போர்களில் மட்டும் தன் திறமையைக் காட்டவில்லை. இவர் மாபெரும் கலாரசிகர், இலக்கிய ஆர்வலர். ஓவியங்கள், பித்தளை, பீங்கான், இனாமல், அரக்குக் (lacquer) கலைப்பொருட்கள் என இவர் சேமித்துவைத்த பொக்கிஷங்கள் இன்றும் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.\nகியன்லங் ஒரு கவிஞர், எழுத்தாளர். 40,000 கவிதைகளும், 1300 கட்டுரைகளும் படைத்திருக்கிறார். இந்த ஆர்வம், மற்றொரு மாபெரும் சாதனை படைக்க அவரைத் தூண்டியது. சீனாவில் அதுவரை வெளியாகியிருந்த அத்தனை தத்துவ, வரலாற்று, இலக்கியப் படைப்புகளையும் தொகுப்புகளாக்கி வருங்கால சந்ததியினருக்கு அழியாச் சொத்துகளாக விட்டுப்போகவேண்டும் என்னும் பேராசை கியன்லங்குக்கு ���ந்தது. இதை நிறைவேற்றியும் காட்டினார்.\n361 அறிஞர்கள் 1773 முதல் 1782 வரை ஒன்பது வருடங்கள் அயராது உழைத்து, இந்தத் தொகுப்பை உருவாக்கினார்கள். இதற்காக அவர்கள் 10,000 நூல்களைப் படித்தார்கள், அவற்றுள் 3461 நூல்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸிக்கு க்வான்ஷூ (இந்தச் சீன வார்த்தைக்கு, இலக்கியத்தின் நான்கு பகுதிகளின் மொத்த நூலகம் என்று பொருள்) என்ற தலைப்பில் அறிஞர் குழு தயாரித்த தொகுப்பு, 36,381 அத்தியாயங்களும், 23\nலட்சம் பக்கங்களும் கொண்ட மாபெரும் நூல் இதை வார்த்தைகளில் வடிக்க 15,000 எழுத்தர்கள் தேவைப்பட்டார்கள். இந்தத் தொகுப்புக்கு மட்டுமல்ல, பேரரசர் கியன்லங் அவர்களுக்கும் வரலாற்றில் அழியாத இடம் கிடைத்தது.\nகலை, இலக்கிய தாகங்களும், தேடல்களும் அபாயகரமானவை. கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால், இவை ஆள்களை விழுங்கிவிடும். பேரரசர் கியன்லங் விஷயத்திலும் இதுதான் நடந்தது. எழுத்தையும், கலைகளையும் பின் தொடர்ந்த சக்கரவர்த்தி ஆட்சியை, மக்களை மறந்தார். நாடு கை நழுவத் தொடங்கியது. சீனாவின் பல்வேறு பாகங்களில் உள்நாட்டுக் கலவரங்கள் ஆரம்பித்தன. இதன் வெளிப்பாடு, 1794-ல் தொடங்கி, பத்து வருடங்கள் நீடித்த வெள்ளைத் தாமரைக் கிளர்ச்சி (White Lotus Rebellion).\nபேரரசர் தொடங்கியதால், தடி எடுத்தவர்கள் எலோரும் தண்டல்காரர்கள் ஆனார்கள். பொதுமக்களிடம் வரி என்ற பெயரில் பணம் வசூலித்தார்கள், கட்டைப் பஞ்சாயத்து நடத்தினார்கள். இதற்கு எதிராகப் பொதுமக்கள் வெள்ளைத் தாமரைச் சங்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார்கள். நாட்டின் பல பாகங்களில் போராட்டங்கள் எழுந்தன.\nஅரசின் ராணுவம் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. அடக்கப் பத்து வருடங்கள் எடுத்தது. ஜெயித்தாலும், எப்போது எரிமலை குமுறுமோ என்னும் பயம் என்றும் கவிழ்ந்துவிடலாம் என்னும் கலக்கம் பேரரசர்கள் மனங்களில் முளைவிடத் தொடங்கிவிட்டது.\nகிங் வம்ச ஆட்சியிலும், சீன வரலாற்றிலும், அபினிப் போர்கள் (Opium Wars) மிக முக்கியமானவை. இவை வர்த்தகப் போர்கள். முதல் அபினிப் போர் (1839 – 1842), சீனாவுக்கும், இங்கிலாந்துக்குமிடையே நடந்தது: இரண்டாம் அபினிப் போரில் (1856 – 1860), ஓரணியில் சீனா, மறு அணியில், பிரிட்டிஷ், பிரெஞ்சு நாட்டுப் படைகள் கை கோர்த்து நின்றன.\nபிரிட்டிஷாரின் வியாபாரம் எப்போதுமே அவர்கள் அரசியல் ஆ��ைகளின் நுழைவாயிலாக இருந்தது. இந்தியாவில் வியாபாரிகளாகப் புகுந்த கிழக்கு இந்தியக் நாட்டையே அடிமைப்படுத்தவில்லையா சீனாவிலும், இதே நாடகம் நடத்த முனைந்தார்கள்.\nஇங்கிலாந்தில், சீனப் பட்டுக்கு ஏகக் கிராக்கி. இங்கிலாந்தின் இறக்குமதி எக்கச்சக்கம். சீனர்களுக்கு இங்கிலாந்துத் தயாரிப்புகளில் அத்தனை மோகம் இருக்கவில்லை. சீனா தன் ஏற்றுமதிக்கு வெள்ளியைப் பண்டமாற்றாகக் கேட்டது. இந்த நிலை தொடர்ந்தால், தன் வெள்ளிக் கையிருப்பு சரியும் என இங்கிலாந்து பயந்தது. இதைச் சரிக்கட்ட, அவர்கள் கண்டுபிடித்த குறுக்கு வழி – அபினி.\nசீனாவில், கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலாகவே அபினி வீடுகளில் சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்து. பதினேழாம் நூற்றாண்டில், சீனா வந்த ஐரோப்பியர்கள், புகையிலையோடு அபினியைச் சேர்த்துப் புகைப்பதையும், சுகபோக மயக்கத்தில் புரள்வதையும் சீனர்கள் பார்த்தார்கள். அபினி மருந்து மட்டுமல்ல, போதைப் பொருளும்கூட, என்னும் பாலபாடம் ஆரம்பமானது. இந்த போதை ஆசையை பிரிட்டிஷார் தங்கள் வளர்ச்சிக்குப் பகடைக்காயாக்கினார்கள்.\nஇந்தியாவின் வங்காளத்திலும், காசியிலும் அபினித் தொழிற்சாலைகள் தொடங்கினார்கள். பிரிட்டீஷார் உபயத்தில், சீனக் கடைத்தெருக்களில், இந்திய அபினி குவிந்தது. சீனா அபினியைத் தடை செய்ய முயற்சித்தது. இந்தச் சலசலப்புக்கா இங்கிலாந்துக் குள்ளநரி பயப்படும் நேர் வழிகளிலும், கடத்தல் மார்க்கங்களிலும், பிரிட்டிஷார் சீனாவில் போதைப்பொருளைக் கொண்டுவந்து கொட்டினார்கள்.\nசீனாவின் சமுதாய வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகத் தொடங்கின. நாட்டின் வருங்காலமே கேள்விக்குறியாவதைப் புரிந்துகொண்ட சீன அரசு, அபினி வர்த்தகத்தை நிறுத்துமாறும், கையிருப்பை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும், இங்கிலாந்து வியாபாரிகளுக்கு ஆணையிட்டது. அவர்கள் மறுத்தார்கள், அரசுத் தடையை மீறினார்கள். வியாபாரிகள் கைது செய்யப்பட்டார்கள், சீனச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டார்கள். சீனாவுக்கும், இங்கிலாந்துக்குமிடையே நடந்த பேச்சு வார்த்தைகள்\nமுறிந்தன. இதற்குத்தானே இங்கிலாந்து காத்திருந்தது பெரும் கப்பற்படையை இந்தியாவிலிருந்து அனுப்பியது. சீனத் துறைமுகங்களைத் தாக்கியது. ஏராளமான சீனக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தியது. கியன்லங் ஆட்சிக்கால முடிவிலிருந்தே, சீனா பலவீன தேசமாக இருந்தது. ஆகவே, இங்கிலாந்திடம் தோற்றது, மண்டியிட்டது,\n1842. பிரிட்டீஷார் கட்டளையிட்ட இடத்தில் சீனப் பேரரசர் கையெழுத்திட்டார். சீனா முழுக்க,தடைகளே இல்லாமல் அபினி வியாபாரம் நடத்தும் உரிமையைத் தந்தார். பதினான்கு வருடங்கள். தன்மானம் பறிபோய்விட்டதே என்று நாடு குமுறிக்கொண்டிருந்தது. 1856 – இல் இந்த ஆதங்கம் வெடித்தது. அபினி தாங்கிவந்த இங்கிலாந்துச் சரக்குக் கப்பலைச் சீன அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இப்போது இங்கிலாந்தோடு பிரெஞ்சுப் படைகளும் கை சேர்ந்தன. இரண்டாம் அபினிப் போர் நான்கு ஆண்டுகள் நடந்தது. சீனாவுக்குப் படு தோல்வி. அபினி வியாபாரம் அரசு ஒப்புதல் பெற்றது. சீனாவின் பல முக்கிய துறைமுகங்கள் அபினி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதிக்காக ஐரோப்பிய வியாபாரிகளுக்குத் திறந்துவிடப்பட்டன.\nஅடுத்த ஐம்பது வருடங்கள். ஐரோப்பியர்களின் தெனாவெட்டும், தாய்நாட்டின் கையலாகாத்தனமும், மக்களிடையே எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டிவிட்டன. நாட்டின் பல்வேறு பாகங்களில் கலவரங்கள் வெடித்தன. விரைவில் அக்னிக் குஞ்சுகள் கொழுந்துவிடும் நெருப்பாயின. பேரசரசருக்கு எதிரான இயக்கங்கள் தோன்றின.\nவிரக்திக்குத் தீர்வுகாணும் நம்பிக்கை நட்சத்திரமாய் இப்போது தோன்றினார், சன் யாட்-சென் (Sun Yat-Sen). மருத்துவரான இவர் நாடு படும் அவமானங்களுக்கு முடிவுகட்ட விரும்பி, அரசியலில் நுழைந்தார். 1905 – இல், புரட்சி அணிகள் சன் யாட்-சென்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டன. ஒவ்வொரு மாகாணமாக, புரட்சியாளர்கள் கைகளில் விழுந்தது.\nஏழே வருடங்கள். 1912. கி.மு. 2852 -இல் ஃப்யூ க்ஸீ (Fu X) தொடங்கிவைத்த மன்னராட்சியை, கி.பி. 1912 – இல், பேரரசர் புயி (Puyi) முடித்துவைத்தார். மக்கள் பிரதிநிதியான சன் யாட்-சென்னிடம் ஆட்சியை ஒப்படைத்தார். மன்னராட்சி முடிந்தது, மக்களாட்சி மலர்ந்தது, சீன நாட்டின் வரலாற்றில் புத்தம் புதிய பாதை தொடங்கியது.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 16\nஅமெரிக்கப் புயலில் சீன நாகரிகம்\n13. கி. பி. 1912 முதல் இன்று வரை\nதேசியம், மக்களாட்சி, மக்கள் நலம் ஆகிய மூன்று கொள்கைகளைத் தன் தாரக மந்திரங்களாக அறிவித்து, சன் யாட்-சென் ஆட்சியமைத்தார். முதல் உலகப் போர் தொடங்கியபோது, சன் யாட்-சென் சீன ஆதரவை நேச நாடுகளுக்கு வழங்கினார். அவர் போட்ட ஒரே நிபந்தனை – சீனாவின் சில பகுதிகளை ஜெர்மனி ஆக்கிரமித்து வைத்திருந்தது. போர் முடிந்தவுடன், நேச நாடுகள், அந்தப் பிரதேசங்களைச் சீனாவுக்குத் திரும்பப் பெற்றுத் தரவேண்டும். நேச நாடுகள் இந்த நிபந்தனையை ஏற்றன. போர் முடிந்தது. ஆனால், வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.\nசீனாவுக்கு இது ஒரு முக்கியக் கட்டம். மாணவர்கள் களத்தில் குதித்தார்கள். மே 4, 1919. ஊடகம் மாணவர்கள் பின்னால் அணிவகுத்தன. வியாபாரிகளும், பொதுமக்களும் வரி கொடுக்க மறுத்தார்கள். நேச நாடுகளின் ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திட மறுத்தது. அதே சமயம், மாணவர் கிளர்ச்சியையும், வன்முறையால் அரசு அடக்கியது.\nஜூலை 1, 1921. சீன வரலாற்றில் மிக முக்கியமான நாள். கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. சன் யாட் – சென்னோடு இவர்களுக்கு நல்ல உறவு இருந்தது. 1925 – இல் அவர் மறைந்து, சியான் கைஷேக் தலைவரானார். கம்யூனிஸ்ட் கட்சியை இவர் அடக்க நினைத்தார். அதற்குள் ஆலமரமாகத் தழைத்து வளர்ந்துவிட்ட கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினார்கள். உண்மையில், இவை போராட்டங்களல்ல, சீன ராணுவத்தோடு நடத்திய போர்கள். தொடர்ந்து 1949ல் சீனா முழுக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் வந்தது.\nசியாங்கும் அவர் ஆதரவாளர்களும், சீனாவின் பகுதியான ஃபர்மோஸா தீவுக்கு ஓடிப் போனார்கள். தாங்கள்தாம் உண்மையான சீனக் குடியரசு என்று பிரகடனம் செய்துகொண்டார்கள். (அன்றைய ஃபர்மோஸாதான் இன்றைய தைவான்.) கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டின் பெயரை சீன மக்கள் குடியரசு என்று மாற்றியது. உலகம் முழுக்க, சீனா என்று அங்கீகரிப்பது, சீன மக்கள் குடியரசைத்தான்.\nகம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த மா சே துங், சீன மக்கள் குடியரசின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். 1976 – இல் மறையும்வரை, 27 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். மாவோ சீனாவின் பொருளாதாரம், வாழ்க்கை முறை, கலாசாரம் ஆகியவற்றில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தினார். சீனா உலக வல்லரசாவதற்கு அடித்தளம் போட்டவர் இவர்தான். தன் கொள்கைகளையும், சீர்திருத்தங்களையும் நிறைவேற்ற இவர் பயன்படுத்தியது ஈவு இரக்கமேயில்லாத இரும்புக் கரம். அரசுக்கு எதிராக இருந்த அத்தனை பேரும் அடக்கப்பட்டனர். வா��்நாள் முழுக்கச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அல்லது ‘காணாமல் போனார்கள்’.\nஅதிரடி நிலச் சீர்திருத்தங்கள் அரங்கேறின. சுவான்தாரர்களிடமிருந்து நிலம் பிடுங்கப்பட்டு, ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. தன் நாடு தொழில்நுட்பத்திலும், தொழில் வளர்ச்சியிலும் பின் தகங்கியிருக்கிறது, உலகம் மதிக்கவேண்டுமானால், தொழிலிலும், தொழில்நுட்பத்திலும் அவசர கதியில் முன்னேறியாகவேண்டும் என்பதை மாவோ உணர்ந்தார். 1953 – இல் ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கினார். ரஷ்ய உதவியோடு, பல கனரகத் தொழில்கள் நாடெங்கும் நிறுவப்பட்டன. சீனா தொழிற்பாதையில் முன்னேறத் தொடங்கியது.\n1956. யாருமே எதிர்பாராத மாற்றத்தை மாவோ அறிவித்தார். அதுதான், நூறு மலர்கள் இயக்கம். ‘நூறு மலர்கள் மலர வேண்டும், நூறு வகையான சிந்தனைகள் உருவாகவேண்டும் என்கிற இந்தக் கொள்கை, கலைகளை வளர்க்கவும், அறிவியலை முன்னேற்றவும், நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை.’\nகம்யூனிச ஆட்சியில் கருத்து சுதந்திரமா சீன மக்கள் சிலிர்த்தார்கள், உலகப் பொதுவுடமைவாதிகள் அதிர்ந்தார்கள். இந்த அறிவிப்பின்படி, பொதுமக்களில் எல்லோரும், பகிரங்கமாக அரசாங்கத்தை விமரிசிக்கலாம், குறை சொல்லலாம். ஆனால், விமரிசனங்கள் சுனாமியாக அடிக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 1957 மே 1 முதல் ஜூன் 7 வரையிலான 37 நாட்களில் மட்டும், பத்து லட்சத்துக்கும் அதிகமான குறைப் பட்டியல்கள், வீதிகள் எங்கும் போஸ்டர்கள், மாணவர், பொதுமக்கள் ஊர்வலங்கள். தூங்கிக் கிடந்த சிங்கத்தை எழுப்பி விட்டுவிட்டோம், சீண்டிவிட்டோம் என்று மாவோ புரிந்துகொண்டார். அடுத்த சில மாதங்களில், நூறு மலர்கள் இயக்கம் பின்வாங்கப்பட்டது. கருத்து சுதந்தரத்தின் கதவுகள் சீனாவில் நிரந்தரமாக மூடப்பட்டன. இனிமேல், சீனாவும் உலகமும் பார்க்கப்போவது மாவோவின் சர்வாதிகார முகத்தை.\n1958 – இல், மாவோ, மாபெரும் பாய்ச்சல் என்னும் தொழில் வளர்ச்சிக் கொள்கையை அமலாக்கினார். சீனா மக்கள் தொகை அதிகமான, ஏழை நாடு. மூலதனம் குறைவான, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் தொழில்களை உருவாக்கவேண்டும் என்பது பெரும் பாய்ச்சல் கொள்கையின் நோக்கம்.\nகனரக இயந்திரங்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது. சிறு சிறு எஃகுத் தொழிற்சாலைகளும், குடிசைத் தொழில���களும் தொடங்கப்பட்டன. விவசாயிகள் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டார்கள். அவசரக் கோலமாகவும், அரசியலை முன்னணியாக்கியும் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. பலன் தொழில்கள் தோல்வி கண்டன. விவசாயம் அதல பாதாளத்தில் வீழ்ந்தது, பெரும் பஞ்சம் வந்தது. மூன்றே வருடங்களில் அரசாங்கம் பெரும் பாய்ச்சல் கொள்கையைப் பின் வாங்கியது.\nமா சே துங்கின் இன்னோரு சீர்திருத்தம் பண்பாட்டுப் புரட்சி. பழைய உலகை அழிப்போம், புதிய உலகை உருவாக்குவோம் என்பது இதன் கோஷம். உண்மையில், தன் கொள்கைகளுக்கு எதிரானவர்களைத் தீர்த்துக்கட்ட மாவோ போட்ட திட்டம் இது. ஏழு லட்சம் பேருக்கு மேல் இந்தத் திட்டத்தின் கீழ் கொல்லப்பட்டதாக அவரே ஒத்துக்கொண்டுள்ளார்.\nகம்யூனிஸ்ட் கட்சியிலேயே, மாவோவுக்கு எதிர்ப்பு தோன்றியது. பிரதமராக இருந்த சூ என் லாய் வலதுசாரி நிலையை எடுத்தார். முதலாளித்துவம் இணைந்த பொதுவுடமைத் தத்துவம், அமெரிக்காவோடு உறவு, மக்களுக்கு கூடுதல் கருத்துச் சுதந்தரம் ஆகியவற்றை இவர் உயர்த்திப் பிடித்தார்.உதவிப் பிரதமர் டெங் சியோ பிங், சூ என் லாய்க்கு பக்கபலமாக நின்றார்.\nஜனவரி 1976. சூ என் லாய் மரணமடைந்தார். மாவோ அரசு அவர் மறைவுக்குச் சம்பிரதாய அஞ்சலி மட்டும் செலுத்தியது. தக்க அரசாங்க மரியாதைகளை மறுத்தது. மரபுப்படி, டெங் பிரதமராகவேண்டும். பதவி தரவில்லை. அவரை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள். கொந்தளித்த மக்கள் போராட்டங்கள் அடக்கப்பட்டன.\nஎட்டே மாதங்களில் கதை தலைகீழாக மாறியது. செப்டெம்பர் மாதம் மாவோ மரணடைந்தார். மக்கள் ஆதரவு டெங் பின்னால் திரண்டது. ஆனால் டெங், அதிகார பீடங்களான நாட்டுத் தலைமை, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிய எந்தப் பதவிகளையும் ஏற்கவில்லை. தன் ஆதரவாளர்களை அந்தப் பதவிகளில் அமர வைத்தார். திரைக்குப் பின்னால், அத்தனை முக்கிய முடிவுகளையும் எடுத்தவர் டெங்தான் என்பது உலகறிந்த உண்மை. டெங், கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களைக் கைவிட்டு சுதந்தரமான பொருளாதார, தொழில் வளர்ச்சிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்.\nகட்சியின் பழமைவாதிகளோடு போராடிக்கொண்டே, சீர்திருத்தங்கள் கொண்டுவந்துகொண்டிருந்த டெங், விரைவில் இருதலைக் கொள்ளி எறும்பானார். மேற்கத்திய (குறிப்பாக அமெரிக்க) த���க்கத்தால், வகை வகையான பொருட்கள் சீனச் சந்தைகளுக்கு வரத் தொடங்கின. இவற்றின் சுவை கண்ட இளைஞர்கள், இன்னும் இன்னும் என்று அவற்றுக்கு ஏங்கத் தொடங்கினார்கள். முதலளித்துவப் பாதையில் சீனா அதிவேகமாகப் பயணிக்கவேண்டும் என்பது இவர்கள் ஆதங்கம்.\n1989ம் ஆண் மாணவர் அணி திரண்டது. தியானென்மென் சதுக்கம் என்னும் பீகிங் நகரின் மத்திய பகுதியில் பத்து லட்சம் மாணவர்களும், பொதுமக்களும் அணி திரண்டனர். சீனா ஜனநாயக நாடாகவேண்டும், தொழில், வியாபாரம் ஆகியவற்றை அரசின் பிடியிலிருந்து விடுவித்துத் தாராளமயமாக்கவேண்டும் என்பவை இவர்கள் கோரிக்கைகள். டெங் அரசு, அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. ராணுவமும், டாங்கிகளும் களத்தில் இறக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் சிறைகளில் தள்ளப்பட்டார்கள். உலகத் தலைவர்களும், ஊடகங்களும் ஒருமித்த குரலோடு டெங் ஆட்சியைக் கண்டித்தார்கள். இந்தக் கரும்புள்ளியோடு, உலகப் பார்வை வெளிச்சத்திலிருந்து டெங் ஒதுங்கிக்கொண்டார்.\nஅதிவேகப் பொருளாதார வளர்ச்சி வராவிட்டால், மக்கள் விரக்தி எல்லை தாண்டும் என்பதை உணர்ந்த அரசினர் உலகப் பொருளாதார நீரோட்டத்தில் கலக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டார்கள். 1991ல் அமெரிக்காவின் பிரபலத் துரித உணவகமான மெக்டொனால்ட்ஸ் பெய்ஜிங் நகரில் கடை விரித்தது. இது சாதாரணக் கடைத் திறப்பல்ல, அமெரிக்க நாகரிகத்தை சீனா இருகரம் நீட்டி வரவேற்றதன் பிரதிபலிப்பு.\n2001ல் சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்பினரானது. சீனப் பொருட்கள் இன்று உலகச் சந்தைகளில் வந்து குவிகின்றன. குறைந்த உற்பத்திச் செலவில் பொருள்களைத் தயாரிப்பதால், ஆப்பிள், ரீபாக், டெல் கம்ப்யூட்டர், ஜெனரல் எலெக்ட்ரிக், மாட்டெல் பொம்மைகள் போன்ற அமெரிக்கக் கம்பெனிகள் தங்கள் உற்பத்தியைச் சீனாவுக்கு மாற்றிவிட்டார்கள். இதனால், சீனப் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்தது. இன்னும் பத்தாண்டுகளில், சீனா மாபெரும் பொருளாதார வல்லரசாகும் என்று மேதைகள் கணிக்கிறார்கள்.\nமற்றொரு பக்கம், பொருளாதார வளர்ச்சி, ஏழை, பணக்காரர் என்னும் இரு வர்க்கங்களை உருவாக்கிவருகிறது. அவர்களுக்கு இடையிலான இடைவெளி விரிவாகி வருகிறது. மெக்டொனால்ட் பர்கர், கேஎஃ���்சி சிக்கன், ஸ்டார்பக்ஸ் காபி, கோகோ கோலா, ஐ ஃபோன் போன்ற அமெரிக்க நாகரிக அடையாளங்களைத் தேடி சீன இளைய தலைமுறையினர் அலையத் தொடங்கிவிட்டனர். கி.மு. 5000 தொடங்கி, 7000 வருடங்களுக்கும் அதிகமாக உலகத்துக்கே பெருமை சேர்க்கும் பாரம்பரியப் பெருமைகொண்ட சீன நாகரிகம், அமெரிக்கக் கலாசார சுனாமிக்கு பலியாகிவிடுமோ\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 17\nஎகிப்திய நாகரிகம் ( கி.மு 3150 – கி.மு. 332 )\nகரை புரண்டு ஓடி வரும் உலகின் மிக நீளமான நைல் நதி. ஒட்டகங்கள் கம்பீர பவனிவரும் பரந்து விரிந்த சஹாரா பாலைவனம். உயர்ந்து நிற்கும் பிரம்மாண்ட பிரமிட்கள். சிங்க உடலும், மனித முகமுமாகப் பிரமிக்க வைக்கும் ஸ்ஃபிங்க்ஸ் (Sphinx) சிலைகள். தன் சுட்டுவிரல் அசைவில் சாம்ராஜ்ஜியங்களைச் சுழலவைத்த பேரழகி கிளியோபாட்ரா… எகிப்தின் வரலாற்றுக்கும் நாகரிகத்துக்கும் பல்வேறு முகங்கள் உள்ளன. இவை நமக்குத் தெரிந்த முகங்கள். இவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான். எகிப்தின் நாகரிக வளர்ச்சி சரித்திர சமுத்திரம்.\nஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் இடத்தில் எகிப்து அமைந்துள்ளது. இஸ்ரேல், ஜோர்டான், லிபியா, சவுதி அரேபியா, சூடான் ஆகியவை எகிப்தின் அண்டை நாடுகள். மூன்று பக்கங்களில் கடல் – வடக்கில் மத்தியதரைக் கடல், தெற்கிலும் கிழக்கிலும் செங்கடல், தெற்கில் லிபியப் பாலைவனம். இந்தப் பூகோள அமைப்பு, பக்கத்து நாடுகளிலிருந்து இயற்கை தந்த பாதுகாப்பு. இதனால், எகிப்தின் நாகரிகமும், தனித்துவத்தோடு வளர முடிந்தது.\nஎகிப்தின் இன்றைய அதிகாரபூர்வமான பெயர் எகிப்திய அரபுக் குடியரசு. இந்தப் பெயர்தான் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது தெரியுமா நாகரிக ஆரம்ப காலங்களில், கெமெட் (Kemet) என்று பெயர். கறுப்பு நிலம் என்பது இதன் பொருள். நைல் நதி அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும். பெருவெள்ளம் ஓயும்போது, கறுப்பு நிறக் கரிசல் மண்னை விட்டுச் செல்லும், அதனால், இந்தப் பெயர். சிவப்பு நிலம் என்று பொருள்படும் டெஷ்ரெட் (Deshret) என்றும் பலர் அழைத்தார்கள். எகிப்தின் நிலப்பரப்பில் 94.5 சதவிகிதம் பாலைவனம். இந்த நிலப்பரப்பு சிவப்பு மண் கொண்டது. அடுத்து வந்த பெயர் Hwt-ka-Ptah. நம் ஊர் கலைமகள்போல், எகிப்தியக் கலைஞர்களின் தெய்வம் Ptah. தங்கள் ந��ட்டுக் கலைகளிலும், கைவினைத் திறமைகளிலும் பெருமைகொண்ட குடிமக்கள் வைத்த பெயர். எகிப்துக்குப் பெருமளவில் கிரேக்கர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. Aegyptus என்று உச்சரித்தார்கள். இதுவே மருவி, Egypt என்றாகிவிட்டது.\nஎகிப்து “ரகசியங்கள் நிறைந்த நாடு” என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படி என்ன த்ரில்லர் ஸ்டோரி எகிப்துக்கு “இயற்கை பாதுகாக்கிற நாடு மட்டுமல்ல, இறைவன் விரும்புகிற நாடும் எகிப்துதான், கடவுள் முதலில் படைத்ததும் எகிப்துதான்” என்று பெருமையோடு அந்த மண்ணின் மைந்தர்கள் மார் தட்டுகிறார்கள். தங்களுடைய சுவாரஸ்யமான புராணக் கதைகளை அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள்.\nஎகிப்து தோன்றுவதற்கு முன்னால், பிரபஞ்சம் எங்கும் ஒரே இருட்டு. நன் (Nun) என்கிற தண்ணீர்ப் பரப்பு மட்டுமே இருந்தது. நன் மிக சக்தி கொண்ட தண்ணீர். அது இருட்டிலிருந்து பளபளக்கும் ஒரு முட்டையை உருவாக்கியது. அந்த முட்டையின் பெயர் ரே (Re).\nரே மந்திர சக்தி கொண்ட முட்டை. ரேயால் எந்த சக்தியையும் படைக்க முடியும், எந்த மனித, மிருக உருவத்தையும் எடுக்க முடியும். அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு ரேயின் பெயர் மாறும். ரே தன் உண்மைப் பெயரை மட்டும் யாரிடமும் சொல்லக்கூடாது. ரேதான் முழு முதற் கடவுள், சூரியக் கடவுள்.\nரே முதலில் படைத்தது இரட்டைக் குழந்தைகள். ஷூ (Shu) என்கிற ஆண் குழந்தைதான் காற்றுக் கடவுள். அடுத்து வந்த டெஃப்னட் (Tefnut) என்ற பெண் குழந்தை மழைக் கடவுள். இவர்கள் இருவருக்கும் கெப் (Geb), நட் (Nut) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன.\nகெப் பூமிக் கடவுள். நட் வானத்தின் கடவுள். இவர்களுக்கு ஐஸிஸ் (Isis), ஓஸிரிஸ்\n(Osiris), நெப்திஸ் (Nephthys), ஸெட் (Set) என்ற நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.\nஇந்தக் கடவுள்கள் அத்தனை பேரும் சேர்ந்து நைல் நதி எப்போதும் தண்ணீர் வரும்\nஜீவ நதியாக இருக்க வரம் கொடுத்தார்கள். எகிப்து நாடு வளங்கள் நிறைந்த பூமியானது. இந்தப் பொன் விளையும் பூமியில் வாழும் ஆண்கள், பெண்கள், மிருகங்கள். பறவைகள், மீன்கள் ஆகிய எல்லா ஜீவராசிகளையும் ரே படைத்தார்.\nநாடு, மக்கள், மற்ற உயிரினங்கள், அத்தனையும் தயார். அவர்கள் நல்லவர்களாக, தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையோடு, வாழ்ந்தால்தானே எகிப்து நாட்டின் வருங்காலம் சிறப���பாக இருக்க முடியும் அதற்கு அவர்களுக்கு வழி காட்ட நல்ல அரசர் தேவை. தானே அந்த அரசராக ரே முடிவு செய்தார்.\nரே மனித வடிவம் எடுத்தார். எகிப்து நாட்டின் முதல் அரசர் ஆனார். இந்த ராஜா அவதாரத்தில் அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் ஃபாரோ (Pharaoh). ரே ஆயிரம் ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகள் எகிப்தை ஆண்டார். கடவுள்களின் நேரக் கணக்கு நம்மிடமிருந்து வித்தியாசமானது. நம் ஒரு வருடம் அவர்களுடைய ஒரு மணி நேரம், ஒரு நிமிட நேரமாகக்கூட இருக்கலாம்.\nபல்லாயிரம் ஆண்டுகள் ஒடியபின் மெள்ள மெள்ள ரேக்கு முதுமை வரத் தொடங்கியது. வயதான அவருடைய கட்டளைகளை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். எகிப்து நாடு அழிவுப் பாதையில் நடை எடுத்து வைத்தது.\nரே கவலைப்பட்டார். மற்றக் கடவுள்களிடம் ஆலோசனை கேட்டார்.\n‘உங்கள் கண் பார்வை மிக சக்தி கொண்டது. அயோக்கியர்கள் பக்கம் உங்கள் கண்களைக் காட்டுங்கள். அப்போது ஷெக்மத் என்று ஒரு பெண் தோன்றுவாள். அவள் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவாள்.’\nரே தன் கண்களைக் கூர்மையாக்கினார். நம் ஊர்க் காளி சிலையோ, படமோ நினைவிருக்கிறதா முகத்தில் ஆக்ரோஷம், நெருப்பாய்ச் சிவந்த கண்கள், கையில் ஒரு சூலாயுதம்\nஷெக்மத் புறப்பட்டாள். ஈவு இரக்கம் இல்லாமல். அத்தனை அயோக்கியர்களையும் கொன்று தீர்த்தாள். எகிப்து மறுபடியும் நல்லவர்களின் நாடாயிற்று.\nரே தன் முடிவு நெருங்குகிறது என்பதை உணர்ந்தார். எகிப்தின் வருங்காலம் பாதுகாப்பாக இருக்க ஆட்சியை யாரிடம் நம்பிக்கையாக ஒப்படைக்கலாம் என்று சிந்தித்தார்.\nரேயின் பேத்தி ஐஸிஸ் மிக புத்திசாலி. தன் ரகசிய சக்திகளை ஐஸிஸுக்குக் கற்றுக் கொடுத்தார். அவள் கணவர் ஓஸிரிஸ் எகிப்தின் மன்னரானார். அவர்தான் இரண்டாவது ஃபாரோ.\nசில ஆண்டுகளில் ரே மறைந்தார். அவர் வகுத்த பாதையில், ஓஸிரிஸின் நல்லாட்சி\nதொடர்ந்தது. இதற்குப் பிறகு வந்த அரசர்கள் எல்லோருமே ஃபாரோக்கள் என்றுதான் அழைக்கப்பட்டார்கள். தாங்கள் ரே கடவுளின் அவதாரங்கள், தங்கள் எல்லோருள்ளும் கடவுளின் சக்தி இருக்கிறது என்பதற்காக இந்த அடைமொழியை அவர்கள் வைத்துக்கொண்டிருக்கலாம். ரே, ஓஸிரஸ் இருவர்தான் கடவுள்கள். பிறகு வந்த அரசர்கள் அத்தனைபேரும் மனிதர்கள்தாம். ஆனாலும், மக்கள் அவர்களைக் கடவுளின் அவதாரங்களாகக் கருதின��ர்கள், மதித்தார்கள், வணங்கினார்கள்.\nஇது இதிகாசம் சொல்லும் கதை. வரலாறு என்ன சொல்கிறது\nபழைய கற்காலத்தின் பிற்பகுதியில், அதாவது, சுமார் இரண்டரை அல்லது ஒன்றரை லட்சம் வருடங்களுக்கு முன்னால். ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் முதல் பெண் தோன்றினாள். ஆண் உதவி இல்லாமலே, வம்ச விருத்தி செய்யும் சக்தி இவர்களுக்கு இருந்தது. மனித இனம் பெருகியது. பழைய கற்காலத்தின் பிற்பகுதியில், பெரும்பாலும் பாலைவனமான ஆப்பிரிக்காவில் வெப்பம் அதிகமானது. காய்கறி, பழச் செடிகள் வாடின, வதங்கின, மறையத் தொடங்கின. பசுமை மறையும்போது, அவற்றை உணவாக நம்பி வாழ்ந்த விலங்குகள், பறவைகள் வேறு இடங்களுக்குப் போயின. மனிதர்களும் உணவு கிடைக்கும் இடங்களைத் தேடிப் போவார்கள். அவர்கள் பயணம், எகிப்து நாட்டின் செழிப்பு நிறைந்த நைல் நதிக் கரையில் சங்கமித்தது. இதுதான் எகிப்தின் சரித்திர, நாகரிக வளர்ச்சி ஆரம்பம்.\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 18\nஎகிப்து நாகரிகம் – மம்மியின் சாபம்\nஎகிப்தின் நாகரிகம் பற்றிய அறிவுத் தேடல் எகிப்தியல் (Egyptology) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடங்கிவைத்தவர் ஹொவார்டு கார்ட்டர் (Howard Carter) என்கிற பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர். சிறு வயது முதலே, எகிப்துக்குப் போக வேண்டும் என்று அவருக்கு வெறித்தனமான ஆசை.\nபதினேழாம் வயதில், தன் கனவு தேசத்துக்குப் புறப்பட்டார். பதினான்கு ஆண்டுகள் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கும் அரசாங்க வேலையில் ஈடுபட்டார். பிரெஞ்சு நாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளோடு சின்னச் சண்டை ஏற்பட்டு வேலை பறிபோனது. அடுத்த நான்கு வருடங்கள் ஓவியம், பழங்கால சாமான்களை விற்பது என வயிற்றை நிறைத்து, மனத்தை நிறைக்காத பல வேலைகள் செய்தார்.\nஒரு கட்டத்தில் கார்ட்டருக்கு நல்ல காலம் பிறந்தது. கார்னர்வான் பிரபு (Lord Carnarvon) கார்ட்டரின் அகழ்வாராய்ச்சிக்கு முழுப் பண உதவி செய்ய முன் வந்தார். கார்ட்டர் தன் முயற்சியை 1909ல் தொடங்கினார். எகிப்து நாட்டின் பல பாகங்களில், பல ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி நடத்தினார். தோண்டிய இடங்களில் எல்லாம் ஒன்றுமே கிடைக்கவில்லை. தோல்வி, தோல்வி, தோல்வி. ஆனாலும், கார்ட்டர் அயராமல் தன் முயற்சிகளைத் தொடர்ந்தார்.\nபன்னிரெண்டு ஆண்டுகள் ஓடின. கார்னர்வான் பிரபுவின் பொறுமை எல்லைய�� எட்டியது. ஒரு நாள் கார்ட்டரைக் கூப்பிட்டு கெடு கொடுத்தார். அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சிக்குப் பணம் தருவதாக இருக்கிறேன். அதற்குள் ஆராயச்சிக்குப் பலன் கிடைக்கவேண்டும்.\nகார்ட்டர் பயந்து நடுங்கினார். அவருக்குத் திருமணம் ஆகவில்லை. வீட்டின் தனிமை இந்த பயத்தை அதிகமாக்கியது. கார்ட்டர் ஒரு நாள் கடைக்குப் போனார். வழியில் ஒருவன் கானரி என்ற ஒரு வகைப் பறவையை விற்றுக் கொண்டிருந்தான். அந்தப் பறவை கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. கானரிப் பறவைகள் நம் ஊர்க் குயில்கள் மாதிரி. இனிமையாகப் பாடும். ஆனால், குயில் மாதிரிக் கறுப்பு நிறமல்ல. மஞ்சள் நிறமாக அழகாக இருக்கும்.\nவேலையின் பயத்திலிருந்து விடுபட, தன் தனிமையில் துணை தர கானரியின் பாட்டு உதவும் எனக் கார்ட்டர் நினைத்தார். கூண்டோடு கானரியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.\nஅவருடைய வேலைக்காரன் எஜமானரின் கையில் இருந்த கானரியைப் பார்த்தான்.\nஅவன் சொன்னான், “கானரி அதிர்ஷ்டம் தரும் பறவை, தங்கப் பறவை. கடவுள் அருளால், நீங்கள் இந்த வருடம் தங்கம் கொட்டும் ஒரு கல்லறையைக் கண்டு பிடிப்பீர்கள்.”\nஅவன் வாக்கு பலிக்க வேண்டும் என்று கார்ட்டர் பிரார்த்தித்தார். வீட்டில் இருக்கும்போதெல்லாம் கார்ட்டர் கானரியைக் கொஞ்சிக் கொண்டிருப்பார், அதன் இனிமையான குரலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருப்பார். மற்ற வேளைகளில் அவருக்கு ஒரே கவலைதான். முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. எப்படியாவது ஜெயிக்க வேண்டுமே\nதனக்குத் தெரிந்த கடவுள்கள், தேவதைகள், குட்டி தேவதைகள், எல்லோரிடமும் வேண்டினார். அவருடைய வேண்டுதல் பலித்தது. நவம்பர் 4, 1922. கி .மு. 1332 முதல் கி.மு. 1323 வரை ஆண்ட அரசர். துட்டன் காமுன் (Tutankhamun) என்ற மன்னனின் கல்லறையைக் கார்ட்டர் தோண்டினார். ஒரு படிக்கட்டு தெரிந்தது. கார்ட்டர் கீழே இறங்கினார்.\nகார்ட்டர் சொல்கிறார், “படிக்கட்டில் இறங்கும்போது ஒரே இருட்டு. என் கையில் இருந்த மெழுகுவர்த்தி மட்டுமே வெளிச்சம், அதன் சுடர் காற்றில் ஆடியது. திடீரென, அறை முழுவதும் வெளிச்சம், அங்கே கொட்டிக் கிடந்த தங்க சாமான்களில் இருந்து வந்த வெளிச்சம்\nவேலைக்காரனின் வார்த்தை பலித்துவிட்டது, அவருடைய கானரிப் பறவை வந்த நேரம், தங்கம் கொட்டும் கல்லறையைக் கார்ட்டர் கண்டுபி��ித்துவிட்டார். மரத்தால் செய்யப்பட்ட கோவில். அதன்மேல் முழுக்கத் தங்கத் தகடுகள். கூரையில் பிரதானமாய் இரண்டு பாம்புச் சிற்பங்கள். துட்டன் காமுனின் தங்க சிம்மாசனம் பளபளத்தது. தன் கைப் பிடிகளில் இரண்டு நல்ல பாம்புகள் செதுக்கப்படிருந்தன. ஃபாரோ மன்னர்களைப் பாதுகாக்க அவர்கள் அருகே விஷப் பாம்புகள் இருக்கும் என்பது புராணக் கதை. அதன் அடிப்படையில் இருந்தன இந்தப் பாம்புகள்.\nதுட்டன் காமுனின் மம்மி (பதம் செய்யப்பட்ட உடல்) கிடைத்தது. தங்கத்தால் செய்யப்பட்ட முக, உடல் கவசங்கள் மம்மியைப் பாதுகாத்தன. தங்க நகைகள், அற்புதக் கலை நயம் கொண்ட சிலைகள், மன்னரின் லினன் ஆடைகள், முகம் பார்க்கும் கண்ணாடி, மதுக் கோப்பைகள், எழுதுகோல், என ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள்\nகார்ட்டருக்கு எக்கச்சக்க சந்தோஷம், பதின்மூன்று வருட உழைப்புக்குப் பலன் கிடைத்துவிட்டது. உலக அகழ்வு ஆராய்ச்சியில் கார்ட்டரின் இந்தக் கண்டுபிடிப்பை மிஞ்ச, இதற்கு முன்னும் பின்னும் யாருமே இல்லை.\nஎகிப்தில் கார்ட்டருக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால், எகிப்திய மத நம்பிக்கைகளின்படி, ஆராய்ச்சி என்ற பெயரில் மம்மிகளைத் தோண்டுதல், மிகப் பெரிய பாவ காரியம். அப்படிப் பாவம் செய்தவர்களைக் கடவுள் தண்டிப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். இந்தத் தண்டனைக்கு அவர்கள் வைத்த பெயர் மம்மியின் சாபம்.\nபல ஆராய்ச்சியாளர்கள், மம்மியின் சாபம் தங்கள் மேல் விழுந்துவிடக் கூடாது என்று பயந்தார்கள். மம்மிகளைத் தொடுவது தவிரப் பிற ஆராய்ச்சிகள் செய்தார்கள். கார்ட்டருக்கு இந்த மூட நம்பிக்கை கிடையாது. தைரியமாக, துட்டன் காமுனின் மம்மியைப் பரிசோதித்தார்.\nஅன்று மாலை கார்ட்டர் வீடு திரும்பினார். வேலைக்காரர் அவசரமாக அவரிடம் ஓடிவந்தார். அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் கார்ட்டரின் அன்புக்குரிய கானரிப் பறவை சிதறிக் கிடந்தது.\n“ஐயா, ஒரு நல்ல பாம்பு எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. திடீரென அதைக் கானரியின் கூண்டுப் பக்கத்தில் பார்த்தேன். கூண்டுக்குல் நுழைந்தது. கானரியை ரண களமாக்கிவிட்டுத் தோட்டப் பக்கமாகக் காணாமல் போய்விட்டது.”\n கல்லறையில், துட்டன் காமுனின் சிம்மாசனத்தில், பார்த்த பாம்பா மம்மியின் சாபம் பொய்யல்ல, நிஜம் என்று எனக்கு எச்சரிக்கப் பாம்பு வந்ததா மம்மியின் சாபம் பொய்யல்ல, நிஜம் என்று எனக்கு எச்சரிக்கப் பாம்பு வந்ததா இனிமேல் மம்மிகளைச் சீண்டாதே. சீண்டினால் உனக்கும் கானரி கதைதான் என்று சொல்ல வந்ததா\nகார்ட்டருக்குப் புரியவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்த சில மாதங்களில், ஆராய்ச்சிக்குப் பண உதவி செய்த கார்னர்வான் பிரபு மரணம் அடைந்தார். மம்மியின் சாபம் அவரைக் கொன்றது என்றார்கள் மத நம்பிக்கைவாதிகள்.\nஇந்த ஆராய்ச்சிக்குப் பிறகு கார்ட்டர் ஆராய்சிகளில் இருந்து ஓய்வு எடுத்தார். இங்கிலாந்துக்குத் திரும்பினார். பழங்காலப் பொருட்களை சேமிக்கத் தொடங்கினார். பதினேழு ஆண்டுகள், தம் 65ம் வயதுவரை வாழ்ந்தார். மம்மியின் சாபம் உண்மையானது என்றால், கார்ட்டர் உடல் நலமாக வாழ்ந்தது எப்படி என்று கேட்கிறார்கள் பகுத்தறிவாளர்கள்.\nமம்மியின் சாபம் உண்மையா, பொய்யா மர்மங்கள் நிறைந்த எகிப்து நாகரிகத்தில் விடை காண முடியாத புதிர்\nகார்ட்டர் ஒய்வு பெற்றபோதும் அவருடைய கண்டுபிடிப்பு, நூற்றுக்கணக்கான அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு மாபெரும் உந்து சக்தியானது.\nபிற நாகரிகங்களோடு ஒப்பிடும்போது எகிப்தியல் எளிதானது. பிற நாகரிகங்களில் எங்கே தோண்ட வேண்டும் என்று நிர்ணயிப்பதே மிகக் கடினமான வேலை. பொக்கிஷங்கள் நாட்டில் எங்கேயும் புதைந்து கிடக்கலாம். எகிப்தில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் பிரமிட்கள் ஆராய்ச்சியாளர்களின் கலங்கரை விளக்கங்களாக இருந்தன. அப்புறம், பண்டைய தலைநகரங்கள் எல்லாமே நைல் நதிக்கரை ஓரமாக வரிசையாக இருந்தன. எனவே தேடுதல் கொஞ்சம் சுலபம்.\nஎகிப்தின் பண்டைய தலைநகரான தீப்ஸ் அருகே நடந்த அகழ்வுகள் நிஜப் புதையல்கள். அந்த ஏரியா முழுக்க, தோண்ட தோண்ட, அற்புதமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. அரச குடும்பத்தைச் சேர்ந்த அறுபத்தி இரண்டு பேரின் கல்லறைகள் இங்கே கண்டெடுக்கப்பட்டன. அதனால், இந்த இந்தச் சுற்றுப்புறத்துக்கே “சக்கரவர்த்திகளின் சமவெளி” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்து விட்டார்கள்.\nகல்லறைகளுக்குள் இத்தனை நகைகள், வைடூர்யங்கள் எனச் செல்வங்களைப் புதைத்து விட்டு செக்யூரிட்டியா போட முடியும் கி. மு. 1200 – ல் இருந்து கி. மு. 20 வரையிலான கால கட்டத்தில் பல கொள்ளைக்காரர்கள் இவற்றைச் ��ூறையாடி இருக்கிறார்கள். இவர்களின் கொள்ளைகளுக்குப் பிறகு மிஞ்சிய தடயங்களே எகிப்தின் நாகரிக அடையாளங்கள்.\nஇந்த அடையாளங்கள் காட்டும் நாகரிகம், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இப்படி ஒரு சமுதாயம் வாழ்ந்திருக்க முடியுமா வாழ்க்கை முறை, அரசாட்சி, நிர்வாகம், கட்டடக் கலை, கணிதம், மருத்துவம், விவசாயம் ஆகிய பல்வேறு துறைகளில் இத்தனை சாதனைகளா\nபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 19\nஎகிப்து : கடவுள் போட்ட புதிர்\nகி.மு. 3165. மெனிஸ் என்ற மன்னர் அரியணையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய மனசு அவருக்குச் சொல்கிறது. ‘மெனிஸ், நீ ஒரு மாவீரன். இத்தனை சிறிய ராஜ்ஜியம் உனக்கு எப்படிப் போதும்\nகொட்டியது முரசு. புறப்பட்டது மெனிஸ் அரசரின் படை. பக்கத்து ராஜ்ஜியங்கள் மீது பாய்ந்தது. எகிப்து நாட்டின் மேற்பகுதி நைல் பள்ளத்தாக்கு என்றும், கீழ்ப்பகுதி நைல் டெல்ட்டா என்றும் அழைக்கப்பட்டன. ஆரம்ப நாள்களில் இவை இரண்டும் இரு தனி நாடுகளாக இருந்தன. கி. மு. 3150 -இல் மெனிஸ் மன்னர் நைல் பள்ளத்தாக்கு, நைல் டெல்ட்டா ஆகிய இரண்டு பகுதிகளையும் இணைத்து, எகிப்தை ஒரே நாடாக்கினார். பண்டைய எகிப்து நாகரிகம் தொடங்கியது இப்போதுதான்.\nமெனிஸ் சரித்திரம் படைத்தார். அண்டை ராஜ்ஜியங்கள் மீது போர் தொடுத்து, அவற்றை அடி பணிய வைத்து, தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த முதல் மன்னர் அவர்தான். அவற்றுள் சில ராஜ்ஜியங்களைப் பூசாரிகள் ஆண்டு வந்தனர். தங்களைக் கடவுளின் தூதர்கள் என அறிவித்துக் கொண்டு, அவர்கள் மக்களைப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.\n‘கடவுளின் அவதாரம் பூசாரிகள் அல்ல, நான்தான்’ என்று மெனிஸ் அறிவித்தார். இன்னொரு முக்கிய மன்னர் மூன்றாம் துத்மோஸிஸ் (Tuthmosis III). கி.மு. 1479 முதல் கி.மு. 1425 வரை இவர் ஆட்சி செய்தார். இவர் பதவிக்கு வந்தவுடன், எகிப்தின் பாகங்களாக இருந்த பாலஸ்தீனம், சிரியா போன்ற பகுதிகள் புரட்சிக் கொடிகளை உயர்த்தின. தன் படைகளைத் தலைமை ஏற்று நடத்திய அவர் பாலஸ்தீன, சிரிய நாடுகளை அடக்கினார். ஒரு முறை ஆப்பிரிக்காவில் வேட்டைக்குப் போனபோது ஒரே நாளில் நூற்றி இருபது யானைகளைக் கொன்று வீழ்த்தினார் என்று ஒரு கல்வெட்டு சொல்கிறது. பதினேழு போர்களைத் தலைமை தாங்கி நடத்தினார். நாற்பத்து இரண்டு நகரங்களை ஜெயித்தார். எகிப்தைப் பெரிய சாம்ரா��்ஜியமாக்கினார்.\nஇந்த மாவீரர் பெரும் கலா ரசிரும்கூட. காலம் காலமாக எகிப்தின் புகழ் சொல்லும் பல அரண்மனைகள், மாளிகைகள், கட்டடங்கள், பூங்காக்கள், சிற்பங்கள் இவர் ஆட்சியில் வந்தவைதாம். கார்னாக் (Karnak) என்ற இடத்தில் இருக்கும் இவர் கட்டிய கோயிலின் அமைப்பு, ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.\nஇந்த மாவீரரை, கலா ரசிகரைச் சந்திக்க விரும்புகிறீர்களா உடனே புறப்படுங்கள் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு. போக வேண்டிய இடம் கெய்ரோ மியூஸியம். 1881- இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கல்லறையில் மூன்றாம் தூத்மஸின் உடலைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, அவர் இறந்து சுமார் 3331 ஆண்டுகளுக்குப் பிறகும் உடல் பத்திரமாக இருந்தது. அவர் கெய்ரோ மியூஸியத்தில் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டு நமக்கு தரிசனம் தருகிறார்.\nஎகிப்திய மன்னர்களியே தலை சிறந்தவராகக் கருதப்படுபவர் இரண்டாம் ராம்சேஸ் (Rameses II). எகிப்தை அதிக காலம் ஆண்டவர் இவர் – 66 ஆண்டுகள் (கி.மு. 1279 – கி.மு. 1213). வயது மட்டும்தான் இவர் சாதனையா இல்லை, இல்லை. தனக்கு முன்னால் வந்த ஃபாரோக்கள்போல் இவரும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டினார். இவருடைய முக்கிய உருவாக்கம் அபூ ஸிம்பெல் ஆலயம் (Abu Simbel). மலைக்குள் 200 அடி நீளத்துக்குக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் முகப்பில் 67 அடி உயர இரண்டாம் ராம்சேஸ் சிலை. அவர் காலடியில் ஆள் உயர ராணிகளின் சிலைகள். இவையும், கெய்ரோவில் 11 மீட்டர் உயரத்தில் தனக்காகவே இவர் அமைத்துக்கொண்ட கிரானைட் உருவச் சிலையும், ராம்சேஸ் படைப்புத் திறமையின் அடையாளங்கள். (யாரும் எளிதில் முறியடிக்க முடியாத சாதனைகள் இன்னும் பல இவருக்கு உண்டு - 8 மனைவிகள், 100 ஆசை நாயகிகள், 56 மகன்கள், 44 மகள்கள் என்று மொத்தம் 100 குழந்தைகள் இல்லை, இல்லை. தனக்கு முன்னால் வந்த ஃபாரோக்கள்போல் இவரும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டினார். இவருடைய முக்கிய உருவாக்கம் அபூ ஸிம்பெல் ஆலயம் (Abu Simbel). மலைக்குள் 200 அடி நீளத்துக்குக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் முகப்பில் 67 அடி உயர இரண்டாம் ராம்சேஸ் சிலை. அவர் காலடியில் ஆள் உயர ராணிகளின் சிலைகள். இவையும், கெய்ரோவில் 11 மீட்டர் உயரத்தில் தனக்காகவே இவர் அமைத்துக்கொண்ட கிரானைட் உருவச் சிலையும், ராம்சேஸ் படைப்புத் திறமையின் அடையாளங்��ள். (யாரும் எளிதில் முறியடிக்க முடியாத சாதனைகள் இன்னும் பல இவருக்கு உண்டு - 8 மனைவிகள், 100 ஆசை நாயகிகள், 56 மகன்கள், 44 மகள்கள் என்று மொத்தம் 100 குழந்தைகள்\nஆனால், வரலாறு இரண்டாம் ராம்சேஸை நினைவு வைத்திருப்பது வேறு காரணங்களுக்காக. யூத இனத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை இரண்டாம் ராம்சேஸ் அடிமைகளாக நடத்தினார். யூதர்களின் தலைவரும் வழிகாட்டியுமான மோஸஸ் மன்னருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினார். இறைவனிடம் “பத்துக் கட்டளைகள்” பெற்ற அதே மோஸஸ் தான்\nஅரசரின் அடக்குமுறை தாங்காத யூதர்கள் மோஸஸ் தலைமையில் எகிப்து நாட்டை விட்டுக் கூட்டமாக வெளியேறினார்கள். வழியில் செங்கடல் அவர்கள் எதிரே வழி மறித்தது. பின்னால் பார்த்தார்கள். பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது எகிப்துப் படை.\nமாட்டிக் கொண்டு விட்டோமே என்று அவர்கள் பதறினார்கள். மோஸஸ் கடவுளை வேண்டிப் பிரார்த்தித்தார். அதிசயம் நடந்தது. செங்கடல் இரண்டாகப் பிரிந்தது. யூதர்கள் எகிப்தை விட்டுப் பத்திரமாக வெளியேறினார்கள். ஃபாரோக்கள் கடவுளின் அவதாரங்கள் என்ற நம்பிக்கை இருந்த காலம். கடவுளே ஃபாரோ இரண்டாம் ராம்சேஸஸைக் கை விட்டு விட்டார்\nஇதற்குப் பிறகு ராம்சேஸுக்கு இறங்கு முகம்தான்\n(ஒரு துணுக்குச் செய்தி. எல்லா நாட்டு மன்னர்களுக்கும், விநோதப் பழக்க வழக்கங்கள் உண்டு. பண்டைய எகிப்தில் ஈக்களின் தொல்லை மிக அதிகம். ஈக்களை விரட்ட, ஒட்டகச் சிவிங்கிகளின் ரோமத்தால் செய்யப்பட்ட swatter (ஈக் கொல்லிக் கருவி) உபயோகித்தார்கள். ஒரு ராஜா சாமானியர்களின் இந்த முறையைப் பயன்படுத்தலாமா ஒரு புத்திசாலி மன்னர்களுக்குத் தனிவழி சொன்னார் – நூற்றுக்கணக்கான அடிமைகள் நிர்வாணமாக நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உடல் முழுக்கத் தேன் தேய்க்கப்படும். தேனைத் தேடிவரும் ஈக்கள் அடிமைகளை மொய்க்கும், ராஜா எஸ்கேப் ஒரு புத்திசாலி மன்னர்களுக்குத் தனிவழி சொன்னார் – நூற்றுக்கணக்கான அடிமைகள் நிர்வாணமாக நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உடல் முழுக்கத் தேன் தேய்க்கப்படும். தேனைத் தேடிவரும் ஈக்கள் அடிமைகளை மொய்க்கும், ராஜா எஸ்கேப்\nஎகிப்து நாகரிகத்தின் பலமான தூண்களில் முக்கியமானது மத நம்பிக்கை. கடவுள், மறுபிறப்பு என்ற இரண்டு தத்துவங்களும் எகிப்தியரின் ஆழ்ந்த நம்பி���்கைகள். நூற்றுக்கணக்கான கடவுள்களை அவர்கள் நம்பினார்கள், தங்கள் தெய்வங்களைத் தினமும் வணங்கினார்கள். இந்த வழிபாடு வீடுகளில்தான். ஏனென்றால், கோவில்களில் விழாக் காலங்களில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். எல்லா நாட்களும் கோவில்களுக்குப் போனவர்கள் பூசாரிகளும், அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும்தான்.\nரே என்கிற சூரியன்தான் முக்கிய கடவுள். ஆமன் (Aamon) வாயுதேவன். நம் ஊர் காதல் தெய்வம் மன்மதன் பசு வடிவில் காட்சி அளித்தார். ஹாதர் (Hather) என்று அழைக்கப்பட்டார்.\nகடவுள்கள் இப்படி ஆண் வடிவங்களில் மட்டுமல்லாமல், பெண்களாகவும், எருதுகள், மான்கள், குரங்குகள், நரிகள், பாம்புகள், முதலைகள், பருந்துகள் போன்ற மிருக, பறவை வடிவுகளிலும் வணங்கப்பட்டார்கள்.\nஸ்ஃபிங்க்ஸ் (Sphinx) எகிப்தின் கற்பனை உயிரினம். நம் ஊர் கிராம எல்லைகளில், காவல் தெய்வங்களாக, முரட்டு உருவம், முறுக்கு மீசை என்று பயமுறுத்தும் தோற்றத்தோடு இருக்கும் ஐயனார் சிலைகளை ஒரு நிமிடம் கண்கள் முன்னால் கொண்டுவாருங்கள். ஸ்ஃபிங்க்ஸ் நம் ஊர் ஐயனார் போலத்தான். எகிப்தின் காவல் தெய்வங்கள். எகிப்தின் பலபாகங்களில் ஸ்ஃபிங்க்ஸ் சிலைகள் இருக்கின்றன. இவற்றின் முகம் மனித வடிவிலும், உடல் சிங்கம் போன்றும் இருக்கும்.\nஎகிப்தின் மிகப் பெரிய ஸ்ஃபிங்க்ஸ் கிஸா (Giza) நகரில் இருக்கிறது. இதைப் பெரிய ஸ்ஃபிங்க்ஸ் (The Great Sphinx) என்று அழைக்கிறார்கள். ஏன் தெரியுமா இதன் ஸைஸ் அப்படி. 65 அடி உயரம். 260 அடி நீளம். 20 அடி அகலம்\nஆரம்ப காலங்களில், ஸ்ஃபிங்க்ஸ் தலைக்கனம் கொண்ட கடவுளாக இருந்தது. தான் பிரபஞ்சத்தின் மகா பெரிய புத்திசாலி என்று நினைத்தது. நம் ஊரில் சரஸ்வதி மாதிரி எகிப்தில் ம்யூஸ் (Muse) படிப்பு தெய்வம். ஓர் நாள் ம்யூஸ் ஸ்ஃபிங்ஸுக்குப் புதிர் போட்டாள். அந்தப் புதிருக்குப் பதில் சொன்னால்தான், அதன் அறிவைத் தான் ஒத்துக் கொள்ள முடியும் என்றாள்.\nபுதிர் இதுதான். “உலகில் ஒரு உயிரினம் இருக்கிறது. அதற்குக் குரல் ஒன்றுதான். தன் வாழ்வில் அது முதலில் நான்கு கால்களில் நடக்கும். அடுத்ததாக இரண்டு கால்களில் நடக்கும். கடைசியாக மூன்று கால்களில் நடக்கும். அந்த உயிரினம் எது என்று நீ நாளைக்குள் கண்டுபிடிக்க வேண்டும்\nஸ்ஃபிங்க்ஸ் தன் மூளையைக் கசக்கியது. பதில் கிடைக்கவில்லை. எகிப்த��� மக்கள் புத்திசாலிகள் ஆயிற்றே அவர்களிடம் உதவி கேட்க முடிவு செய்தது. எகிப்துக்குப் போனது. மக்களை சந்தித்தது. தன் சந்தேகத்துக்குப் பதில் கேட்டது.\nஒடிபஸ் (Oedipus) என்ற அறிஞர் கேட்டார். “ஸ்ஃபிங்க்ஸ், நான் உனக்குச் சரியான பதில் சொன்னால், நீ எங்களுக்கு என்ன தருவாய்\n“உங்கள் பதில் கரெக்ட் என்று ம்யூஸ் ஒத்துக் கொண்டால், உலகம் இருக்கும்வரை உங்கள் நாட்டையும், மக்களையும் நான் பாதுகாப்பேன்”\n“ஸ்ஃபிங்க்ஸ், ம்யூஸ் குறிப்பிட்ட உயிரினம் மனிதன்.”\n“மனிதன் குழந்தையாக இருக்கும்போது இரண்டு கைகள், இரண்டு கால்கள் என நான்கு கால்களில் தவழ்கிறான். வளர்கிறான். இரண்டு கால்களில் நடக்கிறான். வயதாகும்போது ஊன்றுகோல் என்கிற மூன்றாவது கால்.”\nஅவர் பதிலை ம்யூஸ் ஏற்றது. அன்று முதல் ஸ்ஃபிங்க்ஸ் எகிப்து நாட்டில் தங்கியது. என்றென்றும் , எகிப்தைப் பாதுகாத்து வருகிறது. பிரதி உபகாரமாக மக்களும் பிரம்மாண்டச் சிலைகள்வைத்து மதிப்பும், மரியாதையும் தருகிறார்கள்.\nரனிதா ஞானராஜா, இந்த ஆண்டிற்கான ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருதுப் பட்டியலில் தெரிவு\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nஎனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு\nதொடங்கப்பட்டது 5 hours ago\nஇலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி - யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு.\nதொடங்கப்பட்டது 16 hours ago\nமௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்\nதொடங்கப்பட்டது வியாழன் at 23:38\nரனிதா ஞானராஜா, இந்த ஆண்டிற்கான ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருதுப் பட்டியலில் தெரிவு\nரனிதா ஞானராஜா, இந்த ஆண்டிற்கான ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருதுப் பட்டியலில் தெரிவு சிறிலங்காவின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ (International Women of Courage) விருதுப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாக நடைபெறவுள்ள இந்த விருது வழங்கும் விழாவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி கலாநிதி ஜில் பைடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து உரையாற்றவுள்ளார். உலகெங்கிலும் பெண்களின் அமைதி, நீதி, ���னித உரிமைகள், பால்நிலை சமத்துவம், வலுவூட்டல் போன்றவற்றுக்காக போராட்டத்தில் தனித்துவமாக அபாயத்தையும் பொருட்படுத்தாமல் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்திய பெண்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகின்றது. ரனிதா ஞானராஜா, அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. https://ctr24.com/ரனிதா-ஞானராஜா-இந்த-ஆண்டி/\nஎனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு\nகாணொளியை இறுதி வரை பார்க்காமல் நுனிப்புல் மேய்பவர் என்பது புரிகிறது.\nஇலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி - யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு.\nவெளிவந்துவிட்டது; படிக்கத் தவறாதீர்கள்... அகண்ட பாரதமும் பிராமணர் (ராம) ராஜ்ஜியமும் - முதலாம் பாகம். ஆசிரியர்: RSS பதிப்பு : நாக்பூர் பதிப்பகம் மொழி: ஹிந்துத்வா ஆண்டு: 2021\nஇன்றைய மனித வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கடிதமாக கோர்த்து சொல்லும் விதம் அருமை . பாராட்டுக்கள் .. எந்த வயதிலும் அம்மா அம்மாதான் யாருமே ஈடு கொடுக்க முடியாத ஒரு பதவி .\nஇலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி - யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு.\nஇன்று முதல் இவர்கள் இலங்கை சங்கிகள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் காலையும் மலையும் மாட்டு கோமியம் குடித்து வாழ்வார்கள்\nபண்டைய நாகரிகங்கள் - தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sudath-samaraweera/", "date_download": "2021-03-07T01:50:41Z", "digest": "sha1:TTZZJCBHQPOR4PSLWE2ZWJR3DCOFLM4U", "length": 15424, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "Sudath Samaraweera | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமை���்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nபாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதே தொற்றில் இருந்து விடுபட ஒரே வழி – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதை விரைவுபடுத்துவது அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மேற்கொள்வதே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் என தொற்றுநோ... More\nபி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களில் சிலர் கொரோனா சோதனை செயல்முறைக்கு உட்... More\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் குறித்த அறிக்கை விரைவில் \nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்க... More\nகொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம் – சுதத் சமரவீர\nநாட்டில் வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் என்பதால் நாட்டில் கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் பிரித்தானியா அல்... More\nநாட்டில் இன்னும் சமூக தொற்று ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்து\nஇலங்கையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என சுகாதார அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஏற்கனவே உள்ள ஒரு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்... More\nஅறிகுறியற்ற கொரோனா தொற்று நோயாளிகள் சமூகத்தில் இருக்க கூடும் – அதிகாரிகள் எச்சரிக்கை\nசமூகத்திற்குள் அறிகுறியற்ற கொரோனா தொற்று நோயாளிகள் இருக்கக்கூடும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு எச்சரித்துள்ளது. மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு இன்று நீக்கப்படும் போது பொதுமக்கள் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையு... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்���ை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/mani-ratnam-came-to-dicission.html", "date_download": "2021-03-07T02:43:02Z", "digest": "sha1:QBNOBAMGB3ATPORDBV5RXTT2UMBE2H4V", "length": 8635, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "ஒரு முடிவுக்கு வந்தார் மணிரத்னம் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ஒரு முடிவுக்கு வந்தார் மணிரத்னம்\nஒரு முடிவுக்கு வந்தார் மணிரத்னம்\nமணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில், கார்த்தி ஜோடியாக நடித்தவர் அதிதி ராவ். ஹைதராபாத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஹிந்திப் படங்களில்தான் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்தபோது, அதிக டெடிகேஷனாக இருந்தாராம் அதிதி. தமிழ் கற்றுக் கொள்வதில் தொடங்கி, சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தினாராம். இதனால், மணிரத்னத்துக்கு அவரைப் பிடித்துவிட்டதாம். அடுத்து அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ஜோடியை இயக்குவதா அல்லது ராம் சரண் – அரவிந்த் சாமி படத்தை இயக்குவதா என்று குழம்பிக் கொண்டிருந்த மணிரத்னம், தெளிவான முடிவை எடுத்துவிட்டார். முதலில் ராம் சரண் – அரவிந்த் சாமி படம் என்பதுதான் அந்த முடிவு. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக அதிதி ராவையே நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் மணிரத்னம் என்கிறார்கள்.\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2011/03/1.html", "date_download": "2021-03-07T02:01:58Z", "digest": "sha1:ZHKDCVPYTNFKAGVWWIGZSY4YROF5SSZ7", "length": 24471, "nlines": 104, "source_domain": "www.suthaharan.com", "title": "ஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 1 - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 1\nஏராளமான சம்பவங்களையும் , அனுபவங்களையும் தந்திருந்தது சென்ற மாதம் போன இந்திய பயணம். பயணக் கட்டுரை ஒன்றாக எழுதவேண்டும் என்று பல விடயங்களை நினைத்து வைத்திருந்தேன். பிஸியான எக்ஸாம் மாதம் இது , வேறு வேலைகளும் வந்து சூழ்���்து கொண்டதால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. சம்பவங்களை நினைத்து பார்க்கின்ற பொது பல விடையங்களும் நினைவில் இல்லை . ஆனால் சில மனிதர்களும் அவர்களின் முகங்களும் அப்படியே நினைவில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது , நாட்கள் பல கடந்தும் கூட.\nஅப்படி இன்றும் நினைவில் நிற்கும் சில மனிதர்களை பதிகிறது இந்தப்ப் பதிவு. எமது இரண்டாம் நாள் பயணம், ஒரு மாலையில் தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து ராமநாத புரத்தில் தங்குவதொடு முடிவடைகிறது, அடுத்த நாள் ராமேஸ்வரம் பார்ப்பதாக ஏற்பாடு. காலையிலேயே பாம்பன் பாலத்தையும் தாண்டி ராமேஸ்வரம் சென்றோம்..\nஎனக்கும் டிரோஷனுக்கும் எம் மதம் சார்ந்த நம்பிக்கைகளிலும் சம்பிரதாயங்களிலும் அவ்வளவு உடன்பாடு இல்லை . ஆனாலும் ராமேஷ்வரம் வரை போய் தீர்த்தம் ஆடாமல் வந்தனியோ எண்டு அம்மா பேசுவா, அதை விட நாம் செய்த பாவம் எல்லாம் தீரும் எண்டு யாரோ ஒலிபெருக்கியில் கூவிக்கொண்டு இருந்தார்கள் .\nசரி ஆடிப்பார்த்திடுவோம், தீர்த்தத்தை எண்டு நினைக்கு போதே பல மனிதர்கள் வாளிகளுடன் எங்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்டார்கள்.\nஒரு தடியன் எல்லோரையும் மீறி எங்களை ஆக்கிரமித்து கொண்டான். . அவன்தான் எங்கள் பாவங்களை போக்க வாளியோடு வந்த GUIDE . GUIDE இல்லாமலும் பாவங்களை போக்க முடியாது எண்டு பிறகு தான் விளங்கியது.\nநாங்கள் காவி வேட்டி வாங்கி கொண்டோம்.. அங்குதான் அறிமுகமாகிறாள் அவள். வேட்டிக்கு காசு கொடுத்த போதே.. எனக்கு தந்திட்டு போங்க என்று மெல்லிய குரலில் இரந்து கொண்ட அவளுக்கு இருபது இருபத்திரண்டு வயதிருக்கலாம், வறுமையில் வாடிய அவளின் ஒட்டிய முகம் ,நிறையவே சோகத்தை சுமந்திருந்தது. கண்கள் கண்ணீருக்கு பழக்கப்பட்டிருந்தது. தயங்கி தயங்கி இரந்த அவள் தொழிலுக்கு புதிது என்பது தெளிவாகவே விளங்கியது. பேச்சால் ஆக்கிரமித்து கொள்ளும் இந்திய மனிதர்களின் பண்பு அவளிடம் இல்லை. தயக்கம் தெரிந்தது.சரி உனக்கு தான் தருவம் எண்டு சேர் வாக்கு கொடுத்தார்.\nபின்னர் கடலுக்கு போனோம் நீராடினோம். கோவிலுக்கு திரும்பும் வழியில் அவள் நின்றாள், எங்கள் வேட்டியையும் எங்களையும் பார்த்துக் கொண்டாள். அந்த பார்வை இன்னும் கண்களுக்குள் நிற்கிறது. எதோ ஒரு வலி, ஏக்கம், ஏமாற்றம் கலந்த அப்பாவியான அந்த பார்வை ஆயிரம் எண்ணங்களை காட்டி நின்றது. \" நில��லு என்ன, கோயிலுக்க போட்டு வாறம்\" என மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை கொடுத்தார் சேர்.\nவாளியோடு வந்த தடியன், கோயிலுக்குள் ஒவ்வொரு தீர்த்தமாய் கூட்டிச்சென்றான்..ஒவ்வொரு தீர்த்தத்தின் அருமை பெருமைகளை கூறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாளி தண்ணீர் கிணத்தில் இருந்து அள்ளி ஊத்தினான். இருபத்திஒரு தீர்த்தம் இருப்பதாக சொன்னான். ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான சுவை , உஷ்ணம் இருப்பதாக கூறினான். நான் குடித்து பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன். அவனோடு விறு விறு என்று நடந்து இருபத்தி ஒரு கிணறுகளில் தீர்த்தமாடியது புதுமையாய் இருந்தது.\nகடைசியாய் கோடி தீர்த்தம் என்று ஒண்டு. \" கோடி தீர்த்தம் கோடி புண்ணியம்\" என்று எழுதி ஒட்டியிருந்தார்கள். கோடி தீர்த்தம் குறைவாக தான் கிடைக்கிறது ஒரு கிண்ணத்தில் பிடித்து முகத்தில் வீசி அடித்தான் ஒருவன். நகருங்க சார் நகருங்க என்று விரட்டி அடித்தான் இன்னொருவன்.\nஇப்ப எங்கட பாவம் எல்லாம் போய், கோடி புண்ணியமும் வந்திட்டுது.. அருமை என்ன.. எண்டு நக்கல் டிரோஷனிடம் இருந்து. சிரித்து கொண்டோம்.\nசாமி தரிசனம் காட்டுறன் எண்டு சில விதிகளையும் மீறி எங்கோ கூட்டிச்சென்றான். அங்க ஆயிரம் ஆயிரம் பேர் வரிசைகளில் நின்றார்கள். . பலரையும் இடித்து தள்ளி எங்களை அழைத்துச்சென்றான். யார் யாருக்கோ காசை கையில் திணித்தான். வரிசையில் நின்றவர்கள் எங்களை வித்தியாசமாக பார்த்தார்கள். எனக்கு சங்கடமாய் இருந்தது , இப்படி எல்லாம் தரிசனம் பெறும் ஆர்வம் எனக்கில்லை, நான் ஒதுங்கி நின்று கொண்டேன் . , தடியன் விடுவதாய் இல்லை எங்களை இழுத்து போய் பலவந்தமாய் சாமியை காட்டினான்.\nஇப்போது அவனுக்கு பெரிய சந்தோசம், எதோ பெரிதாய் சாதித்து விட்டோம் என்பதாக பேசிக்கொண்டான் ,\nவழமையாக மூன்று நான்கு மணித்தியாலம் நிக்கவேண்டும் என்று சொன்னான். ஆனால் எனக்கு அப்போது தான் எதோ பெரிய பாவம் சேர்த்ததான உணர்வு. கால் வலிக்க நிக்கும் அந்த மனிதர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்ற தான குற்ற உணர்ச்சி.\nவெளியில் வந்து நான்கு பேருக்கும் ஆயிரத்துஐநூறு கேட்ட அவனின் கணக்கை பேரம் பேசி ஆயிரம் ரூபாவுக்கும் முடித்து கொண்டோம். . சந்தோசம் தானே சார் , சந்தோசம் தானே சார் எண்டு மீண்டும் கேட்டு போனான் அந்த தடியன். இரண்டு மணித்தியாலம் எங்களோட மினக்க���ட்டு அந்த காசு, ஒரு நாளைக்கு இரண்டாயிடம் என்றாலும் ... எதோ கணக்கு எல்லாம் பார்த்து அவன்ட வருட வருமானம் ஐந்து லட்சம் இந்திய ரூபாய்கள்.. எண்டு சொன்ன டிரோஷன். அதுக்கு அவன்ட இன்வெஸ்ட்மென்ட் அந்த வாளி மட்டும் தான். இன்கம் டக்ஸ் கட்டுவான் போல.. நாங்க அங்க டிகிரி படித்து கஷ்டப்பட்டு உழைக்கிரத்துக்கு , இங்க வந்து ஒரு வாளி வாங்கினா நிறைய உழைக்கலாம் போல .. இது டிரோஷனின் கடி.\nமீண்டும் எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த இடத்துக்கு போன பொது அவள் நின்றிருந்தாள். நாங்கள் வரும் வரை காத்திருந்து இருக்கிறாள். எங்களை கண்டதும் முகத்தில் எதோ மலர்ச்சி. சோகம் வழியும் அந்த கண்களில் எதோ ஒரு சந்தோசம். நாங்கள் உடுத்து கழித்த வேட்டிகளை கொடுத்த பொது அவள் காட்டிய ரியாக்சன் வார்த்தைகளை தாண்டியது. அந்தளவு சந்தோஷ உணர்வை அந்த பழைய வேட்டிகள் கொடுக்குதேன்றால், அவளின் வறுமை மட்டம் பற்றி நினைத்துப் பார்த்தேன். அனாலும் அந்த வேட்டிகளுக்கான அவளின் அந்த மூன்று மணி நேர போராட்டம், அதற்கான DETERMINATION வாழ்க்கை தொடர்பான சில புரிதல்களை ஏற்படுத்தி இருந்தது.\nஅந்த தடியன், அப்பாவியான அவளின் அந்த சோகமான முகம் இன்னும் கண்களுக்குள் நிக்கிறது .. வாளிகளுக்கும் வேட்டிகளுக்கும் பின்னால் இருக்கிற முரண்பாடான அவர்களின் நிஜ வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோசித்து கொண்டே மதுரை நோக்கி போகிறேன்...\nதடியனுக்கு 1000 ரூபாய் கொடுத்தவர்கள், அந்த பெண்ணிற்கு கழித்த வேட்டியை தவிர என்ன கொடுத்தீர்கள்...\nடிரேசனை அவனுடய பார்வையில் இதை எழுதசொல்லுங்கள்\nவிண்ணை தாண்டும் அளவுக்கு எதுவுமில்லை ....\n\"உலகத்தில் இத்தனை பொண்ணுங்க இருக்கும்போது ஏண்டா எந்தப் பொண்ணு மேலும் எனக்கு காதல் வரமாட்டேங்குது \" \"நானும் ஒரு பிளட்டுல தா...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nஸ்ரேயா நடித்த \"சுப்புலக்ஸ்மி\" திரைப்பட விமர்சனம்\nஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் ...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nஅமெரிக்காவின் நிதி நெருக்கடியும் நானும்.\nஅமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவை...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-03-07T03:11:38Z", "digest": "sha1:J7H664ORZQFAD5S25FYG6RKNPOIM24OA", "length": 12806, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் இந்துக்கள் திட்டமிட்டு அவமதிப்பு – தமிழ் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்! | Athavan News", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிப்பு\nகொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும�� விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nஇலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் இந்துக்கள் திட்டமிட்டு அவமதிப்பு – தமிழ் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்\nஇலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் இந்துக்கள் திட்டமிட்டு அவமதிப்பு – தமிழ் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்\nகார்த்திகைத் திருநாளன்று, வடக்கு கிழக்கில் தமிழ் இந்துமக்கள் தீபங்களை ஏற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கண்டித்து, தமிழ் தேசியக் கட்சிகள் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசியக் கட்சி, தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளின் சார்பில் மாவை சேனாதிராஜா கையெழுத்திட்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனவும் அவர்களுக்கு மிகவும் தொன்மையான மொழி, மத, கலாசார பண்பாடுகள் உண்டு எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபாரம்பரியமாகவே மத அனுஸ்டானங்களையும், கலாசார பண்பாடுகளையும் மிக இறுக்கமாகப் பின்பற்றி வரும் ஒரு இனமாகவே தமிழ் தேசிய இனம் இலங்கை மண்ணில் வாழ்ந்து வருகின்றது.\nஅவர்களது கலாசாரப் பண்பாடுகளைப் பற்றிப் பிடிப்பதற்காகவும் அவற்றை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழ் தேசிய இனம் தொடர்ந்தும் போராடி வருகின்றது.\nஅவற்றைத் தட்டிப்பறிக்க முனைபவர்களுக்கு எதிராக விட்டுக்கொடுப்பு இன்றித் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தமிழ் இந்து மக்களின் பாரம்பரிய மத அனுஸ்டானமான கார்த்திகை விளக்கீட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிப்பு\nநாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு தினம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. பேராயர் கர்தின\nகொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை\nகொல்கத்தாவில் பா.ஜ.க. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு கையெழுத்தாக\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸின் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nயுத்த குற்றங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் முதலில் விசாரிக்க வேண்டும\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்��ு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-03-07T02:56:37Z", "digest": "sha1:DU656Y4WBNORB6MHH3MXPHFSJITRTPKE", "length": 10397, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "திவுலபிட்டி மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் 14 ஆயிரத்து 170பேருக்கு கொரோனா! | Athavan News", "raw_content": "\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதிவுலபிட்டி மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் 14 ஆயிரத்து 170பேருக்கு கொரோனா\nதிவுலபிட்டி மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் 14 ஆயிரத்து 170பேருக்கு கொரோனா\nதிவுலபிட்டி மற்றும் பேலியகொடை ஆகிய இரண்டு கொத்தணிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 170ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 61பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு கையெழுத்தாக\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸின் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nயுத்த குற்றங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் முதலில் விசாரிக்க வேண்டும\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஅம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு\nநீதிமன்றைத் தவறாக வழிநடத்தி எமது போராட்டத்தைத் தடுக்க முயற்சி- சிவயோகநாதன்\nநீதிமன்றினைத் தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்கமுனைவதாக பொத்துவில்\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-4/", "date_download": "2021-03-07T02:50:32Z", "digest": "sha1:PEO3DMKX6THTUNH6ZIHFPZYZ2NQHU7L5", "length": 11495, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "நேற்று அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான விபரம் ! | Athavan News", "raw_content": "\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநேற்று அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான விபரம் \nநேற்று அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான விபரம் \nஇலங்கையில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஅந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 259 பேர் அதாவது அதிகளவிலானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 78 பேர் களுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கம்பஹா மாவட்டத்தைத் சேர்ந்த 23 பேரும் கண்டியைச் சேர்ந்த 16 பேரும் அதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஅத்தோடு 19 பொலிஸ் அதிகாரிகளுக்கும் 17 விசேட அதிரடி படையினருக்கும் 24 கைதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் காலி நுவரெலியா மாவட்டத்தில் தலா 04 பேரும் யாழ்ப்பாணம், இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் மாத்தறையில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் 14 ஆயிரத்து 962 பேர் குணமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 911பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 94 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு கையெழுத்தாக\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸின் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nயுத்த குற்றங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் முதலில் விசாரிக்க வேண்டும\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஅம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு\nநீதிமன்றைத் தவறாக வழிநடத்தி எமது போராட்டத்தைத் தடுக்க முயற்சி- சிவயோகநாதன்\nநீதிமன்றினைத் தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்கமுனைவதாக பொத்துவில்\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.���ு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-03-07T03:13:53Z", "digest": "sha1:2T7HQWPN7MSLFKCKC3PXMXBOZNHS23VC", "length": 11970, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "புதிய பொது முடக்கம் பிரித்தானியாவில் மேலும் நீட்டிக்கப்படலாம் என எச்சரிக்கை! | Athavan News", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிப்பு\nகொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nபுதிய பொது முடக்கம் பிரித்தானியாவில் மேலும் நீட்டிக்கப்படலாம் என எச்சரிக்கை\nபுதிய பொது முடக்கம் பிரித்தானியாவில் மேலும் நீட்டிக்கப்படலாம் என எச்சரிக்கை\nஇங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை செல்ல வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானிய அமைச்சரவை அலுவலக அமைச்சரான Michael Gove இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஎதிர்வரும் ஏழு வாரங்களுக்குள் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.\nஆனால், அப்படி சரியாக திட்டமிட்டபடி தடுப்பூசி போடப்படவில்லை என்றால், பொரிஸ் ஜோன்சன் அறிவித்தபடி பொதுமுடக்கம் பெப்ரவரி மாத இறுதியில் விலக்கிக்கொள்ளப்படாமல், மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என Michael Gove எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபுதிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வை��ஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 27 இலட்சத்து 74 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.\nஒரே நாளில் 60 ஆயிரத்து 916 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஒரே நாளில் 830 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிப்பு\nநாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு தினம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. பேராயர் கர்தின\nகொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை\nகொல்கத்தாவில் பா.ஜ.க. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு கையெழுத்தாக\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸின் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nயுத்த குற்றங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் முதலில் விசாரிக்க வேண்டும\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.ம��.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/royal-en-field-issue/", "date_download": "2021-03-07T02:07:08Z", "digest": "sha1:6ASE3CPXKE7F6SOBQYOT5INP26HKYS22", "length": 2816, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "royal en field issue Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஇளைஞர்களின் கனவு வாகனமான ராயல் என்ஃபீல்டு இனிதே வந்து இறங்கியது… இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது…\nஇந்திய சந்தையில் புதிதாக அறிமுகம் ஆகும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மாடல். சகல வசதிகளுடன் வந்து இறங்கும் இந்த வாகனம் குறித்த தகவல். இந்தியாவில் இளைஞர்களின் கனவு வாகனமான ராயல் என்ஃபீல்டு...\nகாட்டு புலியுடன் போஸ் கொடுக்கும் ‘மாஸ்டர்’ மாளவிகா.\nகவர்ச்சி நடிகைகளையும் ,குக் வித் கோமாளி பிரபலங்களையும் போட்டியாளர்களாக களமிறக்க முயலும் விஜய் டிவி. பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் யார் யார்.\nதமிழில பிளாக் பஸ்டர் வெற்றி .இனி இந்தியிலும் ஹிட் அடிக்க தயாராகும் மாஸ்டர்.\nஸ்பெஷல் தினத்தில் ரிலீஸ் ஆகிறதா சிம்புவின் ‘மாநாடு’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2021/01/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-03-07T03:11:03Z", "digest": "sha1:BBLDO5ISPCTEDGN3C4G3ODRNAEZHCV3A", "length": 10885, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "குளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க.. இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க! | LankaSee", "raw_content": "\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா…\nபேஸ்புக் மூலம் பொலிஸ் அதிகாரியை கா���லித்து மணந்த இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை… வெளியான தகவல்\nதொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் பலி\nதொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 170 பேர் அடையாளம்\nபொது மக்கள் குடிநீரை மிக சிக்கனமான பயன்படுத்த வேண்டும்\nமேக்கப் இல்லாமல் இயற்கை அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்..\nநாளை முதல் அனைத்து அரசு ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க அரசாங்கம் முடிவு\n மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் பாரிய மாற்றம்\nஅமெரிக்காவினாலும் செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியாமல் போனது\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க.. இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க\nகுளிர்காலத்தில் நம் தோல் மற்றும் முடி ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகிறது.\nபலருக்கும், குளிர்காலத்தில் சருமம் வறண்டு, அரிப்பு எடுக்கும். குளிர்காலத்தில் சருமம் பாதிப்படைவதைத் தவிர்ப்பதற்கு வைட்டமின் இ எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.\nஆனால், அதில் சில செயற்கை மற்றும் வேதிப்பொருள்களும் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்பூச்சு தவிர, வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.\nவைட்டமின் இ சத்துக்கு நிலையற்ற அணுக்களான ஃப்ரீ ராடிகல்ஸை எதிர்த்துப் போரிடும் இயல்பு கொண்டது. ஃப்ரீ ராடிகல்ஸ் உடலின் செல்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை.\nசருமத்திற்கு வயதான தோற்றம், வறட்சி, கரும்புள்ளிகள் இவை தோன்றுவதற்கு ஃப்ரீ ராடிகல்ஸ் காரணமாகின்றன. வைட்டமின் இ, அந்த ஃப்ரீ ராடிகல்ஸின் செயல்பாட்டுக்குச் சருமத்தைப் பாதுகாக்கிறது..\n5 பாதாம் பருப்புகளை இரவு நீரில் ஊற வைத்து காலையில் அவற்றைத் தோல் உறித்து சாப்பிட வேண்டும்.\nகாலை டீ அருந்தும்போது அல்லது காலை உணவுடன் இவற்றைச் சாப்பிட்டால் உடலுக்கு வைட்டமின் இ சத்து கிடைக்கும். குளிர்கால தொல்லைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்..\nபசலைக் கீரையைப் பயன்படுத்தி காலையில் சாப்பிடக்கூடிய பல உணவுகளைச் சமைக்கலாம். பசலை கீரையை நறுக்கி அல்லது அவித்து முட்டையுடன் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.\nபசலைக் கீரை மற்றும் பனீரை சாண்ட்விச்சின் உள்ளே வைத்துச் சாப்பிடலாம். ஏதாவது ஒரு வகையில் இக்கீரையைக் காலை உணவில் சேர்த்துச் சாப்பிடுவது பல���் தரும்..\nஅவகாடோ பழத்தை மசித்து முட்டை, இறைச்சி அல்லது வேறு காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.\nஅவகாடோ பழத்தைக் காலை உணவுடன் சேர்க்கும்போது உணவும் அழகு பெறும். வைட்டமின் இ சத்து உடலில் சேர்ந்து சருமத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்..\nஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸ்.. நடிப்பை விட்டு விலக காரணம் என்ன தெரியுமா\nதனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்த சீரியல் நடிகை..\nமேக்கப் இல்லாமல் இயற்கை அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனர் தீடீர் மாற்றம்..\nகோடிக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்த சிவாங்கியின் குழந்தை தனம்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா…\nபேஸ்புக் மூலம் பொலிஸ் அதிகாரியை காதலித்து மணந்த இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை… வெளியான தகவல்\nதொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் பலி\nதொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 170 பேர் அடையாளம்\nபொது மக்கள் குடிநீரை மிக சிக்கனமான பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/mobile/03/240038?ref=home-section", "date_download": "2021-03-07T03:30:12Z", "digest": "sha1:Q5NFCXT3JCI7QPAGXQU6LZ7I7YZI4QKT", "length": 7839, "nlines": 150, "source_domain": "lankasrinews.com", "title": "ரியல்மி நார்சோ 30 சீரிஸ் வெளியீட்டு விவரம்! என்ன சிறப்பம்சங்கள் உள்ளது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரியல்மி நார்சோ 30 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் தெரிவித்துள்ளது.\nநார்சோ 30 சீரிசில் நார்சோ 30 ப்ரோ 5ஜி, நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்களும் பட்ஸ் ஏர் 2 இயர்போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.\nஇவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவை பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.\nரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி\n6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்\nஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்\n4 ஜிபி / 6 ஜிப�� LPDDR4x ரேம்\nமெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\nஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ\n48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்\n8 எம்பி 119° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3\n2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4\n16 எம்பி செல்பி கேமரா, f/2.1\n3.5 எம்எம் ஆடியோ ஜாக்\n5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T03:23:12Z", "digest": "sha1:YQRNKR5P2NUWTQSTYBBCLZMJZWA7BNVH", "length": 6909, "nlines": 80, "source_domain": "ta.wikinews.org", "title": "யேல் ஃபெல்லோ விருதை இந்தியத் திரைப்பட நடிகை நந்திதா தாஸ் பெற்றார் - விக்கிசெய்தி", "raw_content": "யேல் ஃபெல்லோ விருதை இந்தியத் திரைப்பட நடிகை நந்திதா தாஸ் பெற்றார்\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n6 நவம்பர் 2015: யேல் ஃபெல்லோ விருதை இந்தியத் திரைப்பட நடிகை நந்திதா தாஸ் பெற்றார்\n6 நவம்பர் 2015: '''பரதேசி''' என்ற தமிழ் திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றுள்ளது.\n23 திசம்பர் 2014: பழம்பெரும் இயக்குனர் கைலாசம் பாலசந்தர் காலமானார்\n7 சூன் 2014: ரமணா திரைப்படத்தில் வரும் கதாபாத்திர பேராசிரியர் பணி ஓய்வு - கண் கலங்கிய மாணவர்கள்\nசெவ்வாய், ஏப்ரல் 8, 2014\nஅமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் 2014ம் ஆண்டுக்கான யேல் ஃபெல்லோ விருதினை அறிவித்துள்ளது. 2002ம் ஆண்டும் முதல் இந்த விருதினை இந்தியர்கள் பெருவது குறுப்பிடத்தக்கது.\nயேல் ஃபெல்லோ விருதினை இந்திய திரைப்பட நடிகையும், சுதந்திரமான திரைப்பட உருவாக்குநருமான நந்திதா தாஸ் என்பவருக்கும் காத்ரெஜ் இந்திய கலாச்சார மையத்தி���் தலைவர் பர்மேஷ் ஷஹானி என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விருதினை உலகின் நடுநிலை சிந்தனையாலருக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் குழந்தை பிறப்பு விகிதம், பாலின வேறுபாடுகள், இனப்பிரட்சனை, பெண்கொடுமைகள், பொன்றவைபற்றி நடிகை நந்திதா தாஸ் மேற்கொண்ட விழிப்புணவிற்க்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் மொத்தம் 15 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/gujarat-first-transwoman-doctor-wants-to-be-a-mother.html", "date_download": "2021-03-07T02:46:35Z", "digest": "sha1:WS622ZD4JPE7HBLFGKKY7HFSN4I6DOGX", "length": 15305, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Gujarat first transwoman doctor wants to be a mother | India News", "raw_content": "\n\"அப்பாவும் நான் தான்... அம்மாவும் நான் தான்...\" திருநங்கை மருத்துவரின் வினோத 'ஆசை'... அதுக்காக அவங்க செய்யப் போற 'காரியம்'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகுஜராத் மாநிலத்தின் முதல் திருநங்கை மருத்துவரான ஜெஸ்நூர் தயாரா (Jesnoor Dayara) என்பவர், வருங்காலத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து, அதற்கு தாயாக இருக்கவும் ஆசைப்பட்டுள்ளார்.\nஜெஸ்நூர் ஆணாக பிறந்த நிலையில், தன்னுடைய இளமை காலங்களில் அவருக்குள் பெண்ணிற்கான குணங்கள் இருந்ததைக் கண்டுள்ளார். தனது தாய் மற்றும் சகோதரியைப் போல, யாருக்கும் தெரியாமல் புடவை அணிந்தும், லிப் ஸ்டிக் போட்டுக் கொண்டும் பெண் தன்மையை அவ்வப்போது பார்த்துள்ளார். மேலும், தனக்குள் இருக்கும் மாற்றங்கள் குறித்து வெளியே யாரிடமும் பகிராமல் வைத்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, தனது மருத்துவ படிப்புக்காக ஜெஸ்நூர், ரஷ்ய பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அப்போது தனக்குள் இருந்த உள்ளுணர்வை அடக்கி வைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் உடைத்து எறிந்து தன்னுடைய விருப்பத்திற்கு இருந்துள்ளார். மேலும், தனக்கு தோன்றியதை போல வாழ அவர் முடிவு செய்த நிலையில், அதற்காக குடும்பத்தினரின் ஆதரவையும் அவர் பெற்றுள்ளார்.\nதற்போது, இந்தியாவில் தனது மருத்துவ பயிற்சியைத் தொடங்குவதற்கான நேர்முக தேர்வை ஜெஸ்நூர் எழுதவுள்ள நிலையில், இந்தாண்டின் பிற்பகுதியில் பாலியல் மாற்று சிகிச்சைக்கு தன்னை உட்படுத்தவுள்ளார். வருங்காலத்தில் தாய்மையடைய விரும்பும் ஜெஸ்நூர், தனது விந்தணுவை கருத்தரிப்பு மையம் ஒன்றில் பாதுகாத்து வைத்துள்ளார்.\nபாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தனது விந்தணுவை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுக்கவும் ஜெஸ்நூர் திட்டமிட்டுள்ளார். இது மருத்துவ அளவில் சாத்தியமானதாகும். 'அனைத்து கட்டுப்பாடுகளில் இருந்தும் என்னை விடுவித்து ஒரு பெண்ணாக வாழ முடிவு செய்தேன். ஒரு பெண்ணாக இருக்க, காளி தேவி எனக்கு பலம் அளித்துள்ளார். பெண் என்பவள், ஒரு தந்தையாக, தாயாக, நண்பராகவும் இருக்க முடியும். கருப்பை மட்டுமே தாயை உருவாக்கி விடாது. ஒரு அன்பான இதயம் தான் தாயை உருவாக்குகிறது.\nஎனது வருங்கால குழந்தைக்கு ஒரு தாயாக நான் மாற திட்டமிட்டதன் மூலம், எனக்கும் என்னை போன்று இருப்பவர்களுக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத நான் முடிவு செய்துள்ளேன்' என ஜெஸ்நூர் மிகவும் துணிச்சலுடன் தெரிவித்துள்ளார்.\nஜெஸ்நூரின் முடிவு குறித்து அவரது விந்தணுவை பாதுகாத்து வைத்துள்ள கருத்தரிப்பு மையத்தின் மருத்துவர் நயனா படேல் என்பவர் கூறுகையில், 'எதிர்காலத்தில் தாய்மையடைய வேண்டி, திருநங்கை ஒருவர், விந்தணுவை பாதுகாத்து வைக்க எங்களை அணுகியது இதுவே முதல் முறை' என தெரிவித்துள்ளார்.\n'2 பேரும் கையில ஆயுதம் வச்சிருப்பாங்கன்னு தெரியும்...' 'ஆனா அதவிட அவங்களோட அழுகை தான் என் கண்ணு முன்னாடி வந்து நின்னுச்சு...' 'டிராபிக்ல ஓடியே சேஸ்...' - சிங்கிள் ஆளா கெத்து காட்டிய ஹீரோ...\nVIDEO: ‘நம்ம தலயா இது’.. இந்தி பாட்டுக்கு மனைவியுடன் ஜாலி டான்ஸ்.. ‘செம’ வைரல்..\n'தம்பி, உன் போனை கொடு'... 'டேய், தம்பி மொபைல் பாஸ்வேர்ட் என்ன டா'... 'பிரச்சாரத்தின் போது நடந்த சுவாரசியம்'... வைரலாகும் வீடியோ\n‘நீங்கதான் தீர்வு சொல்லணும் ஐயா’.. தங்கச்சிக்காக ‘விஜய் ரசிகர்’ முதல்வரிடம் வைத்த உருக்கமான கோரிக்கை.. இன்ப அதிர்ச்சி கொடுத்த திருப்பூர் கலெக்டர்..\n\"என் 'அப்பா' கூட இப்படி பண்ணது இல்ல... 'அஸ்வின்' செஞ்சுரி அடிக்குறதுக்கு முன்னாடி 'சிராஜ்' சொன்னது இதான்... 'மனுஷன்' ரொம்ப 'ஃபீல்' ஆயிட்டாரு போல\n 'பஸ் சீட்டுக்கு அடியில இருந்த...' 'பேட்டரி பெட்டிக்குள்ள பார்த்தப்போ...' - காத்திருந்த அதிர்ச்சி...\n“இதுக்காக கல்யாணம் பண்ணிக்கறதுல என்ன தப்பு”... '7வது திருமணத்துக்கு கொக்கி போட்ட 63 வயது நபர்'... உண்மையை போட்டுடைத்த 6-வது மனைவி\nஅங்க சுத்தி... இங்க சுத்தி... கடைசியில இந்தியாவுக்கும��� வந்துருச்சு.. உலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம உலோகத்தூண்.. உலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம உலோகத்தூண்.. யார் வேலை\nபூட்டிய ரூமுக்குள் ‘10 வருஷம்’ இருந்த அண்ணன், அக்கா, தம்பி.. ‘கதவை உடைச்சு உள்ள போங்க’.. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..\nஅடுத்த ஐபிஎல் சீசனில் களமிறங்கும் ‘புதிய’ அணி.. அப்போ ‘கேப்டன்’ யாரா இருக்கும்..\n“லாக்டவுன்ல வேலை, வருமானங்களை பலர் இழந்துருக்காங்க”.. தனியார் கல்விக்கட்டணத்தில் 25% தள்ளுபடி - மாநில அரசு அதிரடி\nதிருமணமாகி ஒரு வருஷத்துல நடந்த 'விஷயம்'... 'டவுட்'ல புருஷன் போன் செக் பண்ண 'மனைவி'க்கு காத்திருந்த 'ஷாக்',,, அதற்கு கணவர் சொன்ன பதிலால் 'சுக்கு'நூறான 'மனைவி'\n'இந்த மருந்து கொரோனாவ போக்குதா'... 'மறுத்த மருத்துவர்கள்'... ஆனா மக்களில் பாதிப்பேருக்கு அரசே வினியோகம்\n\"அவர பொதச்ச எடத்துல, என்னையும் பொதச்சுடுங்க\"... 'உருக்கமான 'கடிதம்'... 'தாய்' கண்ட 'அதிர்ச்சி' காட்சி... மனதை நொறுக்கிய 'சிறுமி'யின் முடிவு\n\"நடுராத்திரி நேரம்\"... நல்லா தூக்கத்துல இருந்தப்போ... \"நெஞ்சு மேல என்னடா 'weight'ன்னு கண்ண தொறந்து பாத்தா\"... திடுக்கிட வைத்த 'காட்சி',,.. மரணப்பிடியில் 'திக் திக்' நிமிடங்கள்\n‘ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து’.. லெபனான் வெடிவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பரபரப்பு\n\"ஒரு பக்கம் 'வரதட்சண' கொடும\"... \"இன்னொரு பக்கம் அவரோட 'ஃப்ரெண்ட்ஸ்' கூட பழகச் சொல்லி\"... கொடூரத்தின் உச்சத்திற்கே சென்ற 'கணவர்'... அதிர்ந்து நின்ற 'மனைவி'\n”என் ட்ரெஸ் வாஷ் பண்ணி கொடு...” - ’மாணவி பின்னாடியே, நைசா பாத்ரூமுக்குள்ள நுழைஞ்சு...’ - 4 வருஷமா, ஆசிரியர் செய்த பாலியல் வன்கொடுமை\n“பிரதமரா இருந்தாலும் இதேதான்”.. 'MLA மகனை' கெத்தாக 'எச்சரித்த' பெண் காவலர் 'இடமாற்றம்'.. 'அதே' கெத்துடன் எடுத்த 'அதிரடி முடிவு'.. அதிரும் ட்விட்டர்\n'உஸ்ஸ் வாய மூடு'... 'எம்.எல்.ஏ பையனை லெப்ட், ரைட் வாங்கிய பெண் காவலர்'... ஆனால் எதிர்பாராமல் நடந்த திருப்பம்\n”டிரஸ்ஸ கழட்டு... கொரோனா இருக்கா’ன்னு செக் பண்ணனும்...” - 14 வயது ’சிறுவனுக்கு ‘பாலியல்’ சீண்டல்... கொரோனா ’வார்டில்’ நடந்த கொடுமை...\n‘ரூ.50,000 பத்தாது, 5 லட்சம் கொடு’.. கர்ப்பமான மகளை விற்க பேரம் பேசிய பெற்றோர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..\nஒரு உயிரைக் காப்பாற்ற துடித்த ‘2 இதயங்கள்’.. 6 நாள் கழித்து நடந்த அதிசயம்..\n“129 வருஷத்துக்கு அப்��ுறம் இப்படி ஒரு உக்கிரம்”... தீயாய் பரவும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-07T03:11:20Z", "digest": "sha1:ASUL557KHF76BTJQH3MLODYE7Q4VIELC", "length": 9061, "nlines": 71, "source_domain": "totamil.com", "title": "சீனாவில் மரண தண்டனையில் இருக்கும் சிங்கப்பூர் பெண்ணுக்கு நம்பிக்கை இருக்கலாம்: எம் ரவி - ToTamil.com", "raw_content": "\nசீனாவில் மரண தண்டனையில் இருக்கும் சிங்கப்பூர் பெண்ணுக்கு நம்பிக்கை இருக்கலாம்: எம் ரவி\nசிங்கப்பூரர்கள் அஸ்லிண்டா மற்றும் செர் வீ ஹொன் ஆகியோருக்கு உதவி முன்னேற்றம் குறித்து மனித உரிமை வழக்கறிஞர் எம்.\nஅஸ்லிண்டா எவ்வாறு செயல்படுகிறார் என்பது குறித்து திரு ரவி புதிய புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளார்.\nஅவருக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது – அவருக்கு உதவ ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் உள்ள சார்பு போனோ வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது.\nஎவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் எந்தவொரு தகவலையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ள வெளியுறவு அமைச்சகத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் அவர் வெற்றிபெறவில்லை.\nசிட்டி அஸ்லிண்டா பின்தே ஜுனைடி மற்றும் அவரது காதலன் மொஹமட் யூஸ்ரி பின் மொஹமட் யூசோஃப் ஆகியோர் சீனாவின் ஷென்சென் நகரில் 2015 அக்டோபரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.\nஇந்த ஜோடியை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\nஅவர்களின் சாமான்களைத் தேடியதில், 11 கிலோ (24 பவுண்டுகள்) க்கும் மேற்பட்ட மெத்தாம்பேட்டமைன்கள் அடங்கிய 28 பெண்களின் கைப்பைகள் புறணிக்குள் தைக்கப்பட்டன. மருந்துகள் சுமார் S $ 292,000 மதிப்புடையவை.\nஇருப்பினும், இருவரும் மருந்துகள் பற்றிய எந்த அறிவையும் மறுத்தனர்.\nவிசாரணையின் போது, ​​அஸ்லிண்டா நீதிமன்றத்தில் சிபுசோர் ஒன்வுகா என்ற ஒருவரை ஆன்லைனில் சந்தித்ததாகக் கூறினார், அவர் சீனாவிலிருந்து கம்போடியாவிற்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான கமிஷன்களை வழங்கினார்.\nஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை, அவர் குவாங்சோவில் பொருட்களை எடுத்துக்கொண்டு விமானத்தில் அவளுடன் புனோம் பென்னுக்கு அழைத்துச் செல்வார். இந்த பொருட்கள் பொதுவாக பெண்கள் உள்ளாடை, கைப்பைகள் மற்றும் டோனர் தோட்டாக்கள் போன்ற பொருட்களா�� இருந்தன.\nதிரு ரவிக்கு நம்பிக்கை உள்ளது, அஸ்லிண்டா தனது வழக்கை குவாங்டாங்கில் உள்ள நீதிமன்றமும், அதன் பின்னர், சீனாவின் உச்ச நீதிமன்றமும் பரிசீலிக்க முடியும் என்று பகிர்ந்து கொள்கிறார்.\nஅவரது காதலன் யூஸ்ரியின் மரண தண்டனை இரண்டு ஆண்டுகளாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது, மேலும் அது ஆயுள் தண்டனையாக தரமிறக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nஅஸ்லிண்டா இந்த குற்றத்தில் மிகவும் சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருந்தார் என்று கருதப்பட்டது மற்றும் அவரது தண்டனை இடைநீக்கம் செய்யப்படவில்லை.\nஅஸ்லிண்டா இரண்டு வாரங்களில் தூக்கிலிடப்பட உள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் தெரிவிக்கப்பட்டது.\nசெரைப் பொறுத்தவரை, திரு ரவி வியட்நாமிய ஜனாதிபதியிடம் ஒரு மன்னிப்பு மனுவை சமர்ப்பித்து, அவருக்கு உதவ வக்கீல்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார் – மிகக் குறைந்த கட்டணத்தில். / TISG\nஉங்கள் ஸ்கூப்பில் [email protected] க்கு அனுப்பவும்\nPrevious Post:சிங்கப்பூரின் டிபிஎஸ் க்யூ 4 லாபம் கடன் இழப்புகளில் 33% சரிந்து, கண்ணோட்டத்தில் உற்சாகமாக இருக்கிறது\nNext Post:2020 ஆம் ஆண்டில் பிறப்புகள் மேலும் வீழ்ச்சியடைவதால் சீனாவில் குழந்தை ஏற்றம் இல்லை\nஅமீர்கான் காதலன் பையனாக மாறி, கோய் ஜானே நா நடன எண்ணின் முதல் தோற்றத்தில் எலி அவ்ராமுடன் போஸ் கொடுக்கிறார்\nபாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை பிரதமர் நரேந்திர மோடியின் வங்காள பேரணிக்கு முன்னால் சந்தித்தார்\nமேகன், ஹாரி ஓபரா வின்ஃப்ரே நேர்காணலில் ராயல் ஸ்ப்ளிட்டைத் திறக்கிறார்\nஇரண்டு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைகள் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டன\nரீமேக்கிற்கு உறுதிப்படுத்தப்பட்ட கே-நாடகம் இளவரசி ஹவர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikatanwebtv.instatus.info/petrol-l/fIjDfMiagbqv0po.html", "date_download": "2021-03-07T01:45:29Z", "digest": "sha1:YFAEVNOPJTGRYBXOCH2KK7SSAPBK77IN", "length": 43818, "nlines": 344, "source_domain": "vikatanwebtv.instatus.info", "title": "Petrol-ல் Ethanol கலப்பதால் நன்மை தீமை என்ன? The Imperfect Show 21/02/2021", "raw_content": "\nPetrol-ல் Ethanol கலப்பதால் நன்மை தீமை என்ன\n* MP & MLA Deposit தொகை எவ்வளவு கட்ட வேண்டும்\n* Deposit காலி என்றால் என்ன\n* 123 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது அதிமுக-வா\n* முதல்முறை வாக்காளர்கள் எதை வைத்து வாக்களிக்க வேண்டும்\nவிகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து ���ழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nதமிழகத்தில் அரசு நூலகங்களின் எண்ணிக்கை எவ்வளவு தேர்தல் வருகிறது புதிதாக அரசு நூலகம் அமைத்து தருமாறு யாரிடம் கேட்பது அதற்கான வழிமுறைகள் விளக்கமாக பதிலளிக்கவும்.. கோவையில் இருந்து\nதமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுஎத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்\nதமிழா தமிழா9 दिन पहले\nசகோ மாட்டு வண்டிக்கு toll இருக்கா இல்லையா\nதொழிலே நடைபெறாத காலத்தில் வரி வசூலிப்பவர்களை என்னவென்று சொல்வது. டீசலிலே சாலைமேம்பாட்டு வரியாக லிட்டருக்கு 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதற்கு அப்புறம் 3 மாதத்திற்கு ஒரு முறை சாலை வரி 7250 ரூபாய் அதற்கு அப்புறம் என் பி பெர்மிட் 18500 ரூபாய். அப்புறம் பசுமை வரி. இன்சூரன்ஸ் 62000 ரூபாய். இதை எல்லாம் கட்டி ரோட்டுக்கு வந்தால் சுங்கச்சாவடி என்னும் பெயரில் தினமும் வரி கொள்ளை இதற்கு மேல் ஜிஎஸ்டி அப்புறம் வருமான வரி. ஒரு சாலைக்கு எத்தனை தடவை வரி போடுவார்கள். இந்தியாவிலேயே வருமானத்திற்கு மேல் அதிகமாக வரிகள் போடப்பட்டு பிடுங்கப்படுவது லாரி உரிமையாளர்களிடம் மட்டும் தான். தப்பித்தவறி யாராவது வாடகை உயர்த்தி தந்தால் அது எரிபொருளுக்கும் டிரைவர் படி மற்றும் சுங்கச்சாவடி செலவுக்குமே போகிறது ஒழிய உரிமையாளர்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. ஒரு எல்லையில்லா தீர்வாகவே போய்க்கொண்டு இருக்கிறது. மற்ற எந்த தொழிலும் வரி ஏய்ப்பு செய்துவிடலாம் ஆனால் நாம் மட்டும் தான் 100% வரி கட்டினால் மட்டுமே நம் வாகனம் சாலையில் செல்லமுடியும். அப்படி கட்டியும் ஒவ்வொரு முறையும் லாரி உரிமையாளர்கள் அரசாங்கங்களால் வஞ்சிக்கப்பட்டுகின்றனர்.... அடக்க முடியா மனக்குமுறலுடன் தான் இப்பதிவை இடுகிறேன்... இதற்கு மேல் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்...\nப.சி. அனுபவித்த பலனை விடுங்கள், அவர் அமைசராக எடுத்த முடிவுகள் என்ன ஆகும்\nவிடியலை நோக்கி11 दिन पहले\n2020 தமிழ் நாட்டின் முஸ்லிம்களின் எண்ணிக்கை ���வ்வளவு...\nவிடியலை நோக்கி11 दिन पहले\nமுஸ்லிம்களுக்கு திமுக . அதிமுக எத்தனை சீட் தருகிறது....\nஇந்த சோ நீங்க வந்து தாத்தா கேட்ட கேள்விக்கு கோபிசெட்டிபாளையம் கோயம்புத்தூர் சொன்னீங்க அது கோபிசெட்டிபாளையம் இல்ல இல்லைங்க பிரதர்ஸ் ,சின்ன திருத்தம் அது கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் ..\nகருவேல மரம் தான் ஏழைகளுக்கு கை கொடுக்கும் போல் தெரிகிறது,,,,இறையான்மை யெல்லாம் சுவற்றிடம் தான் சொல்லனும்,,, ஆரம்பத்துல அப்படித்தான் தெரியும்,, ஏழைகளுக்கு கொடி பிடிக்கும் பொதுவுடைமை கட்சியைத்தான் நம்பனும்,,\nபிறகு எதற்கு ப சி. கேஸ்க்கு இவ்ளோ பில்டப்\nபேய்க்கு வாழ்க்கைப்பட்டால் சுடுகாட்டில்குடித்தனம் பண்ணணும் பிணம் திங்கணும் பாஜகவுக்கு ஓட்டு போட்டால் சைக்கிளில் பயணம் மண் சோறுதான்.\nபெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை உயர்வு மத்திய அரசு மற்றும் மாநில அரசு பெட்ரோல் டீசல் வரி போட்டு கச்சா எண்ணெய் விலை கம்மி இருக்கும் போது பெட்ரோல் விலை எறி கொண்டு இருக்கிறது இப்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினல எறி கொண்டு இருக்கிறது மற்றும் மத்திய அரசு ருபாய் 32 மற்றும் மாநில அரசு வரி ருபாய் 22 மற்றும் டிலர் கமிஷன் ருபாய் 3 மற்றும் கலால் வரி ருபாய் 20 மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் சத்தகாரிப்பு செய்து அடிப்படை வினலயாக ருபாய் 30 மொத்தம் 92 ருபாய் மத்திய அரசு மற்றும் மாநில அரசு வரி மக்கள் மேல் சுனம போட்டுகிறது\nநன்றி நண்பரே என்னுடைய கேள்வி உங்கள் பதில் மிகச் சிறப்பு நல்ல கேள்வி கேட்பேன் நன்றி நண்பரே.\nஅப்பாவு வழக்கு என்பது நீதிதுறையின் செயல்பாட்டுக்கு ஒரு பட்டையம், இந்தியாவில் நீதி என்பது காலம் கடந்த செயலாக மட்டுமே உள்ளது\nஎரிபொருள் விலைஉயர்வால் என்னுடைய இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து என் எதிர்ப்பை பதிவு செய்யலாமா. சட்டம் என்ன சொல்கிறது. கமென்ட் ஸோ.\nநண்பர்களே தமிழில் இருவரும் தகுதி குறைவு என நினைக்கிறேன்,. காரணம் ராகுல் காந்தி உங்களின் ஷோவை பார்த்திருப்பாரோ என தங்களின் நடு நிலையை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். எனவே நானும் சொல்கிறேன். தாங்கள் கங்கிரஸ் கட்சியை எப்பவும் நீங்கள் கலாய்ப்பது கொஞ்சம் அதிகம்.\nஅமெரிக்க அதிபர்13 दिन पहले\nBjp ஒவ்வொரு MLA க்களை விலைக்கு வாங்குவது நியாயமானதா ....\nEthanol பற்றி போதுமான தகவல�� அளிக்கவில்லை. Ethanol release Hydrocarbon Emission is dangerous . அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த video பார்க்கவும். instatus.info/title/v-iy/noCwd7nIoc21l9E.html இந்த channel அதற்கு முழுமையான பதில் அளித்துள்ளார்.\nராஜினாமா செய்யும் நாய்கள் திரும்ப தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் ஒரு கட்சியிலிருந்த்து ஓட்டு வாங்கி MLA ஆகிவிட்டு வேறு கட்சி மாறும் இவர்களை மக்கள் தான் அடித்து துரத்த வேண்டும்\nE V M இல்லாத வாக்கெடுப்புக்காக ஏன் போராட்டத்தை மக்களு ம் கட்சிகளும் கையில் எடுக்க யாரும் முன் வரவில்லை.எல்லோரும் பேசுகிறார்கள் EVM machine தான் பிஜெபி வரக் காரணம்\nஏன்டா மடபயகலா ஒழுங்கா படிக்காத பெட்ரோலில் விலை ஏற காரணம் மூலகாரணம் எக்சைஸ் வாட்வரியே மூலகாரணம் உண்மையை உடச்சுசொல்ல வழிக்குதா இந்த நிகழ்ச்சிக்கு இந்த முட்டா பசங்களை நீக்கிவிட்டு திறமைசாலிகளை போடுங்க விகடன் டீம்\nஇந்த நாடு நசமாகப் போன பிறகு, இந்த நடுத்தர மக்கள் அனைவரும், வாயிலும், வயிற்றிலும் அடித்து ஆழுவார்கள். ஏற்கனவே 2 முறை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள் அதாவது 10 வருடங்களாக நம் உரிமைகளை இழந்து தவிப்பது புரியவில்லையா இவிஎம் சதிவேலை செய்தாகிவிட்டது. ஒரே ஒரு சீட் கிடைத்தாலும் இந்த பாசிச தேசத்துரோகி கள் தான் தமிழ் நாட்டை ஆழ்வார்கள். மாக்கள் மக்களாக மாறுவது எப்போது இவிஎம் சதிவேலை செய்தாகிவிட்டது. ஒரே ஒரு சீட் கிடைத்தாலும் இந்த பாசிச தேசத்துரோகி கள் தான் தமிழ் நாட்டை ஆழ்வார்கள். மாக்கள் மக்களாக மாறுவது எப்போது\n தம்பிகள், நான் பலமுறை கூறிவிட்டேன், சிபி தம்பி குரல் ஒலி அளவு மிகவும் குறைவாகக் கேட்பதால், ஒலி வாங்கியை சரண் போல் சற்று அருகே வைக்க வேண்டுகிறேன்.\nஆனா காமராஜர் போலிஸ் பந்தோபஸ்த்தை விரட்டி விட்டாரே அப்பாவு தா.மா.கா பிறக்குமுன் பிச்சை எடுத்தவன்\nதமிழ்நாட்டில் எப்போது கடைசியாக காவல் மற்றும் நீதித்துறை சீர்திருத்தம் நடந்தது அதற்கு ஏதாவது கமிஷன் ஏற்படத்தப்பட்டுள்ளதா அதற்கு ஏதாவது கமிஷன் ஏற்படத்தப்பட்டுள்ளதா இனி எப்போது நடக்கும் அதற்கான அவசியம் தற்போது மிக அதிகமாக இருந்தும் அதை பற்றி நாம் எப்போது பேச போகிறோம்\nபெட்ரோல் விலை பற்றி நீங்கள் சொன்னது விரிவாக இல்லை... 1) சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் 31-32ரூபாய் சரிதான்... மத்திய அரசு கலால் வரிகள்... 2) அடிப்படை இறக்குமதி வரி 2.5% கூடுதல் இறக்குமதி ���ரி ரூ.1.40(பெட்ரோல்), ரூ. 2.60(பிராண்டட் பெட்ரோல்), ரூ. 1.60(டீசல்), ரூ. 4.20(பிராண்டட் டீசல்) 3) சிறப்பு இறக்குமதி வரி ரூ. 11 4) வேளாண் செஸ் ரூ2.00(பெட்ரோல்), ரூ. 4.00(டீசல்) 5) சாலை மற்றும் உட்கட்டமைப்பு வரி ரூ. 18.00 இதெல்லாம் சேர்த்தா 32-34ரூ கலால் வரி மட்டும் வரும்... 6) அப்புறம் பம்ப் டீலர் கமிஷன் 3-4ரூ வரும்... அப்புறம் வாட் வரி... 7) தமிழகத்தில் 15%+13.02ரூ(பெட்ரோல்) 11%+9.62ரூ(டீசல்)\nமக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் தலைவனுக்கு பதவி ஆசை வெறியாக மாறாது. நல்ல தரமான பொருளை விளம்பரம் செய்து கூவி கூவி விற்க வேண்டிய அவசியம் இருக்காது. வருடம் முழுவதும் படிக்கும் மாணவருக்கு தேர்வுக்கு கடைசி நேரத்தில் படிக்கும் நிலை வராது.\nவிளம்பரங்களுக்காக அரசு ஏன் 2,000 கோடிக்கு மேல் செலவழிக்கிறது இது தமிழ் மக்கள் வரி செலுத்திய பணம் மற்றும் அவர்களின் கட்சி பணம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 6 மாதங்களுக்கு கொரானா தொற்றுநோய்களின் போது எங்களுக்கு 2,000 கிடைத்தது, . நாங்கள் பிச்சைக்காரர்களைப் போல ஆனோம். , 2020 மார்ச் முதல் 2020 செப்டம்பர் வரை 6 மாதங்கள் தமிழ் ஏழை மக்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. பொங்கல் 2,500 என்பது முதல்வர் திரு. பழனிசாமி அல்லது (ADMK) கட்சி அல்லது இரட்டை இலை பணம் அல்ல. தயவுசெய்து சமையல் எரிவாயு, அனைத்து வகையான உணவுப் பொருட்கள், குழந்தைகள் பால், காய்கறிகள், பழங்கள், பெட்ரோல், டீசல் , மருந்துகள், பஸ் மற்றும் ரயில் கட்டணங்கள் போன்றவற்றின் விலையை உடனடியாகக் குறைக்கவும். அரசு உடனடியாக குறைக்க ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறோம்\nபாசிட்டிவ் எல்லாம் அரசாங்கத்துக்கு நெகட்டிவ் எல்லாம் மக்களுக்கு\nமுதல் தலைமுறை வாக்காளர்கள் முதலில் பார்க்க வேண்டியது அந்தக் கட்சியின் தலைவர் நேர்மையானவரா என்பது தான். தலைவர் நேர்மையாக இருந்தால், கண்டிப்பாக அந்த வேட்பாளரும் நேர்மையாகத்தான் இருப்பார் என்பது உறுதி.\nமணம் கொடுத்து ஓட்டு போட சொல்லுகின்ற கட்சியை முழுமையாக நிராகரிப்பதுதான் முதல் பணியாக இளைஞர்கள் வாக்கு மூலமாக நிரூபிக்க வேண்டும் அப்பொழுதுதான் வரும் காலத்திலாவது நல்ல அரசியல்வாதிகளை நாம் பார்க்கமுடியும்\nதேர்தலில் ஏன் ஆதாரை இணைக்கவில்லை\nComman man சேனலில் கிழித்து தொங்கப்போட்டிருக்கிறார்கள்\nபதஞ்சலியின் கொரோனில் மருந்து WHO (உலக சுகாதார நிறுவனம்) அங்கிகரிக்கவில்ல�� என விளக்கம்... மோடியோட சேர்ந்த மோசடி பாபா ராம்தேவ். இப்ப எப்டி சர்வதேஷ யாவாரம் நடக்கும்\nஎன்னக்கு தெரிந்து MLA யாரும் மக்களுக்கு நண்பனாய் இருக்குற மாரி தெரியல யாரும் இருந்தா சொல்லுக மக்களே 🙏\nஅரசியல் களம் காண்போம். மக்களுக்கு எளிய நேர்மையான அரசியலை வழங்குவோம். அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்... பாஜகவில் சேந்துடுங்க பிரதர். அவங்கதான் மக்களுக்கான எளிய நேர்மையான அரசியலை வழங்குறாங்க.\nமணிவண்ணன் மகாராசா13 दिन पहले\nவாக்களிக்பதன் முதல் தெரிவு உங்கள் வேட்பாளர். அதனிலும் பெரிது அவர் சார்ந்த கட்சியின் கொள்கை. சிபி சரன் தெளிவான பதில் தவறிவிட்டது.\nஇன்று \"ஆயிரமாவது எபிஷோடு கடந்து வெற்றி நடை போடும் இம்பெர்பக்ட ஷோ குழுவிற்கும் மற்றும் சிபி, சரண் இருவருக்கும் விகடன் இம்பெர்க்ட் ஷோ வாசகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்\". \"விகடன் என்றால் நடு நிலைமை தவறாதது. அதுவே உங்கள் வெற்றியின் மந்திரம்\".\nநீங்க எங்க மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல: யோகி ஆதித்யநாத் மீது அகிலேஷ் யாதவ் காட்டம்... போப்பா, அது இந்த கிரகத்தை சேர்ந்த உயிரினமே அல்ல. சங்கீஸ் வேற்று கிரக வாசிகள்.\nநல்ல கமெண்ட் க்கு ஒரு லைக் போட கூடவா நேரம் இல்லை, அல்லது மனம் இல்லையா😜 imperfect show குழுவிற்கு😜🤩\nபேக்ஐடிஎஸ்கேபிஎஸ் SKPSFakeId13 दिन पहले\nஆவிகளை காட்டிலும் ஊழல் செய்யும் பாவிகள் அதிகம் உள்ளனர் என எனக்கு தெரியும்; நான் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை, பதவி என்னை ஈர்க்கவில்லை - முன்னாள் ஐ.ஏ.எஸ் சகாயம் பேச்சு... அதனாலென்ன பதவிய நீங்க ஈர்த்துவிடுங்க. ஆவி-பாவி என்னா பேச்சு\nசர்க்கரை உற்பத்தியில் முதல் இடம் உள்ளது கியூபா தான். இன்று உலகத்தில் சர்க்கரைக் கிண்ணம் ஆனால் தவறுதலாக சிபிசக்கரவர்த்தி அவர்கள் பிரேசில் என்கிறார் பிரேசில் காப்பி உற்பத்தியில் தான் முதலிடம் வகிக்கிறது. நீங்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சி அறிவுபூர்வமான நிகழ்ச்சி உண்மையான நிகழ்ச்சி இதில் தவறுகள் நடக்கக்கூடாது உண்மையான சொன்னால் மக்கள் தெளிவுபெற செய்வார்கள் நன்றி நன்றி\n இல்லையா அது... அது பார்த்திருப்பாரோ உங்கள கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார் நண்பர்களே...\nசிதம்பரம் கேஸ்.. நீதித்துறைதான் நியாயப்படி கேள்விக்குள்ளாகிறது. வாதியோ பிரதிவாதியோ கா��ணமல்ல.\nமுதன்முதலில், ஓட்டு போடுபவர்கள், மநீமய்யத்திற்கு டார்ச்லைட் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.👍👍👍\nm1 என் வாழ்வின் முதல் முன்னேற்றம்\nபாலாஜி அகரை13 दिन पहले\nபெட்ரோல் பங்குக்கு ஒரு லிட்டர் வித்தா அவளுக்கு மூன்று ரூபாய்தான்\nஜெயலலிதா உயிரோடு இருந்தபொழுது காசு கொடுத்து பதவிகள் வாங்க சின்னம்மா உதவி புரிந்தார். அதனால் அவருக்கு மரியாதை அளித்தார்கள். இப்பொழுது இவர் யாருக்கு என்ன செய்துவிட முடியும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் இவர் அரசியலில் சைபர் தான்.\nபாலாஜி அகரை13 दिन पहले\nசிம்பிளா சொல்லுங்க மத்திய அரசு 40 ரூபாய் வரை எடுத்துக்கங்க மாநில அரசு 20எடுத்துக்கிறாங்க\nபேக்ஐடிஎஸ்கேபிஎஸ் SKPSFakeId13 दिन पहले\nசென்னை-பெங்களூரு விரைவுச் சாலைக்கான கருத்துக் கேட்பு கூட்டம் மார்ச் மாதம் நடைபெறும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம்... பெயரளவில் கூட்டம். கண்துடைப்பு நாடகம் தானே ஆபீஸர்ஸ்\nபெட்ரோல் விலையேற்றம் ..அரசுக்கு தொடர்பில்லை..நி.சீ.ரா. இதை சொல்ல ஒரு நிதியமைச்சர் தேவையில்லை. பாவத்தின் சம்பளம் மர...\nஏனோ உங்களுடைய நடுநிலைமை டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களைப் பற்றி பேசும் பொழுது காணாமல் போய்விடுகிறது\nஇறையாண்மை என்பது அரசுக்கானது அல்ல. மக்களிடமே இறையாண்மை தரப்பட்டுள்ளது. அதை அரசிடம் ஒப்படைத்துள்ளோம். அதை மழுங்காமல் காத்து மக்களிடம் தம் செயலை அறிவித்து மீள அரசு ஒப்படைக்கவேண்டும்.\nHi sir.... நமது இந்திய நாட்டில் government office எல்லா துறையிலும்(சில நபர்) அவர்களது வேலை செய்ய ஏன் லஞ்சம் கேட்கிறார்கள். இதை எதிர்த்து எங்கே முறையிடுவது எல்லா துறையிலும் இதை தடுக்க ஏதாவது தனி மையம் இருக்கா எல்லா துறையிலும் இதை தடுக்க ஏதாவது தனி மையம் இருக்கா லஞ்சம் ஒழிப்பு துறையிடம் மட்டும் தானா...\nமக்களுக்குத் தெரிந்தே மத்திய அரசின் நடவடிக்கைகள் நடுத்தர மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இருப்பினும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய மோடி அரசே காரணம் பெட்ரோல் மீது வரி 258% & டீசல் மீது 820% கடந்த 6.5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது - சோனியா காந்தி... உடனே அவுட் ஆப் ப்ரோபோர்ஷன் மிகைப்படுத்தப்பட்ட பொய்யான தகவல் என்று சொல்லிக் கொண்டு ஒரு சங்கி கூட்டம் முட்டு கொடுக்க ஓடி வரும்.\nஆகமொத்தம் மக்களிடமிருந்து வரி மட்டுமே பெறுவது மத்திய அரசின் முழு மனது நோக்கம் இதுபோன்ற கேவலமான களை எடுப்பது 🙏எப்படி\nADMK முதல் வேட்பாளர் பட்டியலில் யாருக்கெல்லாம் Seat\nTN இடைக்கால பட்ஜெட் தாக்கல் சாதக பாதகம் என்ன\nPetrol விலையை நிச்சயம் குறைத்திருக்க முடியும்- விவரிக்கும் பேராசிரியர் ஜோதி சிவஞானம் #Petrolhike\nPetrol Hike-க்கு Nirmala Sitharaman சொன்ன காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/cinema-actors-brothers-arrested-for-goat-theft-case", "date_download": "2021-03-07T03:51:02Z", "digest": "sha1:KD6X7S4SLTV4VOK2C4BLGSMP6UVK36VL", "length": 6177, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 18 November 2020 - ஆடு திருடன்... சூப்பர் ஸ்டார்... நெக்ஸ்ட் சி.எம்! | Cinema actors brothers arrested for Goat theft case - Vikatan", "raw_content": "\nடபுள்கேம் எடப்பாடி... பணவேட்டை பழனிசாமி\n“அரசியலுக்கு வரும் பெண்கள் பின்வாங்கவே கூடாது\n“5,000 கோடியில் 300 கோடியெல்லாம் ஒரு விஷயமா\nபீகார் தேர்தல்... ஜெயித்த மூவர்... தோற்ற மூவர்\nமிஸ்டர் கழுகு: பீகார் ரிசல்ட் எதிரொலி... காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\nபிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி... சாக்கு மூட்டைக்குள் அடைத்து...\nஆடு திருடன்... சூப்பர் ஸ்டார்... நெக்ஸ்ட் சி.எம்\n - உலகைக் காக்க வந்தவர்களா இவர்கள்\nரௌடி பாதிரியார்... செக்ஸ் சாமியார்\nஆடு திருடன்... சூப்பர் ஸ்டார்... நெக்ஸ்ட் சி.எம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/34829/", "date_download": "2021-03-07T02:46:30Z", "digest": "sha1:TNTHNBVWUDUCUCTE4EO6VV3ARVOTFPSX", "length": 7524, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "கோவையில் இந்து முன்னணி - பாஜகவினரிடையே பயங்கர மோதல் - அரிவாள் வெட்டு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகோவையில் இந்து முன்னணி – பாஜகவினரிடையே பயங்கர மோதல் – அரிவாள் வெட்டு \nகோவையில் பெண் ஒருவர் மீது கார் மோதிய விவகாரத்தில் இந்துத்துவா அமைப்புகளான இந்து முன்னணி மற்றும் பாஜகவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்து முன்னணியை சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக 6 பாஜகவினரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகோவையில் இந்துத்துவா அமைப்புகளிடையே மோதல்கள் அவ்வப்போது வெடித்து கொலைகளில் முடிந்திருக்கின்றன. இதில் பல கொலைகள் அரசியல் ரீதியாக வேறு கோணத்திலும் திசை திருப்பப்பட்டிருக்கின்றன.\nஇந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில��� வந்துள்ளார். அந்த வாகனம் மீது கார் மோதியது. காரை ஓட்டி வந்த நபருக்கு ஆதரவாக இந்து முன்னணியில் வாக்குவாதம் செய்தனர்.\nஅப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு ஆதரவாக பாஜகவினரும் மல்லுக்கட்டியுள்ளனர். இந்த மோதலில் இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.\nஅரிவாள் வெட்டில் படுகாயமடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த அசோக், ராசு, சண்முக சுந்தரம் , சச்சு உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமேலும் தப்பி ஓடிய பாஜகவினரை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்துத்துவா அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அரிவாள் வெட்டு வரை நிகழ்ந்திருக்கும் இச்சம்பவம் கோவையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2016/09/", "date_download": "2021-03-07T02:28:13Z", "digest": "sha1:4SKOIFC7IJU3M4HPE7D4YUC5VMLNYZ3O", "length": 20218, "nlines": 158, "source_domain": "hindumunnani.org.in", "title": "September 2016 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nவிநாயகர் வழிபாடும்…. தமிழக நாணயங்களும்\nSeptember 14, 2016 கட்டுரைகள், பொது செய்திகள்Admin\nநன்றி தினமலர் & VSK சென்னை\nசென்னை: இந்திய நிலப்பரப்பு முழுவதும்,முதன்மைக் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் வழிபாடு, தமிழகத்திற்கு வந்தது குறித்து, இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.\nஒன்று, சங்க காலத்திலேயே, தமிழகத்தில்விநாயகர் வழிபாடு இருந்தது என்பது. மற்றொன்று, பல்லவர் காலத்திற்குப் பின்னர் தான், விநாயகர் வழிபாடு தமிழகத்திற்கு வந்தது என்பது. இந்த இருவேறு கருத்து நிலை குறித்து, நாணய வழி வரலாற்று ஆய்வாளர் ரா.மன்னர் மன்னன் பகி���்ந்து கொண்டது:\n‘நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்; புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை; கடவுள்பேணேம் என்னா‘ என்னும், புறநானுாற்றுப் பாடலின், 106வது அடியைக் கொண்டு, எருக்கம் பூவைக்கொண்டு வணங்கும் கணபதி வழிபாடு,சங்க காலத்திலேயே தமிழகத்தில்இருந்துள்ளது என, தமிழ் ஆய்வாளர்களில் ஒருசாரர் கூறுகின்றனர். ஆனால், அதை உறுதிபடுத்துவதற்கான துணைச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.\nகி.பி., 630 – 668 வரை தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னனான, முதலாம் நரசிம்மவர்மன்,வாதாபியை வென்று, தமிழகத்திற்கு விநாயகரைக் கொண்டு வந்தான் எனவும்,தமிழகத்தில் நிலவும் பிள்ளையார் வழிபாட்டுக்கு பல்லவர்களே காரணமானவர்கள் எனவும் கூறப்பட்டு வந்தது.\nபின், பிள்ளையார் பட்டி விநாயகர், வாதாபி விநாயகருக்கும் முந்தையவர் என்பதை நிறுவும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்நிலையில், முந்து தமிழ்க் கல்வெட்டுடன்,மூத்த கணபதியின் சிற்பம் ஒன்று, சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேஉள்ள ஆல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, கி.பி., 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.\nஒருபக்கம், விநாயகர் வழிபாட்டின் துவக்கம் பின்னோக்கி செல்வதைப் போலவே, விநாயகர்வழிபாடு வலுப்பெற்ற காலமும், வரலாற்றில் பின்னோக்கியே செல்கிறது. இப்படி விநாயகர் வழிபாடு குறித்த ஆய்வு, தமிழகத்தில் நிறைவு பெறாமல் உள்ளது. இந்த நிலையில்,கோவில்களையும் கல்வெட்டுகளையும் மட்டுமேஅடிப்படையாகக் கொண்டு, ஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள்,\nவிநாயகர் உருவம் உள்ள நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அப்போது தான், தென்னிந்தியாவில் விநாயகர் வழிபாட்டின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.\nவடஇந்தியாவில் இருந்து விநாயகர் வழிபாடு தென்னிந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும்நிலையில், வட இந்தியாவை விட,தென்னிந்தியாவிலேயே அதிகளவிலும், அதிகவகையிலும், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.\nகி.பி., 15 – 16ம் நுாற்றாண்டுகளில், இன்றைய கோவைப் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, கொங்கு சேரர்கள்,இந்தியாவிலேயே, முதன்முதலில், விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டன��்.\nஅவர்களைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவிஜயநகரப் பேரரசும், அதன்பின் தலையெடுத்த மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களும்,மராட்டியர்களும், ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளும் விநாயகர் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.\nஅவர்கள், பலவித விநாயகர் உருவங்களை பொறித்தனர். அது, விநாயகர் வழிபாட்டிற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும்,மக்களிடம் கணபதி உருவத்திற்கு கிடைத்த வரவேற்பையும் காட்டுகிறது.\nஇஸ்லாமிய அரசும் ஆநிருத்த கணபதியும் கி.பி., 1693 முதல் 1801 வரை, இஸ்லாமிய அரசர்களான ஆற்காடு நவாபுகளின் ஆட்சி, தமிழகத்தில் வலுவாக இருந்தது.\nஅவர்களும், தமிழக நாணயங்களில்கணபதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அறிந்தனர். சமய நல்லிணக்கத்திற்காக,அவர்களின் நாணயங்களில் விநாயகர்உருவங்களை பொறித்தனர்.\nவழக்கமாக, கோவில்களிலும்,நாணயங்களிலும் அமர்ந்த நிலையில் இருந்தவிநாயகருக்குப் பதிலாக, நிற்கும் விநாயகரான ஆநிருத்த கணபதி உருவத்தை முதன்முதலில் நாணயங்களில் பொறித்தவர்கள், ஆற்காடு நவாபுகள் தான். அதே\nநாணயத்தின் பின்புறம், ‘நவாபு‘ என, தங்களின் பெயரையும் பொறித்தனர்.இதுவரை,தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட,விநாயகர் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், வட இந்தியாவிலோ ஒன்றிரண்டு வகை விநாயகர் நாணயங்களே கிடைத்து உள்ளன. என்றாலும்,அவை எந்த அரசால் வெளியிடப்பட்டவை என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஒரு மாபெரும் வரலாற்று முரணாக உள்ளது. இதனால், வட இந்திய நாணய சேகரிப்பாளர்களும், ஆய்வாளர்களும்,தென்னிந்தியாவில் கிடைக்கும் விநாயகர்நாணயங்களை மிகவும் முக்கியத்துவம் அளித்து சேகரித்து வருகின்றனர்.\nஅதனால், தென்னிந்தியாவில், நாணயங்களின் வழியாகவும் விநாயகர் வரலாற்றை ஆராய்ந்தால், பல புதிய உண்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுர��� கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/kanden-en-kankulira-christmas-song-roshan-vincent-ft-isaac-d-stephen-j-renswick-lyrics/", "date_download": "2021-03-07T02:29:59Z", "digest": "sha1:UOEIUNK6NXNHN7A3GJ2EGAGZM2UL37PD", "length": 5209, "nlines": 139, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today KANDEN EN KANKULIRA ( CHRISTMAS SONG ) - ROSHAN VINCENT ft. ISAAC D & STEPHEN J RENSWICK - Lyrics - Christ Music", "raw_content": "\nகண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று\nகோமானைக் கையிலேந்திக் – கண்டேன்\nஉற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்–கண்டேன்\nஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்-கண்டேன்\n3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை-2\nஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான்-கண்டேன்\nஇத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக்-கண்டேன்\n5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை-2\nவிண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக்-கண்டேன்\nகண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக்-கண்டேன்\n7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்-2\nமுன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்-கண்டேன்\nDevanae Aaraathikkindraen | தேவனே ஆராதிக்கின்றேன்\nKaarirul Soozhnthidum Neram | காரிருள் சூழ்ந்திடும் நேரம்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 545 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/218953", "date_download": "2021-03-07T01:44:26Z", "digest": "sha1:CRBODKCR4XNYHHL5FIRSA2GHGVDEUMRI", "length": 7707, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "இராணுவ விமானம் விழுந்ததில் 22 பேர் பலி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 இராணுவ விமானம் விழுந்ததில் 22 பேர் பலி\nஇராணுவ விமானம் விழுந்ததில் 22 பேர் பலி\nகெய்வ்: விமானப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற உக்ரேனிய இராணுவ விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமான விழுந்ததை அடுத்து தீப்பிடித்தது. அதில் 22 பேர் கொல்லப்பட்டனர் என்று நாட்டின் அவசர சேவை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.\n28 பேரைக் கொண்ட அன்-26 விமானம், தலைநகர் கெய்விலிருந்து கிழக்கே 400 கி.மீ (250 மைல்) தொலைவில் உள்ள சுஹுவில் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்து ஒரு இராணுவ விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ (1.2 மைல்) தொலைவில் நடந்ததாக உக்ரேனின் மாநில அவசர சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n“22 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு பேர் காயமடைந்தனர், நான்கு பேரைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது,” என்று அது கூறியது.\nவிமானத்தில் ��ராணுவக் குழு இருந்ததாகவும், விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் தற்காப்பு அமைச்சினால் நடத்தப்படும் நிறுவன மாணவர்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் காணாமல் போன நான்கு பேருக்கான தேடல் தொடர்கிறது என்று துணை உள்துறை அமைச்சர் அன்டன் ஜெராஷ்செங்கோ தெரிவித்தார்.\nPrevious article’15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’- மகாதீர்\nNext articleஎஸ்பிபி மறைவுக்கு மோடி, ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nவிபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது\nஇந்தோனிசிய ஸ்ரீவிஜயா விமான விபத்து : மலேசியர்கள் யாருமில்லை\nஇந்தோனிசிய விமானம் : 62 பயணிகள் – கடலில் மிதக்கும், உடல் பாகங்கள், பொருட்கள்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n“அரசியலில் இருந்தே ஒதுங்குகின்றேன்” – சசிகலா அதிரடி அறிவிப்பு\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஅதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 தொகுதிகள் – எடப்பாடியின் வெற்றி வியூகம்\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/sara-tendulkar-reaction-for-arjun-tenulkar-in-mumbai-indians.html", "date_download": "2021-03-07T03:09:19Z", "digest": "sha1:75BNRHW2JWQYAMDUGOPWLUM6EUF3IJA7", "length": 14207, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sara tendulkar reaction for arjun tenulkar in mumbai indians | Sports News", "raw_content": "\n'மும்பை' அணியில் இடம்பிடித்த 'அர்ஜுன் டெண்டுல்கர்'... சகோதரி வழங்கிய 'பாராட்டு'... இணையத்தில் செம 'வைரல்'... என்ன சொன்னாங்க தெரியுமா... என்ன சொன்னாங்க தெரியுமா\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று சென்னையில் வைத்து நடந்து முடிந்த நிலையில், அனைத்து அணிகளும் சில மு���்கிய வீரர்களை அதிக தொகை கொடுத்து எடுத்திருந்தது.\nஇதில் கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி, அவரின் அடிப்படை தொகையான 20 லட்ச ரூபாய்க்கே எடுத்தது. முன்னதாக, இவர் பெயர் ஏலத்தில் வர தாமதமானதால் எப்போது அவர் வருவார் என ரசிகர்கள் காத்திருந்தனர்.\nஇறுதியில் தான் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் விட்ட நிலையில், சச்சின் டெண்டுல்கர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியே அர்ஜுனையும் எடுத்தது. அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டியில் ஆடப் போவது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் மகன் என்பதால் தான் அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆட மும்பை இந்தியன்ஸ் போன்ற அணியில் வாய்ப்பு கிடைத்தது என்பது போன்ற விமர்சனங்களையும் சிலர் முன் வைத்தனர்.\nஇந்நிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் ஆடவுள்ளது குறித்து, அவரது சகோதரி சாரா டெண்டுல்கர், இன்ஸ்டா ஸ்டோரியில், 'உன்னுடைய சாதனையை ஒருவரும் உன்னிடம் இருந்து பறித்து விட முடியாது' என தெரிவித்துள்ளார்.\nஇது தற்போது வைரலாகி வருகிறது. பலர், அர்ஜுனுக்கு எதிரான கருத்துக்களை கூறி வரும் போது, நீ உன் திறமையால் தான் இந்த உயரத்திற்கு வந்தாய் என்பதை குறிக்கும் வகையில், சாரா டெண்டுல்கர், சகோதரரை அப்படி பாராட்டியுள்ளார்.\nஹர்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்ட சில வீரர்கள், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய போது, தங்களது திறமையை வெளிப்படுத்தித் தான் சர்வதேச அணிக்கு தேர்வானார்கள். அதே போல, சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் மும்பை அணிக்காக ஆடி, தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nVideo : இந்தியன் 'டீம்' வரை சென்ற 'வாத்தி கம்மிங்'... 'அஸ்வினுடன்' சேர்ந்து ஆட்டம் போட்ட வீரர்கள்... \"அட, யாரெல்லாம் ஆடுறாங்கன்னு பாருங்க...\" 'வேற' லெவலில் ஹிட்டடித்த 'வீடியோ'\n'மிட்நைட்ல கூப்பிட்டு சொன்னாரு...' '15 கோடியா-ன்னு எந்திரிச்சு உட்கார்ந்தேன்...' 'அதுக்கு எத்தனை டாலர்னே எனக்கு தெரியாது...' - உற்சாகத்தில் ஜேமிஸன்...\n'கொரோனா தடுப்பூசி போட வாங்க...' 'உங்களுக்கு செம ஆஃபர் வச்சுருக்கோம்...' - இஸ்ரேல் பாரின் வியக்க வைக்கும் செயல்...\n'சிஎஸ்கே' அணிக்கு வந்து ��ேர்ந்த 'புஜாரா'... \"ஓஹோ.. அவரு வந்துட்டாரா... அப்போ உங்களுக்கு தான் பிரச்சன...\" வசமாக கோர்த்து விட்ட 'வாசிம் ஜாஃபர்'... அப்போ உங்களுக்கு தான் பிரச்சன...\" வசமாக கோர்த்து விட்ட 'வாசிம் ஜாஃபர்'\n'பரதனாக இருந்த ஓ.பன்னீர் செல்வம்'...'ஓபிஎஸ் இதை செய்தால் வரவேற்போம்'... தினகரன் பரபரப்பு பதில்\n'தமிழகத்தின்' இன்றைய (19-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n\"யாருப்பா, அந்த '16 வயசு' பையன்... சும்மா பட்டைய கெளப்புறான்...\" மும்பை அணி குறி வைக்கும் 'இளம்' வீரர்... வெளியாகியுள்ள லேட்டஸ்ட் 'தகவல்'\n\"இன்னும் ஐபிஎல் 'மோட்'ல தான் இருக்காரு போல..\" பட்டாசாக வெடித்த சூர்யகுமார் யாதவ்... \"இவரையா 'டீம்'ல எடுக்காம விட்டீங்க... \"இவரையா 'டீம்'ல எடுக்காம விட்டீங்க\n\"அடுத்த '2' வருஷம் 'ஐபிஎல்' ஆடாதீங்க...\" மும்பை அணியை குறிப்பிட்டு 'ட்வீட்' போட்ட 'வாசிம்' ஜாஃபர்,,.. \" எதுக்கு அப்டி சொல்லியிருப்பாரு\n\"அந்த 'டீம்' நமக்கு வேணாம்,,.. நீ வேற 'டீம்'க்கு போயிடு 'சிவாஜி',,..\" கிரிக்கெட் வீரருக்காக உருகிய 'நெட்டிசன்'கள்\n\"அந்த 'டீம்' நமக்கு வேணாம்,,.. நீ வேற 'டீம்'க்கு போயிடு 'சிவாஜி',,..\" கிரிக்கெட் வீரருக்காக உருகிய 'நெட்டிசன்'கள்\n\"'ஐபிஎல்' முடிஞ்சு போச்சி,,. இனி என்ன தான்யா பண்றது..\" சோகத்தில் 'ரசிகர்'கள்... வைரலாகும் 'மீம்ஸ்'கள்\n\"கண்ணுங்களா... அந்த 'கப்'ப எடுத்து வைங்க,..\" எந்தவித பரபரப்பும் இல்லாமல் தனிக்காட்டு 'ராஜா'வாக மாஸ் காட்டிய 'மும்பை' இந்தியன்ஸ்\n\"இதென்னடா 'RCB' 'டீம்'க்கு வந்த சோதன,,.\" 'பெங்களூர்' 'டீம்'க்கும் 'கப்' ஜெய்க்குற 'டீம்'க்கும் உள்ள 'Connection'... \"ஒரு வேள நடந்துருமோ\n\"இந்த 'டீம்' ஜெயிக்கத் தான் 'சான்ஸ்' அதிகமா... ஃபைனல் 'மேட்ச்'க்கு முன்னாடியே அடித்துச் செல்லும் 'ரிப்போர்ட்'... ஃபைனல் 'மேட்ச்'க்கு முன்னாடியே அடித்துச் செல்லும் 'ரிப்போர்ட்',,. ஒருவேள இருக்குமோ\n\"நாளைக்குத் தான் 'ஃபைனல்'.. அதுக்குள்ளயே 'start' பண்ணிட்டாங்களா...\" மும்பை அணியை சீண்டிய டெல்லி 'வீரர்'... பரபரப்பு 'சம்பவம்'\n\"இந்த ரெண்டு டீமும் 'finals' வந்த நல்லா 'இருக்கும்'ல...\" அப்போவே கரெக்டா 'guess' பண்ண முன்னாள் 'வீரர்'... வைரலாகும் 'ட்வீட்'\n\"'மும்பை'க்கு ஆப்பு வைக்கப் போறது இந்த 'டீம்' தான்... ஜாக்கிரதையா இருங்க...\" - மும்பை அணியை எச்சரித்த முன்னாள் 'வீரர்'\n\"இதுனால தான் அவரை 'டீம்'ல எடுக்கல...\" எல்லை மீறிய 'அந்த' சம்பவம்... பத்தி எரியும் 'ரோஹித்' விவகாரம்\n\"நீங்க இப்டி 'பண்ணுவீங்க'ன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...\" 'மும்பை' அணியின் முடிவால் வருத்தத்தில் 'ரசிகர்'கள்... அப்படி என்ன நடந்துச்சு\n\"எல்லாரோட பவுலிங்கையும் போட்டு பொளக்குறான்...\" 'பாவம்'ங்க இதுக்கு மேல அவன் என்ன பண்ணுவான்...\" உருகிய முன்னாள் 'வீரர்'\n\"அன்றே கணித்தார் 'ரோஹித்' ஷர்மா...\" இப்போ நடக்குறத பத்தி '2011'-லேயே சொல்லிட்டாரு...\" வேற லெவலில் வைரலாகும் 'ட்வீட்'\n\"எனக்கா போட பாக்குறீங்க 'End' Card'u ...\" 'மாஸ்டர்' பிளான் போட்டு தயாராகும் ரோஹித்... வெளியான தகவலால் எகிறும் 'பரபரப்பு'\n\"ரோஹித்துக்கு இந்தியன் 'டீம்'ல ஏன் இடம் கிடைக்கல...\" என்ன தான் காரணமா இருக்கும்...\" என்ன தான் காரணமா இருக்கும்... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'\n\"அவர ஏங்க 'டீம்'ல எடுக்கல.. 'இதுக்கு மேல என்னத்த 'பெர்ஃபார்ம்' பண்ணனுமாம்.. 'இதுக்கு மேல என்னத்த 'பெர்ஃபார்ம்' பண்ணனுமாம்\n\"சென்னை 'டீம்'ல ஒரு 'விஷயம்' சரியா படல... இந்த 3 'டீம்'ல ஒண்ணு தான் 'கப்' ஜெயிக்கும்...\" 'Winner'-ரை கணிக்கும் 'கெவின்' பீட்டர்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=54538&ncat=1494&Print=1", "date_download": "2021-03-07T03:22:12Z", "digest": "sha1:VQJOS3AEAKXOXLPVNOY5LQUKDQ2VBDBK", "length": 7483, "nlines": 133, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி ருசி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஉத்தரகண்ட் பனிப்பாறை சரிவுக்கு காரணம் என்ன: ஆய்வில் தகவல் மார்ச் 07,2021\nரசிகர்களை ரஜினி ஏமாற்றியது ஏன்\nதி.மு.க.,வில் ம.தி.மு.க.,வுக்கு ஆறு இடங்கள் சம்மதம்\nஇது உங்கள் இடம் : தலையில் மிளகாய் அரைக்காதீர்\nதி.மு.க., ஆட்சியில் தமிழகம் பல படிகள் வளர்ச்சி பெற்றது' மார்ச் 07,2021\nசம்பா கோதுமை - 1 கிலோ\nசர்க்கரை - 4 கிலோ\nமுந்திரி - 75 கிராம்\nநெய் - 1.5 லிட்டர்\nதண்ணீர் - 1 லிட்டர்\nசம்பா கோதுமையை, ஏழு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் தண்ணீர் முழுதும் சேர்த்து அரைத்து, பால் எடுத்து, வடிகட்டி வைக்கவும். இந்த பாலை, 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் மேலே உள்ள தண்ணீரை வடித்துவிட்டு, கீழே இருக்கும் பாலை, துணியில் மீண்டும் வடிக்கவும். இவ்வாறு செய்யும் போது நமக்கு, 1 லிட்டர் கோதுமை பால் கிடைக்கும். இதை அடுப்பில் ஏற்றி, சர்க்கரை சேர்த்து, கைவிடாமல் கிளறவும்.\nஅரை மணி நேரத்தில் முக்கால் பங்காக இறுகி வரும். அப்போது நெய்யை சிறிது சிறிதாக கல���்து கிளறவும். மீண்டும் நெய் பிரிந்து மேலே வரும்போது, முந்திரியை சேர்க்கவும். பின் சிறிது கையில் எடுத்து பார்த்தால், ஒட்டாமல் லேசாக அமுங்கும். திருநெல்வேலி அல்வா ரெடி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» ருசி முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/05/blog-post_58.html", "date_download": "2021-03-07T01:40:58Z", "digest": "sha1:6T3ILALFEQPDCNG6MWZAXHBREEC2PLFA", "length": 9511, "nlines": 128, "source_domain": "www.kilakkunews.com", "title": "துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nHome news துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு\nதுப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு\nகிளிநொச்சி-பலை- முஹாமலை பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு சொந்தமான உடைகள் மற்றும் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி நீதவான் ஜீ.சரவணபவன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதணையின் போது இவை மீட்க்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nஉகந்தைமலை முருகனாலயத்தின் உரிமைகோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவ்வாலயம் தொடர்ந்து இந...\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது\nஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...\nஅவருக்கு கொரோனா இருக்கு பிடிங்க சார்.. நடுரோட்டில் ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோடியுள்ளார், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய சம்பவம் தற்போது இணைய...\nதற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…\nநடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் த...\nArchive பிப்ரவரி (9) ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20?page=1", "date_download": "2021-03-07T02:27:06Z", "digest": "sha1:T55H3QZ7GGQN34SGMP57UCS2PR5GHHXS", "length": 4186, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டெல்லி உயர்நீதிமன்றம்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“மன்னிப்பு கேட்டால் தான் விடுவோம...\nகூகுள் பே அங்கீகாரம் பெறாமல் எப்...\nஓபிஎஸ் - ஈபிஎஸ் கையெழுத்திடுவது ...\nஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கே இரட்டை ...\nராபர்ட் வத்ராவிற்கு டெல்லி உயர்ந...\n20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் தக...\nதினகரனுக்கு குக்கர் சின்னம்: டெல...\nதோனிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ந...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-08-17-22-39-17/175-152239", "date_download": "2021-03-07T03:30:22Z", "digest": "sha1:JKO5PIOHHDEKEMXD66XL526MLB3RDJIN", "length": 7658, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்: புத்தளத்தில் ஐ.தே.க வெற்றி TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்: புத்தளத்தில் ஐ.தே.க வெற்றி\nதபால் மூல வாக்களிப்பு முடிவுகள்: புத்தளத்தில் ஐ.தே.க வெற்றி\nநாடாளுமன்ற தேர்தல்- 2015: தற்போது வெளியான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி – 4,503\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 4,192\nமக்கள் விடுதலை முன்னணி- 653\n2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇலங்கைக்கு மேலும் 264,000 தடுப்பூசிகள்\nபல பிரதேசங்க��ில் மழை பெய்யும் சாத்தியம்\nகொவிட்-19-இலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்\nதடுப்புமருந்தேற்றிக் கொண்ட இராணுவத் தளபதி\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/6998/", "date_download": "2021-03-07T01:53:07Z", "digest": "sha1:7PFOYG56R5HPC2FM5EKK4VYCF5NNF5LP", "length": 4561, "nlines": 79, "source_domain": "royalempireiy.com", "title": "கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரிப்பு – Royal Empireiy", "raw_content": "\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரிப்பு\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.\nகந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண்\nகொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்\nகொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண்\nநடிகை ரோஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,000 ஐ அண்மித்துள்ளது\nமேலும் ஐந்து சடலங்கள் நல்லடக்கம்\nகாணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் இடமாற்றம் செய்யப்படமாட்டாது டக்ளஸ் தேவாநந்தா\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/pet-care/2014/10-easy-ways-to-look-after-shark-at-home-005803-005812.html", "date_download": "2021-03-07T02:17:32Z", "digest": "sha1:PAJXRKMFUMM3ZLR6PB3GLLWSBAWHUDEM", "length": 21131, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "மீன் தொட்டியில் சுறா மீனை பராமரிக்க 10 சுலபமான வழிகள்!!! | 10 Easy Ways To Look After Shark At Home - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவனின் முழு அருளும் கிடைக்கணுமா அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...\n1 hr ago வார ராசிபலன் (07.03.2021 முதல் 13.03.2021 வரை) - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…\n2 hrs ago இன்றைய ராசிப்பலன் (07.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது…\n13 hrs ago இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...\n14 hrs ago இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்... ஏனா இவங்க சைக்கோத்தனமா காதலிப்பாங்களாம்...\nNews 8 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை.. ஒரே விலையில் விற்கப்படும் பெட்ரோல், டீசல்.. இன்றைய நிலவரம்\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீன் தொட்டியில் சுறா மீனை பராமரிக்க 10 சுலபமான வழிகள்\nசுறா மீனை செல்லப்பிராணியை வளர்ப்பதில் பலருக்கும் நாட்டம் இருப்பதில்லை. காரணம் அவை ஆபத்தான உயிரனம் மற்றும் நம் மீன் தொட்டியில் உள்ள மற்ற மீன்களை இரையாக்கி விடும் என்பதாலேயே. அதனால், நீங்கள் சுறாவை வளர்க்க வேண்டுமானால் அதற்கென தனிய தொட்டி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் மகிழ்ச்சியுடன் சுற்றி திரியும்.\nஇன்று சுறா மீன்களை எப்படி வீட்டில் பராமரிப்பது என்பதை பற்றி விளக்க உள்ளோம். சுறா மீன்கள் திடமான வகையறாக்களை சேர்ந்ததால், அவைகளுக்கு விசேஷ கவனிப்பு தேவைப்படும். வெதுவெதுப்பான வெப்பநிலையை விரும்பும் அவைகள், குளிர்ந்த வெப்ப நிலையையும் தாக்கு பிடிக்கும்.\nசுறா மீன்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை உணவளிக்க வேண்டும். காரணம் உணவளித்த இரண்டு மணி நேரத்தில் அவர்களுக்கு மீண்டும் பசிக்க தொடங்கிவிட��ம். சுறா மீன்களை 90 லிட்டர் அளவை கொண்ட நீரில் விடுவதே அதனை பராமரிப்பதற்கான அடிப்படை வழியாகும். அவைகளுக்கு அளவுக்கு அதிகமாக மரமும் பாறைகளும் கொடுக்க வேண்டும். அதனை வைத்து அதன் நிலப்பகுதியை அது ஏற்படுத்திக் கொள்ளும்.\nஇங்கு எந்த சுறா மீனிற்கு என்ன தேவை என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி வந்தால், சுறா மீனானது நீண்ட நாட்கள் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசரளை மண் தேவை - பாலா சுறா மீன்\nஉங்கள் மீன் தொட்டியில் சரளை மண் அடியில் இருக்க வேண்டும். ஆனால் 1/4-1/2 இன்ச் வரைக்கு மட்டுமே இது போடப்பட்டிருக்க வேண்டும். சுறாக்களுக்கு சரளை மண் என்றால் பிரியம். தொட்டியில் சுற்றி திரியும் போது அது இதனை கிளறி விட்டு விளையாடும். இதனை அது விரும்புவதால், வீட்டில் சுறா வளர்க்கும் போது சரளை மண் பயன்படுத்த வேண்டும்.\nஅளவுக்கு அதிகமாக பரவி கிடத்தல் - பாண்டெட் மூங்கில் சுறா\nஉங்கள் தொட்டி செடிகள், ஃபில்ட்டர் மற்றும் இதர மீன்களால் பரவி கிடக்கக்கூடாது. நடுத்தர அளவிலான தொட்டியில் ஒரு சுறாவும், பெரிய அளவிலான தொட்டியில் 8 சுறாவும் போடலாம்.\nஃபில்ட்டர் - வெண்ணிற புள்ளிகளை கொண்ட மூங்கில் சுறாக்கள்\nசுறா மீன்களை வீட்டில் சிறப்பாக பராமரிக்க, எலெக்ரிகல் ஃபில்ட்டர்களை பயன்படுத்த வேண்டும். இது தானாகவே உங்கள் தொட்டியை சுத்தப்படுத்தும். சுறா மீன்கள் சுத்தமான மீன்கள் தான் என்றாலும் கூட, அது ஒன்றும் சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபடுவதில்லை தானே.\nசுவாசிப்பதற்கு - நர்ஸ் சுறாக்கள்\nஉங்கள் தொட்டிக்கு ஏர் பம்ப் அவசியமானதாகும். இல்லையென்றால் உயிருடன் இருக்கும் செடிகளை தொட்டியில் போட்டு சுறாவை பராமரிக்க வேண்டும். இருப்பினும் அளவுக்கு அதிகமான செடிகளை போட வேண்டாம். இது தொட்டியை அழுக்காக்கி விடும்.\nஉணவு வகை - கோரல் பூனை சுறா\nசுறா என்பதால் அது அதிகமாக உண்ணும் என்று பலரும் நினைக்கலாம். சீவல் உணவு, உறைந்த-காய்ந்த இரத்தப்புழுக்கள் மற்றும் ட்யூபிஃபெக்ஸ் ஆகியவைகளே இவைகளுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது. காய்கறி சம்பந்தப்பட்ட உணவுகளையும் அதற்கு அளிக்கலாம்.\nதொட்டியின் அலங்காரம் - வானவில் சுறா\nசுறாவை வீட்டில் வளர்க்க, உங்களிடம் பெரிய மீன் தொட்டி இருக்க வேண்டும். அதில் மரம், பாறைகள் மற்றும் அடர்ந்த செடியினத்தை விட வேண்டும். இதனால் உங்கள் தொட்டியில் அதன் நிலப்பகுத்தியை அதுவே வரைந்து கொள்ளும்.\nசமுதாயங்கள் - சிகப்பு வால் சுறா\nசுறாவை வீட்டில் வளர்க்க மற்றொரு சிறந்த டிப்ஸ் - மிதமான மூர்க்க குணத்துடன் இருக்கும் சுறா வகைகளை மட்டுமே உங்கள் தொட்டியில் விடுங்கள்.\nதொட்டியை சுத்தம் செய்தல் - நீல டார்பெடோ சுறா\nசுறாவை வீட்டில் நல்லபடியாக பராமரிக்க, ஒவ்வொரு வாரமும் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும். அப்போது தான் சரளை மண் மீது படியும் சிதைவு பொருட்கள் அகலும். நீர்ப்பாசி ஸ்கரப்பர் மூலமாக தொட்டியின் கண்ணாடியில் படிந்திருக்கும் பாசி மற்றும் அழுக்கை நீக்கலாம்.\nமீன் இறக்கும் போது - அப்பலோ சுறா\nமீன் இறக்கும் போது அதனை தொட்டியில் இருந்து உடனே அகற்ற வேண்டும். காரணம் இறந்த மீன் சிதைந்து, தொட்டியை மாசுப்படுத்தும். இதனால் மற்ற சுறாக்களுக்கு சுவாசிக்க சிரமமாகும்.\nஉணவளித்தல் - வெள்ளி சுறா\nசுறாக்களை சிறந்த முறையில் பராமரிக்க அதற்கு அளவுக்கு அதிகமான உணவை அளிக்க கூடாது. சுறாக்கள் அதிகமாக உண்ணாது. அதற்கு வயிறு நிறைந்தவுடன், தொட்டியின் அடியில் உணவை தள்ளி விடும். இதனால் உங்கள் தொட்டி பார்ப்பதற்கு அசிங்கமாக காட்சியளிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய உணவுகள் என்ன தெரியுமா\nநீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் எலும்புகளை பலவீனமாக்கி ஈஸியா உடைய வைக்குமாம்...\n இதில் ஏதவாது ஒன்றை தினமும் சாப்பிடுவது உங்களுக்கு புரோஸ்டேட் கேன்சர் வராம தடுக்குமாம்...\nஇந்த பொருட்கள் நல்ல கொழுப்பை வழங்குவதுடன் உங்கள் உடல் கெட்ட கொழுப்பை உறிஞ்சுவதையும் தடுக்குமாம்...\nபெண்களோட பாலியல் ஆசையை அதிகரிக்கவும் சீக்கிரம் கர்ப்பமாகவும் இந்த பொருட்களை சாப்பிட்டால் போதுமாம்...\nஉங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்து எது அதற்கு எதை சாப்பிடணும் தெரியுமா\nநீங்க படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த உணவுகளை மற்றும் பானங்களை குடிச்சா என்னாகும் தெரியுமா\nநீங்கள் மூட்டுவலியால் அவதிப்பட்டால் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்..\nஉங���க நரம்பு மண்டலம் சரியாக செயல்பட இந்த பொருட்களை உங்கள் உணவில் அவசியம் சேர்த்துக்கோங்க...\nஇந்த உணவுகள் உடலுறவின் போது ஏற்படும் உச்சக்கட்டத்தை இருமடங்கு இன்பமானதாக மாற்றுமாம்...\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாத\nமுட்டை சாப்பிடும்போது இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியமான முட்டை ஆபத்தானதாக மாறும்...\nRead more about: fish pet care செல்லப் பிராணிகள் மீன் வளர்ப்பு\nMay 12, 2014 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்றைய ராசிப்பலன் (04.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்கக்கூடுமாம்…\n24 மணி நேரம் நீங்க சாப்பிடாம இருந்தா... உங்க உடல் எடை குறையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-cm-yediyurappa-slams-maharashtra-cm-uddhav-thackeray-on-border-dispute-409129.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-07T03:22:44Z", "digest": "sha1:LTD3XJR4DLNOEAYTQ6JI4IIWBEUU4ARF", "length": 18690, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெலகாவி யாருக்கு சொந்தம்? கர்நாடகா- மகாராஷ்டிரா முதல்வர்கள் மீண்டும் கடும் மல்லுக்கட்டு | Karnataka CM Yediyurappa slams Maharashtra CM Uddhav Thackeray on Border dispute - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபெங்களூரில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பிறழ்வு.. பயண ஐடியா இருந்தா யோசிங்க\nபெண்ணுடன் பெட்ல.. அப்போ போய்.. எடியூரப்பாவை கோர்த்துவிட்ட ரமேஷ் ஜார்கிகோலி.. வெடித்த \"வேறு சர்ச்சை\"\nஹோட்டல் ரூமில்.. இளம் பெண்ணுடன் கட்டி புரண்ட பாஜக அமைச்சர்.. வெட்கமாக இல்லை.. சீறி பாய்ந்த காங்\nஇளம் பெண்ணுடன் கெஸ்ட் ஹவுசில்.. கர்நாடக அமைச்சரின் \"ச்சீச்சீ\" வீடியோ.. 5 மாநில \"தேர்தலால்\" ராஜினாமா\n9 மணி நேரம் ஜம்முனு தூங்குணா ரூ. 10 லட்சம் பரிசு.. இது கனவு இல்ல பாஸ்.. நிஜம் தான்\nஅரசு வேலை கேட்டு வந்த... பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கர்நாடக பாஜக அமைச்சர் மீது பரபரப்பு புகார்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nபீமா-கொரேகான் வழக்கு.. 6 மாதம் நிபந்தனை ஜாமீன்.. 81 வயதான வரவர ராவ் 2 வருடத்திற்கு பின் விடுதலை\nஅ��்த \"பைபாஸ்\" உரையாடல்.. இரவோடு இரவாக ஒப்புக்கொண்ட காங்... திமுக \"டீல்\" முடிந்தது எப்படி.. டிவிஸ்ட்\nஇன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா.. நாகர்கோவிலில் பிரச்சாரம்.. சுசிந்திரத்தில் வழிபாடு நடத்த முடிவு\n8 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை.. ஒரே விலையில் விற்கப்படும் பெட்ரோல், டீசல்.. இன்றைய நிலவரம்\n10 ஆண்டு இலட்சிய பிரகடனம்.. திருச்சியில் பெரிய அறிவிப்பை வெளியிடும் ஸ்டாலின்.. இன்று பொதுக்கூட்டம்\nஎவ்வளவு போராட்டம், பதைபதைப்பு.. தமிழகத்தில் கொரோனா பரவி இன்றோடு ஒரு வருடம்.. தற்போது நிலை என்ன\nLifestyle வார ராசிபலன் 07.03.2021 முதல் 13.03.2021 வரை - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n கர்நாடகா- மகாராஷ்டிரா முதல்வர்கள் மீண்டும் கடும் மல்லுக்கட்டு\nபெங்களூரு/மும்பை: கர்நாடகா - மகாரஷ்டிரா எல்லை பகுதியான பெலகாவியை முன்வைத்து இரு மாநில முதல்வர்களான எடியூரப்பாவும் உத்தவ் தாக்கரேவும் மல்லுக்கட்டி வருகின்றனர்.\nமுந்தைய மும்பை மாகாணத்தின் ஒருபகுதியாக இருந்தவை பெலகாவி மற்றும் அதனை சுற்றிய பகுதிகள் என்பது மகாராஷ்டிராவின் கருத்து. கர்நாடகா எல்லையில் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டகால சர்ச்சை.\nஇந்த பின்னணியில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், கர்நாடகா ஆக்கிரமித்திருக்கும் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைப்பதே எல்லை போராளிகளுக்கான உண்மையான அஞ்சலி என குறிப்பிட்டிர��ந்தார்.\nஉத்தவ் தாக்கரேவின் இந்த கருத்துக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூறிய எடியூரப்பா, உத்தவ் தாக்கரேவின் கருத்து நல்லிணக்கத்துடன் வாழும் மக்களிடையே பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் தாக்கரே உண்மையான இந்தியராக இருந்தால் கூட்டாட்சி முறைக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.\nமேலும் கர்நாடகாவில் கன்னடர்களுடன் மராத்தி மொழி பேசும் மக்கள் நல்லிணக்கமாக அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் மகாராஷ்டிரா மாநில எல்லையில் வசிக்கும் கன்னடர்களும் மராத்தி மொழி பேசும் மக்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் உத்தவ் தாக்கரே பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கர்நாடகாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட எப்போதும் விட்டுத்தரமாட்டோம் என்றார் எடியூரப்பா.\nபாஜக மேலிடத்திடம் பேசி.. சாதித்தே விட்டாரே எடியூரப்பா.. 7 அமைச்சர்களுடன் அமைச்சரவை விஸ்தரிப்பு\nஏற்கனவே தமிழகத்தின் தாளவாடி கர்நாடகாவுக்கு சொந்தம் என வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் அடாவடித்தனம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஎப்போதும் தூங்கும் கும்பகர்ணனா நீங்கள்.. 10 லட்சம் சம்பளத்துல வேலை ரெடியாக இருக்கு..என்ஜாய் பண்ணுங்க\nசிறுத்தையின் கண்ணுக்கே மரண பயத்தை காட்டிய சிறுவன்.. மைசூரில் நடந்த செம்ம சம்பவம்\nபெங்களூரே ஸ்தம்பிப்பு.. பள்ளி கல்வி கட்டணத்தை குறைக்க கூடாதாம்.. ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் பேரணி\nகொத்து கொத்தாக கொரோனா கேஸ்கள்.. கிளஸ்டர்களாக மாறும் பெங்களூர் அபார்ட்மென்ட்கள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, கேரளாவில் நிலைமை மோசமாகிறது\nஅண்டை மாநிலங்களில் கொரோனா தீவிரம் - கர்நாடகாவிற்குள் நுழைய கடும் கட்டுப்பாடு அமல்\nகாவிரி குண்டாறு திட்டத்துக்கு எதிர்ப்பு.. ஓரணியில் திரண்ட கர்நாடக அரசியல் தலைவர்கள்\nஇந்த 2 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்\nதிஷா ரவி கைதில் டெல்லி போலீஸ் அத்துமீறல்...நடவடிக்கை எடுக்க கர்நாடக அமைச்சரிடம் சமூக ஆர்வலர்கள் மனு\nஅசத்தல்.. மாதம் 1 கோடி உற்பத்தி.. பெங்களூரில் வந்தாச்சு கொரோனா பரிசோதனை கருவி தொழிற்சாலை\nகேரளா டூ கர்நாடகா வருவ��ருக்கு கொரோனா சர்டிபிகேட் கட்டாயம்.. திடீர் உத்தரவு.. தமிழக பயணிகள் நிலை\nதெருநாயுடன் \"நடுரோட்டிலேயே\".. வெறிபிடித்த இளைஞர்.. வீடியோவை பார்த்து அலறிய மக்கள்\nகொரோனாவை இந்தியா வெற்றி கொண்டது இப்படி தான்... ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka maharashtra chief ministers yediyurappa uddhav thackeray கர்நாடகா மகாராஷ்டிரா முதல்வர்கள் எடியூரப்பா உத்தவ் தாக்கரே எல்லை பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/big-ball-of-clouds-seen-from-delta-to-south-tamil-nadu-tamilnadu-weathermen-update-408541.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-07T03:34:04Z", "digest": "sha1:UAT5LYYCTQ3J5NER3MSXTZLKMHR4CJKT", "length": 19598, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தப்பான டைம்.. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் மேகக்கூட்டங்கள்.. வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட் | big ball of clouds seen from Delta to South Tamil Nadu: tamilnadu weathermen update - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஅதிமுகவுடன் பேச்சு வார்த்தை முடியாமல்.. வேட்பாளர் நேர்காணலை துவங்கிய தேமுதிக\nமக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்\n'எங்களுடன் வாருங்கள்'... மநீம பகிரங்க அழைப்பு - மனம் மாறுமா காங்கிரஸ்\nஇப்போதான் மக்களுக்கு புரியுது.. இனி பாருங்க.. உறுதியாக சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்\nபாஜகவுக்கு அதிமுக 20- அப்ப காங்-க்கு 18 போதுமே... திமுகவுக்கு பி.கே. அட்வைஸ்.. கதறும் கதர் தலைகள்\n ஓட்டு வித்தியாசத்தில சாதனை படைக்கணும்... உதயநிதி நேர்காணல் கலகல\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅதிமுகவுடன் பேச்சு வார்த்தை முடியாமல்.. வேட்பாளர் நேர்காணலை துவங்கிய தேமுதிக\nமக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்\nகாலேஜ் ஹாஸ்டலில் மூக்கில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்த உமா.. திருச்சியில் பதற்றம்\n'எங்களுடன் வாருங்கள்'... மநீம பகிரங்க அழைப்பு - மனம் மாறுமா காங்கிரஸ்\nஇப்போதான் மக்களுக்கு புரியுது.. இனி பாருங்க.. உறுதியாக சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்\nமகா சிவராத்திரி 2021: சிவ ஆலய���்களில் நான்கு கால பூஜைகள் - எந்த பூஜைக்கு என்ன பலன் தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nSports இளம் படை அசத்தல்..டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறிய இந்தியா... இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்.\nLifestyle மாரடைப்பு ஏற்படாம தடுத்து உங்க இதயத்தை பாதுகாக்க இந்த எண்ணெய் உதவுமாம்..\nMovies விஜய் வீட்டுல சோதனை நடந்தப்போ மட்டும் வாயே திறக்கல.. மாஸ்டர் ஹீரோயினை விளாசும் தளபதியன்ஸ்\nAutomobiles விலை அதிகரிப்பை சமாளிக்க, சலுகைகளை அறிவித்தது மஹிந்திரா பொலிரோவில் எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா\nFinance கணவன்கள் கவலை, மனைவிகள் மகிழ்ச்சி.. ஒரு வருட சரிவில் தங்கம் விலை..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதப்பான டைம்.. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் மேகக்கூட்டங்கள்.. வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்\nசென்னை; டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nஇன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் முடியாமல் இப்போது வரை தொடர்ந்து தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.\nஎதிர்பார்த்த மாதிரியே கடலூரில் வச்சு செய்த மழை.. என்ன இது பச்சாதாபமே பாக்க மாட்டேங்கிதே\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், கடலூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்டங்களில் வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்யும் என்றார்.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் மேற்கு நோக்கி நகரும்போது, தெற்கு, உள் தமிழகம்., மேற்கு தமிழகம் பகுதியிலும் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 முதல் 3 ���ாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்றும் கூறியிருந்தார்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள வெதர்மேன் பிரதீப் ஜான், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nநாகை , திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் அடுத்த 24 மணி நேரத்தில் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் தவறான நேரததில் மழை பெய்ய போகிறது என்றார். நெல் அறுவடைக்கு தயாராகி வரும் இந்த நேரத்தில் மழை பெய்தால் அது டெல்டா மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வெதர்மேன் இந்த கருத்தை பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.\nபொறுமை காத்து பொங்கிய கருணாஸ்.. அப்போ இரட்டை இலை.. இனி உதயசூரியன்.. அங்கேயும் \"சிங்கிள்\" தானாமே\nகைவிட்ட டெல்லி தலைமை.. முட்டி மோதும் காங்.. 27 தொகுதிகள்+ குமரி லோக்சபா சீட் வழங்குமா திமுக\nதிமுக வேட்பாளரை சுட்டிக் காட்டி.. அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்த எடப்பாடியார்.. செம டெக்னிக்\n15தான் கறார் காட்டும் அதிமுக... 25 கேட்கும் தேமுதிக - இன்றும் பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருமா\n'கண்கள் இருந்தால் கண்ணீர் வரும்' - திமுகவை கடைசி வரை விட்டுக் கொடுக்காத கே.எஸ்.அழகிரி\nஆற்றில் போட்டாலும் அளவோடு போடோணும்.. \"எப்படி\" கேட்டாலும் இவ்ளோதான்.. சாதுர்ய ஈபிஎஸ்\nகூவத்தூர் ரிசார்ட்டில்.. அகல் விளக்கு முன்னாடி \"என்ன நடந்தது\" சொல்லட்டா.. கருணாஸ் கடுகடு\nதிருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியிட்டாலும் உதயநிதிக்கே வெற்றி - சூரியன் உதிக்கும் தாமரை மலராதாமே\nகன்னியாகுமரி லோக்சபா தொகுதி- 7 முறை போட்டியிட்டு 5 முறை தோற்ற பொன். ராதாகிருஷ்ணன்\nஎல்லாம் ஜெயலலிதாவிடம் கற்ற வித்தை.. மொத்தமாக இறக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்.. புல்லட் ரயில் வேகத்தில் அதிம���க\n 20 தொகுதிக்கு பாஜக வேட்பாளர்கள்.. உத்தேச பட்டியல்\nஎன்னடா இது புது ரோதனை.. ஓட்டுக்களை பிரிக்க போவது 3வது அணியா\nநான் விலகுகிறேன்.. \"புலிப்படை\" கருணாஸ் திடீர் புரட்சி.. அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போறாராம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain tamilnadu heavy rain chennai மழை தமிழ்நாடு வெதர்மேன் கனமழை சென்னை தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/28189-case-seeking-cancellation-of-postal-votes-for-election-staff-and-registration-of-votes-through-machines.html", "date_download": "2021-03-07T02:20:59Z", "digest": "sha1:KJEDLH2B6SVLKLNZUQL664UVUPMSTHTX", "length": 12705, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டை ரத்து செய்து இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய கோரி வழக்கு | தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளைத் தபால் வாக்குகளாக அல்லாமல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்யக் கோரி வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. - The Subeditor Tamil", "raw_content": "\nதேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டை ரத்து செய்து இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய கோரி வழக்கு\nதேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டை ரத்து செய்து இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய கோரி வழக்கு\nதேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளைத் தபால் வாக்குகளாக அல்லாமல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்யக் கோரி வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதேனி மாவட்டம் உத்தம பாளையத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொது நல வழக்கினைத் தொடர்ந்திருந்தார். அதில், \"100 சதவிகித வாக்குப்பதிவிற்காகத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அன்று தேர்தல் பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளைத் தபால் மூலமாகச் செலுத்தும் முறையே நடைமுறையில் உள்ளது. தபால் வாக்கைப் பெற எண்ணற்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லா விண்ணப்பங்களும் தொலைந்து விடாமல் அனுப்புவது மிகக் கடினமான ஒன்று. பல நேரங்களில் தபால் வாக்குகளே வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கின்றன.\nஅதனால்தான் தபால் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.இதனால் 100 சதவீத வாக்குப்பதிவு நடைமுறையில் தொய்வு ஏற்படுகிறது. ஆகவே தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலர், தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nYou'r reading தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டை ரத்து செய்து இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய கோரி வழக்கு Originally posted on The Subeditor Tamil\nஅதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்கவே முடியாது.. முதலமைச்சர் திட்டவட்டம்..\nஉண்மை சம்பவத்தில் சசிகுமார்.. விஜய் சேதுபதி பட இயக்குனர் டைரக்‌ஷன்..\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nதேமுதிக இல்லையேல் அதிமுகவே இன்று இருந்திருக்காது : சுதீஷ் பேச்சு\nகமலஹாசன் தான் முதல்வர் வேட்பாளர்: சரத்குமார் பேச்சு\nஅசாமில் ஓடி, ஓடி பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி..\nபாட்டாளி மக்கள் கட்சியை முன்னிலைப்படுத்துகிறதா அதிமுக\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபுதுவை : ராஜினாமா செய்த இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம்\nமதுரை : அலுவலகம் திறந்து பிரச்சாரம் துவக்கியது பாஜக\nபுதுச்சேரி : ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்\nபாண்டிச்சேரி அரசு பணால்: பாஜக தான் காரணமா\nபுதுச்சேரியில் ஆட்டம் காணும் ஆட்சி..\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் முதல்வர் அறிவிப்பு\nவெற்றி நடை என்று இதற்காகத்தான் எடப்பாடி சொல்கிறாரா\nபப்ஜி கேம் இந்தியாவுக்கு மீண்டும் எப்போது வரும்\n64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை\nவெங்காயம் மட்டுமல்ல...வாய் துர்நாற்றத்தை தவிர்க்க இவற்றையும் கவனியுங்கள்\nடீசல் விலை உயர்வை கண்டித்து 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்\nரங்கசாமி மவுனம் எதிரொலி : முன்னாள் அமைச்சர் கண்ணனுடன், மத்திய அமைச்சர் சந்திப்பு\nவாரம் ஒரு நாள் லீவு கொடுங்க: தற்கொலைக்கு முயன்ற போலீசாரின் கடைசி ஆசை\nகேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது : பா.ஜ.க. உற்சாகம்\nதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி.. காங்கிரஸ், மதிமுக நீடிக்குமா\nநடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nகிரியாட்டின் அளவை குறைக்கலாம் எப்படி தெரியுமா\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nசசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாமா\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nதென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-07T04:34:15Z", "digest": "sha1:FESTHYZPEVWZZCH6ZNWKJO6QISNUTFPQ", "length": 18060, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "முரசொலி மாறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்\n2 திசம்பர் 1989 – 10 நவம்பர 1990\nவர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்\nமுரசொலி மாறன் (ஆகஸ்ட் 17, 1934-நவம்பர் 23, 2003)[2][3] தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.\nமுரசொலி மாறன் திருவாரூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில்) உள்ள திருக்குவளையில் 17 ஆகத்து 1934 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் - சண்முகசுந்தரி இணையாருக்கு முதல் மகனாக பிறந்தார்.\nஇவர் தந்தை சண்முகசுந்தரம் திருவாரூரில் குடி கொண்டு இருக்கும் இறைவன் சிவபெருமாளின் திருப்பெயரான தியாகராஜ பெருமாளின் மேல் உள்ள பக்தியால் தியாகராஜ என்ற பெயருடன் தனது பெயரில் உள்ள சுந்தரம் என்பதை சேர்த்து மகனுக்கு தியாகராஜசுந்தரம் என்று அவர் தந்தை பெயரிட்டார்.\nமேலும் இவர் தாயாரான சண்முகசுந்தரி திமுக தலைவரான மு. கருணாநிதியின் இரண்டாவது அக்கா ஆவார்.\nமேலும் இவர் தாய்மாமாவான கருணாநிதி அவர்கள் தனது ஆரம்பகால அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக கையெழுத்து பத்திரிக்கையை நடத்தி வந்த போது அவரது அச்சகத்தில் உள்ள அனைத்து விதமான புத்தகங்களையும் குறிப்பாக அரசியல் சார்ந்த புத்தகங்களை மிகவும் கவனத்துடன் படித்து தனது மாமாவான கருணாநிதியிடமே பல சுவையான ஆலோசனை விவாதங்கள் செய்துள்ளார். அன்றைய அண்டை நாடுகளில் அரசியல் சம்பந்தபட்ட நூல்களை படித்து மாநில சுயாட்சி என்ற தனது அரசியல் அனுபவம் வாய்ந்த புத்தகத்தை படைத்துள்ளார்.\nபின்பு கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலி என்ற தனது சொந்த பத்திரிக்கை நடத்தி வந்த போது அதில் மேலாளாராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி வந்த போது தனது பெயரை மாறன் என்று புனைபெயராக மாற்றி வைத்து கொண்டார். மேலும் அதே காலத்தில் திரைப்படங்களிலும் கதை-வசனகர்த்தாவாக பணியாற்றும் போது தனது பெயரை மாறன் என்று பதிவு செய்ய ஏற்கனவே திரையுலகில் மாறன் என்ற பெயரில் இரண்டு பேர் கதை-வசனகர்த்தாவாக இருந்ததால்.\nஇவர் தான் கதை-வசனம் எழுதிய முதல் திரைப்படமான குலதெய்வம் படத்தின் தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பச் செட்டியார். அவர்கள் இவருக்கு மாறன் என்ற பெயருடன் சேர்த்து அவர் மாமா கருணாநிதி நடத்தி வந்த பத்திரிக்கையின் பெயரான முரசொலி என்பதை அடையாளமாக சேர்த்து முரசொலி மாறன் என்று பெயர் வைத்தார்.\nமேலும் தனது மாமா கருணாநிதி அவர்களை போல் திரைப்படத்துறையிலும் கதை-வசனம்-இயக்கம் என்று திரைப்படம் சம்பந்தபட்ட பல தொழில் பரிமானங்களிலும் நுட்பமாக பணியாற்றி திரையுலகிலும் சாதனை படைத்தார்.\nஇவரின் இரண்டு மகன்களில் ஒருவர், தயாநிதி மாறன், ஜவுளித் துறையின் நடுவண் அமைச்சராக இருந்தவர். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். மூத்தவர் கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார்.\nமுரசொலி மாறன் அரசியல், இலக்கியம் தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதியிருக்கிறார்.\nவால் நட்சத்திரம், 1956 திசம்பர், திராவிடப்பண்ணை, திருச்சி.\nஏன் வேண்டும் இன்பத் திராவிடம் 1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி.\nமுரசொலி மாறன் சில திரைப்படங்களுக்��ு கதை, உரையாடல் எழுதுபவராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nதலை கொடுத்தான் தம்பி (1959) - கதை, வசனம் [4]\nஇவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நவம்பர் 23, 2003 ஆம் ஆண்டு தன்னுடைய 69வது வயதில் இறந்தார். இவர் இறப்பதற்கு முன் பல வாரங்களாக கோமாவில் இருந்தார். பிரதம மந்திரி வாஜ்பாய் மற்றும் பல அரசியல் தலைவர்கள் சென்னையில் நடந்த இவரது இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டனர்.\n↑ 12-6-1959ஆம் நாளிட்ட தென்னகம் இதழின் 8ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள விளம்பரம்\n↑ 12-4-1959ஆம் நாளிட்ட திராவிடநாடு இதழின் 16ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள விளம்பரம்\nநாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2020, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/poco-m2-launching-on-8th-september-in-india-020920/", "date_download": "2021-03-07T02:32:05Z", "digest": "sha1:CCLLXV7A7IOMQ4XJNCW4P3BGFDSHYHP5", "length": 14287, "nlines": 182, "source_domain": "www.updatenews360.com", "title": "செப்டம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது போகோ M2 ஸ்மார்ட்போன் | எதிர்பார்க்கப்படும் விலை & விவரங்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசெப்டம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது போகோ M2 ஸ்மார்ட்போன் | எதிர்பார்க்கப்படும் விலை & விவரங்கள்\nசெப்டம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது போகோ M2 ஸ்மார்ட்போன் | எதிர்பார்க்கப்படும் விலை & விவரங்கள்\nசியோமியின் துணை பிராண்டான போகோ, போகோ M தொடரின் கீழ் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. போகோ M2 ப்ரோவின் டன்-டவுன் பதிப்பான போகோ M2, செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்க தயாராக உள்ளது, இது பிளிப்கார்ட்டில் விற்கப்படும்.\nபோகோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர��ல் தளத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம் வரை சாதனத்தின் விவரக்குறிப்புகளை ரகசியமாகவே உள்ளது.\nசாதனத்தின் விலை சுமார் ரூ.10,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டீஸர் மூலம், போக்கோ M2 இன் டிஸ்ப்ளே வாட்டர்-டிராப் ஸ்டைல் நாட்ச் கொண்டிருக்கும் என்பதை நாம் தெளிவாகக் காண முடிகிறது.\nஃபிளாஷ் விற்பனைக்கு பதிலாக திறந்த விற்பனை மூலம் அனைவருக்கும் வாங்க போகோ M2 ப்ரோ கிடைக்கும் என்று போகோ அறிவித்துள்ளது.\nபோகோ M2 இன் பெரிய பதிப்பான, போகோ M2 ப்ரோ 6.67 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் இது ஸ்னாப்டிராகன் 720G மூலம் இயக்கப்படுகிறது. 48MP முதன்மை சென்சார், 2MP ஆழம் சென்சார், 5MP மேக்ரோ கேமரா மற்றும் 8MP அகல-கோண கேமரா ஆகியவற்றைக் கொண்ட குவாட்-கேமரா அமைப்பு உள்ளது.\nமுன்பக்கத்தில், 16MP கேமரா உள்ளது. இது 5000 mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. தொலைபேசி 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்டிற்கு ரூ.13,999 விலையும், 6 ஜிபி / 64 ஜிபி வேரியண்டிற்கு 14,999 ரூபாய் விலையும், 6 ஜிபி / 128 ஜிபி மாறுபாடு பிளிப்கார்ட் மூலம் ரூ.16,999 விலையும் கொண்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் 24/7 வாங்க கிடைக்கிறது.\nPrevious 4500ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களை நினைவில் கொள்ள அவர்களின் எலும்பை எப்படி பயன்படுத்தி உள்ளனர் பாருங்கள்\nNext எல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\n2021 வோக்ஸ்வாகன் டி-ரோக் இந்தியாவில் விலை & விவரங்கள் இதோ\nவேற லெவலில் மாறிய ஹோண்டா இப்படியொரு கார் ஜப்பானில் அறிமுகமாகியிருக்கு தெரியுமா\nஇந்தியாவில் அனைத்து பயணிகள் கார்களுக்கும் 2 ஏர்பேக்குகள் கட்டாயம்\n120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் போகோ X3 ப்ரோ 5200 mAh பேட்டரியும் இருக்குமா\nஉயிர்கள் வாழத்தகுந்த கிளைஸி 486B இன்னொரு பூமியா\nANC நுட்பம் பாட்டு கேக்கத்தானா ANC மூலம் ரொமான்ஸ் செய்யும் தவளைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு\nவேற லெவல்ல இருக்கே… 18 ஜிபி ரேம், 120W சார்ஜிங்.. தெறிக்கவிடும் நுபியா ரெட் மேஜிக் 6\nசார்ஜ் குறைஞ்சாலும் கவலையே இல்லை 66W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் iQOO Neo5 66W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் iQOO Neo5\nNHAI பணியாளர்களின் வருகை கண்காணிப்புக்கு AI முகம் அடையாளம் காணும் முறை\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மாதவரம்\nQuick Shareதிமுக வின் எஸ். சுதர்சனம் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ஆக உள்ளார். 467 வாக்குசாவடிக���் உள்ள இந்த தொகுதியில்…\n80 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nQuick Shareசென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளின் பயன்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா…\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரோடு எரிப்பு..\nQuick Shareராஜஸ்தானின் ஹனுமன்காரில் உள்ள தனது வீட்டில் 30 வயது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு…\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக, தொகுதி பங்கீட்டை நடத்தி வருகின்றன….\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்.. கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nQuick Share2016’ல் பீகாரின் கோபால்கஞ்சில் நடந்த கஜுர்பானி கள்ளச் சாராய பலி தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மரண தண்டனை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/terrorists-massacre-110-farmers-working-in-a-field-in-nigeria-301120/", "date_download": "2021-03-07T02:25:26Z", "digest": "sha1:YDNSFROG3GZXRRMRPZWIE7T6R3OVIFKL", "length": 14624, "nlines": 188, "source_domain": "www.updatenews360.com", "title": "நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் கொடூர செயல்: 110 விவசாயிகள் படுகொலை…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளின் கொடூர செயல்: 110 விவசாயிகள் படுகொலை…\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளின் கொடூர செயல்: 110 விவசாயிகள் படுகொலை…\nஅபுஜா: நைஜீரியாவில் வயல்வெளியில் வேலை செய்த விவசாயிகள் 110 பேர் போகோ ஹரம் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்���ித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் அவர்களின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், போர்னோ ஸ்டேட் பகுதியருகே அதன் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅப்போது, அவர்களிடம் நெருங்கி வந்த ஒருவன் தனக்கு உணவு தரும்படி கேட்டுள்ளான். அவனை விவசாயிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் பயங்கரவாதிகள் கும்பலாக வந்து விவசாயிகளை கடுமையாக தாக்கி கொடூர முறையில் கொலை செய்துள்ளனர்.\nஇந்த கொடூர தாக்குதலில் 110 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்த தகவலை உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதேபோன்று ஐ.நா. அமைப்பின் குடியிருப்பு மற்றும் மனிதநேய ஒருங்கிணைப்பாளர் எட்வர்டு கால்லன் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இதுதவிர அந்த பயங்கரவாத கும்பல் தங்களுடன் பெண்களையும் கடத்தி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nTags: 110 விவசாயிகள் படுகொலை, நைஜீரியா, பயங்கரவாதிகள் தாக்குதல்\nPrevious கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 64–ஆயிரத்தை தாண்டியது..\nNext போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேசவேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்…\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா..\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரோடு எரிப்பு..\nஅமைதியின் தூதுவராக ஈராக் சென்ற போப் பிரான்சிஸ்.. ஷியா பிரிவின் தலைமை மதகுருவுடன் கலந்துரையாடல்..\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்.. கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n 8 வயது சிறுவனை முழுங்கிய 6 மீட்டர் நீள முதலை\nதெற்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள இப்படியொரு திட்டமா.. சீனாவின் திபெத் பிளான் வெளியானது..\nமகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் சீற்றம் காட்டும் கொரோனா.. உயர்மட்ட குழுவை அனுப்பி வைத்தது மத்திய அரசு..\n‘பேசாம கட்சிய கலச்சுட்டு திமுகவுலயே சேர்ந்திருக்கலாம்’ : 6 தொகுதி… உதயசூரியன் சின்னத்தில் போட்டி.. மதிமுகவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n80 வயதுக்கு மேற்பட்டவங��க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nQuick Shareசென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளின் பயன்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா…\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரோடு எரிப்பு..\nQuick Shareராஜஸ்தானின் ஹனுமன்காரில் உள்ள தனது வீட்டில் 30 வயது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு…\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக, தொகுதி பங்கீட்டை நடத்தி வருகின்றன….\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்.. கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nQuick Share2016’ல் பீகாரின் கோபால்கஞ்சில் நடந்த கஜுர்பானி கள்ளச் சாராய பலி தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மரண தண்டனை…\nதெற்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள இப்படியொரு திட்டமா.. சீனாவின் திபெத் பிளான் வெளியானது..\nQuick Shareஇந்த ஆண்டு முதல் தொடங்கவிருக்கும் 14’வது ஐந்தாண்டு திட்டத்தில் திபெத்தை தெற்காசியாவுடன் இணைக்கும் ஒரு முக்கியமான பாதையை அமைப்பதற்கான திட்டத்தை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/204996", "date_download": "2021-03-07T03:10:46Z", "digest": "sha1:HNIG6SCGXW464SG75XQWWXOE62QWATC6", "length": 5697, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "Ahmad Faizal appointed Perak MB second time in 22 months | Selliyal - செல்லியல்", "raw_content": "\nNext article1எம்டிபி பணத்தை மீண்டும் திருப்பித் தருவதை அமெரிக்க நீதித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – செய்யுள் விளக்கம் (பகுதி 5)\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 4) – செய்யுள் விளக்கம்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nகொவிட்-19: 5 பேர் மரணம்- 1,828 சம்பவங்கள் பதிவு\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வ��� வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1965_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-07T03:53:48Z", "digest": "sha1:5QDNFUNIDFVN5YFIWXOSRH5FG5B2TDTW", "length": 3267, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1965 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1965 தமிழ்த் திரைப்படங்கள்‎ (46 பக்.)\n► 1965 மலையாளத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n\"1965 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்\nத சவுண்ட் ஆப் மியூசிக் (திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 01:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T03:38:28Z", "digest": "sha1:WLB6LE5GIZL4EY7ULNBSKSSK36Q4MMQM", "length": 4588, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2009/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/andhra-pradesh-encounter-those-who-killed-20-tamil-worker-at-tirupati-foresh-should-be-sentenced-to-death-says-pmk-advocate-balu-115042000016_1.html", "date_download": "2021-03-07T03:03:34Z", "digest": "sha1:ZOXBAZZY33KTHMZJPL7CBC3YQVQ3ZIEM", "length": 15235, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆந்திரா என்கவுன்டர்: 20 பேரை படுகொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை - பாமக உண்மை கண்டறியும் குழு | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 7 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆந்திரா என்கவுன்டர்: 20 பேரை படுகொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை - பாமக உண்மை கண்டறியும் குழு\nவீரமணி பன்னீர்செல்வம்|\tLast Modified\tதிங்கள், 20 ஏப்ரல் 2015 (11:24 IST)\nபோலி என்கவுன்டர்களை தடுத்து நிறுத்த, ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்களை படுகொலை செய்த அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பாமகவின் உண்மை கண்டறியும் குழு தலைவர் கூறினார்.\nபாமகவின் உண்மை கண்டறியும் குழுவின் தலைவர் வழக்கறிஞர் பாலு தலைமையில், ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nஆந்திர மாநில வனப்பகு���ியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளில் ஒன்று கூட கடைபிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து, இரு மாநிலங்களின் தலையீடும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியோ அல்லது சிபிஐ மூலமாகவோ விசாரணை நடத்தப்பட வேண்டும். சிபிஐ விசாரணையில், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கினால் மட்டுமே இது போன்ற போலி என்கவுன்டர்கள் தடுத்து நிறுத்தப்படும்.\nமேலும், பொய் குற்றச்சாட்டுகளில், ஆந்திராவின் கடப்பா, நெல்லூர், ராஜமுந்திரி, சித்தூர் சிறைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசெம்மர கடத்தலின் மூளையாக செயல்படுவதே ஆந்திர மாநிலத்தவர்கள் தான். குறிப்பாக 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள லால் பாஷா, 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள புல்லட் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இதில் புல்லட் சுரேஷ் என்பவர் சந்திரபாபு நாயுடு கட்சியை சேர்ந்தவர்.\nபிடிபட்ட செம்மரக்கட்டைகளை ஆந்திர மாநில அரசு வெளி மாநிலங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. எனவே, இது வியாபார நோக்கில் நடைபெற்றுள்ள படுகொலை.\nஆந்திர மாநில அரசு இதுவரை போலீஸ் அதிகாரிகள் பட்டியலை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பவில்லை. எனவே, சிபிஐ விசாரணை வளையத்திற்குள் ஆந்திர டி.ஐ.ஜி. காந்தராவை கொண்டு வந்தால், அவருக்கு உத்தரவிட்டது யார் இந்த படுகொலையை நிகழ்த்தியவர்கள் யார் இந்த படுகொலையை நிகழ்த்தியவர்கள் யார் யார் இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருக்கிறதா\nபாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர அரசு 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.\nஇவ்வாறு பாமக வழக்கறிஞர் பாலு கூறினார்.\nமேகதாது பிரச்சனையில் தமிழக கட்சிகள் ஓரணியில் திரள ராமதாஸ் வேண்டுகோள்\n20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கும்வரை பாமக போராடும்: ராமதாஸ்\nலஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய தமிழக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ர��மதாஸ்\n20 தமிழர்கள் கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் - ராமதாஸ்\n12 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை: ஆந்திர காவல்துறை மீது நடவடிக்கை தேவை - ராமதாஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/high-risk-districts-corona/", "date_download": "2021-03-07T03:14:43Z", "digest": "sha1:VP4CIVWPWJZVKQ7UQPVD4CX5T7TBKYEN", "length": 6257, "nlines": 102, "source_domain": "www.akuranatoday.com", "title": "3 மாவட்டங்கள் அதி, அபாய வலயங்களாக அறிவிப்பு - Akurana Today Local News", "raw_content": "\n3 மாவட்டங்கள் அதி, அபாய வலயங்களாக அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nகொழும்பு மாட்டத்தின் ஏழு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 19 பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nகொழும்பு மாவட்டத்தில் நுகேகொட, பத்தரமுல்ல, கொலொன்னாவ, கஹத்துடுவ, மொரட்டுவ, கடுவலை ஆகிய மாநகரசபைப் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nகம்பஹா மாவட்டத்தில், ராகம, வத்தளை, திவுலப்பிட்டிய, ஜாஎல, ஏக்கல, கட்டான, சீதுவ, கம்பஹா, அத்தனகல்ல, வெயாங்கொட மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்கள் அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nகளுத்துறை மாவட்டத்தில் மத்துகம மற்றும் வாத்துவ ஆகிய பிரதேசங்கள் கொரோனா வைரஸ் அதிகம் பரவிவரும் அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைவாக மேற்படி மாவட்டங்களின் 27 சுகாதார பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.\nஉடல்களை அடக்கம் செய்ய காத்தான்குடி, அம்பாறை, மன்னார் தெரிவு\nஅடக்க விவகாரம்: PHI சங்கத்துக்கு இப்போதைக்கு சிக்கலாம்\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nஜனாஸா அடக்கம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் அறிக்கை\nத��க்குதலை சிங்களவர்களே திட்டமிட்டதாக கருத வாய்ப்பு\nதம்புள்ளை பள்ளியினை அகற்றுவதாக அறிவித்தல்\nPrivelth குளோபல் பொத்துவில் முகாமையாளருக்கு விளக்கமறியல், பணிப்பாளர்களுக்கு பிடியாணை\nநான் டி.ஐ.ஜி.யின் மகள். என்னை நிறுத்த நீ யார் \nநாளை முதல் கடுமையாக்கவுள்ள வீதி ஒழுங்கு முறைகள். விபரமாக…\nநடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்பு\nஇன்றைய தங்க விலை (17-10-2020) சனிக்கிழமை\nஇன்றைய தங்க விலை (18-11-2020) புதன்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myguruplus.com/2021/01/new-9th-tamil-iyal-05-05-oneliners.html", "date_download": "2021-03-07T02:42:21Z", "digest": "sha1:O53HT2HD5RO7RJVUY2VGT46RWWDNOCVR", "length": 19536, "nlines": 367, "source_domain": "www.myguruplus.com", "title": "NEW 9th TAMIL IYAL 05 | இயல்-05 | ONELINERS | ஒருவரி வினாக்கள் | TNPSC GROUP 1,2,4 EXAMS", "raw_content": "\nMYGURUPLUS திங்கள், ஜனவரி 04, 2021 0 கருத்துகள்\n1.\tதமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்\n2.\tமுத்துலட்சுமியின் காலம் என்ன\n3.\tஇந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்\n4.\tசென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் மற்றும் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார் \n5.\tமுத்துலட்சுமி அவர்கள் என்னென்ன சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார்\n6.\tஅடையாற்றில் ஔவை இல்லத்தை நிறுவியவர் யார் \n7.\tஎந்த ஆண்டு ஔவை இல்லம் நிறுவப்பட்டது \n8.\tஎந்த ஆண்டு புற்றுநோய் மருத்துவமனை அடையாற்றில் நிறுவப்பட்டது\n9.\tமுடியாது பெண்ணாலே என்கின்ற மாயையை முடக்க எழுந்தவர் யார்\n10.\tவிடியாத பெண்ணாலே என்கின்ற கேலியனை மிதித்து தொலைத்தவர் யார்\n11.\tபெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை தீருமோ என முழக்கம் செய்தவர் யார்\n12.\tபண்டித ராமாபாயின் காலம் என்ன\n13.\tஹன்டர் குழு எந்த ஆண்டு பெண் கல்விக்கு பரிந்துரை செய்தது\n14.\tஹண்டர் குழு அறிவிப்பின்படி முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கியவர்கள் \n15.\tமூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் காலகட்டம் என்ன\n16.\tமூவலூர் ராமாமிர்தம் எந்த சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார் \n17.\tஎட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரால் வழங்கப்படுகிறது\n18.\tதமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்\n19.\tஐடாஸ் சோபியா ஸ்கட்டரின் காலம் என்ன\n20.\tநாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்\n21.\tஎந்த ஆண்டு பெண்களுக்கான தனிப்பள்ளி தொடங்கப்பட்டது\n22.\tசாவித்திரி ���ாய் பூலேயின் காலக் கட்டம் என்ன\n23.\tபாகிஸ்தானில் பெண் கல்வி வேண்டுமென போராட்ட களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன\n24.\tஈவேரா நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பெண்களின் எந்த கல்விக்கு உரியது\n25.\tநீலாம்பிகை அம்மையார் யாருடைய மகள் \n26.\tநீலாம்பிகை அம்மையார் எழுதிய நூல்கள் என்னென்ன\n27.\tகோத்தாரிக் கல்விக் குழு எந்த ஆண்டு அனைத்து நிலைகளிலும் மகளிர் கல்வியை பரிந்துரைத்தது\n28.\tஎந்த ஆண்டு குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது\n29.\tஈ.த. ராஜேஸ்வரி அம்மையாரின் காலம் என்ன \n30.\tஈ.த. ராஜேஸ்வரி எழுதிய நூல்கள் என்னென்ன\n31.\t\"கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்\" எனக் கூறியவர் \n32.\tகுடும்ப விளக்கு என்னும் நூலை இயற்றியவர் யார்\n33.\tகுடும்ப விளக்கு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது\n34.\tபாரதிதாசனின் இயற்பெயர் என்ன\n35.\tபாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன\n36.\tபட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம கூறியவர் \n37.\t\" மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா \" கூறியவர்\n38.\t\"பெண்ணில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது\" கூறியவர்\n39.\t\"மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு\" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்\n40.\tசிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன\n41.\tசிறுபஞ்சமூலம் என்னென்ன வேர்களைக் கொண்டுள்ளது \n42.\tசிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்\n43.\tகாரியாசன் யாருடைய மாணாக்கர்\n44.\tகாரியாசன் இயற்பெயர் என்ன\n45.\tகாரியாசானை பாயிரச் செய்யுள் எவ்வாறு சிறப்பிக்கிறது\n46.\tஎத்தனை வயதிற்குள் சொற்பொழிவு ஆற்றவும் பாடவும் ஆற்றல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்\n47.\tபாரதியார் எத்தனை வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி எனும் பட்டம் பெற்றார்\n48.\t15வது வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியவர் யார்\n49.\tமாவீரன் அலெக்சாண்டர் தனது தந்தையின் போர்ப்படையில் எப்போது தளபதியானார்\n50.\tபைசா நகர சாய்ந்த கோபுரத்தில் விளக்கு ஊசலாடுவது குறித்து கலிலியோ தனது எத்தனையாவது வயதில் ஆராய்ந்தார்\n51.\t\"நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் \" எனக் கூறியவர் \n52.\t2009ஆம் ஆண்டு நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட எத்தனை ரூபாய் நாணயத்தை வெளியிட்டது\n53.\tஎந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது\n54.\tமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு எனக் கூறியவர்\n55.\tகத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும் கூறியவர்\n56.\tஎதையும் தாங்கும் இதயம் வேண்டும் எனக் கூறியவர்\n57.\tசட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு என கூறியவர்\n58.\tமக்களின் மதியை கெடுக்கும் ஏடுகள் நமக்கு தேவையில்லை தமிழரை தட்டியெழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பை பெருக்கும் நூல்கள் தேவை எனக் கூறியவர்\n59.\tநல்ல வரலாறுகளை படித்தால் தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் எனக் கூறியவர்\n60.\tஇளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என கூறியவர்\n61.\tஇளைஞர்கள் உரிமைப் போர் படையின் ஈட்டி முனைகள் எனக்கூறியவர்\n62.\tநடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என கூறியவர்\n63.\tநமக்கு உண்மை உலகை காட்ட நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கு ஒரு திருக்குறள் கட்டாயமாக இருக்கவேண்டும் என கூறியவர்\n64.\tதென்னகத்து பெர்னாட்ஷா என அழைக்கப்பட்டவர் யார்\n65.\tசிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், இன்ப ஒளி முதலியன யாருடைய படைப்புகள்\n66.\tஎந்த ஆண்டு அண்ணா சென்னை பெத்தநாயக்கன்பேட் டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்\n67.\tஅறிஞர் அண்ணா எந்தெந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்\n68.\tஅறிஞர் அண்ணா எந்த இதழ்களின் துணையாசிரியராக இருந்தார்\n69.\tஅண்ணாவின் சிறுகதை திறன் என்ற நூலை எழுதியவர்\n70.\tசென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றியவர்\n71.\tஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்கு உரியது\n72.\tஉலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது\n73.\tகன்னிமாரா நூலகம் எங்கு அமைந்துள்ளது\n74.\tஇந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது\n75.\tஇந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது\n76.\tகொல்கத்தா தேசிய நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\n77.\tகொல்கத்தா தேசிய நூலகம் எந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது\n78.\tஉலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைப் பெற்றிருப்பது\n79.\t\"வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்பட வேண்டும்\" என கூறியவர் \n80.\tஉலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே எனக் கூறுவது\n81.\tஓய்ந்திருக்கலாகாது கல்வி சிறுகதைகள் தொகுத்தவர்\n82.\tமுதல் ஆசிரியர் நூலின் ஆசிரியர்\n83.\tகல்வியில் நாடகம் நூலின் ஆசிரியர்\n84.\tகரும்பலகை யுத்தம் என்ற நூலின் ஆசிரியர்\nஇந்த வலைதளத்தில் இதுவரை பதிவேற்றப்பட்டுள்ளவை:\nவியாழன், ஜனவரி 21, 2021\nதிங்கள், பிப்ரவரி 08, 2021\nவியாழன், ஜனவரி 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ammk-contest-in-thiruvarur-bypoll-ttv-dhinakaran-said/", "date_download": "2021-03-07T02:30:09Z", "digest": "sha1:QXQJM6FL664QHQ3X4YT32IDD343HAYEG", "length": 15621, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக போட்டி: டிடிவி அதிரடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதிருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக போட்டி: டிடிவி அதிரடி\nதிருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.\nஇன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற டிடிவி தினகரன், கவர்னர் உரை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கவர்னர் உரையில் ஒன்றும் இல்லை என்றும், வானத்துக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளிதான் உள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.\nஆளுநர் உரை ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறது; அதில் கொள்கை எதுவும் இல்லை. பட்ஜெட்டை பிரதிபலிப்பதாக ஆளுநர் உரை அமைய வேண்டும். ஆனால் அப்படி அமையவில்லை.\nமேலும், பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கொடுப்பதாக அறிவித்திருப்பது தேர்தலை மனதில் கொண்டுதான் அறிவித்திருக்கிறார்கள் என்றவர், எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.\nஏற்ககனவே ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக திமுக தோல்வியை தழுவியது போலவே, திருவாரூர் தொகுதியில் அதிமுக தோல்வியைத் தழுவுவும் என்றவர், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என்றார்.\nதிருவாரூரில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்த வரும் நான்காம் தேதி அறிவிக்கப் படுவார் என்றும், அமமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்.\nடிடிவியின் அதிரடி பேட்டி தமிழக அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், மக்களை கவரும் வகையில் பல்வேறு வகையான உதவிகள் வழங்கிய நிலையில் பணமும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஅதுபோல கடைசி நேரத்தில் ஜெ. சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டு அதிரடி காட்டியும், தொகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவில் உள்ள வணிகர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்கள் மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்வது போல பணம் விநியோகம் செய்து அபார வெற்றி பெற்றதைபோல திருவாரூரிலும் களமிறங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஸ்டாலினை விமர்சிக்க டிடிவிக்கு தகுதி உண்டா கனிமொழி சாடல் டிடிவி தினகரன் மானமுள்ளவரா கனிமொழி சாடல் டிடிவி தினகரன் மானமுள்ளவரா அமமுகவை தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் புகழேந்தி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைப்பு\nTags: ammk contest, Thiruvarur bypoll, TTV.Dhinakaran, அமமுக போட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், டிடிவி தினகரன், திருவாரூர் இடைத்தேர்தல்\nPrevious வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளிதான் ஆளுநர் உரையில் உள்ளது: டிடிவி தினகரன்\nNext எடப்பாடி பழனிச்சாமி – கருணாஸ் திடீர் சந்திப்பு\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nபோர்குற்ற விசாரணையில், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை மோடி அரசு எடுக்கக்கூடாது\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 8ந்தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள��� இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nமுதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nஇரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் – அதிக புள்ளிகள் & அதிக வெற்றி விகிதத்துடன் இந்தியா\nஇந்திய அணியின் வைப்புத் திறன் வலுவாக உள்ளது: விராத் கோலி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/65000.html", "date_download": "2021-03-07T03:12:00Z", "digest": "sha1:K7MAWIF65G6DSIABVMPQT5D44CLT7ECE", "length": 5083, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "நாட்டில் 65,000 ஐ எட்டும் தொற்றாளர் எண்ணிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நாட்டில் 65,000 ஐ எட்டும் தொற்றாளர் எண்ணிக்கை\nநாட்டில் 65,000 ஐ எட்டும் தொற்றாளர் எண்ணிக்கை\nதாயகம் பிப்ரவரி 02, 2021 0\nநேற்று 826 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்ந்துள்ளது.\nநேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 816 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் ���ாணப்பட்டனர்.\nஅதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணி 60,990 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 10 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.\nநாடு முழுவதும் 66 மையங்களில் 6,585 பேர் தற்போது கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nநேற்று, கொரோனாவிலிருந்து குணமடைந்த 916 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,075 ஆக உயர்ந்துள்ளது.\nதொற்று சந்தேகத்தில் 839 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/tapsi-open-talk-about-marriage", "date_download": "2021-03-07T01:47:45Z", "digest": "sha1:LBACRN7HIQVSYCIGBLY3LZMRSH7ZP2QU", "length": 6101, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "எனக்கு எப்ப அந்த ஆசை வருதோ ,அப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன் ,வெளிப்படையாக பேசி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல இளம் நடிகை .! - TamilSpark", "raw_content": "\nஎனக்கு எப்ப அந்த ஆசை வருதோ ,அப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன் ,வெளிப்படையாக பேசி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல இளம் நடிகை .\nஎனக்கு எப்ப அந்த ஆசை வருதோ ,அப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன் ,வெளிப்படையாக பேசி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல இளம் நடிகை .\nதமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி .\nஅதனை தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.திரைத்துறையில் நுழைவதற்கு முன் மென்பொறியாளராக பணிபுரிந்த டாப்ஸி தற்போது இந்தி ,தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவருக்கெனவே ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.\nஇந்நிலையில் இவர் பேட்மிண்டன் வீரர் மேதிஸ் போ என்பவரை காதலித்து வருவதாகவும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது .\nஇந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய டாக்ஸி , எனக்கு இப்போதைக்கு திருமணம் எதுவும் இல்லை. மேலும் எப்பொழுது எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வருகிறதோ, அப்போது தான் நன் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் பிடித்த ஒருவருடன் இருப்பதற்காகவெல்லாம் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.மேலும் திருமணம் செய்யாமலும் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் டாப்ஸி கூறியுள்ளார்\nஇன்னும் உங்க அழகு குறையல..தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் மகனுடன் உள்ள வைரல் வீடியோ காட்சி\nவாவ்... செம கியூட்...சீரியல் நடிகை நந்தினி வெளியிட்டுள்ள கியூட் வீடியோ\nஸ்லீவ்லெஸ் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஷிவாணி\nப்பா... என்ன ஓட்டு ஓட்றாரு....காற்றின் மொழி சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் திரில் வீடியோ காட்சி\nலுக்கிலே கிக் ஏத்தும் சூரரைப்போற்று பட நடிகை அபர்ணா பாலமுரளி\nஜொலிக்கும் உடையில் மெய் சிலிர்க்க வைக்கும் நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படம்\nசில்லறை சிரிப்பால் ரசிகர்களை சிதறிடிக்கும் VJ மணிமேகலை அவரது கணவருடன் உள்ள வேற லெவல் புகைப்படங்கள்\nகை எது கழுத்து எது என தெரியாத அளவிற்கு இழுத்து மூடின நடிகை ராய் லட்சுமி\nசட்டை பட்டனை கழட்டி உள்ளாடை வரை கவர்ச்சி காட்டின நடிகை ஐஸ்வர்யா மேனன்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன் நடிகை அனுபமாவிற்கு திருமணமா உண்மையை போட்டுடைத்த அவரது தாயார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/09/05231649/1666948/Arasiyalla-Ithellam-Jagasamappa.vpf", "date_download": "2021-03-07T02:38:49Z", "digest": "sha1:MEFO4LJ32BLRXD2FCWOC3EGM2LGLHIDD", "length": 5478, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(05.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(05.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nபதிவு : செப்டம்பர் 05, 2020, 11:16 PM\n(05.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(05.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.12.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.12.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_849.html", "date_download": "2021-03-07T03:14:16Z", "digest": "sha1:RXUC6AU7VAVBFFM56XEACKTBNOCUEMTD", "length": 14252, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "நாட்டின் சட்டம் – ஒழுங்கு குறித்து ரஞ்சன் கோகாய் ஆலோசனை! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாட்டின் சட்டம் – ஒழுங்கு குறித்து ரஞ்சன் கோகாய் ஆலோசனை\nவழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரபிரதேச தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது உத்தரபிரதேசத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஉத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில் கட��்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 40 நாட்கள் நடந்த விசாரணையில் இருதரப்பு வாதங்களும் கடந்த மாதம் 16ஆம் திகதியுடன் முடிவடைந்தது.\nஇதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது. இதனையடுத்து குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 17ஆம் திகதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் காரணமாக நாட்டில் அசாதாரண சூழல் உருவாக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_965.html", "date_download": "2021-03-07T02:54:59Z", "digest": "sha1:MOWH2LWFRBBFJE2BXYKSYFQTGUFUFNKU", "length": 8254, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "அரசு எடுத்த முடிவுகளால் நட்டம் குறைந்துள்ளதாம்! மின்சார சபையின் தலைவர் தெரிவிப்பு \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅரசு எடுத்த முடிவுகளால் நட்டம் குறைந்துள்ளதாம் மின்சார சபையின் தலைவர் தெரிவிப்பு\nகடந்த சில மாதங்களில் அரசு மேற் கொண்ட சரியான தீர்மானங்களால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் 2 ஆயிரம் கோடி ரூபாவால் குறைந்த துள்ளது என்று சபையி...\nகடந்த சில மாதங்களில் அரசு மேற் கொண்ட சரியான தீர்மானங்களால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் 2 ஆயிரம் கோடி ரூபாவால் குறைந்த துள்ளது என்று சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nமின்சார சபைக்கு எரிபொருள் நிவார ணம் கிடைத்தமை, தாமதமான திட் டங்களைப் பூர்த்தி செய்ய முடிந்தமை போன்றவை இதற்குக் காரணங்களாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகொவிட் 19 நெருக்கடியால் அழுத்தங் களை எதிர்கொண்ட பாவனையாளர்கள் 67 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இதற்காக இலங்கை மின்சார சபை 300 கோடி ரூபாவுக்கு மேலான தொகை யைச் செலவு செய்ய நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nசுமந்திரன் எம்பியின் விசேட அதிரடிப் படைப் பாதுகாப்பு நீக்கம்.\nYarl Express: அரசு எடுத்த முடிவுகளால் நட்டம் குறைந்துள்ளதாம் மின்சார சபையின் தலைவர் தெரிவிப்பு\nஅரசு எடுத்த முடிவுகளால் நட்டம் குறைந்துள்ளதாம் மின்சார சபையின் தலைவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/8407/", "date_download": "2021-03-07T02:25:40Z", "digest": "sha1:F6Y6CCRIFP5B6DBMUV2GQ3LTIQC3ZXTW", "length": 7321, "nlines": 113, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா கொண்டாட்டம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா கொண்டாட்டம்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வரும் கல்லூரி காதிர் முகைதீன் கல்லூரி.\nஇக்கல்லூரி எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட்ன் கீழ் இயங்கி வருகிறது.\nஇக்கல்லூரின் மூலம் பல சமூக அக்கறையுள்ள பெரியோர்களும், முக்கியஸ்தர்களும��� நற் கல்வியின் மூலம் உருவாக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே..\nஇக்கல்லூரில் பல வருடங்களாக மீலாது நபி விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதைத்தொடர்ந்து, நேற்று(27/12/2017) காலை சுமார் 11மணியளவில் மீலாது நபி விழா உத்தம நபியின் உதய தினவிழா என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.\nஇவ்விழாவிற்கு எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட் மற்றும் அதன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜே.அபுல் ஹசன் அவர்கள் தலைமை தாங்கினார்.\nஇவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் ஏ. முகமது முகைதீன் அவர்கள் வரவேற்புரையாற்ற\nஇவ்விழாவில், மௌலவி. அல்ஹாபிழ்.S.ஸெய்யது அப்துற்றஹ்மான்.,MA(பாக்கவி,பாழில்,அஹ்சனி,முதல்வர் காயல்பட்டினம் அரபிக் கல்லூரி , காயல்பட்டினம்) அவர்கள் சிறப்புரை வழங்கினார்.\nஇவ்விழாவில் இறுதியில் கல்லூரியின் தமித்துறை தலைவர் அ. கலீல் ரஹ்மான் அவர்கள் நன்றிஉரையாற்றினார்.\nஇவ்விழாவில், ஓய்வு பெற்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ராஜாக், எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட் முன்னாள் செயலர் எஸ்.ஜே.முகமது அஸ்லம் மற்றம் எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட்ன் நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/megam-karukayilae-pulla", "date_download": "2021-03-07T02:04:41Z", "digest": "sha1:W4VMA4ASRF4I5T4J4R763IA7TKSORLIM", "length": 8235, "nlines": 238, "source_domain": "deeplyrics.in", "title": "Megam Karukayilae Pulla Song Lyrics From Vaidehi Kathirunthal | மேகம் கருக்கயிலே புள்ள பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nமேகம் கருக்கயிலே புள்ள பாடல் வரிகள்\nஉன் ஆசைய சொல்லு மச்சான்\nநெய் விளக்கேத்தி வச்சி உன்\nவந்து மாலை கழுத்துல ஏறிடுச்சு\nகுட்டி முல்லை பூ பூத்திருக்கு\nஊரு மதிக்கணும் பேரும் வளரணும்\nநூறு வயசுக்கு வாழனும் வாழனும்\nஉன் ஆசைய சொல்லு மச்சான்\nநெய் விளக்கேத்தி வச்சி உன்\nஅடி மேகம் கருக்கயிலே புள்ள\nயாருக்கு யாருன்னு போட்டு வச்சான்\nநேரம் வரையில சேர்த்து வச்சான்\nபூவுக்குள் தேன் வச்ச ஆண்டவனே\nவண்டுக்கும் என்னத்த சொல்லி வச்ச���ன்\nஆணுன்னும் பொண்ணுன்னும் ஏன் படைச்சான்\nஆளுக்கொரு ஆசையை ஏன் வளர்த்தான்\nஇல்லனா உலகமே இல்ல புள்ள\nஇது கூட தெரியலை என்ன புள்ள\nமச்சான் சொக்குது என் மனசு\nஉன் ஆசைய சொல்லு மச்சான்\nநெய் விளக்கேத்தி வச்சி உன்\nஅடி மேகம் கருக்கயிலே புள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/jan/22/japan-records-rise-in-suicide-rate-for-first-time-since-2009-3548627.amp", "date_download": "2021-03-07T02:42:51Z", "digest": "sha1:SM2QKXV53VY6MSVTMR43OBLSIL7BTQDH", "length": 4777, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "பொதுமுடக்கம் எதிரொலி: 2020-இல் ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு | Dinamani", "raw_content": "\nபொதுமுடக்கம் எதிரொலி: 2020-இல் ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு\nடோக்யோ: 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் கடந்த 2020-இல் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nகரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளே, தற்கொலைகள் அதிகரிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.\nஇது குறித்து வெளியான அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு மட்டும் ஜப்பானில் 20,919 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 750 அல்லது 3.7 சதவீதம் அதிகமாகும்.\n2009-ஆம் ஆண்டு முதலே ஜப்பானில் தற்கொலைகள் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.\nஇந்த நிலையில் கடந்த 2020-இல் 13,943 ஆண்களும், 6,976 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில்லாமல், ஜப்பானில் கடந்த 2020-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 440 பள்ளிச் சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nகரோனா பொதுமுடக்கத்தால் தங்களது வாழ்க்கை முறை, பொருளாதார காரணிகளில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை நம்புகிறது.\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 6 பாஜக தொண்டா்கள் காயம்\nகால்நடை கடத்தல் வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரின் சகோதரருக்கு சிபிஐ நோட்டீஸ்\nபுதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயாா்: தோமா்\nமேற்கு வங்க பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பட்டியல்\nதேசிய ராணுவ அகாதெமி, கடற்படை அகாதெமி தோ்வு முடிவுகள் வெளியீடு\nமேற்கு வங்கத் தோ்தல்: பிரதமா் மோடி இன்று பிரசாரம்\nகால்நடை கடத்தல் வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரின் சகோதரருக்கு சிபிஐ நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/jan/27/corona-infection-in-96-more-people-in-delhi-3551796.amp", "date_download": "2021-03-07T02:50:20Z", "digest": "sha1:VV2SBZ4VDD2XDD4SCPWTZRIWGMVC3EWU", "length": 3916, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "தில்லியில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று | Dinamani", "raw_content": "\nதில்லியில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று\nதில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,\nஇன்று புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,34,325 ஆக உயர்ந்துள்ளது.\nகரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,829 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று தொற்றில் இருந்து 212 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,21,995 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,501 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 6 பாஜக தொண்டா்கள் காயம்\nகால்நடை கடத்தல் வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரின் சகோதரருக்கு சிபிஐ நோட்டீஸ்\nபுதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயாா்: தோமா்\nமேற்கு வங்க பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பட்டியல்\nதேசிய ராணுவ அகாதெமி, கடற்படை அகாதெமி தோ்வு முடிவுகள் வெளியீடு\nமேற்கு வங்கத் தோ்தல்: பிரதமா் மோடி இன்று பிரசாரம்\nகால்நடை கடத்தல் வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரின் சகோதரருக்கு சிபிஐ நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathrow.info/clip/iAg9ioqixZIpt7HsQCSMSA", "date_download": "2021-03-07T01:50:55Z", "digest": "sha1:IIXARPFBKDD4X3WPMQUICJEO7FKH3G7K", "length": 8333, "nlines": 91, "source_domain": "pathrow.info", "title": "Mrs. Abi Time", "raw_content": "\n\"இது கூடவா இப்படி செய்யுது \" Bleaching Powder உங்களுக்கு குடுக்கும் அதிர்ச்சி தரும் நன்மைகள்.. Abi\n\"எல்லாம் விளம்பரம் மட்டும் தானா \" எந்த சோப்பு போட்டால் முழுசா அழுக்கு போகும் \" எந்த சோப்பு போட்டால் முழுசா அழுக்கு போகும் \n\"டேய் fevicol நீ இப்படியும்கூடவா மாறுவ \" 1கிலோ Fevicol கொதிக்கும் ஆயிலின் உள்ளே விழுந்தபோது..\n\" அய்யே என்ன இது \" டி,பால் ஏதாச்சும் குடித்த பிறகு கூல் ட்ரிங்க்ஸ் குடித்தால் இது தான் நிலைமை. Abi\n\"அடேங்கப்பா இப்படியம் ஒரு Gumஆ \" எல்லாவிதமான Gum சேது ஒரு மெகா கம் செஞ்சபோது \nஇது தான் எங்கள் புது கண்ணாடி வீடு.. அனால் வீட்டுக்குள்ளே வந்த guest இப்படி பண்ணிடுச்சு.\n\" ஏய் என்ன இந்த ball இப்படியா \" நம்ம நினச்சமாதிரியே இல்லை அதுக்கும் மேல இந்த Ball \n\"அடேங்கப்பா \" Dettol க்கு இப்படி ஒரு சக்தியும் இருக்குன்னு எதிர் பார்க்கவே இல்லை. Dettol vs Gum\n'Slime' காலம் முடிஞ்சுது இனிமேல் கலக்கப்போவது இது தான் .| Slime Gone New Generation Sand\n\"கடவுளே இப்படியுமா \" ராக்கெட் வேகத்தில் வெடித்து பறக்கும் Watermelon . Watermelon vs rubber band\nஎதையும் தும்சம் செய்யும் உலகிலே மிக கொடூரமான கிரிக்கெட் பேட் | Anything Destroyered Bat\nCoco Cola கொதிக்க வச்ச எனக்கே இப்படின்னா.. குடிச்சவங்க நிலைமை இதைவிட மோசமா இருந்து இருக்கும்.\n\" அட கடவுளே \" தீ குச்சி மேல இவ்ளோ செங்கல் வைத்தாலும் ஒன்னும் ஆகம நிக்கும் தீக்குச்சி.. Matchstick\nCenter Fresh ஆயில் குள்ளே போட்ட பிறகு தான் யோசிச்சேன் \"ஏண்டா\" இத செஞ்சோம்ன்னு.. Oil vs Center Fresh\n\" அடேங்கப்பா \" மொபைல் வைத்து உங்கள் படத்தை ஈஸியா வரைய முடியும். Drawing Robot in Mobile\nஇது இவ்ளோ ஈஸியா நம்மளே செய்யலாம்ன்னு நினச்சசு கூட பாக்கல.. | Mrs.Abi Time\n ஒரே நேரத்துல இவ்ளோ தூரமா பாம்பு பட்டாசு வச்சு பாத்து இருக்கீங்களா \nJolo Chips Challenge | அடுத்தவங்களை பார்த்து நாமளும் செஞ்சா கடைசில இப்படி எல்லாம் தான் முடியும்..\nரேஷன் கடையில் கிடைக்கும் பொருளை வைத்து நொடி இடையில் வறுகடலை செஞ்சுட்டேன்.\n இது இருந்தால் எதையும் பார்க்கலாம்.நினைத்து பார்க்க முடியாததை கூட பார்க்கலாம்.\n\" இப்படியுமா நடக்கும் \" 100க்கும் மேலான சிகரெட் ஒரே நேரம் பாத்த வச்ச என்னோட நிலைமை \nஇவ்ளோ பெரிய நீச்சல் குளமா | வீட்டுலயே மிகப்பெரிய நீச்சல் குளம்.Family Swimming Pool at Home\n பூமராங் இத விட ஈஸியா செய்யவே முடியாதுப்பா \nbread இருந்தால் போதும் குழந்தைகளால கூட கேக் செய்யலாம். அதுவும் oven கூட தேவை இல்லை. |Abi Time\nமரம் அறுக்கும் எந்திரம் இவ்ளோ ஈஸியா செய்யலாமா \n |பொய் சொன்னால் கண்டுபுடிக்கும் கருவி \nஇப்படித்தான் என்னோட தீபாவளி கொண்டாடினேன்.. | Mrs Abi's Diwali Celebration | Mrs.Abi Time\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/146587", "date_download": "2021-03-07T03:23:18Z", "digest": "sha1:AUZVLEPFB6XX3YK7NDLZUNPX2ZUQKLHF", "length": 5107, "nlines": 81, "source_domain": "selliyal.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured இந்தியா நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி\nநம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி\nபுதுட���ல்லி – 22 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு, இன்று வியாழக்கிழமை கோவா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது.\nகோவா சட்டமன்றத்தில் உள்ள 40 உறுப்பினர்களில், 13 பாஜக, 3 சுயேட்சை, கோவா முன்னேற்றக் கழகம், மகாராட்ஷ்ராவாடி கோமன்தாக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 22 பேர் மனோகர் பாரிக்கருக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nPrevious articleஜாகிர் நாயக்கின் மனுவை நிராகரித்த டெல்லி நீதிமன்றம்\nNext articleஜோங் நம் கொலை: 4 பேரைப் பிடிக்க இண்டர்போல் அனுமதி பெற்றது மலேசியா\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்\nமனோகர் பாரிக்கர் பதவியேற்கத் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/918968", "date_download": "2021-03-07T04:09:29Z", "digest": "sha1:PEYBS7TEIZWKFXWTPNMLVLLPSZH6RRDD", "length": 3671, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்டோபர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்டோபர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:49, 6 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n588 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:22, 2 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJhsBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:49, 6 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அக்டோபர்''' [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் பத்தாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'எட்டு' எனப் பொருள்தரும் \"அக்டோ\" என்ற சொல்லில் இருந்து வந்ததே அக்டோபர் மாதமாகும்.\nஇம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.\n'''காந்தி ஜெயந்தி''' அக்டோபர் 2ம் நாள் (காந்தியின் பிறந்த நாள்) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாதத்தில் தான் இந்துக்களால் \"நவராத்திரி\" என்ற விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-coronavirus-covid19-updates-statistics-as-on-february-22.html", "date_download": "2021-03-07T02:32:25Z", "digest": "sha1:P4WSRJJCZ5PO5ICDCWALLAURRSJ3IMNN", "length": 11561, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tn coronavirus covid19 updates statistics as on February 22 | Tamil Nadu News", "raw_content": "\n'தமிழகத்தின்' இன்றைய (22-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று (22-02-2021) ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,48,724 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,091 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக சென்னையில் மட்டும் சுமார் 2,34,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nமேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 461 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,32,167 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,466 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.\nVIDEO: மனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா... 'நாங்களும் பாடுவோம்ல...' - பாடும் புலியை காண அலைமோதும் மக்கள் கூட்டம்...' - வைரல் வீடியோ...\n\"எங்களோட குட்டி தேவதை நீ...\" உணர்ச்சி பொங்க... மனைவி, மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 'நடராஜன்'... லைக்குகளை அள்ளி வழங்கிய 'நெட்டிசன்கள்'\n\"'ஜெயலலிதா' பிறந்தநாளில்.. 'தீபம்' ஏற்றி 'உறுதிமொழி' எடுங்க...\" 'முதல்வர்', 'துணை முதல்வர்' கூட்டாக 'வேண்டுகோள்'\n\"நம்ம ஆட்டம் 'ஆரம்பம்' ஆயிடுச்சு...\" சொன்னபடியே செய்து காட்டி... 'செகண்ட்' ரவுண்டுக்கு தயாராகும் 'ஸ்ரீசாந்த்'... \"வேற 'லெவல்' பாஸ் நீங்க\"\n ‘4 நாள் லேட்டா அடிச்சிட்டீங்களே’.. ஐபிஎல் ஏலத்தில் யாருமே கண்டுக்கல.. ஆனா இப்போ..\n'வாழ்க்கையில அடுத்தது என்ன செய்யப்போறோம்னு...' 'நம்பிக்கை இழந்து போய் நிற��க செய்த உத்தரக்காண்ட் வெள்ளப்பெருக்கு...' - நிலைகுலைந்து போன குடும்பத்திற்கு சோனு சூட் அளித்த நம்பிக்கை...\n'தமிழகத்தின்' இன்றைய (21-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n'கொரோனா தடுப்பூசி போட வாங்க...' 'உங்களுக்கு செம ஆஃபர் வச்சுருக்கோம்...' - இஸ்ரேல் பாரின் வியக்க வைக்கும் செயல்...\n'தமிழகத்தின்' இன்றைய (19-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\nVIDEO: 'இத அவங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல...' 'அபராதம் தான் வாங்க பக்கத்துல வரார்னு பார்த்தா, டக்குன்னு...' - ஆனா சிசிடிவி வீடியோல வசமா சிக்கிட்டார்...\n'தமிழகத்தின்' இன்றைய (18-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n'தமிழகத்தின்' இன்றைய (17-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n'தமிழகத்தின்' இன்றைய (16-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n'தமிழகத்தின்' இன்றைய (14-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n'தமிழகத்தின்' இன்றைய (12-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\nஇன்னும் ‘கொரோனா’ பரவல் முடியல.. ‘காதலர் தினம்’ கொண்டாட்டத்துக்கு தடை.. அதிரடியாக அறிவித்த நாடு..\n'தமிழகத்தின்' இன்றைய (11-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n'20 நாடுகளின் பட்டியல்'... 'சவுதி அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு'... கவலையில் இந்திய தொழிலாளர்கள்\n'தமிழகத்தின்' இன்றைய (10-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\nVIDEO: ‘அபார மோப்ப சக்தி’.. கொரோனாவை நொடிப்பொழுதில் கண்டுபிடிக்கும் புகழ்பெற்ற ‘சிப்பிப்பாறை’ நாய்கள்..\n‘சீனாவின் ‘வூகான்’ ஆய்வகத்திலிருந்து பரவியதா ’கொரோனா வைரஸ்’’ - உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு அறிக்கை\n '11 மாசம் கழிச்சு மகனிடம் ஏற்பட்ட மாற்றம்...' - அதிர்ந்துப்போன பெற்றோர்...\nவாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை.. மத்திய அரசு புதிய திட்டம்.. மத்திய அரசு புதிய திட்டம்.. யாருக்கு சாதகம்\n“உலகப்போருக்கு அப்றம் இப்போ தான் இப்படி”.. ஆவிகளுடன் பேசுபவர்களிடம் அதி��மாக செல்லும் மக்கள்\n\"கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்\".. நடிகர் சூர்யா எமோஷனல் பதிவு.. நடிகர் சூர்யா எமோஷனல் பதிவு.. பொதுமக்களுக்கு அவர் சொன்ன முக்கிய கருத்து\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னையின் நிலை என்ன.. சென்னையின் நிலை என்ன.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/622711-nta-to-close-jee-main-2021-application-window-today-details-here.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-07T02:23:16Z", "digest": "sha1:IZHVZGA6WOWP7D56G5LJ3QRELZGBO7IR", "length": 15703, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜேஇஇ மெயின் 2021 தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி | NTA To Close JEE Main 2021 Application Window Today; Details Here - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nஜேஇஇ மெயின் 2021 தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி\n2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜன.16) கடைசித் தேதி ஆகும்.\nபொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.\nஇந்த ஆண்டு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் இந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், பிற மொழிகளில் தேர்வுகள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே நடைபெறும்.\nமாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுக்காக டிசம்பர் 15-ம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜன.16) கடைசித் தேதி என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.\nஎனினும் தேர்வர்கள் ஜனவரி 19 முதல் 21-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.\nகல்விக்கான பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும்: 16 வயதுச் சிறுமி மத்திய அரசுக்கு கோரிக்கை\nபோலி இணையதளம் மூலம் பண மோசடி: ஜேஇஇ மெயின் தேர்வுகள் குறித்து என்டிஏ எச்சரிக்கை\nபள்ளிகள் திறப்பு: 18-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\nஇக்னோ தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை அவகாசம் மீண்டும் நீட்டிப்பு\nஜேஇஇஜேஇஇ மெயின்ஜேஇஇ மெயின் 2021விண்ணப்பம்கடைசித் தேதிNTAJEE MainJEE Main 2021\nகல்விக்கான பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும்: 16 வயதுச் சிறுமி மத்திய அரசுக்கு கோரிக்கை\nபோலி இணையதளம் மூலம் பண மோசடி: ஜேஇஇ மெயின் தேர்வுகள் குறித்து என்டிஏ...\nபள்ளிகள் திறப்பு: 18-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nஅசாம் பாஜக வேட்பாளர் பட்டியலில் ஹிமந்தா பிஸ்வா சர்மா பெயர் சேர்ப்பு: முதல்வர்...\nநாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும்: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. கோரிக்கை\n'ஆபத்பாந்தவன்' பந்த்; சேவாக் பாணியில் மிரட்டல் சதம்: சுந்தர் அற்புதம் ; இந்திய...\nஎல்எல்ஆர், ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ அலுவலகம் போகத் தேவையில்லை: ஆன்லைன்...\nவாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் தேர்வுகள் தொடக்கம் - தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க...\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு\nரம்ஜான் நாளில் சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றம் குறித்துப் பரிசீலனை- அமைச்சர் ரமேஷ்...\nஇரட்டை, கூட்டுப் பட்டங்களை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்கள்: மக்களிடம் யுஜிசி...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ்,...\nநெல்லை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: முதற்கட்டமாக 7550 பேருக்கு தடுப்பூசி...\n- மக்கள் முடிவு செய்வார்கள்; ’சோ’ வின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-03-07T01:52:45Z", "digest": "sha1:NIIIR5SDGPSUUO4DUPN36BGAWJPPSCBE", "length": 6077, "nlines": 71, "source_domain": "www.tntj.net", "title": "பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்தும், அதை மீட்கக் கோரியும் நடைபெற்ற கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்தும், அதை மீட்கக் கோரியும் நடைபெற்ற கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்\nபாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்தும், அதை மீட்கக் கோரியும் நடைபெற்ற கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்\nபாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரியும், உடனே ஆவணங்களை மீட்கக் கோரியும், ஆவணங்கள் திருடுபோகும் அளவிற்கு கவணமற்று இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்ஷா அல்லாஹ் வரும் இன்று (21-7-2009) மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். மேலும் மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், மாநிலச் செயலாளர் இப்ராஹீம், கானத்தூர் பஷீர், மாநிலப் பொருளாளர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு முனனிலைவகித்தனர்.\nஆயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். தடையை மீறி நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2019/04/19/refu-a19.html", "date_download": "2021-03-07T03:19:46Z", "digest": "sha1:ENCIYFAC3OFLX4N2OIQVR3ZW2XLM5KQZ", "length": 25152, "nlines": 54, "source_domain": "www.wsws.org", "title": "ஜேர்மன் அரசு புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்களை விரிவாக்க புதிய சட்டம் நிறைவேற்றுகிறது - World Socialist Web Site", "raw_content": "\nநான்காம் அகில��்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nஜேர்மன் அரசு புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்களை விரிவாக்க புதிய சட்டம் நிறைவேற்றுகிறது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nதஞ்சம் கோருவோர்களில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளவர்கள், ஈவிரக்கமின்றி மிரட்டுப்பட இருக்கிறார்கள், தொல்லைக்கு உள்ளாக்கப்பட இருக்கிறார்கள், கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட இருக்கிறார்கள். சுருக்கமாக கூறுவதானால், இது புதன்கிழமை ஜேர்மனியின் கூட்டாட்சி மந்திரிசபை நிறைவேற்றிய முறையாக திருப்பியனுப்பும் சட்டம் (Orderly Return Act) என்பதன் உள்ளடக்கத்தை விவரிக்கிறது. இப்போது ஜேர்மன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவை (Bundestag) மற்றும் மேலவை (Bundesrat) மட்டும் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட வேண்டும், இங்கே, ஒரு சில அலங்கார மாற்றங்களுடன், இச்சட்டம் பெரும்பான்மையைப் பெறும் என்பதற்கு உத்தரவாதம் உள்ளது.\nஹோர்ஸ்ட் சீகோவர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம் - CSU) தலைமையின் கீழ் உள்துறை அமைச்சகமும் மற்றும் Hubertus Heil (சமூக ஜனநாயக கட்சி, SPD) தலைமையிலான தொழிலாளர் அமைச்சகமும் கூட்டாக இணைந்து தயாரித்த இந்த வரைவு சட்டமசோதா சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டு, ஏற்கனவே பரந்த போராட்டம் மற்றும் எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழக்கொழிக்கின்ற அது, பகுதியாக ஐரோப்பிய சட்டத்தையும் மீறுகிறது. இருந்தபோதினும், ஐரோப்பிய தேர்தல்களில் SPD இன் முன்னணி வேட்பாளரான நீதி அமைச்சர் காத்ரீனா பார்லி உட்பட SPD அமைச்சர்கள் அனைவரும் இந்த புதிய சட்டத்தை ஆதரித்தனர்.\nஅதன் புதிய சட்டத்துடன், இந்த மகா கூட்டணி நடைமுறையளவில் ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் (AfD) அதிவலது கொள்கைகளை அமலாக்கி வருகிறது. அந்த வலதுசாரி தீவிரவாத கட்சி கடந்த கூட்டாட்சி தேர்தலில் வெறும் 12.6 சதவீத வாக்குகளே ஜெயித்திருந்த போதினும், அது அரசாங்கத்தின் அகதிகள் கொள்கைக்குக் கட்டளையிட்டு வருகிறது.\nமுறையாக திருப்பியனுப்பும் சட்டம் இப்போதிருக்கும் சட்ட நடைமுறைகளில் பின்வரும் மாற்றங்களை அமலாக்குகிறது:\n* நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அகதிகளை இப்போதிருப்பதை விட இன்னும் அதிக எளிமையாக தடுப்புக்காவலுக்கு எட��த்த செல்ல முடியும். இதற்காக, விமானத்தில் பறப்பது ஆபத்து என்று கருதப்படுபவருக்கான முன்நிபந்தனைகள் குறைக்கப்பட்டுள்ளன.\n* போதுமான எண்ணிக்கையில் தடுப்புக்காவல் மையங்கள் இருக்குமாறு செய்வதற்காக, நாடு கடத்துவதற்காக தடுப்புக்காவலில் வைப்பதையும் மற்றும் நடைமுறை குற்றவியல் சிறைவாசத்தையும் கடுமையாக தனித்தனியாக கையாள வேண்டுமென நிர்ணயிக்கின்ற ஐரோப்பிய பகுப்பு உத்தரவு (European Separation Order), மூன்றாண்டுகளுக்குத் தற்காலிகமாக நீக்கப்பட உள்ளது. இதன் விளைவாக, எந்த குற்றமும் செய்யாத அகதிகள் வழமையான சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவார்கள்.\n* அதிகாரிகளின் கருத்தின்படி, இல்லாத ஆவணங்களைச் சமர்ப்பிக்க தவறும் புலம்பெயர்ந்தவர்கள், அடையாளம் உறுதிப்படுத்தப்படாமல் சகித்துக் கொள்ளப்பட்டவர்கள் என்ற ஒரு புதிய பிரிவின் கீழ் வருவார்கள். இவர்களுக்கான உரிமைகள் சகித்துக்கொள்ளப்பட்ட அகதிகள் (tolerated refugees) என்போருக்கு வழங்கப்படும் உரிமைகளை விட குறைவாகவே இருக்கும், சகித்துக்கொள்ளப்பட்ட அகதிகள் என்போரின் தஞ்சம் கோரிய விண்ணப்பங்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜேர்மனியில் தங்கியிருக்க இவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கடவுச்சீட்டு தொலைந்துபோதல் மற்றும் கூட்டங்களின் போது வராமல் இருப்பது ஆகியவை நாடுகடத்துவதற்கான அடித்தளங்களாக பயன்படுத்தப்படும். தூதரகம் அழைக்கும் போது வரத் தவறுபவர்களுக்கு 14 நாட்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்படும், இதற்கு முன்னர் இது குற்றமாக இருக்கவில்லை. சுருக்கமாக கூறுவதானால், அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கு அவர்களே முன்வந்து ஒத்துழைக்க மறுக்கும் அகதிகள் யாராயினும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனையாக நாடுகடத்தப்படுவார்கள்.\n* நாடு கடத்துவதற்கான தேதியும் திட்டமிட்ட பாதையையும் அரசு இரகசியமாக அறிவிக்கும். நாடு கடத்தப்படுவதைக் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் எந்தவொரு பொதுத்துறை பணியாளரும் அவ்விதத்தில் ஒரு குற்றகரமான அத்துமீறலை செய்தவராகிறார். நாடு கடத்தப்படும் தேதிகளை அறிவிக்கும் அகதிகள் உதவிக்குழு தொழிலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான குற்றவியல் அத்துமீறல் குறித்த நிஜமான திட்டம் அந்த சட்டமசோதா��ில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டது என்றாலும், அது பின்புல கதவு வழியாக மீண்டும் மறுஅறிமுகம் செய்யப்பட்டது. இது ஏனென்றால் அரசு இரகசியங்களைப் பரப்புவதில் உதவுவது அல்லது ஊக்குவிப்பது ஒரு குற்றவியல் அத்துமீறலாக தண்டனைக்குரியதாகிறது.\n* மற்றொரு ஐரோப்பிய நாட்டு அதிகாரிகளது பொறுப்பின் கீழ் வரும் விண்ணங்களுக்குரிய தஞ்சம் கோருவோருக்கு நடைமுறையளவில் எந்த ஆதரவும் வழங்கப்படாது. அவர்கள் இந்நாட்டை விட்டு வெளியேற பட்டினியில் விடப்படுவார்கள். அவர்கள் உதவி கோரினால், அவர்கள் நாடுகடத்தப்படும் வரையில் செலவுகளுக்காக அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்கு மட்டுப்பட்ட நிதி உதவி வழங்கப்படும், இந்த உதவியையும் இரண்டாண்டு காலத்திற்கு ஒருமுறை மட்டுமே பெற முடியும்.\n* தஞ்சம் கோருவோருக்குப் பாதுகாப்பு வழங்கும் அடித்தளங்களை மீளாய்வு செய்வதற்கு, புலம்பெயர்வு மற்றும் அகதிகளுக்கான கூட்டாட்சி முகமைக்கு (BAMF) இன்றைய தேதியில் மூன்றாண்டு காலம் அவகாசம் உள்ளது, இது எதிர்காலத்தில் ஐந்தாண்டுகளைக் கொண்டிருக்கும். இதன் அர்த்தம், ஏற்றுக் கொள்ளப்பட்ட அகதிகள் ஐந்தாண்டுகளுக்கு அச்சத்துடனே வாழ வேண்டியிருக்கும், அந்த காலத்திற்குள் ஏற்றுக் கொள்ளப்பட்ட அவர்களின் தஞ்சம் கோரிய கோரிக்கைகள் மறுக்கப்படலாம்.\n* ஒரு குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்கள் ஆறு மாதங்கள் சிறைதண்டனை பெற்றிருந்தால் அவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார், முன்னதாக குறைந்தபட்சம் 12 மாதங்களாக இருந்த இது குறைக்கப்பட்டுள்ளது.\nமுதல் கட்டமாக, Orderly Repatriation Act எனும் முறையாக திருப்பி அனுப்பும் இந்த சட்டம் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தற்போது ஜேர்மனியில் வசிக்கும் 240, 000 பேரையும், குறிப்பாக சகித்துக் கொள்ளப்பட்ட அந்தஸ்தைப் பெறாத 56, 000 பேரையும் வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. சீகோவர், போரால் நாசமாக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மட்டும் 18, 000 பேரை அனுப்ப உத்தேசிக்கிறார்.\nஆனால் இச்சட்டம் இன்னும் கூடுதலாக செல்கிறது. இது வெறுமனே அகதிகள் விரோத மற்றும் ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, மாறாக மனிதாபிமானமற்றதும் காட்டுமிராண்டித்தனமானதும் கூட. இது ஜேர்மன் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களை நினைவூட்டுகிறது.\nதொழில்ரீதியில் 6 மில்லியன் யூதர்களை நிர்மூலமாக்குவதற்கு ஹிம்லெர்களும், ஹெட்ரிச்களும் மற்றும் SS சீருடையில் இருந்த ஏனையவர்களும் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. இதற்கு, யூதர்களை அடையாளம் கண்டுபிடித்து, சுற்றி வளைத்து, இரத்தம் உறைய வைக்கும் விதத்தில் மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் சிறைவதை முகாம்களுக்கு அனுப்புவதற்காக, ஒவ்வொரு அமைச்சகத்திலும் அதிகாரிகளின் ஓர் இராணுவம் தேவைப்பட்டது. இதை வர்ணிப்பதற்காக Hannah Arendt “தீமையின் அதீத பிரயோகம்\" (banality of evil) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.\nஅவர்களைச் சார்ந்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களை, ஏற்று நடப்பதற்கு சாத்தியமே அல்லாத மனிதாபிமானமற்ற சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளைக் கொண்டு பீதியூட்டும் மற்றும் எந்தவொரு பச்சாதாப சுவடையும் அழிக்கும், இதுபோன்ற பழிக்கஞ்சா ஒரு சமூக அடுக்கு, மொத்தத்தில் “சட்டம் ஒழுங்கு\" என்ற பெயரில், மீண்டுமொருமுறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.\nமுறையாக திருப்பியனுப்பும் சட்டம் என்ற அச்சட்டத்தின் எரிச்சலூட்டும் பெயரே கூட, இந்த உண்மையை அடிக்கோடிடுகிறது. Reinhard Müller இதை Frankfurter Allgemeine Zeitung க்கு அளித்த ஒரு கருத்துரையில் தொகுத்தளித்தார். “இது ஏன் நீண்டகாலமாக இருந்திருக்கவில்லை” என்று உணர்ச்சிவயப்பட்ட அவர், அச்சட்டத்திற்கு “சட்டபூர்வமாக ஆக்குவதற்கான சட்டம்\" என்று பெயரிட பரிந்துரைத்தார்.\nஎல்லா அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளையும் ஏளனப்படுத்தும், சீகோவர் மற்றும் FAZ இன் இந்த \"சட்டபூர்வம்\" என்ற வார்த்தை, அகதிகளுக்கு எதிராக அல்ல, மாறாக ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக திருப்பிவிடப்பட்டுள்ளது. ஆளும் வர்க்கம் யாரை ஒரு எதிர் அமைப்பாக அல்லது ஓர் அச்சுறுத்தலாக பார்க்கிறதோ, அவர்கள் அதிகரித்து வரும் சுரண்டல், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக போராடி வருகிறார்கள் என்பதாலோ, அல்லது அவர்கள் அகதிகள் வேட்டையாடப்படுவதை, ஒடுக்குமுறை அரசு எந்திரம் மற்றும் இராணுவவாதத்தைப் பலப்படுத்துவதை எதிர்க்கிறார்கள் என்பதாலேயோ, அது அவர்களை இலக்கில் வைக்கிறது.\nநாடுகடத்துவதற்கான இந்த புதிய சட்டம், பொலிஸ் மற்றும் இராணுவவாதத்தின் வளர்ச்சி உட்பட அரசு ஒடுக்குமுறை கருவிகளைப் பலப்படுத்துவதுடன் கரங்கோர்த்து செல்கிறது. சீகோவரின் துறை மட்டுமே, இந்த மாதத்தில், உளவுத��துறை முகமைகளின் சிறப்பு அதிகார சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை மேசைக்குக் கொண்டு வந்துள்ளது, இவை அனைவரையும் தழுவிய ஓர் உளவுபார்ப்பு அரசுக்கு அடித்தளம் அமைக்கிறது.\nபிற கட்சிகள் எதுவுமே இதை எதிர்க்கவில்லை. CDU மற்றும் CSU இன் கூட்டணி பங்காளியாக இருந்து, சமூக ஜனநாயக கட்சி (SPD) இந்த புதிய சட்டத்திற்கு நேரடி பொறுப்பாகிறது. சிறைக்கைதிகளையும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அகதிகளையும் பிரித்து வைப்பதை நீக்குவதற்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர் தனது ஆட்சேபனைகளை உரக்க அறிவித்த நீதித்துறை அமைச்சர் பார்லி, இச்சட்டத்தை ஆதரித்தார். SPD தலைவர் ஆண்ட்ரியா நஹ்லெஸ் இச்சட்டத்தை விமர்சித்து ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை.\nபசுமை கட்சியும் இடது கட்சியும் இந்த நடவடிக்கையை கோட்பாட்டுரீதியில் ஆதரிக்கின்றன என்பதோடு, அதிகபட்சமாக வார்த்தையளவில் ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளன. பசுமை கட்சி அல்லது இடது கட்சி அமைச்சு தலைவர்களாக உள்ள பாடன்-வூட்டெம்பேர்க் மற்றும் துரிங்கியா ஆகிய இரண்டு ஜேர்மன் மாநிலங்களில், அதிகாரிகள் மற்ற இடங்களைப் போலவே அதேயளவுக்கு பேரார்வத்துடன் அகதிகளை நாடுகடத்தி வருகின்றனர். சிறைகள் ஏற்கனவே அதிகமாக நிறைந்து வழிகின்றன என்பதும், அதனால் அகதிகளை அடைக்க முடியவில்லை என்பதே, ஹம்பேர்க்கின் நீதித்துறை செனட்டர் பசுமை கட்சியின் டில் ஸ்டெபென் எழுப்பிய ஒரே கவலையாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhans.adadaa.com/2007/09/06/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-07T03:35:24Z", "digest": "sha1:VORQBZUCV4YH7GM5PXI4VZHQQBHOT4G6", "length": 4471, "nlines": 40, "source_domain": "dhans.adadaa.com", "title": "ஆண்டவன் பொல்லாதவன் | கிறுக்க‌ல்க‌ள்", "raw_content": "\nஅழகு, அறிவு, திறமை, நிறம், பொருளாதாரம், ஆரோக்கியம் … ..(etc..)\nஎன்று பல ஏற்றத்தாழ்வுகளை கொடுத்தவன்,\nஉனர்ச்சியயை மட்டும் ஒரெ மாதிரி படைத்தது ஏன்\nஎன் உனர்ச்சியுடன் விளையாடும் அந்தஆண்டவன் பொல்லாதவன் தான்.\n4 Responses to “ஆண்டவன் பொல்லாதவன்”\n[CDATA[உணர்ச்சியையும் அவன் ஒரே மாதிரி படைக்கவில்லை நண்பரே. சிலருக்கு உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் (மனப் பக்குவம் என்ற) கடிவாளத்தோடு உணர்வுகளைக் கொடுத்திருக்கிறான். சிலருக்கு கொடுக்கவில்லை. கேட்டுப் பெற்றுக் கொள்ள���்டும் என்று விட்டு வைத்திருக்கிறான் கேளுங்கள் கிடைக்கும். அறிவாள் இரு்க்கிறதென்று. எல்லோ்ருமா சக மனிதனை வெட்டுகிறார்கள் யோ்சித்துப் பார்ருங்கள்.உண்மை புரியும்\nஉணர்ச்சியையும் அவன் ஒரே மாதிரி படைக்கவில்லை\nநண்பரே. சிலருக்கு உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் (மனப் பக்குவம் என்ற) கடிவாளத்தோடு உணர்வுகளைக் கொடுத்திருக்கிறான். சிலருக்கு கொடுக்கவில்லை. கேட்டுப் பெற்றுக் கொள்ளட்டும் என்று விட்டு வைத்திருக்கிறான்\nஅறிவாள் இரு்க்கிறதென்று. எல்லோ்ருமா சக மனிதனை வெட்டுகிறார்கள்\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-03-07T03:20:35Z", "digest": "sha1:Z3Y6ABR4SJLZJTSYTASUDHZEDF772T3F", "length": 3614, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஊட்டி மலை ரயில்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவசூல் ரூ.9.6 லட்சம்... வாடகை ரூ....\nஊட்டி மலை ரயில் தனியார் வசமானதா\nஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நா...\nஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொ...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2021/01/23/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-03-07T02:01:02Z", "digest": "sha1:DAEOWEI56HHVK4J3TY6IUQAVEBR6FVPI", "length": 8198, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "ரஞ்சன் விடுவிக்கும் தீவிர முயற்சியில் பெண் எம்.பி | LankaSee", "raw_content": "\nகொரோன��� தடுப்பூசியை பெறாவிட்டால் உயிராபத்து ஏற்படும்\nயாழில் நள்ளிரவுவேளை இனந்தெரியாத கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\n இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி\nகத்தியால் ஆணுறுப்பை வெட்டிக்கொண்டு அலறிய இளைஞர்..\nகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்\nகொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து..\nராவணா எல்ல பகுதியில் பாரிய தீ விபத்து..\n8ஆவது நாளாக பிரித்தானியாவில் தொடரும் உணவு மறுப்பு போராட்டம்..\nபதுளை பொது வைத்தியசாலையில் கொரோனா அச்சுறுத்தல்..\nரஞ்சன் விடுவிக்கும் தீவிர முயற்சியில் பெண் எம்.பி\nநீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்க பெண்ணொருவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி அரசுப்பக்கம் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவே மேற்கண்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.\nஇதற்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டநிலையில் அண்மையில் ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகிய ஊவதென்னே சுமண தேரரின் விடுதலைக்காக, டயானா முயற்சிகளை மேற்கொண்ருடிருந்தார்.\nஇதனை ஊவதென்னே சுமண தேரர் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் டயானா கமகே ஆகியோரிடையே மிகவும் நெருக்கமான உறவு காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் பாதுகாப்பு செயலராக முதன்முறையாக கருப்பினத்தவர்….\nஇலங்கையில் 100 வைத்தியர்களுக்கு கொரோனா….\nகொரோனா தடுப்பூசியை பெறாவிட்டால் உயிராபத்து ஏற்படும்\nயாழில் நள்ளிரவுவேளை இனந்தெரியாத கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nகொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து..\nகொரோனா தடுப்பூசியை பெறாவிட்டால் உயிராபத்து ஏற்படும்\nயாழில் நள்ளிரவுவேளை இனந்தெரியாத கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\n இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி\nகத்தியால் ஆணுறுப்பை வெட்டிக்கொண்டு அலறிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-03-07T02:44:29Z", "digest": "sha1:AJZADOLXDMMZRFXRCADPRGRHCU2IIM6F", "length": 13143, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பளைப் பகுதி மக்கள் ஆனையிறவைக் கடக்க அனுமதி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபளைப் பகுதி மக்கள் ஆனையிறவைக் கடக்க அனுமதி\nPost category:சிறீலங்கா / தமிழீழம்\nஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது, கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி மக்கள் ஆனையிறவு சோதனைச் சாவடி ஊடாக சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பிரதேசம், யாழ். மாவட்ட கட்டளை தளபதியின் கீழேயே இருந்து வருகிறது. தற்போது, மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇதனால், ஊரடங்கு தளர்த்தப்படும் போது பளை மக்கள் தமது நிர்வாக மாவட்டத்தின் பிரதான நகரான கிளிநொச்சிக்கு சென்று வருவதற்கு ஆனையிறவு சோதனைச் சாவடியில் உள்ள இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் பளை- பச்சிலைப்பள்ளி பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.\nஇதுகுறித்து, இராணுவ மற்றும் அரசாங்க உயர்மட்டங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது, பச்சிலைப்பள்ளி மக்கள் ஆனையிறவு சோதனைச் சாவடி ஊடாக கிளிநொச்சி சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious Postசிறீலங்காவின் இனவழிப்பு இராணுவத்தில் 70 சிப்பாய்களுக்கு கொரோனா\nNext Postவவுனியாவில் உணவைப் பெற சென்றவர் குழியில் விழுந்து மரணம்\nவவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது அறிக்கை\nபட்டானிக்சூர் வர்த்தகர்கள் சொல்பேச்சு கேட்கவில்லை-முடக்கப்ட்டது\nபுதிய பி��்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nகடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகச் செல்லும் நான்கு சிறீலங்கா இராணுவத்தினர்\nஜெனிவாவில் தோல்வியுற்றாலும் தலையிட அனுமதியோம்\nஇலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்\nஉலகில் தைரியமிக்க பெண்ணாக தெரிவான தமிழ் பெண் ரனிதா_ஞானராஜா\nயாழில் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி உதயம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/08/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-03-07T02:34:25Z", "digest": "sha1:JWLLF3DMQXOWJF43ED7HYYOO4UFC4P5W", "length": 16300, "nlines": 289, "source_domain": "singappennea.com", "title": "இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்! | Singappennea.com", "raw_content": "\nஇந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்\nதினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.\nமுகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது.\nஇதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தா���், முடி அடர்த்தியாக வளரும்.\nசோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம்.\nநன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.\nதினமும் சிறிதளவு ‘வேசலின்’ எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.\nநாள்தோறும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு சோர்வா வருவீங்க இல்லையா வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nசும்மா இருப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம். ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம்.\nபின்னர், கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் க்ரீம்’ அல்லது ‘மாய்சரைசர்’ போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.\nஇரவு உறங்கச் செல்லும்முன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும்.\nஎண்ணெய் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம்.\nஅவ்வாறு துடைக்கும்போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’களை உபயோகப்படுத்த வேண்டும்.\nஎளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.\nஇரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும்.\nலேசான சூடு ��ோதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.\nகால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.\nBeauty tips for fair skinஇந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால்நீங்களும் ஒரு அழகி தான்\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க சூப்பர் டிப்ஸ்\nஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும்,...\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nகுழந்தைகள் கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தினால்..\nசெரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்\nஎத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும்\nஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும், அதற்கான தீர்வும்…\nஉணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகுழந்தைகள் கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தினால்..\nசெரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்\nஎத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும்\nஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும்,...\nஉணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா\nஅரைமணி நேரத்தில் சுவையான வடகறி செய்யலாம் வாங்க…\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகுழந்தைகள் கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தினால்..\nசெரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்\nஎத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும்\nஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும், அதற்கான தீர்வும்…\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைக��்\nகுழந்தைகள் கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தினால்..\nசெரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்\nஎத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும்\nஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும்,...\nஉணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siva.forumta.net/t71-topic", "date_download": "2021-03-07T03:26:49Z", "digest": "sha1:AQMKFAIVPBSQAL6TI5QSPBBNSMTPVE6C", "length": 12028, "nlines": 157, "source_domain": "siva.forumta.net", "title": "வழிகாட்டிகள்", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தகவல் மலர் :: பொதுஅறிவு\nநாம் எத்தனையோ நண்பர்களை அறிந்து வைத்திருக்கிறோம். அவர்களுள், குறிப்பாக எவரையேனும் கண்டு நீங்கள் வியந்திருக் கக்கூடும்.\n'என்ன இருந்தாலும் பழனியைப் போன்ற ஒரு பண்பாளரைக் காண முடியுமா\n'முருகனைப் போன்ற உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை\n'குமரனைப் போன்ற துணிச்சலான மனிதரைக் காண்பது அரிது' கந்தனுக்கு இருக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்' கந்தனுக்கு இருக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்\n'வேலனுக்கு இருக்கும் சிக்கன குணம் - ஆகா எவ்வளவோ சேருமே\nஎன்று இப்படியெல்லாம் அவர்களை வாயாரப் பாராட்டாவிட்டாலும், உள்ளூர எண்ணி வியந்து கொண்டாவது இருப்பீர்கள்.\nநான் மேலே கொடுத்துள்ள பெயர்களெல்லாம் வெறும் உதாரணங்களே. ஆனால் இந்தப் பெயர்களையெல்லாம் நீக்கிவிட்டு அந்த இடங்களில் உங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை நிரப்புங்கள்.\nஇப்படியாக, மனித இனத்தின் மகத்துவங்களுக்கு உதாரணங்களாக உங்களுள் சிலர் நிச்சயமாக இருப்பார்கள்.\nபிரச்சனைகளை அணுகும்போதும், வாழ்க்கையில் முன்னேற விரும்பும்போதும் உங்களுக்குத் தெரிந்த அந்த உதாரணப் புருஷர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.\nஅவர்களாக இருந்தால் இந்நேரம் என்ன செய்தி��ுப்பார்கள் என்பதை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.\nநான் புத்தரைப் போலவோ காந்தியைப்போலவோ வாழச் சொல்லவில்லை. உங்களோடு, உங்கள் கண்ணெதிரிலேயே நடமாடிக் கொண்டிருக்கும் மனிதர்களைத்தான் பின்பற்றச் சொல்கிறேன்.\nஇத்தகைய நடைமுறையில் இன்னுமோர் அனுகூலமும் இருக்கிறது. அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்; பிரச்னைகளை எப்படி அணுகுகிறார்கள்; அவர்களால் எப்படி அவ்வாறு இருக்க முடிகிறது என்பவற்றை எல்லாம் நீங்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nஅப்படியிருக்கையில், அவர்களுடைய சிறப்புகளுள் ஒன்றிரண்டையேனும் நீங்கள் பெற முடியாமலா போய்விடும்\nபஞ்சாமிர்தம் ஓர் இனிய கலவை. அந்த இனிய கலவைக்கு எத்தனையோ பொருள்கள் தேவைப்படுகின்றன. அந்த மூலப் பொருள்கள் எங்கெங்கோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்று திரட்டிச் சேர்த்துப் பக்குவப்படுத்தும்போது, ஆகா என்னமாய் இனிக்கிறது\n''அதேபோல் உங்களுக்குத் தெரிந்தவர்களிடையே எத்தனையோ சிறப்பியல்புகளைக் காண்கிறீர்கள். அவற்றையெல்லாம் திரட்டுங்கள். உரிய விதத்தில் பக்குவப்படுத்திப் பயன்படுத்துங்கள்.''\nவாழ்க்கை - இனிக்கிறதா இல்லையா, பாருங்கள்.\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4199 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4199 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4199 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4199 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4199 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4199 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தகவல் மலர் :: பொதுஅறிவு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Colu-local-network-cantai-toppi.html", "date_download": "2021-03-07T02:02:57Z", "digest": "sha1:ZAUJDTXTJDEPI7O3MP4B7QI2TEYCJATZ", "length": 9497, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Colu Local Network சந்தை தொப்பி", "raw_content": "\n6370 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nColu Local Network இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Colu Local Network மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nColu Local Network இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nColu Local Network சந்தை மூலதனம் என்பது Colu Local Network வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். Colu Local Network இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. Colu Local Network எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். Colu Local Network மூலதனம் $ 0 ஆல் வளரும்.\nவணிகத்தின் Colu Local Network அளவு\nஇன்று Colu Local Network வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nColu Local Network வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Colu Local Network வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. Colu Local Network பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Colu Local Network இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. Colu Local Network நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nColu Local Network சந்தை தொப்பி விளக்கப்படம்\nColu Local Network பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். 0% வாரத்திற்கு - Colu Local Network இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Colu Local Network ஆண்டிற்கான மூலதன மாற்றம் -100%. Colu Local Network, இப்போது மூலதனம் - 0 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nColu Local Network இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Colu Local Network கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nColu Local Network தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nColu Local Network தொகுதி வரலாறு தரவு\nColu Local Network வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Colu Local Network க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவி��ம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lava-x81-4831/", "date_download": "2021-03-07T01:55:35Z", "digest": "sha1:XDYXXTS63AXQ6M7XDH3YZWDLUZAY23SQ", "length": 17373, "nlines": 304, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் லாவா X81 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 9 ஜூன், 2016 |\n13MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nக்வாட் கோர் 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53\nலித்தியம்-பாலிமர் 2700 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம்\nலாவா X81 சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர் 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53, மீடியாடெக் MT6735 பிராசஸர் உடன் உடன் Mali-T720 MP2 ஜிபியு, 3 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 64 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nலாவா X81 ஸ்போர்ட் 13 MP கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் லாவா X81 வைஃபை 802.11, b /g, ஆம், v4.0, ஏ2டிபி, ஆம், மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் (மைக்ரோ + மைக்ரோ) ஆதரவு உள்ளது.\nலாவா X81 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-பாலிமர் 2700 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nலாவா X81 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nலாவா X81 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.11,500. லாவா X81 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\nகருவியின் வகை Smart போன்\nசிம் டூயல் சிம் (மைக்ரோ + மைக்ரோ)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஜூன் 2016\nஇந்திய வெளியீடு தேதி 9 ஜூன், 2016\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர் 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 64 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமுதன்மை கேமரா 13 MP கேமரா\nமுன்புற கேமரா 5 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-பாலிமர் 2700 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 300 மணிநேரம் வரை\nடாக்டைம் 18 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11, b /g\nப்ளுடூத் ஆம், v4.0, ஏ2டிபி\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி 2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ்\nவேகம் ஆம், HSPA, LTE\nசமீபத்திய லாவா X81 செய்தி\nமற்ற போன்களை கலங்கடிக்கும் புதிய வரவு, லாவா எக்ஸ்81.\nரூ. 4,999 விலையில் Lava Z1 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே முந்துங்கள்..\nலாவா இசட் 1 (Lava Z1) இப்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இப்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தின் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கிறது. மலிவு விலையில் பெஸ்ட்டா ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த லாவா இசட் 1 ஸ்மார்ட்போனை வாங்கலாம்.\nபிப்.5 ஆம் தேதி விற்பனைக்கு வரும் அசத்தலான லாவா Z1 ஸ்மார்ட்போன்.\nதற்சமயம் வெளிவந்த தகவலின்படி லாவா நிறுவனம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி புதிய லாவா இசட்1 ஸ்மார்ட்போன் மாடலை விற்பனை கொண்டுவர உள்ளது. அண்மையில் தான் இந்நிறுவனம் Z-series ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக லாவா Z1, லாவா Z2, லாவா Z4, லாவா Z6, உள்ளிட்ட பெயர்களில் தான் இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மேலும் இந்த\nகுறைந்த விலையில் லாவா Z-series ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமிகவும் எதிர்பார்த்த Z-series ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் அதிநவீன அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் லாவா Z1, லாவா Z2, லாவா Z4, லாவா Z6, உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்துள்ளது.\nரூ. 6,888 விலையில் புதிய போன் வாங்க ரெடியா ஜனவரி 7ம் தேதி மிஸ் பண்ணாதீங்க..\nலாவா நிறுவனம் தனது சமீபத்திய பட்ஜெட் மைய ஸ்மார்ட்போனான லாவா பியூ (Lava BeU) ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போனை ஜனவரி 7ம் தேதி அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது. லாவா பீயு ஸ்மார்ட்போன் பெண்களை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை விபரம் மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/11/blog-post_282.html", "date_download": "2021-03-07T02:37:36Z", "digest": "sha1:VDSEZ3JLKIWMIZYKDZ4FZVS3V6GNVWGL", "length": 13640, "nlines": 245, "source_domain": "www.adiraitiya.com", "title": "header சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இல்லை? - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இல்லை\nசென்னையில் எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இல்லை\nசென்னையில் எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இல்லை\nவங்கக் கடலில் தோன்றிய நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி தற்போது தமிழகத்தை நோக்கி மிக விரைவாக வந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் இன்று இரவுக்கு மேல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஅனேகமாக நாளை அதிகாலை 2 மணி முதல் 5 மணிக்குள் கரையைக் கடக்கலாம் என்று தேசிய பேரிடர் தலைவர் கூறியுள்ளார். இதனை அடுத்து இரவு முழுவதும் பாதுகாப்பு படையினர் மீட்பு படையினர் விழிப்புடன் தயார் ந��லையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் இன்று இரவு நிவர் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், சென்னையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து கொண்டிருப்பதாகவும் சென்னையில் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது\nசற்றுமுன் வந்த தகவலின்படி நிவர் புயல் காரணமாக தென் சென்னையில் வேளச்சேரி, தில்லை நகர், எம்.ஜி.ஆர்.நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில், வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, கோருக்குபேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் நிவர் புயல் காரணமாக வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரில் பாம்பு போன்ற விஷஜந்துக்கள் ஏதேனும் வந்தால் சென்னை கிண்டி வனத்துறையை தொடர்பு கொள்ளலாம் என்றும், கிண்டி வனச்சரக அதிகாரி கிளமென்ட் எடிசன் செல்போன் எண் 9566184292 என்றும், வனச்சரக எண் 044 22200335 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கப்பட்டது\nதமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஐதராபாத் எம்...\nஎதிர்த்து யார் நின்றாலும் மரண அடி தான்... அமைச்சர் ஜெயக்குமார் சீரியஸ் \nஅதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை...\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nமகளிர் குழுக்களிடம் மனு வாங்கும் திமுக: அதிமுகவின் கடன் தள்ளுபடியை சமாளிக்க புது உத்தி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தி...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\n8.1 ரிக்டேர் அளவில் நியூசிலாந்தில் அடுத்தடுத்து பூகம்பம்: சுனாமி எழுந்ததால் மக்கள் அலறி ஓட்டம்\nவெலிங்டன்: நியூசிலாந்தில் 3 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நி...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/jan/25/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3550328.html", "date_download": "2021-03-07T02:55:37Z", "digest": "sha1:5TZU4SAOTQ57QXNN2MU3O7QMJTDIJCJA", "length": 9953, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிராக்டா்கள் பேரணிக்கு அனுமதிக்க வேண்டும்: சிஐடியூ வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nடிராக்டா்கள் பேரணிக்கு அனுமதிக்க வேண்டும்: சிஐடியூ வலியுறுத்தல்\nவிவசாயிகளுக்கு ஆதரவான டிராக்டா்கள் பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என கடலூா் மாவட்ட சிஐடியூ வலியுறுத்தியது.\nஅதன் தொழிற்சங்க மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் டி.பழனிவேல் தலைமையில் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் பி.கருப்பையன், மாநிலக் குழு உறுப்பினா் வி.கிருஷ்ணமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா்.ஆளவந்தாா், சாவித்திரி, அனந்தநாராயணன், பாபு, வி.திருமுருகன், ஜெயராமன், தேசிங்கு, சங்கமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nகூட்டத்தில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து வருகிற 26-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட டிராக்டா்கள் மற்றும் இரு சக்கர வாகன பேரணிக்கு கடலூா் மாவட்டத்தில் அனுமதி மறுத்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே, பேரணிக்கு காவல் துறை அனுமதியளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் போராடும் மாணவா்களை அழைத்துப் பேசி தீா்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/3-terrorist-killed", "date_download": "2021-03-07T03:17:25Z", "digest": "sha1:TKXKMADUIPYRS7G65MZ7HDMA7YBVNCIA", "length": 5968, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனாவுக்கு மத்தியிலும் ராணுவத்தினர் அதிரடி வேட்டை..! 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! - TamilSpark", "raw_content": "\nகொரோனாவுக்கு மத்தியிலும் ராணுவத்தினர் அதிரடி வேட்டை..\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.\nகாஷ்மீரில் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nகாஷ்மீரில் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்ட்மண்ட் குரி கிராமத்தில் பயங்ரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினர் தகவலின் படி இன்று காலை பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.\nபயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் தேடிக் கண்டுபிடித்து சுற்றி வளைத்தபோது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரைசுட்டனர். சு���ாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.\nஅங்கு நடந்த துப்பாக்கிசூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பொதுமக்கள் மூவரைக்கொன்ற பயங்கரவாதிகள் இவர்கள் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇன்னும் உங்க அழகு குறையல..தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் மகனுடன் உள்ள வைரல் வீடியோ காட்சி\nவாவ்... செம கியூட்...சீரியல் நடிகை நந்தினி வெளியிட்டுள்ள கியூட் வீடியோ\nஸ்லீவ்லெஸ் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஷிவாணி\nப்பா... என்ன ஓட்டு ஓட்றாரு....காற்றின் மொழி சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் திரில் வீடியோ காட்சி\nலுக்கிலே கிக் ஏத்தும் சூரரைப்போற்று பட நடிகை அபர்ணா பாலமுரளி\nஜொலிக்கும் உடையில் மெய் சிலிர்க்க வைக்கும் நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படம்\nசில்லறை சிரிப்பால் ரசிகர்களை சிதறிடிக்கும் VJ மணிமேகலை அவரது கணவருடன் உள்ள வேற லெவல் புகைப்படங்கள்\nகை எது கழுத்து எது என தெரியாத அளவிற்கு இழுத்து மூடின நடிகை ராய் லட்சுமி\nசட்டை பட்டனை கழட்டி உள்ளாடை வரை கவர்ச்சி காட்டின நடிகை ஐஸ்வர்யா மேனன்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன் நடிகை அனுபமாவிற்கு திருமணமா உண்மையை போட்டுடைத்த அவரது தாயார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/interview-with-rj-vishnu-priya", "date_download": "2021-03-07T03:31:49Z", "digest": "sha1:UVJIKZEP7G4HZUVTASADJZECQFKZAOKY", "length": 10585, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 18 August 2020 - மைக் பிடித்த கையில் கரண்டி... கைமணத்தில் அசத்தும் - ஆர்.ஜே விஷ்ணு | interview with rj vishnu priya - Vikatan", "raw_content": "\nபெண்கள் மறைக்க எதுவுமில்லை... கொண்டாட நிறையவே இருக்கு - `பேரழகி சமீரா ரெட்டி'\nதீரா உலா: நகர் நீங்கு படலம்\nஅம்மா, அப்பா, நான், ராகுல், வரு, பூஜா...\n - ஓ பாப்பா லாலி\nஅவள் நூலகம்: கருத்தரித்த பெண்ணுக்கு மிகச்சிறந்த பரிசு\nவினு விமல் வித்யா: அறுபதிலும் எடை குறைத்த கேத்ரின்\nமணவாழ்க்கை உங்கள் சாய்ஸ் : நிச்சயதார்த்தம் டு திருமணம் இடைப்பட்ட நாள்கள் இதற்காகத்தான்\nமைக் பிடித்த கையில் கரண்டி... கைமணத்தில் அசத்தும் - ஆர்.ஜே விஷ்ணு\nஸ்டார்ட் அப்... சக்சஸ்: பெரும் பணத்தை அடைவதற்கு ஒரு ரகசிய ஃபார்முலா\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nகருணை கொஞ்சும் காக்கி நெஞ்சம்\n“அந்த ஒரு வருஷத்தில் என் வாழ்க்கையே மாறி��ுச்சு” - வசுந்தரா தாஸ்\nகலோரியோ குறைவு... தெம்போ நிறைவு - 30 வகை வெஜ் ஸ்பெஷல் ரெசிப்பிகள்\nமொழித் துணையே வழித்துணை - ஊரடங்கை எதிர்கொண்ட எழுத்தாளர் சூசன்\nவலிகளைக் கடந்துவருவேன்... சாமான்ய மக்களுக்கு உதவுவேன்\nவொர்க் ஃப்ரம் ஹோம்... சர்க்கரைக் காய்ச்சுவதிலும் அசத்தும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கவிதா\nநேசக்காரி: மனம் இருந்தால் இடம் உண்டு\n“மாடித்தோட்டமும் ஒரு பாடசாலை தான்\nஎன் இதயம், கணவருக்காகவும் சேர்ந்தே துடிக்கிறது\nமுதல் பெண்கள்: ஆங்கிலோ-இந்தியப் பெண் சட்டமன்ற உறுப்பினர் - முதல் பெண் ஆலிஸ்\nகற்றுக்கொண்டது கால்வலிக்காக... திரும்பிப் பார்க்கிறது உலகமே\nவலியைக் கொடுத்தவங்களுக்கும் அன்பைக் கொடுப்போம் - ஃபுட் இவான்ஜலிஸ்ட் யோகிதா உச்சில்\nமாஸ்க்... சரியாகப் பயன்படுத்துவது எப்படி\nகேசப் பராமரிப்பு... அவள் விகடனின் கலக்கல் வெபினார்\nமைக் பிடித்த கையில் கரண்டி... கைமணத்தில் அசத்தும் - ஆர்.ஜே விஷ்ணு\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101443/", "date_download": "2021-03-07T03:46:08Z", "digest": "sha1:FJXTGJ7C45Y4WIQBUHGM3K3MUOG7X5GD", "length": 13954, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "சிங்கள காவற்துறையின் பாதுகாப்பையே தமிழ் அரசில்வாதிகள் கோருகின்றனர்… - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிங்கள காவற்துறையின் பாதுகாப்பையே தமிழ் அரசில்வாதிகள் கோருகின்றனர்…\nவடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள காவற்துறையின் பாதுகாப்பினையே கோருகின்றனரே தவிர தமிழ் பேசுகின்ற காவற்துறையின் அல்ல காரணம் நம்பிக்கையீனம் என வடக்கு ���ாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி அம்பாள்குளம் பாடசாலையில் இடம்பெற்ற தரம் ஜந்து புலமை பரிசில் பரீடசையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்\nதமிழ் பேசுகின்ற காவற்துறையின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவது கிடையாது காரணம் தமிழ் பேசுகின்ற காவற்துறையின் உத்தியோகத்தர்கள் மீது இந்த பிரதிநிதிகளுக்கு நம்பிக்கையில்லை என்பதே. மேலும் அரசியல் வாதிகள் மக்களிடம் உண்மையை பேசுவது கிடையாது அவர்கள் தங்களின் தேர்தல் வெற்றிக்களுக்காக தவறான கருத்துக்களை பேசி வருகின்றார்கள் எனத் தெரிவித்த குரே.\nபடித்த பணம் படைத்த தமிழர்கள் கொழும்பில் வெள்ளவத்தை போன்ற இடங்களில் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். திருமணமும் செய்துகொண்டுள்ளனர் ஆனால் ஏனைய தமிழ் மக்கள் அவ்வாறு நடந்துகெண்டால் அதனை தவறு என்கின்றனர். இதுதான் இவர்களின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்ட அவர்\nவடக்கு மக்களும் தென்னிலங்கை மக்களும் தமிழ் சிங்கள மக்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ்வதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே தனது ஒரே ஒரே நோக்கம் என்றும் தெரிவித்தார்.\nஅதிகாரம் வேண்டும் அடையாளம் வேண்டும் என்று போராடும் அதே தருணத்தில் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும். அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம்\nநானும் எனது தாய் தந்தையரும் மலையகத்தில் தேயிலைத் தோட்டத்திலே பணிபுரிந்தவர்கள் அம்மக்களின் வேதனை துக்கம் அனைத்தையும் சிறுவயது முதலே நான் நன்கறிந்தவன் அந்த வகையில் இங்கு வாழ்கின்ற அங்கிருந்து வந்த மக்களின் மனநிலைகளை அறிந்து கொண்டுள்ளேன். இங்கே வாழ்ந்த இந்த மாணவர்களின் மக்களின் வளர்ச்சிக்காக என்னாலான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க எண்ணியுள்ளேன்.\nTagsமுதலமைச்சர் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வடக்கு மாகாணத்தின் முன்னாள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n “பொம்மையாக, அரசியலுக்கு வரவில்லை நெருப்பாறு கடந்து வந்தவன் “\n���லகம் • பிரதான செய்திகள்\nசெவ்வாயில் நாசாவின் விண்கலம் சில மீற்றர்கள் நகர்ந்து ஒத்திகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக ஊடகவியலாளர் M.இந்திரஜித்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சியை விட்டு நீக்க வேண்டியது கஜேந்திரனையே 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி\nமன்னார் கடற்பகுதியில் எண்ணெய் வள ஆய்வு – மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nவடமாகாண முதலமைச்சர் அமைச்சிற்கான செயலாளராக சரஸ்வதி மோகநாதன்…\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\n “பொம்மையாக, அரசியலுக்கு வரவில்லை நெருப்பாறு கடந்து வந்தவன் “ March 6, 2021\nசெவ்வாயில் நாசாவின் விண்கலம் சில மீற்றர்கள் நகர்ந்து ஒத்திகை\nஇலங்கை பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக ஊடகவியலாளர் M.இந்திரஜித்… March 6, 2021\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். March 6, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/136370/", "date_download": "2021-03-07T03:04:55Z", "digest": "sha1:FQKYASZDOEPQAL37O6FBZVTUJXEIMYH7", "length": 12021, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது….\nகாணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்த கருத்தை வடக்கு, கிழக்கு இணைந்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் கண்டித்துள்ளார்.\nவவுனியாவில் 1065 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (19.01.20) நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ கூறிய கருத்துக்கு நாம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nகாணாமற் போனவர்கள் இல்லை என்று சொல்வது நாம் எதிர்பார்த்தது தான். தமிழ் மக்களின் வாக்குகளுடன் வந்த அரசாங்கமும் அதனையே சொன்னது. சிங்கள மக்களின் ஆதரவுடன் வந்த அரசாங்கமும் அதனையே சொல்லியிருக்கிறது. வெளிநாடுகள் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஅண்மையில் பல்கலைகழக மாணவர்களால் பொங்கு தமிழ் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது. அந்த நிகழ்வை எதிர்வரும் காலத்தில் பெருமளவில் செய்வதாக கூறியிருக்கிறார்கள். அதனை விட நாம் தமிழ் மக்களுக்கான தீர்வை எப்படிப் பெறப்போகின்றோம். என்ன வழியில் பெறப் போகின்றோம் என்பதைத் தான் இந்த அரசியல் தலைமைகள் மற்றும் கல்விச் சமூகமும் கூற வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கிறது.\nஎனவே, நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை அழைப்பதன் ஊடாகத் தான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.\nTagsகாணாமல் ஆக்கப்பட்டோர் கோ. ராஜ்குமார் கோத்தாபய ராஜபக்ஸ\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n “பொம்மையாக, அரசியலுக்கு வரவில்லை நெருப்பாறு கடந்து வந்தவன் “\nஉலகம் • பிரதான செய்திகள்\nசெவ்வாயில் நாசாவின் விண்கலம் சில மீற்றர்கள் நகர்ந்து ஒத்திகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை பாரதிய ஜனதா கட்சியின் செய��ாளராக ஊடகவியலாளர் M.இந்திரஜித்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சியை விட்டு நீக்க வேண்டியது கஜேந்திரனையே 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\n “பொம்மையாக, அரசியலுக்கு வரவில்லை நெருப்பாறு கடந்து வந்தவன் “ March 6, 2021\nசெவ்வாயில் நாசாவின் விண்கலம் சில மீற்றர்கள் நகர்ந்து ஒத்திகை\nஇலங்கை பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக ஊடகவியலாளர் M.இந்திரஜித்… March 6, 2021\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். March 6, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/fish-on-online.html", "date_download": "2021-03-07T02:14:58Z", "digest": "sha1:LJOSYB6YKC6HLDYDS4ETLYISCQCURJHT", "length": 7906, "nlines": 65, "source_domain": "tamil.malar.tv", "title": "மீன் ஆர்டர் செய்து வீட்டிற்குகே வரவழைக்கலாம். - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome செய்திகள் மீன் ஆர்டர் செய்து வீட்டிற்குகே வரவழைக்கலாம்.\nமீன் ஆர்டர் செய்து வீட்டிற்குகே வரவழைக்கலாம்.\nசென்னை பட்டினப்பாக்கத்தில், ஆன்லைன் மீன் விற்பனை இணையதளத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,\nஆரோக்கியமான உணவான மீன் மற்றும் மீன்கள் சார்ந்த மற்ற பொருட்களை 044-24956896 தொலைப்பேசி எண் மூலமாகவும், www.meengal.com ஆன்லைன் மூலமும் ஆர்டர் செய்து அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வரவழைக்கலாம்.\nதற்போது சென்னையில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவைக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் விரைவில், இத்திட்டம் பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்' என்று அவர் தெரிவித்தார்.\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\n��டகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:07:23Z", "digest": "sha1:Q5ZQCUKDAFCIX5QA27DO2SP33JIOOUOH", "length": 11204, "nlines": 73, "source_domain": "www.samakalam.com", "title": "மன்னாரில் சிறுபோகத்திற்கு 13 வகை நெல்லினங்கள் பரிந்துரை:கூட்டத்தில் முடிவு |", "raw_content": "\nமன்னாரில் சிறுபோகத்திற்கு 13 வகை நெல்லினங்கள் பரிந்துரை:கூட்டத்தில் முடிவு\nமன்னாரில் 2016ம் ஆண்டு சிறுபோகத்திற்கு 13 வகை நெல்லினங்கள் விவசாய திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.\nகடும்வரட்சிகாரணமாக நீர்மட்டம் குறைந்துள்ளதால் 2016க்கான சிறுபோக செய்கை வீழ்ச்சிகண்டுள்ளதால் இம்முறை 1500 ஏக்கரிலேயே நெற்செய்கை கூட்டத்தில் மேலும் முடிவு எடுக்கப்பட்டது.\nஇத தொடர்பாக மன்னார் மாவட்டத்தின் 2016ம் ஆண்டிற்கான சிறுபோக நெற்பயிர் செய்கை ஆரம்பிப்பதற்காக ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளநிலையில் அது தொடர்பாக விசேட கூட்டம் உயிலங்குளம் வண்ணாமோட்டை விவசாய பயிற்சிநிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் நடைபெற்றது.\nகுறித்த கூட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் கே.வசந்தகுமார், நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாஸ், மன்னார் கமலசேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பா.தேவரதன், கமநல காப்பறுதி உதவி பணிப்பாளர் றிஸ்வி, மன்னார் உதவி மாவட்ட செயலாளர் பபாகரன், கட்டுகரை திட்ட முகாமையாளர் ஜேக்கப், நீர்பாசன திணைக்களத்தின் முகாமையாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமன்னார் மாவட்டத்தின் மன்னார்,நானாட்டான், மாந்தை மேற்கு ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து விவசாய அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தமது தேவைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் 2016ம் ஆண்டிற்கான சிறுபோகம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தினர்.\nசிறுபோகம் செய்கை பண்ணப்படவுள்ள காலத்தில் கால்நடைகள் நெற் பயிர்செய்கையை நசப்படுத்தாத வண்ணம் மேற்கொள்ளபடவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.\nஇம்முறை சிறுபோகத்தை நோக்கும்போது கடந்த ஆண்டு சிறுபோகத்தை பார்க்கிலும் இவ்வாண்டு நெற்பயிர் செய்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டு 3000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக நெற்பயிர்செய்கை இவ்வாண்டு 1500 ஏக்கராக வீழ்சிகண்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக வறட்சி ஏற்பட்டு நீர் மட்டம் குறைந்துள்ளமை இதற்காண காரணம் என சுட்டிகாட்டப்பட்டது.\nஇதனால் கடந்த ஆண்டு கட்டுகரை குளத்தின் நீர்மட்டம் 10 அடியாக இருந்து இவ்வாண்டு வரட்சி காரணமாக நீர்மட்டம் 8 தொடக்கம் 7 அடியாக குறைவடைந்துள்ளது.\nசிறுபோக நெற்பயிர் செய்கையின் விதைப்பு எதிர்வரும் மே மாதம் முதலம் திகதி முதல் மே மாதம் 21ம் திகதி வரைக்குள் விதைத்து முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இம்முறை சிறுபோக செய்கைக்கென 13 வகையாக நெல்லினங்கள் செய்கை பண்ண விவசாய திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.\nஇதற்கமைவாக இரண்டரை (2 ½ ) மாதங்களில் செய்கை பண்ணக்கூடிய பி;ஜி வெள்ளை நாடு சரசரி விளைச்சல் ஐந்து (05) டொன்னும்\nமூன்று மாதங்கள் செய்கை பண்ணக்கூடிய நெல் இனங்களான பி.ஜி 300 வெள்ளை நாடு சரசரி விளைச்சல் ஏழு (07) டொன், ஏ.ரி 308 வெள்ளை சம்பா சரசரி விளைச்சல் ஆறு (06) டொன், ஏ.ரி 307 வெள்ளை நாடு சரசரி விளைச்சல் ஏழு (07) டொன்னும்\nஅதேபோன்று மூன்றரை (3 ½) மாதங்கள் செய்கை பண்ணக்கூடிய நெல்லினங்களான பி.ஜி 325 வெள்ளைநாடு சரசரி விளைச்சல் ஆறு (06) டொன், பி.ஜி 360 வெள்ளை சம்பா சரசரி விளைச்சல் 6.5 டொன், பி.ஜி 358 வெள்ளை சம்பா சரசரி விளைச்சல் 9.5 டொன், ஏ.ரி 354 வெள்ளை நாடு சரசரி விளைச்சல் ஐந்து டொன் (05), பி.ஜி 370 வெள்ளை சம்பா சரசரி விளைச்சல் ஆறு (06) டொன், எல்.டி 356 சிவப்பு சம்பா சரசரி விளைச்சல் 4.5 டொன், எல்.டி 365 சிவப்பு சம்பா சரசரி விளைச்சல் ஆறு (06) டொன், ஏ.ரி 353 சிவப்பு நாடு சரசரி விளைச்சல் 6.5 டொன், பி.ஜி 351 சிவப்பு நாடு சரசரி விளைச்சல் ஐந்து (05) டொன் ஆகியன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைள் அங்கீகரிக்கப்பட வேண்டும்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற இராணுவம் உதவும் – யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி\nநான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n”ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ : அதற்கான பொறுப்பை ஏற்கிறேன் என்கிறார் ஜனாதிபதி\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0/", "date_download": "2021-03-07T02:40:40Z", "digest": "sha1:YH32IVYQDJYQODXJUDO2YEFJR3VVP54U", "length": 4622, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகள் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகள்\nகொரியாவில் 19 வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் மூவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று ஊடக சந்திப்பில் வௌிக்கொணர்ந்தார்.\nஎனினும், இந்த மரபணுக்களுடன் தொடர்புடையவர்களை கொரிய அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஅவர்கள் அந்த மரபணுக்களை களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.\n12 வருடங்களுக்கு பின்னர் அதாவது 2010 ஆம் ஆண்டு கொரியாவில் தொழிலுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.\nகுறித்த மரபணு மாதிரிகள் 1998 ஆம் ஆண்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட யுவதியின் உள்ளாடையில் இருந்த மரபணுக்களுடன் பொருந்தியுள்ளன.\nஎவ்வாறாயினும், க��ரிய சட்டத்திற்கமைய துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் 10 வருடங்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.\n10 வருடங்கள் கடந்துள்ளதால் தேகு நீதிமன்றம் குறித்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/06/23/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T01:50:15Z", "digest": "sha1:HPIFSDQ2GWLZC3UJNBT4JS2KBT5FJODV", "length": 16176, "nlines": 303, "source_domain": "nanjilnadan.com", "title": "மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← எட்டுத் திக்கும் மதயானை…..2.0\n(வாழ்ந்ததும் அலுத்ததும் அழுததும் போதும்….வெறுத்ததும் போதும், வெந்து வேக்காடானதும் போதும் மகா மெகா கிரேட் எக்ஸ்சேஞ்ச் ஆபர்.\nவாழ்க்கையின் நேரான துணையை தேர்வுசெய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், கும்பமுனி, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மணமானவருக்கு மட்டும், மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி), naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← எட்டுத் திக்கும் மதயானை…..2.0\n1 Response to மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/manya-singh-miss-india-2020-runner-up-arrives-in-fathers-auto.html", "date_download": "2021-03-07T03:24:20Z", "digest": "sha1:TF4QMTVJ6L34J4HCR2KNQFYMPKIG2UBO", "length": 7638, "nlines": 41, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Manya Singh, Miss India 2020 Runner Up, Arrives In Father's Auto | India News", "raw_content": "\n'பத்து பாத்திரம் தேய்த்து வறுமையோடு போராடிய மான்யா'... 'பெத்தவங்களுக்கு இதைவிட வேற என்ன வேணும்'... பலரது இதயங்களை வென்ற வீடியோ\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவறுமையை மட்டுமே பார்த்து வளர்ந்த மான்யா இன்று மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு ரன்னர் அப் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஉத்தரப் பிரதேசத்தின் குஷிநகரைச் சேர்ந்தவர் மான்யா சிங். பெமினா மிஸ் கிராண்ட் இந்தியா 2020-ஆம் ஆண்டுக்கான அழகி போட்டியில் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான மான்யா ஓம்பிரகாஷ் சிங் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. மான்யாவின் தந்தை ஓம்பிரகாஷ் சிங் மும்பையில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வருகிறார். அவரது தாயார் மனோரமா தேவி மும்பையில் ஒரு தையல் கடையை நடத்தி வருகிறார்.\nமான்யா சிங் குழந்தைப் பருவத்திலிருந்தே நிதி நெருக்கடியைக் கண்டு வளர்ந்தவர். அவர் பல இரவுகளைப் பட்டினியில் கழித்துள்ளார். பணத்தை மிச்சப்படுத்த அவர் பல கிலோமீட்டர் தூரம் நடந்திருக்கிறார். வறுமை காரணமாகப் பகல் நேரங்களில் பள்ளி சென்று படித்தும், மாலை நேரங்களில் பாத்திரம் தேய்த்தும், இரவு நேரங்களில் கால் சென்டரில் வேலை பார்த்தும் பணம் சம்பாதித்துள்ளார். மகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவரது பெற்றோர் கடுமையாக உழைத்தனர்.\nஇந்நிலையில் மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு ரன்னர் அப் வென்றபிறகு சொந்த ஊருக்கு வந்த அவர், தனது கல்லூரியில் நடைபெற்ற வெற்றிவிழாவிற்கு குடும்பத்தினருடன் ஆட்டோவில் வந்து இறங்கினார். பின்னர் விழா மேடைக்குச் சென்ற அவர் தனது கிரீடத்தைத் தனது தாய்க்கும், தந்தைக்கும் மாறி மாறி வைத்தது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\n'தமிழகத்தின்' இன்றைய (17-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n'பழகியவர்களை மறக்காமல் இருக்க டைரியில் லிஸ்ட்'... 'பெண்ணின் அம்மா சொன்ன மிரள வைக்கும் பதில்'... உண்மை தெரிந்து ஆடிப்போன இளைஞர்\n\"இங்க என் உயிருக்கே ஆபத்து...\" குளியலறையில் இருந்து கொண்டு பேசும் துபாய் 'இளவரசி'... அதிர்ச்சியை கிளப்பும் 'வீடியோ'\n'கையில டீ கிளாசை வச்சிட்டு...' 'கடை முன்னாடி நின்னு எதுக்கோ பக்கு வைக்கிறாரே...' - ஓ... இதான் அப்போ ப்ளானா...\n 'எந்த பொருளும் டேமேஜ் ஆகல...' 'கெடச்ச ஒரே ஒரு தடயம்...' - வசமா சிக்கிய நண்பன்...\nVIDEO: ‘நீ அங்கேயே இரு, தோசை தட்டுக்கே வரும்’.. கல்தோசை தெரியும், இது என்ன காத்துல பறக்குற தோசை\n\"இதெல்லாம் ஒரே நாளுல கிடைக்கல... 'பாத்திரம்' கழுவ கூட போயிருக்கேன்...\" 'ஆட்டோ' டிரைவர் மகள் 'டூ' 'மிஸ்' இந்தியா ரன்னர் அப்... உருக்கமான 'பின்னணி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1226:qq------&catid=36&Itemid=239", "date_download": "2021-03-07T02:32:42Z", "digest": "sha1:BYBHTIFKOUMX4PEFEQFNSGQZR2WK73OF", "length": 6551, "nlines": 57, "source_domain": "tamilcircle.net", "title": "\"\"இன்னுமொரு துரோகத்தை அனுமதியோம்!'' — கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n'' — கண்டன ஆர்ப்பாட்டம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2007\nவெளியிடப்பட்டது: 05 மே 2008\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நியாய உரிமைகளை மறுத்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வரும் கேரள மாநில அரசைக் கண்டித்தும், உச்சநீதி மன்ற தீர்ப்பைச் செயல்படுத்தக் கோரியும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 14.12.06 அன்று எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.\nதிருப்புவனம் வட்ட வி.வி.மு. அமைப்பாளர் தோழர் குணசேகரன் தலைமையில் திருப்புவனம் சந்தைத் திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கேரளத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஓட்டுக் கட்சிகளின் தகிடுதத்தங்களைத் தோலுரித்தும்; குறிப்பாக \"மார்க்சிஸ்டு' முதல்வர் அச்சுதானந்தன், நீர்ப்பாசன அமைச்சர் பிரேமச்சந்திரன் முதலானோரின் அடாவடித்தனங்களைக் கண்டித்தும், பேச்சு வார்த்தை தேசிய ஒருமைப்பாடு என்று பசப்பி வரும் பார்ப்பனபனியா ஆளும் கும்பலை எதிர்த்தும், உச்சநீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்த \"மார்க்சிஸ்ட்' கட்சியின் மத்திய கமிட்டியை வலியுறுத்தாமல் அச்சுதானந்தனுக்கு வால் பிடித்துச் செல்லும் தமிழக சி.பி.எம். கட்சியின் துரோகத்தை அம்பலப்படுத்தியும், தமிழக ஓட்டுக் கட்சிகளின் கையாலாகாத்தனத்தை வெளிச்சப்படுத்தியும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் முன்னணித் தோழர்கள் உரையாற்றினர். திரளான உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்து ஓட்டுக் கட்சிகளின் துரோகத்தை அம்பலப்படுத்திப் போராட அறைகூவுவதாக அமைந்தது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2021/01/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2/", "date_download": "2021-03-07T02:23:10Z", "digest": "sha1:P5WIDBOZTHJGXWXVYWTWXIGTRHXB4ENH", "length": 6853, "nlines": 66, "source_domain": "tubetamil.fm", "title": "பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! – TubeTamil", "raw_content": "\nஇஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..\nபிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..\nபிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..\nபிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மூன்று இலட்சத்து 11ஆயிரத்து 257பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை கொவிட்-19 தொற்றினால் 72ஆயிரத்து 647பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 23ஆயிரத்து 292பேர் பாதிக்கப்பட்டதோடு 429பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 27இலட்சத்து 22ஆயிரத்து 788பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 912பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து 15ஆயிரத்து 822பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nஆஸியில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்தால் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும்: கூகுள் எச்சரிக்கை..\nடிஸ்சார்ஜ் ஆன கையோடு டீசரை வெளியிட்ட கமல்ஹாசன்..\nஇஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..\nவன்கூவர் தீவில் மீண்டும் சேவைகளை தொடங்க யூத ஆலயத்திற்கு அனுமதி..\nகைதிகளிடையே கொவிட்-19: பெல்ஜிய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்படுதல் நடவடிக்கைகள் அறிமுகம்..\nஇஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்..\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்..\nவெளிநாட்டிற்கு பணிப்பெண்களை அனுப்புவதன் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை பெறும் முகவர்கள்..\nவடக்கு மாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்..\nகொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..\nகடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/625017-internal-quota-is-given-only-to-the-winners-of-neet-examination-what-is-the-problem-for-the-central-government-in-this-question-by-the-doctors-association.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-03-07T03:25:24Z", "digest": "sha1:FSJN42LDHEKS463FD36QLXTDQRM546ZU", "length": 39842, "nlines": 323, "source_domain": "www.hindutamil.in", "title": "நீட் தேர்வில் வென்றவர்களுக்குத்தான் உள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது: இதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சினை?- டாக்டர்கள் சங்கம் கேள்வி | Internal quota is given only to the winners of NEET examination: What is the problem for the Central Government in this: Question by the Doctors Association - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nநீட் தேர்வில் வென்றவர்களுக்குத்தான் உள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது: இதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சினை- டாக்டர்கள் சங்கம் கேள்வி\nநீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குத்தான் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என மத்திய அரசு கூறுவது சமூக நீதிக்கு எதிரானது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:\n“நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்த வேண்டும் என மத்திய அரசு முடிவு எடுத்து செயல்படுத்தி வருகிறது. நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் யாரும் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாது.\nநீட் நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்ட பிறகு, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவது மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 80 விழுக்காட்டினருக்கும் மேல் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான். இவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலையை உருவாக்குவது சமூக நீதிக்கு எதிரானது.\nஎனவேதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இ��� ஒதுக்கீட்டை மருத்துவக் கல்லூரிகளில் வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.\nஅதைத் தொடர்ந்து, தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தச் சட்டம் கொண்டுவந்தது. இந்த ஆண்டு நடை முறைப்படுத்தியது. இதனால் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த புதுச்சேரி மாநில அமைச்சரவை முடிவு செய்தது. அரசாணை மூலம் நடைமுறைப்படுத்த முயன்றது. இதற்குத் துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. அந்தக் கோப்புகளை மத்திய உள்துறைக்கு அனுப்பிவைத்தார்.\nஅதனால், இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசுப் பள்ளி மாணவி சுப்புலெட்சுமியின் தாயார் மகாலட்சுமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ''இந்த ஒதுக்கீடு கல்வியின் தரத்தைப் பாதிக்கும். ஒரே நாடு ஒரே தரம் என்பதை பாதிக்கும். நீட் மூலமான தர அடிப்படையிலான மாணவர் சேர்க்கையைப் பாதிக்கும்'' என்றெல்லாம் பதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வாதங்கள் எல்லாம் தவறானவை. பொருளற்றவை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடும், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குத்தான் வழங்கப்படும். தமிழகத்திலும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\nஅதிலும் கூட, நீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், அவர்களின் மதிப்பெண் மற்றும் தர அடிப்படையில்தான் இந்த இட ஒதுக்கீட்டில் சேர முடியும். நீட்டில் தேர்ச்சியடையாதவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர முடியாது.\n• எனவே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே மருத்துவக் கல்வியில் சேர முடியும் என்னும் மத்திய அரசின் விதிமுறை மீறப்படவில்லை.\n• நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தரம் காக்கப்படும் என்ற மத்திய அரசின் கூற்றுப்படி, அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பே சேர்க்கப்படுவதால் இதில் எந்தவிதமான தகுதிக் குறைப்பாடோ, தரக் குறைபாடோ ஏற்படவில்லை. எனவே, தரம் போய்விடும் என்ற மத்திய அரசின் கருத்து தவறானது.\nஉண்மைக்கு மாறானது. உள்நோக்கம் கொண்டது. இட இதுக்கீட்டைத் தீர்மானிக்கும் மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரானது. 'மத்திய பாஜக அரசு இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கும் எதிரான கொள்கையை உடையது' என்பது இந்த வாதத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n• ‘நீட் தேர்வில் குறிப்பிட்ட ‘கட் ஆஃப்’ மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்தக் குறிப்பிட்ட ‘கட் ஆஃப்’ மதிப்பெண்ணுக்குக் கீழே மதிப்பெண் பெறுபவர்கள் தேர்ச்சி பெறாததாக அறிவிக்கப்படும். அவ்வாறு தேர்ச்சி பெறாத மாணவர்கள் மருத்துவம் பயின்றால் தரம் குறைந்துவிடும் என்பது அரசின் வாதம். அதை மத்திய அரசே கடைப்பிடிக்கவில்லை. அதைக் கடைப்பிடிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்\nஅனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப, நீட்டில் குறிப்பிட்ட ‘கட் ஆஃப்’ மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லையெனில், அந்த மருத்துவ இடங்களைக் காலியாகவிட்டால்தானே ’தரம்’ காப்பாற்றப்படும். ஆனால் அதற்கு மாறாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் காலியாப் போகின்றன என்பதற்காக, கட் ஆஃப் மதிப்பெண்ணைக் குறைப்பது ஏன்\n மருத்துவ இடங்கள் காலியாகப்போவது கூடாது என்பதும், ஒரு போட்டித்தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் அவசியமற்றது என்பதும், தகுதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பதும்தான் சரியானது என்பது வேறு விஷயம்.\n• தரம் பற்றிப் பேசும் மத்திய அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் மருத்துவக் கல்வி இடங்கள் காலியாக இருந்தால், அந்நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கருணை உள்ளத்தோடு ‘கட் ஆஃப்’ மதிப்பெண்ணை குறைத்துவிடுகிறது. கடைசி நேரத்தில் நேரடியாக மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என அனுமதிக்கிறது.\nகுறைந்த மதிப்பெண் பெற்ற பணம் உள்ள மாணவர்கள், அப்போது நேரடியாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். அப்போது மட்டும��� தரம் பாதிக்கப்படாதா ‘கட் ஆஃப்’ மதிப்பெண்ணைக் குறைப்பது நீட் தேர்வின் நோக்கம், தரம், தகுதி பற்றிய மத்திய அரசு கூறும் வாதங்களைச் சிதைக்காதா\n• தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை, லாபத்தை உறுதிப்படுத்த, கட் ஆஃப்’ மதிப்பெண்ணை, கருணையோடு குறைப்பதுதான் தகுதியை, தரத்தைப் பாதுகாக்கும் லட்சணமா முறைகேடான மாணவர் சேர்க்கையைத் தடுக்கும் வழிமுறையா முறைகேடான மாணவர் சேர்க்கையைத் தடுக்கும் வழிமுறையா இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்குமா\n• நீட் ‘கட் ஆஃப்’ மதிப்பெண்ணை மத்திய அரசு குறைப்பதனால், குறைந்த மதிப்பெண் பெற்ற, வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடுகின்றனர். நல்ல மதிப்பெண் இருந்தும் பணம் இல்லாத ஏழை மாணவர்கள் அக்கல்லூரிகளில் சேர முடியவில்லை. பணமே மாணவர் சேர்க்கைக்கான தகுதியாக மாறிவிடுகிறதே இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர பொருளாதார ரீதியாக என்ன உதவி செய்தது\n• நீட்டில் குறைவான மதிப்பெண் பெற்ற வசதி படைத்தோர், மருத்துவக் கல்லூரிகளில் சேர கட் ஆஃப் மதிப்பெண்ணைக் குறைத்துவிடுகிறது. அதே சமயம், நீட்டில் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களை, அவர்கள் அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்பதாலேயே தரம் குறைந்தவர்கள் என முத்திரை குத்துகிறது. இது என்ன நியாயம்\n• முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் எஸ்.சி / எஸ்.டி மாணவர்களைவிட மிகக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் கூட மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர். இது தரத்தைப் பாதிக்காதா முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு ஒரு நீதி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உள்ள ஏழைகளுக்கு மற்றொரு நீதியா\n• நீட்டில் நல்ல மதிப்பெண் பெற்றும், கல்விக் கட்டண அதிகரிப்பால் ஏழை மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூட சேர முடியவில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களில் வசதி படைத்தோர் சேர்ந்து விடுகின்றனர். தமிழக அரசு நடத்தும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, பெருந்துறை மருத்துவக் கல்லூரி போன்றவை இதற்கு உதாரணம். 'ஒர��� தேசம் ஒரே தரம்' என்பதை நடை முறைப்படுத்தும் லட்சணம் இதுதானா\n• நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 50 விழுக்காடு இடங்களுக்கு மட்டுமே கட்டணத்தை முறைப்படுத்துவோம் என, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-ல் மத்திய அரசு கூறியுள்ளது. 50 விழுக்காடு இடங்களை விலை பேசி விற்க அனுமதிப்பது, தர அடிப்படையிலான மாணவர் சேர்க்கையைப் பாதிக்காதா\n• தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான ஆண்டு கல்விக் கட்டணம் 13,600. அதே தமிழக அரசின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.5.44 லட்சம். பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ 10 லட்சம். ரூபாய் 10 லட்சம் கட்டணம் செலுத்தி ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எவ்வாறு சேர இயலும் ஏன் இந்தக் கட்டண ஏற்றத்தாழ்வு\nநாடு முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.13,600 என நிர்ணயிக்க மத்திய அரசு தயாரா 'ஒரே தேசம் ஒரே தரம்' என முழங்கும் மத்திய அரசு 'ஒரே தேசம் ஒரே கட்டணம்' என்பதை நடைமுறைபடுத்த முன்வருமா\n• லாப நோக்கிலும் தனியார் பெரு நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் வாங்கிய ஏழை மாணவர்கள் படிக்க இயலுமா\n• பணக்காரக் குடும்ப மாணவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அரசு, தரத்தைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.\n• ஒரு நுழைவுத் தேர்வு மட்டுமே மருத்துவரின் தரத்தை முடிவு செய்துவிட முடியாது. மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வியின் தரம், தொடர் பயிற்சிகள், அனுபவம், அதைப் பெறுவதற்கான வாய்ப்புகள் போன்றவையே ஒரு மருத்துவரின் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும். நீட் தேர்வு வருவதற்கு முன்பு மருத்துவப் படிப்பைப் படித்த மருத்துவர்கள் எல்லாம் திறமையானவர்களாகவே உள்ளனர்.\nமத்திய அரசு, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதற்காகவும், சமூக நீதியை ஒழித்துக் கட்டுவதற்காகவும் , ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதைத் தடுப்பதற்காகவும், ’ஒரே தேசம், ஒரே தேர்வு, ஒரே தரம்’ என்ற நாடகத்தை நடத்தி வருகிறது.\n• தகுதி அடிப்படையில், முறை��ேடுகள் இன்றி மாணவர் சேர்க்கையை நடத்திடவும், கட்டாய நன்கொடை வசூலைத் தடுத்திடவும், நீட் தேர்வைக் கொண்டுவருவதாக மத்திய அரசு கூறியது. மாநில உரிமைகளும், இட ஒதுக்கீடும் பாதிக்கப்படாது என்றும் உறுதி அளித்தது. ஆனால், இப்பொழுது மாநில உரிமைகளிலும், இட ஒதுக்கீட்டிலும் மத்திய அரசு தலையீடு செய்கிறது. இது கண்டனத்திற்குரியது.\n• நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் அரசு மாணவர்களுக்கும், இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என மத்திய அரசு கூறுவது சமூக நீதிக்கு எதிரானது.\n• மத்திய அரசின் நிர்பந்தங்களுக்கு தமிழக அரசு அடி பணியக் கூடாது. மருத்துவக் கல்வியில் மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும். புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் நடைமுறைப்படுத்த உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.\n*தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திட, எச்சரிக்கை உணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது”.\nஇவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் இன்று 586 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 153 பேருக்கு பாதிப்பு: 673 பேர் குணமடைந்தனர்\nயானையைக் கொன்றவர்களைச் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிக்காதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்: ஸ்டாலின்\nபேரிடரைக் காரணம் காட்டி 3.15 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.28,000 கோடி மோசடி; நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசு, டிஜிபிக்கு நோட்டீஸ்\nஉருமாறிய கரோனா வைரஸ்; இந்தியாவில் பாதிப்பு 150 ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nInternal quotaGiven onlyWinners of NEET examinationWhat is the problemCentral GovernmentQuestionDoctors Associationநீட் தேர்வில் வென்றவர்களுக்குத்தானேஉள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறதுமத்திய அரசுக்குஎன்ன பிரச்சினைடாக்டர்கள் சங்கம்கேள்வி\nதமிழகத்தில் இன்று 586 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 153 பேருக்கு பாதிப்பு:...\nயானையைக் கொன்றவர்களைச் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிக்காதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்: ஸ்டாலின்\nபேரிடரைக் காரணம் காட்டி 3.15 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ர���.28,000 கோடி மோசடி; நடவடிக்கை...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீர் போராட்டம்\nவிண்ணப்பிக்கும் போதே நிரம்பிய நீட் தேர்வு மையங்கள்; கூடுதல் மையங்கள் அமைக்கக்கோரி வழக்கு:...\nமக்கள் பணி செய்யும் மத்திய உள்துறை ஆலோசகர்களுக்கு சட்டப்பேரவையில் அறைகள் ஒதுக்கியதில் அரசியலில்லை:...\nஎச்.ராஜா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததை கண்டித்த உயர் நீதிமன்றம்; பாஜகவைக் கண்டு...\nரயில்வேயில் ஓராண்டாக சலுகைக் கட்டணங்கள் ரத்து : முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட...\nவேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளை ஊடகங்களில் விளம்பரமாக வெளியிடுவது எப்படி\n‘இந்து தமிழ் திசை’ சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் : இணைய வழியில்...\nவாக்காளர் தகவல் சீட்டை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது\nகவிஞர் வரவர ராவ் விடுதலை: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமழையில் சேறு சகதி, வெயில் காலத்தில் தூசு மண்டலம்: நெல்லையில் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக...\nடிஆர்பி ரேட்டிங்கில் 'புலிக்குத்தி பாண்டி' சாதனை: படக்குழுவினர் மகிழ்ச்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/delhi-protest/", "date_download": "2021-03-07T03:36:25Z", "digest": "sha1:RJ5JUHQIKEURO37C4DFS7CQOGC7HC7NJ", "length": 16244, "nlines": 172, "source_domain": "www.patrikai.com", "title": "delhi protest | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவிவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்\nஇந்திய சுதந்திரத்திற்கு பின்பு எத்தனையோ நூறை (100 ) கடந்து வ���்திருக்கிரோம். அவற்றில் பல மகிழ்ச்சியான 100 , ஒருசில…\n‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாள்… போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாய அமைப்புகள்…\nடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில், தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும்…\nஇன்று 92வது நாள்: 40லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என திகாயத் எச்சரிக்கை…\nடெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று நாளை எட்டி உள்ளது. இந்த…\nவிவசாய சங்கத் தலைவர்களுடன் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாளை ஆலோசனை…\nடெல்லி: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முக்கிய ஆலோசனை நடத்த…\n85வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: கர்நாடக மாநிலத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம்…\nடெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 85வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் நாளை…\nவிவசாயிகளின் போராட்டம் 79வது நாள்: 18ஆம் தேதி நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு…\nடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 79வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில்,…\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும்\nலக்னோ : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும் என்று கிசான் பஞ்சாயத்து கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசமாக…\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 18ம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 18ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில்…\nமோடிக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்; 40 லட்சம் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்துவோம்\nடெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 78வது நாளாக தொடர்கிறது. மோடிக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும், நாடு முழுவதும் 40…\nடிராக்டர் பேரணி வன்முறை: ரூ.1லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நடிகர் தீப் சித்து கைது\nடெல்லி: ஜனவரி 26ந்தேதி அன்று காவல்துறையின் உத்தரவை மீறி, டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் டிராக்டர் பேரணி நடத்தி வன்முறையில் ஈடுபட்ட…\nவிவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடி…. \nடெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் ஆதரவாளர்கள் புகுந்துள்ளதாக மத்தியஅரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில்,…\nவிவசாயிகள் போராட்டம் 76வது நாள்: திக்ரி எல்லையில் மத்தியஅரசு மீது குற்றம்சாட்டி விவசாயி தற்கொலை\nடெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 76வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், மத்தியஅரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டி திக்ரி…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா\nஉலக அளவில் கொரோன��வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nஇரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/more-than-3800-people-arrested-in-srilanka/", "date_download": "2021-03-07T01:59:13Z", "digest": "sha1:PTOD5BJCUKRIEGEGU42ZV76T74ZQV4DJ", "length": 7017, "nlines": 90, "source_domain": "www.t24.news", "title": "நாடு பூராகவும் 3880 பேர் கைது- அஜித் ரோஹன - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nகிளிநொச்சியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nகூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை ஐ.தே.க – ஐ.ம.ச மறுப்பு\nதற்போது நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு – அஜித் ரோஹண தெரிவிப்பு.\nதற்காலிகமாக இன்றைய தினம் பயாகல தெற்கு புகையிரத கடவை மூடப்படவுள்ளது.\nதனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படட பலர் கைது.\nநாடு பூராகவும் 3880 பேர் கைது- அஜித் ரோஹன\nநாடு பூராகவும் 3880 பேர் கைது- அஜித் ரோஹன\nஇலங்கையில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,572 பேரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.\nஅத்தோடு, குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 518 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.\nநாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கை மீது பொருளாதாரத் தடைகள் வரக்கூடும்- தினேஷ் குணவர்தன\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2019/02/uk-tamils_1.html", "date_download": "2021-03-07T02:05:19Z", "digest": "sha1:LRXLYDOSMUHZOKZ372IMXSCKKEVYEBIY", "length": 4507, "nlines": 51, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை பிரித்தானிய நீதிமன்றம் இரத்து செய்தமையை கண்டித்து லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் முன்றலில் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.\nலண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக கடந்த 21 ஆம் திகதி குறிந்த நீதவான் நீதிமன்றில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக இரத்து செய்யப்பட்டு இன்று (1) மீண்டும் குறித்த வழக்கிற்காக நீதிமன்று கூடுகின்ற நிலையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2001/oct/afr_o08.shtml", "date_download": "2021-03-07T03:04:35Z", "digest": "sha1:76WQYTR3G265GSVXMT6BGCPQOZS2QNW7", "length": 30382, "nlines": 51, "source_domain": "www.wsws.org", "title": "African leaders supports US, but fear domestic opposition. The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆபிரிக்கா\nஐக்கிய அமெரிக்க அரசுக்கு ஆபிரிக்கத் தலைவர்கள் ஆதரவு, ஆனால் உள்நாட்டு எதிர்ப்புக்கு நடுக்கம்.\nஐக்கிய அமெரிக்க அரசின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்'' என்பதற்கு ஆதரவாக ஆபிரிக்கா முழுவதிலும் உள்ள தலைவர்கள் எல்லா வகையிலும் தமது ஆதரவை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். எவ்வாறாயினும், இதன் விளைவாக எழும்பும் தமது சொந்த மக்களின் எதிர்ப்புக்களால் தாங்கள் பாதிக்கப்படலாம் என்ற பயத்தின் காரணமாக ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்க அரசின் இராணுவத் தாக்குதலுக்கான தமது ஆதரவின்மையை அனேகர் வெளிப்படுத்தியிருந்தனர். ஆபிரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவினது பல நடவடிக்கைகளின் கசப்பான அனுபவங்கள் இருந்தபோதும், அவர்களில் எவராயினும் ஐக்கிய அமெரிக்க அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்கு அடிப்படையான எதிர்ப்பைக் காட்டியதோ அல்லது புஷ் நிர்வாகத்தின் போக்கை கேள்விக்குட்படுத்தியதோ கிடையாது.\nஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகிய சூடான் அமெரிக்க அரசினால் பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என குற்றம்சாட்டப்பட்டதுடன், விசேடமாக ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவு வழங்கியதற்காக குற்றம்சாட்டப்பட்டதோடு ஐக்கிய அமெரிக்க அரசு கொடுத்த அழுத்தத்தினால் அவர் அங்கிருந்து 1996 ல் வெளியேற்றப்பட்டார். 1998 ஆகஸ்ட் மாதம், Khartoum லுள்ள Al-Shifa மருந்துகள் உற்பத்தித் தொழிற்சாலை மீது அமெரிக்க அரசு குண்டு போட்டுத்தள்ளியதற்கு இத் தொழிற்சாலையானது பின் லேடனுடன் தொடர்புகளைக் கொண்டிருந்து இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்ததிற்காகவே தாக்கப்பட்டதாகக் கூறியது. அப்படியான இரசாயன ஆயுதங்கள் அங்கிருந்ததிற்கான சான்றுகள் நிரூபிக்கப்படவில்லை.\nஐக்கிய அமெரிக்காவின் ஆதரவை வென்றெடுப்பதில் சூடானிய அரசாங்கம் நம்பிக்கையிழந்து போயுள்ளது. BBC குறிப்பிட்டுள்ளபடி கடந்த வருடம் FBI மற்றும் CIA யினது உளவாளிகள் சூடானில் முகாமிட்டிருந்ததுடன் சூடானியப் புலனாய்வாளர்களுடன் நெருங்கி வேலை செய்து ''சூடானில் பயங்கரவாதக் குழுக்கள் அடித்தளமிட்டுள்ளன என புலனாய்வுகள் குறிப்பிட்டுள்ளன.'' என்றது. ப���ன் லேடன் மீண்டும் சூடானுக்கு திரும்ப அனுமதிக்கபடமாட்டாரென வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் செய்தியாளர்களுக்கு உத்தரவாதம் அளித்ததுடன் ''நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் கட்சி'' எனவும் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருந்தபோதிலும், இந்த உத்தரவாதங்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மேல் தொடுக்கப்படும் எந்தவொரு தாக்குதல்கள் அல்லது எந்தவொரு மக்கள் படுகொலைகள் சம்பந்தமாக சூடானிய ஜனாதிபதி Omar-el Bashir அவசியமான எச்சரிக்கை செய்யத் தள்ளப்பட்டார். அதாவது ''சர்வதேச சமூகத்திடம் அதிக காழ்ப்புனர்ச்சியுடன் கூடிய, கசப்புத்தன்மையை உருவாக்குகின்ற, அதிக வலுச்சண்டையை கொண்டுவருகின்ற பரம்பரையை இவைகள் உருவாக்கும்'' என்றார்.\nபின் லேடனைப் பாதுகாக்கக்கூடிய இன்னுமொரு ஆபிரிக்க நாடாக சோமாலியா குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நாடு 1992ல் (UN) ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளின்போது அதன் தலைமையிலிருந்த ஐக்கிய அமெரிக்காவின் படையெடுப்புக்கு உள்ளாகியதுடன், இந்த நடவடிக்கை மனிதாபிமான உதவிகளுக்காகவே எனவும் கூறப்பட்டது. இருந்தபோதிலும், இந்த நாடு உள்நாட்டு யுத்தத்தால் புறம்பாக சின்னாபின்னாமாகியது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தலைநகர் Mogadishu வில் மக்கள் எதிர்ப்புக்கட்டியதோடு அமெரிக்கத் துருப்புக்களுக்கு எதிராக சண்டையையும் பிடித்தனர். அதில் 18 பேர்கள் பலியாகினர். 1995ல் அனைத்து அமெரிக்கத் துருப்புக்கள் பின்வாங்கிச் சென்றபோதிலும் இந்த நாடு யுத்த நடவடிக்கைகள் காரணமாக பிளவுண்டுபோயுள்ளது. கடந்த வருடம் மேற்குலகின் ஆதரவுடன் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களால் நாட்டின் ஒரு பகுதியையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடியதாகவுள்ளது. பின் லேடனை வரவேற்பது சம்பந்தமாக அரசாங்கப் பேச்சாளர் மறுதலித்ததுடன் ''பயங்கரவாத்திற்கெதிரான யுத்தத்தில் நாங்கள் அமெரிக்காவுடன் கூட்டுப்போடவும் தகவல்களை பரிமாறவும் தயாராகவிருக்கின்றோம்'' என்றார்.\nஅண்மையில் மக்கள் கூட்டத்தில் பிரகடனப்படுத்திய லிபியாவின் மும்மர் கடாபி தனது அமெரிக்க எதிர்ப்பு வாய்ச்சவடால்களை கைவிட்டுவிட்டு ''அமெரிக்காவுக்கு பழிவாங்குவதற்கான உரிமையுண்டு'' என்றார். அமெரிக்காவின் பட்டியலிலுள்ள ப��ங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளில் லிபியாவும் உள்ளது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுக்கும் தாக்குதல்கள் பற்றி கடாபியும் எச்சரிக்கை செய்திருந்தார். அதாவது ''இஸ்லாமிய அரசாங்கங்களிடமிருந்து அமெரிக்காவானது இதற்கான ஆதரவு உத்தரவாதத்தைப் பெற்றிருந்தாலும், அதே நிலைப்பாட்டை அவர்களுடைய மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்'' என்றார்.\nலிபேரிய (Liberia) நாட்டு ஜனாதிபதியான Cherls Tayler அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு தங்குதடையற்ற ஆதரவு தெரிவித்து தீர்மானம் செய்துள்ளார். லிபெரியாவும்கூட ''போக்கிரி நாடாக'' பட்டம் சூட்டப்பட்டதுடன், அருகிலுள்ள நாடான Sierre Leone னுள்ள கிளர்ச்சிப்படையான புரட்சிகர ஐக்கிய முன்னணிப் படைக்கு பின் ஆதரவை இந்நாடு வழங்குவதற்காக ஐ.நா வின் தடைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. செப்டம்பர் 11ம் திகதி தாக்குதல்களுக்குப்பின் லிபேரியன் வானொலி நிலையம் அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிரான நேயர்களின் தொலைபேசி உரையாடல்களை பெற்றுக்கொண்டதற்காக அது உடனடியாக மூடப்பட்டதுடன், அதன் அறிவிப்பாளர் ''தேசிய பாதுகாப்பு நலன்களை மீறியதற்காக'' சிறைக்குள்ளே தள்ளப்பட்டார். யாராவது பின் லேடனின் படத்தை விற்றால் அல்லது வாங்கினால் அவர் ''பயங்கரவாதியாக'' கைது செய்யப்படுவார் என பொலிசார் கூடவே அறிவுறுத்தியுள்ளார்கள்.\nஅல்ஜீரியா அரசாங்கம் 350 ஆக நம்பப்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பட்டியலை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்கியதுடன் அல்ஜீரியாவுக்கு வெளியில் வாழும் இவர்களை இவ் ஆட்சியாளர்கள் தேடியும் வருகின்றார்கள். இப்பட்டியலில் உள்ள அநேகர் இந்த இராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயகவாதிகளாகவோ அல்லது சோசலிஸ்டுக்களாகவோ இருக்கலாம். அவர்கள் திரும்பிவர முறையீடு செய்தால் உருட்டுப் புரட்டுக்ளுடன்கூடிய இராணுவ இரும்புக்கரம் ''இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு'' எதிராக பாவிக்கப்படும். இதுபோன்ற முறையீடுகள் மனித உரிமை அடித்தளத்தின் பேரில் முன்பும் நிராகரிக்கப்பட்டன. ஒரு தசாப்தத்துக்கும் மேலாக கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களால் நிரப்பப்பட்ட அல்ஜீரிய இராணுவ ஆட்சியாளர்களால் செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் வளர்ச்சி கண்டுள்ளன. அவர்களது ஆட்சிக்கு வளர்ந்துவரும் எதிர்ப்புக்களினால் பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். வாஷிங்டனிலிருந்து அல்ஜீரிய அரசாங்கத்துக்கு இதுபற்றிய பொறுப்பான அறிக்கைகள் வரவேயில்லை.\nசெனகல் ஜனாதிபதி Abdoulaya Wade மற்றும் கென்யா ஜனாதிபதி Daniel Arap Moi போன்றவர்கள் உட்பட மற்றைய தலைவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு தமது முழு ஆதரவுகளையும் வழங்கியுள்ளனர். ''முழுமையான யுத்தத்திற்கு (பயங்கரவாதத்திற்கெதிராக) நேரடியான நடவடிக்கைகளை எடுக்க'' ஆபிரிக்கத் தலைவர்களுக்கு Wade அழைப்பு விட்டுள்ளார். இந்த நாடுகளின் இராணுவ மூலோபாயங்கள் மேற்குலகின் நடவடிக்கைகளில் அடித்தளமிட்டுள்ளன. சோமாலியாமீது அமெரிக்கா ஆக்கிரமித்தபோது கென்யா தளமாகவிருந்தது. அத்தோடு கொங்கோ மற்றும் சூடான் மீதான அமெரிக்க உளவாளிகளின் நடவடிக்கைக்கான மையத் தளமாக நைரோபியிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் செயற்பட்டுக் கொண்டிருந்தது. கடந்த வருடம் Sierra Leone மீது பிரித்தானியா ஆக்கிரமிப்புச் செய்வதற்கு செனகல் அதற்கான தளங்களை ஏற்பாடு செய்து கொடுத்தது.\nஇக் கண்டத்தின் ஆற்றல்மிக்க இராணுவத்தையும் பொருளாதாரத்தையும் கொண்டுள்ள தென்னாபிரிக்கா மற்றும் அதனது ஆட்சியாளர்களான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், வாஷிங்டனுடனான உறவுகளை கடுமுயற்சியுடன் வைத்திருக்கின்றது. தென்னாபிரிக்கா அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் ''அமெரிக்க அரசாங்கமானது அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை நீதி விசாரனைக்கு கொண்டுவரவேண்டும்.'' இராணுவ ஒத்துழைப்புக்கு கோரிக்கை விடவில்லையாயினும், ''பிரிட்டோரியா தனது சக்திக்கு உட்பட்டவகையில் தேவையான, அவசியமான ஆதரவை வழங்கும்'' என்றார். அத்தோடு எதிராளிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் தென்னாபிரிக்கா பாதுகாப்பு நிறுவனங்கள் தொடர்ந்தும் ஒத்துழைத்து வருகின்றன. எவ்வாறாயினும், ''உறுதியான ஆதாரங்களுடன் விசாரனைகள் மேற்கொள்வதன் பேரில்'' எந்த நடவடிக்கையும் அவர்களுக்கு அறிவிக்கப்படும்.\nஆபிரிக்கத் தேசிய காங்கிரசினுடைய ANC Today என்னும் வார ஏட்டில் ஜனாதிபதி Thabo Mbeki எழுதிய கட்டுரையொன்றில், அமெரிக்காவின் இராணுவ மற்றும் யுத்த நிலைப்பாட்டினால் ஆபிரிக்க ஆளும்தட்டுக்கு மேலுள்ள நடுக்கத்தை உண்டுபண்ணுகின்ற போக்கைப் பார்க்கக் கூ��ியதாகவுள்ளது. பயங்கரவாதத்திற்கான கண்டனத்தின் நீண்ட அச்சத்தினால், கடந்தகால பயங்கரவாத நடவடிக்கைகளின் தொடர்புகளிலிருந்து விடுபட்டு ANC க்கான இடைவெளியைக் கொண்டிருப்பதையே Mbeki யின் குறியாகவுள்ளது.\nஅவர் குறிப்பிட்டுள்ளபடி, பொதுமக்கள் தாக்கதலின் குறியாகவிருப்பதை ANC தவிர்த்துக்கொள்ள முயற்சித்ததுடன் இன ஒதுக்கல் ஆட்சியை எதிர்த்ததால், தெற்கு ஆபிரிக்கா எங்கனும் மக்கள் படுகொலை நடாத்தப்பட்டது. பயங்கரவாதத்திற்கு ANC ஒரு புகலிடம் இல்லை. இருப்பினும் ''அதன் உள்ளடக்கமானது Soweto வில் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களதும், அதற்குப்பின்பு நடாத்தப்பட்ட வேறு படுகொலைகளிலும், இவைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும் நாங்கள் இன ஒதுக்கல் ஆட்சியாளர்களோடு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம்'' என்றார்.\nANC யின் 7 வருட ஆட்சியின் போலித்தன்மையானது Mbeki னுடைய பயங்கரவாதத்தைப் பற்றிய உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களை மிகவும் தரமானமுறையில் எடுத்துக்காட்டுகின்றது. தென்னாபிரிக்கா பூராகவும் மற்றும் பண்ணை நிலங்களிலிருந்தும் வந்த பரந்த மக்கள் இயக்கத்தை, இன ஒதுக்கல் ஆட்சியை துடைத்துக்கட்டுவதிலிருந்து விலக்கிய ANC யானது ஏகாதிபத்தியவாதிகளுடன் முக்கிய பாத்திரத்தை வகித்துக்கொண்டும், கறுப்பின மக்களிடமிருந்து கிடைத்த மிகப்பரவலான ஆதரவோடு பேச்சுவார்த்தைக்கும், சமரச உடன்பாட்டிற்கும் வந்து சிறுபான்மை வெள்ளை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார்களே தவிர அவர்கள் மேற்கினதும் மற்றும் அமெரிக்காவினதும் கூட்டு நலன்களை அப்பிராந்தியத்தில் சவால் செய்யவில்லை. எவ்வாறாயினும் ஐக்கிய அமெரிக்காவின் உதவி ஜனாதிபதியான Dick Cheney அந்த நேரத்தில் மற்றவர்களைக் காட்டிலும் நெல்சன் மண்டேலாவை ஒரு பயங்கரவாதியெனக் கூறி அவரை சிறையில் சந்திக்க மறுத்துவிட்டார். Mbeki யினுடைய நடுக்கம் என்னவென்றால், அவரும் மற்றும் அவரது அரசாங்கமும் நினைக்க முடியாத அமெரிக்காவின் கொள்கைக்கு தடையாக பார்க்கப்படும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை ''பயங்கரவாதி'' அல்லது குறைந்த பட்சம் பயங்கரவாதத்திற்கான ஆதரவாளர்கள் என அறிவிக்கப்படலாம் என்பதுதான்.\nபின் லேடனுடன் தொடர்புடையவர்களென நம்பப்படும் ஆட்களது பெயர்ப்பட்டியலை FBI தென்னாபிரிக்கா, கென்யா, உகண்டா, மற்றும் தன்சானியா போன்ற நாடுகளிடம் கொடுத்துள்ளது. பத்திரிகை செய்திகளின்படி கென்யாவினுடைய பெயர்ப்பட்டியலில் 200 பேர்கள் அடங்குவதுடன், கென்யாவின் இரண்டாவது நகரமான Mombasa வில் வங்கி கொடுக்கல் லாங்கல் நடவடிக்கைகள் இருந்ததாக அமெரிக்கப் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து தெரிவித்துள்ளார்கள் என்றது. தாங்கள் 60 பேர்களுடைய பெயர்களைப் பெற்றிருப்பதாக தன்சானியாப் பொலீஸ் கூறியுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் உகண்டா பொலீசார்கள் தாங்கள் எத்தனை பேர்களது பெயர்களைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது பற்றி வாய்திறக்கவேயில்லை.\nஅரசியல் அமைதிப்படுத்தலுக்கான இதுபோன்ற கோரிக்கைகளும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை மேலும் பற்றியெரியச் செய்யும். 23 செப்டம்பரில் பின் லேடனுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் சோமாலியாவின் தலைநகரான Mogadishu வில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்தனர். இடைக்கால தேசிய அரசாங்கம், ஆரம்பத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை கண்டனம் செய்தபோதும் அமெரிக்கா மீதான பரந்துபட்ட மக்களின் அதிகரித்த ஆத்திரத்திரத்தின் அளவே காரணமாகவே இதைச் செய்வதற்கான அனுமதியை வழங்க அவர்கள் தள்ளப்பட்டார்கள். சோமாலியாவிலிருந்த சர்வதேச அலுவலர்களை அடுத்தநாளே ஐக்கிய நாடுகள் சபை வாபஸ்பெற்றுக் கொண்டதுடன் mogadishu வில் தரையிறங்கும் அல்லது புறப்படும் விமானங்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லையென குற்றம்சாட்டியது. கடந்த வாரம் அங்கு வாழ்ந்து வந்த தமது அலுவலர்களை வெளியேற்றியமை தொடர்பாக ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவிருந்தது, அது ''ஸ்திரமின்மையும் மற்றும் பொதுப்பதட்டமும்'' அந்நாட்டில் இருப்பதாக கூறிக்கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T04:02:21Z", "digest": "sha1:2YHGZFHA5BUXHZTEFJH3UOVMQCJRLNYU", "length": 9885, "nlines": 160, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாவகச்சேரி தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாவகச்சேரி தொடருந்து நிலையம் அல்லது சாவகச்சேரி புகையிரத நிலையம் (Chavakachcheri railway station) இலங்கையின் வடக்கே சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று சாவகச்சேரி தொடருந்து நிலையமும் சேதமடைந்து 1990 முதல் 2014 வரை இயங்காமல் இருந்து வந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து வடக்கிற்கான பாதை செப்பனிடப்பட்டு வருகின்றன. கொழும்பு கோட்டையில் இருந்தான சேவைகள் சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணம் வரை 2014 அக்டோபர் 13 முதல் இயங்குகிறது.[1][2] இச்சேவை காங்கேசன்துறை வரை 2015 சனவரி 2 முதல் நீடிக்கப்பட்டது.[3][4]\n(கொழும்பு கோட்டையில் இருந்து) சேவை இல்லை தச்சன்தோப்பு\nமன்னார் தொடருந்துப் பாதை தலைமன்னாருக்கு\nசாவகச்சேரி நிலையத்தினூடாக பின்வரும் தொடருந்து சேவைகள் இயங்கி வருகின்றன:[5]\nகொழும்பு கோட்டையில் இருந்து 4017\n↑ \"Search Train\". இலங்கை தொடருந்து போக்குவரத்து.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2020, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/tattoo-on-womans-arm-leads-to-delhi-hc-granting-bail-to-rape-accused.html", "date_download": "2021-03-07T02:44:54Z", "digest": "sha1:C4XURHBTCOSR2EVIMTHTLMA2PKBD3MRP", "length": 15259, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tattoo on woman's arm leads to Delhi HC granting bail to rape accused | India News", "raw_content": "\n‘இது அவ்வளவு ஈசி இல்ல’.. இளம்பெண்ணின் கையில் இருந்த ‘டாட்டூ’.. பாலியல் வன்புணர்வு வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு ஆளான நபரின் பெயரை, வழக்கு தொடுத்த பெண் கையில் டாட்டூ குத்தியிருந்ததால் அந்த நபருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nஇளம்பெண் ஒருவர், தனக்கு அறிமுகமான நபர் ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அந்த நபர் தன்னை மிரட்டியும், வற்புறுத்தியும் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த இன்னலை கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தான் சந்தித்ததாக அப்பெண் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇதுகுறித்து தெரிவித்த குற்றம் சாட்டப்பட்ட நபர், தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், ஒருமித்த உறவில் இருவரும் இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அப்பெண் தன் மீது காவல்நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு ஆதரமாக குற்றம் சுமத்திய பெண்ணின் கையில் தனது பெயர் டாட்டூ குத்தப்பட்டுள்ள புகைப்பட ஆதாரத்தை காட்டினார். மேலும் இருவரும் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படங்கள், செல்ஃபிகள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீதிமன்றத்தில் ஆதராமாக சமர்பித்தார். பேஸ்புக்கில் அப்பெண் friend request கோரியது உள்ளிட்டவற்றை நீதிபதியிடம் அந்த நபர் சமர்பித்தார்.\nஇந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஜ்னீஷ் பாத்நகர் (Rajnish Bhatnagar), ‘குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயரை அப்பெண் தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார். டாட்டூ குத்துவது என்பது அத்தனை எளிதல்ல. என் கருத்துப்படி டாட்டு குத்துவது ஒரு கலை, அதற்காக விஷேசமான இயந்திரம் தேவைப்படும். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிண் கையில் அவர் குற்றம் சுமத்தியவரின் பெயர் டாட்டூ குத்தப்பட்டுள்ளது. சிறிது எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த வகையில் இப்படி டாட்டூ குத்தியிருக்க முடியாது’ என கூறிய அவர், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.\n.. ஒத்தையில நின்னு அழுதுட்டு இருந்த 12 வயது சிறுமி.. ‘யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது’.. அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை..\n'ஆண் குழந்தைகளை தாக்கும் மரபணு நோய்'... 'இந்தியாவின் முதல் 'Gene exon skipping therapy'... நம்ம மதுரையில்\n‘1100-க்கு டயல் செய்தால் போதும்’.. பொதுமக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு.. அசத்தல் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர்..\nஇந்தியன் பேங்க் வாடிக்கையாளரா நீங்க.. இன்னும் 2 நாளைக்கு இந்த சிக்கல்கள் எல்லாம் இருக்கும்.. வெளியான முக்கிய அறிவிப்பு..\n'கார்களை வீட்டிற்கு முன்பு நிறுத்தினால் பார்க்கிங் கட்டணம்'... அறிமுகமாகும் புதிய பார்க்கிங் கொள்கை\n'பிரதமர் வருகை'... 'நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்'... காவல்துறையின் முக்கிய அறிவிப்பு\n‘கடவுள் என் கனவுல வந்து சொன்னார்’.. சத்தமில்லாமல் பெண் செய்த விபரீத காரியம்.. மிரண்டுபோன அக்கம்பக்கத்தினர்..\n‘முகம் கோல்டன் கலர்ல மாறும்னு நெனச்சு தேய்ச்சேன்’.. கிட்சன்ல இருந்த பொருளை வச்சு ‘பேஸ்ட்’ செய்த இளம்பெண்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி..\n'.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி.. இன்ஸ்டாகிராமில் பரவும் போஸ்ட்.. இன்ஸ்டாகிராமில் பரவும் போஸ்ட்\nVIDEO: Slumdog millionaire திரைப்படம் பாணியில்... கடந்த கால சம்பவத்தால்... செல்வந்தராக மாறிய மாணவி.. அந்த கேள்வி தான் ஹைலைட்\nஎந்த பக்கமும் போக முடியாது... அர்த்த ராத்திரியில 'இப்படி' மாட்டிகிட்டோமே.. அடர்ந்த காட்டுக்குள்... 'வீல்'னு ஒரு அலறல் சத்தம்.. அடர்ந்த காட்டுக்குள்... 'வீல்'னு ஒரு அலறல் சத்தம்\nஇடது கையில 'L' வலது கையில 'R'... 'வேற வழியில்ல, இந்த டாட்டூ தான் எனக்கு சரி வரும்...' - டாட்டூவிற்கு பின் இருக்கும் கதை...\n'பாக்கவே பாவமான முகம்'... 'ஏடிஎம் வாசலில் பணத்துடன் நின்ற நபரிடம் இளம்பெண் கேட்ட கேள்வி'... ச்ச, எவ்வளவு தங்கமான பொண்ணுன்னு நினச்சவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nVIDEO: 'ஃபேஷியல் பண்றதுக்கு முன்னாடி நான் இப்படி தான் இருந்தேன்'... 'ஆனா இப்போ என் முகம்'... இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\n.. வீட்டுக்கே வந்து ஸ்கேன் செய்யும் கும்பல்.. கர்ப்பிணியின் தாய் உட்பட 4 பேர் கைது.. கர்ப்பிணியின் தாய் உட்பட 4 பேர் கைது\nஎன் ‘கல்யாண டிரஸ்’-ஸை நீ பாத்தது இல்லல, வா காட்றேன்.. மகளுக்கு காட்ட 14 வருசம் கழிச்சு பெட்டியை திறந்த தாய்.. காத்திருந்த அதிர்ச்சி..\nபிரியாணி 20 ரூபாய் .. அதுவும் இல்லையா.. 'பசிக்குதா'.. ‘அந்த மனசுதான் சார் கடவுள்’ - ‘நெகிழ வைக்கும்’ இளம்பெண்ணின் ‘வைரல்’ செயல்\n'பெரிய கட்டிடத்தின் கதவை உடைத்து இளம்பெண் பார்த்த மோசமான வேலை'.. ‘சிக்கியதும்’ தெரியவந்த ‘அதிரவைக்கும்’ தகவல்\n'Corona' நெகடிவ் என்பதற்கு ஆவணம் இருந்தும் 2 நாட்கள் கணவரைப் பிரிந்து தனிமை முகாமில் அடைக்கப்பட்ட பெண்.. ‘காரணம் இப்படி ஒரு விஷயத்தை கோட்டை விட்டது தான்.. ‘காரணம் இப்படி ஒரு விஷயத்தை கோட்டை விட்டது தான்\n“ஆபீஸ் ஜூம் மீட்டிங்ல ஆடு பங்குபெறுதா”.. 'மொத்த வாழ்வையும் முடக்கிய லாக்டவுன்”.. 'மொத்த வாழ்வையும் முடக்கிய லாக்டவுன்'.. ‘நம்பவே முடியாத’ ஐடியாவை வைத்து.. அடி ‘தூள்’ பண்ணிய பெண்\nஇப்டியொரு சம்பவத்தை யாரும் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.. கணவர் ‘கனவால்’ மனைவிக்கு அடிச்ச ‘ஜாக்பாட்’..\n” ... கார் நகர்ந்ததுக்கு அப்புறம் தான் அந்த ‘ட்விஸ்ட்டே’ காத்திருக்கு\n நான் உசுரோடா தான் இருக்கேன்.. நம்புங்க”.. ‘இறந்ததாக’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண்.. ‘உயிருடன் இருப்பதை நிரூபிக்க’ 3 வருடமாக போராட்டம்\n'என்னங்கடா, கிச்சன்ல ஸ்டவ் எரியுது, கடாய்ல சிக்கன் இருக்கு'... 'வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெண்'... வீட்டின் கூரையில் கண்ட அதிர்ச்சி ட்விஸ்ட்\nVideo: “கண்ட்ரோலா இருப்பேன்.. திரும்பவும் நான் தான் ஓட்டுவேன்” - ‘அடம் பிடித்த’ கோவக்கார கிளி” - ‘அடம் பிடித்த’ கோவக்கார கிளி.. யார் இவர்.. சென்னையில் தொடரும் ‘போதை’ சம்பவங்கள்\n“நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு.. வர்றீங்களா”.. ஃப்ரண்டுக்கு ‘ஃபேஸ்புக்கில் ஆபாச மெசேஜ்”.. ஃப்ரண்டுக்கு ‘ஃபேஸ்புக்கில் ஆபாச மெசேஜ்’.. சபலிஸ்ட் வாலிபருக்கு ‘பாடம்’ புகட்டிய ‘சிங்கப்பெண்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/corona-vaccine-volunteer-died-of-suspected-poisoning-bharat-biotech-408397.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-07T03:43:37Z", "digest": "sha1:4IDVLJ5HCN7R3LUARTJTASG57HIPC6TU", "length": 18784, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவேக்சின் தடுப்பூசி தன்னார்வலர் உயிரிழந்தது எப்படி? பாரத் பயோடெக் விளக்கம் | corona vaccine volunteer died of suspected poisoning: Bharat Biotech - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\n5 மாநில தேர்தலை ரத்து பண்ணுங்க... மோடி பிரசாரத்துக்கும் தடை விதிங்க... உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஇத பண்ணுங்க.. பெட்ரோல் விலை கண்டிப்பா குறையும்.. நாங்க கேரண்டி.. இந்தியாவுக்கு சவுதியின் அட்வைஸ்\nஅவங்க குறைச்சா.. நாங்களும் குறைக்கறோம்.. பெட்ரோல் விலையேற்றத்திற்கு.. நிர்மலா சீதாராமன் கூல் பதில்\nரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 5 மடங்கு அதிகரிப்பு.. ஆடிப்போன பயணிகள்\nகன்னியாகுமரி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்.. இந்தி, ஆங்கிலத்தில் அறிவித்த பாஜக\n100ஆவது நாளில் விவசாயிகள் போராட்டம்.. ஒரு அங்குலம்கூட நகர மாட்டோம்... அடுத்தகட்ட திட்டம் என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகர்நாடகாவில் நேர்மையான அதிகாரியாக இருந்த தமிழர் சசிகாந்த் செந்திலுக்கு காங். சீட் கொடுக்குமா\nஇதுதான் சீமான்.. பேச்செல்லாம் இல்லை நேரா ஆக்சன்தான்.. ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்.. தரமான பிளான்\nபீமா-கொரேகான் வழக்கு.. 6 மாதம் நிபந்தனை ஜாமீன்.. 81 வயதான வரவர ராவ் 2 வருடத்திற்கு பின் விடுதலை\nஅந்த \"பைபாஸ்\" உரையாடல்.. இரவோடு இரவாக ஒப்புக்கொண்ட காங்... திமுக \"டீல்\" முடிந்தது எப்படி.. டிவிஸ்ட்\nஇன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா.. நாகர்கோவிலில் பிரச்சாரம்.. சுசிந்திரத்தில் வழிபாடு நடத்த முடிவு\n8 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை.. ஒரே விலையில் விற்கப்படும் பெட்ரோல், டீசல்.. இன்றைய நிலவரம்\nLifestyle வார ராசிபலன் 07.03.2021 முதல் 13.03.2021 வரை - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவேக்சின் தடுப்பூசி தன்னார்வலர் உயிரிழந்தது எப்படி\nடெல்லி: தங்கள் கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையின்போது தன்னார்வலர் இறந்துவிட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று பாரத் பயோ டெக் தெரிவித்துள்ளது. தன்னார்வலர் விஷம் காரணமாக இறந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஹைதராபாத்தைச்ச சேர்ந்த பாரத்பயோடெக் மருந்து நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.\nஇந்த தடுப்பூசியின் 3வது கட்ட டிரையல் நடந்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த இந்திய மர���ந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு அனுமதி வழங்கியது.\nஇந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி - மத்திய அரசு\nஜனவரி 16ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருகிறது மத்திய அரசு. இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர்களில் ஒருவர் மரணமடைந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் தடுப்பூசி பக்க விளைவால் பலியாகவில்லை என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஒரு அறிக்கையில் பாரத் பயோடெக் கூறியுள்ளதாவது: டிசம்பர் 21, 2020 அன்று ஒரு தன்னார்வலர் மரணமடைந்தார். இறந்தவரின் மகனால் இந்த மரணம் பற்றிய தகவல், மக்கள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.\nமூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த நபர் சேர்ந்தபோது, அவரது உடல்நிலை பரிசோதித்து பார்க்கப்பட்டு அனைத்து, விதிமுறைகளையும் அந்த தன்னார்வலர் பூர்த்தி செய்திருந்தார், மேலும் அனைத்து வகைகளிலும், தடுப்பூசி போட்ட 7 நாட்கள் தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டார்.\nதடுப்பூசி போட்ட 9 நாட்களுக்குப் பிறகுதான் தன்னார்வலர் காலமானார். இது இறப்பு ஆய்வுகளுடன் தொடர்பில்லாதது என்பதை உறுதி செய்கிறது.\nபோபால் காந்தி மருத்துவக் கல்லூரி வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, விஷம் காரணமாக இருதய செயலிழப்பு காரணமாக அந்த நபர் உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா வைரஸ்.... இந்த முறை தப்புமா ஐரோப்பிய நாடுகள்\n''எனக்கு கொரோனா இருக்கு வண்டிய நிப்பாட்டுங்க''... விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி\n89 வயசான ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளராகும்போது.. அத்வானியும் தேர்தலில் போட்டியிடலாமே.. சாமி பொளேர்\nஅசாமில் 70 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக; முதல்வர் சர்பானந்தா சோனோவால் மஜூலியில் போட்டி\nமுத்தூட் பைனான்ஸ் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் காலமானார்\nஇந்தியா அனைத்து குடிமக்களையும் சமமாக பாவிக்கிறது - அமெரிக்க தொண்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு பதிலடி\n100 நாட்களை தொட்ட விவசாய போராட்டம்.. கையில் எடுக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம்.. மார்ச் 8ல் விவாதம்\nரமலான் தினத்தில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்... சிபிஎஸ்இ அறிவிப்பு\nஅசராத விவசாயிகள்.. டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடல்.. போக்குவரத்து மாற்றம்\nபெட்ரோல் நிலையங்களில் உள்ள மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் கெடு\nவிவசாயிகள் போராட்டம் 100 வது நாள் : கேஎம்பி ஜிடி சாலையை 5 மணிநேரம் முடக்க திட்டம்\nஉலகத்தில் அதிகரிக்கும் கொரோனா 11.62 கோடி பேர் பாதிப்பு - 9.18 கோடி பேர் மீண்டனர்\nஇந்தியாவில் மக்கள் வாழ பெங்களூரு தான் பெஸ்ட்... சென்னை, கோவைக்கு எந்தெந்த இடங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_526.html", "date_download": "2021-03-07T01:43:36Z", "digest": "sha1:X3NIJNJECQFY5FRCD5SJZRJLB3UMK4QA", "length": 12858, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "குளிர்கால வீதி பராமரிப்பை மேம்படுத்த அழைப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுளிர்கால வீதி பராமரிப்பை மேம்படுத்த அழைப்பு\nவடக்கு ஒன்றாரியோ நெடுஞ்சாலைகள் 11 மற்றும் 17இல், குளிர்கால வீதி பராமரிப்பை மேம்படுத்துவதற்கான சட்டமூலம் குறித்து விவாதிக்க, (முஷ்கெகோவுக்- ஜேம்ஸ் பே என்டிபி எம்.பி.பி) கை போர்கோயின் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக குயின்ஸ் பூங்காவில் கை போர்கோயின் பத்திரிகையாளர் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார்.\nவடக்கு ஒன்ராறியோ நெடுஞ்சாலைகளை பாதுகாப்பானதாக்குவது மிக முக்கிமானதொரு விடயம் என்பதனை அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.\nகுளிர்காலத்தில் மோசமாக பராமரிக்கப்படும் வீதிகளில் ஏற்படும் விபத்துக்களினால், பல வடக்கு ஒன்ரோறியர்கள் உயிர்களை இழந்துள்ளதாகவும், வாகனம் ஓட்டுவதில் சாரதிகள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nடெமிஸ்கேமிங் பிராந்தியத்தில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் வாகனங்களைக் கொண்ட ஓட்டுநர்களுக்கு, ரொறான்ரோ பகுதியை விட விபத்து வாய்ப்பு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://dhans.adadaa.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/page/3/", "date_download": "2021-03-07T02:18:44Z", "digest": "sha1:LNUINKPPHKURTYTJEI5UG64LZGU6YFE4", "length": 7370, "nlines": 150, "source_domain": "dhans.adadaa.com", "title": "கருத்து | கிறுக்க‌ல்க‌ள் - Page 3", "raw_content": "\nஉன்னை பார்தப் பின்பு தன் நான்\nநி என்ன பியுடிப் பார்ளர் கண்ணாடிய….\nஉன்னை பர்க்கும் போது மட்டும்\nஆசை ஆசையாய், என்னிடம் பழக வந்தனர் அப்பொது…\nநான் படிப்பில் கவனமாக இர்ருந்து விட்டேன்…\nஆசை ஆசையை அவர்கலை நான் திரும்பிப் பார்தென், இப்பொது…\nஎன்னை பார்கவே குடாதென்று கவனமாய் இருக்கிறார்கள்…\nகாலம் செய்த கோலம் இது…\nPosted in அன்றும் - இன்றும், கருத்து, தமிழ் | No Comments »\nபடிச்சு மகிழ நேரம் இல்ல\nPosted in அன்றும் - இன்றும், கருத்து, தமிழ் | No Comments »\nஅன்று இந்த வேலையில் சேர்ந்தென்…என்ன் சுயமரியாதைக்காக…\nஇன்றொ அந்த சுயமரியாதையை விட்டுகொடுதுவிடென்… இந்த வேலைக்காக….\nPosted in அன்றும் - இன்றும், கருத்து, தமிழ் | No Comments »\nகோவப்படுவது நல்லது – உரிமை உள்ளவர்களிடமட்டும்…\nஅது நம்மை புறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்\nதோழமைக்கு நாள் அமைத்த அறிஞ்சர்களே…\nஅனைவருக்கும் “தோழமை தின வாழ்த்துக்கள்”\nஆசையும் விருப்பமும் – aasaiyum virupamum\nவிரும்பியது கைகூடும் என்ற நம்பிக்கையில்……\nபூவுக்கு என்ன கவலை (இர்ருகபொகிரது) திணம் வண்டுகள் வரும் வரை\nஇந்த வன்டுக்கு யேன் கவலை இங்கு மலர் தொடம் இறுக்கும் வரை\nஅதணால் கவலை படாதே சகொதிறா… உன்னகென ஒரு மலரவது பூத்திறிக்கும்…\nPosted in எதார்த்தம், கருத்து, தமிழ், வாழ்க்கை | No Comments »\nஅன்றும் – இன்றும் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/mothers-are-treated-only-child-delivery-machines-kanimozhi-in-rajya-sabha/", "date_download": "2021-03-07T01:53:14Z", "digest": "sha1:GHLDTJWVZ3QVJPSFL7ZEWZ2FICGKMHIF", "length": 6457, "nlines": 85, "source_domain": "www.deccanabroad.com", "title": "Mother’s are treated only Child Delivery Machine’s: Kanimozhi in Rajya Sabha | | Deccan Abroad", "raw_content": "\nகுழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக தாய்மார்களைப் பார்க்காதீர்கள்’ -மாநிலங்களவையில் கனிமொழி ஆவேசம்\n‘தாய்மார்களை குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாகப் பார்க்காதீர்கள்’ என இன்று மத்திய அரசை கனிமொழி கேட்டுக் கொண்டார். அப்போது, திமுகவின் மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான அவர், இதை ஆவேசமாகக் குறிப்பிட்டார்.\n‘பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை திருத்த மசோதா’ மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்த மசோதாவில் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை ஆறு மாதமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கருத்தரிக்க வாய்ப்பில்லாத பெண்களுக்காக… தங்களது கருவில் குழந்தையைத் தாங்கி பெற்றுத் தரும் தாய்மார்களுக்கு இந்த ஆறுமாத விடுமுறை இல்லை என்றும், 15 முதல் 20 நாள் வரையிலான சாதாரண விடுமுறைதான் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை எதிர்த்து மாநிலங்களவையில் பேசிய கனிமொழி கூறியதாவது: ‘‘பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாகப் பார்க்காதீர்கள். பெற்ற குழந்தையோடு இருந்தால்தான் அந்தத் தாய்க்கு மகப்பேறு விடுப்பு என்பது நியாயமானதாக இல்லை. குழந்தை பெறுதல் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு போலாகும். பிரசவம் ஆன தாய்மார்கள் அனைவரும் மீண்டும் ஆரோக்கியமான உடல் நலம் பெற ஓய்வு தேவை. எனவே, அனைத்து வித தாய்மார்களுக்கும் ஒரே மாதிரியான விடுப்பு என்றே இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.\nஆனால் கனிமொழியின் பேச்சிற்கு பதிலளித்த மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், ‘மற்றவர்களுக்காக தங்கள் கருவில் குழந்தைகளை சுமந்து பிரசவிக்கும் பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குழந்தையுடனே இருப்பதில்லை. அதனால் அவர்கள் இந்த மகப்பேறு விடுமுறை சலுகைக்குள் வரமாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/01/09094128/1221972/Dindigul-I-Leonis-son-Leo-Sivakumar-Debut-in-Vijay.vpf", "date_download": "2021-03-07T03:45:18Z", "digest": "sha1:TCCKTM3J6BLSS7333X32VUOLWNXBABGP", "length": 14183, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன் || Dindigul I Leonis son Leo Sivakumar Debut in Vijay Sethupathis Maamanidhan", "raw_content": "\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஜ���் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்\nசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார். #Maamanidhan #VijaySethupathi\nசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார். #Maamanidhan #VijaySethupathi\n‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.\nபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக சினிமாவில் அறிமுகமாவதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லியோ சிவக்குமார் முறைப்படி நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\n#மாமனிதன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் தம்பி லியோ சிவக்குமார்.திறன்மிகு கலைஞர்.இவர் நாடறிந்த பேச்சாளர் திரு.லியோனி அவர்களின் புதல்வர்.முறைப்படி எங்கள் நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிக்கின்றார். pic.twitter.com/HEsxbbJd8G\nஇளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கும் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். #Maamanidhan #VijaySethupathi #SeenuRamasamy #YuvanShankarRaja #LeoSivakumar\nமாமனிதன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகுறுகிய இடைவேளையில் மாமனிதன் படத்தை முடித்த விஜய் சேதுபதி\nஆட்டோ டிரைவராகும் விஜய் சேதுபதி\n20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்\nமீண்டும் சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்\nபாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்\nஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்... இளம் பெண் புகார்\nஆண்ட்ரியாவிற்காக திண்டு��்கல் சென்ற விஜய் சேதுபதி\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள் பொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா 15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான் உடல் முழுவதும் அஜித் பெயரை பச்சைக்குத்திய தீவிர ரசிகர் தற்கொலை ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_8,_2020", "date_download": "2021-03-07T03:37:45Z", "digest": "sha1:KNWGL4ETOFCPK4OW7ZZ5CL3ZLVRM5M54", "length": 4437, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜனவரி 8, 2020\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜனவரி 8, 2020\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜனவரி 8, 2020\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜனவரி 8, 2020 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜனவரி 7, 2020 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜனவரி 9, 2020 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2020/ஜனவரி/8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2020/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-03-07T03:53:55Z", "digest": "sha1:NB4CW54XVZXL3Q2I7GTJLKL2WABEG3GC", "length": 12417, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலன் சாந்தேகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎலென் பி. வார்னர் வான��யல் பரிசு (1957)\nதேசிய அறிவியல் பதக்கம் (1970)\nஎல்லிகாட் கிரெசான் பதக்கம் (1973)\nஆலன் இரெக்சு சாந்தேகு (Allan Rex Sandage) (ஜூன் 18, 1926 - நவம்பர் 13, 2010) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கலிபோனியாவைச் சேர்ந்த பசதேனாவில் உள்ள கார்னிகி வான்கானகங்களின் தகவுறு புல உறுப்பினர் ஆவார்.[2] இவர் அபுள் மாறிலியின் துல்லியமான மதிப்பையும் புடவியின் அண்மிய அகவையையும் முதலில் கண்டுபிடித்தார். இவர் முதல் குவேசாரைக் கண்டுபிடித்தார்.[3][4]\nஇவர் 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க வானியலாளர் ஆவார்.[5] இவர் அமெரிக்காவில் அயோவா நகரில் பிறந்தார். இவர் 1048 இல் இல்லினாயிசு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் 1953 இல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவாரது ஆய்வு அறிவுரையாளர் வில்சன் வான்காணக வானியலாலரும் செருமானியரும் ஆகிய வால்டேர் பாடே ஆவார். இதுபோதே இவர் அண்டவியல் அறிஞரான எட்வின் ஹபிள் அவர்களின் பட்டப் படிப்பு மாணவ உதவியளராக இருந்துள்ளார். ஹபிள் 1953 இல் இறந்ததும் இவர் அவரது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டார்.\nஎலென் பி. வார்னர் வானியல் பரிசு (1957)\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1967)\nதேசிய அறிவியல் பதக்கம் (1970)\nஎன்றி நோரிசு இரசல் விரிவுரை தகைமை (1972)\nஎல்லிகாட் கிரெசான் பதக்கம் (1973)\nகுரூபர் அண்டவியல் பரிசு (2000)\nமுதன்மைப் பட்டைக் குறுங்கோள், 9963 சாந்தேகு (1992 AN)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81)", "date_download": "2021-03-07T03:44:56Z", "digest": "sha1:NP2IVUTAIWEUQSVVFKBVAUO4AZL6AWD6", "length": 6742, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "நார்வி (நிலவு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநார்வி (Narvi), அல்லது சனி XXXI (31) என்பது சனிக் கோளினுடைய இயற்கைத் துணைக்கோள் ஆகும்.[1] இது இசுகாட் எசு. செப்பர்ட் என்பவரால் 2003ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்காலிகமாக S/2003 S 1 என்ற குறிப்பு வழங்கப்பட்டது. [2]\nநார்வியானது ஏறத்தாழ ஏழு கிமீ சுற்றளவில் சனிக்கோளை 19,371,000 கிமீ தொலைவில் 1006.541 நாள்களில், 137° சா��்வுக் கோணத்தில் நீள்வட்டமாக, (சனியின் நிலநடுக் கோட்டில் இருந்து 109° கோணத்திலும்), 0.320 சுற்றுப்பாதை வட்ட விலகலில் சுற்றிவருகிறது.\nநோர்சு தொன்மவியலில் சிறந்தவரான நார்வி என்பவரின் பெயர் 2005ஆம் ஆண்டு சனவரியில் வைக்கப்பட்டது. இப்பெயர் 2005 சனவரி 21ஆம் நாள் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2015, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://taitaltv.com/latest/172/", "date_download": "2021-03-07T03:21:24Z", "digest": "sha1:GCSVC5IU75JSUOXYSYNCWWVAQWDWXQLA", "length": 22435, "nlines": 347, "source_domain": "taitaltv.com", "title": "சாம்சங் ஸ்மார்ட்போன் விலை ரூ. 17,100 வரை குறைப்பு", "raw_content": "\nசாம்சங் ஸ்மார்ட்போன் விலை ரூ. 17,100 வரை குறைப்பு\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ20எஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகமான கேலக்ஸி ஏ20எஸ் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்பட்டது.\nஇதுவரை 3 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 10,999 விலையிலும் 4 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 13,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் கேலக்ஸி ஏ30எஸ் 4 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nகேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,100 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 54,900 விலையிலும், கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,100 குறைக்கப்பட்டு ரூ. 61,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதே போன்று கேலக்ஸி எஸ்10இ 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 8000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 47,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை ஏற்கனவே சாம்சங் மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் மாற்றப்பட்டு விட்டது.\nகேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9820 பிராசஸர், டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல்களில் 12 எம்.பி. டூயல் பிக்சல் மற்றும் டூயல் அப்ரேச்சர் பிரைமரி சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10இ மாடலில் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படவில்லை.\nஇவற்றில் 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமராவும், கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் இரண்டாவது 8 எம்.பி. சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10, எஸ்10 பிளஸ், மற்றும் எஸ்10இ மாடல்களில் முறையே 3400 எம்.ஏ.ஹெச்., 4100 எம்.ஏ.ஹெச். மற்றும் 3100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி TFT ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு மற்றும் 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nமுன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட்கள், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் – வன்முறையை தூண்டுவதாக விளக்கம்\nமூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல்.. கொரோனாவுக்கு அஞ்சி தனித்தீவில் வசிக்கும் தம்பதி\nசென்னையில் அதிகாலை முதல் மழை.. குளிரால் “உறைந்த” தலைநகரம்\nஉள்ளே களமிறக்கப்படும் 3 தமிழக வீரர்கள்.. ஒரேயடியாக ரஹானே எடுத்த முடிவு இந்திய அணியில் செம மாற்றம்\nபிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. வெளியானது ஓட்டின் லிஸ்ட்.. இதோ\nஉள்ளே களமிறக்கப்படும் 3 தமிழக வீரர்கள்.. ஒரேயடியாக ரஹானே எடுத்த முடிவு இந்திய அணியில் செம மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2018/12/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:22:25Z", "digest": "sha1:ZCLDTW75TD66LBZW7DHICDKNLK27A4ZG", "length": 26550, "nlines": 556, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை\nஅறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி\nஉழவு இல்லையேல் உணவு இல்லை\nஉணவு இல்லையேல் உயிர்கள் இல்லை\nஉயிர்கள் இல்லையேல் உலகு இல்லை\nமுளைத்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்\nசெயற்கை இரசாயன உரங்களைப் பயிர்களின் வேர்களில் கொட்டி விளைவதெல்லாம் விசமாக விளைகிறதே – என்று உயிர் வலித்தவர்.\nஇயற்கை வேளாண்மையின் ஈடுஇணையற்ற அவசியத்தைத் தன் வாழ்வில் இறுதி மூச்சுவரை எடுத்து இயம்பியவர்.\nதன்னை நேசிக்காது தான் பிறந்த மண்ணையும் இந்த மக்களையும் உயிரினும் மேலாக நேசித்த பேரன்புக்காரர்.\nஇயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.\nஇடம்: இராவணன் குடில், எண்: 8, மருத்துவமனைச் சாலை, செந்தில்நகர், சின்னப்போரூர், சென்னை – 116\nஅவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமுந்தைய செய்திகஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த காஞ்சி தென்மண்டலம்\nஅடுத்த செய்திஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nநத்தம் சட்டமன்றத் தொகுதி -துண்டறிக்கை தேர்தல் பிரச்சாரம்\nநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஏனெனில்…. அது அவர்களது மரபியல் குணம். – மணி.செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/water-in-mars/", "date_download": "2021-03-07T02:20:07Z", "digest": "sha1:2ZKSPI5BKGYOJRKIBBKDLLASN6WA46JT", "length": 16017, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி இருப்பதால் நீர் இருக்க சாத்தியம்!? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசெவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி இருப்பதால் நீர் இருக்க சாத்தியம்\nகடந்தவாரம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததை உறுதி செய்ததாக பார்த்தோமில்லையா அது என்னவெனில் செவ்வாயில் தரையிறங்கிய ஃபீனிக்ஸ் கலம் எடுத்தனுப்பியிருக்கும் படத்தைப் பார்க்கையில் செவ்வாயில் பனிக்கட்டி இருப்பது உறுதியாயிருக்கின்றது. இதன் மூலம் நீர் மூலக்கூறுகள் இருக்கும் சாத்தியமும், நுண்ணுயிரிகள் வாழும் சாத்தியமும் இருக்கின்றது.\nசெவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்துள்ள “பீனிக்ஸ்’ விண்கலத்தால் அனுப்பிவைக்கப்பட்ட புதிய புகைப்படங்களானது, அக்கிரகத்தின் மேற்பரப்பின் சற்றுக் கீழே பாரிய பனிப்பாறை இருப்பதற்கான சாத்தியப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபீனிக்ஸ் அதுமட்டும் ஆய்வுசெய்யவில்லை, செவ்வாய் மண்ணையும் ஆய்வு செய்கிறது.\nகீழே கிடக்கும் செவ்வாய் கிரக மண்ணை தன்னிடம் இருக்கும் TEGA (Thermal and Evolved Gas Analyzer) ஓவனில் போட வேண்டும். பல நாட்களுக்கு 1000 டிகிரி செல்சியஸுக்கு வெப்பத்தை உயர்த்த வேண்டும். எந்த நிலையில் மண் ஆவியாகின்றது என்று காண வேண்டும். கடைசியில் அதன் மணம் நமக்குத் தெரிய வரும். இன்னும் சில நாட்களில் அவற்றின் தரவுகள் நமக்கு வர ஆரம்பிக்கப் போகின்றது.\nஇத்தனையும் அங்கே மனிதன் வாழும் சாத்தியக் கூறு இருக்கின்றதா என்பதைக் காணும் முயற்சியாகும்.\nஇதோ மண்ணை அள்ளும் பீனிக்ஸ்\nசெவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி இருப்பதை எவ்வாறு நிரூபிப்பது என்று விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருக்கையில், இப்போது பனிக்கட்டி தானே முன்வந்து தான் பனிக்கட்டி தான் என்று நிரூபித்துள்ளது. 🙂\nசெவ்வாயின் ஒரு நாள் என்பது புவியின் ஒரு நாளை விட 39 நிமிடங்கள் அதிகமாகும்.\nஅங்கு சென்று செவ்வாய் நாளான சோல் (Sol) 20ம் தேதியும் (புவியில் ஜூன் 15) சோல் 24 (ஜூன் 18) ம் தேதியும் ஒரே இடத்தை எடுத்த இரண்டு புகைப்படங்கள் செவ்வாயில் பனிக்கட்டி இருப்பதை நிரூபித்ததைக் கண்டு விஞ்ஞானிகள் மெய் மறந்துவிட்டனர்.\nஆம், வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன் உப்பாக இருக்கக் கூடாது என்று குதர்க்கமாகக் கேள்வி கேட்பதற்குள், நான்கே நாளில் சூரியனின் வெப்பத்தில் ஆவியாகி உப்பு இப்படியா கரைந்து மாயமாக மறைந்து போகும் என்று பதில் சொல்லியிருக்கின்றது செவ்வாய்ப்பனி.\nஆனால் என்ன பிரச்னை என்னவெனில் வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கும் ஐஸ் கற்கள் நான்கே நாட்களில் மாயமாகிவிட்டதன் மர்மம் என்ன பனிக்கட்டி தான் என்கின்றார்கள் விஞ்ஞானிகள்.\nவிண்வெளி விந்தைகள் : வெறுங்கண்ணிற்கே தெரியும் கோள்கள் எவை எவை விண்வெளி விந்தைகள் : கருந்துளை பற்றி தெரிந்துகொள்வோமா விண்வெளி விந்தைகள் : கருந்துளை பற்றி தெரிந்துகொள்வோமா செயற்கைக்கோள்கள் எத்தனை டிகிரி வித்தியாசத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன \nPrevious செவ்வாயில் தண்ணீர் இருக்கா\nNext அயனோஸ்பியரை ஆராய ஐகான் செயற்கைக்கோள் : செலுத்தியது நாசா\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nஅயனோஸ்பியரை ஆராய ஐகான் செயற்கைக்கோள் : செலுத்தியது நாசா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மி���ட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nமுதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nஇரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் – அதிக புள்ளிகள் & அதிக வெற்றி விகிதத்துடன் இந்தியா\nஇந்திய அணியின் வைப்புத் திறன் வலுவாக உள்ளது: விராத் கோலி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/money-for-election-bribe-being-transferred-by-chartered-flights-mamata/", "date_download": "2021-03-07T02:52:29Z", "digest": "sha1:4VBVPKHJPQZ35WH3OO5RXH5OJOTI7IQ5", "length": 14238, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "ஒப்பந்த விமானங்களில் வாக்காளர்களுக்கு பணம் எடுத்து செல்லப்படுகிறது : மம்தா பானர்ஜி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மா��ோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஒப்பந்த விமானங்களில் வாக்காளர்களுக்கு பணம் எடுத்து செல்லப்படுகிறது : மம்தா பானர்ஜி\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஒப்பந்த விமானங்கள் மூலம் பணம் எடுத்து செல்லப்படுவதாக மேற்கு வங்க முதல்வ்ர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.\nதேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாக ஒவ்வொரு தேர்தலிலும் புகார்கள் எழுகின்றன. இதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பலமுறை ரொக்கப்பணம் பிடிபட்டுள்ளது. அத்துடன் சமீபத்தில் மதுவிலக்கு அமுலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுவகைகளும் பிடிபட்டுள்ளன.\nஇது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான பணத்தை கட்சிப் பிரமுகர்கள் ஒப்பந்த விமானம் (CHARTERED FLIGHTS) மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச் செல்கின்ரனர். எனவே தேர்தல் ஆணையம் கட்சி பிரமுகர்கள் செல்லும் விமானங்களையும் சோதனை இட வேண்டும்.\nஅது மட்டுமின்றி பாஜகவினர் இந்திய ராணுவத்தினர் புகைப்படங்களையும் ராணுவ நடவடிக்கைகளையும் தொடர்ந்து பிரசாரத்தில் பயன்படுத்துகின்றனர். உடனடியாக அந்த பானர்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\nபிரதமர் மோடி அரசின் சாதனைகள் என்னும் விளம்பரங்கள் இன்னும் திரையரங்குகளில் ஒளிபரப்ப படுகின்றன. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்து விடும். அதன்படி இந்த விளம்பரப் படங்களை அரசு நிறுத்தி இருக்க வேண்டும். இது குறித்து ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி உள்ளார்.\nமத்தியில் கூட்டணி ஆட்சி; மேற்குவங்கத்தின் பங்கு உறுதி: மம்தா பானர்ஜி அமித்ஷா கடவுளா அவருக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாதா அவருக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாதா மம்தா ஆவேசம் பாஜகவின் வெறியாட்டத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகரின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தின் ‘டிபி’யாக மாற்றிய மம்தா பானர்ஜி…\nPrevious மறைமுக வரி வருமானம் பெருமளவில் குறையும் : நிதிச் செயலர் கணிப்பு\nNext மதுரை, கோவை தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்தது சிபிஎம் கட்சி…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅரியானா மாநில பாஜக அரசுக்கு எதிராக 10ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்…\nதேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 1720 மரங்களை வெட்ட உத்தரவு\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nஇரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/soorarai-pottru-latest-update/", "date_download": "2021-03-07T02:06:44Z", "digest": "sha1:E65K5A5LRNGQ4JYZ7VPILJ7KTCGX6EEL", "length": 7658, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "ந��ிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை எவ்வளவு கோடிக்கு வியாபாரம் செய்துள்ளனர் தெரியுமா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை எவ்வளவு கோடிக்கு வியாபாரம் செய்துள்ளனர் தெரியுமா\nநடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை எவ்வளவு கோடிக்கு வியாபாரம் செய்துள்ளனர் தெரியுமா\nநடிகர் சூர்யா தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர், இவரின் திரைப்படங்களுக்கு இப்போதும் தமிழகம் தாண்டியும் நல்ல மார்க்கெட் உண்டு.\nஇவர் நடித்த காப்பான் திரைப்படத்திற்கு பின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று திரைப்படம்.\nஇப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் யூ சான்றிதழையும் பெற்றிருந்தது.\nஇந்நிலையில் தற்போது இப்படம் பெரிய அளவில் வியாபாரம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது, 19 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் சுமார் 100 கோடி அளவில் வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகை தேவயானி என்ன ஆனார் எங்கே இருக்கிறார்\nவிஜய்க்காக எழுதப்பட்ட கதை, ஆனால் அதில் விக்ரம் நடித்து மெகா ஹிட் ஆனது, எந்த படம் தெரியுமா\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\n60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே இறுதிக்குள் தடுப்பூசி\nஜோன்சன்&ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடா அங்கீகாரம்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21087", "date_download": "2021-03-07T03:10:49Z", "digest": "sha1:L5GJSR722H2GQPFNUBSPQ7S2N2EOSYTM", "length": 17893, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 7 மார்ச் 2021 | துல்ஹஜ் 584, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:28 உதயம் 01:18\nமறைவு 18:29 மறைவு 13:13\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், நவம்பர் 8, 2018\nநாளிதழ்களில் இன்று: 07-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 420 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nதைக்கா தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி\nநாளிதழ்களில் இன்று: 11-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/11/2018) [Views - 426; Comments - 0]\nநகராட்சியின் சார்பில் மழைக்கால சுகாதாரப் பணிகள்\nகுத்துக்கல் தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி\nநவ. 07, 08இல் சாரல் & சிறுமழை\n(பாகம் 6) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் நகராட்சியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்தாலே வரி உயர்வுக்கு அவசியம் இருக்காது நகராட்சியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்தாலே வரி உயர்வுக்கு அவசியம் இருக்காது “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nஎலி, பெருச்சாளிக் குடியிருப்பாயின – மூடி போடப்படாத குடிநீர் வால்வு தொட்டிகள் “நடப்பது என்ன” குழும முறையீட்டிற்குப் பின் கீழ நெய்னார் தெரு தொட்டி துப்புரவு செய்யப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 10-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/11/2018) [Views - 413; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/11/2018) [Views - 429; Comments - 0]\nஇலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலரின் சகோதரர் கொழும்பில் காலமானார் இன்று 16.00 மணிக்கு கொழும்பில் நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு கொழும்பில் நல்லடக்கம்\n(பாகம் 5) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் காயல்பட்டினம் நகராட்சியின் மீதி செலவுகள் காயல்பட்டினம் நகராட்சியின் மீதி செலவுகள் “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nநேற்று முழுக்க சாரல், தற்போது இதமழை\n(பாகம் 4) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் காயல்பட்டினம் நகராட்சி அடிப்படைச் சேவை வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் காயல்பட்டினம் நகராட்சி அடிப்படைச் சேவை வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nகாயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையைப் பயன்படுத்தி அதிகளவில் வரியை உயர்த்த முயற்சி: “மெகா | நடப்பது என்ன” சார்பில் நகரெங்கும் கண்டனச் சுவரொட்டி” சார்பில் நகரெங்கும் கண்டனச் சுவரொட்டி\nநாளிதழ்களில் இன்று: 06-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/11/2018) [Views - 409; Comments - 0]\n(பாகம் 3) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் காயல்பட்டினம் நகராட்சி வருவாயில் 3இல் ஒரு பங்கு நிரந்தர ஊழியர் ஊதியத்திற்குச் செல்கிறது காயல்பட்டினம் நகராட்சி வருவாயில் 3இல் ஒரு பங்கு நிரந்தர ஊழியர் ஊதியத்திற்குச் செல்கிறது “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\n(பாகம் 2) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் பல வழிகளில் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் காயல்பட்டினம் நகராட்சி பல வழிகளில் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் காயல்பட்டினம் நகராட்சி “மெக�� | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\n(பாகம் 1) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மக்களுக்குச் சொன்ன அறிவுரை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மக்களுக்குச் சொன்ன அறிவுரை “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nநியாய விலைக் கடைகளில் உள்ள பொருட்கள் விபரம் அறிதல், சேவை முறைகேடு செய்யும் கடைகள் மீது முறையீடு செய்தல் குறித்து “மெகா | நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://media.tamil.best/2020/06/274.html", "date_download": "2021-03-07T03:25:28Z", "digest": "sha1:W3I77UGNSASGPBX56J2S6NNVUFCGAY2N", "length": 4034, "nlines": 9, "source_domain": "media.tamil.best", "title": "தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக...' 2.74 கோடி ரூபாய் நிதி திரட்டிய சிறுவன்....!", "raw_content": "HomeWorld Newsதன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக...' 2.74 கோடி ரூபாய் நிதி திரட்டிய சிறுவன்....\nதன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக...' 2.74 கோடி ரூபாய் நிதி திரட்டிய சிறுவன்....\nலண்டனில் பெற்றோர்களால் நிகழ்ந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட சிறுவன் தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு சுமார் 2 கோடிக்கு மேல் நிதி திரட்டி கொடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nலண்டனை சேர்ந்த டோனி ஹெட்கெல் என்ற சிறுவன் குழந்தையாக இருந்தபோது வீட்டில் நடந்த பிரச்சனையில் பெற்றோர் ஏற்படுத்திய காயத்தால் அவருடைய இரண்டு கால்களையும் அகற்றியுள்ளனர். தற்போது அவர் செயற்கைக் கால்களின் உதவியுடன் செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தற்போது தனது வளர்ப்பு பெற்றோர்களுடன் வாழ்ந்து வரும் டோனி சிறுவயதில் தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு உதவ நினைத்துள்ளார். இதற்கு காரணம் இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற கேப்டன் டாம் மூர், கொரோனா களத்தில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்காக தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் குறித்து அறிந்த அவர் தானும் இப்படி செய்ய வேண்டும் என ஊக்கம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅதனால் தனது உயிரை காப்பாற்றிய லண்டன் எவெலினா குழந்தைகள் மருத்துவமனைக்கு, தன் செயற்கைக் கால்களின் உதவியுடனும், ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோமீட்டர் நடந்து 500 யூரோக்கள் அதாவது 42,800 ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளார். டோனியின் முயற்சியை பார்த்த மக்கள் அவரை உற்சாகம் ஊட்டும் வகையில் டோனியின் அறக்கட்டளைக்கு இதுவரை 2.74 கோடி ரூபாய் நன்கொடை அனுப்பியுள்ளனர்.\nதமிழ் யாழ் செய்திகளுடன் இணைந்திருங்கள் SoraTemplates MEDIA TAMIL.BEST", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:37:10Z", "digest": "sha1:CWZFD3R6ULLYSIS2RPAMCOCBKMNGUC35", "length": 10812, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "மருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம் |", "raw_content": "\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவலாயத்தை காக்க உதவிய பாஜக… சர்ச் நிர்வாகம் எடுத்த அதிரடி முடி… Read more at: https://tamil.asianetnews.com/india/kerala-orthodox-syrian-church-urged\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கு செலவுத்தொகையை தருவதற்கு தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம்விதிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை கடந்த சிலதினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.\nஅதில், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளித்த மருத்துவ மனைகளுக்கான செலவுத் தொகையை தருவதற்கு தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் ���ுறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சனிக்கிழமை கூறியதாவது:\nஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைகள் கோரும் செலவுத் தொகையை 15 நாள்களுக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கவேண்டும். தவறினால், கொடுக்க வேண்டிய தொகைக்கு, வாரம் 1 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் நேரடியாக மருத்துவமனைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார் அவர்.\nநாடு முழுவதும் உள்ள 10 லட்சம் ஏழைக் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத்மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இந்ததிட்டத்தை பிரதமர் மோடி, வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தொடங்கிவைப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு 20 மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துவிட்டன. தில்லி, ஒடிஸா, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய 4 மாநில அரசுகள் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. அந்த மாநிலஅரசுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\n10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை…\nமத்திய அரசின் ‘’ஆயுஷ்மான் பாரத் யோஜனா\"\nஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில், எந்தமுறைகேடும் நடக்க கூடாது\nஆயுஷ்மான் பாரத்திட்டம்10.74 கோடி ஏழை குடும்பங்கள்…\nதேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலாக்கப்…\n2,000 ரூபாயில் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவக்…\nஆயுஷ்மான் பாரத், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்\nஆயுஷ்மான் பாரத் பயனடைந்தவர்களின் எண்ண ...\nஆயுஷ்மான் பாரத்திட்டம்10.74 கோடி ஏழை குடு ...\nபெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் மனதில் வ� ...\n10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிர� ...\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவ� ...\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nதமி���க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூ� ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawintamil.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:40:22Z", "digest": "sha1:TSJBUGLCPCFANYYPPK637DPJP2RBOSN2", "length": 10612, "nlines": 89, "source_domain": "lawintamil.com", "title": "வீட்டு மனை சட்டம் Archives - Law in Tamil", "raw_content": "\nபிரித்தானியாவில் இருக்கவிரும்பும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கு 4 மாதம் மட்டுமே உள்ளது\nஐரோப்பிய நிரந்திர வதிவுரிமை திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் வாடகை தாரரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான தற்காலிக தடை நீடிப்பு\nகட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தவறிய வழக்கறிஞர் சான்றிதழை இழந்தார்\nகுடிவரவு, குடியுரிமை விண்ணப்பதார்களுக்கு ஆங்கில பரிசைத் தொடர்பாக டிரினிட்டி கல்லூரி வெளியிட்ட தகவல்\nபிரித்தானியா: மேல்முறையிட்டு நீதிமன்றத்தின் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பான முக்கிய தீர்ப்பு\nபிரித்தானிய குடியுரிமை விண்ணப்பதை கடினமாக்கும் நல்நடத்தை கொள்கை\nஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பெற்றோர்களுக்கான தகவல்.\nதஞ்சம் கோரும் தமிழருக்கு சார்பாக பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு\nஅகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்ட ரீதியாக அகதிகள் அல்ல\nபிரித்தானியாவில் குடிவரவு தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்பு\nசெய்திகள், வீட்டு மனை சட்டம்\nஇங்கிலாந்தில் வாடகை தாரரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான தற்காலிக தடை நீடிப்பு\nஇங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக பிரித்தானிய அரசு வாடகை தாரரை வீட்டை விட்டு வெளிற்றுவதை 31 மார்ச் 2021 வரை தடை செய்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் முகமாக The Public Health (Coronavirus) (Protection from Eviction) (England) (No. 2) Regulations 2021 (‘the Regulations’) என்ற துணை ��ட்டத்தை\nசெய்திகள், வீட்டு மனை சட்டம்\nஎஸ்ரேற் ஏஜன்ரினால் அறவிடப்படும் கட்டணங்களுக்கான தடை\nஇங்கிலாந்து செய்திகள் வாடகைக் குடியிருப்பு தொடர்பாக வாடகைக்கு குடியிருக்க செல்பவர்களிடம் எஸ்ரேற் ஏஜன்ற்மார்களினால் (Estate Agents) அறவிடப் படும் கட்டணங்களுக்கான தடை தொடர்பான பாராளுமன்ற மசோதா (bill) ஆனது சட்டம் ஆக்கப்பட்டு 1 ஆம் திகதி யூன் மாதம் 2019 இல் இருந்து அமுலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது வாடகைக் குடியிருப்பு கட்டண மசோதா (Tenancy Fee\nசெய்திகள், வீட்டு மனை சட்டம்\nவாடகைக்கு இருப்போரை வெளியேற்ற பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள\nநாளை அக்டோபர் முதலாம் திகதி 2018இல் Deregulation Act 2015 மூலம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள வீட்டை வாடகைக்கு விடுவோருக்கான குறிகிய கால வாடகை ஒப்பந்தங்களுக்கு (assured shorthold tenancy) சட்டத்தில் மாற்றம் வருகின்றது. இந்த சட்ட மாற்றமானது ஒரு வீட்டு உரிமையாளர் வாடகைக்கு இருப்பவரை தனது வாடகைக்கு விடப்பட்ட வீட்டை திருப்பி பெற வேண்டுமெனில் பல\nசெய்திகள், வீட்டு மனை சட்டம்\nஇங்கிலாந்தில் தமது வீட்டை உறவினர் இல்லாதவரோடு அனுமதி இல்லாமல் பகிர்ந்தால் £30,000 வரை அபராதம்\nஅக்டோபர் 1 ஆம் திகதி 2018இல் இருந்து இங்கிலாந்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது. இந்தச் சட்டத்தின் படி The Licensing of Houses in Multiple Occupation (Prescribed Description) (England) Order 2018 முன்பு இருந்த ஒன்றுக்கு மேலான உறவினர் இல்லாத நபர்கள் வாழ்கின்ற வீடுகளுக்கு (house in multiple occupation-HMO)\nசெய்திகள், வீட்டு மனை சட்டம்\n2011 இல் இருந்து வீட்டு வாடகை 60% ஆக உயர்வு-ஷெல்டர் (Shelter) தெரிவிப்பு\nபிரித்தானியாவில் உள்ள நகரங்களில் வீட்டு வாடகையானது பெருமளவு உயர்வடைந்துள்ளது, ஆனால் ஊதியமானது 10% மட்டுமே உயர்ந்துள்ளது. வீட்டு வாடகை 2011இல் இருந்து 16%ஆக உயர்வடைந்துள்ளது. ஆனால் உதியமானது 10 சதவிகிதமே உயர்வடைந்துள்ளது. இந்த உயர்வானது லண்டனில் மட்டுமல்லாமல் மத்திய இங்கிலாந்து பகுதிகளான மில்டன் கீன்ஸ் (Milton Keynes), டன்பிரிட்ஜ் வெல்ஸ் (Tunbridge Wells) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge)\nபிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிரான கடுமையான சட்டத்திருத்தங்கள்\nபிரித்தானியாவில் நீங்கள் வீடு வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளராக (Landlords) இருந்தால், நீங்கள் பின்வரும் சட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கவேண்டியது அவசியம��கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-53-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2021-03-07T02:00:51Z", "digest": "sha1:YIRYL6EVMKNBDMUL2KLHLO7HQ44OB46K", "length": 4154, "nlines": 24, "source_domain": "mediatimez.co.in", "title": "நடிகை நதியா 53 வயதிலும் இளம் நடிகைகளை மிஞ்சும் அழகு! தீயாய் பரவும் புகைப்படம் – Mediatimez.co.in", "raw_content": "\nநடிகை நதியா 53 வயதிலும் இளம் நடிகைகளை மிஞ்சும் அழகு\nநதியா, ஒரு இந்திய திரைப்பட நடிகை, அவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு சில தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.\nஎம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி எனும் படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார், மேலும் ஜெயம் ரவியின் தாயாக நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.பின்னர் ஜாக்பாட் என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கினார். அட்டரிண்டிகி தரேதி படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருதைப் பெற்றார்.\nஇன்று வரை சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிரமில் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது யோக செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் போது இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவு உள்ளது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nPrevious Post:இவ்வளவு எப்படி குறைத்தேன் தெரியுமா ரசிகர்களுக்கு 10 கிலோ எடை குறைத்த ரகசியத்தை கூறிய ஷெரின்…\nNext Post:நடிகை சமந்தாவை சகிலா ஆண்டி நைட்டி என கலாய்க்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-2/", "date_download": "2021-03-07T01:50:20Z", "digest": "sha1:IFPJUBLQEXBR2RPWNFW4T4GBSCVAWH65", "length": 4714, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "பிரபல தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த திருமணம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ – Mediatimez.co.in", "raw_content": "\nபிரபல தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த திருமணம் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ\nதனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த தொகுப்பாளினி தான் பிரியங்கா. ஒல்லி பெல்லி நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றவர் பிரியங்கா. தொகுப்பாளினி என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது டிடி தான். இவருக்கு அடுத்த படியாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. பிரியங்கா எவ்வளவு தான் தன்னை கலாய்த்தாலும் அதையும் இவரே காமெடியாக்கி நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.\nபிரியங்கா, மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில், வல்லவரானவர் பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் என பல பிரபல நிகச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட அழகிய குறும்பான காணொளிகளை அவர் யூட்டிப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவுக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டுள்ளனர். அது மாத்திரம் இல்லை, தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு திருமண வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.\nPrevious Post:மீண்டும் வழக்கம் போல வித்தியாசமான கவ ர் ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்..\nNext Post:பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் இறந்துவிட்டதாக வெளியான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2009/01/08/", "date_download": "2021-03-07T02:29:47Z", "digest": "sha1:NB2JJKDEEJ7BSHT6XB3YEGE4NSEX37X3", "length": 61361, "nlines": 594, "source_domain": "snapjudge.blog", "title": "08 | ஜனவரி | 2009 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்\nPosted on ஜனவரி 8, 2009 | 26 பின்னூட்டங்கள்\nஆனந்த விகடனில் வெளியாகிய மருதனின் அமெரிக்கப் பள்ளிகள் காலி வாசிக்க கிடைத்தது.\nமுதலில் மருதன் பாணியில் rhetoric மட்டும்.\nகாட்ஃபாதர் நாயகன் ஆனது போல் சிலர், பல ஆங்கிலப் படத்தில் இருந்து சிற்சில இடங்களைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றியமைத்து திரையாக்குவார். எஸ் ஜே சூர்யா போல் சிலர் அப்படியே தமிழுக்கு இடப்பெயர்வு செய்வார். இன்னும் சிலர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை போல் அதே பாட்டை, அப்படியே வேறு பாட்டாக்குவார்.\nமருதன் ஹாரிஸ் ஜெயராஜ் ரகம்.\nஎந்த மாணவர் எதற்காக நீக்கப்பட்டார் என்னும் முன்கதை இருக்காது.\nஆர்னே அல்ல; ஆர்நி என்னும் சின்ன விசயம் கற்றுக் கொள்ளும் உழைப்பு கூட இருக்காது.\n‘ஒபாமாவின் தீவிர ரசிகர்களேகூட இந்த விஷயத்தில் சங்கடத்துடன் நெளிந்துகொண்டிருக்கிறார்கள்’ என்பார். எவர், எங்கே, எப்போது, என்ன சொன்னார் என்பதெல்லாம் மூடுமந்திரம்.\nஆனால், அமெரிக்காவில் கறுப்பர்களை விட வெள்ளையர்களின் மக்கள்தொகை அதிகம் போன்ற தகவற்பிழை நிரப்பியிருப்பார்.\nஇந்த மாதிரிதான் எல்.டி.டி.ஈ., லியனார்டோ டா வின்ச்சி என்று புத்தகம் எழுதி குவிக்கிறாரா என்னும் அச்சமும் எழுகிறது.\nஇப்பொழுது மருதனின் விகடன் கட்டுரையில் இல்லாதவை இங்கு இடம் பெறும் இடம். ஆதாரம், அலசல், பின்னணி, விஷயம்.\nஅமெரிக்கக் கல்வித் திட்டத்தை அதனுடன் சரிசமமான OECD, மேற்கத்திய சூழலுடன் ஒப்பிட வேண்டும். அதை மருதன் செய்யவில்லை.\nகடந்த எட்டாண்டில் பள்ளி மாணவர் தேர்ச்சி, பெரிய வகுப்புகளில் எண்ணிக்கை, மேற்படிப்பு நிலவரம், குடும்பச் சூழல் என்று மதிப்பிடலாம். மற்ற வளர்ந்த நாடுகளில் இந்த குறியீட்டெண் என்ன, எவ்வாறு வளர்கிறது, ஜார்ஜ் புஷ்ஷின் No Child Left Behind என்ன செய்ய நினைத்தது என்றும் ஆராயலாம்.\nஅதெல்லாம் மருதன் கட்டுரையில் கிடைக்கவில்லை.\nபராக் ஒபாமாவின் திட்டம் என்ன, ஏன் அவர் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார், எவ்வாறு ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுகிறார், படிப்பு கொள்கை எங்ஙனம் செயலாக்கம் பெறும் என்றெல்லாம் சுட்டலாம்.\nமருதனின் பத்தியில் விஷயம் இல்லை.\nஅமெரிக்க கல்வியின் இன்றைய நிலை :\nவினாத்தாளா, Street smart சாதுர்யமா\nஅமெரிக்கா கேள்விஞானத்திற்கு பெருமதிப்பு தருகிறது. விஷயஞானத்திற்கு அல்ல.\nஅதாவது, இந்தியாவில் (x+y)² என்ன என்பது மிக முக்கியம். இங்கே அது ‘ஏன் முக்கியம்’ என்று தெரிந்து வைத்தால் போதுமானது.\nஎப்படி விடை வருகிறது, (x+y)² ≡ 2(x+y) என்றெல்லாம் வித்தியாசமாக யோசித்து கேள்வி கேட்க வேண்டும். அதுதான் முக்கியம்.\nஇந்த மாதிரி வினாக்காரரின் விடைத்தாளை எவ்வாறு திருத்துவது\nகுதித்தது ‘தேர்வு முறை‘. அமெரிக்காவில் பலருக்கு ‘தேர்வு எழுது, அதில் 40 வாங்கினால் பி க்ரேடு’ என்பது அலர்ஜி தந்தது. வினா – விடை வேண்டாம்; ‘இவ நல்லா படிக்கிறா’ என்று சொல்லி அடுத்த வகுப்பிற்கு தூக்கிப் போடலாம் என்னும் சமூகம்.\nஇதை மாற்ற முயற்சி நடந்து வருகிறது.\nஒழுங்காக வேலை செய்பவருக்கு ஊக்கத் தொகையா அல்லது வேலைக்கு எட்டு மணிக்கு ஆஜராகிவிட்டு ஐந்து மணி வரை இருக்கை தேய்ப்பவருக்கும் ஊக்கத் தொகையா\nதொழிற்சங்கவாதியிடம் கேட்டால் ‘வேலைக்கு வராவிட்டால் கூட போனஸ் வேண்டும் என்று போராடு தோழா’ என்பார்.\nதிறமையாக பாடங்கற்பிப்பவருக்கு சம்பளம் அதிகம் தர வேண்டும். சூட்டிகையான மாணவரையும் தூங்கவைக்குமாறு தாலாட்டும் ஆசிரியருக்கு சம்பளம் குறைக்க வேண்டும்.\nகையில் காசு; வாயில் படிப்பு.\n‘உணவகத்த்கின் உரிமை மாறியுள்ளது’ என்னும் பலகையை பார்த்திருப்போம். பழைய சொந்தக்காரர் ஒழுங்காக நடத்தாவிட்டால் புதியதாக இன்னொருவர் பொறுப்பேற்று அதை நல்லபடியாக்குவது சகஜம்.\nகல்விக்கூடத்திலும் அதை நடைமுறை ஆக்கலாம்.\nமோசமான பள்ளி என்று பெயர் எவ்வாறு கிடைக்கிறது மாணவரின் குடும்பச்சூழல் காரணமாக பள்ளிக்கு ஒழுங்காக வர இயலவில்லை; தரமாக சொல்லித் தராத வாத்தியார்; உபகரணம் உடைந்த சோதனைச்சாவடி; பராமரிப்பு இல்லாத பள்ளிக்கூடம்.\nஇப்படி எதுவாக இருந்தாலும், ‘தண்டம்’ என்று பெயரெடுத்ததை மூடிவிட்டு, அதற்கு பதில் இன்னொரு பள்ளி புத்தம்புதிதாக புதிய ரத்தம் கொண்டு துவங்குவது; அதுவரை, அங்கு வாசித்தவர்களை, தாற்காலிகமாக இன்னொரு சிறப்பான பள்ளியில் கோர்த்து, அந்த அலைவரிசையில் பயணிக்க வைப்பது.\nஇந்தப் புதிய பள்ளிக்கான பணத்திற்கு என்ன செய்வது\n‘இவ்வளவுதான் பணம். இதைக் கொண்டு பள்ளி துவங்க முடியுமா’ என்றால் அரசிடம் இருந்து இயலாமை. ஆனால், தனியார் நிறுவனமோ — துடிப்புடன், கொடுத்த பணத்தை வைத்து, வேண்டிய தரத்தில், சேர்க்கவேண்டிய எண்ணிக்கையையும் நிரப்பி பள்ளி துவங்க ரெடி\nபெற்றோரும், ‘என் குழந்தைக்கு செலவிடும் பணத்தை என்னிடமே கொடுத்துவிடு அந்தப் பணத்தை கொண்டு நானே நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.’ என்கிறார்.\nஇந்த நிலையில் கையாலாகாத அரசாங்கமே பள்ளியை நிர்வகிக்க வேண்டுமா அல்லது அதே நிதியில் அதே அளவு மாணவர்களை இன்னும் சிறப்பாக தயார் செய்யும் தனியாரிடம் தர வேண்டுமா\nஒவ்வொரு கு(ட்)டி மக்களுக்கும் செலவழிக்கும் கல்வித்தொகையை அவரிடமே தந்து நன்றாக படித்து முன்னேரிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டுமா அல்லது தானே வரிந்து கட்டி சீர்திருத்த வேண்டுமா\nஆசிரியர் பற்றாக்குறை நிலவும் காலத்தில், வாத்தியாராக பட்டம் பெற ஏழு கடல் கடந்து, செவ்வாய்க்கு சென்று கல் எடுத்து வந்தால்தான் ஆச்சு என்பது சரிப்படுமா\nஅறிவியல் போதிக்க அறிவியலில் முதுகலை படித்திருந்தால் மட்டும் போதுமே வீட்டில் இரண்டு குழந்தையை மேய்ப்பது போல் இருபது குழந்தை நிரம்பிய வகுப்பைத் தந்து பார்ப்போம். போகப் போக பழகிக் கொள்வார் என்பது ஒரு வாதம்.\nஇப்படி சேர்க்கப்பட்டு, தலைமை ஆசிரியர் வரை உயர்ந்து நிற்பவர் ஏராளம். குறிப்பாக புதிய தலைமுறை சப்ஜெக்ட்களான கணினி, நுண்ணுயிரியல் போன்றவற்றில் சக்கைபோடு போடுகிறது.\nஇவ்வாறு புது இரத்தம் வருவதை, ஆசிரியர் யூனியன் விரும்பவில்லை. பல்லாண்டு கால வழக்குமுறை மாற்றப்படுவதை பயத்துடன் நிராகரித்து, பொது அறிவு வினாத்தாள் முதல் உளவியல் பயிற்சி வரை பல்வேறு தடைக்கல்லை வைத்து புதிய ஆசிரியர் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை இட்டிருக்கிறது.\nஇன்னும் இது போல் நிறைய உபதலைப்பில் விலாவாரியாக ஆயலாம். மருதனின் விகடன் அலசலை மட்டும் படித்து கிணற்றுத்தவளையாக இல்லாமல் இருக்க; நுனிப்புல் மேய நமக்கு இது போதும்.\nஆர்நியின் குழந்தைகள் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிக்கு அனுப்பும் செல்வம் இருந்தாலும், ஒய்யாரமாக சென்றுவரவில்லை.\n2001ல் டங்கன் பதவியேற்ற பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளதாக ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.\nஎல்லாத்தரப்பு மாணவரிடத்திலும், ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாதவரிடத்தும், உடல் ஊனமுற்றோரிடத்திலும் எல்லாப் பாடத்திலும் அளவிடக்கூடிய வளர்ச்சிக் காணக்கிடைக்கிறது.\nநியு யார்க், லாஸ் ஏஞ்சலீசுக்கு அடுத்த படியாக மூன்றாவது மிகப் பெரிய, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்களை கொண்ட சிகாகோ கல்விக்கூட பொறுப்பை நிர்வகித்த அனுபவம் கொண்டவர்.\nகடைசியாக மருதன் கட்டுரைக்கு பதில்.\nதன்னை எதற்காக பள்ளியில் இருந்து நீக்கினார்கள் என்று அந்த மாணவருக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.\nகதையுடன் கட்டுரையை ஆரம்பிப்பது நல்ல உத்தி. நானும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், நான் ஆதாரம் தருவேன். அவர் இணையத்தில் இடும் கட்டுரையிலும் சாய்ஸில் விட்டு விடுவார்.\nகெமரான் பள்ளி பாலகர் பள்ளி. ஆனால், பச்சிளம் பாலகரும் ஏகே-47 சுடக் கற்றுக் கொண்டுதான் ஆன்னா, ஆவன்னா கற்றுக் கொள்வதற்கு வருவார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கே மழலைச் செல்வங்களின் வாசிப்பு சக்தி உயர்ந்திருக்கிறது. கணித மேதையாகாத குறை.\nஇந்தப் பள்ளி சிகாகோவில் உள்ளது.\nஎன்னை நம்பவேண்டாம். 2001ல் இருந்து பள்ளிச்சிறுவர்கள் பரீட்சை முடிவில் வாங்கிய மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.\nஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nவீட்டிற்கே சென்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரில் ஆரம்பித்து விளையும் பயிரை முளையிலேயே வளைத்துப் போடுவதற்கு ஒபாமா தரும் பத்து பில்லியன் வரை தொட்டு செல்லவேண்டியதை, ‘ரெண்டுகண்ணன் வரான்; குழந்தையப் பிடிச்சுண்டு போயிடுவான்’ என்னும் ரீதியில் சிம்ப்ளிஃபை செய்திருக்கிறார் மருதன்.\nஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா\nஜார்ஜ் புஷ்ஷின் நோ சைல்ட் லெஃப்ட் பிஹன்ட், பதின்ம வகுப்புகளில் மாணவரைத் தக்கவைப்பதிலும், விருப்பப் பாடத்தை தேர்வு செய்வதிலும், கல்லூரிக்கு அழைத்துச் செல்வதிலும் பெருத்த வெற்றி என்பதை அவரின் எதிரியே ஒத்துக் கொள்கிறார்.\nஇளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது\nசினிமாவின் அடுக்கு மொழி வசனம் கெட்டது போங்கோ 🙂\nபள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும்.\nஒரு கையில் நூறு பேருக்குத் தேவையான அபின் (விற்பனைக்குத்தான்; ஒரு பிஸினஸ்மேன் உருவாகிறார்); இன்னொரு கையில் சேவல்தோகையாக (காக்-டெயில்) வோட்கா கலந்த தண்ணீர் (இது விற்பனைக்காக அல்ல; சுய பயன்பாட்டிற்கு); பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் உலா வரும் உள்ளூர் கஸப்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் மருதன் ஆலோசனை தரவேண்டுகிறேன்.\nபச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்\n ரிப்போர் கார்டில் போலி கையெழுத்து போட்டால்தானே பிரச்சினை\n பள்ளியில் தூங்கினாலும், பள்ளிக்கே வராமல் இருந்தாலும், அடுத்த அடுத்த வகுப்பிற்கு பிரமோசன் உண்டா மருதன் இன்னும் குழந்தையா; அதான் இவ்வளவு ஆசை\nபொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை காழ்ப்புணர்ச்சி ஏன் இத்தனை வெறுப்பு காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர்.\n அமெரிக்காவில் வெள்ளை இனம் மைனாரிட்டியா\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிதுரரின் தாயார் – வங்க நாடகம்\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nவிதுரரின் தாயார் - வங்க நாடகம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம் தந்த இந்தி அல்லாத இனியவை எது\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« டிசம்பர் பிப் »\n#சொல்வனம் என்றால் இசை; நாதம்; சங்கீதம். தியாகராஜா முதல் இளையராஜா வரை எல்லோரைக் குறித்தும் உருகியும் உணர்ந்தும் கறா… twitter.com/i/web/status/1… 5 days ago\nசமகால சிறுகதைகளின் பரிணாமம்: சுநீல் கிருஷ்ணன் #shorts விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த ஈரோடு சிறுகதை முகா… twitter.com/i/web/status/1… 1 week ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-03-07T03:02:56Z", "digest": "sha1:LXGC2VHLGZQXH2XSRTMWNHC233PCOV6U", "length": 10829, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குரு நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுரு அல்லது குரு நாடு (Kuru) (சமக்கிருதம்: कुरु) நடு வேத காலத்திய, வட இந்திய, ஆரிய நாடுகளில் ஒன்றாகும். தற்கால தில்லி, அரியானா, உத்தரகாண்ட், மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் தோவாப் பிரதேசம் முதல் கோசாம்பி வரை குரு நாட்டின் பகுதிகளாக இருந்தது. குரு நாடு ஜனபத நாடுகளில் ஒன்றாக விளங்கியது. குரு நாட்டை நிறுவியவர் மன்னர் குரு ஆவார்.\n4 குரு நாட்டின் சிறப்பும், வீழ்ச்சியும்\n5 மன்னர் குருவின் தலைமுறை அட்டவணை\nஅத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர் ஒருவர் (குரு) குருச்சேத்திரத்தில் கடும் தவம், தான, தருமங்கள் செய்த காரணத்தினால் அம்மன்னர் ஆண்ட நாட்டை குரு நாடு என அழைக்கப்பட்டது.\nமகாஜனபத காலத்திய குரு நாடும்; பிற நாடுகளும்\nகுரு நாட்டின் கிழக்கில் திரௌபதி பிறந்த பாஞ்சாலம், வட மேற்கில் சகுனி பிறந்த காந்தார நாடு மற்றும் காம்போஜம், தெற்கில் கிருஷ்ணன் பிறந்த சூரசேனம் மற்றும் மத்ஸய நாடும் எல்லைகளாகக் கொண்டது.\nசந்திர குல மன்னர் நகுசனின் மகன் யயாதியின் கடைசி மகன் புரு ஆவார். புருவின் 25 தலைமுறைகளுக்குப் பின் பிறந்தவர் மன்னர் குரு. குருவிற்கு 15 தலைமுறைக்குப் பின் பிறந்தவர்கள் பாண்டவர் மற்றும் கௌரவர். யயாதியின் மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்களே யது குலத்தி���ர் ஆவார். யது குலத்தின் உட்கிளையான விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்களே கிருஷ்ணன், சுபத்திரை மற்றும் பலராமன் ஆவார்.\nகுரு நாட்டின் தலைநகரம் கங்கை ஆற்றாங்கரையில் அமைந்த அத்தினாபுரம் ஆகும். இத்தலைநகரின் வளமான பெரும் பகுதிகள் திருதராட்டினும் அவர்தம் மக்கள் கௌரவர்களும் ஆண்டனர். திருதராட்டிரனின் தம்பி பாண்டுவின் மகன்களாக பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தம் நகரத்தை நிறுவி, குரு நாட்டின் கிழக்குப் பகுதிகளை பிரித்துக் கொண்டு ஆண்டனர்.\nகுரு நாட்டின் சிறப்பும், வீழ்ச்சியும்தொகு\nவியாசரின் மகாபாரத காவியத்தில் குரு நாட்டையும், அதன் மன்னர்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. வேத காலத்திய குரு நாட்டை ஆண்ட தருமன், பரிட்சித்து, ஜனமேஜயன் போன்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், அரசியல் மற்றும் பண்பாடு சிறந்து விளங்கியது. குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் கி மு 850 முதல் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த குரு நாடு, மகாஜனபாத காலத்தில், கி மு 500-இல் மறைந்தது.\nமன்னர் குருவின் தலைமுறை அட்டவணைதொகு\nசந்திர குல மன்னர் நகுசனின் மகன் யயாதியின் கடைசி மகன் புரு ஆவார். புருவின் 25 தலைமுறைகளுக்குப் பின் பிறந்தவர் மன்னர் குரு. குருவிற்கு 15 தலைமுறைக்குப் பின் பிறந்தவர்கள் பாண்டவர் மற்றும் கௌரவர்.\nகங்கை சந்தனு சத்தியவதி பராசரர் பாக்லீகர் தேவாபி\nபீஷ்மர் சித்திராங்கதன் விசித்திரவீரியன் வியாசர் சோமதத்தன்\n(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்) (தாசி மூலம்)\nதிருதராட்டிரன் பாண்டு விதுரன் பூரிசிரவஸ் 2 மகன்கள்\nகுரு நாட்டின் கழுகு வடிவ வேள்வி மேடையும், வேள்வி செய்தவதற்கான யாகக் கரண்டி போன்றவைகள். (மாதிரிகள்)\n(கி மு 1,200 – கி மு 800) பின்னர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2018, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Limited_Overs_Matches/doc", "date_download": "2021-03-07T03:54:01Z", "digest": "sha1:OYZ2MPEI4QCSOPUKJRMSCZN7DGMI524Y", "length": 4775, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்���்புரு:Limited Overs Matches/doc\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Limited Overs Matches/doc\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Limited Overs Matches/doc பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:Limited Overs Matches (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T03:31:29Z", "digest": "sha1:3HWBONTUHQZCBH4THDZUYBV5WWOMBHJO", "length": 13364, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழைய உலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பழைய உலகத்தின்\" வரைபடம் (தொலமியின் உலகப்படம், 15-ஆம் நூற்றாண்டு நகல்)\n\"பழைய உலகம்\" (Old World) என்ற சொற்றொடர் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா (ஆப்பிரிக்க-யூரேசியா) ஆகிய உலகப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[1] உலகத்தின் எஞ்சிய பகுதிகளான அமெரிக்காக்கள், ஓசியானியா ஆகிய பகுதிகள் புதிய உலகம் என அழைக்கப்படுகின்றது.[2]\nபழைய உலகம் பெரும்பாலும் கிழக்கு அரைக்கோளப் பகுதிகளைக் குறிக்கும். ஆனாலும், மேற்கு அரைக்கோளம்|மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், போர்த்துகல், மேற்கு ஆப்பிரிக்கா ஆகியன பழைய உலக நாடுகளாகவே அடையாளம் காணப்படுகின்றன. அதே வேளையில், ஆத்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஓசியானிய கிழக்கு அரைக்கோளப் பகுதிகள் புதிய உலகமாக அடையாளம் காணப்படுகின்றன.\nதொல்லியல் மற்றும் உலக வரலாற்று சூழலில், \"பழைய உலகம்\" என்ற சொல், வெண்கலக் காலத்தில் இருந்து (மறைமுகமான) கலாச்சார தொடர்பு கொண்டிருந்த உலகின் பகுதிகளை உள்ளடக்கியது, இதன் விள���வாக, பெரும்பாலும் மிதவெப்ப மண்டலத்தில் மத்திய தரைக்கடல், மெசொப்பொத்தேமியா, பாரசீகப் பீடபூமி, இந்திய துணைக்கண்டம் மற்றும் சீனா போன்ற பகுதிகளின் ஆரம்பகால நாகரிகங்கள் இணையான வளர்ச்சி கண்டன.\nஇந்தப் பிரதேசங்கள் பட்டுப் பாதை வணிக வழியால் இணைக்கப்பட்டு, வெண்கலக் காலத்தை அடுத்து இரும்புக் காலத்திலும் தொடர்ந்தது. கலாச்சார, மெய்யியல், மற்றும் சமய அபிவிருத்திகள் இறுதியில் மேற்கத்தைய எலனிசம், கீழைத்தேய (சொராட்டிரிய நெறி, ஆபிரகாமிய சமயங்கள்) மற்றும் தூரகிழக்கு (இந்து சமயம், பௌத்தம், சைனம், கன்பூசியம், தாவோயியம்) கலாச்சாரங்கள் தோன்ற வழிவகுத்தன.\nஆப்பிரிக்க-யூரேசியாவின் பெருநிலப்பரப்பு (பிரித்தானியத் தீவுகள், யப்பான், இலங்கை, மடகாசுகர், மலாய் தீவுக்கூட்டம் போன்ற தீவுகள் நீங்கலாக) ஆப்பிரிக்க-யூரேசியா என அழைக்கப்படுகிறது. இச்சொல் சர் ஆல்ஃபோர்ட் ஜோன் மெக்கின்டர் என்பவரால் The Geographical Pivot of History என்ற நூலில் கொடுக்கப்பட்டது.[3]\nகோண்டுவானா · லோரேசியா · பாஞ்சியா · பனோசியா · ரோடீனியா · கொலம்பியா · கேனோர்லாந்து · ஊர் · வால்பரா\nஆர்க்டிக்கா · ஆசியமெரிக்கா · அட்லாண்டிக்கா · அவலோனியா · பால்டிக்கா · சிமேரியா · காங்கோ கிரேடன் · யூரமெரிக்கா · கலகாரிப் பாலைவனம் · கசக்ஸ்தானியா · லோரென்சியா · சைபீரியா · தெற்கு சீனா · ஊர்\nகேர்கைலன் பீடபூமி · சிலாந்தியா\nபாஞ்சியா அல்ட்டிமா · அமாசியா\nகுமரிக்கண்டம் · அட்லாண்டிசு · இலெமூரியா · மூ · டெரா ஆஸ்திராலிசு\nஉலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க\nஆப்பிரிக்கா நடு · வடக்கு (மக்கரப்) · கிழக்கு · தெற்கு · மேற்கு\nநடு · வடக்கு · தெற்கு · இலத்தீன் · கரிபியன்\nஆசியா நடு · வடக்கு · கிழக்கு · தென்கிழக்கு · தெற்கு · மேற்கு\nஐரோப்பா நடு · வடக்கு · கிழக்கு · தெற்கு · மேற்கு\nமத்திய கிழக்கு அராபியத் தீபகற்பம் · கவ்காஸ் · லெவாண்ட் · மெசொப்பொத்தேமியா · பாரசிகப் பீடபூமி\nஓசியானியா ஆஸ்திரேலியா · மெலனீசியா · மைக்குரோனீசியா · பொலினீசியா\nதுருவம் ஆர்க்டிக் · அண்டார்க்டிக்கா\nபெருங்கடல்கள் புவி · அட்லாண்டிக் · ஆர்க்டிக் · இந்திய · தென்முனை · பசிபிக்\nஉலகின் கண்டங்கள் வார்ப்புருவையும் பார்க்க\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ப��துமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-03-07T03:58:40Z", "digest": "sha1:GGLGQHJN6ZYTL3L6FOC4KK7PBWA3HHTA", "length": 8598, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட்டவளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- மாவட்டம் மத்திய மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nவட்டவளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அட்டன் நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் நீரேந்துப் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. வட்டவளை என்பது சூழப்பட்ட தாழ்வன பகுதி எனச் சிங்கள மொழியில் பொருள்படும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவட்டவளை இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கல்படை, றொசல்லை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. வட்டவளையில் வட்டவளை, மேல் வட்டவளை என இரண்டு தொடருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. இதில் கண்டி திசையிலிருந்து பயணிக்கும் போது முதலாவதாக அமைந்துள்ள வட்டவளை தொடருந்து நிலையம் பெரியதாகும். அடுத்ததாக அமைந்துள்ள மேல் வட்டவளை நிலையம் வட்டவளை நகருக்கு அண்மையாக அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.\nஇலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்\nமாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா\nநகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன\nசிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை\nநகரங்கள் - மத்த��ய மாகாணம், இலங்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2013, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/private-milk-price-hike-aavin-tamil-nadu-milk-dealers-association-114100500003_1.html", "date_download": "2021-03-07T03:05:37Z", "digest": "sha1:ZDNDCNO7XD3DHTQPW22ZLLIOB2PZLSGJ", "length": 14745, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "லிட்டருக்கு 2 ரூபாய் உயர்கிறது பாலின் விலை | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 7 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலிட்டருக்கு 2 ரூபாய் உயர்கிறது பாலின் விலை\nதமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலை உயர்வு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nஇந்த ஆண்டில் மட்டும், நான்காவது முறையாக பால் விலையை உயர்த்தப் போவதாக, தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறியது:\n“ஆந்திரத்தைச் சேர்ந்த திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகிய 4 தனியார் பால் நிறுவனங்கள் தமிழகத்தில் பால் விநியோகம் செய்து வருகின்றன. இந்த 4 நிறுவனங்களும் இந்த ஆண்டு இதுவரை 3 முறை பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளன.\nதற்போது நான்காவது முறையாக திருமலா, ஹெரிடேஜ் ஆகிய இரு தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. இந்தப் புதிய விலை உயர்வு திங்கள்கிழமை (அக்.6) முதல் அமலுக்கு வருகிறது.\nஇந்த நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த நிறுவனங்களே தமிழகத்தில் அதிகமாக பால் விநியோகம் செய்து வருகின்றன.\nஇதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களும் முகவர்களுமே. தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு பால் விலை உயர்வைத் திரும்ப பெறச் செய்ய வேண்டும்.\nபால் விலை உயர்வை முடிவு செய்ய 4 பேர் கொண்ட குழுவினை அமைக்க வேண்டும். இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி, பொதுமக்களின் பிரதிநிதி, தனியார் பால் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி, பால் முகவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும். இவர்கள் முடிவு செய்யும் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்“ என்றார் பொன்னுசாமி தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் 25 லட்சம் லிட்டர் பாலினை தமிழக அரசின் ஆவின் நிறுவனம் வழங்குகிறது. மீதமுள்ள 1.25 கோடி லிட்டர் பால் தேவை தனியார் பால் நிறுவனங்கள் மூலமே நிறைவு செய்யப்படுகிறது.\nசென்னையில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் 11.50 லட்சம் லிட்டர் பால் தேவையை ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்கிறது. மீதமுள்ள 13.50 லட்சம் லிட்டர் பால், தனியார் நிறுவனம் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.\nபால் கொள்முதல் விலை, மூலப்பொருள்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் காரணம் காட்டி, தமிழகத்தில் இந்த ஆண்டு ஏற்கெனவே 3 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா மீதான வழக்கு விசாரணையைத் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் - தேவ கெளடா\nஉசிலம்பட்டியில் ஜாதி மாறி காதலித்த பெண் மர்ம மரணம்\nதீபாவளியை முன்னிட்டுச் சிறப்பு ரயில்கள் - தென்னக ரயில்வே அறிவிப்பு\nபொள்ளாச்சி நா.மகாலிங்கம் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்\n3 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nதமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=Rs+98", "date_download": "2021-03-07T02:33:41Z", "digest": "sha1:HNHIJL4IUXCXTX4FPHWDNXJISBNY3Z53", "length": 8519, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "ஞாயிறு, 7 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்த குஷ்பு\nஅதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும் கன்னியாகுமரி ...\nதமிழகத்தில் கடந்த 15 நாட்களில் படிப்படியாக ஏறி வரும் கொரோனா ...\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது ...\nமதிமுகவுக்கு முடிவான தொகுதி பங்கீடு: ஒப்பந்தத்தில் ...\nதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ...\nதேர்தலுக்கு முன்னரே 20 தொகுதிகளில் வெற்றி: திருமாவளவன் ...\nதேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணிக்கு 20 தொகுதிகளில் வெற்றி உறுதியாகி விட்ட தாக விடுதலை ...\nபாமகவுக்கு தேர்தலுக்கு முன்பே கிடைத்த வெற்றி: மகிழ்ச்சியில் ...\nகடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாமக ஒரு ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/11/11220517/1860454/Ayutuha-Ezhuthu.vpf", "date_download": "2021-03-07T02:23:59Z", "digest": "sha1:GBYYDBL5TPOBBSOEJKD4OU4VHHKR42CB", "length": 9302, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...\nசிறப்பு விருந்தினர்களாக : லட்ச���மணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக\n* வேல் யாத்திரைக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்\n* அரசியல் யாத்திரை என அறிக்கை கொடுத்த காவல்துறை\n* பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டும் பாஜக\n* பாஜகவுடன் கருத்துவேறுபாடு இல்லை : ஜெயக்குமார்\n(15/12/2020) ஆயுத எழுத்து : 2021-ல் திருப்பத்தை ஏற்படுத்துமா சின்னங்கள்\nசிறப்பு விருந்தினர்களாக : சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // பிரவீண் காந்த், இயக்குனர் // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // ரங்கராஜன் ஐஏஎஸ், மநீம\n(19/02/2021) ஆயுத எழுத்து - \"அதிரடி அறிவிப்புகள் : மக்கள் நலனா\n(19/02/2021) ஆயுத எழுத்து - \"அதிரடி அறிவிப்புகள் : மக்கள் நலனா அரசியலா சிறப்பு விருந்தினர்கள் : ஆளூர் ஷாநவாஸ், விசிக // சபாபதி மோகன், திமுக // கோவை செல்வராஜ், அதிமுக // ஸ்ரீநிவாசன், பாஜக // செந்தில் ஆறுமுகம்,அரசியல் விமர்சகர்\n(21/01/2021) ஆயுத எழுத்து - ஊழல் குற்றச்சாட்டு : எடப்பாடி VS ஸ்டாலின்\n(21/01/2021) ஆயுத எழுத்து - ஊழல் குற்றச்சாட்டு : எடப்பாடி VS ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்களாக: ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கண்ணதாசன், திமுக // ஜவகர் அலி, அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர்\n(06/03/2021) ஆயுத எழுத்து - கூட்டணி வியூகம் : திமுக Vs அதிமுக\nசிறப்பு விருந்தினர்களாக : கல்யாணசுந்தரம், அதிமுக // வன்னி அரசு, விசிக // நாகராஜ், பா.ஜ.க // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்\n(05/03/2021) ஆயுத எழுத்து - தொகுதி பங்கீடும்...கழகங்களின் வியூகங்களும்...\nசிறப்பு விருந்தினர்களாக : சிவசங்கரி, அதிமுக // விஜயதரணி, காங்., எம்.எல்.ஏ // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // பொன்ராஜ், மநீம // வைத்தியலிங்கம், திமுக\n(04/03/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து திருப்பங்கள் : யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // மனுஷ்யபுத்திரன், திமுக // புகழேந்தி, அதிமுக // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்\n(02/03/2021) ஆயுத எழுத்து : கூட்டணி பேச்சுவார்த்தை : யாருக்கு நெருக்கடி \nசிறப்பு விருந்தினர்களாக : குமரவேல், மநீம // அஸ்வத்தாமன், பாஜக // ஜவகர் அலி, அதிமுக // தமிழ்தாசன், திமுக // செல்வபெருந்தகை, காங்கிரஸ்\n(01/03/2021) ஆயுத எழுத்து - கூட்டணி வியூகங்கள் : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அதிமுக //வன்னியரசு, விசிக // சரவணன், திமுக // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்// ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\n(28/02/2021) ஆயுத எழுத்து - தொகுதி பங்கீடும்... கட்சிகளின் வியூகங்களும்....\nசிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர்-பாஜக // சபாபதி மோகன்-திமுக // அமெரிக்கை நாராயணன்-காங்கிரஸ் // விஜயபாஸ்கர்-தேமுதிக // கோவை சத்யன்-அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_304.html", "date_download": "2021-03-07T02:00:36Z", "digest": "sha1:EPCC4MHDL7JWFZVNKZ6LAVL3T5VVGLHT", "length": 13795, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள் இன்று – சிவசேனா - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள் இன்று – சிவசேனா\nஎழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள் இன்று என சிவசேனா குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன், அயோத்தி வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு சிவசேனா அமைப்பின் தலைவர் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nஅதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “அயோத்தி வழக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியாயமான தீர்���்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி.\nஇந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள் இன்று. நான் வரும் 24ஆம் திகதி அயோத்திக்குச் செல்கிறேன். அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் சிவசேனா எப்போதுமே தீவிரம் காட்டி வருகிறது.\nபா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும். அவர்தான் இராமர் கோயிலுக்காக ரத யாத்திரை நடத்தினார். அவரிடம் ஆசியும் பெற வேண்டும்” என தெரிவித்தார்\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-07T02:51:05Z", "digest": "sha1:RBF7D2UZ3EBGR65XG7Y5NRMP5KVRVE5X", "length": 21952, "nlines": 118, "source_domain": "www.tntj.net", "title": "நபி வழித் தொழுகை புகைப்பட விளக்கத்துடன்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeநோட்டிசுகள்இஸ்லாம்நபி வழித் தொழுகை புகைப்பட விளக்கத்துடன்\nநபி வழித் தொழுகை புகைப்பட விளக்கத்துடன்\nநம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)\nதொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் (அல்குர்ஆன் 2 : 238)\n) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக தொழுகையை நிலை நாட்டுவீராக தொழுகை வெட்கக்கேடான காரியங்களை ���ிட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)\nஇணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: நஸயீ என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல் : புகாரீ இந்த நபி மொழியைக் கவனத்தில் கொண்டு அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.\nதொழுபவர் எந்தத் திசையை நோக்கியும் தொழக் கூடாது. மக்கா நகரில் உள்ள கஅபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். கஅபா ஆலயம் தமிழத்தின் வடமேற்குத் திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன.\n“அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ர) நூல்கள் : புகாரி (1), நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும். நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.\nதொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும்.\nஅல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னர் இரு கைகளையும் தோள் புஜம் வரையில் அல்லது காதின் கீழ்ப் பகுதி வரையிலும் உயர்த்த வேண்டும். அப்போது இரு கைகளையும் மடக்காமல் நீட்டிய வண்ணம் வைத்திருக்க வேண்டும். கைகளால் தோள்களையோ, காதுகளையோ தொடக்கூடாது. அதற்கு நேரா���த்தான் இருக்க வேண்டும்.\nகைகளை நெஞ்சின் மீது வைத்தல்\nகைகளை உயர்த்தி வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும். (வலது கையை இடது கையின் மீது வைக்கலாம் அல்லது பிடிப்பதைப் போல் வைத்துக் கொள்ளலாம்.)\nஇரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளி\nஇரு கால்களையும் மிகவும் விரித்து வைப்பதும் கூடாது. மிகவும் சேர்த்து வைப்பதும் கூடாது. அவரவர் உடல் அமைப்புக்கு தகுந்தவாறு நடுநிலையான முறையில் இரண்டு கால்களையும் வைக்க வேண்டும்.\nபார்வை எங்கு இருக்க வேண்டும்\nதொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது. முன்னால் உள்ளவர்களைப் பார்த்தால் எந்தக் குற்றமும் கிடையாது.\nகைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத வேண்டும். “அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்\nஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க தபாரகஸ்முக்க வத.. என்று துவங்கும் ஸனாவை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்மான செய்திகள் இல்லை.\nதொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும்.\n“சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : உபாதா (ரலி), நூல்கள் : புகாரீ (756),\nஇமாமைப் பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா\nஜமாஅத்தாகத் தொழும் போது இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்துகளில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் மவுனமாக இமாமின் ஓதுதலைக் கேட்க வேண்டும். சப்தமில்லாமல் ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழுபவரும் ஓத வேண்டும்.\nசூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் “ஆமீன்” கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.\nசூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.\nமுதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும் துணை சூராவும் நபி (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள். ருகூவு செய்தல்\nநிலையில் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி இரு கைகளையும் காதின் கீழ்ப் பகுதி வரை, அல்லது தோள் புஜம் வரை உயர்த்தி ருகூவு செய்ய வேண்டும்.\nருகூவு என்பது குனிந்து இரு கைகளையும் மூட்டின் மீது வைப்பதாகும். அப்போது இரு கைகளும் விலாப்புறத்தில் படாதவாறு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தலையையும், முதுகையும் சமமாக வைக்க வேண்டும். தலையைத் தாழ்த்தியோ உயர்த்தியோ இருக்கக் கூடாது.\nருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி), நூல் : திர்மிதீ (245), “திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான் தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்” என நபித்தோழர்கள் கேட்டனர். “தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: அஹ்மத் (11106)\nபின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக்கூடாது.\nசுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) மூன்று தடவை கூற வேண்டும். ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா நீ தூயவன்; எங்கள் இறைவா உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு) ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ் (வானவர்களுக்கும், ரூஹ்(ஜிப்ரீலுக்கும்) இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்) ருகூவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பி அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த துஆக்களை அதிகமாகவே ஓதியுள்ளார்கள்.\nருகூவிலிருந்து எழும் ��ோது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி இரு கைகளையும் தோள்புஜம் அல்லது காது வரை உயர்த்திக் கீழே விட்ட நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து (எங்கள் இறைவனே உனக்கே புகழனைத்தும்) என்று கூற வேண்டும். அல்லது ரப்பனா லக்கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ என்ற துஆவையும் ஓதலாம். ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா எனும் போது புறங்கைகள் மேல் நோக்கியவாறுதான் உயர்த்த வேண்டும். உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு உயர்த்துவது கூடாது.\nருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டலாமா\nசிலர் ருகூவுக்குப் பின்னர் எழுந்தவுடன் மீண்டும் கைகளைக் கட்டிக் கொண்டு பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். இது நபி வழிக்கு மாற்றமானதாகும். கைகளை நேராக தொங்க விடுவதே சரியான முறையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhans.adadaa.com/2007/08/page/3/", "date_download": "2021-03-07T02:48:58Z", "digest": "sha1:3ENA6PCHTLVOWTBXSDJO4Q5HS2LIII7X", "length": 3299, "nlines": 79, "source_domain": "dhans.adadaa.com", "title": "Archives for August 2007 | கிறுக்க‌ல்க‌ள் - Page 3", "raw_content": "\nதமிழிக்கும் அமுதென்று பேர் – அந்தத்\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்\nதமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -இன்பத்\nதமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.\nஅன்றும் – இன்றும் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=45356", "date_download": "2021-03-07T01:46:54Z", "digest": "sha1:JSONDHHV7IZ6QB7CR2NPDBTFEC5MYJJ3", "length": 11886, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 7 மார்ச் 2021 | துல்ஹஜ் 584, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:28 உதயம் 01:18\nமறைவு 18:29 மறைவு 13:13\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வா��ிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: ஒரு சட்டவிரோத செயலுக்கு இன்னொரு சட்ட விரோத செயல் தீர்வாகாது: மனிதநேய ஜனநாயக கட்சி கடிதம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇது ஒன்றும் சட்ட விரோத செயல் இல்லை .பலகாலம் இது விஷயத்தில் நமது ஐக்கிய பேரவை போராடி வருகிறது . அரசின் மெத்தன போக்கு அல்லது வேண்டுமென்றே தொடர்ந்து கட்ட அனுமதி வழங்கி வருகிறது அரசின் வருவாய் துறை. இப்படி ஒரு தகவல் அரசின் காதிற்கு எட்டுமேயானால் உடனே வருவார்கள் . அபோது தான் நியாயம் கிடைக்கும். இது கூட தெரியாமல் உடனே கடிதம் எழுதுவது நல்லது இல்லை . ஊரின் ஒற்றுமையை குலைக்கும் செயல் . கருத்து வேறுபாடு இருந்தால் நமது ஐக்கிய பேரவைக்கு சென்று முறையிடலாம் . அதை விட்டு விட்டு நீங்களே தூபம் போடுவது நன்றன்று.இதனை பொதுத்தளத்தில் பிரசுரிப்பதும் நன்றா என்பதை எண்ணிப்பார்க்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_the_antar_dashas_in_the_dasha_of_sani_3.html", "date_download": "2021-03-07T03:15:46Z", "digest": "sha1:IQWWHLW7NQ5OL5XEXYHN53REYWQXDBJO", "length": 6140, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "சனி தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - sukr, ஜோதிடம், dasha, effects, புக்திகளில், ketu, சாஸ்திரம், விளைவுகள், ஏற்படும், விம்சோத்தரி, பிருஹத், பராசர, antar, transit, gain, favourable, sani, randhr, results, wife, vyaya, distress, enjoyments, beneficence", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 07, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nசனி தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\nசனி தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசனி தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், sukr, ஜோதிடம், dasha, effects, புக்திகளில், ketu, சாஸ்திரம், விளைவுகள், ஏற்படும், விம்சோத்தரி, பிருஹத், பராசர, antar, transit, gain, favourable, sani, randhr, results, wife, vyaya, distress, enjoyments, beneficence\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/10/blog-post_6891.html", "date_download": "2021-03-07T02:29:19Z", "digest": "sha1:N3PD6ITG6IPCGLVFBWH2BCEKFKDO2BDJ", "length": 31619, "nlines": 245, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: “சாமியார் சமாதியாகி விட்டார்” ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � வாசிப்பு � “சாமியார் சமாதியாகி விட்டார்”\nசிரிப்பை மட்டும் வரவழைப்பதில்லை இந்தக் குட்டிக் கதை. வேறு சில சூட்சுமங்களை, புனிதங்களை நடுத்தெருவில் போட்டு உடைக்கிறது.\nஎளிமையான, எல்லோருக்கும் தெளிவாகப் புரியும் ஒன்றிற்கு தங்கள் வியாக்கியானங்கள் மூலம் மாபெரும் அர்த்தங்களைக் கற்பித்து, அதை அசாதாரணமானதாக்கி விடுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். இது அவர்களைப் பற்றிய கதை.\nஎழுத்தாளர் ஜி.நாகராஜன் எழுதியது. படித்துப் பாருங்களேன்\nமடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டுமே பேசிக்கொண்டனர்.\n“சாமியார் சமாதியாகிவிட்டார்”, “இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தாம், அப்படியே சமாதியாகிவிட்டார்” என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.\nஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும், “சாமியார் சமாதியாகிவிட்டார்” என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியேக் கொண்டு வந்தனர். சாமியார் வெளியே தூக்கி வரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென்று, “டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு” என்று கத்திக்கொண்டு கூட்டத்தை விட்டு ஒடிவந்தான். உடனே அத்தனைச் சிறுவர்களும், “மடத்துச் சாமியார் செத்துப் போயிட்டாரு” என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.\nஎனக்குச் சிரிப்பு வரவில்லை. ஆனால் அழுத்தம் திருத்தமாகப் புரிந்தது. முன்னுரைக்கு நன்றி.\nபடித்ததும் சிரித்தேன். கதையைப் படிக்க வாசகனை ஆயத்தப்படுத்தும் தங்கள் முன்னுரை அருமை\nசானாக்கு சானா நம்மகிட்ட உள்ள பழக்கம் தல\nசாமியார் சாம்பார் வச்சிருக்கார்ன்னு எடுத்து கரைச்சு சாப்பிடாலும் சாப்பிடுவாங்க\nசாமியார்களுக்கும் சித்தர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சமாதி அடைவது என்பது புலன்களை அடக்கி மூச்சை நிறுத்துவது ஆகும். செயல்பாட்டு முறையில் இது சாத்தியமே. எனினும் இதை நடத்தியதாக முன்னோர் கூற கேட்டுள்ளேன். சித்தர்கள் உண்மையில் சிறந்தவர்க்ள சாமிகளைவிட. கார்களோ பணத்திற்கோ வீட்டிற்கோ எதற்கும் ஆசைப்ட்டதில்லை.\nஆனால் ஈழத்தில் மட்டக்களப்ில் ஒரு சித்தர் பீடம் இருக்கிறது. அங்குள்ளவர் காயத்திரி சித்தர். காயத்திரி மந்திரம் புகழ்பரவதொடங்கிய காலத்தில் வந்தபடியால் அந்த பெயர். அவர் சுகயீனமுற்று சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானர். கொழும்பில் ஒரு பத்திரிகைச் செய்தி: காயத்திரி சித்தர் சமாதியடைந்தர்.\n--வடிவேலு முறையில் சொல்வதானால் முடியல..\nநல்ல கதை சமூக எதார்த்தத்தைப் பிரதிபலித்தது....\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\n(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்\n(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய\n இது ஐரோப்பிய நாடோடிக்கதை யொன்றை நினைவூட்டுகிறது\n ஆசாமி ஹ ஹ ஹ சாமி யார் ஆசாமி ஹ ஹ ஹ சாமி யார் ஆசாமி ஹ ஹ ஹ சாமி யார் ஆசாமி ஹ ஹ ஹ\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nகாவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 1\nஏற்கனவே இந்த சுட்டி எனது இ-மெயிலுக்கு இரண்டு முறை பகிரப்பட்டு இருந்தது. ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டும் இருந்தது. இப்போது தீராத ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி ம��ழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீர��ன் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/Rajesh", "date_download": "2021-03-07T02:52:00Z", "digest": "sha1:DXFXW73GJSBQ66EWLUYMD7Y74JTPRLDJ", "length": 16982, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Rajesh News in Tamil - Rajesh Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nமலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.\nராஜேஷ் தாஸ் வழக்கு- விசாரணை அதிகாரி நியமனம்\nசிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை வி��ாரிக்கும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வென்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.\n‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nமலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nமகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇயக்குனர் ராஜேஷ் படத்தில் தனுஷ் - ஜிவி பிரகாஷ் வெளியிட்ட சூப்பர் அப்டேட்\nஇயக்குனர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் பணியாற்றி உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nஐஸ்வர்யா ராஜேஷை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.\nவிஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேரடியாக டி.வி. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷ் படம்\n‘நாங்க ரொம்ப பிஸி’, ‘புலிக்குத்தி பாண்டி’ போன்ற படங்களைப் போல் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படமும் நேரடியாக டி.வி.யில் ரிலீசாக உள்ளதாம்.\n2 கொரோனா தடுப்பூசிகளும் முற்றிலும் பாதுகாப்பானவை: மந்திரி ராஜேஷ் தோபே\n2 கொரோனா தடுப்பூசிகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், சந்தேகப்பட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.\nபிரம்மாண்ட படத்தில் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகின்ஸ்லின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்க உள்ளாராம்.\nரீமேக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படத்த��ன் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமகாராஷ்டிராவில் முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: ராஜேஸ் தோபே\nமகாராஷ்டிராவில் ஜனவரி மாதம் முதல் பெரிய அளவில் தடுப்பு மருந்தை செலுத்தும் பணி தொடங்கும். முதல் கட்டமாக தடுப்பூசி சுமார் 3 கோடி பேருக்கு போடப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கூறினார்.\nமீண்டும் இணையும் ‘சிவா மனசுல சக்தி’ கூட்டணி\n‘சிவா மனசுல சக்தி’ என்கிற ஹிட் படத்தை கொடுத்த ஜீவா - ராஜேஷ் கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாம்.\nஅரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு இலவசமாக ரத்தம் கிடைக்கும்: மந்திரி ராஜேஷ் தோபே\nசனிக்கிழமை (நாளை) முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு ரத்தம் இலவசமாக கிடைக்கும் என மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு கர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nஜெயலலிதா பாணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nரிஷப் பண்ட் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடுவார் - சவுரவ் கங்குலி\n‘விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திருச்சியில் நாளை தி.மு.க. பொதுக்கூட்டம்\n‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ 9-ம் பாகம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-07T02:00:34Z", "digest": "sha1:ZFX2PVZNGEGYYDWMVJ7DJW26ERBRLZUS", "length": 15968, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "உத்தேச புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் தவறான தகவல் வெளியாக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது - CTR24 உத்தேச புதிய அரசிய���மைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் தவறான தகவல் வெளியாக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது - CTR24", "raw_content": "\nசிறிலங்காப் படையினரை ஐ.நா அமைதிகாப்புப் படை நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக இடைநிறுத்த வேண்டும்\nபிரேரணையின் புதுப்பிக்கப்பட்ட முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது\nசுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை\nமிசேல் பச்லெட்டை கொழும்புக்கு அழைக்கிறது சிறிலங்கா\nகாவல்துறையினரால் தாக்கப்பட்டார் குடும்பத் தலைவர்\nசிறிலங்காவுக்கு மேலும் மூன்று இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள்\nகிளிநொச்சி விபத்தில் காவல்துறையில் பணியாற்றும் தமிழ் இளைஞன் பலி\nகோட்டாபயவினால் வழங்கப்பட்ட நியமனம் நிராகரிப்பு\nநான்காவது கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி\nமார்க் சாண்டர்ஸ் ஒன்ராரியோவின் புதிப்பித்தல் திட்டங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்\nஉத்தேச புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் தவறான தகவல் வெளியாக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது\nஉத்தேச புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் தவறான தகவல் வெளியாக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அரசியலமைப்பு சபையினால் நேற்றையநாள் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில், அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதற்கான கட்டளை அரசியலமைப்பு சபையினால் வழிநடத்தல் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த உத்தேச புதிய அரசியலமைப்பு வரைவு இதுவரை தயாரிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பணிகளுக்காக அரசியலமைப்பு சபையினால் கடந்த 2016 ஆம் ஆண்டு, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூகவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது எனவும், வழிநடத்தல் குழுவுக்கு ஆவணம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கான தொழிநுட்ப மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்குவதே இந்தக் குழுவின் முக்கிய பணியாகும் என்றும் அது விபரித்துள்ளது.\nஇதற்கமைய குறித்த ஆவணமானது, வழிநடத்தல் குழுவின் இறுதி சுற்று கலந்துரையாடலுக்கான அடிப்படையை உருவாக்கும் என்று அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nகடந்��� 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் ஆறு உப குழுக்களான அடிப்படை உரிமைகள், நீதித்துறை, நிதி, பொதுச்சேவைகள், மத்திய உறவுகள் மற்றும் சட்டம் மற்றும் ஆணை ஆகியவற்றின் அறிக்கைகளையும், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்பனவற்றையும் அடிப்படையாகக் கொண்டு குறித்த ஆவணம் அமையும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கடந்த 18ஆம் நாள் இறுதியாக இடம்பெற்ற வழிநடத்தல் குழுவின் கலந்துரையாடலின் போது, நிபுணர்கள் குழுவினால் இரண்டு ஆவணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை வழிநடத்தல் குழு கவனத்தில் எடுத்துள்ளது எனவும், இதேநேரம் நிபுணர்கள் அனைவரும் இணைந்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தனியான ஒரு ஆவணத்தை தயாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் வழிநடத்தல் குழுவின் அடுத்த அமர்வுக்கான நாள் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nPrevious Postமரண தண்டனையை நடைமுறைபடுத்தினால் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது Next Postவடக்கு, கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணசபைளுக்கு எதிர்வரும் சனவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது\nசிறிலங்காப் படையினரை ஐ.நா அமைதிகாப்புப் படை நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக இடைநிறுத்த வேண்டும்\nபிரேரணையின் புதுப்பிக்கப்பட்ட முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது\nசுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nசிறிலங்காப் படையினரை ஐ.நா ��மைதிகாப்புப் படை நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக இடைநிறுத்த வேண்டும்\nபிரேரணையின் புதுப்பிக்கப்பட்ட முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது\nசுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை\n20 பேருக்கு வடக்கு மாகாணத்தில் நேற்று கொரோனா\nமிசேல் பச்லெட்டை கொழும்புக்கு அழைக்கிறது சிறிலங்கா\nகாவல்துறையினரால் தாக்கப்பட்டார் குடும்பத் தலைவர்\nசிறிலங்காவுக்கு மேலும் மூன்று இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள்\nகிளிநொச்சி விபத்தில் காவல்துறையில் பணியாற்றும் தமிழ் இளைஞன் பலி\nகோட்டாபயவினால் வழங்கப்பட்ட நியமனம் நிராகரிப்பு\nநான்காவது கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி\nமார்க் சாண்டர்ஸ் ஒன்ராரியோவின் புதிப்பித்தல் திட்டங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்\nமுக்கிய வீதிகளில் தானியங்கி கண்காணிப்பு கமராக்கள்\nகடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 370 பேர் பாதிக்கப்பட்டதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர்\nஇரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய நீதிக் கட்சி தயாராக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-03-07T01:53:05Z", "digest": "sha1:GQZ5Q5RWLZ2TM4HX5BLBTWYCEVAVEGOC", "length": 4135, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "ஹிந்தியில் ரீமேக் ஆகப்போகும் லோகேஷ் கனகராஜின் படம்.. இந்த இயக்குனர் தான் ரீமேக் செய்கிறாரா..? – Mediatimez.co.in", "raw_content": "\nஹிந்தியில் ரீமேக் ஆகப்போகும் லோகேஷ் கனகராஜின் படம்.. இந்த இயக்குனர் தான் ரீமேக் செய்கிறாரா..\nதமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் 2021 ஆம் ஆண்டின் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து தான் படம் எடுக்க போகிறார் என அதிகாரப்பூர்வமாகவே தெரிந்துவிட்டது. இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் ” கமல் ஹாசன் 232 ” என்று ஒர்கிங் டைட்டில் வைத்துள்ளனர். இந்��ிலையில் இப்படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என தகவல்கள் பரவி வருகிறது.\nஇந்நிலையில் இவர் இயக்கத்தில் முதலில் வெளியான மாநகரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். இதனை சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் விக்ராந்த் மாசே மற்றும் சஞ்சய் மிஸ்ரா என இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவரின் கைதி திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது, இதில் நடிகர் அஜய் தேவகன் நடிக்கவுள்ளார்.\nPrevious Post:எஸ்பிபி நிறைய குறும்பு செய்வான்.. குழந்தை மாதிரி கண்ணீர்மல்க பேட்டியளித்த பாடகி ஜானகி..\nNext Post:பிரபல நடிகையுடன் ஹரிஷ் கல்யாண் காதலா ட்விட்டரில் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/7364/", "date_download": "2021-03-07T03:17:03Z", "digest": "sha1:R2OWNR55L7H5EV64HP7UJ6NXKZRD2CEN", "length": 4568, "nlines": 75, "source_domain": "royalempireiy.com", "title": "வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற 237 இலங்கையர்கள் – Royal Empireiy", "raw_content": "\nவெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற 237 இலங்கையர்கள்\nவெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற 237 இலங்கையர்கள்\nஇன்று 21ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து 164 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.\nமேலும், நாட்டிலிருந்து கட்டார் நோக்கி 47 பேரும் மாலைத்தீவுக்கு 26 பேரும் இவ்வாறு புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.\nசுகாதார அமைச்சியினள் தடுப்பூசி தொடர்பில் தாங்கள் இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவில்லை\nஅதிமுகவுடன் தேர்தல் கூட்டணி 40 தொகுதிகள் கேட்கும் பாஜக\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,000 ஐ அண்மித்துள்ளது\nமேலும் ஐந்து சடலங்கள் நல்லடக்கம்\nகாணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் இடமாற்றம் செய்யப்படமாட்டாது டக்ளஸ் தேவாநந்தா\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் ��லி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/212813", "date_download": "2021-03-07T02:42:22Z", "digest": "sha1:62RRPVFQ62JX7SOKOBX5IBRBEAGZE26N", "length": 8734, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி\nதேசிய விளையாட்டு சங்கங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி\nகோலாலம்பூர்: இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ‘இனிசியேட்டிவ் ப்ரிஹாதின் சுக்கான் 2020’ திட்டத்தின் மூலம் தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை அறிவித்துள்ளது.\nஅதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசால் மெரிக்கன் நைனா மெரிக்கன், காணொளி பதிவில், நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு, குறிப்பாக விளையாட்டு ஆணைய அலுவலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பங்குதாரர்களாக இருப்பவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார்.\nரீசால் மெரிக்கன் கருத்துப்படி, இனிசியேட்டிவ் ப்ரிஹாதின் சுக்கான் 2020 கீழ், 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மூன்று வகை உதவிகளாக பிரிக்கப்படும். அதாவது, விளையாட்டு ஆணையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு, மேலாண்மை உதவிக்கு 2 மில்லியன் வழங்கப்படும்.\n“தகுதிவாய்ந்த தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு தலா 5,000 முதல் 10,000 ரிங்கிட் வரை உதவி வழங்கப்படும். இது நாடு முழுவதும் 200 தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ” என்று அவர் கூறினார்.\nஇரண்டாவது வகையானது அனைத்து மட்டங்களிலும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சங்கங்களுக்கான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் நோக்கத்திற்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு ஆகும். இது விளையாட்டு ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் திறந்திருக்கும்.\nPrevious articleஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரி காலாவதியான மலேசியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது – ஜேபிஜே\nNext articleமேசையின் அளவு பொறுத்து இனி அமரலாம், இடைவெளி இருக்க வேண்டும்- சப்ரி யாகோப்\nகலாச்சார, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் காலமானார்\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகாற்பந்து போட்டி வன்முறை சம்பவத்திற்கு இந்தோனிசிய அமைச்சர் மன்னிப்புக் கோரினார்\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – செய்யுள் விளக்கம் (பகுதி 5)\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 4) – செய்யுள் விளக்கம்\nகொவிட்-19: 5 பேர் மரணம்- 1,828 சம்பவங்கள் பதிவு\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் போட்டி\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-07T03:49:17Z", "digest": "sha1:TGSRTPYI65DU4VGDZNM4GIZL6MXAXVKX", "length": 6246, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஹரிணி ரவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கீதா கி���ிஷ் (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉச்சிதனை முகர்ந்தால் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்யராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீமான் (அரசியல்வாதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. இமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐசுவரியா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சுமி ராமகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. கண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T01:53:35Z", "digest": "sha1:S5UZQTDVVPF4BZYUJ4V5WUT4BTMEHRTC", "length": 11504, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "சீனாவில் கோவிட் தோற்றம் குறித்த WHO குழுவின் கண்டுபிடிப்புகளை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது - ToTamil.com", "raw_content": "\nசீனாவில் கோவிட் தோற்றம் குறித்த WHO குழுவின் கண்டுபிடிப்புகளை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது\nவுஹானில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் மிகவும் அரசியல்மயமானது.\nசீன நகரமான வுஹானில் WHO தனது களப்பணிகளை முடித்தபின்னும், தொற்றுநோயைத் தூண்டுவது தொடர்ந்ததால், அங்கு COVID-19 வெடித்ததன் தோற்றம் குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பை அழைக்க சீனா புதன்கிழமை அமெரிக்காவை அழைத்தது.\nசெவ்வாயன்று வுஹான் செய்தி மாநாட்டில் WHO குழு பூர்வாங்க கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, அந்த குழு பயன்படுத்திய தரவுகளை ஆராய்வதற்கு வாஷிங்டன் கூறியது, இது COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தோன்றவில்லை என்றும், வெளவால்கள் எஞ்சியுள்ளன சாத்தியமான ஆதாரம்.\n“சீனாவைப் போலவே, அமெரிக்கத் தரப்பும் ஒரு வெளிப்படையான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையை நிலைநிறுத்த முடியும் என்றும், WHO நிபுணர்களை அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஒரு வழக்கமான தினசரி மாநாட்டில் தெரிவித்தார். சமீபத்தில் ஒரு அழைப்பை மீண்டும் செய்கிறது.\n2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வுஹானில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது, இந்த வைரஸ் அதன் எல்லைகளுக்கு வெளியே வேர்களைக் கொண்டுள்ளது என்ற கருத்தை சீனா முன்வைக்கிறது.\nWHO விசாரணையின் “திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில்” பிடன் நிர்வாகம் ஈடுபடவில்லை என்றும் அதன் கண்டுபிடிப்புகள் மற்றும் அடிப்படை தரவு குறித்து சுயாதீனமாக ஆய்வு செய்ய விரும்புகிறது என்றும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி செவ்வாயன்று தெரிவித்தார்.\n“உலக சுகாதார அமைப்பின் தரவை அமெரிக்கா சுயாதீனமாக ஆராய்கிறதா அமெரிக்காவின் தரவை ஆராய்வது WHO தான்” என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ மக்கள் தினசரி நடத்தும் ஒரு செய்தித்தாளான குளோபல் டைம்ஸின் தலைமை ஆசிரியர் ஹு ஜிஜின் சமூக ஊடக மேடையில் கூறினார். வெய்போ.\n“நாங்கள் அனைவரும் தவறாகப் புரிந்துகொண்டோமா, அல்லது இந்த செய்தித் தொடர்பாளர் உண்மையில் வெட்கமில்லாதவரா\nநான்கு வாரங்கள் சீனாவில் கழித்த WHO தலைமையிலான குழுவின் தலைவரான பீட்டர் பென் எம்பரேக், அவர்களில் இருவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் – வுஹானுக்கு வருவதற்கு முன்பு வைரஸ் எல்லைகளைத் தாண்டியிருக்கலாம் என்றாலும், வெடிப்பு குறித்த அதன் படத்தை வியத்தகு முறையில் மாற்றவில்லை என்று கூறினார்.\nஒரு ஆய்வக கசிவை நிராகரிப்பதைத் தவிர, உறைந்த உணவு வைரஸைப் பரப்புவதற்கான ஒரு வழியாக இருக்கலாம், இது பெய்ஜிங்கின் ஆதரவுடன் ஒரு ஆய்வறிக்கையை ஆதரிக்கும், இது இறக்குமதி செய்யப்பட்ட உணவு பேக்கேஜிங் மீது சில வழக்கு கிளஸ்டர்களைக் குற்றம் சாட்டியுள்ளது.\nWHO இன் முடிவு “வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனம் வைரஸ் கசிந்ததாக குற்றம் சாட்டிய முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ போன்ற சில சீன எதிர்ப்பு பருந்துகள் எழுப்பிய சதி கோட்பாட்டை முற்றிலும் மறுக்கிறது” என்று குளோபல் டைம்ஸ் எழுதியது.\nசீன ஆய்வகத்திலிருந்து புதிய கொரோனா வைரஸ் வெளிவந்தது என்பதற்கு “குறிப்பிடத்தக்க அளவு சான்றுகள்” இருப்பதாக பாம்பியோ கூறியிருந்தார்.\nசீனாவிற்கு ��ெளியே பல பகுதிகளில் இந்த வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று சீன அதிகாரிகள் சமீபத்திய மாதங்களில் வலியுறுத்தினர்.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nPolitical newstoday world newsஅமரககஏறககணடபடபபகளகறததகழவனகவடசனவலதமிழில் செய்திதறறமமறககறத\nPrevious Post:பிக் பாஸ் 14 எழுதப்பட்ட புதுப்பிப்பு நாள் 127: டெவலீனா பட்டாச்சார்ஜியை ஆதரிக்க பராஸ் சாப்ரா நுழைந்தார், பவித்ரா புனியா பற்றி பேசுகிறார்\nNext Post:கூவுக்கு நகர்ந்தால் ட்விட்டர் ஒரு நல்ல இடமாக இருக்கும்: உமர் அப்துல்லா\nஇந்தியாவில் 2 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடப்பட்டதாக மையம் கூறுகிறது\nடொனால்ட் டிரம்ப் 3 குடியரசுக் குழுக்களை நிதி திரட்டுவதற்காக தனது பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்கிறார்\nரூ. 04 மதிப்புள்ள கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் கடத்தும்போது கடற்படை 04 சந்தேக நபர்கள். 6 மில்லியன்\n‘வெளியே, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை’: சிறையில் பட்டம் பெறுவது போன்றது என்ன\nஐரோப்பிய ஒன்றிய நிதி தொடர்பாக மெக்கின்சியுடன் ஒப்பந்தம் செய்த ஆலோசனை தொடர்பாக இத்தாலிய அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2021-03-07T03:06:34Z", "digest": "sha1:K75TSQVDTGT7NUERHHYL4ODM64FMUY7R", "length": 6542, "nlines": 77, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபியில் நடைபெற்ற மேலப்பாளையம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிநிர்வாக கூட்டங்கள்அபுதாபியில் நடைபெற்ற மேலப்பாளையம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்\nஅபுதாபியில் நடைபெற்ற மேலப்பாளையம் TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-10-09 அன்று மேலப்பாளையம் சகோதரர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் கிளின்கோ சி கேம்ப் அறை என் 116-ல் அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்களின் தலைமை��ில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திர்க்கு அமீரக நெல்லை மாவட்ட செயாலளர் சகோ சாந்து உமர் அவர்களும், மற்றும் சகோ காஜா மைதீன் பிர்தவ்ஸி அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.\nஇக்கூட்டத்தில் பேசிய அபதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் இந்த ஒருங்கிணைப்பு எதற்க்காக என்பதை தெளிவாக விளக்கி கூறினார், அதை தொடர்ந்து அமீரக நெல்லை மாவட்ட செயலாளர் சாந்து உமர் அவர்கள் மேலப்பாளையத்தில் புதிதாக வாங்கிவுள்ள மஸ்ஜித் ஸலாம் பள்ளி சம்பந்தமான விபரங்களையும் மற்றும் நேரில் பார்த்த விஷயங்களையும் அதன் நிதி நெருக்கடியும் விளக்கி பேசினார். மேலும் பள்ளிக்காக நிதி திரட்டுவது பற்றியும், மேற்கொண்டு தாயகத்தில் கொள்கை வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிப்பு செய்வது பற்றி விவாதிக்கபட்டது\nஇறுதியாக அபுதாபி வாழ் மேலப்பாளையம் TNTJ சகோதரர்களின் ஒருங்கிணைப்புகுழு நிர்வாகிகளாக கீழ்காணும் சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..\n(செயாலளர் : அன்சாரி 055 4908188) (பெருளாலர் பஷிர் 050 1218584)\n(து செயாலளர் : உஸ்மான் 050 9573637)\n(து செயாலளர் : K.B. முஹம்மது ஷேக் 050 3263546)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21089", "date_download": "2021-03-07T02:22:29Z", "digest": "sha1:DTWBIVF32UERTDUZ6O36OQCADEWJLCGB", "length": 17440, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 7 மார்ச் 2021 | துல்ஹஜ் 584, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:28 உதயம் 01:18\nமறைவு 18:29 மறைவு 13:13\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, நவம்பர் 9, 2018\nநாளிதழ்களில் இன்று: 09-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 428 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் க���டும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 13-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/11/2018) [Views - 429; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/11/2018) [Views - 476; Comments - 0]\nதைக்கா தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி\nநாளிதழ்களில் இன்று: 11-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/11/2018) [Views - 426; Comments - 0]\nநகராட்சியின் சார்பில் மழைக்கால சுகாதாரப் பணிகள்\nகுத்துக்கல் தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி\nநவ. 07, 08இல் சாரல் & சிறுமழை\n(பாகம் 6) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் நகராட்சியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்தாலே வரி உயர்வுக்கு அவசியம் இருக்காது நகராட்சியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்தாலே வரி உயர்வுக்கு அவசியம் இருக்காது “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nஎலி, பெருச்சாளிக் குடியிருப்பாயின – மூடி போடப்படாத குடிநீர் வால்வு தொட்டிகள் “நடப்பது என்ன” குழும முறையீட்டிற்குப் பின் கீழ நெய்னார் தெரு தொட்டி துப்புரவு செய்யப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 10-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/11/2018) [Views - 413; Comments - 0]\nஇலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலரின் சகோதரர் கொழும்பில் காலமானார் இன்று 16.00 மணிக்கு கொழும்பில் நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு கொழும்பில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 07-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/11/2018) [Views - 420; Comments - 0]\n(பாகம் 5) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் காயல்பட்டினம் நகராட்சியின் மீதி செலவுகள் காயல்பட்டினம் நகராட்சியின் மீதி செலவுகள் “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nநேற்று முழுக்க சாரல், தற்போது இதமழை\n(பாகம் 4) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் காயல்பட்டினம் நகராட்சி அடிப்படைச் சேவை வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் காயல்பட்டினம் நகராட்சி அடிப்படைச் சேவை வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nகாயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையைப் பயன்படுத்தி அதிகளவில் வரியை உயர்த்த முயற்சி: “மெகா | நடப்பது என்ன” சார்பில் நகரெங்கும் கண்டனச் சுவரொட்டி” சார்பில் நகரெங்கும் கண்டனச் சுவரொட்டி\nநாளிதழ்களில் இன்று: 06-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/11/2018) [Views - 409; Comments - 0]\n(பாகம் 3) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் காயல்பட்டினம் நகராட்சி வருவாயில் 3இல் ஒரு பங்கு நிரந்தர ஊழியர் ஊதியத்திற்குச் செல்கிறது காயல்பட்டினம் நகராட்சி வருவாயில் 3இல் ஒரு பங்கு நிரந்தர ஊழியர் ஊதியத்திற்குச் செல்கிறது “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\n(பாகம் 2) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் பல வழிகளில் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் காயல்பட்டினம் நகராட்சி பல வழிகளில் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் காயல்பட்டினம் நகராட்சி “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_89.html", "date_download": "2021-03-07T03:04:28Z", "digest": "sha1:U2OJOPDHNVVMHIWT2OE4CM6H6UF6Z5ZW", "length": 7493, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த நிலை - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த நிலை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த நிலை\nகிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தம் காலாவதியானதால், வேலை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் இணையதளங்களில் வேலை தேடி வருகின்றனர்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 30ம் தேதியுடன் காலாவதியானது. புதிய ஒப்பந்தம் குறித்து இருதரப்பிலும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், 200க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் வேலை இழந்த நிலைக்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்தநிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் புதிய வேலைகளை இணையதளம் மூலம் தேடி வருகின்றனர். சீக் (Seek) எனும் இணையதளம் மூலம் புதிய வேலை தேடி வருவதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nஅதேபோல, வேலை இல்லாத நேரத்தில் கிரிக்கெட்டை மறக்காமல் இருக்க கோல்ப் மைதானத்தில் ஸ்லாக் ஸ்வீப் ஷாட் அடித்து பயிற்சி செய்வதாக க்ளென் மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால், டேவிட் வார்னரோ, தனது மனைவியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தினைப் பதிவிட்டு, நான் வேலையை இழந்திருக்கலாம்.\nஇந்த பெண்ணின் ஆதரவை என்றும் இழந்ததில்லை என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சிட்னியில் நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய ப���ரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nவெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன\nமக்களின் துயர் துடைக்கும் சிரச – சக்தி, டி.வி வன் நிவாரண பயணத்திற்கு மக்கள் வழங்கிய உதவிப் பொருட்கள் இன்று 5 மாவட்டங்களைச் சேர்ந்த பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/pinarayi-vijayan/", "date_download": "2021-03-07T03:37:22Z", "digest": "sha1:Q7DOYOBYLFIB6EDXBJZ5NGTX4RGXS6XF", "length": 3828, "nlines": 93, "source_domain": "puthiyamugam.com", "title": "Pinarayi Vijayan Archives - Puthiyamugam", "raw_content": "\nகாய்கறிகளுக்கு அடிப்படை விலை – கேரள அரசு அறிவிப்பு\n‘ஹைடெக் வகுப்பறைகள்’ – பினராயி விஜயன்\nபத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன்\nமதுக்கடை பாதுகாப்பில் காவல்துறையை ஈடுபடுத்த முடியாது; மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப்படாது – பினராயி விஜயன்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nநன்றி கெட்ட தம்பி – கல்கியின் சிறுகதைகள் – 4\nதங்கச் சங்கிலி – கல்கியின் சிறுகதைகள் – 3\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-03-07T03:59:47Z", "digest": "sha1:DKKA4Z4CJ4MUKC7ZF37GKKM75ANPZJFK", "length": 13802, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அர்ஜுன் ரெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2017 இந்திய தெலுங்கு திரைப்படம்\nஅர்ஜுன் ரெட்டி 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத் திரைப்படத்தை சந்தீப் வாங்கா எழுதி, இயக்கியுள்ளார். அவரது சகோதரர் பிரனய் ரெட்டி வாங்காவின் நிறுவனமான பத்ரகாளி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ராகுல் ராமகிருஷ்ணா, ஜியா சர்மா, சஞ்சய் ஸ்வரூப், கோபிநாத் பட், கமல் காமராஜு மற்றும் காஞ்சனா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது கோப மேலாண்மை சிக்கல்களைக் கொண்ட குடிகார அறுவை சிகிச்சை நிபுணரான அர்ஜுன் ரெட்டி தேஷ்முக்கை (தேவரகொண்டா) பற்றிய கதையாகும். அர்ஜுன் தனது காதலி ப்ரீத்தி ஷெட்டி (பாண்டே) திருமணத்திற்குப் பிறகு தன்னைத் தானே அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறான். இத்திரைப்படம் அர்ஜுனின் வீழ்ச்சி மற்றும் அடுத்தடுத்த எழுச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது.\nராதன் மற்றும் ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வர்\nஅர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் கதை பிசியோதெரபி மாணவராக இருந்த வாங்காவின் வாழ்க்கையில் ஓரளவு ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இயக்குநர் இரண்டு வருடங்கள் இத்திரைப்படத்தின் கதையில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு திரைப்படத்தை எடுப்பதற்காக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆனது. முதன்மையாக இத்திரைப்படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணி 20 ஜூன் 2016 அன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. மொத்த திரைப்படமும் எடுக்க 86 வேலை நாட்கள் ஆனது. ஹைதராபாத் மட்டுமல்லாது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் மங்களூர், டெஹ்ராடூன் மற்றும் புது தில்லியிலும், வெளிநாட்டு படப்பிடிப்பு இத்தாலியிலும் நடைபெற்றது. இத்திரைப்படத்திற்கு ராதன் மற்றும் ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வர் முறையே பாடல்கள் மற்றும் பின்னனி இசை அமைத்துள்ளனர். ராஜ் தோட்டா புகைப்படக்கலை இயக்குநராகவும், சஷாங்க் மாலி படத்தின் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.\nஇத்திரைப்படம் 40—51.5 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டது.[3] இப்படம் இந்தியாவின் மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவிலிருந்து 'ஏ' (வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம்) சான்றிதழைப் பெற்ற பின்னர் 25 ஆகஸ்ட் 2017 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. வெளியீட்டிற்குப் பிறகு இப்படம் அதன் இயக்கம், எழுத்து, ஒளிப்பதிவு மற்றும் நடிகர்களின் நடிப்பிற்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கங்களை ஊக்குவிப்பதாகவும், காதல் காட்சிகளுக்காகவும் எதிர்மறையான விமர்சனங்க���ை இத்திரைப்படம் பெற்றது. எதிர்மறையான விமர்சனங்கள் பெற்ற போதும் படம் வசூல் சாதனைப்படைத்தது. உலகளவில் 510 மில்லியன் இந்திய ரூபாயை வசூலித்தது. அதில் விநியோகஸ்தர்களின் பங்கு 260 மில்லியன் இந்திய ரூபாய்.[2] படம் 65 வது தென்னக பிலிம்பேர் விருதுகள் விழாவில் ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைகளைப் பெற்றது. இதில் சிறந்த தெலுங்குத் திரைப்படம், சந்தீப் வாங்காவுக்கான சிறந்த தெலுங்கு இயக்குனர் மற்றும் தேவரகொண்டாவுக்கான சிறந்த தெலுங்கு நடிகர் ஆகியவை அடங்கும்.\nஅர்ஜுன் ரெட்டி தேஷ்முக் - விஜய் தேவரகொண்டா\nப்ரீத்தி ஷெட்டி - ஷாலினி பாண்டே\nசிவா - ராகுல் ராமகிருஷ்ணா\nஜியா சர்மா - ஜியா சர்மா\nதனுஞ்சய் ரெட்டி தேஷ்முக்(அர்ஜுனின் தந்தை) - சஞ்சய் ஸ்வரூப்\nகவுதம் ரெட்டி தேஷ்முக்(அர்ஜுனின் சகோதரர்) - கமல் கமராஜு\nஅர்ஜுனின் பாட்டி - காஞ்சனா\nதேவதாஸ் ஷெட்டி(ப்ரீதியின் தந்தை) - கோபிநாத் பட்\nகமல் - கல்யாண் சுப்ரமண்யம்\nஅமித் - அமித் சர்மா\nவித்யா - அதிதி மயக்கல்\nகீர்த்தி - அனிஷா அல்லா\nஷ்ருதி(ப்ரீதியின் தோழி) - ஸ்ரவ்யா மிருதுலா\nபூஷன் கல்யாண் - புனித மேரி கல்லூரியின் டீன்\nவிப்புல் - பிரியதர்ஷி புலிகொண்டா (சிறப்புத் தோற்றம்)\nஅர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இந்தி மொழியில் வங்கா கபீர் சிங் எனும் பெயரில் மறு ஆக்கம் செய்துள்ளார்.[4] இத்திரைப்படம் 21 ஜூன், 2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்தப் படம் தமிழில் வங்காவின் முன்னாள் உதவியாளர் கிரீசாயாவால் ஆதித்யா வர்மா எனும் பெயரில் மறு ஆக்கம் செய்து 22-10-2019 அன்று வெளியிடப்பட்டது. .[5] ஜூன் 2019 இல் தயாரிப்பாளர் எஸ்.நாராயண் இத்திரைப்படத்தின் கன்னட மறு ஆக்க உரிமையை வாங்கினார்.[6]\n\" (26 June 2019). மூல முகவரியிலிருந்து 27 June 2019 அன்று பரணிடப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2020, 09:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8C%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-03-07T04:08:16Z", "digest": "sha1:HOIDWALGWYFB7B55V3OA7RAMCO354BDM", "length": 13609, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மனௌசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனௌசு (Manaus, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [mɐˈnaws] or [mɐˈnawʃ]), அல்லது (முன்னதாக) லூகர் டெ பர்ரா டொ ரியோ நெக்ரோ (Lugar de Barra do Rio Negro) பிரேசிலின் வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள அமெசோனசின் தலைநகரம் ஆகும். இது இரியோ நெக்ரோ ஆறும் சோலிமோசு ஆறும் சந்திக்கின்ற கூட்டுத்துறையில் அமைந்துள்ளது. இது அமெசோனசு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் ஆகும்.[1]\nமனௌசு மையம், மேல் இடதிலிருந்து: அமெசோனாசு அரங்கம், மேல் வடது: சிடாடெ நோவா (புதிய கோட்டை)யிலிருந்து மனௌசின் காட்சி, நடு இடது: மனௌசு இரான்துபா பாலம் மற்றும் இரியோ நீக்ரோ, நடு வலது: சங்கம இடத்தில் சுற்றுலாப் படகுகள், 3வது இடது: இரியோ நீக்ரோவின் மனமகிழ்விடத்தில் கதிரவன் மறைவு, 3வது வலது: சான் செபாசுத்தியன் தேவாலயம், மனௌசு, கீழே: நோசா சென்ஹோரா தாசு கிராகசு பகுதியின் காட்சி\nஅடைபெயர்(கள்): \"A Paris dos Trópicos\" (\"அயனமண்டல பாரிசு\")\nஆர்த்தர் விர்கிலோ நேடோ (பிரேசிலிய சமூக சனநாயகக் கட்சி)\nபகலொளி சேமிப்பு நேரம் கடைபிடிக்கப்படுவதில்லை (ஒசநே-4)\nஇந்த நகரம் சாவோ யோசு டொ ரியோ நெக்ரோ கோட்டைக் கட்டப்பட்ட காலமான 1693-94 இலிருந்து இருந்து வந்துள்ளது. 1832இல் \"மனௌசு\" என்ற பெயருடன் நகரமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள மனோசு மக்களைக் கொண்டே இந்த நகருக்கு இப்பெயர் அமைந்தது. அக்டோபர் 24, 1848இல் மாநகரமானது; அப்போது இது போர்த்துக்கேய மொழியில் \"கருப்பு ஆற்றங்கரையில் அமைந்த நகரம்\" என்ற பொருள்படும் Cidade da Barra do Rio Negro என அழைக்கப்பட்டது. செப்டம்பர் 4, 1856இலிருந்தே தற்போது அறியப்படும் பெயரில் அழைக்கப்படலாயிற்று.[2]\nமனௌசு அமேசான் மழைக்காடுகளின் நடுவே அமைந்துள்ளதால் இதனை அடைய படகுகள் மூலமோ வானூர்தி மூலமோவாகத் தான் செல்ல இயலும். சாலைகளால் இதற்கு அணுக்கம் இல்லை. இந்த தனிமைப்படுத்தலால் நகரத்தின் பண்பாடும் இயற்கை அழகும் அழிபடாது உள்ளது. பிரேசிலியப் பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள் மற்றெந்த ஊரகப் பகுதியை விட இங்குதான் பாதுகாக்கப்படுகிறது. பிரேசிலிய அமேசான் வனப்பகுதிக்கு செல்லும் நுழைவாயிலாக இது அமைந்துள்ளது. உலகின் மிகச்சில இடங்களிலேயே இந்தளவிலான தாவர, மர, பறவை, பூச்சி, மீன் வகைகளைக் காணவியலும்.[3]\nஇந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இது \"அமேசானின் இதயப்பகுதி\" என்றும் \"வன நகரம்\" என்றும் அறியப்பட்டது.[4] தற்போது இந்த நகரத்தின் பொருளியலில் இதன் மையமாக கட்டற்ற வணிக வலயம் அமைந்துள்ளது. இங்கு கட்டற்ற துறைமுகமும் பன்னாட்டு வானூர்தி நிலையமும் உள்ளன. மின்னணுவியல், வேதிப்பொருள்கள், சவர்க்காரம் போன்ற தொழில்கள் தழைத்துள்ளன; தூய்மைவடிகட்டிகளும் கப்பல் வடிவமைப்புத் தொழிலும் வளர்ந்து வருகின்றன. இங்கிருந்து பிரேசில் கொட்டைகள், இரப்பர், சணல், உரோசுவுட் எண்ணெய் ஆகியன ஏற்றுமதியாகின்றன. இங்கு தேவாலயம், ஓப்பரா அரங்கு, விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காக்கள், உள்ளன. உள்நாட்டுப் பழங்குடிகளின்s அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.[5]\nநகரத்தின் மக்கள்தோகை 2013இல் 1.5 மில்லியன் ஆகும். பிரேசிலிய அமேசான் பகுதியில் மிகுந்த மக்கள்தொகை கொண்டதாகவும் பிரேசிலின் ஏழாவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாகவும் மனௌசு விளங்குகிறது. [6] நெக்ரோ ஆற்றின் வடகரையில் நெக்ரோவும் சோலுமோசும் சங்கமிக்கும் இடத்திலிருந்து, 11 மைல்கள் (18 கிமீ) மேலே அமைந்துள்ளது. அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து 1450 கிமீ (900 மைல்கள்) தொலைவில் உள்நாட்டில் அமைந்துள்ளது.[7]\nசோலிமோசு ஆறும் நெக்ரோ ஆறும் மனௌசில் இணைந்து ஆமேசான் ஆறாகின்றன. இங்குள்ள இரப்பர் தொழிலால் 1800களில் தென் அமெரிக்காவின் மிகுந்த செல்வமிக்க நகரமாக இது விளங்கியது. இதனை \"அயனமண்டலத்தின் பாரிசு\" என அழைத்தனர். பல ஐரோப்பிய செல்வந்தர்கள் இங்கு குடியேறியதால் கலைநயமிக்க ஓவியங்களையும் ஐரோப்பிய கட்டிட வடிவமைப்பு மற்றும் பண்பாட்டையும் இங்கு கொணர்ந்தனர்.\n2014 உலகக்கோப்பை காற்பந்து நடைபெறும் நகரங்களில் ஒன்றாக மனௌசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமேசான் மழைக்காடுகளிலும் வடக்கு பிரேசிலிலும் இப்போட்டி நடைபெறும் ஒரே நகரம் என்ற பெருமை கிடைக்கும்.[8]\n↑ Dados do Amazonas (போர்த்துக்கேயம்)\n↑ ஃபிஃபா 2014 போட்டி நடைபெறும் நகரங்களும் அரங்குகளும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2014, 19:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T04:17:46Z", "digest": "sha1:YI7DIAR6ZS4ZURFTQLYE4ULTCTKGDMNZ", "length": 11964, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாம்பல் நிறம் அணுவாற்றல் வழங்குவோர் குழும நாடுகளை குறிக்கிறது.\nஅணுவாற்றல் வழங்குவோர் குழுமம் (Nuclear Suppliers Group - NSG) அணிவாயுதப் பரவலை குறைககும் நோக்கத்துடன் இயங்கும் ஓர் பல நாடுகள் கொண்ட அமைப்பாகும். அணுவாயுதங்களை தயாரிக்கப் பயன்படும் பொருள்களின் ஏற்றுமதி மற்றும் மறுமாற்றலைக் கட்டுப்படுத்தியும் ஏற்கனவே உள்ள அணுப்பொருள்களை காப்பதையும் பயன்படுத்துவதையும் மேம்படுத்தியும் இந்நோக்கத்தை நிறைவேற்றுகிறது.இந்தியா 1974ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதத்தை வெடித்த பிறகு உருவான இக்குழு ஆணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளுக்கு, அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம் (NPT)கையொப்பமிடாதவரை, அணுவாற்றலுக்குரிய பொருட்களையும் தொழில்நுட்பத்தையும் ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துகிறது.\nதுவக்கத்தில் இக்குழுவில் ஏழு அங்கத்தினர்கள் இருந்தனர்: கனடா, மேற்கு செருமனி, பிரான்சு, யப்பான், உருசியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா. தற்போது 48 நாடுகள் இக்குழு அங்கத்தினர்களாக உள்ளனர்.\nஇந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் செப்டம்பர் 6, 2008 அன்று இந்தியாவிற்கு பிற நாடுகளிடமிருந்து அணுவாற்றல் தொடர்புடைய எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப வணிகத்திற்கு ஒப்புமை அளித்தது.[1] இதன்மூலம் அணுப்பரவாமை ஒப்பந்தத்தில் கையொப்பமிடாதும் அணுஆயுதம் கொண்டிருந்தும் அணுவாற்றல் வணிகம் அனுமதிக்கப்படிருக்கும் முதல் நாடு இந்தியாவாகும்.[2]\nதொடக்கத்தில் இக்குழுமத்தில் ஏழு நாடுகள் இருந்தன. 1976-77 இல் இக்குழுமம் 15 நாடுகள் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. 1990 வரை மேலும் 12 நாடுகள் உறுப்பினர்களாயின. சோவியத் ஒன்றியம் மறைந்ததும் அதலிருந்த பல நாடுகளுக்கு எதிர்காலத்தில் உறுப்பினராகலாம் என்ற உறுதிப்பாட்டில் பார்வையாளர் தகுதி கொடுக்கப்பட்டது. 2004இல் சீனா உறுப்பினர் ஆனது.\nAs of 2016[update] 2016 ஆகத்து வரை இவ்வமைப்பில் (குழுமத்தில்) 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன :[3]\nஅணு ஆயுதப் பரவல் தடைச் சங்கத்தில�� சேரும் முன்..\nஅணுவாற்றல் வழங்குவோர் குழுமம்- அலுவல்முறை வலைத்தளம்\nஅணுவாற்றல் வழங்குவோர் குழுமம் வழிகாட்டல்கள் பாகம் 1 - தாண்டல் பட்டியல்\nஅணுவாற்றல் வழங்குவோர் குழுமம் வழிகாட்டல்கள் பாகம் 2 - இரட்டை பயன்பாடு\nஅணுவாற்றல் வழங்குவோர் குழுமம் இந்தியாவிற்கான வரைவு விலக்கல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/cctv-footage-of-a-stray-lion-entering-a-hostel-in-gujarat.html", "date_download": "2021-03-07T02:35:15Z", "digest": "sha1:R6NF4IHQ2LDIZEAQBRDDJLBJKGBFARZ4", "length": 12036, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "CCTV footage of a stray lion entering a hostel in Gujarat | India News", "raw_content": "\nVIDEO: 'நமக்கு எதுக்குடா கேட் பாஸ்...' 'சும்மா உள்ள போவோம்...' ஆத்தி இது 'அது' இல்ல... 'கண்ணாடி அறைக்குள் பதுங்கிய வாட்ச்மேன்...' - வைரல் வீடியோ...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகாட்டுக்குள் இருந்து வழிதவறிய சிங்கம் ஒன்று குஜராத் மாநிலத்தின் தங்கும் விடுதி நுழைந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனகத் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஹோட்டல் ஒன்றில் கடந்த திங்கள்கிழமையன்று காலை 5 மணியளவில் சிங்கம் ஒன்று நுழைந்துள்ளது.\nஹோட்டலின் நுழைவாயில் வழியே நுழைந்த சிங்கத்தை பார்த்து, காவலாளி, தனது கண்ணாடி அறைக்குள் பதுங்கிக் கொண்டதோடு, தொலைபேசி மூலம் ஓட்டலில் இருந்த அனைவரையும் உஷார் படுத்தினார்.\nவாகனம் நிறுத்துமிடம் மற்றும் விடுதி வளாகங்களில் சுற்றித்திரிந்த பின் கதவு ஏறி குதித்து வெளியே சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\n4 வருஷ 'லவ்'... ஒரு வழியா கல்யாணத்துல முடியப் போகுதுன்னு சந்தோசமான 'இளைஞர்'... 'கடைசி' நேரத்தில் 'காதலி' கொடுத்த ஷாக்கிங் 'ட்விஸ்ட்'\n'இந்த உருட்டல் மிரட்டலுக்குலாம் பயப்பட மாட்டேன்...' 'நான் எதையும் சந்திக்க தயார்...' - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...\n\"இந்த தடவ 'gift' ஒண்ணும் இல்லையா...\" 'இந்திய' ரசிகர்களை கடுப்பாக்கிய வாகனின் 'ட்வீட்'... பதிலுக்கு நம்ம ஆளுங்க போட்ட 'கமெண்ட்'ஸ் தான் 'ஹைலேட்டே'\n'இது பலரோட பல வருஷ கனவு...' 'TCS நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...' - கெடச்சா 'வேற லெவல்' தான்...\n\"அண்ணே, நெறய 'டிசைன்' டிசைனா 'நகை' எல்லாம் காட்டுங்க...\" 'கண்' இமைக்கும் நேரத்தில் நடந்த 'அதிர்ச்சி'... 'சிசிடிவி'யில் பதிவான 'பரபரப்பு' சம்பவம்\n‘அவர் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்’.. சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு முதல்வர் இரங்கல்..\nமுதல் ‘ப்ளான்’ சொதப்பிருச்சு.. உடனே அடுத்த திட்டத்தை தீட்டிய கும்பல்.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..\n'திடீர்னு ஆஃப் ஆன கரெண்ட் கனெக்சன்...' 'வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் நோட் பண்ணி...' 'காலையில வீட்ட தொறந்து பார்த்தப்போ...' - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்...\n'ஆட்டோக்குள்ள கெடச்ச பார்சல்...' 'அந்த பார்சல்ல இருந்தது தான் ஆள புடிக்குறதுக்கான லீட்...' 'உடனே அடுத்தடுத்த ஆக்சன்...' - திருட்டுக்கு பின்னாடி இருந்த சதி திட்டங்கள்...\n'அண்ணா, உங்கள நம்பி தானே நாங்க ஆபீஸ் வரோம்'... 'கழிவறையில் பெண் ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி'... சிக்கிய சாப்ட்வேர் நிறுவன அதிபர்\n” ... கார் நகர்ந்ததுக்கு அப்புறம் தான் அந்த ‘ட்விஸ்ட்டே’ காத்திருக்கு\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து 'நள்ளிரவில் தானாக நகர்ந்து செல்லும் மர்மம்'.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு\n 'எதிர்ல ரெண்டு சிங்கம்...' சிங்கிளா நின்னு கெத்து காட்டிய நாய்...' என்ன தில்லு...\n‘சார் அந்த டிசைனை காட்டுங்க’.. அசந்த நேரத்தில் பெண்கள் பார்த்த வேலை.. சென்னையில் நடந்த துணிகரம்..\n'சென்னை மக்களே இதுக்கு நாம பெரும படணும்'... 'லண்டன், பீஜிங் நகரங்களை பின்னுக்கு தள்ளிய சென்னை'... உலக அளவில் சென்னை தான் டாப்\n‘ஒரு தடவை திரும்பினா’.. ‘ஒரு புடவை அபேஸ்’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்\nதனியா இருக்கும் வீடுதான் ‘டார்கெட்’.. டவுசர், மங்கி குல்லா அணிந்து நோட்டமிட்ட ‘மர்மநபர்’.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..\n‘அடுத்தவங்க இடத்துல குப்பைய கொட்டுனதும் இல்லாம’.. ‘உறைய வைத்த’ குப்பையில இருந்த அந்த ‘ஐட்டம்’.. சிசிடிவி கேமரா இருக்குனு தெரிஞ்சும்.. ‘ஆப்பசைத்த குரங்கு’ கதையான சம்பவம்\n‘என்ன பூட்டுன ஷட்டர் உடைஞ்சிருக்கு’.. மிரண்டுபோன உரிமையாளர்.. காவலர் குடியிருப்பு அருகே நடந்த துணிகரம்..\n‘12.57 லட்ச ரூபாய்க்கு நகை’.. ‘மண்டபத்துக்கு அட்வான்ஸ்’.. ‘சித்ரா இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் நடந்தது என்ன’.. ‘சித்ரா இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் நடந்தது என்ன’.. - வெளியான ‘வைரல்’ சிசிடிவி காட்சிகள்’.. - வெளியான ‘வைரல்’ சிசிடிவி காட்சிகள்\n‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’.. பைக்கை வெளியே நிறுத்தவே பயமா இருக்கே.. சென்னையில் நடந்த நூதன திருட்டு..\nசர்வ சாதாரணமாக ‘ஓனர்’ மாதிரி உள்ளே வந்த நபர்.. காட்டிக்கொடுத்த ‘சிசிடிவி’.. அதிரவைத்த சம்பவம்..\nVideo: ‘கொரோனாவுக்கே சவால் விடும் கொடிய நோய்’.. ஆந்திராவில் இருக்கும் இடத்தில் இருந்தே சுருண்டு விழும் மக்கள்... வெளியான சிசிடிவி காட்சிகள்.. வீடியோ\nமுகத்தை மறைக்க ‘கைலி’.. நைசாக கடைக்குள் புகுந்த 2 பேர்.. அதிரவைத்த கொள்ளை சம்பவம்..\n‘இது சினிமா சீன் இல்லை’.. ரியல் ‘ஹீரோ’வோட சேஸிங்.. ‘தனி ஒருவராக’ துரத்திய போலீஸ்.. பரபரக்க வைத்த வீடியோ..\n'பிரபல நடிகையின் வீட்டில்...' 'நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த நபர்...' யார் இந்த மர்ம மனிதன்... - பதற வைத்த சிசிடிவி காட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/new-admission-card-for-grade-5/", "date_download": "2021-03-07T02:36:55Z", "digest": "sha1:S3RHREFSWDX22QFTNCPKKRWICI3VLSGQ", "length": 8124, "nlines": 102, "source_domain": "www.akuranatoday.com", "title": "இம்முறை புலமைபரிசில்‌ பரீட்சைக்கு புதிய அனுமதி அட்டை அறிமுகம் - Akurana Today", "raw_content": "\nஇம்முறை புலமைபரிசில்‌ பரீட்சைக்கு புதிய அனுமதி அட்டை அறிமுகம்\nதரம்‌ 5 புலமைப்பரிசில்‌ பரீட்சைக்‌குத்‌ தோற்றவிருக்கின்ற மாணவர்க்‌காக இம்முறை அனுமதிஅட்டை (Admission Card) முதன்முறையாக பரீட்சைத்‌ திணைக்களத்தால்‌ வழங்‌கப்படவிருக்கிறது.\nஇந்த அனுமதி அட்டையில்‌ பரீட்சை எண்‌ மற்றும்‌ விண்ணப்பதாரி பரீட்சை எழுத வேண்டிய பரீட்சை நிலையம்‌ என்பன குறிப்‌\nபிடப்பட்டுள்ளன. இதுவரை காலமும்‌ அப்படியான அனுமதிஅட்டை க.பொ.த. சா.தர மற்றும்‌ உயர்‌தர பரீட்சைகளுக்கு மாத்திரமே\nபாடசாலை மாணவர்க்கு வழங்கப்பட்டுவந்தது. தரம்‌ 5 புலமைப்பரிசில்‌ மாணவர்க்கு இதுவரை அனுமதி அட்டை முறைமை அமுலில்‌ இருக்‌கவில்லை என்பது குறிப்பிடத்தக்க்து.\nஇப்பரீட்சைக்குத்‌ தோற்றுவதற்‌காக மாணவர்களுக்கு வழங்கப்‌பட்டுள்ள அனுமதி அட்டை பரீட்‌சைக்கு முகங்கொடுக்கும்‌ போது கொண்டு வருவது கட்டாயம்‌ அல்ல.\nஒரு விண்ணப்பதாரி பரீட்சை அனுமதி அட்டையை காண்பிக்காதவிடத்து பாடசாலை மூலம்‌ வழங்‌கப்படும்‌ வருகை ஆவணத்தை கொண்டு பரீட்சகரின்‌ ஆள்‌ அடையாளத்தை உறுதிப்படுத்திக்‌ கொண்டு பரீட்சை எழுத அனுமதிக்கப்படும்‌.\nமேற்படி பரீட்சை 2020 ஒக்டோபர்‌ மாதம்‌ 11 ஆம்‌ இகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்‌. பகுதி- 1 மு.ப. 09.30- 10.30 மணிவரையும்‌ பகுதி-2 11.00 – 12.15 மணி வரையும்‌ நடைபெறும்‌. இப்பரீட்சைக்குத்‌ தோற்றும்‌ அனைத்து விண்ணப்பதாரிகளினதும்‌ பரீட்சை அனுமதி அட்டை மற்றும்‌ வரவு ஆவணம்‌ என்பன உரிய பாடசாலை அதிபர்களுக்கு தபாலில்‌ அனுப்பி வைக்கப்‌பட்டுள்ளது.\nஅனுமதி அட்டவணை மற்றும்‌ வரவு ஆவணம்‌ கிடைக்காத பாடசாலை அதிபர்கள்‌ பரீட்சைத்‌ திணைக்களத்தை தொடர்பு கொள்‌ளுமாறு வேண்டப்படுகின்றனர்‌.\nதேசிய மாணவர்‌ அடையாளக்குறியிடு அறிமுகம்‌.\nஇதேவேளை, இவ்வருடத்திலிருந்து அனைத்து பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கும்‌ கல்வி அமைச்சினால்‌ அங்ககேரிக்‌கப்பட்ட தேசிய மாணவர்‌ அடையாளக்‌ குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்‌ளது.\nஎதிர்வரும்‌ காலங்களில்‌ மாணவர்களின்‌ கல்விதகவல்கள்‌ உட்சேர்க்கப்படும்‌ போது இந்த குறியீடு முக்கியத்துவம்‌ பெறும்‌. எனவே பெற்றோர்‌ அக்குறியீடுள்ள பகுதியை வேறாக எடுத்து பெற்றோர்‌ அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்‌ என றிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉடல்களை அடக்கம் செய்ய காத்தான்குடி, அம்பாறை, மன்னார் தெரிவு\nஅடக்க விவகாரம்: PHI சங்கத்துக்கு இப்போதைக்கு சிக்கலாம்\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nஜனாஸா அடக்கம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் அறிக்கை\nதாக்குதலை சிங்களவர்களே திட்டமிட்டதாக கருத வாய்ப்பு\nதம்புள்ளை பள்ளியினை அகற்றுவதாக அறிவித்தல்\nஇன்றைய தங்க விலை (21-11-2020) சனிக்கிழமை\nஅக்குரணை மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஹலீமின் வேண்டுகோள்.\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கும் – இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை\nகொரோனா வைரசின் “மூன்றாம் அலையே” இலங்கையில் – பாதுகாப்பு செயலாளர்\nமின் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிகர செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=28000", "date_download": "2021-03-07T02:11:21Z", "digest": "sha1:N757ZYK2DXLAGWGCHYAKNLIQYXC4ODC7", "length": 8388, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Jodhida Aaraichchi Thirattu I - ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 1 » Buy tamil book Jodhida Aaraichchi Thirattu I online", "raw_content": "\nஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 1 - Jodhida Aaraichchi Thirattu I\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : மு. மாதேஸ்வரன்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 2 யோகா ஒரு வரப்பிரசாதம்\nஇந்த நூல் ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 1, மு. மாதேஸ்வரன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு. மாதேஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nலக்கினங்களில் கிரகங்கள் குருவின் மாண்புகள் பாகம் 5\nஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 2 - Jodhida Aaraichchi Thirattu II\nகளத்திர பாவமும் இல்வாழ்க்கையும் - Kalaththira Baavamum Ilvaazhkkaiyum\nஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 3 - Jodhida Aaraichchi Thirattu III\nகோசார பலன்கள் நிர்ணயம் - Kosaara Palangal Nirnayam\nதசா புத்தி பலன்கள் 7 ம் பாகம் துலாம் லக்னம் - Dhasaabudhdhi Palangal (Thulaam)\nலக்கினங்களில் கிரகங்கள் புதனின் சாதுர்யங்கள் பாகம் 4 - Budhanin Saadhuryangal\nஅஷ்டவர்க்க கணிதமும் பலன்களும் - Ashtavarga Kanidhamum Balangalum\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nகோசார பலன்கள் நிர்ணயம் - Kosaara Palangal Nirnayam\nநல்ல நட்சத்திரம், நல்ல லக்னம், நல்ல திதி நல்ல நாள் பார்ப்பது எப்படி\nநீங்களும் ஜோதிடராகலாம் - Neengalum Jodhidaraagalaam\nபழம்பெரும் ஜோதிட நூல் பிருகத் ஜாதகம் என்னும் மங்களேஸ்வரியம் (மேம்படுத்தப்பட்ட தொகுதி)\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nயோகம் தரும் வாஸ்து சாஸ்திரம்\nலக்கினங்களில் கிரகங்கள் சுக்கிரனின் லீலைகள் பாகம் 6 - Sukkiranin Leelaigal\nவெற்றி தரும் வாஸ்து சாஸ்திரம் - Vetri Tharum Vaasthu Sashthiram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉழைப்பை ருசித்துப் பார் - Uzhaippai Rusiththu Paar\nசினிமாவுக்கு போகலாம் வாங்க - Cinemavukku Pogalaam Vaanga\nசரித்திர நாயகர்கள் வாழ்வும் வாக்கும் - Sariththira Naayagargal Vaazhvum Vaakkum\nசிந்திக்க சில நிமிடங்கள் - Sindhikka Sila Nimidangal\nஅவமானங்களா அனுபவங்களா - Avamaanangala\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=29694", "date_download": "2021-03-07T01:51:42Z", "digest": "sha1:VS52KH2XCP6BC7B5AOR72ED7BNEZMHFW", "length": 8139, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "காற்றே! கனலே! » Buy tamil book காற்றே! கனலே! online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சி.ஆர். ர��ீந்திரன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉலகளவில் புகழ்பெற்ற ஏழைகள் கருமை செம்மை வெண்மையைக் கடந்து...\nஇந்திய சமுதாயத்தின் இயல்பான வாழ்க்கை முறையை இனம்கண்டுக்கொள்ள ஒரு பார்வையை விரிக்க முயல்வதுதான் இந்த நூல். நீண்டதொரு வரலாற்றுப் பெருமை கொண்டது இந்தியா. வரலாற்றினூடனே இந்திய வாழ்க்கை தொடர்ந்து பலவகையான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது அதன் இயல்பான ஆன்மீகப் பண்புகளில் செறிவாக அடங்கியுள்ளது. வெளியிலிருந்து வரும் எந்தவொரு தாக்கமும் இந்தியாவின் தனித்தன்மையை அழித்துவிட முடியாது. இதுதான் இந்திய வாழ்க்கை . அந்த முகத்தை வாசகர்களுக்கு இந்த நாவல் அடையாளம் காட்டுகிறது.\n, சி.ஆர். ரவீந்திரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி.ஆர். ரவீந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu\nஎல்லாமே மனநிலைதான் - Ellaame Mananilaithan\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஇக்காலத் தமிழ் இலக்கியப் போக்குகள்\nடாக்டர் மு.வ. படைப்புகளில் வாழ்வியல் கோட்பாடு - Doctor Mu. Va. Padaippugalil Vaazhviyal Kotpadu\nதமிழ்நாடன் கட்டுரைகள் - Thamizhnaadan katturaigal\nகாகிதத்தில் சிறு கீறல் - Kaagidhathil Siru Keeral\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாப்பாவுக்கு பாட்டி வைத்தியம் - Paappavukku Paati Vaithiyam\nசங்க இலக்கியத்தில் மக்கட்பெயர் அடைகள்\nபண்டைக்கால இந்தியா - Pandaikala India\nஇலக்கியமும் பண்பாட்டு மரபுகளும் - Ilakiyamum Panpaatu Marabugalum\nநெடுஞ்சாலை விளக்குகள் - Nedujasalai Vilakugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/cinemadetail/4210.html", "date_download": "2021-03-07T02:22:52Z", "digest": "sha1:PCDEQL3CHZ7CRF4QSWWXGIR3JZB4RWEI", "length": 37766, "nlines": 119, "source_domain": "www.tamilsaga.com", "title": "சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபுவுக்கு கலைமாமணி விருது, தேவதர்ஷினி, கவுதம் மேனன், ர�", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nலிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை | சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா' | வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா | படப்பூஜையுடன் பிரம்மாண்��மாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்' | அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே - விமல் | ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி | பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால் - விமல் | ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி | பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால் | ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' | மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை | இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது | ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு | ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி | ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' | மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை | இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது | ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு | ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை | ‘அன்பிற்கினியாள்’ இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை | ‘அன்பிற்கினியாள்’ இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய்யிடம் மன்னிப்பு கேட்கும் எஸ். ஏ. சந்திரசேகரன், மனம் இறங்குவாரா விஜய் 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய்யிடம் மன்னிப்பு கேட்கும் எஸ். ஏ. சந்திரசேகரன், மனம் இறங்குவாரா விஜய் | லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தின் டீஸர் வைரல் | ரீ என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ராஷ்மி | சர்வதேச திரைப்பட விழாவில் மக்களின் வரவேற்பை பெற்ற 'அமலா' விரைவில் திரையரங்குகளில் | சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் கூட்டணி சேரும் 'முந்தானை முடிச்சு' | பிரபுதேவா உதவியாளர் தர்ஷிணி கதாநாயகியாக அறிமுகமாகும் 'தோப்புக்கரணம்' |\nசிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபுவுக்கு கலைமாமணி விருது\n2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அத��காரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த விருது அறிவிக்கப்படுகிறது. இதனையடுத்து நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுபெறும் கலைஞர்களின் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி இளம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விருது பெறுவோர்களின் பட்டியலில் நடிகர்கள் யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி இடம் பெற்றுள்ளனர்.\nமேலும் இயக்குநர்கள் கவுதம் மேனன், ரவிமரியா, பாடகர்கள் ஜமுனா ரவி, அனந்து, சுஜாதா, தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் D இமான், தினா, வசனகர்த்தா M பிரபாகர் உள்ளிட்டோரும் இவ்விருதை பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nஇதேபோல் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி பி.சுசீலா மற்றும் நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி மற்றும் நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதுகளை வழங்கியுள்ளார்.\nலிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை\nதெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி, தமிழ் சினிமாவின் மாஸ் கமர்ஷியல் கிங், சண்டக்கோழி (Pandemakodi), பையா ( Awara ), வேட்டை ( Thadaka ) படப்புகழ் இயக்குநர் லிங்குசாமியுடன் புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.\nஒரு சில வாரங்களுக்கு முன் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இன்று படக்குழு படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிகர் ராம் பொதினேனி ஜோடியாக நடிக்கிறார்.\n#RAPO19 திரைப்படம் முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ் ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. கமர்ஷியல் படங்களின் கிங் இயக்குநர் லிங்குசாமி தன் தனித்த முத்திரையில், ஸ்டைலீஷ் மாஸ் மசாலா படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.\nமிகப்பெரும�� பட்ஜெட்டில் பெரும் ஆளுமைமிக்க தொழில்நுட்ப கலைஞர்களுடன் மாஸ் ஆக்சன் படமாக #RAPO19 படம் உருவாகிறது.\nதயாரிப்பாளர் சித்தூரி ஶ்ரீனிவாசா Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் 6 வது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.\nசஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'\nஅஷோக்குமார் கதாநாயகனாகவும், ஸ்வேதா ஜோயல் கதாநாயகியாகவும் நடிக்கும் ஆக்க்ஷன், சஸ்பென்ஸ் திரில்லர் படம் \"ஆறா எனும் ஆரா\". இந்த படத்தை இணை தயாரிப்பாளர் ஜோஸ். ஸ்டீபன்.ஜெ எழுதி இயக்க, சாபு அவர்கள் சாபு பிக் டிவி பானரில் தயாரித்துள்ளார்.\nமேலும் இந்த படத்தில் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nசுலக் ஷா டாடி இசையில், ரக்சகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ரவிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய. கலை இயக்கம் சியோ ஜோஸ், .எடிட்டிங் விபின்,. புரொடக்ஷன் கன்ட்ரோலர் செபாஸ்டியன்.ஜெ . ஜாக்கி ஜான்ஸன் சண்டை காட்சிகளை அமைக்க, நடனம் செல்வி மாஸ்டர்.\nதொடர்ந்து சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, வெகு விரைவில் இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாகி திரைக்கு வரும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.\nவெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா\nபெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நடிகை, இயக்குனர் கலைமாமணி டாக்டர். ஜெயச்சித்ரா அவர்கள் கலந்து கொண்டார். அவர் தன்னுடைய திரையுலக வாழ்க்கை பற்றியும் தன்னுடைய விருதுகள் பற்றியும் பெண்களின் சாதனைகளின் அத்யாவசியம் பற்றியும் அவர் பேசியிருந்தார்.\nமுதலில் நான் திரைத்துறையில் ஈடுபாடு இல்லாமலே இருந்தேன் ஆனால் பொண்ணுக்கு தங்க மனசு படம் மூலம் நான் வாழ்வில் ஜெயித்தாக வேண்டும் என்ற உத்வேகத்தை வளர்த்து கொண்டேன். மேலும் இந்த விழாவை 45 ஆண்டுகளாக நடத்தி வரும் என் அன்பு சகோதரர் பாபுவுக்கே இந்த பெருமை போய் சேர வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் கடினமாக உழைக்கும் அனைவருக்கும் அவரவரின் வெற்றி கைவசம் வரும். இந்த விருது ஒரு துவக்கம் மட்டுமே.. வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது ஒரு முதல் படி என உணர்வு பூர்வமாக பேசினார் இயக்குனர் கலைமாமணி டாக்டர் ஜெயசி��்ரா அவர்கள்\nபடப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'\nவித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\n'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. அப்போதே பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லரைக் காணவுள்ளோம் என்பதை உணர்த்தியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.\n'மோகன்தாஸ்' படத்தை 'களவு' படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம் ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும். பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு. இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு நாயகியாக தன் நடிப்பால் ஆச்சரியப்படுத்தி சமீபத்தில் கலைமாமணி விருதினை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன்,அக்‌ஷய் ராதாகிருஷ்ணன்,ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.\nஇந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 'மோகன் தாஸ்' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள விஷ்ணு விஷாலுக்கு அவருடைய திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 'களவு' படத்தில் தன்னுடைய பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார் முரளி கார்த்திக்.\nத��ரில்லர் படங்களின் ரசிகர்களுக்கு விரைவில் ஒரு அறுசுவை விருந்து காத்திருக்கிறது என்று நம்பலாம்.\nஅவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே\nஎன்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.\nதிருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே ஆகும்.\nமேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் (PRO) பிரியாவிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று திட்டவட்டமாக நடிகர் விமல் கூறி இருக்கிறார்.\nஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி\nஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிரிஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nமணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவை கவனிக்கிறார் மற்றும் தாஜ் நூர் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.\nபிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் ஏற்கனவே ஹேய் ஆச்சார்யா, இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், சினாமிகா, கோஸ்டி, ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் ஜெப்ரி ஜி சின் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படம் உலகின் மிகப்பெரிய ஐடி ஊழல் கதையம்சம் கொண்ட திரைப்படம்.\nசாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த திரைப்படத்திற்கு தமிழில் ’அனு அண்ட் அர்ஜுன்’ என்ற டைட்டிலும், தெலுங்கில் மொசகாலு’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'\nசமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”.\nஇப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான R.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் -க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்று தந்தது. அது போல் இப்படமும் அவருக்கும் ஒரு பெரிய மைல் கல்லாக அமையும். மற்ற நட்சத்திர தேர்வு நடைப் பெற்று வருகிறது.\nதமிழ் சினிமாவில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்புகளை தரும் தரமான இயக்குநர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் இயக்குநர் R.கண்ணன். ‘ஜெயம் கொண்டான்’ வெற்றிப்படத்துடன் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பிஸ்கோத்’ என பல வகை ஜானர்களிலும் வித்தியாசமான படங்கள் தந்து தரமான இயக்குநர் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார்.\nமேலும் இதனை தொடந்து அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த “தள்ளிப் போகாதே” ரொமான்ஸ் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் , இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும்பாராட்டுக்களை குவித்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தை தமிழில் உருவாக்கம் செய்கிறார்.\nசமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியான இப்படம் இன்றைய இளையதலைமுறை தம்பதியனரிடம், பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தற்காலத்திய நாகரீக உலகிலும், பெண்கள் இன்னும் சமையலறையில் தான் முடக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமான வகையில் பதிவு செய்திருந்த இப்படம் பார்வையாளர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.\nஇயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.\nஇப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படபிடிப்பு ஆரம்பமாகிறது. தமிழ் - தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.\nமிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்ஷ்ரா கௌடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆரம்பம் படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.\nதற்போது அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் எனும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் சூர்ப்பனகை எனும் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நல்ல கதைக்களம் கொண்ட சிறந்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.\nஇயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது\nடிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் அருண் விஜய்யின் 33வது திரைப்படம் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.\nமேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின.\nஅதை உறுதிசெய்யும் விதமாக இன்று இந்த படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. இந்த பூஜையில் அருண் விஜய், ஹரி, பிரியா பவானி சங்கர், விஜயகுமார், ஹரியின் மனைவி ப்ரீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருக்கிறார்.\nஇந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்��ேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nலிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை\nசஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'\nவெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா\nபடப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'\nஅவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/author/admin/page/2/", "date_download": "2021-03-07T02:22:25Z", "digest": "sha1:54EOCZJ44XIJAS5ZFRMOKJNJQVOIWEO6", "length": 11526, "nlines": 209, "source_domain": "www.tamilstar.com", "title": "admin, Author at Tamilstar - Page 2 of 209", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 3 – 03 – 2021\nமேஷம்: இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 4, 5 ரிஷபம்:...\nமருத்துவ குணங்கள் நிறைந்த புதினா\nஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா (Mint) இருக்கிறது. இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் பற்றி பார்ப்போம். புதினா சிறந்த இயற்கை மருந்தாக...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 2 – 03 – 2021\nமேஷம்: இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய...\nமுடி கொட்டுவது நின்று வளர்வதற்கான மருத்துவ குறிப்புகள்\nகசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அன்னாச்சி பழம்\nஅன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். அன்னாசி பழம் மற்றும் தேன்...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 1 – 03 – 2021\nமேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள்...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 28 – 02 – 2021\nமேஷம்: இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில்...\nமுகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை குறைக்கும் குங்குமப்பூ\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை...\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\n60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே இறுதிக்குள் தடுப்பூசி\nஜோன்சன்&ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடா அங்கீகாரம்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator/?page=7135", "date_download": "2021-03-07T02:32:39Z", "digest": "sha1:WT6UOEONJXHDYQ5XW66YNHSHUYKZ2WNY", "length": 19204, "nlines": 112, "source_domain": "yarl.com", "title": "Aggregator | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nதேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.\nஆண்டு 19ப‌து க‌ட‌ந்தாலும் , ம‌ற‌க்க‌ முடியாத‌ க‌ண்ம‌னி , வீர‌ம் விளைந்த‌ ம‌ண்ணில் பிற‌ந்த‌ வீர‌ம‌ங்கையே வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏\nதேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.\nஆண்டு 19ப‌து க‌ட‌ந்தாலும் , ம‌ற‌க்க‌ முடியாத‌ க‌ண்ம‌னி , வீர‌ம் விளைந்த‌ ம‌ண்ணில் பிற‌ந்த‌ வீர‌ம‌ங்கையே வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nசிங்களத்தில் எழுதிவைத்து தமிழை வாசித்தவுடன் விசிலடித்து கையும் தட்டுகிறோம், பாட்டுபாடியவுடன் மறந்து தாளம் போட்டு சேர்ந்து பாடுகிறோம். வீடு எரியுது விறகு பிடுங்க வாறாராம். கணக்காய் தக்க நேரத்தில் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கு.\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nசிங்களத்தில் எழுதிவைத்து தமிழை வாசித்தவுடன் விசிலடித்து கையும் தட்டுகிறோம், பாட்டுபாடியவுடன் மறந்து தாளம் போட்டு சேர்ந்து பாடுகிறோம். வீடு எரியுது விறகு பிடுங்க வாறாராம். கணக்காய் தக்க நேரத்தில் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கு.\nஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது -இரா.சம்பந்தன்\nஉங்களுடைய 50 வருட கூவலில் இதுவும் ஒன்று ...கொக்கர கூ\nஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது -இரா.சம்பந்தன்\nஉங்களுடைய 50 வருட கூவலில் இதுவும் ஒன்று ...கொக்கர கூ\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nஉருவாக்கப்பட்ட நாடகம், பாத்திரம் கற்பனையா உண்மையா என்று ஆராயக்கூட நமக்கு ஆர்வமில்லை. தலைப்பு நமக்குள் அவ்வளவு ஆக்ரோஷத்தை உருவாக்குது. தமிழனின் உணர்வை தட்டி எழுப்பக்கூடிய விடயங்களை நாடிபிடித்து எழுதப்பட்ட நாடகம். பாத்திரத்துக்கு பெயர் கிடையாது, ஆதாரம் கிடையாது. வந்தவர்கள், சொன்னவர்கள், குழு, கலகம். நாடகத்தின் நோக்கமும், எழுத்தாளரும் யார் என்பதை தெளிவாக தெரிந்தபடியால் அமைதி நிலவுகிறது. எழுதியவரோ தனது நோக்கம் நிறைவேறவில்லையே என்கிற ஆதங்கத்தில் எண்ணெய் ஊற்றி பத்தி எரியாதா என்று காத்திருக்கிறார். எழுதிய அத்தனை கதையும் ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது என்று இங்கு கோடிட்டு காட்டிவிட்டார் எழுத்தாளர்.\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nஉருவாக்கப்பட்ட நாடகம், பாத்திரம் கற்பனையா உண்மையா என்று ஆராயக்கூட நமக்கு ஆர்வமில்லை. தலைப்பு நமக்குள் அவ்வளவு ஆக்ரோஷத்தை உருவாக்குது. தமிழனின் உணர்வை தட்டி எழுப்பக்கூடிய விடயங்களை நாடிபிடித்து எழுதப்பட்ட நாடகம். பாத்திரத்துக்கு பெயர் கிடையாது, ஆதாரம் கிடையாது. வந்தவர்கள், சொன்னவர்கள், குழு, கலகம். நாடகத்தின் நோக்கமும், எழுத்தாளரும் யார் என்பதை தெளிவாக தெரிந்தபடியால் அமைதி நிலவுகிறது. எழுதியவரோ தனது நோக்கம் நிறைவேறவில்லையே என்கிற ஆதங்கத்தில் எண்ணெய் ஊற்றி பத்தி எரியாதா என்று காத்திருக்கிறார். எழுதிய அத்தனை கதையும் ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது என்று இங்கு கோடிட்டு காட்டிவிட்டார் எழுத்தாளர்.\nஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது -இரா.சம்பந்தன்\nஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது -இரா.சம்பந்தன்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.யுத்தம் நடந்தபோது ஆட்சியிலிருந்தவர்கள், 2019இல் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பி இன்று தீர்மானத்தில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர். 2015ஆம் ஆண்டு தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவது அவர்களது விருப்பம். ஆனால், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அது பாதிக்காது. பிரேரணை அப்���டியே இருக்கும். அது தகுதியை இழக்காது என மேலும் தெரிவித்தார்.\nநாங்கள் எடுத்த சில முயற்சிகள் காரணமாக, அமெரிக்க இராஜாங்க அமைச்சரைத் தொடர்புகொண்டு, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கேட்டதற்கு அமைய, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா 2012இல் தீர்மானத்தை சமர்ப்பித்தது. 2015இல் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொறுப்புக்கூறல் சம்பந்தமாக அந்தத் தீர்மானத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.இலங்கைக்கு 2 வருடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. கால அவகாசம் முடிந்ததும், மீண்டும் 2 வருடங்களை இலங்கை கேட்டது. 2017இலும், மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் கேட்டு 2019ஆம் ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மீளவும் அவகாசம் கொடுத்து 2021ஆம் ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.\n015ஆம் ஆண்டு தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவது அவர்களது விருப்பம். தீர்மானத்தில் இருந்து விலகினாலும் தீர்மானம் அப்படியேதான் இருக்கும்.2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோதும், அதற்கு முன்னதாகவும் சர்வதேச மனித உரிமைச் சட்டமும் மனிதாபிமான சட்டமும் மிக மோசமாக மீறப்பட்டு பல போர்க்குற்றங்கள் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.யுத்தம் முடிந்த சில நாட்களில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வந்திருந்தார். யுத்தம் சம்பந்தமாக சில கருமங்களை மேற்கொள்ளவும் சிலவற்றை அறிவிக்கவுமே வந்தார்.\nஅப்போது மஹிந்தவை சந்தித்தபோது, பொறுப்புக்கூறல் சம்பந்தமாக தாம் நடவடிக்கையெடுப்பதாக மஹிந்த வாக்குறுதியளித்து, அவர்களது கூட்டறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. இதன்பின்னர் அந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.இதையடுத்து பான் கீ மூன் தமக்கு அறிக்கையளிக்க நிபுணர் குழுவொன்றை அமைத்தார். இலங்கை அரசாங்கமும் ஒரு குழுவை நியமித்தது. செயலாளர் நாயகம் நியமித்த குழுவும் அறிக்கை சமர்ப்பித்தது என தெரிவித்தார்.(15)\nஇலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது\nஇது என்ன புது அரசியலா கிடக்கு\nஇலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது\nஇது என்ன புது அரசியலா கிடக்கு\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nஇல்லை இது தப்ப���.....உரிமை என்பது வேறு ...நக்கல் என்பது வேறு....இதை அறிந்த எம் இனம் வாழ்க\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nஇல்லை இது தப்பு.....உரிமை என்பது வேறு ...நக்கல் என்பது வேறு....இதை அறிந்த எம் இனம் வாழ்க\nமன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்\nமனித சமுகம் இன்னும் உன்னதம் அடையவில்லை .....என்பது உண்மை நிதர்சனங்கள் இலகுவில் கிழிய வாய்ப்பில்லை\nமன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்\nமனித சமுகம் இன்னும் உன்னதம் அடையவில்லை .....என்பது உண்மை நிதர்சனங்கள் இலகுவில் கிழிய வாய்ப்பில்லை\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/4701-ragaa/", "date_download": "2021-03-07T03:06:18Z", "digest": "sha1:74YTYIL2ICNKD4QPUWDGMLRBWFB5WERO", "length": 17377, "nlines": 194, "source_domain": "yarl.com", "title": "ragaa - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\nகற்பகம் மாதிரி நாலுபேர் இருந்துருந்தால் இப்பணியைல்லாம் நடந்திருக்குமா. கற்பகம் மாதிரி படித்த நாலுமனிதரிடம் கேட்டிப்பார்ப்பமர எப்படி எங்கள் பிரச்சனையை தீர்க்கலாம் என்று\nகுருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை - மூத்த பேராசிரியர் சி.பத்மநாதன்.\nragaa replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nகுருந்தூர் மலையில் கிடைத்திருப்பது எண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா லிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன் எட்டுப் பட்டைக���ும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றைக் குறிக்கும் என்பர். மேலும் எட்டு பைரவ சக்திகளையும், இறைவனின் அஷ்ட வீரச்செயல்களையு ம் குறிப்பன என்பர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியிலும் எட்டு திசை லிங்கங்கள் உள்ளன. இவை அஷ்டதாரா லிங்கங்களாகும். அதென்ன தாராலிங்கம் சிவலிங்கங்களில் அகரலிங்கம் முதல் சுப லிங்கம் ஈறாக மொத்தம் 1008 வகை உள்ளத\nநிம்மதியாக வாழவேண்டுமென்று எண்ணுகின்ற மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்குத்தான் அரசியலை பயன்படுத்த வேண்டும் - பிள்ளையான்\nநக்கித்தான் வாழ்கின்றது என்று முடிவெத்த பிள்ளயானிடமிருந்து வேறு என்னத்தைதான் எதிர்பார்ப்பது.\nசர்ச்சைக்குரிய சட்டமூலத்தினை நிறைவேற்றியது பிரான்ஸ்\nஎன்னைப்பொருத்த வரையில் இது ஒரு நல்ல விடயம். எந்தொரு பிறதெச மக்களும் பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு ஏதுவாக நடப்பார்கள். இது முசல்மான்களின் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும். ( when you are in Rome, be a Roman )\nP2P பொலிகண்டியில் இருந்து பொத்துவிலுக்கு வந்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்\nஇப்படிப்பட்ட தமிழர்களையெல்லாம் சேர்த்து போராடபுறப்பட்ட புலிகளைத்தான் நோகவேண்டும்.... யாழ் களம் என்று பெயர் வைத்ததை குறை சொல்பவர்கள் விடுதலை புலித்தலைவர் யாழ்ப்பாணி என்ற எப்படி புழுங்கியிருப்பார்கள் தமிழன் நன்றாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இந்த திரி, இலவ்கையில் பாஜாக எ்ன்ற திரியை வாசித்ததுமே அடியோடு நம்பிக்கை போய்விட்டது. எனக்கு இரு நண்பர்கள் பேராதனையாலிருந்தே தெரியும் ( ஒருவர் குருக்கள்மடம், மற்றவர் துறைநீலாவனை. இருவரும் ஒருநாளும் வடக்கு கிழக்கு என்று பிரித்தது இல்லை. படித்தவரகள் இப்படியெல்லாம் நினைக்கமாட்டார்கள் போலும்\n என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்\nநல்ல ஒரு கதை. வாசிக்கும் போழுது தொலைக்காட்சியில் படம் பார்ப்பது போல ஒரு உணர்ச்சி\nயாழ். பல்கலையில் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்\nragaa replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்\nதுல்பன் நான் ஒட்டுமொத்த சிங்கள மாணவர்களைச் சொல்லவில்லை ஆனால் அங்ஙகிருந்ந ஒரு சிலரின் முறைப்பாடும் காரணமாயிருக்கலாம் என்றுதான் சொன்னேன்\nயாழ். பல்கலையில் இரவோடு இரவாக இட��த்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்\nயாழ். பல்கலையில் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்\nragaa replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்\nஇதலிருந்து என்ன தெரிகின்றதென்றால் அங்கு படித்த சிங்கள மாணவர்கள் இதுபற்றி முறையிட்டிருப்பார்கள் உடனே சிங்களம் உபவேந்தருக்கு சொல்லியிருக்கும் நினைவுசின்னந்தை இடிக்கும்படி.\nயாழ். பல்கலையில் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்\nநாட்டின் இறையாண்மையை எங்கும் விட்டுக் கொடுக்க முடியாது: அட்மிரல் சரத் வீரசேகர\nஅப்ப சீனாவிற்கு விட்டு கொடுத்ததற்கு என்ன பெயராம்\nவெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாளை இலங்கை வருகை\nragaa replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்\nஇலவ்கையூடாக சீனாவிற்கு லண்டனின mutated version வைரசை அனுப்பத் திட்டம் தீட்டிய அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகள் என்று பரபரப்பு ரிஷி எழுதப் போகிறார்.\nவெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாளை இலங்கை வருகை\nகொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வடக்கு , கிழக்கில் இரு இடங்கள் பரிந்துரை.\nragaa replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nதமிழர் பிரதேசம்தானென்றபடியால் ஒருபிரச்சனையுமில்லாமல் ஒமேன்றுவாங்கள். இது தெரியாமல். சிவாஜிலிங்கமும் ஆரனல்டும் மூனாக்களோட சேர்ந்து போராட்டம் செய்யிறது நல்லதுக்கில்லை\nதமிழர்கள் பயங்கரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் ஏன் நினைவில் வைக்க முயற்சிக்கிறார்கள்\nragaa replied to ஈழப்பிரியன்'s topic in ஊர்ப் புதினம்\nஇனி விக்கினேஸ்வரன் ஐயாவின் விடைகளிலும் பிழை பிடித்துக்கொண்டு வருவார்கள்\nதமிழ் தாய்க்கு... பிறந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் – சாணக்கியன்\nragaa replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nவடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்.. ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு..\nragaa replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nவடக்கு மாகாணத்தில் வேலைவாய்பு ஏற்படுத்த வேண்டுமேனில் ராணுவ வேலையைவிட எத்தனையோ வேலைகளை உருவாக்கலாம் உதாரணத்திற்கு; 1: அரசாங்க கட்டுமான ஒப்பந்தங்களை தெற்கு நிறுவனங்களுக்கு கொடுக்கும் பொழுது உள்ளூர் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கலாம் ( வளர்ந்த நாடுகளில் இது ஒரு criteria ) 2: உ���்ளூர் உற்பத்தி ( பனம் சாராயம், தோலகட்டி wine, றால், பனைசார்ந்த கைவினைப் பொருட்கள் ... etc...) ஏற்றுமதி சந்தையை உஊக்குவிக்கலாம் 3: உள்ளுர் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யலாம் ( வெங்காயம், புகையிலை... etc...) இதனை விட்டு, ராணுவ பிரசின்னத்தை அதிகரிப்பது வடமாகாண பொருளாதரத்தை ஊக்குவிக்காது மாறாக தமிழ்மக்களிடை\nநான் யாரையும் கொலை செய்யவில்லை கூட்டமைப்பு என்மேல் பழிபோடுகிறார்கள் தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும்\nஇரதி கப்பித்தான் மாதிரி வாதிட முடியாவிடின் வாதிடாமலிருக்கலாம் அதைவிட்டுவிட்டு வால் நூல் என்றெல்லாம் கதைப்பது கருத்துப்பஞ்சத்தை காட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=6502", "date_download": "2021-03-07T01:51:08Z", "digest": "sha1:ZRB5JVEDUV42WXUQM3AKBOX4EWBAMH6D", "length": 6129, "nlines": 222, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "மன்னிப்பு – சிறுகதை – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nஎழுத்தாளர் : தேவகி கருணாகரன்\nஈழத்தின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை தேவகி கருணாகரன் அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறுகதை படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது படைப்புகள் ஈழத்தின் வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திகைகளிலும், ஞானம், கலைமகள், கல்கி போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.\nஇங்கே நாம் ஒலிப்பகிர்வாகப் பகிரும் படைப்பான “மன்னிப்பு” என்ற சிறுகதை கல்கி வார இதழில் கடந்த மார்ச் 2020 இல் வெளியானது.\nகவிஞர் செ.பாஸ்கரன் அவர்களின் ஒலி நடையில் தொடர்ந்து இந்தச் சிறுகதையைக் கேட்போம்.\nPrevious Previous post: வெடிமணியமும் இடியன் துவக்கும் – குறும் படம் ஒரு பார்வை\nNext Next post: “புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2021/01/26/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-03-07T01:54:47Z", "digest": "sha1:7JDWBMZDY5LPGAPMLEG2YVDH2SA7GH4V", "length": 8054, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "டக்ளஸ் விடுத்த உத்தரவு! | LankaSee", "raw_content": "\n இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி\nகத்தியால் ஆணுறுப்பை வெட்டிக்கொண்டு அலறிய இளைஞர்..\nகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்\nகொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து..\nராவணா எல்ல பகுதியில் பாரிய தீ விபத்து..\n8ஆவது நாளாக பிரித்தானியாவில் தொடரும் உணவு மறுப்பு போராட்டம்..\nபதுளை பொது வைத்தியசாலையில் கொரோனா அச்சுறுத்தல்..\nஉயிர் கொல்லி வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொடர்பான விபரம்..\nமொனராகல DAG ஆடை தொழிற்சாலை பிரதமர் மஹிந்தவால் திறந்து வைப்பு..\nஇலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசிப்பது தொடர்கதையாகி விட்டது.\nஇதனால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் தொழில் உபகரணங்களும் அழிவடைகின்றன.\nஇந்த நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறி பிரவேசிப்பதை தவிர்க்கும் வகையில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nகடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.\nகடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் ஆகியோரிடம் கலந்துரையாடல்ஙகளை நடத்தி பரிந்துரைகளை முன்வைக்குமாறு அமைச்சர், உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅண்மையில் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் றோலர் கடகு மூழ்கி நான்கு மீனவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பரவியுள்ள அபாயம்- சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சிக்கு மாணவர்களை ஈடுபடுத்தும் கல்வியமைச்சு\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் எவர் எதிர்த்தாலும் தீர்மானத்தில் மாற்றமில்லை\nகொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து..\nபதுளை பொது வைத்தியசாலையில் கொரோனா அச்சுறுத்தல்..\nஉயிர் கொல்லி வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொடர்பான விபரம்..\n இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டெஸ்ட��� சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி\nகத்தியால் ஆணுறுப்பை வெட்டிக்கொண்டு அலறிய இளைஞர்..\nகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்\nகொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-03-07T03:09:13Z", "digest": "sha1:KPLR5FTC5N24OZDD62BAO6LNNVM7VT4Y", "length": 15603, "nlines": 219, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வேகமாக பரவும் காசநோய்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் தற்போது காச நோயின் தாக்கம் வேகமாக பரவிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா கூறியுள்ளார்.\nஇந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்\nகொரோனா வைரஸ் பரவல் என்பது இலங்கையில் குறைந்தளவே காணப்படுகின்றது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இவ்வைரஸின் தாக்கம் பெரிதளவில் காணப்படுகின்றது.\nஉலகளாவிய ரீதியில் 3 தொற்று நோய்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கொரோனா, காச நோய் மற்றும் எயிட்ஸ் நோய்களே இவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.\nகொரோனா நோய் தொற்று அல்லது பரவல் தொடர்பாக பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால், அந்த நோய் பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தக்கூடியவாறு உள்ளது.\nஆனால் கொரோனா அறிகுறி போன்று இருமல் உள்ளவர்களிடம் இருந்து காச நோய் வேறு பலருக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது. காச நோயும் கொரோனா போன்று மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து கட்டுப்படுத்த வேண்டிய ஒரு கொடிய நோயாகும். கடந்த 3 நூற்றாண்டு காலமாக உலகெங்கும் காச நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.\n2018 ஆம் ஆண்டு 1.2 மில்லியன் மக்கள் காச நோயால் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 1.1 மில்லின் சிறுவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகளாவிய ரீதியில் 2020ஆம் ஆண்டு தொடக்கும் 2021ஆம் ஆண்டுகளில் 10 மில்லியன் மக்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 மில்லியன் மக்கள்\nதாங்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமலே அந்த நோயுடன் வாழ்ந்தவர்கள்.மேலும் ஒரு மில்லியன் மக்கள் எதிர்வரும் ஒரு வருடத்தில் உயிரிழக்க வேண்டி நேரிடலாம். எனவே காச நோய் தொடர்பான விழிப்புணர்வும் அதற்கான சிகிச்சையும் மிகவும் இன்றியமையாதது.\nகுறிப்பாக யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்தில் இன்றுவரை 90 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுகின்றது.\nPrevious Post400 முன்னாள் போராளிகளை கண்காணிக்க அரசு தீர்மானம்\nNext Postவவுனியாவில் வாள்வெட்டுக்கு இலக்கான 6 பேர்\nபிறப்பால் தமிழனாகவும் செயலால் சிங்களவனாகவும் செயற்ப்படும் முரளின் திரைப்படத்தை விஜய்சேதுபதி தவிர்க்கவேண்டும்\nயாழில் உணவகங்களில் இருந்து உணவு உண்ண முடியாது\nஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nகடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகச் செல்லும் நான்கு சிறீலங்கா இராணுவத்தினர்\nஜெனிவாவில் தோல்வியுற்றாலும் தலையிட அனுமதியோம்\nஇலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்\nஉலகில் தைரியமிக்க பெண்ணாக தெரிவான தமிழ் பெண் ரனிதா_ஞானராஜா\nயாழில் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி உதயம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோ��ா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-gupta-clinic-and-day-carecentre-mumbai-maharashtra", "date_download": "2021-03-07T02:46:55Z", "digest": "sha1:HDLQ24225IYDW5SHD77RZ6AK2TX767ID", "length": 6237, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr Gupta Clinic And Day Carecentre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/3", "date_download": "2021-03-07T03:44:01Z", "digest": "sha1:Z2MTSBQ5RYDKN6AFC2MXTNT2DDCQGCTA", "length": 4292, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2016/நவம்பர்/3\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2016/நவம்பர்/3 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2016/நவம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T04:30:12Z", "digest": "sha1:XUPY5EXGH6C6CKQ552D2HV4LJNGBRJGP", "length": 6064, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரணைமடு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐஏடிஏ: none – ஐசிஏஓ: none\nஇரணைமடு வானூர்தி நிலையம் என்பது வான்புலிகள் அமைப்பின் வான்படைத்தளம் என இலங்கை அரசால் அடையாளப்படுத்தப்பட்ட தளமாகும். இலங்கை இராணுவம் இத்தளத்தை 2009ல் தன் வசப்படுத்தியதாக அறிவித்தது.[1] இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T02:21:38Z", "digest": "sha1:3YHCF2Y7GXA3QUUNXWIF4GXPNG566Z7G", "length": 23837, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை நகரங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்முனை කල්මුනේ Kalmunai கிழக்கு அம்பாறை கல்முனை முஸ்லிம் /\nஅரிஸ்பத்துவை Harispattuwa மத்திய கண்டி அரிஸ்பத்துவை 1,744\n1. மேல் மாகாணம் : கொழும்பு\n2. வடமத்திய மாகாணம் : அனுராதபுரம்\n3. வட மாகாணம் : யாழ்ப்பாணம்\n4. கிழக்கு மாகாணம் : திருகோணமலை\n5. வடமேல் மாகாணம் : குருநாகல்\n6. மத்திய மாகாணம் : கண்டி\n7. ஊவா மாகாணம் : பதுளை\n8. சப்ரகமுவ மாகாணம் : இரத்தினபுரி\n9. தென் மாகாணம் : காலி\nஅம்பாந்தோட்டை | அம்பாறை | அனுராதபுரம் | இரத்தினபுரி | கண்டி | கம்பகா | களுத்துறை | காலி | கிளிநொச்சி | குருநாகல் | கேகாலை | கொழும்பு | திருகோணமலை | நுவரெலியா | பதுளை | புத்தளம் | பொலன்னறுவை | மட்டக்களப்பு | மன்னார் | மாத்தளை | மாத்தறை | முல்லைத்தீவு | மொனராகலை | யாழ்ப்பாணம் | வவுனியா\nஇலங்கை தேசிய பூங்காக்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பே��்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2019, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T04:25:15Z", "digest": "sha1:7N7FXCNBMSQ4PALOBRFZKWP4KMJT7O46", "length": 30128, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிம்பிள் ஆப்ஜக்ட் ஆக்சஸ் புரோட்டாக்கால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிம்பிள் ஆப்ஜக்ட் ஆக்சஸ் புரோட்டாக்கால்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபிற பயன்பாடுகளுக்குப் பார்க்கவும்: Soap (disambiguation).\nஇந்தக் கட்டுரை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எனவே தயவு செய்து இதை தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சு பக்கத்தில் இதனைக் குறித்து விவாதிக்கவும்.\nசிம்பிள் ஆப்ஜக்ட் ஆக்சஸ் புரோட்டாக்கால் என உண்மையில் விரிவாக்கப்படும் SOAP என்பது கணினி நெட்வொர்க்குகளின் வலை சேவைகளின் செயல்படுத்தலில் பரிமாற்றக் கட்டமைப்புத் தகவலுக்கான ஒரு நெறிமுறை விவரக்கூற்று ஆகும். இது அதன் செய்தி வடிவத்தில் எக்ஸ்டென்சிபில் மார்க்கப் லாங்வேஜைச் (XML) சார்ந்திருக்கிறது, மேலும் இது பொதுவாக செய்தி ஒப்பந்தம் மற்றும் பரிமாற்றத்துக்காக மற்ற பயன்பாட்டு அடுக்கு நெறிமுறைகளைச் (மிகவும் குறிப்பாக தொலை செயல்முறை அழைப்பு (RPC) மற்றும் HTTP) சார்ந்திருக்கிறது. SOAP வலை சேவைகள் நெறிமுறை அடுக்கின் அடித்தள அடுக்கை உருவாக்கலாம், இது உருவாக்க முடிந்த வலை சேவைகளின் மேல் அடிப்படைச் செய்திக் கட்டமைப்பை வழங்குகிறது. இந்த XML சார்ந்த நெறிமுறை பின்வரும் மூன்று பகுதிகள் கொண்டது: செய்தியில் என்ன இருக்கிறது மற்றும் எப்படி அதைச் செயல்படுத்துவது என்பதை விவரிக்கும் ஒரு என்வலெப், பயன்பாடு-விவரிக்கப்பட்ட தரவுவகைகளின் வெளிப்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டுகளுக்கான குறியீடுடுதல் விதிகளின் தொகுப்பு மற்றும் செயல்முறை அழைப்புகள் மற்றும் பதில்களைக் குறிப்பிடுவதற்கான மரபு ஆகியவை.\nஎப்படி SOAP செயல்முறைகளைப் பயன்படுத்தலாம் என்பதற்கான லேமனின் எடுத்துக்காட்டாக, SOAP செய்தி தேடுவதற்கு தேவைப்படும் துணையலகுடன் வலை சேவை இயங்கும் வலைதளத்துக்கு அனுப்பப்படலாம் (எடுத்துக்காட்டாக, வீட்டு விலை தரவுத்தளம்). இந்தத் தளமானது பின்னர் முடிவுத் தரவுடன் (விலைகள், இடம், சிறப்பியல்புகள் மற்றும் பல) XML-வடிவ ஆவணத்தைத் திரும்ப அனுப்பும். ஏனெனில் தரவானது தரப்படுத்தப்பட்ட இயந்திர-சொல்லாக்க வடிவமாகக் திரும்பக் கிடைக்கும், இதனைப் பின்னர் மூன்றாம் தரப்பு வலைத்தளத்தால் நேரடியகா உள்ளிணைக்க முடியும்.\nசெய்தி வடிவம், செய்திப் பரிமாற்ற உருமாதிரிகள் (MEP), அடிப்படைப் போக்குவரத்து நெறிமுறை கட்டமைவுகள், செய்தி செயல்பாட்டு மாதிரிகள் மற்றும் நெறிமுறை நீள்-திறன் ஆகியவற்றுக்கான விவரக்கூற்றின் பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாக SOAP கட்டமைப்பு இருக்கிறது. SOAP என்பது XML-RPCயின் அடுத்த வந்ததாகும், இருப்பினும் இது வேறோர் இடத்தில் இருந்து (பெரும்பாலும் WDDX இலிருந்து) அதன் போக்குவரத்தையும் இடைவினை நடுநிலைத்தன்மையையும் மற்றும் என்வலெப்/ஹெட்டர்/உடல்பகுதி ஆகியவற்றையும் கடனாகப் பெறுகிறது.வார்ப்புரு:Spec\n3 மாதிரி SOAP செய்தி\nSOAP என்பது முன்னர் 'சிம்பிள் ஆப்ஜக்ட் ஆக்சஸ் புரோட்டோகால்' என அழைக்கப்பட்டது, ஆனால் இந்த விரிவுப்பெயர், தரத்தின் பதிப்பு 1.2 உடன் கைவிடப்பட்டது.[1] பதிப்பு 1.2 ஜூன் 24, 2003 இல் W3C பரிந்துரையைப் பெற்றது. இந்த விரிவுப்பெயர் சிலநேரங்களில் சர்வீஸ்-ஓரியன்டட் ஆர்கிடெக்ச்சர் எனப்படும் SOA உடன் குழப்பத்தை ஏற்படுத்துகிறது; எனினும் SOAP என்பது SOA இலிருந்து முற்றிலும் மாறுபட்டது.\nSOAP, டேவ் ஒயினர், டான் பாக்ஸ், பால் ஆட்கின்சன் மற்றும் மோசன் ஆல்-கோசியன் ஆகியோரால் 1998 இல் மைக்ரோசாஃப்டின் (அந்த நேரத்தில் ஆட்கின்சன் அங்கு பணிபுரிந்தார்) ஆதரவுடன் முதன்முதலில் பொருள்-அணுகல் நெறிமுறையாக வடிவமைக்கப்பட்டது. SOAP விவரக்கூற்று வேர்ல்ட் வைடு வலை கூட்டமைப்பின் XML நெறிமுறைப் பணிக் குழு மூலமாகத் தற்போது பராமரிக்கப்படுகிறது.\nSOAP, போக்குவரத்து நெறிமுறையாக இணையப் பயன்பாட்ட��� அடுக்கு நெறிமுறையைப் பயன்படுத்துகிறது. இதில் சில நெறிமுறைகள் அவற்றின் திட்டமிடப்படாதப் நோக்கமாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள், மேலும் ஆகையால் அதன் பங்கை அவை நன்றாக நிறைவு செய்யவில்லை. SOAP இன் ஆதரவாளர்கள் மற்ற நெறிமுறைகளின் நுழைவுவழிக்கான பல்வேறு நிலைகளில் நெறிமுறைகளின் வெற்றிகரமான பயன்பாட்டுக்கு இணையானவைகளாக இதனை விவரிக்கிறார்கள். [சான்று தேவை]\nSMTP மற்றும் HTTP இரண்டும் SOAPக்கான போக்குவரத்தாக பயன்படுத்தக்கூடிய ஏற்கத்தக்க பயன்பாட்டு அடுக்கு நெறிமுறைகளாக இருக்கின்றன, ஆனால் HTTP இன்றைய இணைய உட்கட்டமைப்புடன் நன்றாகச் செயல்படுவதன் மூலமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது; குறிப்பாக, நெட்வொர்க் ஃபயர்வால்களுடன் HTTP நன்றாகச் செயல்படுகிறது. எளிமையான அல்லது பரஸ்பர உறுதிப்பாட்டுடன் HTTPSஇன் (இது பயன்பாட்டு நிலையில் HTTP ஆக அதே நெறிமுறையாக இருக்கிறது, ஆனால் மறையிடப்பட்ட போக்குவரத்து நெறிமுறையின் கீழ் பயன்படுத்துகிறது) மேலும் SOAP பயன்படுத்தப்படலாம்; இது வலை சேவைப் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட WS-I முறை என WS-I பேசிக் புரொஃபைல் 1.1 இல் குறிக்கப்பட்டிருக்கிறது. இது பொதுவாக ஃபயர்வால்கள் மூலமாக வடிகட்டப்படும் GIOP/IIOP அல்லது DCOM போன்ற மற்ற பங்கிடப்பட்ட நெறிமுறைகளின் மேல் முக்கியமாக நன்மையளிப்பதாக இருக்கிறது. SOAP ஓவர் AMQP சில செயல்படுத்தல் ஆதரவுக்கான மற்ற சாத்தியக்கூறும் கொண்டு இருக்கிறது.\nXML பெரும்பாலான கார்ப்பரேசன்கள் மற்றும் திறந்த மூல மேம்பாட்டு முயற்சிகள் மூலமாக அதன் பரவலான பயன்பாடு காரணமாக தரமான செய்தி வடிவமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கூடுதலாக, பரவலான பல்வேறு வகைகளில் இலவசமாகக் கிடைக்கக்கூடிய கருவிகள், SOAP-சார்ந்த செயல்படுத்தலுக்கு நிலைமாற்றத்தைக் கணிசமான அளவில் எளிதாக்குகின்றன. ஓரளவு நீண்ட தொடரியல் உடைய XML, நன்மைகள், குறைபாடுகள் இரண்டையும் கொண்டிருக்கின்றன. இது மனிதர்கள் படிக்கக்கூடிய திறன், பிழை கண்டறிதல் மற்றும் பைட்-வரிசை (என்டீயன்னஸ்) போன்ற உள்ளியக்கத்திறன் பிரச்சினைகளைத் தவிர்த்தல் போன்றவற்றை ஊக்குவித்த போதும், இது செயல்பாட்டு வேகத்தைத் தாமதப்படுத்தலாம் மற்றும் சிக்கலாக்கலாம். எடுத்துக்காட்டாக, CORBA, GIOP, ICE மற்றும் DCOM போன்றவை மிக���ும் குறுகிய பைனரி செய்தி வடிவத்தைப் பயன்படுத்துகின்றன. மற்றொரு வகையில், வன்பொருள் சாதனங்கள், XML செய்திகளின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தும் வகையில் கிடைக்கின்றன.[2][3] பைனரி XML என்பது XML இன் செயல்வீதத் தேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிவகையாகவும் ஆராயப்படுகிறது.\nSOAP ஓவர் HTTP பயன்படுத்துதல் முந்தைய தொலைதூர நிறைவேற்றல் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் எளிதாக ப்ராக்சீக்கள் மற்றும் ஃபயர்வால்கள் மூலமாகத் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்கிறது.[சான்று தேவை]\nSOAP மாறுபட்ட போக்குவரத்து நெறிமுறைகளைப் பயன்படுத்த அனுமதிப்பதற்குப் போதுமான பல்துறைத்திறனுடன் இருக்கிறது. வழக்கமான அடுக்குகள் போக்குவரத்து நெறிமுறையாக HTTPஐப் பயன்படுத்துகின்றன, ஆனால் மற்ற நெறிமுறைகளும் பயன்படுத்தலாம் (எ.கா., SMTP).\nSOAP இயக்குதளம் சாராததாக இருக்கிறது.\nSOAP மொழி சாராததாகவும் இருக்கிறது.\nவெர்போஸ் XML வடிவத்தின் காரணமாக, CORBA போன்ற போட்டி மிடில்வேர் தொழில்நுட்பங்களைக் காட்டிலும் SOAP கணிசமான அளவில் மெதுவாக இருக்கலாம். இது சிறிய செய்திகளை மட்டுமே அனுப்பும் போது ஒரு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம்.[4] பதிக்கப்பட்ட பைனரி பொருட்களுடன் கூடிய XML இன் சிறப்பு நிலைகளுக்கான செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு, செய்திப் பரிமாற்ற உகப்புப்பாட்டு இயங்கமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.\nHTTP ஐ ஒரு போக்குவரத்து நெறிமுறையாகச் சார்ந்திருத்தல் மற்றும் WS-அட்ரசிங் அல்லது ESB பயன்படுத்தப்படாத போது, இடைவினையாளர்களின் பங்குகள் நிலையானதாக இருக்கிறது. ஒரு நபர் (கிளையண்ட்) மட்டுமே மற்றதன் சேவைகளைப் பயன்படுத்த முடியும். டெவலப்பர்கள் இந்தப் பொதுவான நிகழ்வில் அறிவித்தலுக்கு மாறாகப் போலிங்கைப் பயன்படுத்த வேண்டும்.\nபோக்குவரத்து நெறிமுறையாக HTTPயின் பெரும்பாலான பயன்பாடுகள் HTTP இல் செயல்பாடுகள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியாதவையாக இருக்கின்றன.[சான்று தேவை] இது IP அடுக்கில் மாறுபட்ட நெறிமுறைகள் எப்படி ஒன்றுக்கொன்று உச்சியில் அமர்ந்திருக்கின்றன என்பதற்கு வடிவமைப்பு ஒத்ததாக இருக்கின்றன. ஆனால் இந்த ஒப்புமை சரியானதாக இல்லை; போக்குவரத்து நெறிமுறையாக பயன்படுத்தப்படும் பயன்பாட்டு நெறிமுறைகள் உண்மையில் போக்குவரத்து நெறிமுறைகள் அல்ல. அதன் விளைவாக, செயல்பாட்டிற்கு உகந்த முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு வழி இல்லை. இது உப-உகந்த முடிவுகளுடன் பிரச்சினைக்குரிய பயன்பாட்டு-நெறிமுறை நிலையில் நல்ல பகுப்பாய்வை உருவாக்குகிறது, எடுத்துக்காட்டாக, ஒரு POST செயல்பாடு அது மிகவும் இயல்பாக GET ஆக வடிவமைக்கப்படும் போது பயன்படுத்தப்படுகிறது. REST கட்டமைப்பு HTTPயின் வரையறுக்கப்பட்ட முறைகளின் ஏற்ற பயன்பாட்டை உருவாக்கும் மாற்று வலை சேவையாக மாறியிருக்கிறது.\nஒரு போக்குவரத்து நெறிமுறையாக HTTPஐச் சார்ந்திருக்கும் போது, வலை உலவுவதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஃபயர்வால், HTTP தொகுப்புகளின் மிகவும் விரிவான (ஆகையால் அது மிகவும் விலையுயர்ந்தது) பகுப்பாய்வைச் செயல்படுத்துவதற்குக் கட்டாயப்படுத்தப்படுகிறது.[தெளிவுபடுத்துக]\nSOAP திறந்த தரநிலை உடையதாக இருந்த போதும், அனைத்து மொழிகளும் ஏற்ற ஆதரவை வழங்குவது இல்லை. ஜாவா, கர்ல், டெல்பி, PHP, .NET மற்றும் ஃபிளெக்ஸ் போன்றவை சிறப்பான SOAP உள்ளிணைப்பு மற்றும்/அல்லது IDE ஆதரவை வழங்குகின்றன. சில பெர்ல் மற்றும் பைத்தான் ஆதரவு ஏற்கனவே இருக்கிறது.\nஜாவாவுக்கான API இணைப்புகளுடன் SOAP\nஅலை சேவை நெறிமுறைகளின் பட்டியல்\nஎக்ஸ்டென்சிபிள் யூசர் இன்டர்ஃபேஸ் புரோட்டோகால் (XUP) – இது ஒரு SOAP சார்ந்த UI நெறிமுறை\nSOAPjr – இது SOAP மற்றும் JR இன் கலப்பு ஆகும் (JSON-RPC)\n↑ SOAP பதிப்பு 1.2 விவரக்கூற்று\n↑ IBM ஜூரிச் XML அக்சலரேட்டர் எஞ்ஜின்\n↑ IBM டெவலப்பர் ஒர்க்ஸ்\nSOAP பதிப்பு 1.2 விவரக்கூற்று\ngSOAP - திறந்த மூல, இடை இயக்குதளம், C/C++ SOAP டூல்கிட்\nகணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from May 2009\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2015, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-03-07T04:01:23Z", "digest": "sha1:ZST2ZWHQMJSM2Y4ELQO64SCWICCIVJM3", "length": 15648, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பருப்புக்கீரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் இயற்கையாக வளர்கிற���ு. இதன் இலைகள் மற்றும் விதைகளுக்காக 4250 மீ உயரம் வரை உள்ள இடங்களில் வளர்க்கப்படுகிறது. தான்ய பயிர் மற்றும் கீரை வகையாக மேற்கு இமாலய பகுதிகளில் பயிரிடப்படுகிறது.\nமணமற்ற குறுஞ்செடி, 30-90 செ.மீ உயரம் வளரக்கூடியது. இலைகள் நீண்ட காம்புடையவை. மடல் மெல்லியது. மலர்கள் இருபாலின. கணுக்களில் நெறுங்கியவை, விதைகள் பக்க வளர்ச்சியுடையவை.\nஇலைகளும், விதைகளும் சத்துப் பொருள் கொண்டவை. கீரையாக உட்கொள்ளப்படுகிறது. இலைச்சாறு அல்லது கசாயம் வயிற்றுப் புழுக்களுக்கு எதிரானது. மலமிளக்கி, கல்லீரல் நோய்கள் மற்றும் கணையத்தின் வீக்கம் தீர்க்க விதைகள் பயன்படுகின்றன.\nவெயிற் காலத்தில் பூமி சூடாவது போல மனித உடலும் சூடாக இருக்கும். இக்காலத்தில் திடீரென மழை பெய்தால் பூமியில் மேல்பகுதியில் புழுக்கம் தோன்றுவது போல உடலிலும் புழுக்கம் தோன்றும்.\nஇதனால் பலவீனமடைந்த உடலில் அம்மை, அக்கி, போன்ற நோய்கள் தோன்றும் என்பது சித்த மருத்துவ கருத்து. அக்கி, அம்மை போன்ற நோய்கள் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவதாகும்.\nஅக்கி வந்தவர்களுக்கு கிராமங்களில் காவிக்கல்லை நீரில் அல்லது பாலில் பாதிக்கப்பட்ட இடங்களில் குழைந்து பூசுவது வழக்கமாக காணப்படுகிறது. கிராமத்திலுள்ள சில முதியவர்கள் இவ்வாறு அக்கி கண்டவர்களுக்கு காவிக்கல்லை பூசி வருவதை சேவையாக செய்கின்றனர். அக்கி கண்ட இடங்களில் கசிவு பிறருக்கு பட்டால் அக்கி பரவும் என்று கருதப்படுவதால் இதனை தொடாமல் அக்கிக்கு எதிர்பு சக்தி மிகுந்த பெரியவர்கள் மட்டுமே இதனை தொட்டு சிகிச்சை அளித்தனர். இவ்வாறு காவிக்கல்லை பூசுவதால் அக்கி பெரிதாகாமல் இருக்குமே தவிர எரிச்சல் உடனே குறையாது.\n அக்கியும் உடனே குணமாக வேண்டுமா கவலையே வேண்டாம் உங்கள் அக்கியை குணப்படுத்தும் மூலிகை மட்டுமல்ல அக்கித் தழும்புகளையும் மாற்றும் அதிசய மூலிகை. டேலியம் ட்ரையாங்குலே என்ற தாவரவியல் பெயர் கொண்ட பருப்புக்கீரை வயலைக் கொடி என்றும் அழைக்கப்படுகின்றது. ஊசி போன்ற சற்று கனமான இளம்பச்சை நிற இலைகளையும் உச்சியில் இளஞ்சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கீரை வகையை சார்ந்த சிறு செடிகள் தான் பருப்புக்கீரை. சாதரணமாகவே மார்க்கெட்டுகளில் கிடைக்கும் இந்த கீரையை சத்துக்காக சமையலில் மட்டுமே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.\nபருப்புகீரை இலைகளை ஆய்து நீரில் அலசி நன்கு அரைத்து அக்கி கண்ட இடங்களில் மீது அடைபோல் தடவி வர வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்து வர எரிச்சல் தணிந்து அக்கி கொப்புளங்கள் மறைந்து குணமுண்டாகும். பருப்பு கீரையால் உடலில் வெப்பம் தணியும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.\nபருப்பு கீரையை பருப்புடன் சேர்த்து மசியலாக செய்து சாப்பிட உடல் வெப்பம் தணியும். அதிக உடல் உஷ்ணத்தினால் தோன்றும் மலச்சிக்கல் நீங்கும். வெயிலில் கடுமையாக அலைந்து திரிந்து வீட்டிற்கு ஓய்வெடுக்க வந்தால், வீட்டினுள் நுழைந்தவுடனேயே தலை வலிக்க ஆரம்பித்து விடும். இந்த தலைவலியை சிரசூலை என்பர். சூரதயுதத்தால் தலையில் குத்துவது போன்ற தலைவலி ஒரு நாள் முழுவதும் நீடித்து காணப்படும். இதற்கு பருப்பு கீரை இலைகளை வெந்நீர் விட்டு அரைத்து நெற்றி, பிடறி, கழுத்து பகுதிகளில் தடவி பற்று போட வேண்டும்.\nபருப்பு கீரை சாற்றை அரைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி வர வியர்க்குருக்கள் பட்டுப் போய்விடும். எரிச்சல் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். பருப்புகீரை செடிகளை விதைகள் மூலம் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது தொட்டியிலோ வளர்த்து வரலாம். பருப்பு கீரை உங்கள் வீட்டு தோட்டத்தில் இருப்பது முதலுதவி பெட்டி, இருப்பதற்கு சமமாகும். தீப்புண்கள், சொறி சிரங்கு உள்ள இடங்களில் பருப்பு கீரை முழுச் செடியையும் நீரில் அலசி அரைத்து மேலே தடவி வரவேண்டும். இதனால் புண்கள் விரைவில் ஆறுவதுடன் \"செப்டிக்\" ஆகாமல் தடுக்கப்படும்.\nமலச்சிக்கலில் சிரமப்படும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், பருப்பு கீரை மசியலாகவோ அல்லது அவியலாகவோ செய்து கொடுத்து வர மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலும் பலமாகத் தொடங்கும். பருப்பு கீரை முழுச்செடியையும் இளநீர் அல்லது மோர் விட்டு அரைத்து நெல்லிக்காயளவு உருண்டையாக உருட்டி நீராகாரத்துடன் கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாவதுடன், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, வெள்ளைப்படுதல் ஆகியன நீங்கும். பருப்பு கீரை விதைகளை பொடித்து 2 கிராம் அளவு இளநீரில் கலந்து சாப்பிட கழிச்சலினால் ஏற்பட்ட உடல் பலஹீனம் தீரும். அம்மை, அக்கி, வியர்குரு, நீரெரிச்சல், ஆறாத புண்கள் உள்ளவர்கள் பருப்புக்கீரையை சமைத்து சாப்பிட்டு வருவதுடன் மேலேயும் தடவி வந்தால் வெப்ப நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.\nஆற்றல் : 27 கிலோ கலோரிகள்\nஈரப்பதம் : 90 கிராம்\nபுரதம் : 2 கிராம்\nகொழுப்பு : 1 கிராம்\nதாதுச்சத்து : 2 கிராம்\nநார்ச்சத்து : 1 கிராம்\nகார்போஹைட்ரேட் : 3 கிராம்\nகால்சியம் : 111 மி.கி.\nபாஸ்பரஸ் : 45 மி.கி.\nஇரும்புச்சத்து : 15 மி.கி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator/?page=7136", "date_download": "2021-03-07T03:08:34Z", "digest": "sha1:BSRXUIH37E5Q75IEX7DD6A3GF744JEWP", "length": 9447, "nlines": 104, "source_domain": "yarl.com", "title": "Aggregator | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nஒரு காலத்தில் பலமான அரசியல் பலத்தை உருவாக்கக்கூடிய சட்ட வல்லுனர்கள் இருந்தும் அதைச் செய்யாது மக்களை உசுப்பேற்றி வாக்கு அறுவடை செய்து சுயநலத்துடன் காலத்தை வீணாக்கி தமிழ் அரசியல் வாதிகள் செய்த தவறுகளுக்கும், அதன் பின்னர் தம்மால் உருவாக்கப்பட்ட இராணுவ பலத்தை மட்டும் நம்பி தூர நோக்கின்றி அரசியல், பொருளாதார சர்வதேச ஆதரவு போன்ற பலங்களை கட்டி எழுப்ப தவறிய புலிகள் விட்ட தவறுகளுக்குமான விலையை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nஒரு காலத்தில் பலமான அரசியல் பலத்தை உருவாக்கக்கூடிய சட்ட வல்லுனர்கள் இருந்தும் அதைச் செய்யாது மக்களை உசுப்பேற்றி வாக்கு அறுவடை செய்து சுயநலத்துடன் காலத்தை வீணாக்கி தமிழ் அரசியல் வாதிகள் செய்த தவறுகளுக்கும், அதன் பின்னர் தம்மால் உருவாக்கப்பட்ட இராணுவ பலத்தை மட்டும் நம்பி தூர நோக்கின்றி அரசியல், பொருளா���ார சர்வதேச ஆதரவு போன்ற பலங்களை கட்டி எழுப்ப தவறிய புலிகள் விட்ட தவறுகளுக்குமான விலையை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகலையாத கல்வியும் குறையாத வயதும் ......சீர்காழி........\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகலையாத கல்வியும் குறையாத வயதும் ......சீர்காழி........\nமன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்\nநீங்கள் வேண்டுமானால் 2017க்கு பிறகு வந்தவற்றை பார்க்கலாம் வீரகேசரியில். சென்ற வாரம் கூட கத்தோலிக்க பெண் ஒருவர் இஸ்லாமிய மதம் மாறியிருந்தார் அதேபோல் தினகரனில் 2013ல் இருந்து பார்க்கலாம்.\nமன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்\nநீங்கள் வேண்டுமானால் 2017க்கு பிறகு வந்தவற்றை பார்க்கலாம் வீரகேசரியில். சென்ற வாரம் கூட கத்தோலிக்க பெண் ஒருவர் இஸ்லாமிய மதம் மாறியிருந்தார் அதேபோல் தினகரனில் 2013ல் இருந்து பார்க்கலாம்.\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி மற்றும் காணாமலாக்கப்பட்ட சங்க பிரதிநிதிகள்\nஉதுல போரவையில யாராவது சட்டதரணிமார் இருக்கினமோ அல்லது.....இங்கிலிசு பட்டதாரிகள் ...\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி மற்றும் காணாமலாக்கப்பட்ட சங்க பிரதிநிதிகள்\nஉதுல போரவையில யாராவது சட்டதரணிமார் இருக்கினமோ அல்லது.....இங்கிலிசு பட்டதாரிகள் ...\nநாளை இந்தியா வருகிறார் ட்ரம்ப் : ஏற்பாடுகள் தீவிரம்\nயார் பார்த்த வேலை இது \nநாளை இந்தியா வருகிறார் ட்ரம்ப் : ஏற்பாடுகள் தீவிரம்\nயார் பார்த்த வேலை இது \nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2021-03-07T02:42:16Z", "digest": "sha1:YDOND32RH6ELEDV5EBVIAGENQIAWXHZN", "length": 10211, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "அயர்லாந்தில் முடக்க செயற்பாடுகள் நீடிப்பு! | Athavan News", "raw_content": "\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nஅயர்லாந்தில் முடக்க செயற்பாடுகள் நீடிப்பு\nஅயர்லாந்தில் முடக்க செயற்பாடுகள் நீடிப்பு\nபிரேசிலில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அயர்லாந்தில் அடையாளங் காணப்பட்டதையடுத்து முடக்க செயற்பாடுகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஅயர்லாந்து சுகாதார அமைச்சினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிட்டுள்ளது.\nபிரேசிலில் அடையாளங்காணப்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்று சுமார் 19 நாடுகளில் பரவியுள்ளன.\nஇந்த நிலையில் குறித்த நாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸின் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nயுத்த குற்றங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் முதலில் விசாரிக்க வேண்டும\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஅம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு\nநீதிமன்றைத் தவறாக வழிநடத்தி எமது போராட்டத்தைத் தடுக்க முயற்சி- சிவயோகநாதன்\nநீதிமன்றினைத் தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்கமுனைவதாக பொத்துவில்\nதேர்தல்கள் மூலம் அதிகார மாற்றம்- தலிபான்களை தேர்தல் பேச்சுக்கு அழைக்கிறார் ஆப்கான் ஜனாதிபதி\nதலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சியில் புதிய தேர்தல்களை நடத்துவதற்கான ச\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-07T02:25:59Z", "digest": "sha1:5WVZ6H5HQM6CQBGXOZ33FONEAITAD3CO", "length": 14910, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "வடக்கில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் மார்ச்சில் ஆரம்பம் – கேதீஸ்வரன் | Athavan News", "raw_content": "\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்ட��\nவடக்கில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் மார்ச்சில் ஆரம்பம் – கேதீஸ்வரன்\nவடக்கில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் மார்ச்சில் ஆரம்பம் – கேதீஸ்வரன்\nவடக்கு மாகாணத்தில் கொவிட் தடுப்பூசி மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nஇந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “108 மையங்களில் இந்த தடுப்பூசி மருந்து வழங்கல் நடவடிக்கையை முன்னெடுக்க முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகொவிட் -19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மருந்து வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.\nவடக்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்கப்படவேண்டியவர்களின் பட்டியலை வழங்கும் பணி பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபிரதேச செயலாளர்களிடமிருந்து பட்டியலைப் பெற்று 108 மையங்களில் கோவிட்-19 தடுப்பூசி மருந்தை வழங்கும் பணி மார்ச் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்.\nதடுப்பூசி மருந்தை ஏற்றுவதில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவ சேவையாளர்கள் தடுப்பூசி மருந்தை எடுத்துள்ளனர். அவர்களுக்கு எந்த ஒவ்வாமையும் ஏற்படவில்லை.\nபாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் தவிர்ந்த ஏனையோர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nகோவிட் -19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு ஒத்துழைக்கவேண்டும்.\nஇதேவேளை, கொழும்பு தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது\nஉடுப்பிட்டி இமயாணனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை நேற்றிரவு கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.\nகொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் அவர் பிசிஆர் மாதிரிகளை வழங்கிவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது உடுப்பிட்டி இமயாணனின் உள்ள வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.\nஅவரது பிசிஆர் பரிசோதனை அறிக்கை ந��ற்று கிடைத்துள்ளது. அதில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவடமாகாணத்துக்கு வெளியே தங்கியுள்ளவர்கள் பிசிஆர் மாதிரிகளை வழங்கிவிட்டு இங்கு வருவதைத் தவிர்க்கவேண்டும்.\nஅவசர தேவையால் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தால் தங்கியிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவலை வழங்கி சுயதனிமைப்படுத்தல் விதிகளை மதித்து வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nயுத்த குற்றங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் முதலில் விசாரிக்க வேண்டும\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஅம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு\nநீதிமன்றைத் தவறாக வழிநடத்தி எமது போராட்டத்தைத் தடுக்க முயற்சி- சிவயோகநாதன்\nநீதிமன்றினைத் தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்கமுனைவதாக பொத்துவில்\nதேர்தல்கள் மூலம் அதிகார மாற்றம்- தலிபான்களை தேர்தல் பேச்சுக்கு அழைக்கிறார் ஆப்கான் ஜனாதிபதி\nதலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சியில் புதிய தேர்தல்களை நடத்துவதற்கான ச\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19804", "date_download": "2021-03-07T02:55:09Z", "digest": "sha1:WVACMERMG6CBFZJ42T5HL2FVAI5KSHSP", "length": 29774, "nlines": 236, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 7 மார்ச் 2021 | துல்ஹஜ் 584, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:28 உதயம் 01:18\nமறைவு 18:29 மறைவு 13:13\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், அக்டோபர் 17, 2017\n” குழுமம் சார்பில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குப்பைகள் தேக்கம், நகராட்சி வார்டு எல்லைகளை நிர்ணயிக்கும் முன் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1012 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(���ப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n” சமூக ஊடகக் குழுமம் சார்பில், நகரில் பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குப்பைகள் தேக்கத்தை அகற்றல், நகராட்சி வார்டு எல்லைகளை நிர்ணயிக்கும் முன் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் ஆகியவற்றை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\n/// பருவமழைக்காலத்திற்கு முன்பு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்\n// முடுக்குகள்/காலியிடங்களில் தேங்கும் குப்பைகள் அகற்றப்படுவது\n// காயல்பட்டினம் நகராட்சி வார்டுகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னர் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படவேண்டும்\nஎன்ற மூன்று வெவ்வேறு கோரிக்கைகள், நடப்பது என்ன சமூக ஊடகக்குழுமம் சார்பாக, மாவட்ட ஆட்சியருக்கு இன்று வழங்கப்பட்டது.\nசாலைகளுக்கு அப்பால், ஓடைகள்/முடுக்குகள்/காலியிடங்களில் தேங்கும் குப்பைகள் அகற்றுவது - குறித்து\nகாயல்பட்டினம் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் - குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக, நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் - இரு சாலைகளுக்கு பின்புறம் உள்ள ஓடைகள், முடுக்குகள் ஆகியவற்றில் பொது மக்களால் கொட்டப்படும் குப்பைகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. இதனால் குப்பைகள் தேங்கி, நோய்கள் மற்றும் சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்புகள் நிலவுகிறது.\nஇந்நிலை காயல்பட்டினம் நகரின் அனைத்து பகுதிகளிலும் நிலவுகிறது. எனவே - காயல்பட்டினம் நகராட்சி, சாலைகளில் தேங்கும் குப்பைகளை மட்டும் அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், ஓடைகள்/முடுக்குகள் ஆகியவற்றில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்தவும், அவ்வாறு குப்பைகளை இனி - ஓடைகள்/முடுக்குகளில் கொட்டாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் - காயல்பட்டினம் நகராட்சியை - கேட்டுக்கொள்கிறோம்.\nவடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை - குறித்து\nவடகிழக்கு பருவமழை ஒரு சில தினங்களில் - மாநிலத்தில் துவங்கவுள்ளது. பொதுவாக, தென் மேற்கு பருவ மழை காலத்தில் பெறப்படும் மழையை விட - வடகிழக்கு பருவமழை காலத்தில் தான், காயல்பட்டினத்தில் அதிகமாக மழை பெய்யும்.\nஎனவே - இதனை கருத்தில் கொண்டு,\nநகரில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக, முழுமையாக அப்புறப்படுத்தி நோய்கள் பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்\nதாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்\nமழை நீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அப்புறப்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்\nதாழ்வான பகுதிகளில் அதிகம் நீர்தேங்கும் பட்சத்தில், அப்பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல - கடையக்குடியில் (கொம்புத்துறை) அரசு அமைத்துள்ள மையத்தை (EVACUATION CENTRE) தயார் நிலையில் வைக்கவும், அவ்விடம் தவிர - கூடுதல் இடங்களையும், பொது மக்களின் ஆலோசனை பெற்று - தயார் நிலையில் வைக்க, நடவடிக்கை எடுக்கவும்,\nமழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்களை களைய (நீர் தேக்கம், குப்பை தேக்கம், தெருவிளக்கு பாதிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு, கொசு தொல்லை) நகராட்சியில் தொடர்புக்கொள்ளவேண்டிய அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொது மக்களுக்கு தெரிவிக்கவும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.\nகாயல்பட்டினம் நகராட்சியின் வார்டு எல்லைகளை நிர்ணயம் செய்வது - பொது மக்கள், பொது நல அமைப்புகள் கருத்துக்கள் பெறுவது – குறித்து\nதமிழக அரசு - கடந்த ஜூலை 11 அன்று - Tamil Nadu Delimitation Commission Act, 2017 என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்தது. அதன்படி - உள்ளாட்சிமன்றங்களின் வார்டுகளை - முடிவுசெய்ய புதிய ஆணையம், அறிவிக்கப்பட்டது.\nமேலும் - கடந்த செப்டம்பர் 3 அன்று - Tamil Nadu Local Bodies (Amendment) Ordinance, 2017 என்ற அவசர சட்டத்தையும், தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி - தற்போது உள்ளாட்சிமன்றங்களில் அமலில் உள்ள - வார்டுகள், ரத்து செய்யப்பட்டன.\nஅதனை தொடர்ந்து - கடந்த செப்டம்பர் 12 அன்று - Tamil Nadu Local Bodies Delimitation Regulations, 2017 என்ற விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி - புதிதாக, எவ்வாறு உள்ளாட்சிமன்றங்களின் வார்டுகள் புதிதாக நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது.\nஅதில் - உள்ளாட்சிமன்றங்களின் நிர்வாக அலுவலருக்கு (நகராட்சியில் ஆணையர்) - உள்ளாட்சி மன்றங்களில் உள்ள வார்டுகளின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே - காயல்பட்டினம் நகராட்சியின் வார்டு எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கு முன்னர், இது குறி��்து அவ்வாடுகளை சார்ந்த பொது மக்கள், பொது நல அமைப்புகள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு முறையாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் கருத்துகளை பெறப்படவேண்டும் என தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைகளை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்திடம், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் நேற்று (16.10.2017.) நேரில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 21-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/10/2017) [Views - 804; Comments - 0]\nவேலை தேடி வருவோருக்கு உதவுவதற்காக வேலைவாய்ப்பு வழிகாட்டுக் குழு தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு\n“மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி ஒப்புதல் அடிப்படையிலேயே மீன்பிடி இறங்குதளப் பணிகளைத் துவக்கினோம்” சிங்கித்துறை மீன்பிடி இறங்குதளம் குறித்து “நடப்பது என்ன” சிங்கித்துறை மீன்பிடி இறங்குதளம் குறித்து “நடப்பது என்ன” குழுமத்திற்கு மீன்வளத்துறை தகவல்” குழுமத்திற்கு மீன்வளத்துறை தகவல்\nநாளிதழ்களில் இன்று: 20-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/10/2017) [Views - 662; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/10/2017) [Views - 686; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 106-ஆவது செயற்குழு புனித மக்காவில் வைத்து உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிகழ்வாக நடைபெற்றது\nநான்கு பள்ளிகளில் இருந்து 71 மாணவர்கள் பங்கேற்ற “இயற்கை முகாம்” எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது\nமகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார் அக். 18 (நாளை) 09.30 மணிக்��ு நல்லடக்கம் அக். 18 (நாளை) 09.30 மணிக்கு நல்லடக்கம்\n“சிறுபான்மையினர் கலாச்சாரத் தனித்தன்மையை நிலைநிறுத்திட - மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக தலைமையில் நல்லாட்சி அமையப் பாடுபடுவோம்” – காயல்பட்டினத்தில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்” – காயல்பட்டினத்தில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 17-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/10/2017) [Views - 672; Comments - 0]\nபுதுப்பள்ளி பொருளாளரின் மகன் காலமானார் இன்று 17:00 மணிக்கு நல்லடக்கம் இன்று 17:00 மணிக்கு நல்லடக்கம்\nபுன்னகை மன்றம் குழுமம், அரிமா சங்கம், அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை, அல்அமீன் பள்ளி இணைவில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 490 பேருக்குப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 16-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/10/2017) [Views - 697; Comments - 0]\n“பாஜ அரசு தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுகிறது” – காயல்பட்டினம் செய்தியாளர் சந்திப்பில் இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு” – காயல்பட்டினம் செய்தியாளர் சந்திப்பில் இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு\nகாயல்பட்டினம் வட்டாரத்தில் போதைப் பொருள் பயன்பாட்டைத் தடை செய்க காவல்துறை உயரதிகாரிகளிடம் இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவர் வலியுறுத்தல் காவல்துறை உயரதிகாரிகளிடம் இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவர் வலியுறுத்தல்\nஅனுமதிக்கப்படாத மனைப் பிரிவுகளை (Unapproved Layout) வரைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசின் சார்பில் புதிய வழிமுறைகள் வெளியீடு மே 2018 வரை காலக்கெடு நீட்டிப்பு மே 2018 வரை காலக்கெடு நீட்டிப்பு\nஅரசு கேபிள் டீவியின் இலவச SET TOP BOX குறித்த விழிப்புணர்வு முகாம் காயல்பட்டினத்தில் நடத்தப்படும் “நடப்பது என்ன” குழுமத்திடம் மாவட்ட ஆட்சியர் உறுதி\nநாளிதழ்களில் இன்று: 15-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/10/2017) [Views - 639; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாள���தழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/01/07113523/1221625/Sathyaraj-speech-at-School-Annual-day-function.vpf", "date_download": "2021-03-07T03:21:06Z", "digest": "sha1:PGZTROGTYS2XVOIOXXIDMEZQHJEKM32U", "length": 17041, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இளைஞர்களுக்கு கல்வி அறிவே நல்ல வாழ்க்கை தரும் - நடிகர் சத்யராஜ் பேச்சு || Sathyaraj speech at School Annual day function", "raw_content": "\nசென்னை 07-03-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇளைஞர்களுக்கு கல்வி அறிவே நல்ல வாழ்க்கை தரும் - நடிகர் சத்யராஜ் பேச்சு\nபல்வேறுபட்ட தவறான சிந்தனைகளால் இளைஞர்கள் கல்வியை பெரிதாக பொருட்படுத்தாமல் இருக்கும் நிலையில், கல்வி தான் சிறந்தது என்று பள்ளி விழாவில் பேசிய சத்யராஜ் பேசினார். #Sathyaraj\nபல்வேறுபட்ட தவறான சிந்தனைகளால் இளைஞர்கள் கல்வியை பெரிதாக பொருட்படுத்தாமல் இருக்கும் நிலையில், கல்வி தான் சிறந்தது என்று பள்ளி விழாவில் பேசிய சத்யராஜ் பேசினார். #Sathyaraj\nதிருச்செங்கோடு தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-\nஇன்றைய அவசர உலகில் இளைஞர்கள் எல்லோரும் பல்வேறுபட்ட தவறான சிந்தனைகளால் கல்வியை பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் கல்வி அறிவே எல்லா வகையிலும் நல்ல வாழ்க்கையை தரும்.\nசாதாரண மக்கள் கூட கல்வி அறிவு இருந்தால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். அதே போல பட்டறிவும் சிறந்ததுதான் என்று காமராஜர், தந்தை பெரியார் போன்றோர் சொல்லி இருக்கின்றனர்.\nஅனுபவ அறிவு என்பது வயதாகி முதிர்ச்சி அடைந்த பிறகு வந்தது என்றால், ஒருவேளை அதில் பயன் இருக்கலாம். ஆனால் பள்ளியில் படிக்கும் வயதில் கவனித்து கற்றுக்கொண்டால்தான் மனதை ஒருமுகப்படுத்துகின்ற பயிற்சி கிடைக்கும்.\nபள்ளியில் படிக்கும் வயதில் அப்படி மனதை ஒருமுகப்படுத்தி பழகிவிட்டால், பின்னர் வரும் வாழ்நாள் முழுவதும் நல்ல நிலையில் நமது மனதைச் செம்மையாக வைத்திருக்க முடியும். இல்லையென்றால், நாம் எந்த வேலைக்குச் சென்றாலும் கவனம் தப்பினால் மரணம் என்பதே நம் வாழ்க்கைநிலை ஆகிவிடும். குதிரை ஏற்றப்பயிற்சி என்பது பழகிவிட்டால் மிகச் சுலபமான வி‌ஷயம் தான்.\nஆனால் குதிரை ஏற்றத்தைப் பழகாத ஒருவர் குதிரைமீது ஏறினால், அவர் கீழே விழுந்து விடுவார். ஒரு மாணவருக்கு படிப்பில் திறமை உள்ளதென்றால் அவர் படிப்பில் சிறந்து விளங்கட்டும். அதே சமயம் விளையாட்டில் உரிய பயிற்சிகளைக் கொடுத்தால் மற்றொரு மாணவர் விளையாட்டில் கற்று முன்னேறுகிறார்.\nஇதுபோன்ற வாய்ப்புகள் எல்லாம் நாங்கள் படிக்கும் போது கிடைக்கவில்லை. பள்ளியில் படிக்கும் வயதில் சரியாக படிக்காததால் பிற்காலத்தில் நான் பலமுறை அதை நினைத்து வருந்தினேன்.\nஒருவர் நடிகராக வேண்டும் என்றால் கூட அதற்கென்று கல்வி நிலையங்கள் உள்ளன. அதில் படித்து முறைப்படி கற்று வருபவர்கள் எங்களை விட நன்றாக நடிக்கின்றனர். அது பற்றிய அறிவு இல்லாததால் வெறும் அனுபவத்தை கொண்டே நாங்கள் நடித்து வருகிறோம்.\nமனதை ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சியும், முயற்சியும் இல்லாவிட்டால் வருகின்ற தோல்விகள் காலத்தையும் நேரத்தையும் விரயமாக்கிவிடும். அதற்குப் பிறகு முயற்சி என்பது பலன் அளிக்காது போய்விடும். அந்தந்த வயதில் படித்து முடித்து அந்தந்த வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும்.\nஎல்லாவகையான பயிற்சிகளையும் கற்றுத்தருவது உங்களுக்கெல்லாம் கிடைக்கும் ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும். அதில் உங்களுக்கென்று எந்த திறமை இருக்கிறதென்று உரிய முறையில் தேர்வுகள் வைத்து கண்டறிந்து இங்கே கற்றுத் தரப்படுவது குறித்து அறிந்தேன். மிக்க மகிழ்ச்சியடைய வேண்டிய ஒரு பயிற்சிமுறை இதுதான். மாணவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு அவர் பேசினார். #Sathyaraj\nசத்யராஜ் பற்றிய செய்திகள் இதுவரை...\nதேர்தலில் மகளுக்கு ஆதரவாக களமிறங்கும் சத்யராஜ்\nபுதிய அவதாரம் எடுக்கும் சத்யராஜ்\nநடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சராக முடியாது - சத்யராஜ்\nகுழந்தைக்கு நல்ல பெயரை தேர்ந்தெடுக்க ரசிகர்களுக்கு ஸ்ரேயா கோஷல் வேண்டுகோள்\nகண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிக்கால் இவ்வளவு பிரச்சனையா -டாப்ஸி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ\nநடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு\nகேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க... வரலட்சுமி காட்டம்\n.. அவரே சொன்ன பதில்\nகர்ப்பமாக இருக்கிற��ன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம் வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம் கார்த்தி படத்தில் இணைந்த சிம்பு பும்ராவுக்கு இந்த நடிகையுடன் தான் திருமணமா - சலசலப்பை ஏற்படுத்திய இன்ஸ்டா பதிவு 2 கதைகளை தேர்ந்தெடுத்த ரஜினி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://fitdivassociety.com/m77snj/nattu-kozhi-pepper-fry-in-tamil-580865", "date_download": "2021-03-07T03:31:06Z", "digest": "sha1:FV3C3HBZSTAC62C5MAIMN7ZSNQGOU4YE", "length": 39122, "nlines": 37, "source_domain": "fitdivassociety.com", "title": "nattu kozhi pepper fry in tamil", "raw_content": "\nஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி Add the ground onions and fry for a minute. Chettinad cuisine originates in Chettinad region of Tamil Nadu state in South India. Grind finely and keep aside. அரசு வழங்கும் 7,50,000/- தாட்கோ கடனுதவி பெறுவது எப்படி.. mix well and leave to marinate for 4 hours heat oil in a pan, drop chicken in. Transfer to a mixie jar. பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இலவசமாக 20-25 வரையிலும் கோழி வழங்குகிறார்கள். தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்.. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்.. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்.. We would have finished the entire big pot of chicken curry when the breakfast was over. Recipe for Chicken Curry with coconut and country chickn flavour. Add cleaned 1 kg country chicken. 6. எப்படி பெறுவது இலவச கோழி வழங்கும் திட்டத்தில் இணைக்கவேண்டிய ஆவணம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பத்தில் இணைத்தல் வேண்டும். Chicken Curry / Tamilnadu style Madras Kari Kuzhambu அரசின் இலவச ஆடு, மாடு, கோழி கொட்டகைக்கு விண்ணப்பிப்பது எப்படி Facebook : https://www.facebook.com/kitchendharbar Now all the masala items are ready. In a heavy bottomed vessel add 3-5 tbsp oil. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News, இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>. அடுத்து விண்ணப்ப படிவத்தில் முன்னுரிமை பிரிவில்(விதவை/ கணவரால் கைவிடப்பட்டோர்/திருநங்கை) இவற்றில் ஏதேனும் உள்ளவர்கள் சரியானவற்றை கொடுத்து நிரப்பவும். இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும். உடல் எடை அதிகரிக்க உதவும் புரோட்டீன் உணவுகள் (protein foods list tamil).. Facebook : https://www.facebook.com/kitchendharbar Now all the masala items are ready. In a heavy bottomed vessel add 3-5 tbsp oil. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News, இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>. அடுத்து விண்ணப்ப படிவத்தில் முன்னுரிமை பிரிவில்(விதவை/ கணவரால் கைவிடப்பட்டோர்/திருநங்கை) இவற்றில் ஏதேனும் உள்ளவர்கள் சரியானவற்றை கொடுத்து நிரப்பவும். இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும். உடல் எடை அதிகரிக்க உதவும் புரோட்டீன் உணவுகள் (protein foods list tamil).. Powder the ingredients and keep it aside Website link : www.kitchendharbar.com Easy and simple recipe with step by step pictures. This is a dry gravy which can be accompanied with chapathi or rice. Chettinad recipes use extreme amount of spices and are rich in taste and aromatic tooChendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chicken is nutritious and protein rich providing vital nutrients required for body. ந ட ட க ழ , எண ண ய , ச ரகம , கட க , க ய ந த ம ளக ய , கர வ ப ல ல , ச ன ன வ ங க யம , தக க ள Chettinad Nattu kozhi varuval / chettinad chicken curry Varuval means frying in \"Tamil\", and the word Chettinad comes from southern parts of TamilNadu. It serves as good side for rice, parathas, chapatis, and any Indian flat breads. Sep 1, 2020 - Country style cooking collections. Kutralam Famous Pichipotta Nattu Kozhi / Shredded Country Chicken Pepper Fry The delicious and tasty chicken recipe from the house of south indian preparation.. Country chicken pepper fry / Nattukozhi milagu varuval is a spicy south Indian fry.It can be accompanied with plain steamed rice, sambar rice, rasam rice and goes well with dosa, rotis too. சவரன் தங்க பத்திர முதலீடு திட்டம்.. அரிசி வகைகளும் அதன் பயன்களும்.. Contextual translation of \"naatu kozhi\" into Tamil. Nattu Kozhi Garlic Pepper Fry is unique and special with chicken pieces blended with spicy aromatic gravy. Mix and cook for few secs until Twitter : /kitchendharbar Kozhi Milagu Varuval/Chicken pepper fry/Pepper Chicken:In olden days we get Nattukozhi as common breed at every house in villages,This Nattu kozhi milagu varuval had been prepared especially on sunday,Pepper added along with chicken cures Cough,fever, body pain and relax mood from tiredness after long days work and also whose activities produce gas, irritation, and/or diarrhoea or constipation. ————————————————————– In another pan heat oil, add onion and fry it until it turns translucent. When I used to stay in Manju Aunties place during college days, she made idli and Chicken Kari Kuzhambu on ALL Sunday mornings. Nattu Koli Valarpu In Tamil / இலவச நாட்டு கோழி பெறுவது எப்படி: வணக்கம் நண்பர்களே.. விண்ணப்ப படிவத்தினை சரியாக பூர்த்தி செய்து கால்நடை மருத்துவரிடம் ஒப்படைத்து அதன் பிறகு இலவசமாக வழங்கிய கோழிக்கு நோய் ஏதேனும் ஏற்பட்டால் அந்த கால்நடை மருத்துவரிடம் சென்றே அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம். அதன் பிறகு மேல் கொடுத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் சரியானது என்று உறுதிமொழி அளித்து கையொப்பம் இடவேண்டும். Chettinad chicken recipes are very popular in almost all the restaurants here in South India and this Chettinad Style Nattu Kozhi Varuval Recipe is a famous one among them, that is made with Nattu Kozhi (country chicken). Stir-fry for a few minutes. Few of my friends and my readers questioned if they can see any non-vegetarian recipes in the blog. Fry well till brown. This recipe is from my MIL. செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. Black pepper is a great medicine to treat cold. Recipe for Chicken Curry with coconut and country chickn flavour. Types of Rice And Benefits in Tamil.. சரியாக பூர்���்தி செய்து கால்நடை மருத்துவரிடம் சென்றே அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் I used to stay in Aunties. She made idli and dosa with coconut and country chickn flavour recipe with step by step.... By step pictures திட்டத்தில் இணைக்கவேண்டிய ஆவணம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு ரேஷன்... தெரிந்துக்கொள்ள போகிறோம் Orders: +91-70929-09141 country chicken and this gets cooked within minutes Given order and grind '' in the blog kari kuzhambu for idli and chicken kari kuzhambu and idli is all. Dish and holds is position among the best all time favorite breakfast. விதவை/ கணவரால் கைவிடப்பட்டோர்/திருநங்கை ) இவற்றில் ஏதேனும் உள்ளவர்கள் சரியானவற்றை கொடுத்து நிரப்பவும் protein foods list Tamil ).. Malli. மேல் கொடுத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் சரியானது என்று உறுதிமொழி அளித்து கையொப்பம் இடவேண்டும் broiler chicken and this gets cooked within minutes Malli. மேல் கொடுத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் சரியானது என்று உறுதிமொழி அளித்து கையொப்பம் இடவேண்டும் broiler chicken and this gets cooked within minutes Days, she made idli and chicken kari kuzhambu on all Sunday mornings accompanied with chapathi or.. Step by step pictures of chicken curry with coconut and country chickn flavour to cook dish with ingredients. The plate and pour a lot of this curry on the side next time I comment மூலமே வழங்கப்படும் dining )... Stay in nattu kozhi pepper fry in tamil Aunties place during college days, she made idli and chicken kari kuzhambu idli... … Indian style kozhi kari kuzhambu for idli and dosa I ask her to make for. அடுத்து விண்ணப்ப படிவத்தில் முன்னுரிமை பிரிவில் ( விதவை/ கணவரால் கைவிடப்பட்டோர்/திருநங்கை ) இவற்றில் ஏதேனும் உள்ளவர்கள் கொடுத்து... South India chettinad chicken Pepper masala is such a dish and holds is position among the best Tamil. / இலவச ந ட ட க ழ ப ற வத எப பட: வணக கம நண பர nattu kozhi pepper fry in tamil. அந்த கால்நடை மருத்துவரிடம் சென்றே அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் ழக அரச அற வ … Indian style kozhi kari for... Fry for a minute and country chickn flavour and website in this browser for the time ஆவணம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பத்தில் இணைத்தல்.... Made idli and chicken curry with coconut and country chickn flavour for just 2 idlis the She made idli and dosa keep 2 idlis on the plate and pour a of... 10 minutes அந்த கால்நடை மருத்துவரிடம் சென்றே அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் originates in chettinad kozhi preparation அறிவித்துள்ள இலவச நாட்டு கோழி வழங்கும் பெண்களுக்கு She made idli and dosa keep 2 idlis on the plate and pour a of... 10 minutes அந்த கால்நடை மருத்துவரிடம் சென்றே அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் originates in chettinad kozhi preparation அறிவித்துள்ள இலவச நாட்டு கோழி வழங்கும் பெண்களுக்கு இலவச கோழி வழங்கும் திட்டத்தில் இணைக்கவேண்டிய ஆவணம் ஆதார் nattu kozhi pepper fry in tamil, ரேஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல், 2 இலவச கோழி வழங்கும் திட்டத்தில் இணைக்கவேண்டிய ஆவணம் ஆதார் nattu kozhi pepper fry in tamil, ர��ஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல், 2, தேவையான ஆவணம், விண்ணப்பம் எப்படி நிரப்புவது என்ற அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.., தேவையான ஆவணம், விண்ணப்பம் எப்படி நிரப்புவது என்ற அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu. Now we use broiler chicken curry / Tamilnadu style Madras kari kuzhambu and idli is all. Fry is a very easy to cook dish with fascinating flavor of Garlic Aunties place during college, செண்டு மல்லி பூ சாகுபடி முறை.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu...... ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் விண்ணப்பத்தில் Chendu...... ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் விண்ணப்பத்தில் துடிப்பு நிற்க வைத்தியம்.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli... பிரியாணி நன்மை Chendu Malli... பிரியாணி நன்மை நண பர கள.. Chendu Malli nattu kozhi pepper fry in tamil பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Malli... ஆவணம், விண்ணப்பம் எப்படி நிரப்புவது என்ற அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க என்று உறுதிமொழி அளித்து கையொப்பம் இடவேண்டும் சைஸ் விண்ணப்பத்தில் Malli... ஆவணம், விண்ணப்பம் எப்படி நிரப்புவது என்ற அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க என்று உறுதிமொழி அளித்து கையொப்பம் இடவேண்டும் சைஸ் விண்ணப்பத்தில் வழங்கும் திட்டத்தில் இணைக்கவேண்டிய ஆவணம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல் விண்ணப்பதாரரின். Pot of curry for dosa /Idly and rice – kari kuzhambu for idli and dosa படித்து போகிறோம். Table ) and talk until lunch after a superb idli and chicken kari kuzhambu all... கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் விண்ணப்பத்தில்., விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பத்தில் இணைத்தல் வேண்டும் aromatic gravy my questioned வழங்கும் திட்டத்தில் இணைக்கவேண்டிய ஆவணம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல் விண்ணப்பதாரரின். Pot of curry for dosa /Idly and rice – kari kuzhambu for idli and dosa படித்து போகிறோம். Table ) and talk until lunch after a superb idli and chicken kari kuzhambu all... கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் விண்ணப்பத்தில்., விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பத்தில் இணைத்தல் வேண்டும் aromatic gravy my questioned மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும் தெரிந்துக்கொள்ள போகிறோம் gets cooked within 10 minutes using country chicken ( nattu kozhi ) is used chettinad. Dish and holds is position among the best nutritious and protein rich providing vital nutrients required for body வ... வழங்கும் திட்டம் பெண்களுக்கு மட்டும்தான் வழங்கி வருகிறார்கள் to make this for breakfast அதற்கான சிகிச்சைகளை.. Curry breakfast kozhi ) is used in chettinad kozhi preparation க ழ ப ற வத பட. Make this for breakfast simple recipe with step by step pictures it aside Koli... For dosa /Idly and rice – kari kuzhambu for idli and dosa South India more ideas about food... Rich providing vital nutrients required for body step pictures big pot of chicken curry / Tamilnadu Madras. ).. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli... இலையின்... A delicious dish with limited ingredients save my name, email, and website in this for, country chicken Farm in Salem 1 translation of `` nattu kozhi pepper fry in tamil kozhi '' Tamil., விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பத்தில் இணைத்தல் வேண்டும் திட்டத்தின் மூலம் இலவசமாக 20-25 வரையிலும் வழங்குகிறார்கள் Stay in Manju Aunties place during college days, she made idli and dosa to this... தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டத்தில் இணைக்கவேண்டிய ஆவணம் ஆதார் கார்டு, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் போட்டோ Stay in Manju Aunties place during college days, she made idli and dosa to this... தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டத்தில் இணைக்கவேண்டிய ஆவணம் ஆதார் கார்டு, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் போட்டோ, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பத்தில் இணைத்தல் வேண்டும்,. And pour a lot of this curry on the plate and pour lot, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பத்தில் இணைத்தல் வேண்டும்,. And pour a lot of this curry on the plate and pour lot Time favorite breakfast dish a superb idli and dosa college days, made. Have finished the entire big pot of curry for dosa /Idly and rice – kari kuzhambu and is. மட்டும்தான் வழங்கி வருகிறார்கள் and nasal congestion curry for just 2 idlis ) translation of `` kozhi Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா. With fascinating flavor of Garlic aside nattu Koli Valarpu in Tamil / நாட்டு. Go to Chennai, I ask her to make this for breakfast we the Great medicine to treat cold செண்டு மல்லி பூ சாகுபடி முறை.. Chendu Malli... இலையின். Add the ground onions and fry it until it turns translucent மற்றும் கண் துடிப்பு காரணம் கண்... அனைத்தும் கால்நடைக��் பராமரிப்பு அதிகாரி மூலமே வழங்கப்படும் heat oil, add onion and for.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/chemicals-in-food/", "date_download": "2021-03-07T02:30:06Z", "digest": "sha1:EUPY2HYHAIUWDNTWYEIRLT3CR6IG2STN", "length": 12022, "nlines": 100, "source_domain": "organics.trust.co.in", "title": "உணவில் ரசாயனங்கள் ( Chemicals in Food ) – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nஉணவில் ரசாயனங்கள் ( Chemicals in Food )\nஉணவில் ரசாயனங்கள் ( Chemicals in Food )\nஉணவில் ரசாயனங்கள் ( Chemicals in Food )\nஅழைக்கிறது ஆபத்து – இரசாயன விருந்து.\nநாம் உண்ணும் உணவு வகைகளில் இன்று 1700க்கும் குறையாதவை செயற்கையான சுவைக்கூட்டுப் பொருள்களால் உருவானவை.\nபானங்களிலும் பிஸ்கட்டுகளிலும் 100க்கும் குறையாத இரசாயனங்களையே பயன்படுத்துகின்றனர். கேக் மிக்ஸ், சாக்லெட், பிஸ்கட், மார்ஜரின், திடீர் உணவுவகைகள், குலோப் ஜாமூன் மிக்ஸ் என அனைத்திலும் நம்முடைய சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மோசமான இரசாயனங்கள் இருக்கின்றன.\nஉண்ணத் தயாராக இருப்பதாலும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் இருப்பதாலும், நாம் இவற்றைக் கணக்கில் கொள்வது இல்லை. எனவே நமது உடலுக்கு பாதுகாப்பானவையா என்று எவரும் அக்கறை கொள்வதில்லை.\nசுவைகூட்டுப் பொருள் என்பது தேவையில்லாத ஒன்றாகும். சுவை கூட்டுப் பொருளுக்கும் ஊட்டச் சத்துப் பொருளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. ‘ஊட்டச் சத்துக்கள் சேர்க்கப்பட்டவை’ என்று கூறப்படுவது இயற்கையான சத்துக்கள் அகற்றப்பட்டு, அவை இரசாயனங்களால் நிரப்பப்ட்டிருக்கின்றன என்று பொருளாகும். ஆனால் பெரும்பாலும் அகற்றப்படும் சத்துக்கள் நிரப்பப்படுவது கிடையாது.\nஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட வெள்ளை ரொட்டியில் (பிரட்) 290 விதமான இயற்கையான வைட்டமின், புரதம், தாதுப்பொருள்கள் அழிக்கப்படுகின்றன. 4 அல்லது 5 செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.\nபழபானங்களில் தண்ணீரில் வண்ணம் சேர்க்கப்படுகிறது. தயாரிப்பின் போது இயற்கையான சுவை அழிந்து போய் விடுகிறது. எனவே, சுவை கூட்டுப் பொருட்களும் சுவையூட்டுகளும் உணவுத் தயாரிப்பின் போது அழிந்து போகும் சுவையை மீண்டும் கொண்டுவந்து விடுகின்றன.\nசாக்லெட் சேர்க்கப்பட்டுள்ள பிஸ்கட்டுகளில் அதிகமான சாக்லெட் சுவை இருப்பது அதில் சேர்க்கப்படும் சுவையூட்டுகளால் தானே தவிர கொக்கோ பழத்தால் அல்ல. இதே போலத்தான் ஜாம் வகைகள��ம்.\nபேன்களைக் கொல்ல பயன்படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, வாழைப்பழம் முதலியவற்றில் (டப்பாக்கள்) துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இவற்றைச் சாப்பிடுவதால் கெடுதல்களே அதிகம்.\nகேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல. மாவை வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும், பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல் நலத்திற்குத் தீமையே.\nசெயற்கை உணவுப் பொருட்களால் புற்றுநோய் உண்டாகலாம். உடலுக்குச் சக்தி அளிக்க இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளே சிறந்தவை. வீட்டில் ரவா சேகரி கிண்டினால் இனி கேசரிப் பவுடரைச் சேர்க்காதீர்கள். கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. அல்வா கிண்டினாலும் அதில் வர்ணம் சேர்க்காதீர்கள். அசைவ உணவிலும் செயற்கையான வண்ணங்களைச் சேர்க்காதீர்கள்.\nஇனி வேண்டாம் இரசாயன விருந்து.\nமோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சுவைகூட்டுப் பொருட்கள் –\nபென்சோத்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும் தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம்.\nபி.எச்.எ & பி.எச்.டி (BHA, BHT) : காற்றுபுகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள் – சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.\nஎப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள் – இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.\nஎம்.எஸ்.ஜி. (MSG) : தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வியர்வை, நெஞ்சில் இறுக்கம், கழுத்துக்குப் பின்னால் எரிச்சல், ஆஸ்துமா நோயாளிகளிடையே அதிக ஆஸ்துமாவை ஏற்படுத்தும்.\nநைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள் – தலைவலி.\nபாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள் – கடுமையான தோல் நோய், வீக்கம் அரிப்பு.\nசல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள் – நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிலரிடையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/cinema/1538/", "date_download": "2021-03-07T03:08:18Z", "digest": "sha1:QIVCZSKV2WT57YBFAVLGVZN7LUJEYDQ3", "length": 5694, "nlines": 74, "source_domain": "royalempireiy.com", "title": "ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சிவகார்த்திகேயன் படம்? – Royal Empireiy", "raw_content": "\nஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சிவகார்த்திகேயன் படம்\nஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சிவகார்த்திகேயன் படம்\nகொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகின. அடுத்ததாக சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் வருகிற அக்டோபர் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் மேலும் சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன. அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nடாக்டர் படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். கே.ஜெ.ஆர். ஸ்டுடியோசுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார்.\nதன் படத்தை நிராகரித்த பி.சி.ஸ்ரீராமுக்கு கங்கனா பதிலடி\n‘தல 61’ அப்டேட் – பிரபல பெண் இயக்குனருடன் கூட்டணி சேரும் அஜித்\nரஜினி 2 கதைகளை தேர்ந்தெடுத்த\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\n25 ஆயிரம் கடனுக்காக நடிகர் ஆனேன்\nஹர்பஜன் சிங்கின் ஆக்‌ஷனுக்கு கிடைத்த வரவேற்பு\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99/", "date_download": "2021-03-07T03:34:53Z", "digest": "sha1:V6NI6RG3Y5CNMPSM7QBB6XRQNO3RI7VZ", "length": 10373, "nlines": 73, "source_domain": "totamil.com", "title": "ஜாம��ஸ் லிம் கால்வின் செங்கின் மன்னிப்பைப் பகிர்ந்து கொள்கிறார், ஆனால் நெட்டிசன்கள் வெற்றிடங்களை நிரப்புகிறார்கள் - ToTamil.com", "raw_content": "\nஜாமுஸ் லிம் கால்வின் செங்கின் மன்னிப்பைப் பகிர்ந்து கொள்கிறார், ஆனால் நெட்டிசன்கள் வெற்றிடங்களை நிரப்புகிறார்கள்\nசிங்கப்பூர் – எந்தவொரு எழுத்தும் இல்லாமல், தொழிலாளர் கட்சி (WP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜமுஸ் லிம் (செங்காங் ஜி.ஆர்.சி) முன்னாள் பரிந்துரைக்கப்பட்ட எம்.பி. கால்வின் செங்கின் சமீபத்திய இடுகையைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டதாக பிந்தையவர் பகிர்ந்து கொண்டார்.\nதிரு செங் திங்கள்கிழமை (பிப்ரவரி 8) பேஸ்புக்கிற்கு டாக்டர் லிமுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க அழைத்துச் சென்றார். “இணையத்தில் ஜமுஸிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக நான் முதலில் மன்னிப்பு கேட்டேன், அதை அவர் மனதார ஏற்றுக்கொண்டார்” என்று திரு செங் பகிர்ந்து கொண்டார், இருவரும் உண்மையில் WP தலைவர் பிரிதம் சிங் உட்பட பொதுவான நண்பர்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை விளக்கினார், திரு செங் தனது “பழையவர்” நண்பர் ”.\nஆளும் மக்கள் அதிரடி கட்சியை ஆதரிப்பதாக அறியப்பட்ட திரு செங், டாக்டர் லிம் உடனான தனது சமீபத்திய சந்திப்பில், சிங்கப்பூர் ஒற்றுமையாக இருக்க என்ன ஆகும் என்பது குறித்து தனது உணர்வுகளை கொண்டு வந்ததாக பகிர்ந்து கொண்டார். “சிங்கப்பூர் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால், மக்கள் அரசியல் ரீதியாகவும், கடுமையாகவும் உடன்பட முடியாது, ஆனால் நாங்கள் நண்பர்களாக இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.\nதிரு செங் ஒரு படி மேலே சென்று டாக்டர் லிமுக்கு அளித்த சில ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் “மிதமான மற்றும் விரும்பத்தக்கதாக” இருப்பதாகக் கண்டார், “வரவிருக்கும் ஆண்டுகளில் அவருடன் மேலும் விவாதங்களை எதிர்நோக்குகிறேன்” என்று வெளிப்படுத்தினார்.\nபின்னர் டாக்டர் லிம் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த இடுகையைப் பகிர்ந்துள்ளார். பகிரப்பட்ட இடுகையில் அவர் தனது சொந்த கருத்துக்களைச் சேர்க்கவில்லை என்றாலும், கிட்டத்தட்ட 100 பேஸ்புக் பயனர்கள் கருத்துகள் பிரிவில் அவ்வாறு செய்தனர்.\nஇரண்டு நபர்களும் தங்கள் அரசியல் வேறுபாடுகளை ஒ��ுக்கி வைக்க முடிந்தது என்று படம் எவ்வாறு சித்தரித்தது என்று சில நெட்டிசன்கள் பாராட்டினாலும், மற்றவர்கள் திரு செங்கின் மன்னிப்புக்காக தங்கள் சொந்த இரண்டு சென்ட்டுகளை விட்டுவிட்டனர். டாக்டர் லிம் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதைப் பற்றி ஒருவர் எச்சரித்தாலும், மற்றவர்கள் அதை வாங்கவில்லை என்று வெளிப்படையாகச் சொன்னார்கள்.\nபேஸ்புக் கருத்துகள் / ஜமுஸ் லிம் ஆகியவற்றிலிருந்து ஸ்கிரீன் கிராப்\nபேஸ்புக் கருத்துகள் / ஜமுஸ் லிம் ஆகியவற்றிலிருந்து ஸ்கிரீன்கிராப்\nபேஸ்புக் கருத்துகள் / ஜமுஸ் லிம் ஆகியவற்றிலிருந்து ஸ்கிரீன்கிராப்\nபேஸ்புக் கருத்துகள் / ஜமுஸ் லிம் ஆகியவற்றிலிருந்து ஸ்கிரீன்கிராப்\nபேஸ்புக் கருத்துகள் / ஜமுஸ் லிம் ஆகியவற்றிலிருந்து ஸ்கிரீன் கிராப்\nபேஸ்புக் கருத்துகள் / ஜமுஸ் லிம் ஆகியவற்றிலிருந்து ஸ்கிரீன் கிராப்\nபேஸ்புக் கருத்துகள் / ஜமுஸ் லிம் ஆகியவற்றிலிருந்து ஸ்கிரீன்கிராப்\nபேஸ்புக் கருத்துகள் / ஜமுஸ் லிம் ஆகியவற்றிலிருந்து ஸ்கிரீன்கிராப்\nபேஸ்புக் கருத்துகள் / ஜமுஸ் லிம் ஆகியவற்றிலிருந்து ஸ்கிரீன்கிராப்\nஉங்கள் ஸ்கூப்பில் [email protected] க்கு அனுப்பவும்\nPrevious Post:வயதான குடியிருப்பாளர்களிடையே வளர்ந்து வரும் விருப்பம் ‘இடத்தில் வயது’: HDB கணக்கெடுப்பு\nNext Post:ஊடகவியலாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்குமாறு வெகுஜன ஊடக அமைச்சர் கோருகிறார்\nசட்ட அமைச்சர் கே.சண்முகத்தை அவதூறு செய்த வழக்கறிஞர் எம்.ரவிக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ஏ.ஜி.சி நிறுத்துகிறது\nCOVID-19 இல் சீன அவசரம் தடுப்பூசி இயக்கத்தில் காணவில்லை\nபெண்ணிய பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுவிஸ் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்\nகொரோனா வைரஸ் | புதிய வழக்குகள் TN இல் இரண்டாவது நாளாக உயர்கின்றன\nஅமீர்கான் காதலன் பையனாக மாறி, கோய் ஜானே நா நடன எண்ணின் முதல் தோற்றத்தில் எலி அவ்ராமுடன் போஸ் கொடுக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2017/11/blog-post_18-2.html", "date_download": "2021-03-07T03:21:37Z", "digest": "sha1:KXRZBOIOUVGKNZ2A3AZYOJV2RPTRTGQK", "length": 25715, "nlines": 146, "source_domain": "valamonline.in", "title": "அவர்கள் அப்படித்தான் – ஹரன் பிரசன்னா – வலம்", "raw_content": "\nHome / Valam / அவர்கள் அப்படித்தான் – ஹரன் பிரசன்னா\nஅவர்கள் அப்படித்தான் – ஹரன் பிரசன்னா\nஅப்பட்டம��ன வணிகத் திரைப்படங்கள் தரும் கலைச் சீரழிவை விட நாம் அதிகம் பயம்கொள்ளவேண்டியது, விருதுத் திரைப்படங்கள் அல்லது மாற்றுத் திரைப்பட முயற்சிகள் என்ற போர்வையில் வரும் முதிராத் திரைப்படங்களையே. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் முற்போக்கு வேடம்தாங்கி வருவதை நாம் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். குற்றம் கடிதல் போன்ற திரைப்படங்களின் தொடர்ச்சியாக சமீபத்தில் வந்த திரைப்படம் ‘கடுகு.’ கடுகுதானே என்று தள்ளிவிட்டுப் போய்விடமுடியாது.\nபுலிவேஷம் போட்டு ஆடும் கலைஞன் ஒருவனைச் சுற்றி எடுக்கப்பட்டிருக்கும் கதை. புலிவேஷம் போடும் கலை பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவனுக்குள் இருக்கும் மனிதத் தன்மையை மட்டுமே மையமாகக் கொண்டு மற்ற வலையைச் சுற்றி இருக்கிறார்கள். ஒரு முற்போக்குத் திரைப்படத்துக்கு வேண்டிய அத்தனை பின்னணிகளும் கச்சிதமாக வைக்கப்பட்டிருக்கிறன. கதாநாயகி சிறுவயதிலேயே பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவள். இன்னொரு சிறுமி அமைச்சர் ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறாள். சிறுமியைக் காப்பாற்றச் செல்லும் கதாநாயகி வன்புணர்வு செய்யப்படுகிறாள். சிறுமி தற்கொலை செய்துகொள்கிறாள். இப்படிச் செல்லும் கதையில் அரசியலுக்காக எம்.எல்.ஏ ஆசைக்காக தன் கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பதோடு, ஒரு கட்டத்தில் அதற்காக உதவவும் செய்யும் பாத்திரமும் உண்டு. இவற்றை எல்லாம் மனிதத் தன்மையோடும் தன் இயலாமையோடும் எதிர்க்கிறார் கதாநாயகன்.\nஇப்படத்தில் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் உண்டு. சிறுமியை வல்லுறவு செய்ய முற்படும் காட்சி பதட்டம் கொள்ள வைக்கிறது. ஆனால் கதாநாயகனாக வரும் ராஜகுமாரன் வெளந்தியாக நடிப்பதாக நினைத்துக்கொண்டு நடித்து நம்மை வன்கொலை செய்கிறார். தனியாளாகப் படத்தைச் சிதைக்கிறார். இறுதிக்காட்சிகள் ஒரு வணிகப்படத்துக்குரிய கதாநாயக பிம்பத்தைத் தூக்கிப் பிடித்து அதுவரை இருந்த போலி யதார்த்தத்தையும் துறக்கின்றன. ஒரே காட்சியில் தன் தவறை உணரும் நடிகர் பரத், அமைச்சரை ஒரே நொடியில் கொலையும் செய்கிறார். இப்படித்தான் இருக்கின்றன நம் மாற்று முயற்சிகள். தங்களுக்குள்ளே ஊறிக் கிடக்கும் வணிகத் திரைப்பட ஆசையை முற்றிலுமாக மறக்கவும்முடியாமல், காதலித்த பெண்ணை நினைத்துக்கொண்டே மனைவியுடன் காலம்தள்ளும் வகையில் இவர்கள் படம் எடுக்கிறார்கள்.\nஆனால், இந்த மாற்று முயற்சிகளில் இவர்கள் சிலவற்றை மட்டும் மறப்பதே இல்லை. ஹிந்து மதத்தைப் பற்றிய விமர்சனங்களும், மற்ற மதங்களை மெல்ல பின்னணியில் தூக்கிப் பிடிக்கும் முயற்சிகளுமே அவை. ‘கடுகு’ திரைப்படத்தில் குழந்தைகள் வேடமிட்டுக் கேள்விகள் கேட்கின்றன. மூன்று மதச்சின்னங்கள் அணிந்த குழந்தைகள் அக்கேள்விகளை எதிர்கொள்கின்றன. ஒட்டுமொத்தமாக எல்லா மதங்களின் மீதும் கேள்விகள் வைக்கப்படுகின்றன என்ற போர்வையில் இயக்குநர் விஜய் மில்டன் ஒரு குழந்தை பாத்திரம் மூலம் மிகத் தெளிவாக ஒரு கேள்வியைக் கேட்கிறார். “எல்லா இடத்துலயும் சாமி இருக்குன்னா கோவில் எதற்கு அதுலயும் இன்னொரு கோவிலை இடிச்சுட்டு அங்க கோவில் எதுக்கு அதுலயும் இன்னொரு கோவிலை இடிச்சுட்டு அங்க கோவில் எதுக்கு” என்பதுதான் கேள்வி. அதாவது இத்தனை தூரம் நாடே விவாதித்த, உச்சநீதிமன்றம் வரை சென்று முதலில் அங்கே கோவில் இருந்ததற்கான ஆதாரங்களை அகழ்வாராய்ச்சி நிரூபித்துள்ளது என்பது போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்களையெல்லாம் ஒதுக்கி, ஒரே கேள்வியில் ஒரு பொதுப்புத்தியைக் கொண்டுவந்து நிறுத்துகிறார் விஜய் மில்டன். இப்படித்தான் பொதுப்புத்தியைப் பயன்படுத்திக்கொள்வதும், பொதுப்புத்தியை உருவாக்குவதும். இந்நிகழ்ச்சி நடைபெறும் பள்ளி, கிறித்துவப் பள்ளி.\nஅதாவது, தமிழ்த் திரைப்படங்களின் முற்போக்காளர்கள் தங்கள் திரைப்படங்களில், கிறித்துவர்களுக்கும் அன்புக்கும் சேவைக்கும் இடையே ஒரு பாலத்தையும் பொதுப்புத்தியையும் தொடர்ச்சியாக உருவாக்கி வருவதை நாம் பார்க்கலாம். நம்மையுமறியாமல் நமக்குள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் கருத்து இது. கமல் போன்ற நடிகர்கள் ஹிந்து என்றால் அவனைக் கெட்டவனாகக் காண்பிப்பதையும், கிறித்துவர் என்றால் அவர் சேவையாளர் என்றும் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். இப்படத்திலும் அப்படி காட்சி வருகிறது. சேவை மனப்பான்மை கொண்ட ஆசிரியை கிறித்துவ பள்ளியில் வேலை செய்கிறார். அது என்ன பள்ளி எப்படி இப்படி கலைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எப்படி இப்படி கலைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அப்படி ஒரு பள்ளி எங்கே உள்ளது அப்படி ஒரு பள்ளி ��ங்கே உள்ளது தனியார் பள்ளியா தனியார் பள்ளி என்றால் யார் நடத்துகிறார்கள் கருணையே வடிவான அப்பள்ளிக்கு வருவாய் என்ன கருணையே வடிவான அப்பள்ளிக்கு வருவாய் என்ன அப்பள்ளியின் நோக்கம்தான் என்ன இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன வழக்கத்திலிருந்து மாறிச் செயல்படும் ஒரு பள்ளி கிறித்துவப் பள்ளியாக இருப்பது முற்போக்குக்கு எத்தனை வசதி.\nசிறுமி தற்கொலை செய்துகொள்ளும் காட்சி மிக முக்கியமானது. என்ன செய்தும் சிறுமியின் அகமனபாதிப்பு போகாததால், அச்சிறுமியின் தாய் (முதல் தேர்வு தர்காதான், தர்காவில் தண்ணீர் தெளித்தும் குணமாகாததால் என்று புரிந்துகொள்ள ஏதுவாக ஒரு வசனம் வருகிறது) கருப்பசாமி கோவிலுக்குக் கூட்டிச் செல்கிறார். கோவிலின் பூசாரி, “என்கிட்ட வந்துட்டேல்ல, எல்லாம் சரியாகிடும்” என்று சொல்லி, பரிகாரம் சொல்கிறார். கோவில் குளத்தில் மூன்று முறை முங்கினால் சரியாகும் என்கிறார். இரண்டாம் முறை முங்கும்போதே தற்கொலை செய்துகொள்கிறாள் சிறுமி. அக்காட்சியின் இறுதிச் சட்டகம் ஒரு தேவாலயத்தின் சிலுவையில் உறைகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது ஹிந்துக்கடவுகள் கைவிட்டதை கிறித்துவம் பார்த்துக்கொண்டுள்ளது என்றா ஹிந்துக்கடவுகள் கைவிட்டதை கிறித்துவம் பார்த்துக்கொண்டுள்ளது என்றா தர்காவில் குணமாகவில்லை என்றாலும் சாகாத சிறுமி, கோவிலின் பரிகாரத்தில் செத்துப் போக முடிவெடுக்கிறாள் என்றா தர்காவில் குணமாகவில்லை என்றாலும் சாகாத சிறுமி, கோவிலின் பரிகாரத்தில் செத்துப் போக முடிவெடுக்கிறாள் என்றா எல்லா மதங்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சிறுமி செத்துப் போகிறாள் என்றா எல்லா மதங்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சிறுமி செத்துப் போகிறாள் என்றா இயக்குநரின் புத்திசாலித்தனமான பதிலும், முற்போக்கு ஆதரவாளர்களின் சாக்கும் இந்த பதிலாகத்தான் இருக்கும். ஆனால் எப்படி எல்லா மதங்களும் பார்க்கும்போது சாகும் ஒரு சிறுமியின் சாவுக்காட்சி இந்து மத நேர்ச்சையின்போது மட்டும் சரியாக நிகழ்கிறது இயக்குநரின் புத்திசாலித்தனமான பதிலும், முற்போக்கு ஆதரவாளர்களின் சாக்கும் இந்த பதிலாகத்தான் இருக்கும். ஆனால் எப்படி எல்லா மதங்களும் பார்க்கும்போது சாகும் ஒரு சிறுமியின் சாவுக்காட்சி இந்து மத நேர்ச்சையின்போது ��ட்டும் சரியாக நிகழ்கிறது அதற்கு முன்பு எத்தனையோ காட்சிகளில் அச்சிறுமி தற்கொலை செய்து கொள்ளாதது ஏன் அதற்கு முன்பு எத்தனையோ காட்சிகளில் அச்சிறுமி தற்கொலை செய்து கொள்ளாதது ஏன் இங்கேதான் உள்ளது பொதுப்புத்தியை உருவாக்கும் சாமர்த்தியம்.\n‘குற்றம் கடிதல்’ திரைப்படத்தில் புரோகித பிராமணரைத் திட்டும் கம்யூனிஸ முற்போக்குவாதி, கிறித்துவ வீட்டில் சேவையைக் கண்டதும் மனம் சாந்தம் கொண்டு அமைதியாகப் பேசுவதும், கர்த்தர் பார்வைக்குத் தெரிவதைவிட சமீபிக்கிறார் என்று பைக் கண்ணாடியில் கவிதைத்துவமாகக் காட்டுவதும் சும்மா இல்லை. எல்லாவற்றிலும் ஒரு தெளிவான கணக்கு உள்ளது. செல்லுபடியாகும் கணக்கு.\nஇந்து மதம் தன்னைத்தானே எப்போதும் விமர்சித்துக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் உள்ளது. எனவே முற்போக்குப் போர்வையில் உள்நோக்கத்தோடு செய்யப்படும் விமர்சனங்களில்கூட உண்மை இருக்குமானால் அதை ஹிந்து மதம் ஏற்றுக்கொண்டு, அதையும் கடந்து செல்லும் என்பதை நாம் வரலாற்றில் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஒருவகையில் இவ்விமர்சனங்கள்கூட ஹிந்து மதத்துக்கு வளம் சேர்ப்பவையே என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஹிந்துக்களுக்கு உண்டு. இப்பக்குவம் இல்லாத மதங்களை நோக்கிப் பேசுவதே உண்மையான முற்போக்கு எண்ணத்தின் முதன்மையான பணியாக இருக்கவேண்டும். நோக்கம் உண்மையான முற்போக்கு எண்ணம் இல்லை என்றால், இப்படி எளிமையான இலக்காக இந்து மதத்தை மட்டுமே குறை சொல்லத் தோன்றும். ஏனென்றால் ஹிந்து மதத்தைப் பற்றிக் குறை பேசுவதுதான் பாதுகாப்பானது. இதை மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் போலி முற்போக்காளர்கள்.\nஅனைத்து முற்போக்காளர்களும் தங்களுக்கு நேரம் போகாத போதெல்லாம் கொண்டாடும் திரைப்படமான ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் வசனம் ம்யூட் செய்யப்பட்டிருக்கும். நான் பார்க்கும் பிரதியில்தான் கோளாறோ என்ற சந்தேகம் வந்து நண்பர்களைக் கேட்டேன். படத்திலேயே அப்படித்தான் என்றார்கள். பர்தா போட்டுக்கொண்டு ஒரு முஸ்லிம் பெண் பேசும் காட்சி அது. படத்தில் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு விமர்சித்த உயர்தர முற்போக்காளர் இயக்குநர் ருத்ரய்யா எப்படி இதை மட்டும் ம்யூட் செய்தார் தோன்றும்போதெல்லாம் விமர்சனம் எழுதிய விமர்சகர்கள் ஒருவராவது இதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்களா என்று தேடினேன். யாரும் மூச்சே விடவில்லை. இஸ்லாம் பெண்ணின் கருத்தை அப்படியே வெளியிடுவது அத்தனை புத்திசாலித்தனமல்ல என்று முற்போக்கு இயக்குநருக்குப் புரிந்திருக்கிறது. என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு தைரியமாக எதிர்த்து நிற்க ஹிந்துக்கள்தான் வசதி. ருத்ரய்யா ஏன் இப்படிச் செய்தார் என்று சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் விளக்கம் கொடுத்தார். பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களின் குரல் நசுக்கப்பட்டிருப்பதை சிம்பாலிக்காகக் காட்ட முயன்றாராம் ருத்ரய்யா. சொன்னவர் பொய் சொல்பவரில்லை. எனவே அவருக்காக இதை ஏற்றுக்கொண்டாலும் சில கேள்விகள் மிச்சமிருக்கின்றன. இப்படி சிம்பாலிக்காகக் காட்டவே தான் அந்தக் காட்சியில் குரலில்லாமல் வைத்ததாக ருத்ரய்யா எங்காவது பதிவு செய்திருக்கிறாரா தோன்றும்போதெல்லாம் விமர்சனம் எழுதிய விமர்சகர்கள் ஒருவராவது இதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்களா என்று தேடினேன். யாரும் மூச்சே விடவில்லை. இஸ்லாம் பெண்ணின் கருத்தை அப்படியே வெளியிடுவது அத்தனை புத்திசாலித்தனமல்ல என்று முற்போக்கு இயக்குநருக்குப் புரிந்திருக்கிறது. என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு தைரியமாக எதிர்த்து நிற்க ஹிந்துக்கள்தான் வசதி. ருத்ரய்யா ஏன் இப்படிச் செய்தார் என்று சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் விளக்கம் கொடுத்தார். பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களின் குரல் நசுக்கப்பட்டிருப்பதை சிம்பாலிக்காகக் காட்ட முயன்றாராம் ருத்ரய்யா. சொன்னவர் பொய் சொல்பவரில்லை. எனவே அவருக்காக இதை ஏற்றுக்கொண்டாலும் சில கேள்விகள் மிச்சமிருக்கின்றன. இப்படி சிம்பாலிக்காகக் காட்டவே தான் அந்தக் காட்சியில் குரலில்லாமல் வைத்ததாக ருத்ரய்யா எங்காவது பதிவு செய்திருக்கிறாரா இல்லை அந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது, என்ன என்ன கஷ்டங்கள் எதிர்கொள்ள நேர்ந்தது, சாப்பாடு போடக் கூட காசில்லாமல் எப்படி கஷ்டப்பட்டுக் கலையைக் காப்பாற்றினோம் என சகலத்தையும் பதிவு செய்த அத்திரைப்படக் குழுவினருக்கு இதை மட்டும் பதிவு செய்ய இன்றுவரை நேரம் கிடைக்கவில்லை. படம் வந்து நாற்பது வருடங்கள்தான் ஆகிறது, இன்னும் நேரம் கிடைத்த பாடில்லை. என்ன சொல்ல\nTags: வலம் செப்டம்��ர் 2017, ஹரன் பிரசன்னா\nPrevious post: சில பாதைகள் சில பதிவுகள் – 1 (பாதாளக் கரண்டியில் பராசக்தி) – சுப்பு\nNext post: திரை: தர்மத்தின் குரல் – ஆமருவி தேவநாதன்.\nவலம் மார்ச் 2021 இதழ்\nலும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்\nஉறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்\nசில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு\nமகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/329192", "date_download": "2021-03-07T02:54:37Z", "digest": "sha1:BEZ32RCW2HJF5GS5GMQZDO5USZXMMQMX", "length": 8922, "nlines": 195, "source_domain": "www.arusuvai.com", "title": "iui | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபயப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்க. பாஸிடிவ் ஆக இருங்க.\nகன்சீவ் ஆகி இருந்தா 35 நாட்களிலேயே தெரிந்துவிடும். ஆனால் ரொம்ப லைட் ஆன கோடுகள் தான் தெரியும். அதை weakly positive ந்னு சொல்வாங்க. 40 நாட்களில் சரியான ரிசல்ட் தெரிந்து விடும். Advance wishes and take care ma\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.ceyloncnews.com/2017/06/blog-post_30.html", "date_download": "2021-03-07T03:24:06Z", "digest": "sha1:4D5PKSVE4TORSSOP5YH5ANPKEXABA6KA", "length": 25576, "nlines": 101, "source_domain": "www.ceyloncnews.com", "title": "CEYLON C NEWS சிலோன் ஸீ நியுஸ்: வெள்ளவத்தை வை.எல்.எஸ். பங்களா! பணம் எங்கிருந்து வந்தது?", "raw_content": "வெள்ளி, 30 ஜூன், 2017\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனை விமர்சிப்பதையே நிரந்தர தொழிலாக கொண்டுள்ள வை.எல்.எஸ். ஹமீத் - அடிக்கடி உச்சரிக்கும் சொல் ஷொப்பிங் பேக்குடன் வந்த ரிஷாத் என்பது. அமைச்சர் ரிஷாத் மட்டுமல்ல ஒட்டுமொத்த வடக்கு முஸ்லிம்களும் அதே பேக்குடன்தான் விரட்டப்பட்டார்கள்.\nவை.எல்.எஸ்ஸின் கருத்துப்படி, வடக்கு மு��்லிம்கள் - அவர்கள் மரணிக்கும் வரை அதே பேக்குடன் பிச்சை எடுத்து , வை.எல்.எஸ். போன்றோருக்கு அடிமையாக வாழ வேண்டும் என்றா நினைக்கிறார்.\nஇலங்கையில் புகழ் பெட்ட கொடைவள்ளல் - மிகப்பெரும் செல்வந்தர் மர்ஹூம் நளீம் ஹாஜியாரின் ஆரம்ப தொழில் கோழி முட்டை விட்பது. பின்னர் அவரது அயராத முயட்சியால் பெரும் செல்வந்தரானார். சமூகத்துக்கு பெரும் பங்காற்றினார்.\nவை . எல்.எஸ்ஸின் கூற்றுப்படி நளீம் ஹாஜியாரும் -அவர் மரணிக்கும் வரை முட்டையே வித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்றா கூற முனைகின்றார்.\nஅது ஒருபுறம் இருக்க, வெள்ளவத்தையில் வை.எல்.எஸ். நிர்மாணித்துள்ள விசாலமிக்க இரெண்டு மாடிகளைக் கொண்ட பங்களாவை நிர்மாணிக்க எங்கிருந்து பணம் வந்தது.\nசாதாரண குடும்பத்தில் பிறந்த - ஆங்கில ஆசிரியரான ஹமீதினால் எப்பிடி இவ்வளவு பெரிய பங்களாவை கட்ட முடிந்தது என்று எப்போதாவது நாம் கேள்வி எழுப்பி இருந்தோமா\nமர்ஹூம் அஷ்ரப்புடன் இருந்த காலத்தில் , அவரிடம் கொள்ளையிட்ட பணத்தில் பங்களா கட்டினீர்களா அல்லது ரிஷாத் பதியுதீனுடன் இருந்த நேரம்- அவரிடம் கொள்ளையிட்டு கட்டினீர்களா அல்லது ரிஷாத் பதியுதீனுடன் இருந்த நேரம்- அவரிடம் கொள்ளையிட்டு கட்டினீர்களா இதட்கு எப்போது பதில் தருவீர்கள்.\nஉங்களுக்கு கட்பனையில்தான் கேள்வி கேட்க தெரியும். எங்களுக்கு- ஆதாரத்தோடு , நியாயமாக கேட்க தெரியும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.\nவெள்ளவத்தையில் உங்களுக்கு பங்களா இருப்பது - உங்களுக்காக வசை பாடுவோருக்கு தெரியுமா\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதுவரை சுமார் 2000 - 3000 வரை தொழிவாய்ப்பை மட்டும் வழங்கியுள்ளார். அவர்கள், அமைச்சர் ரிஷாதுக்கு எதிராக வை.எல்.எஸ்ஸை போன்றோர் அநியாயத்துக்கு விமர்சிக்கும்போது வசைபாடத்தான் செய்வார்கள். அப்பிடியொரு இளைஞ்சர் கூட்டத்தை - ஹமீது தேடிக்கொள்ளாதது அவர் விட்ட தவறு.\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருடன் 13 வருடங்கள் இருந்த இந்த வை.எல்.எஸ். - ஒரு மலசல கூடத்தைக்கூட கல்முனை தொகுதியில் கட்டிக்கொடுக்க முன்வராதபோது எப்பிடி அவருக்கு மக்கள் ஆதரவு பெருகும். மக்கள் ஆதரவு கிஞ்சித்தும் இல்லாத அவருக்கு\nஎப்பிடி தேசியப்பட்டியல் நியமனம் வழங்க முடியும்.\nவை.எல்.எஸ். ஹமீதிடம் ஒரே ஒரு கேள்வி.\nஇஸ்லாம், அகீதா என்றெல்லாம் பேசும��� நீங்கள்- ஒரு வருடம் , அமைச்சர் ரிஷாத்தை விட்டு பிரிந்து- அவரை பகிரங்கமாக விமர்சித்தவேளை, அமைச்சர் ரிஷாத் வழங்கிய அசோக் லேலண்ட் நிறுவனத்தில்தானே இருந்தீர்கள். அங்கு லட்சக்கணக்கில் மாத சம்பளம் பெற்றுக்கொண்டுதானே இருந்தீர்கள். இது ஒரு முனாபிக் தனம் இல்லையா அவ்வாறு நீங்கள் விமர்சித்தபோதும் கூட, அமைச்சர் உங்களை பதவியை விட்டும் தூக்கவில்லையே. நன்றிகெட்டத்தனம் செய்தது நீங்களா அவ்வாறு நீங்கள் விமர்சித்தபோதும் கூட, அமைச்சர் உங்களை பதவியை விட்டும் தூக்கவில்லையே. நன்றிகெட்டத்தனம் செய்தது நீங்களா\nநீங்கள் உண்மையாக அல்லாஹ்வுக்கு பயப்படுபவராக இருந்தால், அந்த ஒருவருடமும் நீங்கள் எடுத்த சம்பளம், வாகனத்துக்கான பெற்றோல் கொடுப்பனவு, ஏனைய சலுகைக் கொடுப்பானுவுகளை சரியாக கணக்கெடுத்து அமைச்சுக்கு திருப்பி கொடுத்துவிட்டு உங்களின் அங்கம்-2 ஐ தொடருங்கள் பாப்போம்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை\nஇந்த வாரம் அதிகம் பிரபலமானவை\nவலம்புரி கவிதா வட்டம் செயற்குழு கலைக்கப்பட்டது\nவகவ ஸ்தாபகக் குழு அறிவிப்பு அண்மைக் காலமாக வகவ செயற்குழுவின் , வகவத்தின் வளர்ச்சியினைப் பாதிக்கும் செயற்பாடுகளில் அதிருப்தியி...\nதீவிரவாதத்திற்கு மதமில்லை... முஸ்லிம், சிங்கள பெயர்தாங்கிகள் அனைவரும் தீவிரவாதிகளே...\nஇலங்கைய ஊடகங்களில் இவ்வாறு ஒரு பேச்சு வழக்கு உள்ளது... அதாவது அலுத்கம, கிந்தோட்டை, அம்பாறை, திகன, நீர் கொழும்பு போன்ற பிரதேசங்களில் கல்வீச...\nஈஸ்வரன் ஐயாவின் மறைவு வலம்புரி கவிதா வட்டத்திற்கும் பேரிழப்பே\nவலம்புரி கவிதா வட்டம் எனும் வகவம் 2014 ல் மீள் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டபோது எமது முதலாவது சிறப்பதிதியாய் கலந்து எம்மை கௌரவப்படுத்தியவ...\nஅல்லாமா ம.மு. உவைஸின் பணி நாட்கணக்கில் பேசப்பட வேண்டியதே\n36 ஆவது வகவக் கவியரங்கில் “காப்பியக்கோ” அல்லாமா ம.மு. உவைஸ் அரங்கில் வகவத்தின் 36 வது கவியரங்கு கடந்த 10-4-2017 அன்று வலம்புரி கவ...\nகடற்பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு\nவல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன. இரகசியப் புலனாய்வுத் தகவலுக்கமைய மேற...\nபகலில் தொலைத்து விளக்கை இரவில் தேடும் நிலைமையில்\nமுன்னாள் அமைச்சர் கௌரவ அதாவுல்லாஹ் அவர்களின் தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முக்கியஸ்தருமான உதுமாலெவ்வை...\nசுவிஸ் மதகுருவின் லீலைகள் அம்பலம்\nயாழ்ப்பாணத்திற்கு கொரோனா வைரசை ஏந்திவந்து பிரச்சாரம் என்ற பேரில் ஒவ்வொருவரிடமும் பணம் கரந்து சென்ற சுவிட்சர்லாந்தில் வாழும் கிறிஸ்தவ போதக...\n20 ஆம் திகதிக்கு முன்னர் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கவும்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வ...\n“பாரி” குறுந்திரைப்படத்திற்கு திறமைச் சான்றிதழ்\nதென்னிலங்கையின் முதல்தர குறுந்திரைப்பட நிறுவனமான Maas Media வின் தயாரிப்பில் வெளியான “பாரி” குறுந்திரைப்படமானது இம்முறை ITN தொலைக்காட்ச...\nஹாதியாவின் திருமணத்தை இரத்துச் செய்யவியலாது - நீதிமன்று அதிரடித் தீர்ப்பு\nஹாதியாவின் திருமணத்தை இரத்துச் செய்ய முடியாது என்றும், ஹாதியாவின் திருமணம் தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரிக்க முடியாது என்றும் ஹாதியா பெற்றோ...\n - இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம்\nஇன்று (31.12.2020) கொழும்பில் நடைபெறவிருக்கும் \"ஜனாசா எரிப்புக்கு எதிரான\" ஆர்ப்பாட்டம் தொடர்பாக ‘இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத...\nவெலிகமையில் இரண்டு கிராமங்கள் முடக்கம்\nமாத்தறை மாவட்டத்தின் வெலிகம சுகாதார பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராமங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. கல்பொக்கை மற்றும் புதியதெரு எனும் இர...\nஅல்லாமா ம.மு. உவைஸின் பணி நாட்கணக்கில் பேசப்பட வேண்டியதே\n36 ஆவது வகவக் கவியரங்கில் “காப்பியக்கோ” அல்லாமா ம.மு. உவைஸ் அரங்கில் வகவத்தின் 36 வது கவியரங்கு கடந்த 10-4-2017 அன்று வலம்புரி கவ...\nஇலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை\nபெறுமதியான வாக்குகளை அளித்து இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சி பீடமேற்றியது ஏல விற்பனை செய்யும் ஒரு கம்பனியாக மாற்றுவதற்காகவா\nகொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பாடசாலைகளுக்குப் பதில் விடுதிகளை பாவியுங்கள்\nவைத்திய கலாநிதி சிவமோகன�� ஆலோசனை நாட்டில் கொரோனா தொற்றால் படையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் நில...\nஅமெரிக்காவிலுள்ள கொரோனா நோயாளர்கள் தொகை 5 இலட்சத்தை எட்டியுள்ளது.\n​ நேற்றைய தினத்தில் உலகில் அதிகமான கொரோனா மரணங்கள் மற்றும் புதிதாக இனங்காணப்பட்டோர் அமெரிக்காவிலேயே பதிவாகியுள்ளது. புதிதாக 33,50...\nவலம்புரி கவிதா வட்டம் செயற்குழு கலைக்கப்பட்டது\nவகவ ஸ்தாபகக் குழு அறிவிப்பு அண்மைக் காலமாக வகவ செயற்குழுவின் , வகவத்தின் வளர்ச்சியினைப் பாதிக்கும் செயற்பாடுகளில் அதிருப்தியி...\nஇலண்டனில் 24ம் திகதி நடைபெறவுள்ள ”அடையாள மக்கள் போராட்டம்” தொடர்பான முக்கிய அறிவித்தல்கள் \nகலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்தல் அவசியம் கொவிட் கட்டுப்பாட்டு சூழல் காரணமாகவும் , சமூக இடைவெளியை கண்டிப்பாக பேண வேண்டிய அவசியத்தின் கார...\nஊரடங்குச் சட்டம் நான்கு முறைகளின் கீழ் வழங்கப்படும்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் அவ்வப்போது ஊரடங்கு ச...\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள உரிமை அறபு நாடுகளில் கூட இல்லை\nமுஸ்லிம் வியாபாரிகளுக்கு, சிங்கள வாடிக்கையாளர்கள் இல்லாதுவிட்டால் உயிரை விட நேரிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - முஸ்லிம் அமைப்பின் தே...\nதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சதக்கத்துல்லா மௌலவிக்கு நியாயம் கிடைக்குமா\nமுக்கியமான உலமாக்களில் ஒருவர் கண்டி ஸதக்கத்துல்லா மௌலவி. இவர் தெல்தோட்டையைப் பிறப்பிடமாகவும், ஹீரஸ்ஸகலயை வசிப்பிடமாகவும் கொணடவர். அக்க...\nகாலி மாநக சபையில் தமிழுக்காக போராடிய றிஹானா மஹ்ருப்பின் கன்னிப் பேட்டி\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ள றிஹானா மஹ்ரூப் 15௦ வருடகால பழமை மிகு காலி மாந...\nநாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டும், ஜம்இய்யத்துல் உலமா மௌனம் சாதிப்பது ஏன்\nஇன்று (14) மாலைவேளை, நாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டுள்ளது. பிறை கண்டவர்கள் அதனை உறுதிப்பட தெரிவித்துள்ளனர். அல்லாஹ்வின் மீது சத்திய...\n10 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருகைதந்து சாதனை\nவெலிகம, அறபா தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் எம்.ஆர். ரிம்லா ரியாஸ், கடந்த 10 வருடங்களாக தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருக...\nகுப்பை மேட்டைப் பார்க்கச் சென்ற மரிக்காருக்கும் ஸாகலவுக்கும் “ஹு”\nமீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ள விபத்திற்குள்ளானோரிடம் சுகம் விசாரிக்கச் சென்ற, அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்ற...\nவெலிகமவில் மதுச்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரத்திற்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇன்று (23) வெலிகம சுமங்கள வித்தியாலத்திற்கு அருகாமையில், காலை 9 மணிக்கு மதுச்சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் எதிர்ப்...\nஎஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் 'இரண்டும் ஒன்று' நூல் வெளியீட்டு விழா\nஆங்கில ஆசிரியராய் , ஆசிரிய ஆலோசகராய் பின்னர் அதிபராய் பணி புரிந்து வரும் பஸ்யால எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் ' இரண்டும் ஒன்று ' ...\nஇந்தியச் செய்திகள் இலங்கைச் செய்திகள் கட்டுரை கருத்து கலாநிதி அமீரலி கவிதை குணவங்ச தேரர் சந்திர கிரகணம் செய்திகள் தொடர் கட்டுரை நேர்காணல் மலையகச் செய்திகள் விளையாட்டு ENGLISH NEWS OIC - Red Alert\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/24042015/Narayanasamy-interview.vpf", "date_download": "2021-03-07T01:56:23Z", "digest": "sha1:OLRJH2ITTUMMHSXHHIZOPTIL6OUR3M3B", "length": 12033, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Narayanasamy interview || புதுச்சேரியில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்நாராயணசாமி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுச்சேரியில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்நாராயணசாமி பேட்டி + \"||\" + Narayanasamy interview\nபுதுச்சேரியில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்நாராயணசாமி பேட்டி\nமக்கள் ஆதரவுடன் புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nமக்கள் ஆதரவுடன் புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ந��ராயணசாமி கூறினார்.\nபுதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவர் நேற்று சேலம் வந்தார். அப்போது நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-\nபுதுச்சேரி மக்களுக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளோம். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க கவர்னராக இருந்த கிரண்பெடி மூலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் அரசுக்கு அவர் மூலம் பல்வேறு தொல்லைகள் கொடுக்கப்பட்டன.\nஇதை தாண்டி வெற்றிகரமாக 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறேன். 90 சதவீத பணிகளை நிறைவேற்றி உள்ளேன். ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜனதா, அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் மிரட்டி ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்திருப்பது அசிங்கமாக உள்ளது. இந்த ஆட்சி கவிழ்ப்பு சதியில் அ.தி.மு.க.வுக்கும் பங்கு உள்ளது.\nபுதுச்சேரி மாநிலம் பல்வேறு துறைகளில் மக்களுக்கான திட்டங்களை செய்துள்ளதை மத்திய அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மோடியை பார்த்து எனக்கு ஒருபோதும் அச்சமில்லை, மோடியையும் சந்திப்பேன், அவரது தாத்தாவையும் சந்திப்பேன்.\nபல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்துள்ளேன். என்னை பற்றி மோடிக்கு நன்றாக தெரியும். நான் ஊழல் செய்யாதவன். நாராயணசாமி ஊழல் செய்தார் என்று யாராவது நிரூபிக்க முடியுமா. விளம்பரங்கள் மற்றும் இலவசங்கள் மூலமாக ஆட்சியை பிடித்து விடலாம் என தமிழகத்தில் அ.தி.மு.க. எண்ணுகிறது. அது ஒருபோதும் நடக்காது.\nமக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதை அ.தி.மு.க. உணரவில்லை. தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்க அ.தி.மு.க. அரசின் நிர்வாக திறமை இன்மையே காரணமாகும். மக்கள் ஆதரவுடன் புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். அதுபோல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்ச���வார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. வீடு புகுந்து சினிமா நடிகைக்கு கொலை மிரட்டல் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் புகார்\n2. கெங்கவல்லி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து;7 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் ஆறாக ஓடியது\n3. சேலத்தில் மளிகை கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. கொரோனா பரிசோதனை: தமிழகத்தில் 100-ல் ஒருவருக்கே பாதிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\n5. குன்றத்தூர் அருகே வியாபாரி வெட்டிக்கொலை 5 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/nilani-cheated-and-drama-about-assistent-director/92/", "date_download": "2021-03-07T03:25:22Z", "digest": "sha1:YWPOVN2X4XROCGRC5L6TQUTZVB6LF3SS", "length": 7153, "nlines": 123, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "இயக்குனருடன் உல்லாசம், நடமாடிய நிலானி - வைரலாகும் படுக்கையறை புகைப்படங்கள்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil Cinema News இயக்குனருடன் உல்லாசம், நடமாடிய நிலானி – வைரலாகும் படுக்கையறை புகைப்படங்கள்.\nஇயக்குனருடன் உல்லாசம், நடமாடிய நிலானி – வைரலாகும் படுக்கையறை புகைப்படங்கள்.\nசின்னத்திரை நடிகையான நிலானி சமீபத்தில் உதவி இயக்குனரும் ஆண் நண்பருமான லலித் குமார் காந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வருவதாகவும் படப்பிடிப்பு தலங்களுக்கும் வந்து பிரச்சனை செய்வதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.\nஇதனையடுத்து லலித் குமார் சென்னை kk நகரில் நடுரோட்டில் தீக்குளித்தார். அதன் பின்னர் கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.\nஇந்நிலையில் தற்போது லலீத்தின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நிலானி லலீத் காந்தியுடன் சேர்ந்து கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்ததாக கூறி புகைப்படங்கள், விடியோக்கள் ஆதாரங்களை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது நிலானி லலித் காந்தியுடன் படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் நிலானி தான் நாடகடுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்து��்ளது. இது குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லலித் நிலானிக்கு மெட்டி போட்டு விட்டுள்ள வீடியோக்களும் இணையத்தில் தீயாக பரவ தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுந்தர் சி படத்துக்காக ஸ்டைலை மாற்றிய சிம்பு – புகைப்படத்துடன் வெளியான லேட்டஸ்ட் தகவல்.\nகொசு மருந்து குடித்து பிரபல நடிகை தற்கொலை முயற்சி – திரையுலகில் பரபரப்பு\nValimai படம் Update கிடைக்குமா..\nஒரு குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு அழகா ரசிகர்களை வியக்க வைத்த ஹேமா ( புகைப்படங்கள் )\nMaanaadu ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபாட்டை கேட்டு மிரண்டு போய்ட்டேன்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன்டிவி எடுத்த முடிவு.. எகிற போகும் TRP – ஜெயிக்க போவது எது\nதுப்பாக்கி சுடுதலில் அஜித்துக்கு கிடைத்த பெருமை… வெளியான ரிப்போர்ட் – தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.\nசிம்புவை பிரேக்கப் செய்த ஹன்சிகாவின் புதிய காதலர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/31072546/2212667/Tamil-News-Vijayakanth-announced-DMDK-constituency.vpf", "date_download": "2021-03-07T02:32:46Z", "digest": "sha1:2YRZ5GSLO2DMNTJJLFJRY7HQUAUWBOSP", "length": 14903, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் 2ம் கட்ட பட்டியல்- விஜயகாந்த் அறிவிப்பு || Tamil News Vijayakanth announced DMDK constituency responsibility officer 2nd list", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 04-03-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nதேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் 2ம் கட்ட பட்டியல்- விஜயகாந்த் அறிவிப்பு\n2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் 2ம் கட்ட பட்டியலை விஜயகாந்த் அறிவித்துள்ளார்.\n2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் 2ம் கட்ட பட்டியலை விஜயகாந்த் அறிவித்துள்ளார்.\n2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க. சார்பில் 234 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக 225 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 28-ந்தேதி நியமித்தார். இந்தநிலையில் மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-\nஸ்ரீபெரும்புதூர் (தனி) -பி.வி.திருமால், தாம்பரம்-ஆர்.ஆனந்தராஜ், திருப்போரூர்- கே.ரகுராமன், பல்லாவரம்- கே.மகாதேவன், செங்கல்பட்டு- கே.என்.ஜெயபால், செய்யூர் (தனி) -சிவா, காஞ்சீபுரம்- எஸ்.லட்சுமணன், மதுராந்தகம் (தனி) - ஏ.விஜயகுமார், உத்தரமேரூர்- கே.பி.அருண்குமார்.\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஎங்களுடன் வந்தால் நல்லது... காங்கிரசுக்கு அழைப்பு விடுத்த கமல் ஹாசன் கட்சி\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nதொகுதி பங்கீடு: அதிமுக - தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை\nகொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு\nதமிழகத்தில் இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதிண்டிவனம் அருகே முதல்-அமைச்சர் படத்துடன் 2,240 பென்சில்கள் பறிமுதல்\nநெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது\nதூத்துக்குடியில் தேர்தல் புகார்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு\nசென்னை தனியார் ஆஸ்பத்திரியில் விஜயகாந்துக்கு உடல் பரிசோதனை\nநமது முதல்வர் விஜயகாந்த்.. எல்.கே சுதீஷின் பேஸ்புக் பதிவால் பரபரப்பு\nதேர்தல் கூட்டணி- விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு\nதேமுதிக புதிய நிர்வாகிகள் நியமனம்- விஜயகாந்த் அறிவிப்பு\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு, விஜயகாந்த் வலியுறுத்தல்\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட���- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/prabhu-deva/", "date_download": "2021-03-07T01:57:26Z", "digest": "sha1:56GZWDAJPCP7KDLWOXKGK2UBIQEUGWN4", "length": 13128, "nlines": 209, "source_domain": "www.tamilstar.com", "title": "Prabhu Deva Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த பிரபல நடன இயக்குனர்\n‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது. உற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரபுதேவா படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்\nநடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கருணாஸ் ஆகியோரின் வாரிசுகள் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தபட்டனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. சந்தானம் தற்போது கார்த்திக் இயக்கத்தில் ”டிக்கிலோனா”...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரபு தேவாவின் காதல் முறிவிற்கு இதுதான் காரணம், முதன் முறையாக கூறிய நடிகை நயன்தாரா\nதொகுப்பாளினியாக இருந்து அதன்பின் மலையாளத்தில் கதாநாயகையாக வாய்ப்பு கிடைத்து நடிக்க துவங்கினார் நடிகை நயனதாரா. மலையாளத்தில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான ஐய்யா திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக...\nபேட்டை பட நாயகியை சிபாரிசு செய்த பாலிவுட் ஹீரோ\nரஜினியுடன் பேட்டை படத்தில் நடித்தவர் மேகா ஆகாஷ். இந்த படத்தில் மூலம் அவர் பெரிதும் பேசப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எனவே “பூமரங்”, “வந்தா ராஜாவா தான் வருவேன்,...\nமுன்னாள் காதலரால் நயன்தாராவுக்கு நழுவி போன ஷாருக்கான் பட வாய்ப்பு\nதமிழில் மட்டுமல்ல தெனிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது திரையுலக பயணத்தின் துவக்கத்தில் நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபு தேவாவை காதலித்து திருமணம்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேகா ஆகாஷ்\nநடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்ட, இப்படத்தின் மூலம் கதாநாயகி அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இவர் அதற்கு முன் சிம்புவுடன் வந்தா...\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இதற்கு முன்பு நயன்தாரா நடிகர் பிரபுதேவாவை காதலித்தது அனைவரும் அறிந்ததே, வில்லு படத்தில் இவர்களுக்கு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரபுதேவா படத்தில் 5 நாயகிகள்\nபாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீண்டும் தள்ளிப்போகும் பொன் மாணிக்கவேல்\nபிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்....\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\n60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே இறுதிக்குள் தடுப்பூசி\nஜோன்சன்&ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடா அங்கீகாரம்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/series-about-prison-experience-by-g-ramachandran-43", "date_download": "2021-03-07T03:30:57Z", "digest": "sha1:TKE4I4VVSVH6VLACESG6I7P3XIY6VROT", "length": 15830, "nlines": 242, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 02 August 2020 - ஜெயில்... மதில்... திகில்! - 43 - வேலூர் சிறையில் ரௌடிகள் ராஜ்ஜியம்! | series-about-prison-experience-by-g-ramachandran-43 - Vikatan", "raw_content": "\nகறுப்பர் கூட்ட அந்தர் பல்டி... ஒதுக்கீட்டை எடுப்பா தூசு தட்டி\nகுற்றப் பின்னணி கொண்டவருக்கு அடைக்கலம் தருகிறதா பா.ஜ.க\nராஜஸ்தான்... வலுப்பெற்ற பாலைவன அரசியல் புயல்\nமிஸ்டர் கழுகு: வேகமெடுக்கும் உதயநிதி - அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஊரடங்கில் உல்லாசம்... தடையை மீறி ஏரியில் மீன்பிடித்த விமல், சூரி\nஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்\n‘‘வீட்டுக்குள் வந்து சாப்பிட்டார்கள்... டெத் சர்ட்டிஃபிகேட் கேட்டு மெசேஜ் அனுப்பினார்கள்...’’\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கு செயலிழந்த கை\nஎப்படி நிகழ்ந்தது மருத்துவர் கண்ணனின் மரணம்...\nநோய்த்தொற்று காலத்திலும் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்\nசென்னை மெட்ரோ... வளர்ச்சியை சமன் செய்யும் கோல்\nநீர்மின் திட்டத்தின் நீண்டகால சர்ச்சை...\nஇ.ஐ.ஏ 2020 எதிர்க்கப்படுவது ஏன்\n - 43 - வேலூர் சிறையில் ரௌடிகள் ராஜ்ஜியம்\n - 43 - வேலூர் சிறையில் ரௌடிகள் ராஜ்ஜியம்\n - 43 - வேலூர் சிறையில் ரௌடிகள் ராஜ்ஜியம்\n - 54 - கம்பிகளுக்குள் அடைக்க முடியாத காற்று\n - 53 - சிறையில் கொந்தளித்த ஜெ... சமாதானம் செய்த சசி\n - 52 - குடத்துக்குள் கேட்ட டிக்... டிக்... டிக்...\n - 51 - கட்டளையிட்ட கலைஞர்... கற்பூரம் ஏற்றிய அசோக் சிங்கால்\n - 50 - மடத்தின் அதிபதி... சிறையில் கைதி\n - 49 - “இனி தமிழகத்தில் ஒரு குண்டுகூட வெடிக்காது\n - 48 - “எங்களைத் தொட்டால் குண்டு வெடிக்கும்\n - 47 - பயங்கரவாதிகளின் அட்டாக்... முறியடித்த காவலர்கள்\n - 46 - காஷ்மீர் அட்டாக் முதல் ஹார்ட் அட்டாக் வரை\n - 45 - ஆட்டோ சங்கர் எனும் அசுரன்\n - 44 - பூட்டாத பூட்டுகள்\n - 43 - வேலூர் சிறையில் ரௌடிகள் ராஜ்ஜியம்\n - 42 - சென்னைச் சிறையில் பிரபாகரனின் தளபதி\n - 41 - ஆசிரமத்தில் ஜாலி... ஆன்மிகத்தில் போலி\n - 40 - சென்னை மத்தியச் சிறையில் நடிகர் விஜய்\n - 39 - கைதிகளின் பாராட்டு... குழந்தை பாடிய தாலாட்டு\n - 38 - அன்று மருத்துவர்... இன்று தலைவர்\n - 37 - ஒரே சிறை முதல் ஒரே அறை வரை\n - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து\n - 35 - வைகோவின் பொடா நாள்கள்\n - 34 - ஸ்டாலினின் மிசா நினைவுகள்\n - 32 - பத்தடிக்கு எட்டடி கொட்டடி... மூவருக்கு இரண்டு சட்டி\n - 31 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்\n - 30 - ‘‘வேலூர் சிறை வேண்டாம்’’ சென்னைச் சிறைக்கு வந்த கலைஞர்\n - 29 - கைதி உடையில் கருணாநிதி\n - 28 - சிறைக்குள் கலங்கிய கலைஞரின் கண்கள்\n - 27 - சிறை விதிகளை மீறினாரா சசிகலா\n - 26 - சசிகலா விடுதலைநாள் எப்போது\n - 25 - யாரைக் கொல்ல தப்பிச்சென்றார் ஆறுச்சாமி\n - 24 - கொலைசெய்யப்பட்டாரா கைதி\n - 23 - சிறுத்தையைப்போல் சீறிப்பாய்ந்த தாய்\n - 22 - தாய் அழுதாளே நீ வர... நீ அழுதாயே தாய் வர\n - 21 - சிறைக்கம்பிகள் தட்டப்படுவது ஏன்\n - 20 - வலையால் போர்த்தப்பட்ட பூந்தமல்லி கிளைச் சிறை\n - 19 - அன்பே வா அருகிலே..\n - 18 - கொரோனா... தமிழக சிறைக்குள் நுழைய முடியுமா\n - 17 - காலியான தோட்டாக்களும் அடிகளாரின் அருள்வாக்கும்\n - 16 - சிறையிலிருந்து தப்பிய தோட்டா\n - 15 - தொலைந்தது தோட்டாக்கள் மட்டுமல்ல... தூக்கமும்தான்\n - 14 - கலவரம்... பேட்டிகொடுத்த ஜெயலலிதா... கனிவுகாட்டிய கருணாநிதி\n - புதிய தொடர் - 12\n - புதிய தொடர் - 11 - நேர்மை, துணிவு, தியாகம்... ஜெயிலர் ஜெயக்குமார்\n - புதிய தொடர் - 10 - எப்படி நிகழ்ந்தது பாக்ஸர் வடிவேலுவின் மரணம்\n - புதிய தொடர் - 9\n - புதிய தொடர் - 8\n - புதிய தொடர் - 7\n - புதிய தொடர் - 6\n - 3 - ஆட்டோ சங்கரின் கடைசி முத்தம்\nசிறை முழுவதும் என் கட்டுப்பாட்டில் இருக்கும். சிறை விதிகளுக்கு மாறாக எந்தவொரு கைதியும் நடந்துகொள்ள மாட்டார்கள். சிறையிலுள்ள அனைத்துக் காவலர்களுக்கும் என்னை நன்கு தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_699.html", "date_download": "2021-03-07T02:06:00Z", "digest": "sha1:RBUEKP7LWKRTXLAJVE7WHDTLSJJZYHXD", "length": 6496, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "கொழும்பில் உள்ள பகுதிகளிலும் அமுலுக்கு வந்தது ஊரடங்கு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொழும்பில் உள்ள பகுதிகளிலும் அமுலுக்கு வந்தது ஊரடங்கு.\nமட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி,புளூமென்டல் மற்றும் கிரான்பாஸ் பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த��் ஊரடங்கு உத்...\nமட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி,புளூமென்டல் மற்றும் கிரான்பாஸ் பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nசுமந்திரன் எம்பியின் விசேட அதிரடிப் படைப் பாதுகாப்பு நீக்கம்.\nYarl Express: கொழும்பில் உள்ள பகுதிகளிலும் அமுலுக்கு வந்தது ஊரடங்கு.\nகொழும்பில் உள்ள பகுதிகளிலும் அமுலுக்கு வந்தது ஊரடங்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator/?page=7137", "date_download": "2021-03-07T02:06:18Z", "digest": "sha1:53MHQE3FLL3FWTAARLPFZMAX3FFDEIWV", "length": 132063, "nlines": 153, "source_domain": "yarl.com", "title": "Aggregator | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nகூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை- மாவை\nகூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை- மாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லையென அக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும். அதுவே பலரதும் கோரிக்கையாகவும் இருக்கின்றது. ஆகையினால் அதனைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலிறுத்தி மன்னாரில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் யாழில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது கட்சியைப் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது இந்த ஊடக சந்திப்பை வேறு நோக்கத்திற்காக நடாத்துகின்றோம் என சம்மந்தன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்தக்கேள்வியை விடுத்து வேறு கேள்வியைக் கேளுங்கள் அதைப்பற்றிப் பேசுவாம் என சுமந்திரன் தெரிவித்தார். ஆனாலும் இதன்போது கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா அதற்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை என்றும் பங்காளிக் கட்சிகளோடு சேர்ந்து அவர்களுடன் பேசித்தான் இந்த இயக்கத்தை நடாத்துகின்றோம் எனத் தெரிவித்தார். இதேவேளை தேர்தலொன்று நெருங்கி வருகின்ற நேரத்தில் தமிழ்க் கட்சிகளிடையே ஏற்படும் பிளவுகள் மற்றும் புதிய கூட்டணிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டனர். குறிப்பாக தேர்தல் சம்மந்தமான கேள்விகள் வேண்டாம். தேர்தல் இன்னும் அறிவிக்கவில்லை. அதனை அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளுவோம் என பேச்சாளர் சுமந்திரன் கூறி ஊடக சந்திப்பை முடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கூட்டமைப்பை-கட்சியாகப்-ப/\nகூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை- மாவை\nகூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை- மாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லையென அக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும். அதுவே பலரதும் கோரிக்கையாகவும் இருக்கின்றது. ஆகையினால் அதனைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலிறுத்தி மன்னாரில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் யாழில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது கட்சியைப் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது இந்த ஊடக சந்திப்பை வேறு நோக்கத்திற்காக நடாத்துகின்றோம் என சம்மந்தன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்தக்கேள்வியை விடுத்து வேறு கேள்வியைக் கேளுங்கள் அதைப்பற்றிப் பேசுவாம் என சுமந்திரன் தெரிவித்தார். ஆனாலும் இதன்போது கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா அதற்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை என்றும் பங்காளிக் கட்சிகளோடு சேர்ந்து அவர்களுடன் பேசித்தான் இந்த இயக்கத்தை நடாத்துகின்றோம் எனத�� தெரிவித்தார். இதேவேளை தேர்தலொன்று நெருங்கி வருகின்ற நேரத்தில் தமிழ்க் கட்சிகளிடையே ஏற்படும் பிளவுகள் மற்றும் புதிய கூட்டணிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டனர். குறிப்பாக தேர்தல் சம்மந்தமான கேள்விகள் வேண்டாம். தேர்தல் இன்னும் அறிவிக்கவில்லை. அதனை அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளுவோம் என பேச்சாளர் சுமந்திரன் கூறி ஊடக சந்திப்பை முடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கூட்டமைப்பை-கட்சியாகப்-ப/\nகூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை- மாவை\nகூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை- மாவை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லையென அக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும். அதுவே பலரதும் கோரிக்கையாகவும் இருக்கின்றது. ஆகையினால் அதனைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலிறுத்தி மன்னாரில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் யாழில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது கட்சியைப் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதன்போது இந்த ஊடக சந்திப்பை வேறு நோக்கத்திற்காக நடாத்துகின்றோம் என சம்மந்தன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்தக்கேள்வியை விடுத்து வேறு கேள்வியைக் கேளுங்கள் அதைப்பற்றிப் பேசுவாம் என சுமந்திரன் தெரிவித்தார்.\nஆனாலும் இதன்போது கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா அதற்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை என்றும் பங்காளிக் கட்சிகளோடு சேர்ந்து அவர்களுடன் பேசித்தான் இந்த இயக்கத்தை நடாத்துகின்றோம் எனத் தெரிவித்தார்.\nஇதேவேளை தேர்தலொன்று நெருங்கி வருகின்ற நேரத்தில் தமிழ்க் கட்சிகளிடையே ஏற்படும் பிளவுகள் மற்றும் புதிய கூட்டணிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டனர்.\nகுறிப்பாக தேர்தல் சம்மந்தமான கேள்விகள் வேண்டாம். தேர்தல் இன்���ும் அறிவிக்கவில்லை. அதனை அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளுவோம் என பேச்சாளர் சுமந்திரன் கூறி ஊடக சந்திப்பை முடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது\nஇலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் தென்கிழக்கில் உள்ள துறைமுக நகரமான சிட்டகொங் கடற்பரப்பில் வைத்தே இந்த மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த மீனவர்கள் பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் பயணித்த 4 மீன்பிடி படகுகளையும் பங்களாதேஷ் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு, கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் 24 பேரும் நேற்றிரவு படேங்கா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. http://athavannews.com/இலங்கை-மீனவர்கள்-24-பேர்-பங/\nஇலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது\nஇலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் தென்கிழக்கில் உள்ள துறைமுக நகரமான சிட்டகொங் கடற்பரப்பில் வைத்தே இந்த மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த மீனவர்கள் பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் பயணித்த 4 மீன்பிடி படகுகளையும் பங்களாதேஷ் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு, கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் 24 பேரும் நேற்றிரவு படேங்கா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. http://athavannews.com/இலங்கை-மீனவர்கள்-24-பேர்-பங/\nஇலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது\nஇலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது\nஇலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைதுச��ய்யப்பட்டுள்ளனர்.\nபங்களாதேஷின் தென்கிழக்கில் உள்ள துறைமுக நகரமான சிட்டகொங் கடற்பரப்பில் வைத்தே இந்த மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nகுறித்த மீனவர்கள் பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் பயணித்த 4 மீன்பிடி படகுகளையும் பங்களாதேஷ் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nஇவ்வாறு, கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் 24 பேரும் நேற்றிரவு படேங்கா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.\nசிங்கப்பூருக்கான பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்\nசிங்கப்பூருக்கான பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவ‌டிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்தே மத்திய அரசு மேற்படி வலியுறுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவைத் தவிர்த்து ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பலகட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சிங்கப்பூருக்கான-பயணங்க/\nசிங்கப்பூருக்கான பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்\nசிங்கப்பூருக்கான பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவ‌டிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்தே மத்திய அரசு மேற்படி வலியுறுத்தியுள���ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவைத் தவிர்த்து ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பலகட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சிங்கப்பூருக்கான-பயணங்க/\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை ஆரம்பித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார். திருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த முதலமைச்சர், அங்கு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் 52 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்டும் திட்டமும் செயற்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், பல்வேறு துறைகளுக்கான 72 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களையும் திறந்துவைத்துள்ளார். http://athavannews.com/தாமிரபரணி-கருமேனியாறு-ந/\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇந்தத் திட்டத்தை ஆரம்பித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார்.\nதிருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த முதலமைச்சர், அங்கு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் 52 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்டும் திட்டமும் செயற்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், பல்வேறு துறைகளுக்கான 72 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களையும் திறந்துவைத்துள்ளார்.\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை ஆரம்பித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார். திருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த முதலமைச்சர், அங்கு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் 52 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்டும் திட்டமும் செயற்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், பல்வேறு துறைகளுக்கான 72 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களையும் திறந்துவைத்துள்ளார். http://athavannews.com/தாமிரபரணி-கருமேனியாறு-ந/\nகோட்டாபய அரசில் இன்னும் பலரிற்கு சர்வதேச தடைகள் வரும்\nசட்டதரனி இன்னும் அரசியலில் ஈடுபடுகின்றாராம்...\nகோட்டாபய அரசில் இன்னும் பலரிற்கு சர்வதேச த���ைகள் வரும்\nசட்டதரனி இன்னும் அரசியலில் ஈடுபடுகின்றாராம்...\nஅயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம்\nஅயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம் உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, அங்குள்ள ராமர் சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும் என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது. உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கோயில் கட்டும் பணி, விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து, கோயில் கட்டப்படவுள்ள இடத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். இதன்போது, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில், “ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதியை முதலீடு செய்ய, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’வில், தனி வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 3.5 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கரில் கோயிலும் மீதமுள்ள, 2.5 ஏக்கரில் சுற்றுவட்டாரப் பகுதிகளும் கோயிலுக்கு வருவதற்கான பாதைகளும் அமைக்கப்படவுள்ளன. ராமர் கோவில் கட்டுமானப் பணி முடிவடையும் வரை, இங்கு உள்ள ராமர் சிலையை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும்” என அவர் கூறினார். http://athavannews.com/அயோத்தியில்-ராமர்-சிலை-த/\nஅயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம்\nஅயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம் உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, அங்குள்ள ராமர் சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும் என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது. உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கோயில் கட்டும் பணி, விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து, கோயில் கட்டப்படவுள்ள இடத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். இதன்போது, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில், “ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதியை முதலீடு செய்ய, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’வில், தனி வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 3.5 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கரில் கோயிலும் மீதமுள்ள, 2.5 ஏக்கரில் சுற்றுவட்டாரப் பகுதிகளும் கோயிலுக்கு வருவதற்கான பாதைகளும் அமைக்கப்படவுள்ளன. ராமர் கோவில் கட்டுமானப் பணி முடிவடையும் வரை, இங்கு உள்ள ராமர் சிலையை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும்” என அவர் கூறினார். http://athavannews.com/அயோத்தியில்-ராமர்-சிலை-த/\nஎது சரியான மாற்று அணி \nஎது சரியான மாற்று அணி நிலாந்தன்… February 23, 2020 விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் தெளிவைக் கேள்விக்குள்ளாக்குக்கிறார்கள். இன்னொரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனை கொள்கை ரீதியாக நிதானமற்றவர் என்று காட்ட பார்க்கிறார்கள். கஜேந்திரகுமார் அணியோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரன் அணியிடம் கோட்பாட்டு ரீதியான தெளிவு குறைவு என்பது கண்கூடு. கோட்பாட்டு விடயங்களில் இப்போதுள்ள அரசியல்வாதிகளில் ஒப்பீட்டளவில் அதிக தெளிவோடு காணப்படுவது முன்னணிக்காரர்கள்தான். புவிசார் அரசியலைக் குறித்தும் பூகோளஅரசியலை குறித்தும் அந்த கட்சியிடம் விளக்கங்கள் உண்டு. இந்த விளக்கங்கள் காரணமாகவே அவர்கள் எப்பொழுதும் கோட்பாட்டு ரீதியிலான கேள்விகளை எழுப்புவதுண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலையொட்டி ஆறு கட்சிகளை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூட்டிய பொழுது உருவாக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தின் கோட்பாட்டு முழுமைக்குப் பெருமளவு காரணம் மக்கள் முன்னணி தான் என்றும் மாணவர்கள் கூறினார்கள். இவ்வாறு கோட்பாட்டு ரீதியாக ஒப்பீட்டளவில் தெளிவோடு இருப்பதனால் அக் கட்சியானது விக்னேஸ்வரனை நோக்கி அது சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டு வருகிறது. இதன் மூலம் கோட்பாட்டு ரீதியாக ஒரு மாற்று அணிக்குரிய அடித்தளம் தங்களிடம் தான் உண்டு என்று நிரூபிப்பது அக்கட்சியின் நோக்கமாகும். இரண்டாவது தளம் விக்னேஷ்வரனின் கொள்கை உறுதி பற்றியது. கொள்கை ரீதியாக விக்னேஸ்வரனிடம் உறுதி இல்லை என்று நிரூபிப்பது அவர்களின் இலக்காக இருக்கிறது. அவர் கொள்கை ரீதியாகத் தளம்பக் கூடியவர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அக் கட்சியானது விக்னேஸ்வரனுக்கு எதிராக சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கி வருகிறது. இந்த அடிப்படையில் அண்மையில் அவர் உருவாக்கிய கூட்டு இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு என்று முன்னணி கூறுகிறது. அதற்கு சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றது. முன்னணியின் குற்றச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரனின் கூட்டு முன்னணியில் உள்ள கட்சித் தலைவர்களான சுரேஷ் சிறீகாந்தா சிவாஜி அனந்தி போன்றோர் பதில் கூறினார்கள்.அண்மையில் விக்னேஸ்வரன் தனது வாராந்த கேள்வி-பதில் குறிப்பில் முன்னணிக்கு பதில் கூறியிருக்கிறார்.அவர் பதில் கூறிய விதம் அவருடைய மூப்புக்கும் முதிர்ச்சிக்கும் தோதாக இருக்கவில்லை. மக்கள் முன்னணி தன்மீது வைத்த விமர்சனங்களுக்கு விக்னேஸ்வரன் பெரும்பாலும் அமைதி காத்தார். ஆனால் அண்மையில் அவர் வெளியிட்ட கேள்வி-பதில் குறிப்பில் முன்னணிக்கு முன்னணியின் பாணியிலேயே பதில் கூற புறப்பட்டு அவர் தன்னை தாழ்த்திக் கொண்டு விட்டாரா அந்த பதிலில் விக்னேஸ்வரன் முன்னணியின் மீது ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் சில சூழ்ச்சிக் கோட்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார். பொதுவாக முன்னணியின் எதிரிகள் அக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்களை அவர் அந்த பதில்களில் தொகுத்து காட்டியுள்ளார். அதன்மூலம் அந்த விமர்சனங்களில் தனக்கும் உடன்பாடு இருப்பதாக அவர் காட்டப்பார்க்கிறாரா அந்த பதிலில் விக்னேஸ்வரன் முன்னணியின் மீது ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் சில சூழ்ச்சிக் கோட்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார். பொதுவாக முன்னணியின் எதிரிகள் அக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்களை அவர் அந்த பதில்களில் தொகுத்து காட்டியுள்ளார். அதன்மூலம் அந்த விமர்சனங்களில் தனக்கும் உடன்பாடு இருப்பதாக அவர் காட்டப்பார்க்கிறாரா அவருடைய கூட்டணியை இந்தியாவின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியாக முன்னணி காட்டுகிறது. இது ஒருசூழ்ச்சிக் கோட்பாடு. அதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன் முன்னணியினர் ஜெட் விங் உல்லாச விடுதியில் சீன பிரதிநிதிகள் சந்தித்ததாக ஒரு சூழ்ச்சி கோட்பாட்டை முன்வைக்கிறார். அரசியலில் சூழ்ச்சிக் கோட்பாடுகளின் இறுதி இலக்கு என்னவென்றால் ஒரு அரசியல்வாதியை அல்லது கட்சியை எதிரியின் ஆளாக முத்திரை குத்துவதுதான். அதன் மூலம் வாக்காளர்கள் அந்த அரசியல்வாதியை துரோகியாக கண்டு நிராகரிப்பார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் நம்புகிறார்கள்.ஈழத்தமிழர்களின் நவீன அரசியலில் ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியலிலும் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு இருந்தது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு முத்திரை குத்தும் எவரிடமும் துரோகி ஆக்கப்படும் நபரைக் குறித்து தெளிவான புலனாய்வு அறிக்கைகள் எதுவும் இருப்பதில்லை. பெரும்பாலான முடிவுகள் ஊகத்தின் அடிப்படையிலும் வெறுப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. தமிழ் கட்சிகளிடமோ அல்லது தமிழ் மக்கள் அமைப்புக்களிடமோ பலமான புலனாய்வுக் கட்டமைப்பு எதுவுமில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் அரசியலில் ஒரு பொட்டு அம்மான்தான் இருந்தார். ஆனால் 2009க்கு பின் எல்லாருமே பொட்டு அம்மான்களாக மாறிவிட்டார்கள். ஆனால் எந்த ஒரு புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் அவர்கள் எதிர் தரப்பின் மீது சூழ்ச்சிக் கோட்பாடுகளை முன் வைக்கிறார்கள் என்பதற்கு பெரும்பாலானவர்கள் விளக்கங்கள் தருவதில்லை.2009 க்குப் பின்னரான தமிழ் அரசியல் அதிகரித்த அளவில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்திருக்கிறது.அரசியல் எதிரிகளை தோற்கடிப்பதற்கு எல்லாத் தரப்பும் எதிர்த்தரப்பின் மீது சூழ்ச்சி கோட்பாடுகளைப் புனைகின்றன. ஈழத்தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்தோ பசுபிக் வியூகமும் சீனாவின் நீளப்பட்டியும் நெடுஞ்சாலையும் வியூகமும் மோதும் ஒ���ு பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இலங்கைத்தீவுஅமைந்துள்ளது. அதனால் எல்லாப் பேரரசுகளும் தமிழ் மக்களைக் கையாள முற்படும். எல்லாப் புலனாய்வுத் துறைகளும் கையாள முற்படும். இதில் வெளித் தரப்பால் கையாளப்படுவதா அவருடைய கூட்டணியை இந்தியாவின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியாக முன்னணி காட்டுகிறது. இது ஒருசூழ்ச்சிக் கோட்பாடு. அதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன் முன்னணியினர் ஜெட் விங் உல்லாச விடுதியில் சீன பிரதிநிதிகள் சந்தித்ததாக ஒரு சூழ்ச்சி கோட்பாட்டை முன்வைக்கிறார். அரசியலில் சூழ்ச்சிக் கோட்பாடுகளின் இறுதி இலக்கு என்னவென்றால் ஒரு அரசியல்வாதியை அல்லது கட்சியை எதிரியின் ஆளாக முத்திரை குத்துவதுதான். அதன் மூலம் வாக்காளர்கள் அந்த அரசியல்வாதியை துரோகியாக கண்டு நிராகரிப்பார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் நம்புகிறார்கள்.ஈழத்தமிழர்களின் நவீன அரசியலில் ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியலிலும் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு இருந்தது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு முத்திரை குத்தும் எவரிடமும் துரோகி ஆக்கப்படும் நபரைக் குறித்து தெளிவான புலனாய்வு அறிக்கைகள் எதுவும் இருப்பதில்லை. பெரும்பாலான முடிவுகள் ஊகத்தின் அடிப்படையிலும் வெறுப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. தமிழ் கட்சிகளிடமோ அல்லது தமிழ் மக்கள் அமைப்புக்களிடமோ பலமான புலனாய்வுக் கட்டமைப்பு எதுவுமில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் அரசியலில் ஒரு பொட்டு அம்மான்தான் இருந்தார். ஆனால் 2009க்கு பின் எல்லாருமே பொட்டு அம்மான்களாக மாறிவிட்டார்கள். ஆனால் எந்த ஒரு புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் அவர்கள் எதிர் தரப்பின் மீது சூழ்ச்சிக் கோட்பாடுகளை முன் வைக்கிறார்கள் என்பதற்கு பெரும்பாலானவர்கள் விளக்கங்கள் தருவதில்லை.2009 க்குப் பின்னரான தமிழ் அரசியல் அதிகரித்த அளவில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்திருக்கிறது.அரசியல் எதிரிகளை தோற்கடிப்பதற்கு எல்லாத் தரப்பும் எதிர்த்தரப்பின் மீது சூழ்ச்சி கோட்பாடுகளைப் புனைகின்றன. ஈழத்தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்க��களைப் பெற்றிருக்கிறார்கள். இந்தோ பசுபிக் வியூகமும் சீனாவின் நீளப்பட்டியும் நெடுஞ்சாலையும் வியூகமும் மோதும் ஒரு பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இலங்கைத்தீவுஅமைந்துள்ளது. அதனால் எல்லாப் பேரரசுகளும் தமிழ் மக்களைக் கையாள முற்படும். எல்லாப் புலனாய்வுத் துறைகளும் கையாள முற்படும். இதில் வெளித் தரப்பால் கையாளப்படுவதாஅல்லது வெளித்த தரப்பை வெற்றிகரமாக கையாள்வதாஅல்லது வெளித்த தரப்பை வெற்றிகரமாக கையாள்வதா என்பதை சம்பந்தப்பட்ட தமிழ்க்கட்சி அல்லது தலைவர் தீர்மானிக்க வேண்டும். ஆனால் வெளித் தரப்புக்களின் தலையீடற்ற ஒரு அரசியல் வெளி உலகில் எங்கும் இல்லை. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் மிக்க ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பேரரசுகள் என்ற பெருஞ்சுறாக்கள் உலாவும் கடலில்தான் நீந்த வேண்டியிருக்கிறது, சுழியோடி முத்துக்களைப் பெற வேண்டியிருக்கிறது. இவ்வாறு பேரசுகளின் தலையீடு அதிகமுள்ள ஒரு பிராந்தியம் என்பதால் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கக்கூடிய ஒரு அரசியற் சூழலும் எப்பொழுதுமிருக்கும். இவ்வாறு ஒரு கட்சி மீது அல்லது தலைவரின் மீது உருவாக்கப்படும் சூழ்ச்சி கோட்பாடுகளை உருவாக்கும் தரப்புபெரும்பாலும் அவற்றை நிரூபிப்பதில்லை.மாறாக குற்றச்சாட்டுக்கு இலக்கான தரப்பே தன்னில் குற்றமில்லை என்பதனை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.ஆயுதப் போராட்ட அரசியலில் ஒரு நபர் அல்லது அமைப்பு தனது விசுவாசத்தை தியாகத்தின் மூலமும் வீரத்தின் மூலமும் நிரூபிப்பதற்கான களம் அதிகம் உண்டு. ஆனால் மிதவாத அரசியல் களத்தில் அப்படி உடனடியாக நிரூபிக்க முடியாது. அதற்கு காலம் எடுக்கும். தான் ஒரு குற்றமற்ற தரப்புஎன்பதனை வாழ்ந்துதான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அவ்வாறு தங்களை வாழ்ந்து நிரூபித்தவர்கள் எத்தனைபேர் உண்டு என்பதை சம்பந்தப்பட்ட தமிழ்க்கட்சி அல்லது தலைவர் தீர்மானிக்க வேண்டும். ஆனால் வெளித் தரப்புக்களின் தலையீடற்ற ஒரு அரசியல் வெளி உலகில் எங்கும் இல்லை. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் மிக்க ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பேரரசுகள் என்ற பெருஞ்சுறாக்கள் உலாவும் கடலில்தான் நீந்த வேண்டியிருக்கிறது, சுழியோடி முத்துக்களைப் பெற வேண்டியிருக்கிறது. ��வ்வாறு பேரசுகளின் தலையீடு அதிகமுள்ள ஒரு பிராந்தியம் என்பதால் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கக்கூடிய ஒரு அரசியற் சூழலும் எப்பொழுதுமிருக்கும். இவ்வாறு ஒரு கட்சி மீது அல்லது தலைவரின் மீது உருவாக்கப்படும் சூழ்ச்சி கோட்பாடுகளை உருவாக்கும் தரப்புபெரும்பாலும் அவற்றை நிரூபிப்பதில்லை.மாறாக குற்றச்சாட்டுக்கு இலக்கான தரப்பே தன்னில் குற்றமில்லை என்பதனை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.ஆயுதப் போராட்ட அரசியலில் ஒரு நபர் அல்லது அமைப்பு தனது விசுவாசத்தை தியாகத்தின் மூலமும் வீரத்தின் மூலமும் நிரூபிப்பதற்கான களம் அதிகம் உண்டு. ஆனால் மிதவாத அரசியல் களத்தில் அப்படி உடனடியாக நிரூபிக்க முடியாது. அதற்கு காலம் எடுக்கும். தான் ஒரு குற்றமற்ற தரப்புஎன்பதனை வாழ்ந்துதான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அவ்வாறு தங்களை வாழ்ந்து நிரூபித்தவர்கள் எத்தனைபேர் உண்டு கொள்கை உறுதியோடு இருப்பதாக கூறிக் கொண்டால் மட்டும் போதாது. அந்தக் கொள்கையை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஒன்றில் மக்கள் மைய அரசியலை முன்னெடுத்து ஒரு தேசியப் பேரியக்கத்தை கட்டி எழுப்பலாம். அல்லது தேர்தல்மையஅரசியலை முன்னெடுத்து மக்கள் ஆணையைப் பெற்று காட்டவேண்டும்.தேர்தல் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் சூழ்ச்சிகள் நிறைந்தது. தந்திரங்கள் நிறைந்தது. அதற்கென்று நெளிவு சுளிவுகள் உண்டு. அந்த நெளிவு சுளிவுகளையும் தந்திரங்களையும் வெற்றிகரமாக கற்றுக்கொள்வதன் மூலம்தான் தேர்தல் அரசியலில் வெற்றி பெறலாம். எந்த ஒரு கொள்கையும் மக்கள் பயப்பட வேண்டும். மக்கள்பயப்படாத கொள்கைகள் சிறு திரள் அரசியலுக்கே பொருத்தமானவை. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரிப் போராடி வருகிறார்கள். எனவே எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் மக்கள் தமிழ் மக்கள் பெரும்திரள் ஆக்குகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீதியை நோக்கிய போராட்டமும் பலமடையும். எனவே ஈழத் தமிழர்களுக்கு இப்போது தேவையாக இருப்பது பெருந்திரள் அரசியல்தான். சிறுதிரள் அரசியல் அல்ல. கொள்கைத் தூய்மையோடு சிறு திரள் அரசியலை முன்னெடுப்பதால் நீதியைப் பெறுவது கடினம். எனவே தமிழ் மக்களைத் எப்படிப் பெரும் திரள் ஆக்குவது என்று சிந்திக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கூட்டமைப்பு இ���்படியோர் அரசியலை முன்னெடுக்கவில்லை. அதற்கு கிடைத்த மக்கள் ஆணையை அது பிழையாக வியாக்கியானம் செய்தது. கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அது தமிழ் மக்களின் ஆணையை பிழையான இடத்தில் கொண்டுபோய் சேர்த்தது. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற சஜித், சவேந்திர சில்வாவை போற்றிப் புகழ்கிறார். அதேசமயம் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்ட கூட்டமைப்போ சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்கிறது. கூட்டமைப்பின் இந்த அரசியல் தவறானது என்று கூறித்தான் ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கபட்டது. ஆனால் கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்லும் ஒரு காலகட்டத்தில் மாற்று அணிக்குள் மோதல்கள் அதிகரித்துள்ளன.எது சரியான மாற்று என்ற விவாதக்களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்புகளும் ஒன்று மற்றதின் மீது அவதூறுகளையும் சூழ்ச்சி கோட்பாடுகளையும் அள்ளி வீசுகின்றன. யார் கொள்கைகளில் உறுதியானவர் கொள்கை உறுதியோடு இருப்பதாக கூறிக் கொண்டால் மட்டும் போதாது. அந்தக் கொள்கையை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஒன்றில் மக்கள் மைய அரசியலை முன்னெடுத்து ஒரு தேசியப் பேரியக்கத்தை கட்டி எழுப்பலாம். அல்லது தேர்தல்மையஅரசியலை முன்னெடுத்து மக்கள் ஆணையைப் பெற்று காட்டவேண்டும்.தேர்தல் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் சூழ்ச்சிகள் நிறைந்தது. தந்திரங்கள் நிறைந்தது. அதற்கென்று நெளிவு சுளிவுகள் உண்டு. அந்த நெளிவு சுளிவுகளையும் தந்திரங்களையும் வெற்றிகரமாக கற்றுக்கொள்வதன் மூலம்தான் தேர்தல் அரசியலில் வெற்றி பெறலாம். எந்த ஒரு கொள்கையும் மக்கள் பயப்பட வேண்டும். மக்கள்பயப்படாத கொள்கைகள் சிறு திரள் அரசியலுக்கே பொருத்தமானவை. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரிப் போராடி வருகிறார்கள். எனவே எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் மக்கள் தமிழ் மக்கள் பெரும்திரள் ஆக்குகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீதியை நோக்கிய போராட்டமும் பலமடையும். எனவே ஈழத் தமிழர்களுக்கு இப்போது தேவையாக இருப்பது பெருந்திரள் அரசியல்தான். சிறுதிரள் அரசியல் அல்ல. கொள்கைத் தூய்மையோடு சிறு திரள் அரசியலை முன்னெடுப்பதால் நீதியைப் பெறுவது கடினம். எனவே தமிழ் மக்களைத் எப்படிப் பெரும் திரள் ஆக்குவது என்று சிந்திக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கூட்டமைப்பு இப்படியோர் அரசியலை முன்னெடுக்கவில்லை. அதற்கு கிடைத்த மக்கள் ஆணையை அது பிழையாக வியாக்கியானம் செய்தது. கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அது தமிழ் மக்களின் ஆணையை பிழையான இடத்தில் கொண்டுபோய் சேர்த்தது. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற சஜித், சவேந்திர சில்வாவை போற்றிப் புகழ்கிறார். அதேசமயம் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்ட கூட்டமைப்போ சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்கிறது. கூட்டமைப்பின் இந்த அரசியல் தவறானது என்று கூறித்தான் ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கபட்டது. ஆனால் கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்லும் ஒரு காலகட்டத்தில் மாற்று அணிக்குள் மோதல்கள் அதிகரித்துள்ளன.எது சரியான மாற்று என்ற விவாதக்களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்புகளும் ஒன்று மற்றதின் மீது அவதூறுகளையும் சூழ்ச்சி கோட்பாடுகளையும் அள்ளி வீசுகின்றன. யார் கொள்கைகளில் உறுதியானவர் யார் சித்தாந்த தெளிவு அதிகமுடையவர் என்று விவாத மேடை திறக்கப்பட்டுள்ளது. இந்த விவாத மேடையை கூட்டமைப்பும் அரசாங்கமும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இப்போது இருக்கும் இரண்டு மாற்று அணிகளுக்குள் எதுசரியானது யார் சித்தாந்த தெளிவு அதிகமுடையவர் என்று விவாத மேடை திறக்கப்பட்டுள்ளது. இந்த விவாத மேடையை கூட்டமைப்பும் அரசாங்கமும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இப்போது இருக்கும் இரண்டு மாற்று அணிகளுக்குள் எதுசரியானது இக்கேள்விக்கு விடை கூறுவதென்றால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஒரு மாற்று அணியை உருவாக்குவற்கான ஆரம்பகட்ட சந்திப்புக்கள் நடந்த கால கட்டம் அது. ஒருதிருச்சபை வளாகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இரு கருத்துருவாகிகளும் கஜேந்திரகுமார் சுரேஷ் பிரேமச்சந்திரன் அனந்தி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகரன் போன்றோரும் இதில் பங்குபற்றினார்கள். இந்த உரையாடலில் பங்கு பற்றிய ஒரு கருத்து உருவாக்கிஉரையாடலின் போக்கில் பின் வருமாறு கேட்டார்……. ‘ஒரு மாற்று அணி என்று நீங்கள் விளங்கி வைத்திருப்பது எதை இக்கேள்விக்கு விடை கூறுவதென்றால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஒரு மாற்று அணியை உருவாக்குவற்கான ஆரம்ப���ட்ட சந்திப்புக்கள் நடந்த கால கட்டம் அது. ஒருதிருச்சபை வளாகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இரு கருத்துருவாகிகளும் கஜேந்திரகுமார் சுரேஷ் பிரேமச்சந்திரன் அனந்தி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகரன் போன்றோரும் இதில் பங்குபற்றினார்கள். இந்த உரையாடலில் பங்கு பற்றிய ஒரு கருத்து உருவாக்கிஉரையாடலின் போக்கில் பின் வருமாறு கேட்டார்……. ‘ஒரு மாற்று அணி என்று நீங்கள் விளங்கி வைத்திருப்பது எதை கூட்டமைப்பு எதிரான மற்றொரு தேர்தல் கூட்டா கூட்டமைப்பு எதிரான மற்றொரு தேர்தல் கூட்டா அல்லது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க போகும் புதிய அரசியல் செயல் வழியா அல்லது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க போகும் புதிய அரசியல் செயல் வழியா கூட்டமைப்பு செய்வது பிழை என்று கூறிக் கொண்டிருக்கும் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின் என்ன செய்வீர்கள் கூட்டமைப்பு செய்வது பிழை என்று கூறிக் கொண்டிருக்கும் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின் என்ன செய்வீர்கள் அதே வீரமான பேச்சுகள் ஆவேசமான பிரகடனங்கள் துணிச்சலானபேட்டிகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு விட்டுக்கொடுப்பின்றிக் கதைப்பது போன்றவற்றுக்கும் அப்பால் கூட்டமைப்பு இதுவரை செய்திராத ஒரு புதிய அரசியலை ஒரு புதிய போராட்டத்தை உங்களால் செய்ய முடியுமா அதே வீரமான பேச்சுகள் ஆவேசமான பிரகடனங்கள் துணிச்சலானபேட்டிகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு விட்டுக்கொடுப்பின்றிக் கதைப்பது போன்றவற்றுக்கும் அப்பால் கூட்டமைப்பு இதுவரை செய்திராத ஒரு புதிய அரசியலை ஒரு புதிய போராட்டத்தை உங்களால் செய்ய முடியுமா 2009க்குப் பின்னரான ஒரு புதிய போராட்ட வடிவத்தை குறித்து நீங்கள் சிந்திக்கிறீர்களா 2009க்குப் பின்னரான ஒரு புதிய போராட்ட வடிவத்தை குறித்து நீங்கள் சிந்திக்கிறீர்களா’ என்று கேட்டார். ஆனால் அங்கிருந்த அரசியல் தலைவர்களிடம் அதற்கு பொருத்தமான பதில் இருக்கவில்லை. உரையாடலில் பங்கு பற்றிய மற்றொரு கருத்துருவாக்கி உரையாடலை தேர்தல் கூட்டை நோக்கி திருப்பி விட்டார். கோட்பாட்டு விடயங்களைப் பற்றியும் புதிய போராட்ட வழிமுறை பற்றியும் இப்பொழுது பேசினால் ஒரு தேர்தல் கூட்டை உடனடிக்கு உருவாக்க முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார.;அதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு’ என்று கேட்டார். ஆனால் அங்கிருந்த அரசியல் தலைவர்களிடம் அதற்கு பொருத்தமான பதில் இருக்கவில்லை. உரையாடலில் பங்கு பற்றிய மற்றொரு கருத்துருவாக்கி உரையாடலை தேர்தல் கூட்டை நோக்கி திருப்பி விட்டார். கோட்பாட்டு விடயங்களைப் பற்றியும் புதிய போராட்ட வழிமுறை பற்றியும் இப்பொழுது பேசினால் ஒரு தேர்தல் கூட்டை உடனடிக்கு உருவாக்க முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார.;அதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு இப்போது விக்னேஸ்வரன் தான் உருவாக்கியிருப்பது ஒரு மாற்று அணி என்று கூறுகிறார.; கஜேந்திரகுமார் தன்னுடையதே மாற்று அணிஎன்று கூறுகிறார. ஆனால் இரண்டு தரப்புமே 2009 க்கு பின்னரான ஒரு புதிய போராட்ட வழிமுறை குறித்து கதைப்பதாகத் தெரியவில்லை. இதுதான் பிரச்சினை. சரியான கொள்கை தெளிவோடு உள்ளவர்கள் யார் இப்போது விக்னேஸ்வரன் தான் உருவாக்கியிருப்பது ஒரு மாற்று அணி என்று கூறுகிறார.; கஜேந்திரகுமார் தன்னுடையதே மாற்று அணிஎன்று கூறுகிறார. ஆனால் இரண்டு தரப்புமே 2009 க்கு பின்னரான ஒரு புதிய போராட்ட வழிமுறை குறித்து கதைப்பதாகத் தெரியவில்லை. இதுதான் பிரச்சினை. சரியான கொள்கை தெளிவோடு உள்ளவர்கள் யார் சரியான கோட்பாட்டுத் தெளிவோடுஉள்ளவர்கள் யார் சரியான கோட்பாட்டுத் தெளிவோடுஉள்ளவர்கள் யார் கொள்கை பிடிப்போடு அற்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள் யார் கொள்கை பிடிப்போடு அற்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள் யார்அதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு எதுஅதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு எது என்பவற்றை அவர்கள் இனிமேல்தான் நிரூபித்து காட்ட வேண்டியிருக்கிறது.தமது கொள்கைகளை யார் மக்கள் மயப்படுத்துகிறார்களோ அதன்மூலம் யார் பெருந்திரள் மக்கள் ஆணையைப் பெற்று தமது புதிய போராட்ட வழிமுறையை தியாகங்கள் மூலம் முன்னெடுக்கிறார்களோ அவர்களே இறுதியிலும் இறுதியாக தம்மீது சுமத்தப்பட்ட சூழ்ச்சிக் கோட்பாடுகளை தோற்கடிப்பார்கள். http://globaltamilnews.net/2020/137328/\nஎது சரியான மாற்று அணி \nஎது சரியான மாற்று அணி நி���ாந்தன்… February 23, 2020 விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் தெளிவைக் கேள்விக்குள்ளாக்குக்கிறார்கள். இன்னொரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனை கொள்கை ரீதியாக நிதானமற்றவர் என்று காட்ட பார்க்கிறார்கள். கஜேந்திரகுமார் அணியோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரன் அணியிடம் கோட்பாட்டு ரீதியான தெளிவு குறைவு என்பது கண்கூடு. கோட்பாட்டு விடயங்களில் இப்போதுள்ள அரசியல்வாதிகளில் ஒப்பீட்டளவில் அதிக தெளிவோடு காணப்படுவது முன்னணிக்காரர்கள்தான். புவிசார் அரசியலைக் குறித்தும் பூகோளஅரசியலை குறித்தும் அந்த கட்சியிடம் விளக்கங்கள் உண்டு. இந்த விளக்கங்கள் காரணமாகவே அவர்கள் எப்பொழுதும் கோட்பாட்டு ரீதியிலான கேள்விகளை எழுப்புவதுண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலையொட்டி ஆறு கட்சிகளை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூட்டிய பொழுது உருவாக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தின் கோட்பாட்டு முழுமைக்குப் பெருமளவு காரணம் மக்கள் முன்னணி தான் என்றும் மாணவர்கள் கூறினார்கள். இவ்வாறு கோட்பாட்டு ரீதியாக ஒப்பீட்டளவில் தெளிவோடு இருப்பதனால் அக் கட்சியானது விக்னேஸ்வரனை நோக்கி அது சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டு வருகிறது. இதன் மூலம் கோட்பாட்டு ரீதியாக ஒரு மாற்று அணிக்குரிய அடித்தளம் தங்களிடம் தான் உண்டு என்று நிரூபிப்பது அக்கட்சியின் நோக்கமாகும். இரண்டாவது தளம் விக்னேஷ்வரனின் கொள்கை உறுதி பற்றியது. கொள்கை ரீதியாக விக்னேஸ்வரனிடம் உறுதி இல்லை என்று நிரூபிப்பது அவர்களின் இலக்காக இருக்கிறது. அவர் கொள்கை ரீதியாகத் தளம்பக் கூடியவர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அக் கட்சியானது விக்னேஸ்வரனுக்கு எதிராக சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கி வருகிறது. இந்த அடிப்படையில் அண்மையில் அவர் உருவாக்கிய கூட்டு இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு என்று முன்னணி கூறுகிறது. அதற்கு சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றது. முன்னணியின் குற்றச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரனின் கூட்டு முன்னணியில் உள்ள கட்சித் தலைவர்களான சுரேஷ் சிறீகாந்தா சிவாஜி அனந்தி போன்றோர் பதில் கூறினார்கள்.அண்மையில் விக்னேஸ்வரன் தனது வாராந்த கேள்வி-பதில் குறிப்பில் முன்னணிக்கு பதில் கூறியிருக்கிறார்.அவர் பதில் கூறிய விதம் அவருடைய மூப்புக்கும் முதிர்ச்சிக்கும் தோதாக இருக்கவில்லை. மக்கள் முன்னணி தன்மீது வைத்த விமர்சனங்களுக்கு விக்னேஸ்வரன் பெரும்பாலும் அமைதி காத்தார். ஆனால் அண்மையில் அவர் வெளியிட்ட கேள்வி-பதில் குறிப்பில் முன்னணிக்கு முன்னணியின் பாணியிலேயே பதில் கூற புறப்பட்டு அவர் தன்னை தாழ்த்திக் கொண்டு விட்டாரா அந்த பதிலில் விக்னேஸ்வரன் முன்னணியின் மீது ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் சில சூழ்ச்சிக் கோட்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார். பொதுவாக முன்னணியின் எதிரிகள் அக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்களை அவர் அந்த பதில்களில் தொகுத்து காட்டியுள்ளார். அதன்மூலம் அந்த விமர்சனங்களில் தனக்கும் உடன்பாடு இருப்பதாக அவர் காட்டப்பார்க்கிறாரா அந்த பதிலில் விக்னேஸ்வரன் முன்னணியின் மீது ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் சில சூழ்ச்சிக் கோட்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார். பொதுவாக முன்னணியின் எதிரிகள் அக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்களை அவர் அந்த பதில்களில் தொகுத்து காட்டியுள்ளார். அதன்மூலம் அந்த விமர்சனங்களில் தனக்கும் உடன்பாடு இருப்பதாக அவர் காட்டப்பார்க்கிறாரா அவருடைய கூட்டணியை இந்தியாவின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியாக முன்னணி காட்டுகிறது. இது ஒருசூழ்ச்சிக் கோட்பாடு. அதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன் முன்னணியினர் ஜெட் விங் உல்லாச விடுதியில் சீன பிரதிநிதிகள் சந்தித்ததாக ஒரு சூழ்ச்சி கோட்பாட்டை முன்வைக்கிறார். அரசியலில் சூழ்ச்சிக் கோட்பாடுகளின் இறுதி இலக்கு என்னவென்றால் ஒரு அரசியல்வாதியை அல்லது கட்சியை எதிரியின் ஆளாக முத்திரை குத்துவதுதான். அதன் மூலம் வாக்காளர்கள் அந்த அரசி���ல்வாதியை துரோகியாக கண்டு நிராகரிப்பார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் நம்புகிறார்கள்.ஈழத்தமிழர்களின் நவீன அரசியலில் ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியலிலும் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு இருந்தது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு முத்திரை குத்தும் எவரிடமும் துரோகி ஆக்கப்படும் நபரைக் குறித்து தெளிவான புலனாய்வு அறிக்கைகள் எதுவும் இருப்பதில்லை. பெரும்பாலான முடிவுகள் ஊகத்தின் அடிப்படையிலும் வெறுப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. தமிழ் கட்சிகளிடமோ அல்லது தமிழ் மக்கள் அமைப்புக்களிடமோ பலமான புலனாய்வுக் கட்டமைப்பு எதுவுமில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் அரசியலில் ஒரு பொட்டு அம்மான்தான் இருந்தார். ஆனால் 2009க்கு பின் எல்லாருமே பொட்டு அம்மான்களாக மாறிவிட்டார்கள். ஆனால் எந்த ஒரு புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் அவர்கள் எதிர் தரப்பின் மீது சூழ்ச்சிக் கோட்பாடுகளை முன் வைக்கிறார்கள் என்பதற்கு பெரும்பாலானவர்கள் விளக்கங்கள் தருவதில்லை.2009 க்குப் பின்னரான தமிழ் அரசியல் அதிகரித்த அளவில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்திருக்கிறது.அரசியல் எதிரிகளை தோற்கடிப்பதற்கு எல்லாத் தரப்பும் எதிர்த்தரப்பின் மீது சூழ்ச்சி கோட்பாடுகளைப் புனைகின்றன. ஈழத்தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்தோ பசுபிக் வியூகமும் சீனாவின் நீளப்பட்டியும் நெடுஞ்சாலையும் வியூகமும் மோதும் ஒரு பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இலங்கைத்தீவுஅமைந்துள்ளது. அதனால் எல்லாப் பேரரசுகளும் தமிழ் மக்களைக் கையாள முற்படும். எல்லாப் புலனாய்வுத் துறைகளும் கையாள முற்படும். இதில் வெளித் தரப்பால் கையாளப்படுவதா அவருடைய கூட்டணியை இந்தியாவின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியாக முன்னணி காட்டுகிறது. இது ஒருசூழ்ச்சிக் கோட்பாடு. அதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன் முன்னணியினர் ஜெட் விங் உல்லாச விடுதியில் சீன பிரதிநிதிகள் சந்தித்ததாக ஒரு சூழ்ச்சி கோட்பாட்டை முன்வைக்கிறார். அரசியலில் சூழ்ச்சிக் கோட்பாடுகளின் இறுதி இலக்கு என்னவென��றால் ஒரு அரசியல்வாதியை அல்லது கட்சியை எதிரியின் ஆளாக முத்திரை குத்துவதுதான். அதன் மூலம் வாக்காளர்கள் அந்த அரசியல்வாதியை துரோகியாக கண்டு நிராகரிப்பார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் நம்புகிறார்கள்.ஈழத்தமிழர்களின் நவீன அரசியலில் ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியலிலும் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு இருந்தது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு முத்திரை குத்தும் எவரிடமும் துரோகி ஆக்கப்படும் நபரைக் குறித்து தெளிவான புலனாய்வு அறிக்கைகள் எதுவும் இருப்பதில்லை. பெரும்பாலான முடிவுகள் ஊகத்தின் அடிப்படையிலும் வெறுப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. தமிழ் கட்சிகளிடமோ அல்லது தமிழ் மக்கள் அமைப்புக்களிடமோ பலமான புலனாய்வுக் கட்டமைப்பு எதுவுமில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் அரசியலில் ஒரு பொட்டு அம்மான்தான் இருந்தார். ஆனால் 2009க்கு பின் எல்லாருமே பொட்டு அம்மான்களாக மாறிவிட்டார்கள். ஆனால் எந்த ஒரு புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் அவர்கள் எதிர் தரப்பின் மீது சூழ்ச்சிக் கோட்பாடுகளை முன் வைக்கிறார்கள் என்பதற்கு பெரும்பாலானவர்கள் விளக்கங்கள் தருவதில்லை.2009 க்குப் பின்னரான தமிழ் அரசியல் அதிகரித்த அளவில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்திருக்கிறது.அரசியல் எதிரிகளை தோற்கடிப்பதற்கு எல்லாத் தரப்பும் எதிர்த்தரப்பின் மீது சூழ்ச்சி கோட்பாடுகளைப் புனைகின்றன. ஈழத்தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்தோ பசுபிக் வியூகமும் சீனாவின் நீளப்பட்டியும் நெடுஞ்சாலையும் வியூகமும் மோதும் ஒரு பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இலங்கைத்தீவுஅமைந்துள்ளது. அதனால் எல்லாப் பேரரசுகளும் தமிழ் மக்களைக் கையாள முற்படும். எல்லாப் புலனாய்வுத் துறைகளும் கையாள முற்படும். இதில் வெளித் தரப்பால் கையாளப்படுவதாஅல்லது வெளித்த தரப்பை வெற்றிகரமாக கையாள்வதாஅல்லது வெளித்த தரப்பை வெற்றிகரமாக கையாள்வதா என்பதை சம்பந்தப்பட்ட தமிழ்க்கட்சி அல்லது தலைவர் தீர்மானிக்க வேண்டும். ஆனால் வெளித் தரப்புக்களின் தலையீடற்ற ஒரு அரசியல் வ��ளி உலகில் எங்கும் இல்லை. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் மிக்க ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பேரரசுகள் என்ற பெருஞ்சுறாக்கள் உலாவும் கடலில்தான் நீந்த வேண்டியிருக்கிறது, சுழியோடி முத்துக்களைப் பெற வேண்டியிருக்கிறது. இவ்வாறு பேரசுகளின் தலையீடு அதிகமுள்ள ஒரு பிராந்தியம் என்பதால் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கக்கூடிய ஒரு அரசியற் சூழலும் எப்பொழுதுமிருக்கும். இவ்வாறு ஒரு கட்சி மீது அல்லது தலைவரின் மீது உருவாக்கப்படும் சூழ்ச்சி கோட்பாடுகளை உருவாக்கும் தரப்புபெரும்பாலும் அவற்றை நிரூபிப்பதில்லை.மாறாக குற்றச்சாட்டுக்கு இலக்கான தரப்பே தன்னில் குற்றமில்லை என்பதனை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.ஆயுதப் போராட்ட அரசியலில் ஒரு நபர் அல்லது அமைப்பு தனது விசுவாசத்தை தியாகத்தின் மூலமும் வீரத்தின் மூலமும் நிரூபிப்பதற்கான களம் அதிகம் உண்டு. ஆனால் மிதவாத அரசியல் களத்தில் அப்படி உடனடியாக நிரூபிக்க முடியாது. அதற்கு காலம் எடுக்கும். தான் ஒரு குற்றமற்ற தரப்புஎன்பதனை வாழ்ந்துதான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அவ்வாறு தங்களை வாழ்ந்து நிரூபித்தவர்கள் எத்தனைபேர் உண்டு என்பதை சம்பந்தப்பட்ட தமிழ்க்கட்சி அல்லது தலைவர் தீர்மானிக்க வேண்டும். ஆனால் வெளித் தரப்புக்களின் தலையீடற்ற ஒரு அரசியல் வெளி உலகில் எங்கும் இல்லை. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் மிக்க ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பேரரசுகள் என்ற பெருஞ்சுறாக்கள் உலாவும் கடலில்தான் நீந்த வேண்டியிருக்கிறது, சுழியோடி முத்துக்களைப் பெற வேண்டியிருக்கிறது. இவ்வாறு பேரசுகளின் தலையீடு அதிகமுள்ள ஒரு பிராந்தியம் என்பதால் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கக்கூடிய ஒரு அரசியற் சூழலும் எப்பொழுதுமிருக்கும். இவ்வாறு ஒரு கட்சி மீது அல்லது தலைவரின் மீது உருவாக்கப்படும் சூழ்ச்சி கோட்பாடுகளை உருவாக்கும் தரப்புபெரும்பாலும் அவற்றை நிரூபிப்பதில்லை.மாறாக குற்றச்சாட்டுக்கு இலக்கான தரப்பே தன்னில் குற்றமில்லை என்பதனை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.ஆயுதப் போராட்ட அரசியலில் ஒரு நபர் அல்லது அமைப்பு தனது விசுவாசத்தை தியாகத்தின் மூலமும் வீரத்தின் மூலமும் நிரூபிப்பதற்கான களம் அதிகம் உண்டு. ஆனால் மிதவாத அரசியல் களத்தில் அப்ப���ி உடனடியாக நிரூபிக்க முடியாது. அதற்கு காலம் எடுக்கும். தான் ஒரு குற்றமற்ற தரப்புஎன்பதனை வாழ்ந்துதான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அவ்வாறு தங்களை வாழ்ந்து நிரூபித்தவர்கள் எத்தனைபேர் உண்டு கொள்கை உறுதியோடு இருப்பதாக கூறிக் கொண்டால் மட்டும் போதாது. அந்தக் கொள்கையை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஒன்றில் மக்கள் மைய அரசியலை முன்னெடுத்து ஒரு தேசியப் பேரியக்கத்தை கட்டி எழுப்பலாம். அல்லது தேர்தல்மையஅரசியலை முன்னெடுத்து மக்கள் ஆணையைப் பெற்று காட்டவேண்டும்.தேர்தல் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் சூழ்ச்சிகள் நிறைந்தது. தந்திரங்கள் நிறைந்தது. அதற்கென்று நெளிவு சுளிவுகள் உண்டு. அந்த நெளிவு சுளிவுகளையும் தந்திரங்களையும் வெற்றிகரமாக கற்றுக்கொள்வதன் மூலம்தான் தேர்தல் அரசியலில் வெற்றி பெறலாம். எந்த ஒரு கொள்கையும் மக்கள் பயப்பட வேண்டும். மக்கள்பயப்படாத கொள்கைகள் சிறு திரள் அரசியலுக்கே பொருத்தமானவை. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரிப் போராடி வருகிறார்கள். எனவே எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் மக்கள் தமிழ் மக்கள் பெரும்திரள் ஆக்குகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீதியை நோக்கிய போராட்டமும் பலமடையும். எனவே ஈழத் தமிழர்களுக்கு இப்போது தேவையாக இருப்பது பெருந்திரள் அரசியல்தான். சிறுதிரள் அரசியல் அல்ல. கொள்கைத் தூய்மையோடு சிறு திரள் அரசியலை முன்னெடுப்பதால் நீதியைப் பெறுவது கடினம். எனவே தமிழ் மக்களைத் எப்படிப் பெரும் திரள் ஆக்குவது என்று சிந்திக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கூட்டமைப்பு இப்படியோர் அரசியலை முன்னெடுக்கவில்லை. அதற்கு கிடைத்த மக்கள் ஆணையை அது பிழையாக வியாக்கியானம் செய்தது. கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அது தமிழ் மக்களின் ஆணையை பிழையான இடத்தில் கொண்டுபோய் சேர்த்தது. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற சஜித், சவேந்திர சில்வாவை போற்றிப் புகழ்கிறார். அதேசமயம் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்ட கூட்டமைப்போ சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்கிறது. கூட்டமைப்பின் இந்த அரசியல் தவறானது என்று கூறித்தான் ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கபட்டது. ஆனால் கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்லும் ஒரு காலகட்டத்தில் ம��ற்று அணிக்குள் மோதல்கள் அதிகரித்துள்ளன.எது சரியான மாற்று என்ற விவாதக்களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்புகளும் ஒன்று மற்றதின் மீது அவதூறுகளையும் சூழ்ச்சி கோட்பாடுகளையும் அள்ளி வீசுகின்றன. யார் கொள்கைகளில் உறுதியானவர் கொள்கை உறுதியோடு இருப்பதாக கூறிக் கொண்டால் மட்டும் போதாது. அந்தக் கொள்கையை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஒன்றில் மக்கள் மைய அரசியலை முன்னெடுத்து ஒரு தேசியப் பேரியக்கத்தை கட்டி எழுப்பலாம். அல்லது தேர்தல்மையஅரசியலை முன்னெடுத்து மக்கள் ஆணையைப் பெற்று காட்டவேண்டும்.தேர்தல் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் சூழ்ச்சிகள் நிறைந்தது. தந்திரங்கள் நிறைந்தது. அதற்கென்று நெளிவு சுளிவுகள் உண்டு. அந்த நெளிவு சுளிவுகளையும் தந்திரங்களையும் வெற்றிகரமாக கற்றுக்கொள்வதன் மூலம்தான் தேர்தல் அரசியலில் வெற்றி பெறலாம். எந்த ஒரு கொள்கையும் மக்கள் பயப்பட வேண்டும். மக்கள்பயப்படாத கொள்கைகள் சிறு திரள் அரசியலுக்கே பொருத்தமானவை. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரிப் போராடி வருகிறார்கள். எனவே எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் மக்கள் தமிழ் மக்கள் பெரும்திரள் ஆக்குகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீதியை நோக்கிய போராட்டமும் பலமடையும். எனவே ஈழத் தமிழர்களுக்கு இப்போது தேவையாக இருப்பது பெருந்திரள் அரசியல்தான். சிறுதிரள் அரசியல் அல்ல. கொள்கைத் தூய்மையோடு சிறு திரள் அரசியலை முன்னெடுப்பதால் நீதியைப் பெறுவது கடினம். எனவே தமிழ் மக்களைத் எப்படிப் பெரும் திரள் ஆக்குவது என்று சிந்திக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கூட்டமைப்பு இப்படியோர் அரசியலை முன்னெடுக்கவில்லை. அதற்கு கிடைத்த மக்கள் ஆணையை அது பிழையாக வியாக்கியானம் செய்தது. கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அது தமிழ் மக்களின் ஆணையை பிழையான இடத்தில் கொண்டுபோய் சேர்த்தது. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற சஜித், சவேந்திர சில்வாவை போற்றிப் புகழ்கிறார். அதேசமயம் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்ட கூட்டமைப்போ சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்கிறது. கூட்டமைப்பின் இந்த அரசியல் தவறானது என்று கூறித்தான் ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கபட்டது. ஆனால் கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்லும் ஒர��� காலகட்டத்தில் மாற்று அணிக்குள் மோதல்கள் அதிகரித்துள்ளன.எது சரியான மாற்று என்ற விவாதக்களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்புகளும் ஒன்று மற்றதின் மீது அவதூறுகளையும் சூழ்ச்சி கோட்பாடுகளையும் அள்ளி வீசுகின்றன. யார் கொள்கைகளில் உறுதியானவர் யார் சித்தாந்த தெளிவு அதிகமுடையவர் என்று விவாத மேடை திறக்கப்பட்டுள்ளது. இந்த விவாத மேடையை கூட்டமைப்பும் அரசாங்கமும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இப்போது இருக்கும் இரண்டு மாற்று அணிகளுக்குள் எதுசரியானது யார் சித்தாந்த தெளிவு அதிகமுடையவர் என்று விவாத மேடை திறக்கப்பட்டுள்ளது. இந்த விவாத மேடையை கூட்டமைப்பும் அரசாங்கமும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இப்போது இருக்கும் இரண்டு மாற்று அணிகளுக்குள் எதுசரியானது இக்கேள்விக்கு விடை கூறுவதென்றால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஒரு மாற்று அணியை உருவாக்குவற்கான ஆரம்பகட்ட சந்திப்புக்கள் நடந்த கால கட்டம் அது. ஒருதிருச்சபை வளாகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இரு கருத்துருவாகிகளும் கஜேந்திரகுமார் சுரேஷ் பிரேமச்சந்திரன் அனந்தி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகரன் போன்றோரும் இதில் பங்குபற்றினார்கள். இந்த உரையாடலில் பங்கு பற்றிய ஒரு கருத்து உருவாக்கிஉரையாடலின் போக்கில் பின் வருமாறு கேட்டார்……. ‘ஒரு மாற்று அணி என்று நீங்கள் விளங்கி வைத்திருப்பது எதை இக்கேள்விக்கு விடை கூறுவதென்றால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஒரு மாற்று அணியை உருவாக்குவற்கான ஆரம்பகட்ட சந்திப்புக்கள் நடந்த கால கட்டம் அது. ஒருதிருச்சபை வளாகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இரு கருத்துருவாகிகளும் கஜேந்திரகுமார் சுரேஷ் பிரேமச்சந்திரன் அனந்தி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகரன் போன்றோரும் இதில் பங்குபற்றினார்கள். இந்த உரையாடலில் பங்கு பற்றிய ஒரு கருத்து உருவாக்கிஉரையாடலின் போக்கில் பின் வருமாறு கேட்டார்……. ‘ஒரு மாற்று அணி என்று நீங்கள் விளங்கி வைத்திருப்பது எதை கூட்டமைப்பு எதிரான மற்றொரு தேர்தல் கூட்டா கூட்டமைப்பு எதிரான மற்றொரு தேர்தல் கூட்டா அல்லது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க போகும் புதிய அரசியல் செயல் வழியா அல்லது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க போகும் புதிய அரசியல் செயல் வழியா கூட்டமைப்பு செய்வது பிழை என்று கூறிக் கொண்டிருக்கும் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின் என்ன செய்வீர்கள் கூட்டமைப்பு செய்வது பிழை என்று கூறிக் கொண்டிருக்கும் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின் என்ன செய்வீர்கள் அதே வீரமான பேச்சுகள் ஆவேசமான பிரகடனங்கள் துணிச்சலானபேட்டிகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு விட்டுக்கொடுப்பின்றிக் கதைப்பது போன்றவற்றுக்கும் அப்பால் கூட்டமைப்பு இதுவரை செய்திராத ஒரு புதிய அரசியலை ஒரு புதிய போராட்டத்தை உங்களால் செய்ய முடியுமா அதே வீரமான பேச்சுகள் ஆவேசமான பிரகடனங்கள் துணிச்சலானபேட்டிகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு விட்டுக்கொடுப்பின்றிக் கதைப்பது போன்றவற்றுக்கும் அப்பால் கூட்டமைப்பு இதுவரை செய்திராத ஒரு புதிய அரசியலை ஒரு புதிய போராட்டத்தை உங்களால் செய்ய முடியுமா 2009க்குப் பின்னரான ஒரு புதிய போராட்ட வடிவத்தை குறித்து நீங்கள் சிந்திக்கிறீர்களா 2009க்குப் பின்னரான ஒரு புதிய போராட்ட வடிவத்தை குறித்து நீங்கள் சிந்திக்கிறீர்களா’ என்று கேட்டார். ஆனால் அங்கிருந்த அரசியல் தலைவர்களிடம் அதற்கு பொருத்தமான பதில் இருக்கவில்லை. உரையாடலில் பங்கு பற்றிய மற்றொரு கருத்துருவாக்கி உரையாடலை தேர்தல் கூட்டை நோக்கி திருப்பி விட்டார். கோட்பாட்டு விடயங்களைப் பற்றியும் புதிய போராட்ட வழிமுறை பற்றியும் இப்பொழுது பேசினால் ஒரு தேர்தல் கூட்டை உடனடிக்கு உருவாக்க முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார.;அதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு’ என்று கேட்டார். ஆனால் அங்கிருந்த அரசியல் தலைவர்களிடம் அதற்கு பொருத்தமான பதில் இருக்கவில்லை. உரையாடலில் பங்கு பற்றிய மற்றொரு கருத்துருவாக்கி உரையாடலை தேர்தல் கூட்டை நோக்கி திருப்பி விட்டார். கோட்பாட்டு விடயங்களைப் பற்றியும் புதிய போராட்ட வழிமுறை பற்றியும் இப்பொழுது பேசினால் ஒரு தேர்தல் கூட்டை உடனடிக்கு உருவாக்க முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார.;அதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு இப்போது விக்னேஸ்வரன் தான் உருவாக்கியிருப்பது ஒரு மாற்று அணி என்று கூறுகிறார.; கஜேந்திரகுமார் தன்னுடையதே மாற்று அணிஎன்று கூறுகிறார. ஆனால் இரண்டு தரப்புமே 2009 க்கு பின்னரான ஒரு புதிய போராட்ட வழிமுறை குறித்து கதைப்பதாகத் தெரியவில்லை. இதுதான் பிரச்சினை. சரியான கொள்கை தெளிவோடு உள்ளவர்கள் யார் இப்போது விக்னேஸ்வரன் தான் உருவாக்கியிருப்பது ஒரு மாற்று அணி என்று கூறுகிறார.; கஜேந்திரகுமார் தன்னுடையதே மாற்று அணிஎன்று கூறுகிறார. ஆனால் இரண்டு தரப்புமே 2009 க்கு பின்னரான ஒரு புதிய போராட்ட வழிமுறை குறித்து கதைப்பதாகத் தெரியவில்லை. இதுதான் பிரச்சினை. சரியான கொள்கை தெளிவோடு உள்ளவர்கள் யார் சரியான கோட்பாட்டுத் தெளிவோடுஉள்ளவர்கள் யார் சரியான கோட்பாட்டுத் தெளிவோடுஉள்ளவர்கள் யார் கொள்கை பிடிப்போடு அற்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள் யார் கொள்கை பிடிப்போடு அற்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள் யார்அதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு எதுஅதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு எது என்பவற்றை அவர்கள் இனிமேல்தான் நிரூபித்து காட்ட வேண்டியிருக்கிறது.தமது கொள்கைகளை யார் மக்கள் மயப்படுத்துகிறார்களோ அதன்மூலம் யார் பெருந்திரள் மக்கள் ஆணையைப் பெற்று தமது புதிய போராட்ட வழிமுறையை தியாகங்கள் மூலம் முன்னெடுக்கிறார்களோ அவர்களே இறுதியிலும் இறுதியாக தம்மீது சுமத்தப்பட்ட சூழ்ச்சிக் கோட்பாடுகளை தோற்கடிப்பார்கள். http://globaltamilnews.net/2020/137328/\nஎது சரியான மாற்று அணி \nஎது சரியான மாற்று அணி \nவிக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.\nமக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் தெளிவைக் கேள்விக்குள்ளாக்குக்கிறார்கள். இன்னொரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனை கொள்கை ரீதியாக நிதானமற்றவர் என்று காட்ட பார்க்கிறார்கள்.\nகஜேந்திரகுமார் அணியோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரன் அணியிடம் கோட்பாட்டு ரீதியான தெளிவு குறைவு என்பது கண்கூடு. கோட்பாட்டு விடயங்களில் இப்போதுள்ள அரசியல்வாதிகளில் ஒப்பீட்டளவில் அதிக தெளிவோடு காணப்படுவது முன்னணிக்காரர்கள்தான். புவிசார் அரசியலைக் குறித்தும் பூகோளஅரசியலை குறித்தும் அந்த கட்சியிடம் விளக்கங்கள் உண்டு. இந்த விளக்கங்கள் காரணமாகவே அவர்கள் எப்பொழுதும் கோட்பாட்டு ரீதியிலான கேள்விகளை எழுப்புவதுண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலையொட்டி ஆறு கட்சிகளை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூட்டிய பொழுது உருவாக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தின் கோட்பாட்டு முழுமைக்குப் பெருமளவு காரணம் மக்கள் முன்னணி தான் என்றும் மாணவர்கள் கூறினார்கள். இவ்வாறு கோட்பாட்டு ரீதியாக ஒப்பீட்டளவில் தெளிவோடு இருப்பதனால் அக் கட்சியானது விக்னேஸ்வரனை நோக்கி அது சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டு வருகிறது. இதன் மூலம் கோட்பாட்டு ரீதியாக ஒரு மாற்று அணிக்குரிய அடித்தளம் தங்களிடம் தான் உண்டு என்று நிரூபிப்பது அக்கட்சியின் நோக்கமாகும்.\nஇரண்டாவது தளம் விக்னேஷ்வரனின் கொள்கை உறுதி பற்றியது. கொள்கை ரீதியாக விக்னேஸ்வரனிடம் உறுதி இல்லை என்று நிரூபிப்பது அவர்களின் இலக்காக இருக்கிறது. அவர் கொள்கை ரீதியாகத் தளம்பக் கூடியவர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அக் கட்சியானது விக்னேஸ்வரனுக்கு எதிராக சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கி வருகிறது. இந்த அடிப்படையில் அண்மையில் அவர் உருவாக்கிய கூட்டு இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு என்று முன்னணி கூறுகிறது. அதற்கு சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றது.\nமுன்னணியின் குற்றச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரனின் கூட்டு முன்னணியில் உள்ள கட்சித் தலைவர்களான சுரேஷ் சிறீகாந்தா சிவாஜி அனந்தி போன்றோர் பதில் கூறினார்கள்.அண்மையில் விக்னேஸ்வரன் தனது வாராந்த கேள்வி-பதில் குறிப்பில் முன்னணிக்கு பதில் கூறியிருக்கிறார்.அவர் பதில் கூறிய விதம் அவருடைய மூப்புக்கும் முதிர்ச்சிக்கும் தோதாக இருக்கவில்லை. மக்கள் முன்னணி தன்மீது வைத்த விமர்சனங்களுக்கு விக்னேஸ்வரன் பெரும்பாலும் அமைதி காத்தார். ஆனால் அண்மையில் அவர் வெளியிட்ட கேள்வி-பதில் குறிப்பில் முன்னணிக்கு முன்னணியின் பாணியிலேயே பதில் கூற புறப்பட்டு அவர் தன்னை தாழ்த்திக் கொண்டு விட்டாரா\nஅந்த பதிலில் விக்னேஸ்வரன் முன்னணியின் மீது ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் சில சூழ்ச்சிக் கோட்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார். பொதுவாக முன்னணியின் எதிரிகள் அக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்களை அவர் அந்த பதில்களில் தொகுத்து காட்டியுள்ளார். அதன்மூலம் அந்த விமர்சனங்களில் தனக்கும் உடன்பாடு இருப்பதாக அவர் காட்டப்பார்க்கிறாரா\nஅவருடைய கூட்டணியை இந்தியாவின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியாக முன்னணி காட்டுகிறது. இது ஒருசூழ்ச்சிக் கோட்பாடு. அதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன் முன்னணியினர் ஜெட் விங் உல்லாச விடுதியில் சீன பிரதிநிதிகள் சந்தித்ததாக ஒரு சூழ்ச்சி கோட்பாட்டை முன்வைக்கிறார்.\nஅரசியலில் சூழ்ச்சிக் கோட்பாடுகளின் இறுதி இலக்கு என்னவென்றால் ஒரு அரசியல்வாதியை அல்லது கட்சியை எதிரியின் ஆளாக முத்திரை குத்துவதுதான். அதன் மூலம் வாக்காளர்கள் அந்த அரசியல்வாதியை துரோகியாக கண்டு நிராகரிப்பார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் நம்புகிறார்கள்.ஈழத்தமிழர்களின் நவீன அரசியலில் ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியலிலும் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு இருந்தது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு முத்திரை குத்தும் பண்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு முத்திரை குத்தும் எவரிடமும் துரோகி ஆக்கப்படும் நபரைக் குறித்து தெளிவான புலனாய்வு அறிக்கைகள் எதுவும் இருப்பதில்லை. பெரும்பாலான முடிவுகள் ஊகத்தின் அடிப்படையிலும் வெறுப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. தமிழ் கட்சிகளிடமோ அல்லது தமிழ் மக்கள் அமைப்புக்களிடமோ பலமான புலனாய்வுக் கட்டமைப்பு எதுவுமில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் அரசியலில் ஒரு பொட்டு அம்மான்தான் இருந்தார். ஆனால் 2009க்கு பின் எல்லாருமே பொட்டு அம்மான்களாக மாறிவிட்டார்கள். ஆனால் எந்த ஒரு புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் அவர்கள் எதிர் தரப்பின் மீது சூழ்ச்சிக் கோட்பாடுகளை முன் வைக்கிற���ர்கள் என்பதற்கு பெரும்பாலானவர்கள் விளக்கங்கள் தருவதில்லை.2009 க்குப் பின்னரான தமிழ் அரசியல் அதிகரித்த அளவில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்திருக்கிறது.அரசியல் எதிரிகளை தோற்கடிப்பதற்கு எல்லாத் தரப்பும் எதிர்த்தரப்பின் மீது சூழ்ச்சி கோட்பாடுகளைப் புனைகின்றன.\nஈழத்தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்தோ பசுபிக் வியூகமும் சீனாவின் நீளப்பட்டியும் நெடுஞ்சாலையும் வியூகமும் மோதும் ஒரு பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இலங்கைத்தீவுஅமைந்துள்ளது. அதனால் எல்லாப் பேரரசுகளும் தமிழ் மக்களைக் கையாள முற்படும். எல்லாப் புலனாய்வுத் துறைகளும் கையாள முற்படும். இதில் வெளித் தரப்பால் கையாளப்படுவதாஅல்லது வெளித்த தரப்பை வெற்றிகரமாக கையாள்வதாஅல்லது வெளித்த தரப்பை வெற்றிகரமாக கையாள்வதா என்பதை சம்பந்தப்பட்ட தமிழ்க்கட்சி அல்லது தலைவர் தீர்மானிக்க வேண்டும். ஆனால் வெளித் தரப்புக்களின் தலையீடற்ற ஒரு அரசியல் வெளி உலகில் எங்கும் இல்லை. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் மிக்க ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பேரரசுகள் என்ற பெருஞ்சுறாக்கள் உலாவும் கடலில்தான் நீந்த வேண்டியிருக்கிறது, சுழியோடி முத்துக்களைப் பெற வேண்டியிருக்கிறது. இவ்வாறு பேரசுகளின் தலையீடு அதிகமுள்ள ஒரு பிராந்தியம் என்பதால் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கக்கூடிய ஒரு அரசியற் சூழலும் எப்பொழுதுமிருக்கும்.\nஇவ்வாறு ஒரு கட்சி மீது அல்லது தலைவரின் மீது உருவாக்கப்படும் சூழ்ச்சி கோட்பாடுகளை உருவாக்கும் தரப்புபெரும்பாலும் அவற்றை நிரூபிப்பதில்லை.மாறாக குற்றச்சாட்டுக்கு இலக்கான தரப்பே தன்னில் குற்றமில்லை என்பதனை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.ஆயுதப் போராட்ட அரசியலில் ஒரு நபர் அல்லது அமைப்பு தனது விசுவாசத்தை தியாகத்தின் மூலமும் வீரத்தின் மூலமும் நிரூபிப்பதற்கான களம் அதிகம் உண்டு. ஆனால் மிதவாத அரசியல் களத்தில் அப்படி உடனடியாக நிரூபிக்க முடியாது. அதற்கு காலம் எடுக்கும். தான் ஒரு குற்றமற்ற தரப்புஎன்பதனை வாழ்ந்துதான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அவ்வாறு தங்களை வாழ்ந்து நிரூபித்தவர்கள் எத்தனைபேர் உண்டு\nகொள்கை உறுதியோடு இர��ப்பதாக கூறிக் கொண்டால் மட்டும் போதாது. அந்தக் கொள்கையை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஒன்றில் மக்கள் மைய அரசியலை முன்னெடுத்து ஒரு தேசியப் பேரியக்கத்தை கட்டி எழுப்பலாம். அல்லது தேர்தல்மையஅரசியலை முன்னெடுத்து மக்கள் ஆணையைப் பெற்று காட்டவேண்டும்.தேர்தல் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் சூழ்ச்சிகள் நிறைந்தது. தந்திரங்கள் நிறைந்தது. அதற்கென்று நெளிவு சுளிவுகள் உண்டு. அந்த நெளிவு சுளிவுகளையும் தந்திரங்களையும் வெற்றிகரமாக கற்றுக்கொள்வதன் மூலம்தான் தேர்தல் அரசியலில் வெற்றி பெறலாம். எந்த ஒரு கொள்கையும் மக்கள் பயப்பட வேண்டும். மக்கள்பயப்படாத கொள்கைகள் சிறு திரள் அரசியலுக்கே பொருத்தமானவை.\nஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரிப் போராடி வருகிறார்கள். எனவே எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் மக்கள் தமிழ் மக்கள் பெரும்திரள் ஆக்குகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீதியை நோக்கிய போராட்டமும் பலமடையும். எனவே ஈழத் தமிழர்களுக்கு இப்போது தேவையாக இருப்பது பெருந்திரள் அரசியல்தான். சிறுதிரள் அரசியல் அல்ல. கொள்கைத் தூய்மையோடு சிறு திரள் அரசியலை முன்னெடுப்பதால் நீதியைப் பெறுவது கடினம். எனவே தமிழ் மக்களைத் எப்படிப் பெரும் திரள் ஆக்குவது என்று சிந்திக்க வேண்டும்.\nகடந்த 10 ஆண்டுகளாக கூட்டமைப்பு இப்படியோர் அரசியலை முன்னெடுக்கவில்லை. அதற்கு கிடைத்த மக்கள் ஆணையை அது பிழையாக வியாக்கியானம் செய்தது. கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அது தமிழ் மக்களின் ஆணையை பிழையான இடத்தில் கொண்டுபோய் சேர்த்தது. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற சஜித், சவேந்திர சில்வாவை போற்றிப் புகழ்கிறார். அதேசமயம் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்ட கூட்டமைப்போ சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தடையை வரவேற்கிறது.\nகூட்டமைப்பின் இந்த அரசியல் தவறானது என்று கூறித்தான் ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கபட்டது. ஆனால் கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்லும் ஒரு காலகட்டத்தில் மாற்று அணிக்குள் மோதல்கள் அதிகரித்துள்ளன.எது சரியான மாற்று என்ற விவாதக்களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்புகளும் ஒன்று மற்றதின் மீது அவதூறுகளையும் சூழ்ச்சி கோட்பாடுகளையும் அள்ளி வீசுகின்றன. யார் கொள்கைகளில் உறுதியானவர் ய���ர் சித்தாந்த தெளிவு அதிகமுடையவர் என்று விவாத மேடை திறக்கப்பட்டுள்ளது. இந்த விவாத மேடையை கூட்டமைப்பும் அரசாங்கமும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.\nஇப்போது இருக்கும் இரண்டு மாற்று அணிகளுக்குள் எதுசரியானது\nஇக்கேள்விக்கு விடை கூறுவதென்றால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஒரு மாற்று அணியை உருவாக்குவற்கான ஆரம்பகட்ட சந்திப்புக்கள் நடந்த கால கட்டம் அது. ஒருதிருச்சபை வளாகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இரு கருத்துருவாகிகளும் கஜேந்திரகுமார் சுரேஷ் பிரேமச்சந்திரன் அனந்தி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகரன் போன்றோரும் இதில் பங்குபற்றினார்கள்.\nஇந்த உரையாடலில் பங்கு பற்றிய ஒரு கருத்து உருவாக்கிஉரையாடலின் போக்கில் பின் வருமாறு கேட்டார்……. ‘ஒரு மாற்று அணி என்று நீங்கள் விளங்கி வைத்திருப்பது எதை கூட்டமைப்பு எதிரான மற்றொரு தேர்தல் கூட்டா கூட்டமைப்பு எதிரான மற்றொரு தேர்தல் கூட்டா அல்லது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க போகும் புதிய அரசியல் செயல் வழியா அல்லது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க போகும் புதிய அரசியல் செயல் வழியா கூட்டமைப்பு செய்வது பிழை என்று கூறிக் கொண்டிருக்கும் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின் என்ன செய்வீர்கள் கூட்டமைப்பு செய்வது பிழை என்று கூறிக் கொண்டிருக்கும் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின் என்ன செய்வீர்கள் அதே வீரமான பேச்சுகள் ஆவேசமான பிரகடனங்கள் துணிச்சலானபேட்டிகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு விட்டுக்கொடுப்பின்றிக் கதைப்பது போன்றவற்றுக்கும் அப்பால் கூட்டமைப்பு இதுவரை செய்திராத ஒரு புதிய அரசியலை ஒரு புதிய போராட்டத்தை உங்களால் செய்ய முடியுமா அதே வீரமான பேச்சுகள் ஆவேசமான பிரகடனங்கள் துணிச்சலானபேட்டிகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு விட்டுக்கொடுப்பின்றிக் கதைப்பது போன்றவற்றுக்கும் அப்பால் கூட்டமைப்பு இதுவரை செய்திராத ஒரு புதிய அரசியலை ஒரு புதிய போராட்டத்தை உங்களால் செய்ய முடியுமா 2009க்குப் பின்னரான ஒரு புதிய போராட்ட வடிவத்தை குறித்து நீங்கள் சிந்திக்கிறீர்களா 2009க்குப் பின்னரான ஒரு புதிய போராட்ட வடிவத்தை குறித்து நீங்கள் சிந்திக்கிறீர்களா\nஆனால் அங்கிருந்த அரசியல் தலைவர்களிடம் அதற்கு பொருத்தமான பதில் இருக்கவில்லை. உரையாடலில் பங்கு பற்றிய மற்றொரு கருத்துருவாக்கி உரையாடலை தேர்தல் கூட்டை நோக்கி திருப்பி விட்டார். கோட்பாட்டு விடயங்களைப் பற்றியும் புதிய போராட்ட வழிமுறை பற்றியும் இப்பொழுது பேசினால் ஒரு தேர்தல் கூட்டை உடனடிக்கு உருவாக்க முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார.;அதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு\nஇப்போது விக்னேஸ்வரன் தான் உருவாக்கியிருப்பது ஒரு மாற்று அணி என்று கூறுகிறார.; கஜேந்திரகுமார் தன்னுடையதே மாற்று அணிஎன்று கூறுகிறார. ஆனால் இரண்டு தரப்புமே 2009 க்கு பின்னரான ஒரு புதிய போராட்ட வழிமுறை குறித்து கதைப்பதாகத் தெரியவில்லை. இதுதான் பிரச்சினை.\nசரியான கொள்கை தெளிவோடு உள்ளவர்கள் யார் சரியான கோட்பாட்டுத் தெளிவோடுஉள்ளவர்கள் யார் சரியான கோட்பாட்டுத் தெளிவோடுஉள்ளவர்கள் யார் கொள்கை பிடிப்போடு அற்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள் யார் கொள்கை பிடிப்போடு அற்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள் யார்அதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு எதுஅதாவது இருப்பதில் பரவாயில்லாத மாற்று என்று கூறத்தக்க ஒரு கூட்டு எது என்பவற்றை அவர்கள் இனிமேல்தான் நிரூபித்து காட்ட வேண்டியிருக்கிறது.தமது கொள்கைகளை யார் மக்கள் மயப்படுத்துகிறார்களோ அதன்மூலம் யார் பெருந்திரள் மக்கள் ஆணையைப் பெற்று தமது புதிய போராட்ட வழிமுறையை தியாகங்கள் மூலம் முன்னெடுக்கிறார்களோ அவர்களே இறுதியிலும் இறுதியாக தம்மீது சுமத்தப்பட்ட சூழ்ச்சிக் கோட்பாடுகளை தோற்கடிப்பார்கள்.\nநாளை இந்தியா வருகிறார் ட்ரம்ப் : ஏற்பாடுகள் தீவிரம்\nநாளை இந்தியா வருகிறார் ட்ரம்ப் : ஏற்பாடுகள் தீவிரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாளை (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளையும், நாளை மறுநாளும் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லவுள்ளார். இந்தியா வரும் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு சங்க்நாத் எனப்படும் சங்க நாதம் இசைத்து வரவேற்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 150 அடி நீள செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளதுடன், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பின்னர் அங்கிருந்து புறப்படும் ட்ரம்ப் குழுவினருக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மொதிரா மைதானம் வரை இலட்சக்கணக்கானோர் வரவேற்பு அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாளை-இந்தியா-வருகிறார்-ட/\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113074/", "date_download": "2021-03-07T03:34:39Z", "digest": "sha1:KOBI5YUIOEBMIUIRHKUYUQB3XOKMZJ5Q", "length": 11558, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண பின்தங்கிய சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கு 17 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண பின்தங்கிய சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கு 17 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு\nசுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் வடமாகாணத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கான 17 அம்புலன்ஸ் வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அலுவகத்தில் நடைபெற்றது.\nஇவ் நிகழ்வுக்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டு இவ் அம்புலன்ஸ் வண்டிகளை உரிய சுகாதார வைத்திசாலை வைத்தியர்களிடம் கையளித்துள்ளார்\nஇதில் மாவட்டங்களுக்காக யாழ்ப்பாணம் 08 வண்டிகளும், கிளிநொச்சி 03 வண்டிகளும், முல்லைத்தீவு 02வண்டிகளும், மன்னார் 03 வண்டிகளும், வவுனியா 01 வண்டிகளும் ஆதார, பிரதேச, மாவட்ட ஆகிய வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.\nஇவ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆர்.கேதீஸ்வரன், மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார், மற்றும் அமைச்சின் உயர்அதிகாரிகள், வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nTagsஅம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்ப��� சுகாதார சேவை சுரேன் ராகவன் பின்தங்கிய வடமாகாண வைத்தியசாலைகளுக்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n “பொம்மையாக, அரசியலுக்கு வரவில்லை நெருப்பாறு கடந்து வந்தவன் “\nஉலகம் • பிரதான செய்திகள்\nசெவ்வாயில் நாசாவின் விண்கலம் சில மீற்றர்கள் நகர்ந்து ஒத்திகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக ஊடகவியலாளர் M.இந்திரஜித்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சியை விட்டு நீக்க வேண்டியது கஜேந்திரனையே 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி\nபோரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்களின் கல்வியினை கட்டியெழுப்ப உதவுமாறு கோரிக்கை\nவடமாகாணத்தில் கைத்தொழில் – வர்த்தக முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\n “பொம்மையாக, அரசியலுக்கு வரவில்லை நெருப்பாறு கடந்து வந்தவன் “ March 6, 2021\nசெவ்வாயில் நாசாவின் விண்கலம் சில மீற்றர்கள் நகர்ந்து ஒத்திகை\nஇலங்கை பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக ஊடகவியலாளர் M.இந்திரஜித்… March 6, 2021\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். March 6, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/agriculture%20loan?page=1", "date_download": "2021-03-07T03:03:17Z", "digest": "sha1:QNDQOXDK2YHNC3KAORGP4EFD3HPTIGUF", "length": 3253, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | agriculture loan", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅனைத்து விவசாயிகள் கடன் தள்ளுபடி...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/05/superstitious-beliefs-of-tamilspart-05-b.html", "date_download": "2021-03-07T02:56:16Z", "digest": "sha1:X2VHSBP6SLOR4RGTXZCKOB5ZLZ3FT527", "length": 14746, "nlines": 284, "source_domain": "www.ttamil.com", "title": "Superstitious Beliefs Of Tamils/Part 05 B ~ Theebam.com", "raw_content": "\n[Based on Tamil article \"தமிழரின் நம்பிக்கைகள் :பகுதி 05 B\"வேலன் வெறியாட்டம் & தாயத்து \" published in theebam.com]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:78- - தமிழ் இணைய சஞ்சிகை -சித்திரை ,2017\nகண்ணதாசன் கலக்கல் -01 . . . . . . . [குரல்...\n\"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்/பகுதி: 02\"\n..திருந்தாத பெற்றோர்கள் [short movie]\n\"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்/பகுதி: 01\"\nதமிழக அரசியலை ஆளும் அர்த்தமற்ற 'திராவிடம்'\nகுருவிடம் ஒரு குறுக்கு விசாரணை\nதமிழரின் ��ூட நம்பிக்கைகள் பகுதி-07\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:07\n\"குட்டி எலியில் தொந்தி பிள்ளையார்\"\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part 06\"B\":\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:06\nமலர்கள் போல நீயும் ...\nபைபாஸ் அ றுவை சிகிச்சையிலிருந்து தப்புவதற்கு ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part 06\"A\":\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:05\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nநம்மில் பலர் , நீண்ட காலமாகவே தங்களை ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொண்டு நாஸ்திகக் கொள்கைகளையே பிடிவாதமாகக் கடைப்பிடித்து வாழ்ந்துகொண்டு இ...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=6504", "date_download": "2021-03-07T02:53:47Z", "digest": "sha1:GM5DT3WU2SNILI4LJSUNAZBNDNJWKH45", "length": 8736, "nlines": 224, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகு��்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\n“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்\n“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்\nஒலி வடிவில் : செ.பாஸ்கரன்\nஈழத்து எழுத்தாளர்களை அவர்களது சிறுகதைகளினூடே வெளிக் காட்டும் தொடரில் இம்முறை மு.தளையசிங்கம் அவர்களது “புதுயுகம் பிறக்கிறது” சிறுகதையின் ஒலிப் பகிர்வோடு வந்திருக்கிறோம்.\nஈழத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான மு.தளையசிங்கம் அவர்கள் 1935 இல் பிறந்து 1973 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். எழுத்துப் பயணத்தில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 17 ஆண்டுகால இவரது இயக்கத்தில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றின் வழியாக இலக்கியப் பங்களிப்புச் செய்தவர், வெங்கட் சாமிநாதன், சுந்தரராமசாமி உள்ளிட்ட மூத்த தமிழகத்து இலக்கியவாதிகள் வரை ஈர்க்கும் அளவுக்கு முக்கியமானதொரு படைப்பாளி என்பது பதிவு செய்ய வேண்டியதொன்று.\nதளையசிங்கம் தமிழின் முக்கியமான மீபொருண்மைச் சிந்தனையாளராக அறியப்படுபவர், சமூகப் போராளியாகவும், சிந்தனாவாதியாகவும் இருந்தவர் மானுட குலத்தின் அறிவார்ந்த பரிணாமத்தைப்பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்கினார். இதன் வழி மெய்யியல் ஆய்வுகளையும் எழுதினார். ஈழத்தின் மிக முக்கியமானதொரு கவிஞர் மு.பொன்னம்பலம் (மு.பொ) இவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கே பகிரப்படும் சிறுகதையின் ஒலி வடிவத்தை வழங்கியிருப்பவர், தளையசிங்கம் பிறந்த அதே புங்குடுதீவு மைந்தன் கவிஞர் செ.பாஸ்கரன். கவிஞராக, தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணையப் பத்திரிகையின் ஆசிரியராகத் தடம் பதித்துத் தொடர்பவர்.\n“புதுயுகம் பிறக்கிறது” கதை மெய்ஞானத்துக்கும், விஞ்ஞானத்துக்குமிடையிலான ஊடாடலை கணவன், மனைவி என்ற பாத்திரக் குறிகள் வழி நகர்த்துகின்றது.\nகவிஞர் செ.பாஸ்கரன் அவர்கள் மு.தளையசிங்கத்தின் கதையை உயிரோட்டிய அனுபவத்தைக் கேட்ப���ம் தொடர்ந்து.\nNext Next post: நடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://penpoint.in/headlines/police-record-viral-video-case/", "date_download": "2021-03-07T02:52:33Z", "digest": "sha1:RQHUZL5DSLDY5ZA7O2ERG5U7M6V7MRE4", "length": 8209, "nlines": 121, "source_domain": "penpoint.in", "title": "வைரலான வீடியோ வழக்கு பதிவு செய்த காவல்துறை - Pen Point", "raw_content": "\nவைரலான வீடியோ வழக்கு பதிவு செய்த காவல்துறை\nகர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது இந்த நிலையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ஒட்டிய இளைஞரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.பெங்களூருவில் உள்ள ELECTRONIC CITY மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் 1000 சிசி திறன் கொண்ட யமஹா பைக்கை வேகமாக இயக்கி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇளைஞரின் வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல் துறையினர் அந்த இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்து, அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்\nஅமெரிக்காவுக்கு சரிவு அமேசானுக்கு அள்ளுது வருமானம்.\nஐபிஎல் போட்டி ஆரம்பம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி\nநடிகை ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு கொரோனா…\nபுதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nகுளித்தலை எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா\nசுஷாந்தின் வங்கிக் கணக்குகள் ஆராயப்படும்: மும்பை காவல்துறை\nஇன்று மாலை தொடங்கும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு\nபிலிப்பைன்ஸ் தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-…\nகொரோனாவிலிருந்து குணமானதும் பிளாஸ்மா தானம்…\nஇந்தியாவில் முதல் முறையாக ஆடி கார் நிறுவனம் மீது…\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள ��ேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/150645", "date_download": "2021-03-07T03:44:46Z", "digest": "sha1:EXQD6SQY4IQXLRYM7URNTPYTWX4PUYGS", "length": 6915, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "கர்ணனின் தண்டனையை இரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured இந்தியா கர்ணனின் தண்டனையை இரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு\nகர்ணனின் தண்டனையை இரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு\nபுதுடெல்லி – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறைத் தண்டனையை இரத்து செய்யக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன், உச்சநீதிமன்றத்தால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.\nஉச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல் குறித்த புகார் ஒன்றை பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.\nஇந்நிலையில், எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்காமல் ஊழல் புகார் சுமத்திய கர்ணனின் நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வழக்கில், கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்ததோடு, அவரைக் கைது செய்ய மேற்குவங்க காவல்துறைக்கும் உத்தரவிட்டது.\nஎனினும், நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரதமராக விருப்பம் – மகாதீர் மீண்டும் கருத்து\nNext articleதுபாய் விமானத்தில் கத்தார் நாட்டவர்களுக்குத் தடை – குவாண்டா��் அறிவிப்பு\nசுஷாந்த் சிங் தற்கொலை – இனி சிபிஐ விசாரணை நடத்தும்\nஅயோத்தியில் இராமர் ஆலயம் நிர்மாணிக்கப்படும் – 5 ஏக்கர் நிலத்தில் மசூதி நிர்மாணிக்கப்படும்\nஅயோத்தியா தீர்ப்பு : மசூதி அமைக்க 5 ஏக்கர் மாற்று நிலம் – சர்ச்சைக்குரிய இடம் ராம்ஜென்ம பூமி நியாசுக்கு ஒதுக்கப்படுகிறது\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-03-07T04:03:12Z", "digest": "sha1:GAD5DUWFYNTRAVZFRT4KNQQQ45J4LGXV", "length": 11688, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா\nகே. சந்திரமௌலி [2], தலைவர்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்பது இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று. [3] இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் நலத்தைக் காப்பது ஆகும். [3] உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. [3] இதன் தலைமையகம் புது தில்லியிலும், துணை அலுவலகங்கள் கவுகாத்தி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் உள்ளன,[4] இவ்வமைப்புக்கு 4 பரிந்துரை ஆய்வுக்கூடங்களும் 72 ஆய்வுக்கூடங்களும் உள்ளன.[5][6]\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 (பி.டி.எப்)\nஇந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்\nஇந்தியாவின் தேசிய மன���த உரிமை ஆணையம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்\nஇந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா\nதேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்\nதேசிய சீர்மரபினர், நாடோடி பழங்குடியினர் ஆணையம்\nநடுவண் மின் ஒழுங்காற்று ஆணையம்\nதேசிய அமைப்புசாரா வணிகங்களுக்கான ஆணையம்\nதேசிய சுகாதாரத்திற்கான மனிதவள ஆணையம்\nதேசிய சிறுபான்மையோர் கல்வி நிறுவனங்களுக்கான ஆணையம்\nதேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்\nபட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்\nசமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2017, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/conjunto?hl=ta", "date_download": "2021-03-07T03:38:20Z", "digest": "sha1:LE6VCSPRYNWHKGULV7EKCIQHUVMA2OWP", "length": 7981, "nlines": 102, "source_domain": "tradukka.com", "title": "Definitions: conjunto (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=140", "date_download": "2021-03-07T02:34:00Z", "digest": "sha1:3BS3BBE5ZTMJR7DOTLTI4IL4OUH2QO76", "length": 11337, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Viral Nuniyil What - விரல் நுனியில் வாட் » Buy tamil book Viral Nuniyil What online", "raw_content": "\nவிரல் நுனியில் வாட் - Viral Nuniyil What\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : ல‌க்ஷ்மி கைலாசம் (Lakshmi kailasam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: பணம், வரி, செயல்முறைகள், தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், நிறுவனம், தகவல்கள்\nமகா பெரியவர் கல்கி வளர்த்த தமிழ்\nஅன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வணிக நடவடிக்கையின்போதும், பொருளின் விலையோடு சேர்த்து வரியாக குறிப்பிட்ட அளவு பணம் செலுத்துகிறோம். அது அரசாங்கம் நடத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரமாக இருக்கிறது. மேலும் நாட்டின் முன்னேற்றத் திட்டங்கள் செயல்படவும், கட்டமைப்பு வசதிகள் மேம்படவும் தேவையான பணத்தை வரிகள் மூலமே அரசாங்கம் திரட்டுகிறது.\nநம் பாரம்பரிய வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சாணக்கியர் காலத்தில் இருந்த வரி நடைமுறைகள் எப்படி இருந்தன என்பதையும், எந்த அளவுக்கு குடிமக்களிடம் வரி விதிக்கப்பட வேண்டும் என்று வகுத்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியலாம். உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள், நம் பண்டைய வாழ்க்கை நெறிகளை வெளிப்படுத்துவது. அதில் ஆட்சிமுறை குறித்த அறிவுரைகளும் உண்டு.\nஉறுபொருளும் உல்���ு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். (குறள்:756) மன்னரை வைத்தே ஆட்சி தீர்மானிக்கப்படுகிறது என்பதால், அரசு நடத்தத் தேவையான பணத்தை ஆட்சியாளன் எவ்வகையில் தேடலாம் என்பதை வள்ளுவர் வாய்மறை இப்படி விதிக்கிறது. நிலவரியாக வந்த பொருளும், சுங்க வரியாக ஈட்டிய பொருளும், கப்பம் மூலம் வரும் பொருளும் மன்னன் பொருள் ஈட்டும் முறைகள் என்று தெரிவிக்கிறது.\nஇன்றும் ஆட்சிக்குத் தேவையானதை வரிகளே ஈடுசெய்கின்றன. அந்த வகையில் நம் நாட்டில் நடைமுறையில் இருந்த சிக்கலான விற்பனை வரியை மாற்றியமைத்து, எளிமையான மதிப்புக்கூட்டு வரியை அறிமுகம் செய்திருக்கிறார்கள். முதலில் சற்று கடினமாகத் தோன்றும் இந்த வரிமுறை, பழக்கத்திற்கு வந்துவிட்டபிறகு எளிமையாகத் தெரியும். வணிகர்களுக்கும் மக்களுக்கும் இந்த முறையை விளக்கும் வகையில் இந்த நூல் துணை செய்யும். வரி கணக்கிடும் செயல்முறைகளை, வரி கட்டும் நடைமுறைகளை எளிதாகப் புரிந்து கொள்ள இந்நூல் கை கொடுக்கும்.\nஇந்த நூல் விரல் நுனியில் வாட், ல‌க்ஷ்மி கைலாசம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nபங்குச் சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்\nவீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal\nவருமானம் பெருக்க சிறு தொழில்கள்\nமார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal\nஉற்பத்தியைப் பெருக்க உன்னத வழிகள் - Urpaththiyai Perukka Unnadha Vazhigal\nசோற்றுக்கு மட்டுமல்ல வியாபாரச் சிறப்பியல்புகளும் நிர்வாக நீதி நெறிகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil\nநீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai\nநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Number 1 Pengal Thupariyum Niruvanam\nஸ்ரீதர் ஜோக்ஸ் - Sridhar Jokes\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nநெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/9-front-line-govt-staff-affected-by-corona-at-andhra-in-one-day/", "date_download": "2021-03-07T03:25:47Z", "digest": "sha1:SQDHRWLLERD5N77QXH2KYCTHCREKXP55", "length": 15825, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "ஆந்திராவில் 9 அரசு முன்னிலை ஊழியர்களுக்கு கொரோனா: காரணம் என்ன? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஆந்திராவில் 9 அரசு முன்னிலை அரசு ஊழியர்களுக்கு கொரோனா: காரணம் என்ன\nஸ்ரீகாளஹஸ்தி நகரில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.\nஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி நகரில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 9 பேர் அரசு முன்னிலை ஊழியர்கள் ஆவார்கள். இவர்கள் காவல்துறை வருமானத் துறை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பணி புரியும் ஊழியர்கள் ஆவார்கள். இவர்களில் யாரும் வெளிநாடு சென்று வந்தவர்கள் இல்லை என்பதும் யாருக்கும் அத்தகையோருடன் தொடர்பு இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.\nஇதற்கு காரணம் இந்த பகுதியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பியாப்பு மதுசூதன் ரெட்டி நடத்திய நிவாரணப் பொருட்கள் பேரணி எனக் கூறப்படுகிறது. இந்த நகரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்க இவர் அரிசி, பழங்கள் போன்றவற்றை 25 டிராக்டர்களில் அடுக்கி ஒன்றன் பின் ஒன்றாகப் பேரணி போல் எடுத்துச் சென்ற போது அதில் இந்த அரசு ஊழியர்கள் பங்கு பெற்றதாக கூறப்படுகிறது.\nஇந்த பேரணியில் இடம் பெற்ற டிராக்டர்களில் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் நடிகர்கள், பிரபாஸ் மற்றும் மகேஷ் பாபு, ரிலையன்ஸ், டாடா குழுமத் தலைவர்கள் ஆகிய படங்களுடன் ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியின் மனைவி ஒய் எஸ் பாரதியின்ப்டமும் இடம் பெற்று இருந்தது.\nஸ்ரீகாளஹஸ்தி நகர நகராட்சி ஆணையர், “பாதிக்கப்பட்டோரில் இருவர் தலைமைச் செயலக ஊழியர்கள், ஆறு பேர் வருமானத்துறை ஊழியர்கள், மற்றும் ஒருவர் காவல்துறையைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் இவர்களில் யாரும் மதுசூதன் ரெட்டியின் பேரணியில் கலந்துக் கொள்ளவில்லை. இவர்களுக்குத் தொற்று எப்படி உண்டானது என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. இவர்கள் கொரோனா குறித்துக் கணக்கெடுப்பு எடுக்கும் போது தொற்று உண்டாகி இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.\nகாவல்துறையினர், ”மதுசூதன் ரெட்டியின் பேரணியின் போது அவரும் ஒரு ஸ்கூட்டரில் உடன் வந்து பொருட்கள் வழங்கிய தொண்டர்களுக்கு கட்டளைகள் இட்டபடி வந்தார். அப்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. இந்த பொருட்கள் வழங்கும் நிகழ்வு முழு பாதுகாப்புடன் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் நடந்தது” எனத் தெரிவித்துள்ளனர்.\nகொரோனாவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பாதுகாவலர் பலி.. ஆந்திராவில் ஒரே நாளில் 7998 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா : கையுறையும் முக கவசமும் இல்லாமல் பணி புரியும் ஆந்திர துப்புரவுத் தொழிலாளர்கள்\nPrevious அரிசியில் இருந்து சானிடைசருக்கு தேவையான எத்தனால் உற்பத்தி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்\nNext கடந்த 24 மணிநேரத்தில் 1336 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,985 ஆக உயர்வு\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅரியானா மாநில பாஜக அரசுக்கு எதிராக 10ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்…\nதேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 1720 மரங்களை வெட்ட உத்தரவு\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: ச��ன்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nஇரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-07T03:16:57Z", "digest": "sha1:6GBENSPYNYUSMEK2MFQNUGIVJ6UGUBAP", "length": 4223, "nlines": 72, "source_domain": "www.tntj.net", "title": "காரைக்காலில் ரூபாய் 10 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்நலத் திட்ட உதவிகாரைக்காலில் ரூபாய் 10 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nகாரைக்காலில் ரூபாய் 10 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படடன.\nஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.\nஏழை மாணவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 5000 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், ஏழை சகோதரருக்கு தொழில் துவங்குவதற்க ரூபாய் 3000 வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/stalin-revealed-that-he-will-not-attend-marraige-if-they-fix-banner-11000", "date_download": "2021-03-07T02:33:22Z", "digest": "sha1:D3GXPQVJX5Y3ZZH3XGWFGBJEPLSRIOW2", "length": 9384, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பேனர் வச்சா கல்யாணத்துக்கு வரமாட்டேன்! ஸ்டாலின��� அதிரடி சரவெடி அறிவிப்பு! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..\nகாங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..\nஅமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்...\nபா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\nபேனர் வச்சா கல்யாணத்துக்கு வரமாட்டேன் ஸ்டாலின் அதிரடி சரவெடி அறிவிப்பு\nகழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nஅ.தி.மு.க.வினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்.\nபொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் - மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும்.\nஆகவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறேன்.இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதலைமைக் கழக, மாவட்டக் கழக, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..\nகாங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..\nஅமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்...\nபா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/alwar-kuruchi-lord-sri-sivasaila-nathar-and-sri-paramakalyani-ambal", "date_download": "2021-03-07T02:30:34Z", "digest": "sha1:XXSFSCSLGO4JTVTK5FKYGG6H4CFLREWR", "length": 8072, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 January 2020 - மஞ்சள் இடித்தால் மாங்கல்யம் கிடைக்கும்!|Alwar Kuruchi Lord Sri Sivasaila Nathar And Sri Paramakalyani Ambal - Vikatan", "raw_content": "\nவியதீபாத யோகம் - யோகநாளில் பிறக்கும் புத்தாண்டு..\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாளுக்கு அவல் நைவேத்தியம்\nமஞ்சள் இடித்தால் மாங்கல்யம் கிடைக்கும்\nநாரதர் உலா: நடவடிக்கைகள் தொடருமா\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nரங்க ராஜ்ஜியம் - 46\nகண்டுகொண்டேன் கந்தனை - 20\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nமகா பெரியவா - 45\nபுண்ணிய புருஷர்கள் - 20\nமஞ்சள் இடித்தால் மாங்கல்யம் கிடைக்கும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த ��ிகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/168-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-03-07T02:58:49Z", "digest": "sha1:SDVY423ARZKS2V4CAW7XZOCIPRJIOICI", "length": 6601, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "168 கோடி |", "raw_content": "\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவலாயத்தை காக்க உதவிய பாஜக… சர்ச் நிர்வாகம் எடுத்த அதிரடி முடி… Read more at: https://tamil.asianetnews.com/india/kerala-orthodox-syrian-church-urged\nகுமாரசாமி168 கோடி ரூபாய் வரை லஞ்சம்; எடியூரப்பா\nகுமாரசாமி முதல்வராக இருந்தபோது சுரங்க துறையில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் 168 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்,குமாரசாமி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் டிரஸ்ட்களுக்கு 250 கோடி ......[Read More…]\nMarch,20,11, —\t—\t168 கோடி, இருந்தபோது, இருந்தவர்களிடம், ஈடுபட்டு, எடியூரப்பா, கர்நாடக, குமாரசாமி, சுரங்க துறையில், தெரிவித்துள்ளார், முதல்வராக, முதல்வர், ரூபாய், வரை லஞ்சம், வாங்கியதாக\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nகர்நாடக 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களு ...\nபாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சிமேலிட ...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nகுரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு ...\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற� ...\nகர்நாடகாவில் ஆளும் அரசு கவிழ்ந்தது\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nகர்நாடகா உட்கார்ந்த இடத்திலேயே ஆட்சிய ...\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாம� ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏ��்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-03-07T02:00:55Z", "digest": "sha1:NT3Q57VJU7VCWTNM37X6TX3L53TLOXID", "length": 6612, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "தோல்வியடைந்த ஜனாதிபதியை பிரதமராக்கும் முயற்சியே நுகேகொடையில் நடந்த கூட்டம்: அசாத் |", "raw_content": "\nதோல்வியடைந்த ஜனாதிபதியை பிரதமராக்கும் முயற்சியே நுகேகொடையில் நடந்த கூட்டம்: அசாத்\nநாட்டில் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்டப்ட இனவாத சக்தியை மீண்டும் கொண்டுவர மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக நுகேகொடைக் கூட்டம் உள்ளது. இனவாத அடிப்படையிலேயே மக்கள் அதற்கு அழைத்து வரப்பட்டனர். அது ஒரு அரசியல் கூட்டமல்ல என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை அங்கத்தவருமான அசாத் அலி மடவளையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nபொதுமக்களால் ஒதுக்கப்பட்டு தோல்வியடைந்த ஒரு ஜனாதிபதியை பிரதமராக்கும் முயற்சியில் குறிப்பிட்ட ஒரு சிலர் இணைந்துள்ளனர். அதற்காக நுகேகொடையில் ஒரு கூட்டம் நடத்துவதாகக் கூறினர். அதனை அரசியல் கூட்டமாக நடத்தவில்லை. இனவாத அமைப்புக்களை ஒன்று திரட்டி ஏற்கனவே சாவு மணி அடிக்கப்பட்ட இனவாதத்தைப் பற்றி பேசி மக்களை அழைத்து வந்தனர்.\nகுறிப்பாக பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் ஊடாக மாநாடுகளை நடத்தி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. பிவித்துரு, ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, பொதுபலசேனா போன்ற பேரினவாத அமைப்புக்களே இக்கூட்டத்தை வழிநடத்தின. எனவே இது ஒரு அரசியல் கூட்டமல்ல.\nஇனவாதிகளால் நடத்தப்பட்ட இனவாதக் கூட்டம் பற்றி ஒன்று மட்டும் கூற முடியும். கடந்த ஜனாதிபதித் தேர்தரலில் 98 சதவீத முஸ்லிம்களும் தமிழ் மக்களும் இன வாதத்திற்கு எதிராக வாக்களித்தனர். நாட்டின் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்த இனவாத சக்தியை மீண்டும் கொண்டுவர மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக இது உள்ளது என்றார்.\nதமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைள் அங்கீகரிக்கப்பட வேண்டும்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற இராணுவம் உதவும் – யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி\nநான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n”ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ : அதற்கான பொறுப்பை ஏற்கிறேன் என்கிறார் ஜனாதிபதி\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2126861", "date_download": "2021-03-07T03:02:30Z", "digest": "sha1:HVTPPCPLIIJSBH45RKKASIGMU4HLEMBZ", "length": 4159, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எஸ். பி. சைலஜா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எஸ். பி. சைலஜா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎஸ். பி. சைலஜா (தொகு)\n16:40, 7 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n16:37, 7 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\n16:40, 7 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\n'''எஸ். பி. சைலஜா''' (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 5000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.\nசைலஜா எஸ் பி சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையருக்கு மகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-03-07T04:09:03Z", "digest": "sha1:NHXD6F74GV6RDWCJ4CMJXCP4BLGK3GEP", "length": 10220, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜிப்ரால்ட்டர் நீரிணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்வெளியிலிருந்து ஜிப்ரால்டர் நீரிணையின் தோற்றம்.\nஜிப்ரால்ட்டர் நீரிணை, மத்தியதரைக் கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீரிணையாகும். மத்தியதரைக் கடற் பகுதியில், ஆவியாதல் வீதம், அதனுள் விழும் ஆறுகளினால் ஏற்படும் மொத்த நீர்வரத்தைவிட அதிகமாக இருப்பதன் காரணமாக, நீரிணையில் கிழக்கு நோக்கிய நீரோட்டம் தொடர்ச்சியாக உள்ளது. நீரிணையில் காணப்படும் கற்படுகைகள், அட்லாண்டிக்கின் குளிர்ந்த, உவர்ப்புக் குறைந்த நீரும், மத்தியதரைக் கடலின் சூடான, கூடிய உவர்ப்புத்தன்மை கொண்ட நீரும் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன. மத்தியதரைக் கடல் நீரின் உவர்த்தன்மை காரணமாக, இந்த நீர் எப்பொழுதும் உள்ளே வந்துகொண்டிருக்கும் அட்லாண்டிக் நீரின் அடியில் அமிழ்ந்து கிடக்கின்றது. இது நீரிணையின் அடியில் மிகவும் உவர்த்தன்மை கொண்ட நீர்ப்படையாக உருவாகி உள்ளது. இந்த இருவேறு அடர்த்தி கொண்ட நீர்ப்படைகள் சந்திக்கும் தளம் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றது. இது அட்லாண்டிக் கடலடியிலுள்ள கண்டச் சரிவின் வழியாகச் சென்று, உவர்த்தன்மை குறைந்து, சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் அட்லாண்டிக் நீருடன் கலக்கின்றது. இது மத்தியதரைக்கடல் வெளிநீரோட்டம் (Mediterranean Outflow) எனப்படுகின்றது. இந்த வெளிநீரோட்ட நீரை, அட்லாண்டிக் கடலினுள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவுக்கு அடையாளம் காணமுடியும்.\nகாலநிலக் கட்டுப்பாட்டுக்கு ஜிப்ரால்ட்டர் நீரிணையில் அணையொன்றின் தேவை (ஆங்கிலம்) — American Geophysical Union, 1997. Accessed 26 February 2006.\nகிப்ரால்ட்டர் நீரிணையூடாக ஐரோப்பா-ஆபிரிக்கா நிரந்தர இணைப்பிற்கான திட்டம் — ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபைl, 2001. Accessed 26 பெப்ரவரி 2006.\n\"Solitons, ஜிப்ரால்ட்டர் நீரிணை\". நாசா (NASA) புவி அவதான நிலையம். பார்த்த நாள் 2006-05-24.\n\"உள்ளக அலைகள், ஜிப்ரால்ட்டர் நீரிணை\". நாசா (NASA) புவி அவதான நிலையம். பார்த்த நாள் 2006-05-24.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2015, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதி���ுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/626409-ramya-pandian-in-suriya-production.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-03-07T02:10:15Z", "digest": "sha1:LTK5I523KZORWNLWDPECIQP3TCTY7WYB", "length": 14201, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் | ramya pandian in suriya production - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nசூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்\nசூர்யா தயாரிக்கவுள்ள புதிய படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' மற்றும் 'பிக் பாஸ் சீசன் 4' ஆகிய நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' படத்தின் மூலமாகத் திரையுலகில் கவனம் பெற்றார். அதற்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும் எதுவுமே அவருக்குப் பெரிதாகப் பெயரைப் பெற்றுத் தரவில்லை.\nதற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா பாண்டியன். முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ள இந்தப் படத்தில் இவரே பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கவுள்ளார்.\nஇந்தப் படம் தொடர்பான அறிவிப்பைத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் ரம்யா பாண்டியன். தற்போது அவருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஎஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது: சிரஞ்சீவி உருக்கம்\nதிட்டமிட்டதற்கு முன்பே வெளியீடு; திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி - சர்ச்சையாகும் 'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ்\nஎனக்கு ஹனுமன் சூப்பர் ஹீரோதான்: ஹாலிவுட் நடிகர் டோனி ஜா\n10 வருடக் கனவு, 7 வருட உழைப்பு: டான் இயக்குநர் நெகிழ்ச்சி\nSuriya2 d productionRamya pandianSuriya productionOne minute newsசூர்யா2டி தயாரிப்புஅரிசில் மூர்த்திரம்யா பாண்டியன்\nஎஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது: சிரஞ்சீவி உருக்கம்\nதிட்டமிட்டதற்கு முன்பே வெளியீடு; திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி - சர்ச்சையாகும் 'மாஸ்டர்' ஓடிடி...\nஎனக்கு ஹனுமன் சூப்பர் ஹீரோதான்: ஹாலிவுட் நடிகர் டோனி ஜா\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\n'தளபதி 65' அப்டேட்: ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்\nதிமுக - மதிமுக இழுபறி முடிவுக்கு வந்தது: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புதல்\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\n'தளபதி 65' அப்டேட்: ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n'காதல் மன்னன்' வெளியான நாள்: புதுமைகளும் அழகும் நிறைந்த காதல் படம்\nநீங்கள் குற்றமற்றவர் என்றால் வழக்குத் தொடருங்கள்: டாப்ஸிக்கு கங்கணா சவால்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ்,...\nபிரபுதேவாவுக்கு நாயகியாகும் ரம்யா நம்பீசன்: புதிய படம் தொடக்கம்\nஹரி - அருண் விஜய் கூட்டணி: நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T03:04:52Z", "digest": "sha1:WQIZAZKCYT42RYZVZ6HOALGD6HF3QBUD", "length": 5455, "nlines": 67, "source_domain": "www.tamilkadal.com", "title": "தக்காளி ஜாம் – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nதேவையானவை – பெங்களூர் தக்காளி – 10, சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.\nசெய்முறை – தக்காளியை கேரட் துருவியால் மெள்ள துருவிக் கெள்ளவும். அடி கனமான கடாயில் துருவிய தக்காளி, சர்க்கரை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். ஜாம் பதத்துக்கு வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்���ுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nசிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு – பாகம்1\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/11/22215734/1890792/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2021-03-07T03:14:33Z", "digest": "sha1:I54MIRK3GNL3HDRY6GQRVX5XRPIN3RXS", "length": 9640, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "(22/11/2020) ஆயுத எழுத்து - பாஜகவோடு அதிமுக : பலமா...? பலவீனமா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(22/11/2020) ஆயுத எழுத்து - பாஜகவோடு அதிமுக : பலமா...\nபுகழேந்தி, அதிமுக || மனுஷ்யபுத்ரன், திமுக || கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || அய்யநாதன், பத்திரிகையாளர்\nஇரவு முழுவதும் வகுக்கப்பட்ட வியூகங்கள்\nஅமித்ஷாவை விடுதியில் சந்தித்த ஓபிஎஸ் இபிஎஸ்\nமாவட்டம் தோறும் சீட்டு கேட்கும் பாஜக\nரஜினி சந்திப்புக்கு ஆசைப்பட்டாரா உள்துறை அமைச்சர் \nஆலோசனையில் பங்கேற்காத பாமக, தேமுதிக\nஅதிமுக அடகு வைக்கப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை ��க்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\nசாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை\nஅமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\n(06/03/2021) ஆயுத எழுத்து - கூட்டணி வியூகம் : திமுக Vs அதிமுக\nசிறப்பு விருந்தினர்களாக : கல்யாணசுந்தரம், அதிமுக // வன்னி அரசு, விசிக // நாகராஜ், பா.ஜ.க // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்\n(05/03/2021) ஆயுத எழுத்து - தொகுதி பங்கீடும்...கழகங்களின் வியூகங்களும்...\nசிறப்பு விருந்தினர்களாக : சிவசங்கரி, அதிமுக // விஜயதரணி, காங்., எம்.எல்.ஏ // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // பொன்ராஜ், மநீம // வைத்தியலிங்கம், திமுக\n(04/03/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து திருப்பங்கள் : யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // மனுஷ்யபுத்திரன், திமுக // புகழேந்தி, அதிமுக // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்\n(02/03/2021) ஆயுத எழுத்து : கூட்டணி பேச்சுவார்த்தை : யாருக்கு நெருக்கடி \nசிறப்பு விருந்தினர்களாக : குமரவேல், மநீம // அஸ்வத்தாமன், பாஜக // ஜவகர் அலி, அதிமுக // தமிழ்தாசன், திமுக // செல்வபெருந்தகை, காங்கிரஸ்\n(01/03/2021) ஆயுத எழுத்து - கூட்டணி வியூகங்கள் : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அதிமுக //வன்னியரசு, விசிக // சரவணன், திமுக // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்// ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\n(28/02/2021) ஆயுத எழுத்து - தொகுதி பங்கீடும்... கட்சிகளின் வியூகங்களும்....\nசிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர்-பாஜக // சபாபதி மோகன்-திமுக // அமெரிக்கை நாராயணன்-காங்கிரஸ் // விஜயபாஸ்கர்-தேமுதிக // கோவை சத்யன்-அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் ப��டித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-03-07T02:29:57Z", "digest": "sha1:FBSDZ72DPPEDLJXMDTGHXKK4PQGDPUML", "length": 5032, "nlines": 98, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in பொன்னேரி? Easily find affordable cleaners near பொன்னேரி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n பொன்னேரி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1976.12&action=history", "date_download": "2021-03-07T02:59:51Z", "digest": "sha1:LNAWF56V6XLSNTZ6YVRWE3HQS7ZICM5S", "length": 3988, "nlines": 37, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"லண்டன் முரசு 1976.12\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"லண்டன் முரசு 1976.12\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 02:57, 9 ஆகத்து 2017‎ OCRBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,331 எண்ணுன்மிகள்) (+176)‎\n(நடப்பு | முந்திய) 09:28, 15 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,155 எண்ணுன்மிகள்) (-47)‎ . . (Text replace - \"பகுப்பு:இதழ்கள்\" to \"\")\n(நடப்பு | முந்திய) 08:49, 18 டிசம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,202 எண்ணுன்மிகள்) (+1,385)‎\n(நடப்பு | முந்திய) 01:24, 24 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (817 எண்ணுன்மிகள்) (+26)‎\n(நடப்பு | முந்திய) 01:20, 24 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (791 எண்ணுன்மிகள்) (0)‎ . . (லண்டன் முரசு (1976 டிசம்பர்), லண்டன் முரசு 1976.12 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n(நடப்பு | முந்திய) 06:02, 15 சூலை 2009‎ Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (791 எண்ணுன்மிகள்) (+791)‎ . . (3424)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66515/Coronavirus-war-:-PM-Modi-advice-to-Public", "date_download": "2021-03-07T03:38:40Z", "digest": "sha1:JVFS7X2ABWX4X5JKUUT24XDXZGY4XA47", "length": 9106, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘கொரோனா போர் - பொறுப்பான குடிமக்களே அரசின் பலம்’ - பிரதமர் மோடி | Coronavirus war : PM Modi advice to Public | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘கொரோனா போர் - பொறுப்பான குடிமக்களே அரசின் பலம்’ - பிரதமர் மோடி\nமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த எல்லா வழிகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களின் சேவையை நாடு என்றும் நினைவில் கொள்ளும் என்றும் மோடி கூறியிருக்கிறார்.\nஅவசியமற்ற பயணங்களையும் பொது வெளியில் தேவையின்றி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். பொறுப்புள்ள குடிமக்கள்தான் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு மிகப்பெரிய பலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n���தற்கிடையே இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110ஐ கடந்துள்ளது. இந்தியாவில் 14 மாநிலங்களில் கொரொனா தொற்று பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 32 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்திரப்பிரதேசத்தில் 17 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹரியானாவில் 14 பேரும் டெல்லியில் 7 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 6 பேருக்கும், ராஜஸ்தானில் நால்வருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சம்: தென்னந்தோப்பில் லேப்டாப்புடன் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள்..\n: வைரலான வீடியோவை பார்த்து குழம்பிய நெட்டிசன்கள்..\n“சிஏஏ தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்” - மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்\nஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்\nதிருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்\nநாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை\nதொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து\nஅனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: வைரலான வீடியோவை பார்த்து குழம்பிய நெட்டிசன்கள்..\n“சிஏஏ தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்” - மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-03-07T02:03:08Z", "digest": "sha1:G7CU5FTXSVGRBDAQF7ZBI6AANO42GGSZ", "length": 12146, "nlines": 69, "source_domain": "www.samakalam.com", "title": "கூட்டமைப்பு சோரம் போய் விட்டது: மக்கள் பாடம் புகட்டுவர் என்கிறார் மட்டு மாநகர முன்னாள் பிரதி முதல்வர் |", "raw_content": "\nகூட்டமைப்பு சோரம் போய் விட்டது: மக்கள் பாடம் புகட்டுவர் ��ன்கிறார் மட்டு மாநகர முன்னாள் பிரதி முதல்வர்\nபிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எடுப்பது போல தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றி மீண்டும் உரிமை, உணர்வு ரீதியாக பேசி எதிர்கால தேர்தல்களில் வாக்குக் கேட்க தமிழ் மக்களிடம் வருவார்கள் மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஆ.ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் நேற்று இன்று சனிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nபல உயிர் தியாகங்களையும், இழப்புக்களையும் சந்தித்த தமிழ் இனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைகுனிய வைத்துள்ளது. இது வரை காலமும் தமிழ் மக்கள் மத்தியில்; தமிழ் தேசியம், வடகிழக்கு இணைப்பு என்ற கோசம் எழுப்பியவர்கள் இன்று மாற்றானிடம் மண்டியிட்டு அமைச்சு பதவிகளை பிச்சை எடுத்துள்ளார்கள்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதிக்கு பூரண ஆதரவினை தெரிவித்து அவர் வெற்றியும் பெற்று விட்டார் இன்று வரை எமது தமிழ் சமுகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுன்வரவில்லை, இன்று பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் புலிகள் என்ற சந்தேகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரு சிலரையேனும் விடுவிக்கக்கோரி ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை.வடகிழக்கில் யுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான விதவைகள் உள்ளனர் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசமைத்து கொடுக்கவில்லை\nஇவற்றையெல்லாம் மறந்து தன்மானம் இழந்து எமது தமிழ் சமூகத்தின் சுய கௌரவத்தை கொச்சைப்படுத்தி இன்று அற்ப சலுகைகளுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சோரம் போய் விட்டார்கள். இதற்காகத்தான எமது தமிழ் சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்.\nஇந்த மாகாணசபை முறைமை தமிழ் சமூகத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்தையும் இழந்து தவிக்கும் எமது சமூகத்திற்கு மாகாணசபை ஆட்சியில் தலைமையை கைப்பற்றி முழுமையான சேவையை செய்வதை விடுத்து கிழக்கு மாகாணசபையில் அதிக தமிழ் பிரதிநிதிகளை கொண்டிருந்தும் அதிக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றும் இன்று சோரம் போய் பிச்சைப்பாத்திரம் ஏந்தி அமைச்��ு பதவிகளை பெற்றிருக்கின்றார்கள்.\nஒரு காலத்தில் எமது உரிமைகள் வெல்லப்படும்வரை உள்ளுராட்சி தேர்தலையே புறக்கணிப்போம் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, புலிகள் மறைந்த பின் தங்கள் போலியான முகமுடியை அகற்றி உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டி விட்டார்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாகாணசபை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவில் தான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வது யாரை ஏமாற்றுவதற்கு இது தானா தலைமைத்துவம். இன்று ஏனைய கட்சிகளுடன் அமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைபின் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் மேடைகளில் எதை பேசுகிறார்கள் தாங்கள் மட்டும் தான் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் ஏனைய கட்சிகளுக்கு முடியாது என்று தெரிவித்துவருகின்றனர்.\nஆனால் இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வெரு தமிழருக்கும் உரிமையுண்டு தற்போது தமிழ் தேசியக் கூட்மைப்புக்குள் கொள்கை இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.\nஇன்று இலட்சியம் கொள்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு மானம் இழந்து மரியாதை இழந்து சுய கௌரவம் இழந்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுவததை இனியும் தமிழ் சமுகம் அனுமதியாது . தமிழ் இனத்தின் உரிமைகளை உரிய முறையில் வென்றெடுக்காமல் பிச்சைக்காரன் தனது ஆராத புண்ணை காண்பித்து பிச்சை எடுப்பது போல மீண்டும் உரிமை, உணர்வு ரீதியாக பேசி எதிர்கால தேர்தல்களில் வாக்குக் கேட்க தமிழ் மக்களிடம் வருவார்கள்; தமிழ் சமுகம் இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு ஓர் சரியான பாடத்தை எதிர்காலத்தில் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை நெஞ்சம் பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட அரசியல் வாதிகளை நினைக்கும் போது.\nதமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைள் அங்கீகரிக்கப்பட வேண்டும்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற இராணுவம் உதவும் – யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி\nநான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n”ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ : அதற்கான பொறுப்பை ஏற்��ிறேன் என்கிறார் ஜனாதிபதி\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/iswarya-menon-village-look-glamour/cid2193627.htm", "date_download": "2021-03-07T02:02:57Z", "digest": "sha1:E4IRIAX4QFHJ6H4TU4Q6MFMHMCO2ZYWT", "length": 4466, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "தண்ணியில தளுக் மொழுக்குன்னு ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா மேனன்!", "raw_content": "\nதண்ணியில தளுக் மொழுக்குன்னு ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா மேனன்\nநடிகை ஐஸ்வர்யா மேனனின் புடவை கவர்ச்சியில் பூரித்துப்போன நெட்டிசன்ஸ்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் நாட்டுக்கட்ட மாதிரி கடல் அலையில் நின்று போஸ் கொடுத்து வசீகரித்துள்ளார்.\n\"ஆப்பிள் பெண்ணே\" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் \"தீயா வேலை செய்யணும் குமாரு\" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.\nஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது \"தமிழ் படம் 2\" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக \"நான் சிரித்தாள்\" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-03-07T02:00:01Z", "digest": "sha1:VTTVSLGEFC3XMKAV5AXV7KF6B3PRAODL", "length": 12202, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "வெள்ளை மாளிகையின் தலைமைத் தலைவராக ரோன் க்ளெய்ன் நியமனம்! | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்���ள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nவெள்ளை மாளிகையின் தலைமைத் தலைவராக ரோன் க்ளெய்ன் நியமனம்\nவெள்ளை மாளிகையின் தலைமைத் தலைவராக ரோன் க்ளெய்ன் நியமனம்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென், மூத்த செயல்பாட்டாளர் ரோன் க்ளெய்னை வெள்ளை மாளிகையின் தலைமைத் தலைவராக தேர்வு செய்துள்ளார் என்று அவரது குழு கூறுகிறது.\nஇந்த பணியில், ஜனாதிபதியின் செயல் அலுவலகத்தின் மேற்பார்வை பொறுப்பை கவனிப்பதுடன், ஜனாதிபதியின் செனட் ஆலோசகராகவும் ரோன் கெயின் செயற்படுவார்.\nமுக்கிய பிரச்சினைகளில் புதிய ஜனாதிபதியான ஜோ பிடனுக்கும், துணை ஜனாதிபதியான கமலா ஹாரிசுக்கும் உதவக் கூடிய திறமையாளர்கள் குழுவையும் ரோன் கெயின் ஏற்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2009ஆம் மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார, சுகாதார நெருக்கடி காலக்கட்டங்களில் ரோன் கெயின் சிறப்பாக பணியாற்றியவர் என ஜோ பிடன், ரோன் கெயினை பாராட்டி உள்ளார்.\n1980களில் செனட்டில் மற்றும் பின்னர் துணைத் தலைவராக இருந்தபோது பிடனுக்கு ஒரு உயர் உதவியாளராக க்ளைன் பணியாற்றியுள்ளார்.\nக்ளெய்ன் பராக் ஒபாமாவின் மூத்த வெள்ளை மாளிகை உதவியாளராகவும், துணைத் தலைவர் அல் கோருக்கு ஊழியர்களின் தலைவராகவும் இருந்தார்.\nவெள்ளை மாளிகையின் தலைமைத் தலைவர், ஜனாதிபதியின் தினசரி அட்டவணையை நிர்வகிக்கும் மற்றும் அவரது நுழைவாயில் காவலராக அடிக்கடி விவரிக்கப்படுபவர். இது ஒரு அரசியல் நியமனம். இது செனட்டால் உறுதிப்படுத்தப்பட தேவையில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக��கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஅம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு\nநீதிமன்றைத் தவறாக வழிநடத்தி எமது போராட்டத்தைத் தடுக்க முயற்சி- சிவயோகநாதன்\nநீதிமன்றினைத் தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்கமுனைவதாக பொத்துவில்\nதேர்தல்கள் மூலம் அதிகார மாற்றம்- தலிபான்களை தேர்தல் பேச்சுக்கு அழைக்கிறார் ஆப்கான் ஜனாதிபதி\nதலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சியில் புதிய தேர்தல்களை நடத்துவதற்கான ச\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nபிரேஸிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை என சமீபத்தில்\nமூத்த செயல்பாட்டாளர் ரோன் க்ளெய்ன்\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும��� பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-07T03:39:53Z", "digest": "sha1:QQI2W6UBBGI2667GELXVT3RPZLOC4P3Y", "length": 8985, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம்\nTag: தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம்\n“வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை\nதஞ்சோங் பியாய் இடைத் தேர்தலின் முடிவுக்குப் பிறகும் வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.\nதஞ்சோங் பியாய்: “இந்த அளவிற்கு வீழ்த்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தனது கூட்டணி தோல்வியடையும் என்று தாம் எதிர்பார்த்ததாக நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டாக்டர் மகாதீர் ஒப்புக் கொண்டார்.\nதஞ்சோங் பியாய்: வீ ஜெக் செங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்\nதஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினரான தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.\nஅரசியல் பார்வை : தஞ்சோங் பியாய் – மகாதீர் தலைமைத்துவத்திற்கு எதிரான கடும் அதிருப்தியின்...\nதஞ்சோங் பியாய் தோல்வியிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி மீள்வதற்கு இருக்கும் ஒரே வழி மகாதீர், அன்வாருக்குப் பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதுதான் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டள்ளது.\n“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\nமகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது என்று அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.\nதஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி\nதஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான வீ ஜெக் செங் 25,466 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.\nதஞ்சோங் பியாய்: மாலை 5.30 மணிக்கு அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டன\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மாலை 5.30 மணியளவில் அனைத்து வாக்கு மையங்களும��� மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதஞ்சோங் பியாய்: 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளனரா\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சோங் பியாய்: மதியம் 1 மணி வரையில் 50 விழுக்காட்டினர் வாக்களிப்பு\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி வரையிலும் 50 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதஞ்சோங் பியாய்: காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களிப்பு\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Babb-cantai-toppi.html", "date_download": "2021-03-07T03:47:34Z", "digest": "sha1:ADWA5LJA47JTBTKHRDMB3TPKADNWGPFL", "length": 9281, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BABB சந்தை தொப்பி", "raw_content": "\n6370 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBABB இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் BABB மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBABB இன் இன்றைய சந்தை மூலதனம் 4 079 185.40 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nBABB இன்று டாலர்களில் சந்தை மூலதனம். BABB மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய BABB மூலதனத்தை நீங்கள் காணலாம். BABB சந்தை தொப்பி இன்று $ 4 079 185.40.\nஇன்று BABB வர்த்தகத்தின் அளவு 60 933.15 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nBABB வர்த்தக அளவுகள் இன்று = 60 933.15 அமெரிக்க டாலர்கள். BABB வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. BABB வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. BABB மூலதனம் $ -291 116.93 குறைந்துள்ளது.\nBABB சந்தை தொப்பி விளக்கப்படம்\nBABB பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 13.23% வாரத்திற்கு - BABB இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். BABB மாதத்திற்கு மூலதனமயமாக்கல் 52.46%. BABB சந்தை தொப்பி குறைகிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBABB இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான BABB கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBABB தொகுதி வரலாறு தரவு\nBABB வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை BABB க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n03/03/2021 இல், BABB சந்தை மூலதனம் $ 4 374 709.93. BABB மூலதனம் 3 795 956.26 02/03/2021 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். BABB மூலதனம் 3 602 448.06 அமெரிக்க டாலர்கள் 01/03/2021.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T02:20:28Z", "digest": "sha1:3I64QL5QOEAOCZ5OMXELAL4HIZVDMUCN", "length": 37282, "nlines": 143, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வானூர்தி தாங்கிக் கப்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவானூர்தி தாங்கிக் கப்பல் அல்லது ���ிமானம் தாங்கிக் கப்பல் (Aircraft Carrier) என்பது, வானூர்திகளை வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப இறங்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு போர்க் கப்பலைக் குறிக்கும். இக்கப்பல் கடலில் செல்லும் ஒரு வானூர்தித் தளமாகச் செயற்படுகின்றன. இதனால், ஒரு கடற்படை தனது வான் வலிமையை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு,எதிரி நாட்டு கடற்படையை இடைமறிக்கவும் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் உதவுகின்றன. ஒரு கடற்படை உலகின் எப்பகுதியுலும் அப்பகுதியில் உள்ள வானூர்தி தளங்களை நம்பியிராமல் வான் தாக்குதல்களை நடத்துவதற்கு வழி அமைத்துக் கொடுத்துள்ளன. மரக் கலங்களில் பலூன்களைக் காவிச்சென்றதில் இருந்து அணுவாற்றலில் இயங்கும் கப்பல்களில் நிலைத்த சுழல் இறக்கைகளைக் கொண்ட பல வானூர்திகளைக் காவிச்செல்லும் அளவுக்கு வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. கடல் ஆளுமை பெற இன்றைய ஆழ்கடற் படைகளுக்கு இவ்வகைக் கப்பல்கள் இன்றியமையாதவையாக உள்ளன.\n(முன்னிருந்து பின்னாக) எச்.எம்.எசு. இல்லுசுடிரியசு, யூ.எசு.எசு. ஆரி. எசு. டுரூமன், யூ.எசு.எசு. டுவைட் டி. ஐசனாவர்\n2.4 வானூர்தி மேலெழும்பும் முறை\n4 பயன்பாட்டிலுள்ள வானூர்தி தாங்கிகள்\n5 எதிர்கால வானூர்தி தாங்கிகள்\nசப்பானிய கடல்வானூர்தி தாங்கி வாகாமியா\nபலூன் தாங்கிகளே ஆளேற்றிய வான் கலங்களை ஏவுவதற்காக அமைக்கப்பட்ட முதல் கப்பல்களாகும். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், இவ்வாறான கப்பல்களில் இருந்து போர்க்களங்களை நோட்டமிட பலூன்கள் ஏவப்பட்டன. 1903 ஆம் ஆண்டில் நிலைத்த இறக்கை வானூர்திகள் அறிமுகமான பின்னர், 1910ல் யூ. எசு. எசு. பிர்மிங்காம் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் இருந்து சோதனை முறையில் முதல் வானூர்தி பறந்து சென்றது. அதன் பின்னர் கடல் வானூர்தி பராமரிப்புக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. 1911ல் வேந்திய சப்பானியக் கடற்படையின் வாகாமியா என்ற பராமரிப்பு கப்பல் நான்கு மாரீசு பார்மன் ரக கடல் வானூர்திகளை தனது மேற்பரப்பிலிருந்து பாரந்தூக்கி மூலம் கடலில் இறக்கியது. அவை பின் கடல் வழியாக மேலெழும்பி தங்கள் இலக்குகளைத் தாக்கின. இந்த நிகழ்வே கடல் தாக்குதலில் ஒரு கப்பல் வானூர்தி தாங்கியாக செயல்பட்ட முதல் நிகழ்வாகும்.\nதட்டையான மேல் தளத்தைக் கொண்ட ��ப்பல்களின் வளர்ச்சி பல வானூர்திகளை ஏற்றிச் செல்லவல்ல கப்பல்களை உருவாக்க உதவியது. 1918ல் எச். எம். எசு ஆர்கசு, மேல் தளத்திலிருந்து வானூர்திகள் மேலெழும்பவும் தரையிறங்கவும் வசதி கொண்ட முதல் வானூர்தி கப்பலானது. 1920களில் தொடர்ந்த வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சி, எச். எம். எசு ஏர்மசு, ஓசோ, லெக்சிங்டன் வகை வானூர்தி தாங்கிக் கப்பல்கள் என்பவற்றின் உருவாக்கத்துக்கு வழி கோலியது. ஆரம்பகால வானூர்தி தாங்கிகள் பிற கப்பல் வகைகளில் இருந்து உருமாற்றம் பெற்றவையாகவே இருந்தன. சரக்கு கப்பல்கள், குரூசர்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றின் மேல்தளமும், வடிவமைப்பும் மாற்றப்பட்டு வானூர்தி தாங்கிகள் உருவாக்கபப்ட்டன. 1922ல் கையெழுத்தாகிய வாஷிங்க்டன் கடல் உடன்பாடு வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சியை பாதித்தது. இவ்வுடன்பாடு ஒவ்வொரு நாட்டின் கடற்படையும் எவ்வளவு கப்பல்களைக் கொண்டிருக்கலாம், அவற்றின் எடையின் உச்ச வரம்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. இதன் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு சில நாடுகளே பெரும் போர்க்கப்பல்களை உருவாக்கும் உரிமை பெற்றிருந்தன. இதனால் இக்காலகட்டத்தில் கடற்படைகள் போர்க்கப்பல்களை கட்டும் போது, பின்னாளில் வானூர்தி தாங்கிகளாக மாற்றத்தக்க வடிவமைப்புகளையே விரும்பித் தேர்ந்தெடுத்தன.\nவேந்திய சப்பானியக் கடற்படை வானூர்தி தாங்கி அகாகி\nஇரண்டாம் உலகப் போரின் போது வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெருமளவில் பயன்பட்டதுடன் மேலும் செம்மையுற்றன. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான் போன்ற நாட்டுக் கடற்படைகளின் முதுகெலும்பாக வானூர்தி தாங்கிகள் செயல்பட்டன. போர்க்கப்பல் வெளிஓடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட வானூர்தி தாங்கிகளைத் தவிர, பல புதிய ரக வடிவமைப்புகளும் உருவாக்கப்பட்டன. காவல் வானூர்தி தாங்கிகள் (escort carriers), இலகு ரக வானூர்தி தாங்கிகள் (light carriers) போன்ற ரகங்கள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவற்றுள் ஒரு சில. போர்க்காலத்தில் அவசர பயன்பாட்டுக்காக வர்த்தக சரக்குக் கப்பல்களின் மேல் தளத்தில், ஓடு தளங்கள் பொருத்தப்பட்ட வர்த்தக வானுர்தி தாங்கிகள் (Merchant carriers) என்றொரு ரகமும் உருவானது. போர்க்கால இழப்புகளை குறுகிய காலத்தில் ஈடுசெய்ய சப்பானியக் கடற்படை போர்க்கப்பல் வானூர்தி தாங்கி (Battle carrier) என்றொரு ரகத்தையும் உருவாக்கியது (போர்க்கப்பல்களின் மேல் தளத்தை ஓடுதளமாக மாற்றியமைத்து). இவை தவிர, வானூர்திகளைத் தாங்கிச் செல்ல வல்ல நீர்மூழ்கிக் கப்பல்களும் உருவாக்கப்பட்டன.\nஇரண்டாம் உலகப் போருக்குப்பின், அதுவரை கடற்படைகளின் முதன்மைக் கப்பல்களாக இருந்து வந்த போர்க்கப்பல்களுக்கு பதில் வானூர்தி தாங்கிகள் முதன்மைக் கப்பல்களாகின. போர்க்களங்களில் வான்படைகளின் முக்கியத்துவம் அதிகமானதால் கடற்பகுதிகளில் வான் ஆளுமை பெற வானூர்தி தாங்கிகள் இன்றியமையாதவை ஆகி விட்டன. வானூர்திகளின் ரகங்களும், வலிமையும் கூடக் கூட அவற்றைத் தாங்கிச் செல்லும் தாங்கிகளின் எடையும் அளவும் அதிகரித்தன. தற்கால கடற்படைகளில் 75,000 டன்களுக்கு மேல் எடையுள்ள மீவானூர்தி தாங்கிகள் (Supercarriers) இடம் பெற்றுள்ளன. டீசல் அல்லது அணுஉலைப் பொறிகளால் உந்தப்படும் இவை ஒரு கடற்படை தன் நாட்டிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள பகுதிகளிலும் செயல்பட உறுதுணையாக உள்ளன. வானூர்தி தாங்கிகளைத் தவிர, உலங்கு வானூர்தி தாங்கிகள் (Helicopter carriers), நீர்நில தாக்கு கப்பல்கள் (amphibious assault ships) போன்ற புதிய ரகங்களும் உருவாகியுள்ளன.\nயூ.எசு.எசு. சான். சி. இசுட்டெனிசு மற்றும் எச்.எம்.எசு இல்லுசுடிரியசு\nபோர்க்கப்பல்களைப் போன்று வானூர்தி தாங்கிகளிடம் சுடுதிறன் இருப்பதில்லை. அவற்றில் மிகக் குறைவான அளவிலெயே பீரங்கி குழுமங்கள் பொருத்தப்படுகின்றன. ஒரு வானூர்தி தாங்கியால் தனியே எதிரி நாட்டு போர்க்கப்பல்களின் தாக்குதலை சமாளிக்க இயலாது. இதனால் வானூர்தி தாங்கிகள் எப்போதும் தனியே செயல்படுவதில்லை; பிற போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் சூழ ஒரு வானூர்தி தாங்கி குழுமமாகவே (Carrier group) செய்லபடுகின்றன. கடல் ஒப்பந்தகளால் வானூர்தி கப்பல்களின் எடையின் உச்சவரம்பு கட்டுப்பாடு இரண்டாம் உலகப் போருக்குப்பின் தளர்ந்ததால், புதிய வானூர்தி தாங்கி ரகங்களின் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்கக் கடற்படையின் நிமிட்சு ரகம், ஃபோர்ட் ரகம் போன்றவை ஒரு லட்சம் டன்களுக்கு மேல் எடை கொண்டவையாக உள்ளன.\nவானூர்தி தாங்கிகள் பயன்பாடு, அளவு, வானூர்தி மேலுழும்பும் விதம், உந்துபொறி வகை ஆகியவற்றைக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன.\nவானூர்தி தாங்கிகளின் உந்துபொறிகள் டீசல் அல்லது அணு ஆற்றலால் இயங்���ுகின்றன. பொதுவாக சிறிய வானூர்தி தாங்கிகள் டீசல் பொறிகளாலும், மீதாங்கிகள் அணு ஆற்றலாலும் இயக்கப்படுகின்றன. தற்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கடற்படையிடம் மட்டும் அணு ஆற்றலால் இயங்கும் வானூர்தி தாங்கிகள் உள்ளன.\nயூ.எசு.எசு. சான். சி. இசுடென்னிசு, சார்லசு டி கோல், எச்.எம்.எசு. ஓசன், யு.எசு.எசு. சான். எஃப். கென்னடி\nபயன்படும் காரியத்தைப் பொறுத்து பின்வருமாறு வானூர்தி தாங்கிகள் வகைப்படுத்தப்படுகின்றன:\nகடற்படை வானூர்தி தாங்கி - நேரடியாகப் போரில் ஈடுபட\nகாவல் வானூர்தி தாங்கி - பிற கப்பல் கூட்டங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட\nஉலங்கு வானூர்தி தாங்கி - உலங்கு வானூர்திகளை மட்டும் தாங்கிச் செல்ல\nநீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு வானூர்தி தாங்கி\nகடல் வானூர்தி பராமரிப்பு கப்பல் - கடல் வானூர்திகளை பராமரித்து தாங்கிச் செல்ல\nதற்கால கடற்படைகளில் எடையும் அளவுமே வானூர்திகளை வகைப்படுத்த பெரும்பாலும் பயன்படுகின்றன. அளவு / எடை அடிப்படையில் வானூர்தி தாங்கிகளின் வகைகள்:\nஇலகு ரக வானூர்தி தாங்கி\nவானூர்திகள் மேலெழும்பும் முறையைப் பொறுத்து வானூர்தி தாங்கிகளின் வகைகள்:\nகவண் எறி துணை புறப்பாடு ஆனால் தடுக்கப்பட்ட தரையிறங்கல் (Catapult Assisted Take-Off But Arrested Recovery - CATOBAR)\nகுறுகிய புறப்பாடு ஆனால் தடுக்கப்பட்ட தரையிறங்கல் (Short Take-Off But Arrested Recovery - STOBAR)\nகுறுகிய புறப்பாடு மற்றும் செங்குந்து தரையிறங்கள் (Short Take-Off Vertical Landing - STOVL)\nவானூர்தி தளத்தில் தரையிறங்கும் எப்/ஏ-18 ரக சண்டை வானூர்தி\nஒரு வானூர்தி தாங்கிக் கப்பலின் மிக முக்கியமான பகுதி தன் வானூர்தி தளம் (flight deck). இதுவே வானூர்திகளின் புறப்பாட்டிற்கும் தரையிறங்கலுக்கும் பயன்படுகிறது. தற்கால வானூர்தி தாங்கிகள் அனைத்தும் தட்டையான மேற்தள வடிவமைப்பை உடையனவாக உள்ளன. தரை ஓடு தளங்களுடன் ஒப்பிடுகையில், வானூர்தி தாங்கிகளின் ஓடுதளங்கள் குறைவான நீளத்தையே கொண்டுள்ளன. இதனால் இவற்றிலிருந்து புறப்படவும், தரையிறங்கவும் பல புதிய உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. வானூர்திகள் தளத்திலிருந்து கப்பல் செல்லும் திசையில் புறப்படுகின்றன. இதற்கு உதவி செய்யும் வகையில் வானூர்திகள் புறப்படும் போது வானூர்தி தாங்கி அதிகமான வேகத்தில் காற்றடிக்கும் திசையில் செலுத்தப்படும். இதனால் மேற்தளத்திலிருந்து புறப்படும் வானூர்தி��ின் பின்காற்று அதனை மெலெழும்ப உதவுகின்றது. அதே போல வானூர்தி தரையிறங்க வரும் போதும் இம்முறைமை வானூர்திக்கும் கப்பலுக்கும் இடையேயான சார்பு வேக வேறுபாட்டைக் குறைத்து வானூர்தி பத்திரமாகத் தரையிறங்க பயன்படுகிறது.\nவானூர்தி தாங்கிகளின் மேற்தளத்திலிருந்து வானூர்திகள் புறப்பட பல வழிகள் பயன்படுகின்றன. சில வானூர்தி தாங்கிகளில் நீராவி ஆற்றலை பயன்படுத்து கவண் எறி ஒன்று வானூர்திகளை உந்தித் தள்ளுகிறது. இதன் மூலம் மேலெழும்பத் தேவையான குறைந்தபட்ச வேகம் வானூர்திக்கு கிட்டுகிறது. கவண் எறியின் உந்துதலுடன், வானூர்தியின் பொறிவிசையும் சேரும் போது வானூர்தி எளிதாக தளத்திலிருந்து மேலெழும்பி விடுகிறது. வேறு சில வானூர்தி தாங்கிகளில் கவண் எறி நுட்பத்துக்கு பதில் சறுக்குமேடை (ski-jump ramp) நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இத்தகு தாங்கிகளில் ஓடுதளத்தில் ஒரு முனை சற்று மேல் நோக்கி எழும்பியிருக்கும். ஓடுதளத்தில் ஓடி சறுக்கு மேடையில் ஏறும் வானூர்திகள் இதனால் மேல் நோக்கியும், முன்னோக்கியும் ஒரே நேரத்தில் உந்தித் தள்ளப்படுகின்றன. செங்குத்தாக புறப்பாடு/தரையிறக்கம் செய்யககூடிய வானூர்திகளுக்கு இது போன்ற நுட்பங்கள் தேவையில்லை\nவால்கொக்கி கம்பியில் சிக்கி வேகம் குறைகிறது\nவானூர்திகள் தளத்தில் தரையிறங்கும் போது அவற்றின் வேகத்தை மிகக் குறுகிய காலத்தில் குறைக்க ஓடு தளத்தின் குறுக்கே கம்பிகள் விரிக்கப்பட்டிருக்கும். வானூர்தி தரையிறங்கும் போது அதன் வால் பகுதியிலுள்ள கொக்கி அக்கம்பிகளைக் கவ்வும்படி ஓட்டுனர் அதனைக் கையாளுவார். பலமான இக்கம்பிகளால் பிடித்திழுக்கப்படும் வானூர்தியின் வேகம் விரைவாகக் குறைந்து அதன் ஓட்டம் நிற்கும். செங்குத்து புறப்பாடு/தரையிறங்கு திறனுள்ள ஊர்திகளுக்கு இந்த கம்பி நுட்பம் தேவையில்லை.\nதற்போது உலகில் ஒன்பது நாடுகளின் கடற்படைகளில் மொத்தம் 22 வானூர்தி தாங்கிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு:\nபிரேசில் என்.ஏ.இ சாவ் பாலோ A12 032800 32,800 டன்கள் கிளெமென்சியாவூ டீசல் 2000-11-15 நவம்பர் 15, 2000\nபிரான்சு சார்லஸ் டி கோல் R91 042000 42,000 டன்கள் - அணு ஆற்றல் 2001-05-18 மெ 18, 2001\nஇந்தியா ஐ.என்.எசு. விராட் R22 028700 28,700 டன்கள் சென்டார் டீசல் 1987-05-20 மே 20, 1987\nஇத்தாலி கோண்டி டி கவூர் 550 027100 27,100 டன்கள் - டீசல் 2008-03-27 மார்ச் 27, 2008\nஇத்தாலி ஜுசேப்பே கரிபால்டி 551 013850 13,850 டன்கள் - டீசல் 1985-09-30 செப்டம்பர் 30, 1985\nஉருசியா அட்மைரல் குசுநெட்சோவ் 063 055000 55,000 டன்கள் அட்மைரல் குசுநெட்சோவ் டீசல் 1991-01-21 ஜனவரி 21, 1991\nஎசுப்பானியா பிரின்சிபே தே ஆசுட்டூரியாசு R11 016700 16,700 டன்கள் - டீசல் 1988-05-30 மே 30, 1988\nதாய்லாந்து எச்.டி.எம்.எசு சக்ரி நாருபெட் CVH-911 011400 11,400 டன்கள் - டீசல் 1997-08-10 ஆகஸ்ட் 10, 1997\nஐக்கிய இராச்சியம் எச்.எம்.எசு இல்லுசுடிரியசு R06 022000 22,000 டன்கள் இன்வின்சிபிள் டீசல் 1982-06-20 ஜுன் 20, 1982\nஐக்கிய அமெரிக்கா யூ.எசு.எசு. எண்டர்பிரைசு CVN-65 094700 94,700 டன்கள் - அணு ஆற்றல் 1961-11-25 நவம்பர் 25, 1961\nஐக்கிய அமெரிக்கா யூ.எசு.எசு. நிமிட்சு CVN-68 100000 100,000 டன்கள் நிமிட்சு அணு ஆற்றல் 1975-05-03 மே 3, 1975\nஐக்கிய அமெரிக்கா யூ.எசு.எசு. டுவைட். டி. ஐசனாவர் CVN-69 101600 101,600 டன்கள் நிமிட்சு அணு ஆற்றல் 1977-10-18 அக்டோபர் 18, 1977\nஐக்கிய அமெரிக்கா யூ.எசு.எசு. கார்ல் வின்சன் CVN-70 101300 101,300 டன்கள் நிமிட்சு அணு ஆற்றல் 1982-03-13 மார்ச் 13, 1982\nஐக்கிய அமெரிக்கா யூ.எசு.எசு தியடோர் ரூசுவெல்ட் CVN-71 104600 104,600 டன்கள் நிமிட்சு அணு ஆற்றல் 1986-10-25 அக்டோபர் 25, 1986\nஐக்கிய அமெரிக்கா யு.எசு.எசு. ஆபிரகாம் லிங்கன் CVN-72 100000 100,000 டன்கள் நிமிட்சு அணு ஆற்றல் 1989-11-11 நவம்பர் 11, 1989\nஐக்கிய அமெரிக்கா யூ.எசு.எசு. ஜார்ஜ் வாஷிங்க்டன் CVN-73 104200 104,200 டன்கள் நிமிட்சு அணு ஆற்றல் 1992-07-04 ஜூலை 4, 1992\nஐக்கிய அமெரிக்கா யு.எசு.எசு. ஜான். சி. ஸ்டென்னிஸ் CVN-74 103300 103,300 டன்கள் நிமிட்சு அணு ஆற்றல் 1995-12-09 டிசம்பர் 9, 1995\nஐக்கிய அமெரிக்கா யூ.எசு.எசு. ஹாரி எஸ். ட்ரூமன் CVN-75 103900 103,900 டன்கள் நிமிட்சு அணு ஆற்றல் 1998-07-25 ஜூலை 25, 1998\nஐக்கிய அமெரிக்கா யூ.எசு.எசு. ரோனால்ட் ரீகன் CVN-76 101400 101,400 டன்கள் நிமிட்சு அணு ஆற்றல் 2003-07-12 ஜூலை 12, 2003\nஐக்கிய அமெரிக்கா யூ.எசு.எசு. ஜார்ஜ் ஹெச். டபிள்யூ. புஷ் CVN-77 102000 102,000 டன்கள் நிமிட்சு அணு ஆற்றல் 2009-01-10 ஜனவரி 10, 2009\nபல நாடுகளின் கடற்படைகள் தற்போது பல புதிய வானூர்தி தாங்கிகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு:\nசீனா ஷி லாங்[1] - 06000060,000 டன்கள் வார்யாக் டீசல் 2015 (கணிப்பு) மறுகட்டமைப்பு நடைபெறுகிறது\nஇந்தியா ஐ.என்.எசு விக்ரமாதித்தியா[2] - 044570 44,570 டன்கள் அட்மைரல் கோர்ஷ்கோவ் டீசல் 2012 (திட்டமிடப்பட்டுள்ளது) மறுகட்டமைப்பு நடைபெறுகிறது\nஇந்தியா ஐ.என்.எசு விக்ராந்த்[2] - 040000 40,000 டன்கள் விக்ராந்த் டீசல் 2014 (கணிப்பு) கட்டப்பட்டு வருகிறது\nஇந்தியா ஐ.என்.எசு விஷால்[2] - 065000 65,000 டன்க���் விக்ராந்த் டீசல் 2017 (கணிப்பு) கட்டப்பட்டு வருகிறது\nஐக்கிய இராச்சியம் எச். எம். எசு குயின் எலிசபெத்[2] R08 065600 65,600 டன்கள் குயின் எலிசபெத் டீசல் 2020 (கணிப்பு) கட்டப்பட்டு வருகிறது\nஐக்கிய இராச்சியம் எச். எம். எசு பிரின்சு ஆஃப் வேல்சு[2] R09 065600 65,600 டன்கள் குயின் எலிசபெத் டீசல் 2023 (கணிப்பு) கட்டப்பட்டு வருகிறது\nஐக்கிய அமெரிக்கா ஜெரால்ட் ஆர். ஃபோர்ட்]][3] CVN-78 100000 100,000 டன்கள் ஃபோர்ட் அணு ஆற்றல் 2015 (கணிப்பு) கட்டப்பட்டு வருகிறது\nஐக்கிய அமெரிக்கா பெயரிடப்பட்டவில்லை[3] CVN-79 100000 100,000 டன்கள் ஃபோர்ட் அணு ஆற்றல் 2018 (கணிப்பு) கட்ட ஆணையிடப்பட்டுள்ளது\nஐக்கிய அமெரிக்கா பெயரிடப்பட்டவில்லை[3] CVN-80 100000 100,000 டன்கள் ஃபோர்ட் அணு ஆற்றல் 2021 (கணிப்பு) கட்ட ஆணையிடப்பட்டுள்ளது\nபொதுவகத்தில் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவானூர்தி மேற்தளம் குறிட்த தகவல்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 18:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1162:2008-05-03-20-49-45&catid=36&Itemid=239", "date_download": "2021-03-07T02:50:30Z", "digest": "sha1:J6FA6OZV5KCXGJUOSG2BX4CHISUW7WPT", "length": 22087, "nlines": 81, "source_domain": "tamilcircle.net", "title": "சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2007\nவெளியிடப்பட்டது: 03 மே 2008\nதாழ்த்தப்பட்டபழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்படும் 15 வகையான சாதியசமூகக் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் நுட்பமாகவும் அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்து தொகுத்து, வன்கொடுமைகள் என்று வரையறுத்து அவற்றுக்குரிய தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்.\nஅதுமட்டுமல்ல, வேறு எந்த குற்றத் தண்டனைச் சட்டத்திலும் இல்லாதவாறு பின்வரும் பிரிவுகளை வன்கொடுமைத் தடுப்��ுச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.\n1. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தவர் ஒருவருக்கு மரணதண்டனை கிடைக்குமாறு, அந்த நோக்கத்தோடு பொய்ச்சாட்சியம் சொல்வதும் அல்லது புனைவதும் ஆயுள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும். அப்படிப்பட்ட பொய்ச் சாட்சியத்தாலோ, புனைவாலோ தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவர் ஒருவர் மரண தண்டனைக்குப் பலியாக நேருமானால் அதைச் செய்தவருக்கும் அதே தண்டனை வழங்கப்படும்.\n2. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் ஏழாண்டோ அதற்கு மேலோ தண்டிக்கப்படுமாறு குற்றம் புரிந்ததாய், அவ்வாறான தண்டனை பெற்றுத்தரும் நோக்கத்தோடு பொய்ச் சாட்சியம் சொல்வதும் அல்லது புனைவதும் அதே அளவு தண்டிக்கப்படும் குற்றமாகும்.\n3. தீயினாலோ அல்லது ஏதேனும் வெடிபொருளினாளோ தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தவர் ஒருவரின் சொத்துடமைக்குச் சேதம் விளைவிப்பது ஆறு மாதத்துக்கும் குறையாத ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையோடு அபராதத்துக்குரியதாகும்.\n4. தீயினாலோ அல்லது ஏதேனும் வெடிபொருளினாலோ தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினத்தவரின் வழிப்பாட்டிடத்தையோ, வசிப்பிடத்தையோ, உடமைக் காப்பிடத்தையோ, அல்லது அவர் வழக்கமாகப் பயன்படுத்துமிடத்தையோ அழிப்பதும் அல்லது அந்த நோக்கத்துடன் செயல்படுவதும் ஆயுள் தண்டனை மற்றும் அத்துடன் அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும்.\n5. தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே ஒருவருக்கோ அவருக்குச் சொந்தமான உடமைக்கோ எதிராக பத்தாண்டு அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க குற்றம் புரிபவருக்கு ஆயுள் சிறைத்தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.\n6. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளவரைக் காப்பாற்றும் நோக்குடன் அக்குற்றச் செயலுக்கான சான்று ஆதாரத்தை அழிப்பதும் மற்றும் தெரிந்தே பொய்த் தகவல் தருவதும் அந்தக் குற்றத்துக்கு வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக்குரிய குற்றமாகும்.\n7. அரசு ஊழியராய் இருந்து இந்த வன்கொடுமைச் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாகிய ஒன்றைப் புரிவாரானால், அவருக்கு ஓராண்டுக்குக் குறையாத, அக்குற்றத்துக்கென வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக் காலம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும்.\nஇவ்வாறு தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக் கூறி தண்டிப்பதற்கு காரணமாக இருப்பதும் குற்றமாகிறது; அவருக்கு எதிரான குற்றங்களை மறைப்பதும், அக்குற்றம் புரிந்தவரைக் காப்பதும், அதற்கான சான்றாதாரத்தை அழிப்பதும் கூட தண்டனைக்குரிய குற்றமாகிறது.\nமேலும், இச்சட்டத்தின்படி அரசு ஊழியர் ஆற்ற வேண்டிய கடமைகளைப் புறக்கணிப்பதும், ஆறுமாதத்துக்குக் குறையாத, ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகிறது.\nஅதுமட்டுமல்ல; இச்சட்டத்தின் கீழ்வரும் குற்றத்தை மறுமுறையோ அதன் பிறகோ, மீண்டும் புரிவது மேலும் கூடுதலாக ஓராண்டிற்குக் குறையாத, அக்குற்றத்துக்கென வகை செய்யப்பட்டுள்ள தண்டனை காலம் வரையிலான சிறைத் தண்டனைக்குரியதாகும்.\nஇதோடு இந்தியத் தண்டனைச் சட்ட விதிகளின் கீழ்வரும் பிரிவு 34, அத்தியாயங்கள் 3,4,5,6 மற்றும் பிரிவு 149 அத்தியாயம் 7இன் கீழ்வரும் விதிகள், இ.த.ச.வின் நோக்கங்களுக்குப் பொருந்துமாறு தண்டிக்கப்படும்.\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கடுமையாகவும், கறாராகவும், சீரிய முறையிலும் அமல்படுத்துவதற்காக மேலும் பல சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி,\nஇச்சட்டத்தின் கீழான வழக்குகளைத் துரிதமாக விசாரணை நடத்தி முடிக்கும் பொருட்டு மாநில அரசானது உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அமர்வு நீதிமன்றத்தைத் தனிச்சிறப்பு நீதிமன்றமாக அமைத்து அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்யவேண்டும்.\nஒவ்வொரு தனிநீதி மன்றத்துக்கும், மாநில அரசானது வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளை நடத்தும் பொருட்டு தனி அரசு வழக்குரைஞராக ஓர் அரசு வழக்குரைஞரைக் குறிப்பிடலாம் அல்லது ஏழாண்டுக்குக் குறையாமல் வழக்கறிஞராக பணிபுரிபவரை நியமிக்கலாம்.\nஇச்சட்டத்தின்படி கூட்டு அபராதம் விதிக்கவும் வசூலிக்கவும் 1955ஆம் ஆண்டின் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான வழிவகைகள் பொருந்தும்.\nதனிநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எவராவது மீறினால் அவருக்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படியான தண்டனையை மேலும் கறாராக்கும் பொருட்டு குற்ற��் புரிவோரின் உடமைகளைப் பறிமுதல் செய்வதற்கான வழிவகையும் உள்ளது.\nஇச்சட்டத்தின்படி குற்றம் புரிந்த ஒருவரைத் தண்டிக்கும்போது, அக்குற்றத்தைச் செய்வதற்கு உதவிய அவரது உடைமை, அசையுஞ் சொத்து, அசையாச் சொத்து போன்றவற்றைப் பறிமுதல் செய்யும்படி ஆணையிடலாம்.\nஇச்சட்டத்தின்படியான குற்ற வழக்கை விசாரிக்கும் போதே குற்றஞ்சாட்டப்பட்டவரின் அசையுஞ்சொத்து மற்றும் அசையாச் சொத்துக்களைக் கைப்பற்றி வைக்கும்படி ஆணையிடலாம். குற்றஞ்சாட்டப்பட்டவர் தண்டிக்கப்படும்போது விதிக்கப்படும் அபராதத்தை வசூலிக்கத் தேவையானவாறு ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட சொத்து பறிமுதலுக்குரியதாகும்.\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, குற்றம் புரிபவருக்கு நிதியுதவி அளிப்பதும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாகவே கருதப்படும். வன்கொடுமைக் குற்றம், எதன் தொடர்பாகவும், தொடர்ச்சியாகவும் நிகழ்த்தப்படுகிறதோ, அந்த நோக்கத்துக்காகவே, குறிக்கோளுக்காகவே குற்றமிழைத்ததாகக் கருதப்படும்.\nவன்கொடுமைக் குற்றம் நிகழாமல் இருப்பதற்கான முன்நடவடிக்கையாக, குற்றம் புரியக் கூடும் என்று கருதப்படும் ஒருவரை, தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் பகுதிகளின் இருந்து வெளியேற்றவும், இரண்டாண்டு காலம்வரை அவர் அப்பகுதிக்குள் நுழைவதைத் தடை செய்யவும் ஆணையிட முடியும். இவ்வாறான வெளியேற்ற உத்தரவை ஏற்று வெளியேறத் தவறினாலோ, வெளியேற்ற உத்தரவில் குறிப்பிடப்படும் காலத்திற்குள் அப்பகுதியில் நுழைந்தாலோ தனிநீதிமன்றம் அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கலாம்.\nமேற்கண்ட விதிகளின்படி ஒரு பகுதியை விட்டு வெளியேற்றப்படும் ஒருவரை அளவெடுக்கவும், படமெடுக்கவும் போலீசுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது; அதற்கு அவர் எதிர்ப்போ, மறுப்போ காட்டினால் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்த சட்டபூர்வ அதிகாரம் உள்ளது; மேலும், அவ்வாறு எதிர்ப்பதும் மறுப்பதும் குற்றமாகும்.\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை எவராவது மீறினால் ஓராண்டு வரையிலான சிறையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், இச்சட்டத்தின்படி குற்றமிழைப்பவர்களுக்கு எதிராகக் கூட்டு அபராதம் விதிக்கவும், வசூலிக்கவும் 1955ஆம் ஆண்டின் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழிவகைகள் இதற்கும் பொருந்தும்.\nஇச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு வழக்கமான குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின் பிரிவு 438இல் கூறியுள்ள உரிமைகள் பற்றிய எதுவும் பொருந்தாது. அதோடு இச்சட்டத்தின்படி குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப் பெறுகிற ஒருவருக்கு, குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 360இன் வழிவகைகளும் 1958ஆம் ஆண்டின் குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டத்தின் வழிவகைகளும் பொருந்தாது.\nஇவைதவிர, வன்கொ டுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களைப் பாதுகாப்பதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள போலீசு அதிகாரிகளுக்கும், பல சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் செயல்படவேண்டிய முறைகளும் விசாரணை, கண்காணிப்பு மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல், மேலதிகாரிகள் மேற்பார்வையிடுதல், வன்கொடுமைகள் நிகழாவண்ணம் பாதுகாப்பதில் அரசு மற்றும் அதிகாரிகளின் கடமைகள், பொறுப்புகள் அதற்கான சிறப்பு அதிகாரங்கள் பற்றியும் இச்சட்டம் வரையறுத்துள்ளது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/jan/22/helmet-awareness-rally-3548204.html", "date_download": "2021-03-07T02:44:41Z", "digest": "sha1:4NKODGKZ3FJK6OUPK4EGKXOO7CVLK4P5", "length": 9338, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசிதம்பரம்: சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, சிதம்பரத்தில் அனைத்து மகளிா் காவல் துறை சாா்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.\nசிதம்பரம் காந்தி சிலை அருகிலிருந்து இந்தப் பேரணியை சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதையொட்டி, சாலைப் பாதுகாப்பு குற��த்த விழிப்புணா்வு துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.\nவிழிப்புணா்வுப் பேரணி எஸ்பி கோவில் தெரு, சபாநாயகா் தெரு, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் காந்தி சிலை அருகே வந்து நிறைவடைந்தது. பேரணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டிசெல்வி, உதவி ஆய்வாளா்கள் பொன்மகரம், திருபுரசுந்தரி, போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா்கள் குமாா், மோகன் மற்றும் மகளிா் காவலா்கள் பங்கேற்றனா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_198.html", "date_download": "2021-03-07T03:13:53Z", "digest": "sha1:XFL5V6O7N5K57NPZTBFQO7BSABWQVB2I", "length": 15882, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "வடக்கு கிழக்கு மக்கள் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் – சஜித் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடக்கு கிழக்கு மக்கள் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் – சஜித்\nஅரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nநான் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதுடன் வ��கிழக்கு மாகாணங்களில் தனித்தனியாக விசேட அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு முழுமையாக அபிவிருத்தியடைந்த பகுதியாக மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவட கிழக்கில் தனித்தனியாக சர்வதேச நிதி மாநாடுகளை நடத்தி இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் மட்டக்களப்பு களுதாவளையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.\nபட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் அமைச்சர்களான மனோகணேசன், தயாகமகே, ரிசாட் பதியூதீன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு இந்துக்குருமார் ஒன்றியம், இந்துக்குருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு மக்களினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.\nஇதன்போது, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்த நாட்டில் வீடில்லா பிரச்சினைகள் முற்றாக நீக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார். வடகிழக்கில் ஒரு டிஜிட்டல் யுகம் தமது காலத்தில் ஏற்படுத்தப்படும் எனவும் இதன்போது தெரிவித்தார்.\n19ஆயிரம் பாலர் பாடசாலைகள் உள்ளன. அவை அனைத்தும் இலவச கல்வி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரச சம்பளம் வழங்கப்படும் என்பதுடன் முன்பள்ளி மாணவர்களுக்க மதிய உணவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த நாட்டில் இன வாதம், மத வாதத்தினை ஒழித்து ஒரு இளம் சமூகத்தினைக்கொண்ட நாடாக இலங்கையினை மாற்றுவேன். ஒருபோதும் மீண்டும் இந்த நாட்டில் கடத்தல், கொலை கலாசாரம், போதைப்பொருள் கடத்தல்களை அனுமதிக்கமாட்டேன் எனவும் இதன்போது சஜித் தெரிவித்தார்\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கா��� சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2011/", "date_download": "2021-03-07T02:25:53Z", "digest": "sha1:DSJPYWTCVIV57RLCIIJ3PHQX3BNB4H7O", "length": 6414, "nlines": 111, "source_domain": "www.tntj.net", "title": "2011 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nஇந்த வார உணர்வில் (டிச -23) …\nஇந்த வார உணர்வில் (டிச -23) ...\nஇந்த வார உணர்வில்.. (டிச 2)\nஇந்த வார உணர்வில்.. (டிச 2)\nஇந்த வார உணர்வில்.. (நவ 25)\nஇந்த வார உணர்வில்.. (நவ 25)\nஇந்த வார உணர்வில் (நவ 18) ..\nஇந்த வார உணர்வில் (நவ 18) ..\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 60-01 செப் 02 – செப் 08 Unarvu Tamil weekly\nகாவி அதிகாரியின் கயமைத்தனம். புத்தி இழந்த புதிய கலாச்சாரம். முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nகடன் சுமை ஆசிய கண்டத்தல் இந்தியா முதல் இடம் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்குமா முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்குமா மோடியின் பையில் இருந்து பூனை மெல்ல மெல்...\nபோலி எண்கவுண்டர் நடத்தும் போலிசாரை தூக்கில் போட வேண்டும் உச்ச நீதிமன்றம். மாம்பல விநாயகர். முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஐபிஎஸ் அதிகாரிகளின் அயோக்கியத்தனம் தேசம் கடந்த நேசம் முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nசிவசேனாவின் திமிர் வாதம். தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் நயவஞ்சகத்தனம். முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nகுண்டு வெடிப்புகளும் குஜராத் காவல்துறையும் அமைதியை குலைக்க நினைத்து அடங்கிய இந்து முன்னனி காவல்துறை கண்முன் கர்ப்பிணி பெண் கொலை முழுவதும் படிக்க இங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/selvamurugan-attacked-death-by-neyveli-township-police", "date_download": "2021-03-07T02:12:00Z", "digest": "sha1:DGH3QIJNGUAMN5LXIFADVU6TI3ASCLYW", "length": 6659, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 15 November 2020 - “லத்தியால வாய்லயும் தொண்டைலயும் அடிச்சாங்க..!” | selvamurugan attacked death by Neyveli township police - Vikatan", "raw_content": "\nபிகில் எஸ்.ஏ.சி... மெர்சல் விஜய்... ‘தெறி’ அரசியல்\nவிசாரணைக்கு அழைத்தால் அச்சம் வேண்டாம் - இ.பி.கோ இங்கே ஈஸி\nடெல்டா ரௌடிகள் கைது... களையெடுக்கவா... கட்சிப் பணத்தை மீட்கவா\nபகலில் திருடன்... இரவில் போலீஸ்... காவல்துறை கறுப்பு ஆடு கற்குவேல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் க்ளைமாக்ஸ்... சில சுவாரஸ்யக் காட்சிகள்\nமிஸ்டர் கழுகு: பண்டல்கள் என்னவாகுமோ\n“லத்தியால வாய்லயும் தொண்டைலயும் அடிச்சாங்க..\n“எனக்கும் வயிறு இருக்குதுல்ல சார்” - ஐந்து வருடங்களாகக் கூலி இல்லை…\n“டேய்... ரத்தம் கக்கிச் செத்துருவீங்கடா\nராத்திரி ரவுண்ட் அப்: என்ன கொடுமை சரவணன் இது\n - செவ்வாய்க் குழந்தையா பொரிஸ்கா\n - ஒருவழியாகக் கடந்தது ஓராண்டு...\n“லத்தியால வாய்லயும் தொண்டைலயும் அடிச்சாங்க..\n- மரணத்துக்கு முன் மனைவியிடம் கதறிய செல்வமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T03:21:16Z", "digest": "sha1:GIESSF3DZNUH4CY5WUMKUJVZ3SSZ2Z6X", "length": 5425, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "தோமஸ்பிள்ளை ஜெரோம் | Athavan News", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிப்பு\nகொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nBirth Place : யாழ். அச்சுவேலி\nLived : கொழும்பு மட்டக்குளி\nயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட தோமஸ்பிள்ளை ஜெரோம் அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார். காலஞ்சென்ற திரு. திருமதி தோமஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கிறகரி சுவாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற மேரி றீற்றா அவர்களின் அன்பு கணவரும், அன்ரன், ஜேம்ஸ், யூஜினா, மோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராணி, மணி, துரைசிங்கம், வின்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், டோன், ஷாமா, மொகான், ஐரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஜெனவ், மொகான், ஜேட், ராயென், சொகான், ஷைலோ, ஷேவோன், ஜொயானா, லக்ஷா, கெவின் ஆகியோரின் பாசமிகு பாட்டனும், ஜேக்சன், கெய்லி, ஷாலோட்த் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ்ப்பாணம் பத்தமேனி\nBirth Place : யாழ்ப்பாணம் சுண்டுக்\nBirth Place : மட்டுவில் தெற்கு, சா\nLived : மட்டுவில் தெற்கு, சா\nBirth Place : பிரித்தானியா\nLived : டொரிங்டன் அவனியு, கொ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/08/8.html", "date_download": "2021-03-07T01:42:05Z", "digest": "sha1:OPZR54Q5UFB2KPPYJIKKT5WPOCTK3MTM", "length": 19094, "nlines": 294, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 8% விகிதத்தில் வளருமா இந்தியா?", "raw_content": "\nகோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்\nலண்டன் டயரி – நூலில் இருந்து\n22 வருஷ குமாஸ்தா வாழ்க்கை கொடுத்த பரிசு\nகேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nவெள்ளிக்கிழமை அன்று மாண்டேக் சிங் அஹ்லுவாலியா ஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.\nதொடக்கத்தில் வழக்கமான ஐஐடி புகழ்பாடல். அமெரிக்க காங்கிரஸே அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்களும், குறிப்பாக ஐஐடியினரும் ஆற்றிய தொண்டைக் குறிப்பிட்டு ஒரு ஸ்பெஷல் 'ஓ' போட்டதாகச் சொன்னார். ஆனால் இந்திய நாடாளுமன்றம் இதுவரையில் இந்தியாவுக்காக ஐஐடி ஆற்றிய அருந்தொண்டு பற்றி எதுவும் சொன்னதா என்று ஞாபகமில்லை. ஒருவேளை சொல்லிக்கொள்ளுமாறு இந்தியாவுக்காக ஐஐடியினர் எதையும் செய்யவில்லையோ என்னவோ. அப்புறம் ஜவாஹர்லால் நேஹ்ருவின் temples of modern India மேற்கோளும் அவசியமாக இருந்தது.\nதான் பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது இருந்த நிச்சயமற்ற சூழல் இப்பொழுது இல்லையென்றும், இன்று பட்டத்துடன் வெளியேறும் மாணவர���கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய சூழ்நிலை உள்ள இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறார்கள் என்றார். இப்பொழுது 6% வளர்ச்சியில் இருக்கும் இந்தியா ஒருசில அரசின் செயல்திட்டங்களால் 8% வளர்ச்சியை எட்டுவது கடினமல்ல என்றார். மேலும் அவர் சொன்னது:\nஅடுத்த 30 வருடங்களில் இந்தியா தொடர்ச்சியாக 8% வளர்ச்சியில் இருந்தால் நாடு எப்படியிருக்கும் இந்தியா அப்பொழுது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும். (சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக). உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு இப்பொழுதிருக்கும் 0.8%-லிருந்து கிட்டத்தட்ட 3% ஆகும். இப்பொழுது இருக்கும் 25% நகர மக்கள் தொகை கிட்டத்தட்ட 40% ஆகும். அந்த அளவுக்கு மக்கள் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்து நகரங்களுக்குச் செல்வார்கள். இனி பிறக்கும் ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியுடன் மட்டும் இல்லாமல் உயர்நிலைக் கல்வியும் பெறுவார். ( இந்தியா அப்பொழுது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும். (சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக). உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு இப்பொழுதிருக்கும் 0.8%-லிருந்து கிட்டத்தட்ட 3% ஆகும். இப்பொழுது இருக்கும் 25% நகர மக்கள் தொகை கிட்டத்தட்ட 40% ஆகும். அந்த அளவுக்கு மக்கள் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்து நகரங்களுக்குச் செல்வார்கள். இனி பிறக்கும் ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியுடன் மட்டும் இல்லாமல் உயர்நிலைக் கல்வியும் பெறுவார். (\nஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமானால் அரசு சில செயல்திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும். அவை:\nகல்வி, சுகாதாரம் இரண்டிலும் நாம் பல வளரும் நாடுகளை விட மோசமான நிலையில் இருக்கிறோம். அடிப்படைச் சுகாதாரத்தை எடுத்துக்கொண்டால் சீனாவை விடவும், பல கிழக்காசிய நாடுகளை விடவும் நம் நாட்டில் சிசு மரணம் (infant mortality) அதிகமாக உள்ளது. அதைப்போலவே கருவுற்ற தாய் மரணம் (maternal mortality ratio) என்னும் அலகிலும் நம் நாடு மோசமாகவே உள்ளது. கல்வி, சுகாதாரம் இரண்டையும் மேம்படுத்த அரசிடமிருந்துதான் முதலீடு வரவேண்டும்.\nவிவசாயம்... 1980களில் இந்தியாவில் விவசாயம் 3.5% என்ற விகிதத்தில் வளர்ந்தது. ஆனால் 1990களில் இது 1.5% என்று குறைந்துவிட்டது. இந்தியா 8% வளர்ச்சி காணவேண்டுமென்றால் விவசாயம் 3.5-4.0% வளர்ச்சியில் இருக்கவேண்டும். வெறும் உணவு தானியங்களை அறுவடை செ��்வதால் மட்டுமே இந்த வளர்ச்சியை நாம் அடையமுடியாது. அதனால் விவசாயத்தில் நாம் உணவு தானியங்களைத் தாண்டி உலகச்சந்தையில் விற்கக்கூடியதாக பழவகைகள், பூக்கள், காய்கள் (horticulture) என்று பயிரிடவேண்டும். பால் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். இங்கு பெரும் பண முதலீடு தேவைப்படுகிறது. இங்கு தனியாரின் தேவை இருக்கிறது. ஒப்பந்தச் சாகுபடி முறை (contract farming) வரவேண்டும். இதன்மூலம் தனியார் மூலதனம் அதிக அளவில் விவசாயத்தில் விளைச்சலை அதிகப்படுத்தவும் விளைபொருளை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும் உபயோகப்படும்.\nஅடுத்ததாக அடிப்படைக் கட்டுமானம். நகரங்கள் அதிகமாகும் மக்கள் தொகையை நிர்வகிக்கமுடியாமல் தடுமாறும். இந்தியாவில் அடிப்படைக் கட்டுமானத்தை புதுப்பிக்க, அடுத்த பத்து வருடங்களில் கிட்டத்தட்ட $ 200 பில்லியன் தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார்கள். இத்தகைய பணம் அரசிடமிருந்தோ, பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தோ வரமுடியாது. தனியாரும் இந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். பொதுத்துறை-தனியார் துறை இணைந்து செயலாற்றும் public private partnership - ppp (build-operate-transfer bot) மூலம் மட்டும்தான் இதைச் சரியாகச் செய்யமுடியும். (உ.ம்: துறைமுகங்கள், விமான நிலையங்கள், நகர சுங்கச்சாலைகள்.) ஆனால் அதே நேரத்தில் லாபம் இல்லாத பல இடங்களில் (உ.ம்: கிராமப்புறச் சாலைகள், விவசாயப் பாசனம்) தனியார் பங்கேற்பு இருக்காது. அங்கு அரசுதான் எப்படியாவது பணத்தைக் கொண்டுவரவேண்டும்.\nஇந்தக் கட்டுமானத்தின் முக்கியத்துவம் கருதி, பிரதமர் தலைமையில் ஓர் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திட்டக்குழுவும் தேவையான நிதியை எங்கிருந்து கொண்டுவருவது என்பது பற்றி யோசித்து வருகிறது.\nஉப்புச் சப்பில்லாத தி ஹிந்து கவரேஜ்\nகொஞ்சம் உசத்தியான நியூஸ் டுடே கவரேஜ்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)\nபுத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்\nபொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nஇளையராஜா திர���வாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nIMDT சட்டம் 1983 பற்றி\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nசாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nதினமலர் செய்திமலர் ஜூலை 2005\nஉலகம் தட்டையானது - Part Deux\nதிருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004\nஇந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nபின் நவீனத்துவம் + மார்க்ஸியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:27:26Z", "digest": "sha1:46B724RXGIL5H4CNXF2BPKI66N2R7BIW", "length": 5512, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் இணை விமானிகள் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் இணை விமானிகள்\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் இணை விமானிகளாகவும், விமான ஊழியர்களாகவும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ஃப்ளைனஸ் என்னும் விமான நிறுவனம் இந்த புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.\nஅதிக கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதி அரேபியாவில், பெண்களுக்கு காட் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை நீக்கி மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சவுதி பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் அந்நாட்டு அரசால் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் முதல் முறையாக ஃப்ளைனஸ் என்னும் விமான நிறுவனம் முதல் முறையாக பெண்களை இணை விமானிகளாகவும், விமான ஊழியர்களாகவும் பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில் “ நாட்டின் மாற்றத்தில் முக்கிய்ப் பங்கு வகிக்கும் சவுதி பெண்களுக்கு அதிகாரமளிக்க ஃப்ளைனஸ் நிறுவனம் விரும்புகிறது.\nஇணை விமானிகள் மற்றும் பணிப்பெண்களின் வேலைக்காக இதுவரை 1000 சவுதி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் பொருத்தமானவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். சவுதியில் வேலை பார்க்க பெண்களுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனினும் அத்தகைய வேலைகளில் பிலி��்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்களே அதிகம் ஈடுபட்டு வந்தனர். இனி இந்நிலை மெல்ல மெல்ல மாறும் “ என்று கூறப்பட்டது.\nசவுதியில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து விமானம் இயக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சவுதி அரசின் இந்த நடவடிக்கை பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-03-07T03:14:03Z", "digest": "sha1:ROBGISFPUB3MMJNAYJ2B2FGW5KXVOUPE", "length": 4723, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை\nசென்னையில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து உணவுத் துறை அதிகாாிகள் பாா்வையிட்டு மீன்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா்.\nசென்னையின் பல இடங்களில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. மேலும் மனித உடல்களை பதப்படுத்தி வைக்க பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள் இதற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. எனினும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாாிகள் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் மீன் விற்பனையகங்களில் சோதனை நடத்தினா். மேலும் மீன்களை பரிசோதனை செய்வதற்காக சில மீன்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.\nசென்னையின் காசிமேடு, மெரினா கடற்கரை, சைதாபேட்டை மீன் மாா்க்கெட், வடபழனி ஆகிய பகுதிகளில் அதிகாாிகள் ஆய்வு மேற்கொண்டனா். பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட மீன்களை ஆய்வு செய்து அறிக்கைகளை பெற இரண்டு அல்லது 3 நாள்கள் பரிசோதனை முடிவுகள் வெளிவரும் என்றும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இது தொடா்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழகத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படவில்லை. இதுபோன்ற தகவல்களை க���ட்டு பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T03:05:43Z", "digest": "sha1:CSZ7VH6DNLB33OXKWUQI7RMIPCF27EWB", "length": 10292, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை துணைத் தூதரகம் | Athavan News", "raw_content": "\nகொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇ���ேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nTag: இலங்கை துணைத் தூதரகம்\nடுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு பூட்டு\nடுபாயில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகம் இன்று (திங்கட்கிழமை) முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுபாய் துணைத் தூதரகம் வ... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-darsha-gupta-stunning-pic/cid2142682.htm", "date_download": "2021-03-07T03:20:31Z", "digest": "sha1:GVVKB3YOJDUCWZVZ3SVVCCTLFC7QVYN2", "length": 4054, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "குட்டை உடையில் அப்படி பார்த்தா எங்க நிலைமை? - வலை விரிக்கும் நடிகை", "raw_content": "\nகுட்டை உடையில் அப்படி பார்த்தா எங்க நிலைமை - வலை விரிக்கும் நடிகை\nசெந்தூர பூவே தொலைக்காட்சி சீரியலில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா, இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார்.\nஇயக்குனர்களிடம் சிறந்த கதைக்காக காத்திருக்கின்றார், அது மட்டும் இன்றி தொடர்ந்து புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவிட்டும் வருகின்றார். தற்போது இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயுள்ளனர். காரணம் கவர்ச்சியை தாறுமாறாக காட்டி கிறங்கடித்து வருகிறார்.\nஇந்நிலையில், குட்டை கவுன் அணிந்து கவர்ச்சியா எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/07/04/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2021-03-07T02:02:32Z", "digest": "sha1:OWJ5JXOJCZRHRXLQMCLXHGHT6O45GVMC", "length": 10022, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "கொழும்பில் கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடியவர் திடீரென மரணம் | LankaSee", "raw_content": "\n16 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nகொரோனா தடுப்பூசியை பெறாவிட்டால் உயிராபத்து ஏற்படும்\nயாழில் நள்ளிரவுவேளை இனந்தெரியாத கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\n இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி\nகத்தியால் ஆணுறுப்பை வெட்டிக்கொண்டு அலறிய இளைஞர்..\nகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்\nகொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து..\nராவணா எல்ல பகுதியில் பாரிய தீ விபத்து..\n8ஆவது நாளாக பிரித்தானியாவில் தொடரும் உணவு மறுப்பு போராட்டம்..\nகொழும்பில் கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடியவர் திடீரென மரணம்\n5 மணி நேரத்திற்கும் அதிக காலம் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் மூளையின் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார்.\nகொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஅவர் கடந்த 29ஆம் திகதி இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அறையில் தனது கையடக்க தொலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமரணம் தொடர்பி��் திடீர் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி முன்னால் இடம்பெற்ற மரண பரிசோதனையின் போது அவரது 30வயதுடைய மனைவி ஆனந்தன் தர்ஷிகா என்பவரே இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.\nஎங்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது. கணவர் வர்த்தகர். எனக்கு தெரிந்த அளவில் அவருக்கு அல்சர் வருத்தத்தை தவிர வேறு ஒரு நோயும் இல்லை.\nஇரவு 9 மணியளவில் தனது கையடக்க தொலைபேசியில் விளையாடி கொண்டிருந்ததனை நான் அவதானித்தேன்.\nஅதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு நான் கூறினேன். அதை கேட்காமல் விளையாடிக் கொண்ணடிருந்தார்.\nஅடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரென சத்தம் ஒன்று கேட்டது. அங்கு சென்று பார்த்த போது மூக்கு, வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கணவர் விழுந்து கிடந்தார்.\nஉடனே அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பேற்படுத்தி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் அது வரையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\n5 மணி நேரத்திற்கும் அதிகமாக தொலைபேசியில் விளையாடியமையினால் அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார்.\nசாலையோரத்தில் துண்டான நிலையில் கிடந்த மனிதனின் கால்\nடிக்டாக்கால் ரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட தாய் நிறுவனம்\n16 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nகொரோனா தடுப்பூசியை பெறாவிட்டால் உயிராபத்து ஏற்படும்\nயாழில் நள்ளிரவுவேளை இனந்தெரியாத கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\n16 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nகொரோனா தடுப்பூசியை பெறாவிட்டால் உயிராபத்து ஏற்படும்\nயாழில் நள்ளிரவுவேளை இனந்தெரியாத கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\n இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2013/07/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:02:06Z", "digest": "sha1:3M65SC7ZJB6KT7I3EFFPCFSOM27SY5VA", "length": 23216, "nlines": 316, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபட���்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நாழி முகவுமே நாநாழி\nஇயல் விருது விழா புகைப்படங்கள் →\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\n2012ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழில் நீண்டகாலமாக எழுதிவரும் முக்கிய எழுத்தாளரான நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இந்த வருடம் வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் அறக்கட்டளையான தமிழ் இலக்கியத் தோட்டம் வருடாவருடம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் பரிசுப்பணமாக 2500 டொலர்கள் மதிப்பும் கொண்டதாகும். சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியவகளைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக 25 வருடங்களுக்கு மேல் தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரான நாஞ்சில் நாடன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.\nநாஞ்சில் நாடன் இந்தியாவின் சகல பாகங்களுக்கும் பயணித்தவர். பயணத்தில் மிகவும் ஆர்வமானவர். இருப்பினும் இவர் எழுத்து நான்சில் நாட்டு வாசனையை இழந்ததே கிடையாது. ஒரு மண்ணின் இயல்பான வாசனையை இவரைவிட வேறொருவர் இத்தனை தெளிவுற வெளிப்படுத்தியிருக்கமுடியும் என்று தோன்றவில்லை. நாஞ்சில்நாடனென்ற பெயருக்கு பொருத்தமாக ஒரு மண்ணின் சகல வாசனைகளையும் தொடர்ந்து அள்ளித் தெளிப்பது அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை. இவருடைய புதினங்கள் கட்டுரை கவிதைகள் எங்கேயும் இந்த வாசனை விரவிக்கிடக்கும். எழுத்திலே அறவுணர்வு முக்கியம். ��ணர்ச்சிவயமானவர். கட்டுரைகளில் அநியாயத்தைக் கண்டு அவர் பொங்குவதை காணலாம். அவர் எழுத்தின் அடிநாதம் மனித நேயம்தான்.\nதமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 15 ஜூன் 2013 மாலை சிறப்பாக நடந்தது. பேராசிரியர் சுகிர்தராஜா விருதை வழங்க திரு நாஞ்சில் நாடன் பெற்றுக்கொண்டார். தனது ஏற்புரையில் நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவையை பாராட்டினார். புறநானூற்றிலிருந்து ஒரு பாடல். அரசனிடம் பரிசு பெறுவதற்காக ஒரு புலவன் நீண்டதூரம் கடக்கிறான். அவையை அண்மித்தபோது அரசன் இறந்துவிட்ட சேதி கிடைக்கிறது. புலவர் மனமொடிந்து பாடுகிறார். ‘முல்லையே, நீ எதற்காக பூத்திருக்கிறாய். உன்னை இனி யார் அணியப் போகிறார்கள் ஒல்லையூர் நாட்டவன் இறந்துவிட்டானே, இது தெரியாதா ஒல்லையூர் நாட்டவன் இறந்துவிட்டானே, இது தெரியாதா\nதமிழ் எழுத்தாளருடைய கதியும் இதுதான். நீண்ட காலம் அவர் எழுதுகிறார். பரிசு சமீபிக்கிறது ஆனால் வேறு யாருக்கோ போய்விடுகிறது. எழுத்தாளருக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் தமிழ் இலக்கியத் தோட்டம் தகுந்தவர்களைத் தேடி பரிசளிக்கிறது. அது பாராட்டுக்குரியது’ என்றார்.\nவிழாவுக்கு மண்டபம் நிறைய ஆர்வலர்கள் வந்து நிகழ்வைச் சிறப்பித்தார்கள்.\nThis entry was posted in அனைத்தும், கானடா, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged இயல் விருது, இலக்கிய தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan, Tamil Literary Garden, The Iyal Award. Bookmark the permalink.\n← நாழி முகவுமே நாநாழி\nஇயல் விருது விழா புகைப்படங்கள் →\n1 Response to நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-03-07T02:20:10Z", "digest": "sha1:VIQURIUMFMJXE73M6DXNCSA3MCG754I4", "length": 9582, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறள்வெண் செந்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறள்வெண் செந்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. இது அளவொத்த (ஒரே சீர் எண்ணிக்கை கொண்ட அடிகள்) இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள் அளவடியாகவோ, (நான்கு சீர்) நெடிலடியாகவோ, (ஐந்து சீர்) கழிநெடிலடியாகவோ (ஐந்துக்கும் மேற்பட்ட சீர்கள்) அமையும். இது செந்துறை வெள்ளை என்றும் அறியப்படுகிறது. தடையில்லாத இனிய ஓசையும், மென்மையான பொருளும் பெற்று வரும் என குறள்வெண் செந்துறை விளக்கப்பட்டுள்ளது. [1] [2]\nஆத்தி சூடி அமர்ந்த தேவனை\nஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே\nநன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள்\nகொன்று தின்னும் மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே\nதமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1\nதமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2\n‘ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்\nவிழுமிய பொருளது வெண்செந் துறையே’. (யாப்பருங்கலம்]\n‘அந்தம் குறையா தடியிரண் டாமெனிற்\nசெந்துறை என்னும் சிறப்பின தாகும்’. என்றார் காக்கைபாடினியார்\n‘ஈரடி இயைந்தது குறள்வெண் பாவே\nஒத்த அடித்தே செந்துறை வெள்ளை’. என்றார் அவிநயனார். (யாப்பருங்கலம் பக்கம் 266, 267)\n↑ முதுமொழிக்காஞ்சி நூலில் வரும் முதல் இரண்டு அடிகளை எடுத்துக்கொண்டால் அவை குறள்வெண்செந்துறை.\nதிருக்குறளின் முறை மாறிய உரைகள்\nதிருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2013, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-3-promo-video-119091200062_1.html", "date_download": "2021-03-07T03:36:35Z", "digest": "sha1:GNC3I5QSDSBFRRFK6UFIYMPFOOXUZWWJ", "length": 9091, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரியல் மகளுக்கும் ரீல் மகளுக்கும் இது தான் வித்யாசம் - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 7 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரியல் மகளுக்கும் ரீல் மகளுக்கும் இது தான் வித்யாசம் - வீடியோ\nரியல் மகளுக்கும் ரீல் மகளுக்கும் இது தான் வித்யாசம் - வீடியோ\nஅந்த 2 பேரிடம் பேசினால் நான் உங்களிடம் பேசவேமாட்டேன் - சேரனுக்கு கட்டளையிட்ட மகள்\nவாயாடியாக இருந்தாலும் அவளும் தாய் தானே - வீடியோ\nதர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அம்மா - வீடியோ\n\"வாயாடி பெத்த புள்ள\" வனிதாவுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ்\nஅப்பா மட்டுமில்லை லொஸ்லியாவை திட்டிய தங்கை - வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப�� பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/260474/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-03-07T01:37:35Z", "digest": "sha1:I5XY7HTSKBNBIZL4OF4QZ2KPXKLNNG2S", "length": 4342, "nlines": 74, "source_domain": "www.hirunews.lk", "title": "கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு..!..! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு..\nகொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, கொழும்பு 1 முதல் 3 வரையிலும் மற்றும் கொழும்பு 7 முதல் 12 வரையிலும் இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 9 வரையான காலப்பகுதியில் இந்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.\nகடலின் மேல் பறக்கும் கப்பல்\nபதுளை - கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் அதிகமானோர் காயம் (காணொளி)\nகொழும்பு - டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி தொடர் விசாரணை; விசேட காவல் துறை குழுவும் ஒத்துழைப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது\nடேம் வீதி சம்பவம் தொடர்பில் விசேட காவல் துறை குழுவினரின் அதிரடி நடவடிக்கைகள் (காணொளி)\nஇந்தியாவில் இதுவரையில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன\nகடலின் மேல் பறக்கும் கப்பல்\nமனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை கல்லால் அடித்த பொது மக்கள்\nரஷ்யாவில் கொவிட்-19 நோயினால் 2 இலட்சம் பேர் மரணம்: ரொஸ்டெட் நிறுவனம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF&action=history", "date_download": "2021-03-07T03:10:11Z", "digest": "sha1:4V42EICGRAVLHNBFC44AAT5NJQ5SLQ5V", "length": 2902, "nlines": 33, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"பகுப்பு:அக்னி\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"பகுப்ப���:அக்னி\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 22:57, 21 செப்டம்பர் 2015‎ Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,303 எண்ணுன்மிகள்) (+1,231)‎\n(நடப்பு | முந்திய) 10:12, 7 பெப்ரவரி 2008‎ மு.மயூரன் (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (72 எண்ணுன்மிகள்) (+72)‎ . . (New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_93.html", "date_download": "2021-03-07T03:21:30Z", "digest": "sha1:2VUC7DATCZ47UAYTS2XUJEEPVIZXWGQF", "length": 6456, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ரயிலில் செய்த அசிங்கம் - இளம் பெண்ணின் காலில் விழந்த நபர் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இந்தியச் செய்திகள் » ரயிலில் செய்த அசிங்கம் - இளம் பெண்ணின் காலில் விழந்த நபர்\nரயிலில் செய்த அசிங்கம் - இளம் பெண்ணின் காலில் விழந்த நபர்\nஇளம் பெண் வழக்கறிஞர் ஒருவரை புகைப்படம் எடுத்த நபருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nரயிலில் பயணித்த இளம் பெண் வழக்கறிஞரை, தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட நபர் ஒருவர் திறந்த நீதிமன்றில் குறித்த வழக்கறிஞரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரியுள்ளார்.\nகுற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 55 வயதுடைய திருமணம் செய்த நபருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கு மேலதிகமாக ஹட்சன் என்ற குறித்த சந்தேகநபருக்கு 1500 ரூபாய் தண்ட பணம் செலுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், புகைப்படம் எடுத்த தொலைபேசியை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nகோட்டை சிறுவர்கள் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குட���ெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nவெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன\nமக்களின் துயர் துடைக்கும் சிரச – சக்தி, டி.வி வன் நிவாரண பயணத்திற்கு மக்கள் வழங்கிய உதவிப் பொருட்கள் இன்று 5 மாவட்டங்களைச் சேர்ந்த பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawintamil.com/tag/start-up-loans/", "date_download": "2021-03-07T02:55:24Z", "digest": "sha1:ZXNZ6QCBMZAS53Q3H2WFJX6KKWDBBBWE", "length": 6905, "nlines": 88, "source_domain": "lawintamil.com", "title": "start up loans Archives - Law in Tamil", "raw_content": "\nபிரித்தானியாவில் இருக்கவிரும்பும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கு 4 மாதம் மட்டுமே உள்ளது\nஐரோப்பிய நிரந்திர வதிவுரிமை திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் வாடகை தாரரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான தற்காலிக தடை நீடிப்பு\nகட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தவறிய வழக்கறிஞர் சான்றிதழை இழந்தார்\nகுடிவரவு, குடியுரிமை விண்ணப்பதார்களுக்கு ஆங்கில பரிசைத் தொடர்பாக டிரினிட்டி கல்லூரி வெளியிட்ட தகவல்\nபிரித்தானியா: மேல்முறையிட்டு நீதிமன்றத்தின் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பான முக்கிய தீர்ப்பு\nபிரித்தானிய குடியுரிமை விண்ணப்பதை கடினமாக்கும் நல்நடத்தை கொள்கை\nஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பெற்றோர்களுக்கான தகவல்.\nதஞ்சம் கோரும் தமிழருக்கு சார்பாக பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு\nஅகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்ட ரீதியாக அகதிகள் அல்ல\nபிரித்தானியாவில் குடிவரவு தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்பு\nகுடிவரவு சட்டம், செய்திகள், வணிக துறை சட்டம்\nபிரித்தானியாவில் அகதி தகுதியை பெற்றோருக்கு ஒரு நற்செய்தி\nநேற்று அறிவிக்கப் பட்ட தகவலின் படி பிரித்தானியாவில் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தொழில் தொடங்குவர்க்கு பல உதவிகளை வழங்க உள்ளதாக தெரியவருகிறது. இவற்றில் முக்கியமானது, அகதியாக வந்தவர்கள் தொழில் தொடங்குவதற்கு புதிய திட்டம் மற்றும் எண்ணங்களை பெற்று இருந்தால் அவர்களுக்கு தொழில் தொடங்க அடிப்படையாக எப்படி தயார்செய்வது என்பதில் இருந்து தொழிலை ஆரம்பிப்பது வரை உதவிகள் வழங்கப்படும்\nஇங்கிலாந்தில் வாடகை தாரரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான தற்காலிக தடை நீடிப்பு\nகட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தவறிய வழக்கறிஞர் சான்றிதழை இழந்தார்\nபிரித்தானியாவில் இருக்கவிரும்பும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கு 4 மாதம் மட்டுமே உள்ளது\nகுடிவரவு, குடியுரிமை விண்ணப்பதார்களுக்கு ஆங்கில பரிசைத் தொடர்பாக டிரினிட்டி கல்லூரி வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-03-07T03:09:11Z", "digest": "sha1:R5XTWTPLUBL2F4KV4DAFTY2IPRSPFNZS", "length": 10147, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "ரபிசி ரம்லி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ரபிசி ரம்லி\nரபிசி விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை அரசு தரப்பு மீட்டுக் கொண்டது\nரபிசி விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை அரசு தரப்பு மீட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\n“அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ரபிசி ரம்லி அறிவிப்பு\nபிகேஆர் கட்சியைச் சேர்ந்தவரும் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ரபிசி ரம்லி அரசியலில் இருந்து முற்றாக விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\n“நான் அரசியலுக்கு திரும்ப விரும்பவில்லை\nவங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின் (பாபியா) கீழ் தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ரபிசி ராம்லி எதிர்காலத்தில் தாம் அரசியல் களத்திற்கு திரும்ப விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nநம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் அரசாங்கத் திட்டங்களை தெளிவாக விளக்க வேண்டும்\nரந்தாவ்: நாளை சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு, ��ுழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பயனுள்ள தகவல் தொடர்பு திட்டங்களை அமைக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின்...\nகிளேருக்கு 1.4 மில்லியன் தந்தது யார் எனக்குத் தெரியும் – ரபிசி ரம்லி\nகோலாலம்பூர் - பாஸ் கட்சியின் மூலம் சரவாக் ரிப்போர்ட் இணையத் தள உரிமையாளரும், ஆசிரியருமான கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு வழக்கை சமரசம் செய்து கொள்வதற்காக வழங்கப்பட்ட 1.4 மில்லியன் ரிங்கிட்டை கொடுத்தது யார்...\nரபிசி ரம்லி பிகேஆர் உதவித் தலைவராக நியமனம்\nகோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராக பண்டான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ரபிசி ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி நடப்பு...\nபதவி துறந்த இசாவுக்கு கைரி, ரபிசி ஆதரவு\nகோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகும் தம் முடிவிற்கு ஆதரவு தெரிவித்த ரபிசி ரம்லி மற்றும் கைரி ஜமாலுடினுக்கு, நூருல் இசா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு...\nஆளும் கட்சிக்கு நிகரான எதிர்க்கட்சி ஒன்று நிலைக்க வேண்டும்\nகோலாலம்பூர்: கடந்த சில நாட்களில் அம்னோ கட்சியை விட்டு பெரும்பாலான நாடாளுமன்றத் தலைவர்கள் வெளியேறுவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வகையில், முன்னாள் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் மற்றும் முன்னாள் பண்டான் நாடாளுமன்ற...\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகோலாலம்பூர் – பிகேஆர் கட்சிக்கான தேர்தல்களின் அதிகாரபூர்வ முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிகேஆர் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ரபிசி ரம்லி தோல்வியை...\nஅஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nகோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தேர்தல்களில், துணைத் தலைவருக்கான போட்டியில் ரபிசி ரம்லிக்கும், அஸ்மின் அலிக்கும் இடையில் தொடர்ந்து மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் - கடுமையான போட்டி நிலவுகிறது. இன்று சரவாக் மாநிலத்தில்...\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (ப��ுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T04:04:54Z", "digest": "sha1:M6NMGHLTEGKBWJIZY5YAKGRUSELZIZWG", "length": 6853, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. வி. இராமசுப்பையர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி.வி.இராமசுப்பையர் (அக்டோபர் 2, 1908 – ஜூலை 21, 1984) தினமலர் நாளிதழின் நிறுவனர். பொதுவாக டி.வி.ஆர் என அறியப்படும் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.\n02.10.1908 பிறப்பு. பெற்றோர் - இராமலிங்க ஐயர், பகவதி\n1915 வேங்கடபதி ஐயர், ஆவுடையம்மாள் தம்பதியினருக்கு தத்து கொடுக்க பட்டார்\n1919 திருமணம். மனைவி - கிருஷ்ணம்மாள்\n06.09.1951 தினமலர் நாளிதழ் திருவனந்தபுரத்தில் தொடக்கம்\n20.10.1954 தினமலர் குமரி மாவட்ட போராட்டத்திற்கு தமிழர்களின் குரலாக ஒலித்தது என்ற குற்றச்சாட்டின் மேல் திருவனந்தபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி சங்கரன் முன்னிலையில் டி.வி.ஆர் ஒரு நாள் முழுவதும் விசாரிக்கப்பட்டார்\n3.11.1956 குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த வெற்றி விழா டி.வி.ஆர் தலைமையில் நடந்தது\n16.04.1957 திருவனந்தபுரத்திலிருந்து நெல்லைக்கு மாறியது தினமலர் பதிப்பு\n↑ கடல் தாமரை (புத்தகம்) - தி.முத்துகிருஷ்ணன். முதல் வெளியீடு - 1996. வெளியீடு - தினமலர், சென்னை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2018/02/2017_7.html", "date_download": "2021-03-07T02:09:51Z", "digest": "sha1:6Y3SZUSODRAJOO3PZXD5D54EILLY674I", "length": 5687, "nlines": 144, "source_domain": "valamonline.in", "title": "வலம் டிசம்பர் 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள் – வலம்", "raw_content": "\nHome / Valam / வலம் டிசம்பர் 2017 இதழ் – முழுமையான படை���்புக்கள்\nவலம் டிசம்பர் 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்\nவலம் டிசம்பர் 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nஅகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துக்களும் அறநிலையத்துறை நிர்வாகமும் | பி.ஆர்.ஹரன்\nஇஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி | ஆமருவி தேவநாதன்\nபிட்காய்ன்: பணத்தின் வருங்காலம் | ப.சந்திரமௌலி\nசில பயணங்கள் சில பதிவுகள் 4 – தொடர் | சுப்பு\nஇரத்தத்தால் ஒரு முற்றுப்புள்ளி | கோ.எ.பச்சையப்பன்\nபிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாண்டுகள் | B.K. ராமச்சந்திரன், ஹரன் பிரசன்னா\nடிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nTag: வலம் டிசம்பர் 2017 இதழ்\nPrevious post: டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nNext post: குஜராத் தேர்தல் முடிவுகள்: ஓர் ஆய்வு – லக்ஷ்மணப் பெருமாள்\nவலம் மார்ச் 2021 இதழ்\nலும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்\nஉறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்\nசில பயணங்கள் சில பதிவுகள் 35 | சுப்பு\nமகாபாரதம் கேள்வி பதில் – 12 | ஹரி கிருஷ்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanchiperiyavalspradhosham.com/2015/08/", "date_download": "2021-03-07T02:15:38Z", "digest": "sha1:YBISO5ATSVV3FUII7WDCJERU76YHYCY6", "length": 28528, "nlines": 198, "source_domain": "www.kanchiperiyavalspradhosham.com", "title": "August 2015 – Kanchi Periyavals Pradhosham", "raw_content": "\n‘ஸ்வாமி’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தம் . . .\n‘ஸ்வாமி’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தம் . . .\nவைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் – என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம்.\nஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங் கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசா ரம் செய்துவிட் டு, அங்கிருந்து அவரை மூர்த்தியி ல் ஆவாஹனம்செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்���து வழக்கம். வைகு ண்டத்தில் இருக்கிறார் என்பது போல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்க ள் சொல்லியிருக்கிறார்கள்.\nவைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகிவிட்டால் ‘ பரம பதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகு ண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என் று அர்த்தம். வைகுண்டத்தில் இருக் கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத் தமன்’ என்று சொல்வது ண்டு. ‘புருஷோ த்தமன்’ என்ற வார்த் தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத் தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்த ம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தம ன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார் கள். மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல் லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த் தையில் ‘ஸ்வம்’ என்பத ற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடை மை என்று இலக்கணமாகச் சொல் லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது நாம் தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத் தாக உடையவர்’ என்று அர்த்தம்.\nமங்களாரம்பம் -பெரிய இடத்துப் பிள்ளை\nஒரு குழந்தையிடம் நாம் மரியாதை காட்டும்படி இருக்குமானால், “அது யாரகத்துக் குழந்தை தெரியுமா இன்னர் அதற்கு அப்பா, இன்னார் தாத்தா “என்று’ப்ரவ ரம்’ சொல்வார்கள். இப்படிப் பிள்ளையாருக்கு ப்ரவரம் சொல்லி ஒரு ச்லோகம் உண்டு.\nப்ரவத்தில் கொள்ளுத்தாத்தா பேரும் சொல்லணும். இங்கே அப்படி இல்லை.\n”விஷ்ணு ஸஹஸ்ர நாமம்” பூர்வ பாகத்தில் வ்யாஸரைப் பற்றி வரும் ஒரு ச்லோகத்தில் தான் அவருடைய கொள்ளுத் தாத்தாவான வஸிஷ்டரில் ஆரம்பித்து, பிள்ளை சுகாரசார்யாள்வரையில் வரிசையாய் எல்லார் பேரும் சொல்லியிருக்கிறது. சுகர் ப்ரம்மசாரி. இல்லாவிட்டால் அவருடைய பிள்ளை, பேரன் என்றெல்லாமும் சொல்லிக்கொண்டே போயிருக்குமோ என்னவோ சுகரிலிருந்து புத்ர பரம்பரையாயில்லாமல், சிஷ்ய பரம்பரையாக, சுகருடைய சிஷ்யர் கௌடபாதர், கௌடபாதரின் சிஷ்யர் கோவிந்த பகவத் பாதர் என்று போய், அந்த கோவிந்தரின் சிஷ்யராகத்தான் நம்முடைய ஆசார்யாளான சங்கர பகவத் பாதாள் வந்தார். எல்லாவற்றிற்கும் முதல், குரு வணக்கம் முதலில் பூஜை பண்ண வேண்டிய விக்னேச்வரர் ஸமாசாரத்தில் குரு பரம்பரையின் ஸ்மரணை சேர்ந்தது பாக்கியம். அதுவும் தவிர விக்னேச்வரருக்கு வ்யாஸ ஸம்பந்தமுண்டு. ‘வ்யாஸ கணபதி’ என்றே அவருக்கு ஒரு ருப பேதமுண்டு. வ்யாஸருக்காக மஹா பாரதம் எழுதினவர் அவர்தானே சுகரிலிருந்து புத்ர பரம்பரையாயில்லாமல், சிஷ்ய பரம்பரையாக, சுகருடைய சிஷ்யர் கௌடபாதர், கௌடபாதரின் சிஷ்யர் கோவிந்த பகவத் பாதர் என்று போய், அந்த கோவிந்தரின் சிஷ்யராகத்தான் நம்முடைய ஆசார்யாளான சங்கர பகவத் பாதாள் வந்தார். எல்லாவற்றிற்கும் முதல், குரு வணக்கம் முதலில் பூஜை பண்ண வேண்டிய விக்னேச்வரர் ஸமாசாரத்தில் குரு பரம்பரையின் ஸ்மரணை சேர்ந்தது பாக்கியம். அதுவும் தவிர விக்னேச்வரருக்கு வ்யாஸ ஸம்பந்தமுண்டு. ‘வ்யாஸ கணபதி’ என்றே அவருக்கு ஒரு ருப பேதமுண்டு. வ்யாஸருக்காக மஹா பாரதம் எழுதினவர் அவர்தானே இதனாலும் வ்யாஸர் பேச்சு வந்ததில் ஸந்தோஷந்தான்.Continue reading→\n“பெரியவாளின் அற்புத விளக்கம்”‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா\nஅதுதான் நான் சொன்ன நிந்தா ஸ்துதிப் பாட்டு. என் நினைவிலே இப்ப கொஞ்ச நாளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பாட்டு. உங்களுக்கும் தெரிவிக்க ஆசைப்படும் பாட்டு.\nமுன்னெல்லாம் இங்கே வருகிற ரொம்பப் பேர் பாடிக் காட்டின பாட்டுதான் அது. ஆனால் அப்படி ‘ஃபேமஸா’க இருந்தது கொஞ்ச வருஷமாகக் காதில் படவேயில்லை.\nஎனக்குப் பாட வராது. இருந்த தொண்டையும் போய்விட்டது. பரவாயில்லை. இப்போது ஸாஹித்யந்தான் முக்யம்; ஸங்கீதம் இல்லை. அதனால் ‘டெக்ஸ்’டை மட்டும் சொல்கிறேன்.\n(இப்படிச் சொன்னாலும் நல்ல இசைப் புலமையும் குரலும் கொண்ட ஸ்ரீசரணர் இப்பாடலையும் பின்னர் வர இருக்கும் இன்னொரு பாடலையும் வசனமாகச் சொல்லிப் போகும்போது ஆங்காங்கே மனத்துக்குள்ளேயோ, மெல்லிசாக வாய்விட்டுமே கூடவோ அழகாகப் பாடவுந்தான் செய்தார்.)\nஅரங்கம் என்று ஸபை கூட்டிவிட்டு அங்கே ஸ்வாமி படுத்துக் கொண்டிருப்பது விசித்ரமாயிருக்கிறது என்று முன்னே பார்த்தோமில்லியா அதையேதான் கவிராயர் ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்லாவிட்டால் இதுவா அதையேதான் கவிராயர் ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்ல��விட்டால் இதுவா’ என்று நிறையக் கேள்வி அடுக்கிக்கொண்டே போகிறார். அதிலே ஹாஸ்யம், பரிஹாஸம் எல்லாம் இருக்கும். ஆனாலும் வெடித்துக் கொண்டு வராமல், ‘ஹாஸ்ய வெடி’ என்கிற மாதிரி இல்லாமல், கொஞ்சம் ஸுக்ஷ்ம நயத்தோடே மறைமுகமாகவே இருக்கும்.\n‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா ஸ்ரீரங்கநாதரே\nஏன் பள்ளி கொண்டீர் ஐயா\nஅப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது\n சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ\n,( ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும் அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன் அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்\nதிருநெல்வேலி பக்கத்துக்காரர் ஒருத்தரோட கதைதான் இதுவும். அவர் பேர் சிவன். அந்தப் பக்கத்து கிராமத்துலே இருந்து மடத்துக்கு அடிக்கடி வந்து போவார் அவர்.\nவீர சைவர் பிரிவைச் சேர்ந்தவர். நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி பூசிண்டு, ‘சிவப் பழம்’ மாதிரி இருப்பார். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். ஆசாரம் என்றால் அவ்வளவு ஆசாரம். சாப்பாட்டுல வெங்காயம் கூடச் சேர்த்துக்க மாட்டார்\nசிவன் காஞ்சிபுரம் வந்தார்னா, பெரியவாதான் அவருக்கு எல்லாம். அவருக்கு 80 வயசு. பெரும் பணக்காரர். மகா பெரியவாதான் அவருக்கு தெய்வம். பெரியவா சொல்றதுதான் அவருக்கு வேத வாக்கு\nகாஞ்சிபுரம் வரபோது, கையிலே ஒரு மஞ்சள் பை எடுத்துண்டு வருவார். அதில் துண்டு, வேட்டி, விபூதி பிரசாதம், கொஞ்சம் போல பணம்… இவ்வளவுதான் இருக்கும்.\nஇது தவனப் பூவின் குச்சி.\n“இது தவனப் பூவின் குச்சி. உனக்கு உதவும்,\n என் பர்சில் தவனப்பூவின் குச்சி இருக்கும். அது\nகாஞ்சி மடத்தில் மகாபெரியவர் எனக்கு அளித்த பிரசாதம்,”\nகாஞ்சி சங்கரமடத்தில், மகாப்பெரியவர் பக்தர்களுக்கு வழக்கம் போல் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சுமங்கலி வந்தார். அவர் மகாபெரியவரிடம் ஆசி பெ��்றார்.\nபெரியவர் அவருக்கு பிரசாதம் வழங்கிய போது, அதில் பல பூக்கள் கலந்திருந்தன. அதில் “தவனம்’ என்ற பூவின் குச்சி சேர்ந்திருந்தது. இந்த பூவை தென்மாவட்டங்களில் “மரிக்கொழுந்து’ என்பர். அதுபற்றி அறியாத அந்தப்பெண், பெரியவரிடம், “”சுவாமி இது என்னவென்று எனக்கு தெரியவில்லையே இது என்னவென்று எனக்கு தெரியவில்லையே\n“”இது தவனப் பூவின் குச்சி. உனக்கு உதவும், வைத்துக்கொள்,” என்றார் பெரியவர்.\nஅந்தப் பெண்ணும் பயபக்தியோடு அதைத் தன் பர்சில் வைத்துக் கொண்டார். பின், அந்தப்பெண் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களையெல்லாம் தரிசித்து விட்டு, திருநெல்வேலி செல்லும் பஸ்சில் ஏறினார்.\nபஸ் சென்று கொண்டிருந்த போது தான், தனது பர்ஸ் காணாமல் போனது அவருக்கு தெரியவந்தது. உடனே, அவர் கண்டக்டரிடம் பர்ஸ் காணாமல் போனது பற்றி புகார் தெரிவித்தார். அவரது பக்கத்தில் இருந்த இன்னொரு பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமான வகையில் அமைந்திருந்தது.\n“மஹா பெரியவாளின் பொன் வரிகள்”\n‘மதத்தை பற்றித் தெரிந்துகொண்டால் அது சோறு போடுமா’ என்று கேள்வி கேட்கிற நிலைமை இன்று இருப்பது ரொம்ப அவமானம். ‘அத்யயனம் [வேதப்பயிற்சி] சாப்பாடு போடுமா என்று கேட்காதே’ என்று கேள்வி கேட்கிற நிலைமை இன்று இருப்பது ரொம்ப அவமானம். ‘அத்யயனம் [வேதப்பயிற்சி] சாப்பாடு போடுமா என்று கேட்காதே நாம் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதும் அத்யயனம் பண்ணத்தான் என்று ஆக்கிக் கொள்ளு’ என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. காரணம் கேட்காமல் சாஸ்திரங்களைத் தெரிந்துகொள் என்கிறது.\nஇப்படிக் காரணம் கேட்காமல் படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிற மதத்தில் குழந்தை பிறந்தவுடன் நம்முடைய வித்தையை அறிய முடியாமல் கத்தரித்துவிடுகிறோம் லெளகிக வித்தையை எடுத்தவுடன் வாசிக்கச் செய்கிறோம். பால்யப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு ஆஸ்திக புத்தி வரும்படி நாம் பழக்கலாம். இந்த விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் குழந்தைகளுக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு தகப்பனார், தம்முடைய குழந்தைக்கு உபநயனம் செய்வதாயிருந்தால் டாம்பீக அம்சங்களுக்காக நூற்றுக் கணக்கில் செலவழிக்கிறார்.அந்தச் செலவில் பத்தில் ஒரு பங்கு உபநயனத்திற்காக ஏற்பட்ட காரியத்தில் செலவழித்து, அந்தப் பையனை நல்ல பிரம்மசாரிய���க உருவாக்கினால் நம்முடைய மதநம்பிக்கை போகாது. உபநயன வைபவத்தின் செலவைவிட உபநயன லக்ஷ்யத்திற்காகச் செலவு செய்வது விசேஷம். இந்த விஷயங்களில் பிரைவேட் டியூஷன் வைத்து குழந்தைகளுக்குச் சொல்லி வைக்கவேண்டும். அந்த விஷயங்களை அறிந்த வாத்தியார் மட்டும் ஏன் ஒருவித லாபமும் இன்றி இருக்க வேண்டும் லெளகிக வித்தையை எடுத்தவுடன் வாசிக்கச் செய்கிறோம். பால்யப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு ஆஸ்திக புத்தி வரும்படி நாம் பழக்கலாம். இந்த விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் குழந்தைகளுக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு தகப்பனார், தம்முடைய குழந்தைக்கு உபநயனம் செய்வதாயிருந்தால் டாம்பீக அம்சங்களுக்காக நூற்றுக் கணக்கில் செலவழிக்கிறார்.அந்தச் செலவில் பத்தில் ஒரு பங்கு உபநயனத்திற்காக ஏற்பட்ட காரியத்தில் செலவழித்து, அந்தப் பையனை நல்ல பிரம்மசாரியாக உருவாக்கினால் நம்முடைய மதநம்பிக்கை போகாது. உபநயன வைபவத்தின் செலவைவிட உபநயன லக்ஷ்யத்திற்காகச் செலவு செய்வது விசேஷம். இந்த விஷயங்களில் பிரைவேட் டியூஷன் வைத்து குழந்தைகளுக்குச் சொல்லி வைக்கவேண்டும். அந்த விஷயங்களை அறிந்த வாத்தியார் மட்டும் ஏன் ஒருவித லாபமும் இன்றி இருக்க வேண்டும் அவருக்கும் உபயோகமாக இருக்கும். மத விஷயங்கள் பால்யத்திலேயே தெரிந்திருந்தால் ஸந்தேஹமே வராது. நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகமே இன்னதென்று தெரியாத கேவல நிலை வராது.\n மனதினில் எல்லையில்லாத ஆனந்தத்தை நொறைக்கும் இந்த அற்புத தரிசனத்தை இன்றைய தினம் காணும் பாக்கியத்தை அடியேன் பெற உதவிய Kumaran Kkls க்கு ஆத்மார்த்தமான நன்றி கூறி யாம் பெற்ற இன்பத்தை உங்கள் அனைவரோடும் பகிர்வதிலும் கூட மனம் நிறைகிறது.\nகுரு கடாக்‌ஷத்தில் அனைவரும் நலமோடு வாழ ப்ரார்த்திக்கின்றேன்.\nசங்கர கோஷத்தோடு இந்த தரிசனத்தை அனைவரும் காண விழையுங்கள்.\nகுருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை.\n“1387 ரூபாய் அனுப்பு “\nஅன்று காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீமஹா பெரியவாள் தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள். உடன் அணுக்கத்தொண்டர் சிலர் மட்டும் இருக்க பயத்துடன் தயங்கியபடியே சற்று ஓரமாகச் சென்று நமஸ்கரித்தேன்.\nதிரும்பிப்பார்த்த ஸ்ரீபெரியவாள் ” பூனா க்ருஷ்ணமூர்த்திக்கு பேப்பர் சிலவு, ஸ்டாம்ப், தபால்சிலவு நிறைய ஆறதாம். அதுக்���ாக ஒரு வருஷத்துக்கு மாசாமாசம் 1387ரூபாய் இவனை அனுப்பச் சொல்லு ” என்று கணீர்க் குரலில் உத்தரவிட்டார்கள்.\nஉடம்பும் மனசும் பதறிக்கொண்டிருந்ததால் உத்தரவானது சட்டென்று பிடிபடவில்லை.\n“பூனா கிருஷ்ணமூர்த்தி… பூனா கிருஷ்ணமூர்த்தி…” என்று இரண்டு முறை அழுத்திச்சொன்னவர்களிடமிருந்து மறுபடியும் “1387 ரூபாய் அனுப்பு” என்று ஆக்ஞை வந்தது.\n(எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான்\nபேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/02/blog-post_26.html", "date_download": "2021-03-07T03:09:25Z", "digest": "sha1:CU4577M7JTRTYRCQG3X2Z4MVKUPVWXL4", "length": 5459, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஒருவரையொருவர் 'நம்பும்' கலாச்சாரம் வளர வேண்டும்: நீதியமைச்சர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஒருவரையொருவர் 'நம்பும்' கலாச்சாரம் வளர வேண்டும்: நீதியமைச்சர்\nஒருவரையொருவர் 'நம்பும்' கலாச்சாரம் வளர வேண்டும்: நீதியமைச்சர்\nஇலங்கையர் என்ற அடிப்படையில் அனைத்தினங்களும் இலங்கையின் கலாச்சாரப் பண்புகளோடும் தமது சமயங்கள் சார்ந்த உப கலாச்சாரத்துடனும் வாழ்வதே யதார்த்தம் என தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.\nஇந்நிலையில், ஏனைய இனங்களையும் பண்புகளையும் மதிப்பதோடு ஒருவரையொருவரும் நம்பும் பண்பும் வளர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nதொடர்ச்சியாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்து நீதியமைச்சர் பேசி வரும் அதேவேளை, இலங்கையில் கட்டாய ஜனாஸா எரிப்பினால் சமூகங்கள் பாதிக்கப்படுவது குறித்து வெளிநாடுகள் அக்கறையுடன் கவலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95/", "date_download": "2021-03-07T02:31:06Z", "digest": "sha1:OYMGHV5WFPIHUPQRUGE3U5THLLD22XIN", "length": 15289, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "மின்சார இணைப்பு இல்லாத காரணத்தினால் வாழ்வாதரம் திரும்பி செல்லும் நிலை! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nமின்சார இணைப்பு இல்லாத காரணத்தினால் வாழ்வாதரம் திரும்பி செல்லும் நிலை\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் கிராமசேவையாளர் பிரிவில் தேங்காய் மட்டையினை பயன்படுத்தி தும்பு எடுக்கும் இயந்திரம் மாற்று வலுவுள்ளவர்களுக்கு வாழ்வாதாரமாக வழங்கப்பட்ட போதும் தனியான மின்சார இணைப்பு பெற்றுக்கொள்ள முடியாத பொருளாதார நிலமை காரணமாக வழங்கப்பட்ட வாழ்வாதாரம் திரும்பும் நிலைக்கு செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கைவேலிப்பகுதியில் விஜயறூபன் ராதா என்ற பெண் போரால் பாதிக்கப்பட்ட மாற்று வலுஉடையவர்கள் இவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தேங்காய் மட்டையினை பயன்படுத்தி தும்பு எடுக்கம் மூன்று இலட்சம் ரூ���ா பெறுமதியான இயந்திரம் பயிற்றப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட போது\nஅவற்றுக்கு மின்சாரத்தினை தனி இணைப்பாக பெற்றுக்கொள்வதற்கு 27 ஆயிரம் ரூபா பணம் தேவையான நிலையில் இதனை நிவர்த்தி செய்யமுடியாத நிலையில் குறித்த குடும்பங்களின் பொருளாதாரம் காணப்படுவதாக தெரிவித்த அவர்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேங்காய் மட்டைகளை பயன்படுத்தி தும்பு எடுத்து அதனை பசளைக்காக அவுஸ்ரேலியாவிற்கு ஏற்றமதி செய்வார்கள்\nஇந்த செயற்பாட்டினை மேற்கொள்பவர்கள் தற்போது எங்களிடம் வந்த பசளையினை கேட்கின்றார்கள் வள்ளிபுனம்,மற்றும் கைவேலிப்பகுதியில் இவ்வாறு இரண்டு இயந்திரங்கள் மின்சார இணைப்பு இல்லாமல் இயக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.\nஒரு இயந்திரத்தில் மூன்று பேர்வரை வேலை செய்யலாம் எங்கள் குடும்பங்ககளின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு மின்சார இணைப்பினை யாராவது ஏற்படுத்தி கொடுப்பார்களானால் அறு பேர் வரை வேலைவாய்ப்பினை பெற்று இயங்ககூடியதாக இருக்கும் என்றும் ராதா என்ற மாற்று வலுவுடைய குடும்ப பெண் தெரிவித்துள்ளார்.\nPrevious Postகிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி\nNext Postதேவிபுரத்தில் விதவை பெண்ணின் வீட்டு காணியினை அபகரித்த அரச உத்தியோகத்தர்கள்\nதூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு\n1414 நாட்களாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்\n17வது நாளாக தொடரும் நீதிக்கான போராட்டம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nகடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகச் செல்லும் நான்கு சிறீலங்கா இராணுவத்தினர்\nஜெனிவாவில் தோல்வியுற்றாலும் தலையிட அனுமதியோம்\nஇலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்\nஉலகில் தைரியமிக்க பெண்ணாக தெரிவான தமிழ் பெண் ரனிதா_ஞானராஜா\nயாழில் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி உதயம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தி���ா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/184409", "date_download": "2021-03-07T02:39:56Z", "digest": "sha1:LFMEGU66P2K4DQACXT6FILOVM2QDZPHY", "length": 7084, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு ஆண் குழந்தை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு ஆண் குழந்தை\nஇளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு ஆண் குழந்தை\nஇலண்டன் – அண்மைய ஆண்டுகளில் உலகம் முழுவதையும் கவர்ந்த காதல் கதை அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கல் – பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும் இடையிலான காதல் கதையும் – அதைத் தொடர்ந்த கல்யாணமும்\nஅவர்களின் திருமணத்தைத் தொடர்ந்து, கர்ப்பமாகி, பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த மேகன் மெர்க்கல் இன்று திங்கட்கிழமை (மே 6) காலை (பிரிட்டன் நேரம்) அழகான ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார். 7 பவுண்டு 3 அவுன்ஸ் எடை கொண்ட ஆண்குழந்தை பிறந்திருப்பதைத் தொடர்ந்து தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றும் தங்களின் முதல் குழந்தையின் வரவால் தாங்கள் குதூகலம் அடைந்திருப்பதாகவும் இளவரசர் ஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.\nதங்களுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், தங்களின் மகிழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கும் இளவரசர் ஹாரி நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.\nஹேரி- மேகன் மெர்கல் திருமணம்\nPrevious articleடிரம்ப் மிரட்டலால் மலேசிய – ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு\nNext articleபௌத்தத் துறவிகளுக்கு விசா நெருக்கடி – வேதமூர்த்தி தீர்வு காண்பார்\nஎலிசபெத் இராணியார் கணவர் மருத்துவமனையில் அனுமதி\n94 வயதிலும் குதிரையோட்டும் எலிசபெத் மகாராணி\nகொவிட்-19 : அரண்மனைக்குள்ளும் நுழைந்தது\nசுவிட்சர்லாந்தில் தடுப்பூசி பெற்ற 16 பேர் மரணம்\nபெர்சவரன்ஸ் முதல் முறையாக நகரத் தொடங்கியப் படங்கள் வெளியாகின\nமிய��ன்மார்: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 18 பேர் பலி\nபிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசி ஊழல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு\nநியூசிலாந்தில் 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-03-07T03:03:26Z", "digest": "sha1:YW2PPSHWC2RPHLCECJUMOYVFMODUXASH", "length": 5078, "nlines": 74, "source_domain": "ta.m.wikisource.org", "title": "எட்டுத்தொகை - விக்கிமூலம்", "raw_content": "\nஎட்டுத்தொகை என்பது சங்ககால இலக்கியத் தொகுதி ஆகும். இதனுள் எட்டு நூல்கள் உள்ளன. எனவே இத்தொகை நூல்கள் எட்டுத்தொகை என அழைக்கப்பட்டன.\nநற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு\nஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல் -கற்றறிந்தார்\nஏத்தும் கலியோடு அகம் புறம் என்று\nபாலைக்கலி (பாடல்கள்: 01 முதல் 10 முடிய)\nபாலைக்கலி- 11 முதல் 20 முடிய\nபாலைக்கலி- 21 முதல் 30 முடிய\nபாலைக்கலி- 30 முதல் 36 முடிய\nகுறிஞ்சிக்கலி- 37 முதல் 42 முடிய\nகுறிஞ்சிக்கலி- 43 முதல் 48 முடிய\nகுறிஞ்சிக்கலி- 49 முதல் 56 முடிய\nகுறிஞ்சிக்கலி- 57 முதல் 65 முடிய\nமருதக்கலி (பாடல்கள்: 66 முதல் 77 முடிய\nமருதக்கலி- (பாடல்கள் 78 முதல் 88 முடிய\nமருதக்கலி- (பாடல்கள் 89 முதல் 100 முடிய\nமருதக்கலி- (பாடல்கள் முதல் முடிய\nமுல்லைக்கலி 101 முதல் 105 முடிய\nமுல்லைக்கலி 106 முதல் 110 முடிய\nமுல்லைக்கலி 111 முதல் 114 முடிய\nமுல்லைக்கலி 115 முதல் 117 முடிய\nநெய்தற்கலி (பாடல்கள்: 118 முதல் 150 முடிய)\nநெய்தற்கலி (பாடல்கள்: 126 முதல் 133 முடிய)\nநெய்தற்கலி (பாடல்கள்: 134 முதல் 141 முடிய)\nநெய்தற்கலி (பாடல்கள்: 142 முதல் 150 முடிய)\nஅகநானூறு 01 முதல் 10 முடிய\nஅகநானூறு 11 முதல் 20 முடிய\nஅகநானூறு 21 முதல் 30 முடிய\nஅகநானூறு 31 முதல் 40 முடிய\nஅகநானூறு 41 முதல் 50 முடிய\nஅகநானூறு 51 முதல் 60 முடிய\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் க��ழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 6 மே 2019, 07:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsn.com/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-03-07T04:04:35Z", "digest": "sha1:6V2SOY6FMZZV4FIUSJJBERN5U62POXZ6", "length": 3763, "nlines": 55, "source_domain": "tamilsn.com", "title": "தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பம் | Tamil Students’ Network", "raw_content": "\nநுழைய அல்லது பதிவு செய்ய\nதேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பம்\nதேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்\n2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம், மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.\nஐம்பது கற்கை நெறிகளுக்காக நான்காயிரத்து 253 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nதகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கான நேர்முக பரீட்சைக்குரிய கடிதங்கள் உரிய கல்வியியல் கல்லூரிகளினூடாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/blog-post_53.html", "date_download": "2021-03-07T03:00:34Z", "digest": "sha1:FFSMFUHH4LTLUG4QCZBQYOG7WNPKJZHU", "length": 16939, "nlines": 244, "source_domain": "www.adiraitiya.com", "title": "header புகழ்பெற்ற கோவிலில் மான்கறி மது சாப்பிடும் கோவில் ஊழியர்... அதிர்ச்சியில் பக்தர்கள்... - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS புகழ்பெற்ற கோவிலில் மான்கறி மது சாப்பிடும் கோவில் ஊழியர்... அதிர்ச்சியில் பக்தர்கள்...\nபுகழ்பெற்ற கோவிலில் மான்கறி மது சாப்பிடும் கோவில் ஊழியர்... அதிர்ச்சியில் பக்தர்கள்...\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ளது மணவாளநல்லூல். இங்கு பிபலமான கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இவரின் ஏவல் தெய்வமான முனியய்ப்பரின் சன்னதி முன்பு தங்கள் வீடுகளில் களவு போன பொருட்களை திரும்ப மீட்டு தரவும் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்த்து வைக்கவும் தீராது சீட்டு கட்டும் வழக்கம் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல அயல்நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட புனிதமான இக்கோயிலில் மாமிசம், மது சாப்பிட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கோயில்களில் வழக்கமான பூஜை பணிகள் துப்புரவு பணிகளை மேற்கொள்ள அறநிலையத் துறை ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்டு இக்கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் அங்குள்ள நந்தவனத்தில் மது அருந்துவதும், மாமிசம் சாப்பிடுவது, போதை தலைக்கேறிய நிலையில் புகைப்பிடிப்பது, கோயில் வளாகத்திலேயே இயற்கை உபாதையை கழிக்கின்றனர்.\nஅங்குள்ள ஒரு ஊழியர் கோயில் அதிகாரி தோரணையில் தன்னுடன் இருக்கும் ஒரு நபர் இதோ மான் கறி சாப்பிடுங்கள் என்று கூறும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக சுமார் நான்கு மாதங்களாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் கோயில் ஊழியர்களின் அருவருப்பான இப்படிப்பட்ட செயல்பாடுகள் பக்தர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇக்கோயில் வளாகத்தில் பசுமாடுகள், மான்கள், மயில்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 20க்கும் மேற்பட்ட மான்கள் இருந்தன. தற்போது 10 மான்ங்கள் மட்டுமே உள்ளன. மற்றவை இறந்து போனதாக கோயில் நிர்வாகம் கூறுகின்றது. மான்கள் உண்மையிலேயே இறந்ததா அல்லது அடித்து கொன்று கறி சமைத்து சாப்பிட்டார்களா அல்லது அடித்து கொன்று கறி சமைத்து சாப்பிட்டார்களா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.\n என்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வெளிப்படுத்தவேண்டும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் பழனி முருகன் கோவிலில் மது அருந்திய காவலர்கள் இருவரை அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதேபோன்று விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் வளாகத்தில் அநாகரீகமான முறையில் கொளஞ்சியப்பரை அவமதிப்பது போன்ற செயலில் ஈடுபட்டது பக்தர்கள் மனதை நோகடிக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கப்பட்டது\nதமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஐதராபாத் எம்...\nஎதிர்த்து யார் நின்றாலும் மரண அடி தான்... அமைச்சர் ஜெயக்குமார் சீரியஸ் \nஅதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை...\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nமகளிர் குழுக்களிடம் மனு வாங்கும் திமுக: அதிமுகவின் கடன் தள்ளுபடியை சமாளிக்க புது உத்தி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தி...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\n8.1 ரிக்டேர் அளவில் நியூசிலாந்தில் அடுத்தடுத்து பூகம்பம்: சுனாமி எழுந்ததால் மக்கள் அலறி ஓட்டம்\nவெலிங்டன்: நியூசிலாந்தில் 3 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நி...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்ப��� செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/24292/paneer-avarakkai-kurma-in-tamil.html", "date_download": "2021-03-07T02:36:37Z", "digest": "sha1:VCI7CABPUOR3YG2BJ4CNMKC4FFSZGBNH", "length": 7872, "nlines": 232, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பன்னீர் அவரைக்காய் குருமா - Paneer Avarakkai Kurma Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil பன்னீர் அவரைக்காய் குருமா\nஒரு சுவையான, ருசியான மற்றும் எளிதாக செய்யக்கூடிய சைட் டிஷ்.\nபன்னீர் – அரை கப்\nஅவரைக்காய் – அரை கப்\nபாதாம் – ஆறு (ஒரு மணி நேரம் ஊறவைத்து, விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்)\nஎண்ணெய் – தேவையான அளவு\nவெங்காயம் – நான்கு (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் – நான்கு\nஇஞ்சி – சிறு துண்டு\nகொத்தமல்லி – ஒரு கை\nபிரிஞ்சி இலை – ஒன்று\nதயிர் – கால் கப் (புளிக்காத தயிர்)\nதனியா தூள் – இரண்டு டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.\nவறுத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.\nஅதே கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.\nபின், அரைத்த விழுது மற்றும் பாதாம் விழுது சேர்த்து வதக்கவும்.\nபிறகு, நறுக்கிய அவரைக்காய், பன்னீர், தயிர், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-03-07T01:45:07Z", "digest": "sha1:FXAPHSOQWPSTBQ2HQX5THPZ7OFOLH7JH", "length": 8188, "nlines": 93, "source_domain": "www.t24.news", "title": "இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nகிளிநொச்சியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nகூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை ஐ.தே.க – ஐ.ம.ச மறுப்பு\nதற்போது நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு – அஜித் ரோஹண தெரிவிப்பு.\nதற்காலிகமாக இன்றைய தினம் பயாகல தெற்கு புகையிரத கடவை மூடப்படவுள்ளது.\nதனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படட பலர் கைது.\nஇன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி\nஇன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி\nகொவிட் 19 தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.\nஅதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இந்தியாவில் இருந்து தரப்படும் அஸ்ரா செனேக்கா என்ற கொவிட் தடுப்பூசியே இவ்வாறு ஏற்றப்படவுள்ளது.\nமேலும் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் அனைத்து சிறைச்சாலைகளிலும் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுமாத்திரமின்றி சுமார் ஐயாயிரத்து 100 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்த்ர்த்துள்ளமை குறிப்பிடதக்கது.\nஅம்பலாங்கொடை நகரசபை உறுப்பினர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தலிலிருந்து களுத்துறையில் இரு பகுதிகள் விடுவிப்பு \nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2020/08/01185136/1574426/PMModi-Speech-About-New-Education-Policy-2020.vpf", "date_download": "2021-03-07T02:18:34Z", "digest": "sha1:4WBDIZ4IYK4VBV4B5LX2FDTICCEP2XCD", "length": 10422, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "புதிய கல்வி கொள்கை குறித்த பிரதமர் மோடி உரை - தமிழில்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதிய கல்வி கொள்கை குறித்த பிரதமர் மோடி உரை - தமிழில்...\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் நாட்டு மக்களிடம் பேசினார்.\nசுயசார்புள்ள இந்தியாவை இளைஞர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள் பிரதமர் மோடி தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை குறித்த விளக்கம் அளிக்கையில் இதனைத் தெரிவித்தார்.\nஇந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.\nஇந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றும், 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nகடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர், கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nபல பட்டங்கள் பெற்றும் வேலைக்கு உதவவில்லை என்கிறபோது,\nநமது குறைகளை உணர வேண்டும் என்றும், பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களை படித்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களை வழி நடத்துவது தேசத்திற்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.\nஇளைஞர்கள் 3 விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், கல்வி, கேள்வி, தீர்மானித்தால் ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nகல்வி வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்பதையே புதிய கல்விக்கொள்கை தெளிவுபடுத்துவதாக தெரிவித்தார்.\nசங்கீதத்தையும், கணக்கையும் ஒன்றாகக் கற்றுக்கொள்ளும்போது எண்ணங்கள் ஒருமுகமாகும் என்றும், சமுதாயம் எதிர்பார்ப்பதை இந்த கல்வித்திட்டம் தந்திருப்பதாகவும் கூறினார்.\nஉயர்கல்வி படிக்க 50 சதவீத வாய்ப்பு உருவாகும் என்றும், அம்பேத்கர் கூறியபடி, கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.\nஇந்தியா பல மொழிகளின் களஞ்சியம் என்று கூறிய அவர், அவற்றை கற்றுக்கொள்ள நம் வாழ்நாள் போதாது என்றும் தெரிவித்தார்.\nதேசிய மொழியை கற்கும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்றும், மற்ற மொழிகளை கற்கும்போதுதான் இந்தியா வளம்பெறும் எனவும் மோடி கூறினார்.\nதேசிய மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம், மற்ற மொழிகளுக்கும் கொடுக்கப்படும் என்றும், சுயசார்புள்ள இந்தியாவை இளைஞர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.\n(07/02/21)\"ஊழலுக்கு தனி நீதிமன்றம்\"- திமுகவின் தேர்தல் திட்டங்கள் | மு. க.ஸ்டாலின் -சிறப்பு நேர்காணல்\n(07/02/21)\"ஊழலுக்கு தனி நீதிமன்றம்\"- திமுகவின் தேர்தல் திட்டங்கள் | மு. க.ஸ்டாலின் -சிறப்பு நேர்காணல்\n(04/02/2021) “ஒரு நாள் நட்சத்திரம்” - கனிமொழி உடன் ஒரு நாள்\n(04/02/2021) “ஒரு நாள் நட்சத்திரம்” - கனிமொழி உடன் ஒரு நாள்\nஅருள்நிதியின் புதிய பாதை - சிறப்பு பேட்டி\nஅருள்நிதியின் புதிய பாதை - சிறப்பு பேட்டி\nமலை ரயிலில் ஒரு பயணம்\nமலை ரயிலில் ஒரு பயணம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ustraveldocs.com/lk_tr/lk-svc-aandginfofaq.asp", "date_download": "2021-03-07T03:34:29Z", "digest": "sha1:GCVL5IPNANAJ6XED7SYCLNXLRZCMIK7Y", "length": 17436, "nlines": 105, "source_domain": "www.ustraveldocs.com", "title": "Apply for a U.S. Visa | தூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள் - கூடுதல் தகவல்கள் - Sri Lanka (Tamil)", "raw_content": "\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nINA 221 (g) இன் கீழ் விண்ணப்பம் மறுக்கப்பட்டது\nஎனது புலம்பெயர்ந்த விசா நியமனம்\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nநீங்கள் இருக்குமிடம்: முகப்பு / தூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள் - கூடுதல் தகவல்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள் - கூடுதல் தகவல்கள்\nவகை வீசாக்கள் பொதுவாகவே உரிய விருந்தினர் நாட்டின் அலுவலகம் அல்லது அயலுறவு அலுவலகத்திலிருந்து கொடுக்கிறதோர் தூதரகக் குறிப்பை அழிப்பதன் பேரிலேயே கொடுக்கப்படுகிறது. ஒரு A-1 அல்லது A-2 வீசா விண்ணப்பதாரர் 90 நாட்களை விடக் குறைவானதோர் காலத்திற்கு நீடிக்கிறதோர் வேலைக்காக அமெரிக்காவிற்கு வருகிற பட்சத்தில், அந்த வீசா \"TDY\" என்று குறிக்கப்படுகிறது. சாதாரணமாக, விருந்தின நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கிற அல்லது குடியுரிமை பெறுவதற்கான சான்று பெற்றவர்களாக இருக்கிற உண்மையான A-1 மற்றும் A-2 வீசா விண்ணப்பதாரர்களுக்கான தனிப்பட்ட நேர்காணல் தேவை தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆயினும், தூதரக அலுவலர் நேர்காணல் ஒன்றை நடத்தவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிற சூழல்களும் இருக்கலாம்.\nஇந்தப் பட்டியல் இந்த வகுப்பிற்குள் உள்ள குறிப்பிட்ட வீசா வகைகளுக்கான கூடுதல் தகவல்களைக் கொடுக்கிறது:\nA-1 அல்லது A-2 அந்தஸ்தில் உள்ளதோர் நபரின் உதவியாளர்கள் அல்லது தனிப்பட்ட பணியாளருக்கு வழங்கப்படுகிறது.\nதகுதியைப் பொருட்படுத்தாமல் அங்கீகரித்துள்ளதோர் அரசாங்கத்தின், ஒரு சர்வதேச ஸ்தாபனத்தின் நிரந்தர அயலுறவு அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கும், அவர்தம் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படு��ிறது. G-1 வீசாக்கள் வீட்டுப் பணியாளர்கள் தவிர்த்து தூதரக அலுவலகத்தின் செயலர்களுக்கும், வாகன ஓட்டிகள் மற்றும் காவல் பணியாளர்கள் ஆகியோருக்குக் கொடுக்கப்படுகிறது, வீட்டுப் பணியாளர்களுக்கு G-5 வீசாக்கள் கொடுக்கப்படுகின்றன.\nஅமர்த்தப்பட்டுள்ளதோர் சர்வதேச ஸ்தாபனத்தின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்குத் தற்காலிகமாகப் பயணித்து வருகிற அங்கீகாரம்பெற்ற அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. G-2 அதிகாரிகள், சர்வதேச ஸ்தாபனத்திற்கான அந்த நாட்டின் பணிக்காக, ஐக்கிய நாடுகளின் (யூஎன்) பொது சபையில் தங்களது அரசாங்கங்களுக்குப் பிரதிநிதிகளாக அல்லது TDY அலுவலர்களாகச் செயல்படலாம். G-2 வீசாக்கள், சமாதான விஷயங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலகத்திற்கு உதவி புரிகிற இராணுவ அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படலாம். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் G-2 வீசாக்கள் கொடுக்கப்படலாம்.\nஅங்கீகரிக்கப்படாத அல்லது உறுப்பினர் அல்லாத அரசாங்கங்களுக்குப் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு அவர்களது தகுதியைப் பொருட்படுத்தாமலும், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. G-3 வீசாக்களை அமர்த்தப்பட்டுள்ள சர்வதேச ஸ்தாபனங்களின் தற்காலிகக் கூட்டங்களில் (உ.ம்., ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் கூட்டம்) பங்கேற்கும் வகையில், அது போன்ற அரசாங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கொடுக்கப்படலாம்.\nஅமர்த்தப்பட்டுள்ளதோர் சர்வதேச ஸ்தாபனத்தில் (ஐக்கிய நாடுகள் உட்பட) பணி நியமனம் பெறுவதற்காக அமெரிக்காவிற்குச் செல்கிற எந்தப் பதவியையும் சேர்ந்த அலுவலர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அவர்களது வீட்டுப் பணியாளர்கள் தவிர, அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் G-4 வீசாக்கள் கொடுக்கப்படலாம், வீட்டுப் பணியாளர்களுக்கு G-5 வீசாக்கள் கொடுக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிராத, அமர்த்தப்பட்டுள்ள சர்வதேச ஸ்தாபனங்களின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், அமெரிக்கா வழியாகச் செல்ல எண்ணங் கொண்டிருந்தால் அவர்களுக்கு G-4 வகைப்பாடு வழங்கப்படலாம். அதிகாரியின் வேண்டுகோளுக்குத் தக்கபடி ��த்தனை முறை நுழைகிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். G-4 வீசாக்கள், அமர்த்தப்பட்டுள்ள சர்வதேச ஸ்தாபனத்தின் சார்பாக அமெரிக்காவிற்குச் செல்கிற அந்த ஸ்தாபனத்தின் சம்பளப் பட்டியலில் எந்தப் பதவியிலும் உள்ள அதிகாரிகளுக்கும் வழங்கப்படலாம்.\nG-1 முதல் G-4 முடிய உள்ள அந்தஸ்தில் உள்ள நபர்களின் உதவியாளர்கள் அல்லது தனிப்பட்ட பணியாளருக்கு வழங்கப்படுகிறது.\nகுறிப்பு: சட்டப்பூர்வமாக நிரந்தரமாக வசிப்பவர்கள் (LPR) அமெரிக்காவில் ஒரு அயல்நாட்டுப் பணிக்காக பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்றால், அவரது நிரந்தர வசிப்பவர் அட்டையை ஒப்படைப்பு செய்ய விருப்பமுள்ளராக இருந்தால் அவர் A வீசா அந்தஸ்தைப் பெறுவதற்குத் தகுதியடைவார்.\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nINA 221 (g) இன் கீழ் விண்ணப்பம் மறுக்கப்பட்டது\nஎனது புலம்பெயர்ந்த விசா நியமனம்\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nஅமெரிக்க அயலுறவுத் துறையின் தூதரக விவகாரப் பிரிவு இணையதளம் மற்றும் துணைத் தூதரக இணையதளங்கள் ஆகியவை வீசா தகவல்களைப் பெறுவதற்கான உறுதியான மூலங்களாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களில் முரண்பாடுகள் ஏதுமிருந்தால், தூதரக விவகாரத்துறை இணையதளமும், துணைத் தூதரக இணையதளங்களுமே முதன்மையானவையாக ஆகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanchiperiyavalspradhosham.com/2016/08/", "date_download": "2021-03-07T01:44:13Z", "digest": "sha1:U6437C2EIGPUI5TXO5NLXRQZYQQZZFUN", "length": 25131, "nlines": 213, "source_domain": "www.kanchiperiyavalspradhosham.com", "title": "August 2016 – Kanchi Periyavals Pradhosham", "raw_content": "\nதினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்…’ என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.\nமிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றனர். இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் ��ற்றிய கதை இது:\nபஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், ‘இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்…’ என்றார்.\nகாலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ‘ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்…’ என்றார்.\nராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே…’ என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ‘ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்…’ என்றான்.\nசிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்\n“சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்..”\n(கிராப்புத்தலை குடுமியான ஸ்வாரஸ்ய கதை)\n(சற்று நீண்ட பதிவு-ஆனால் அதி ஸ்வாரஸ்யம்)\nஎன் தகப்பனார் ஸ்ரீ சிவசுப்ரமண்ய சாஸ்திரிகள்\nகாஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில், ஹிந்தி\nஹிந்தி மொழிப் புலமை வயிற்றுப்பாட்டுக்கு\nஉதவிற்று. ஆனால் சிறு வயதில்,அவர் வேத\nசம்ஸ்கிருதம் பயின்று, தேர்வுகளில் நிறைய\nமதிப்பெண் பெற்று தங்கமெடல் வாங்கியிருக்கிறார்.\nஅலாதிப் பிரியம் உண்டு. தரிசன காலங்களில்\nசிறு சலுகைகளும் உண்டு.Continue reading→\nஹரியும் ஹரனும் ஒன்று தான்\n“ஹரியும் ஹரனும் ஒன்று தான்.\n(“பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர்\nசொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.\nஎல்லையில்லாத பக்தி.திருநீறு இட்டுக் கொள்ள\nஅணிந்து கொள்ள வேண்டும் என்ற அவா\nஒரு தடவை வந்தபோது பெரியவாளிடம்\n“ஒரு மகா பிரதோஷத்தன்னிக்கு நான் பஸ்ம\nதாரணம் பண்ணிக்கணும். நிறைய ருத்ராக்ஷ மாலை\nநானோ வைஷ்ணவன் .நான் இப்படியெல்லாம்\nசெய்யலாமா என்று பெரியவாதான் சொல்லணும்.\n“ சங்கரா, என் சங்கரா\n“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா\n“ இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு நீ …..வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா ……இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி …….வந்திருக்கேன்” -பெரியவா\n(நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி)\nபல முறை போஸ்ட் செய்யப்பட்ட அலுக்காத சம்பவம்\nகருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம்.\nநெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி.. நிக���்ந்த இடம் திருச்சி தேசீயக் கல்லூரி உயர்நிலைப் பள்ளீயா, மதுரை ஸேதுபதி ராஜா உயர்நிலைப்பள்ளீயா என்று சரியாக நினைவில்லை.\nஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை நடந்ததை முன்னிட்டு வெளியே தர்சன “க்யூ’ சிறிது நேரமாகநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..க்யூ விலே ஒரு பாட்டியம்மை. பாட்டிப் பாட்டி என்றே சொல்லலாம். நூற்றுக்கு மேல் பிராயத்தாளாயிருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவள் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறாள்\nஉனக்கு, எப்படி இந்த பாட்டு தெரியும்\nஅன்று.. தேனம்பாக்கத்தில் வெகு சிலபேர் மட்டுமே இருந்தனர். பெரியவா… கிணற்றின் பக்கத்திலிருந்து தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்.சின்ன குயில்களின் கானமும், காக்கைகளின் எசப்பாட்டும் தவிர வேறு சத்தமில்லா நிசப்தம். “காமாட்சி… காமகோடி பீடவாஹினி..”- ஒரு பெண்மணி, மிக மதுரமாக பாடிக்கொண்டிருந்தார். அவர் அருகில், வேறொரு பெண், இடுப்பில் 3 வயது குழந்தையை வைத்தபடி பெரியவாளையே தரிசனம் செய்துகொண்டிருந்தார்.\n“கமலேச சோதரி கமலாக்ஷி நாராயணி….” என்று பாடியவர், அடுத்த வரி மறந்து சற்று தடுமாறினார்…உடனே, “நாத பிந்து கலா ஸ்வரூபிணி..காத்யாயனி..”என்று, மழலையின் குரல் எடுத்துக்கொடுத்தது.. கண்ணில் நீர் பொங்க, அந்தப்பெண்மணி, கைகளாலேயே அந்த குழந்தையின் கன்னத்தை வருடி, முத்தமிட்டு, பாடலை பாடி முடித்தார்.\n“யாரோட குழந்தை அது…”- பெரியவா உள்ளிருந்தபடியே கேட்டார்.\n“என்னோட பையன் தான்.. பெரிவா…” – கையில் குழந்தையை வைத்திருந்தவர், சற்று தூக்கி காண்பித்தார்..\nநீ கும்பிடும் தெய்வம் உன்னை ஒரு நாளும் கை விடாது\nஒரு முறை எல்.சுப்ரமண்யம் [வயலின்] ஜாகிர் ஹுஸேன் [தபலா]\nஇவர்களுடன் கச்சேரிக்கு ஏதென்ஸ் செல்ல ஏற்பாடாகியிருந்தது.\nவிநாயாகராமைத் தவிர மற்ற இருவரும் முதலில் லண்டன் சென்று\nஒரு கச்சேரியை முடித்துக் கொண்டு ஏதென்ஸ் வருவதாகவும்,\nவிநாயகராம் நேரே இந்தியாவிலிருந்து ஏதென்ஸ் செல்வதென்றும்\nஏற்பாடு. அதன்படி விநாயகராம் முதலில் ஏதென்ஸ் சென்றார்.\nஅறையில் பொழுது போகாமல்,கடத்தையாவது வாசிக்கலாமென்று\n” மகான் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை””\nமகாபெரியவா எப்போது எந்த பக்தனுக்கு எந்த பக்தைக்கு அருள் பாலிப்பார் என்று யாருக்குமே தெரியாது தம் முன் நிற்கும் பக��தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்த மகா பிரபு அவர் .\nபுதுக்கோட்டை ராதா ராமமூர்த்தி எனும் பக்தையின் அனுபவம் இதற்கு ஒரு சான்று\nதொடர்ச்சியாக ஸ்ரீமடத்திற்கு வந்து மகானை தரிசித்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருப்பவர் . மகானை தரிசிக்க செல்லும் போதெல்லாம் அவருக்கு முன் எதையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று காணிக்கையை எடுத்துப் போவதில் அந்த பக்தைக்கு அதீத மகிழ்ச்சி.\nஒரு முறை தரிசனத்திற்குப் போகும் போது தன் மனதில் தோன்றியபடி, சிறிய அருகம்புல் மாலையைத் தொடுத்து ஓரத்தில் அரளிப் பூவை பார்டர் ஆக அமைத்து அழகிய மாலையாக தொடுத்தார், மாலையோடு கொஞ்சம் கல்கன்ன்டும் எடுத்துக் கொண்ட அந்த பக்தை,\nகாஞ்சி காமகோடி பீடத்தோட 58-வது பீடாதிபதி ஆத்மபோதேந்த்ராள்\nஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்ற பக்தரின் பெரியப்பா ஸ்ரீ நடேஶய்யரும், ‘கிணி’ என்ற ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்ற பக்தரின் பெரியப்பா ஸ்ரீ நடேஶய்யரும், ‘கிணி’ என்ற ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்ற பக்தரின் பெரியப்பா ஸ்ரீ நடேஶய்யரும், ‘கிணி’ என்றஸ்வாமிநாதனும்,திண்டிவனம் அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்தவர்கள்\nபெரியவா விழுப்புரம் வரும் போதெல்லாம், விழுப்புரம் எல்லையில் உள்ள, பாப்பான்குளம் பாபுராவ் சத்ரத்தில்தான் தங்குவார். லக்ஷ்மிநாராயணனின் அப்பாதான், பெரியவாளுக்கு, விழுப்புரம் எல்லையிலேயே பூர்ணகும்ப மர்யாதை செய்து பாபுராவ் சத்ரத்திற்கு அழைத்துச் செல்வார். யானை, குதிரை, பஶுக்கள் எல்லாவற்றையும் கட்டி வைக்க, அங்கே பஹு வஸதி உண்டு.\nஒருநாள் லக்ஷ்மிநாராயணனையும் மற்றொரு பாரிஷதரையும் பெரியவா அழைத்தார்…..\n“இங்கேர்ந்து…. ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்ல….வடவாம்பலம்-ன்னு ஒரு ஊர் இருக்கு அங்க…. போயி….ஸுப்ரஹ்மண்ய ரெட்டியார்-ன்னு ஒத்தர் இருப்பார்….. அவரை… நா…. கூப்ட்டேன்னு சொல்லி…. கூட்டிண்டு வாங்கோ அங்க…. போயி….ஸுப்ரஹ்மண்ய ரெட்டியார்-ன்னு ஒத்தர் இருப்பார்….. அவரை… நா…. கூப்ட்டேன்னு சொல்லி…. கூட்டிண்டு வாங்கோ\nரெண்டுபேரும் போய் ரெட்டியாரை ஸந்தித்து பெரியவா அழைப்பதாகச் சொன்னார்கள். அவர் நல்ல வஸதி படைத்தவர்.\n“பெரியவங்க….. என்ன காரணத்துக்கு கூப்ட்டாருன்னு தெரியலியே…..”\nஉடனே பெரியவா முன் ஆஜரானார்\n“இங்க இருக்கற தாஸில்தாரை அழைச்சிண்டு வாங்கோ……”\nஅப்போதெல்லாம் தாஸில்தார் என்பவர் கிட்டத்தட்ட ஒரு குட்டி கலெக்டர் மாதிரி அந்த தாஸில்தார் கும்பகோணத்தை சேர்ந்த ப்ராஹ்மணர்\nபெரியவா அவரிடம் ஏதோ ஒரு இடத்தை பற்றி குறிப்பாக கேட்டார்……\n“இந்த ஊர்ல என்ன விஸேஷம்-ன்னு….. ஒங்கிட்ட field-map வெச்சிண்டிருப்பியே\nஅவர் முழிக்கவும், சிரித்துக் கொண்டே…. தானே அந்த ஊரின் விஸேஷத்தை சொல்ல ஆரம்பித்தார்…..\n“200 வர்ஷத்துக்கு முன்னால….. இந்த பெண்ணையாறு வந்து….. இங்க… வடவாம்பலம் பக்கத்லதான் ஒடிண்டிருந்திருக்கு நாளாவட்டத்ல… ஒதுங்கி ஒதுங்கி… இப்போ…. ரொம்ப தூ..ரம் தள்ளிப் போய்டுத்து நாளாவட்டத்ல… ஒதுங்கி ஒதுங்கி… இப்போ…. ரொம்ப தூ..ரம் தள்ளிப் போய்டுத்து அதோட….. வடவாம்பலத்லதான்… ஆத்மபோதேந்த்ராள்..ன்னு நம்ம காஞ்சி காமகோடி பீடத்தோட 58-வது பீடாதிபதி… அவரோட அதிஷ்டானம் இருக்கு அதோட….. வடவாம்பலத்லதான்… ஆத்மபோதேந்த்ராள்..ன்னு நம்ம காஞ்சி காமகோடி பீடத்தோட 58-வது பீடாதிபதி… அவரோட அதிஷ்டானம் இருக்கு ராமநாம ஸித்தாந்தம் பண்ணின ஸ்ரீ பகவன்நாம போதேந்த்ராளோட [கோவகுருதான் இவர் ராமநாம ஸித்தாந்தம் பண்ணின ஸ்ரீ பகவன்நாம போதேந்த்ராளோட [கோவகுருதான் இவர்…. அவரோடது ஒரு பீடம் கூட இருந்திருக்கு…. அவரோடது ஒரு பீடம் கூட இருந்திருக்கு லிங்கப்ரதிஷ்டை பண்ணி, அதிஷ்டானம் கட்டியிருந்தா லிங்கப்ரதிஷ்டை பண்ணி, அதிஷ்டானம் கட்டியிருந்தா அதெல்லாம்….. வெள்ளம் அடிச்சிண்டு போய்டுத்து அதெல்லாம்….. வெள்ளம் அடிச்சிண்டு போய்டுத்து.. தை பொறந்து….. அஞ்சு தேதி வரைக்கும்….. பெண்ணையாத்துல கங்கை வர்றதா…. ஐதீகம்.. தை பொறந்து….. அஞ்சு தேதி வரைக்கும்….. பெண்ணையாத்துல கங்கை வர்றதா…. ஐதீகம் பெரிய திருவிழாவா ஆத்தங்கரைல கொண்டாடுவா பெரிய திருவிழாவா ஆத்தங்கரைல கொண்டாடுவா\n“ஆனா…. இப்போ…. அந்த மாதிரி எந்த அதிஷ்டானமும் இருக்கறதா…. தெரியலியே பெரியவா…”\nதாஸில்தார் சொன்னதும், பெரியவா பதிலேதும் சொல்லாமல் அவர்களுக்கு ப்ரஸாதம் குடுத்து அனுப்பிவிட்டார்.\nதிடீரென்று ஒருநாள்…. இரவு பத்துமணிக்கு மேல் இருக்கும் நகரங்களில் கூட மின்வஸதி இல்லாத காலம் என்பதால், க்ராமத்தை பற்றிக் கேட்கவும் வேண்டுமா நகரங்களில் கூட மின்வஸதி இல்லாத காலம் என்பதால், க்ராமத்தை பற்றிக் கேட்கவும் வேண்டுமா\nபெரியவாளுடைய ‘சொடக்கில்‘ லக்ஷ்மிநாராயணனும், மற்றொரு பாரிஷதரும் முழித்துக் கொண்டனர்….\n“எனக்கு இப்போவே…. வடவாம்பலத்துக்கு போகணும் டார்ச் லைட்டை எடுத்துண்டு எங்கூட ரெண்டுபேரும் வாங்கோ டார்ச் லைட்டை எடுத்துண்டு எங்கூட ரெண்டுபேரும் வாங்கோ\nஅந்த அகாலத்தில், காலகாலனான பெரியவாளுடன் வடவாம்பலம் போனார்கள் ராத்ரி 2 மணியளவில் வடவாம்பலத்தை அடைந்தார்கள். பெரியவா அந்த இருட்டில்…[நமக்குத்தான் இருட்டு ராத்ரி 2 மணியளவில் வடவாம்பலத்தை அடைந்தார்கள். பெரியவா அந்த இருட்டில்…[நமக்குத்தான் இருட்டு] ஸரியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து…. அங்கு அமர்ந்து ஜபம் பண்ண ஆரம்பித்தார். விடிந்து நான்கு மணிக்கு…. நயனங்களை மெல்லத் திறந்தார்] ஸரியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து…. அங்கு அமர்ந்து ஜபம் பண்ண ஆரம்பித்தார். விடிந்து நான்கு மணிக்கு…. நயனங்களை மெல்லத் திறந்தார் எதுவுமே பேசவில்லை. மறுபடி நடந்து, ஸூர்யோதயம் ஆகும் முன்னால், முகாமுக்கு வந்துவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%C2%A0%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88?page=1", "date_download": "2021-03-07T02:11:21Z", "digest": "sha1:MJEIOTBB3AUCKKZ3KLZBP5SHH5JMM23R", "length": 3413, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பூமியின் நீள் வட்டப்பாதை", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபூமியின் நீள் வட்டப்பாதையை நாளை ...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/10/tnpsc-important-general-knowledge-.html", "date_download": "2021-03-07T03:26:13Z", "digest": "sha1:X5P2GPH6OI2GP3WFUQFOBID67J37VF5G", "length": 7212, "nlines": 49, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Important General Knowledge - TNPSC Master -->", "raw_content": "\nகாந்திய சகாப்தம் - கி.பி.1920 - கி.பி.1947\nதிலகர் மறைவுக்குப்பின் காங்கிரசின் தலைவர் - காந்தியடிகள்.\nஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் தோற்றுவித்த இடம் -கல்கத்தா. ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு - கி.பி.1920\nமூன்றாம் மற்றும் கடைசிக் கட்டம் - வரி கொடா இயக்கம். வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - கி.பி.1921\nசௌரி சௌரா சம்பவம் நடந்தது - கி.பி.1922 ஜனவரி 5ம் தேதி. இதற்கு மற்றொரு பெயர் - கோரக்பூர் சம்பவம்\nசுயராஜ்யக் கட்சியைத் தோற்றுவித்தவர்கள் - கி.பி.1923-ல் சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு.\nசைமன் தூதுக்குழு அமைக்கப்பட்டது-கி.பி.1927-1928. 1919-ல் சைமன் குழு ஏற்பட்டது - 7 பேர் கொண்ட குழு.\n‘பஞ்சாபின் சிங்கம்’ என அழைக்கப்பட்டவர் - லாலா லஜபதிராய். இவர் சைமன் குழு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.\nலாகூர் மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் - கி.பி.1929-ல் ஜவஹர்லால் நேரு.\nபூரண சுதந்திரம் பெறுவதே இந்திய தேசிய காங்கிரசின் நோக்கம் - கொள்கை என்று அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 31, 1929-ல் நள்ளிரவில் ‘வந்தே மாதரம்’என்ற பாடலுக்கிடையே ‘ராவி’ நதிக்கரையில் இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.\nஇந்திய விடுதலை நாள் - கி.பி.1930 ஜனவரி 26 ஆகும் என்று அனுசரிக்கப்பட்டது. இதை நினைவுறும் வகையில் கி.பி.1950 ஜனவரி 26 என்று இந்திய அரசியல்அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. குடியரசு தினம் - ஜனவரி 26ஆம் தேதியாகும்.\nசட்ட மறுப்பு இயக்கம் - கி.பி.1930. சரோஜினி நாயுடு உட்பட 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் அகமதாபாத்திலிருந்து பாதயாத்திரை தொடங்கி, சுமார் 400 கி.மீ. பயணம் குஜராத் கடற்கரைப் பகுதியிலுள்ள தண்டிக்குச் சென்றார்.\nமுதல் வட்டமேசை மாநாடு கூடிய இடம் - லண்டன் மாநகர் - கி.பி.1930. முதல் வட்டமேசை மாநாடு தோல்விக்குப்பின் பிரிட்டிஷ் அரசு, காந்திஜியை சந்திக்க ஏற்பட்ட ஒப்பந்தம் - காந்தி இர்வின் ஒப்பந்தம் - 1931. இதன் நோக்கம் - சட்ட மறுப்பு இயக்கத்தைக் கைவிடுதல் மற்றும் 2வது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ளுதல்.\nஇரண்டாம் வட்டமேசை மாநாடு நடந்தது - 1931 காந்திஜி கி.பி.1932-ல் சிறையில் அடைக்கப் பட்டபோது வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டவர் - இங்கிலாந்து பிரதமர் இராம்சே - மெக்டொனால்டு.\nஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார். கி.பி.1932-ல் அம்பேத்காருடன் ஏற்பட்ட உடன்படிக்கை - பூனா உடன்படிக்கை. மூன்றாம் ��ட்டமேசை மாநாடு - கி.பி.1932ல் லண்டனில் நடைபெற்றது.\nகி.பி.1937-ல் மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் எட்டு மாநிலங்களில் வெற்றிபெற்று மந்திரி சபை அமைத்தது.\nமுகமது அலி ஜின்னா கி.பி.1940-ல் லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டில் தனிநாடு கோரிக்கையை வெளியிட்டார்.\nஇரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்திய ஆங்கில அரசப் பிரதிநிதி - லின் லித்கோ.\nஇரண்டாம் உலகப்போரில் இந்தியாவுக்கு எதிராக ஈடுபட்டது - ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/world/5925/", "date_download": "2021-03-07T03:20:25Z", "digest": "sha1:766GGIWAYVEA3QDFORU4DEBDAGKGGIOK", "length": 7204, "nlines": 79, "source_domain": "royalempireiy.com", "title": "துருக்கி நிலநடுக்கம் 3 நாளுக்கு பின் 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு – Royal Empireiy", "raw_content": "\nதுருக்கி நிலநடுக்கம் 3 நாளுக்கு பின் 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு\nதுருக்கி நிலநடுக்கம் 3 நாளுக்கு பின் 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு துருக்கி நாட்டில் 3.77 லட்சம் பேர் ஆளாகி உள்ளனர். இது தவிர்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.\nஇதற்கிடையே, துருக்கியின் மேற்கில் உள்ள ஈஜியன் கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது.\nஇந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. இங்கு 40க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன.\nகட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 நாட்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து 3 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.\nநிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது\nஇந்தியா-துபாய் இடையே ‘கார்னிகா’ கப்பல் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தம்\nமியான்மரில் தொடரும் போராட்டம்… எல்லையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியது…\n2 தோல்விக்கு பின்னர் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் சோதனை வெற்றி\nநியூசிலாந்துக்கு அருகில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஅமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பி.க்கு முக்கிய பதவி\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T01:51:42Z", "digest": "sha1:FXTVFXXVEWYYQPJC3XWMUYGIHNGMAL5I", "length": 4370, "nlines": 62, "source_domain": "selliyal.com", "title": "தந்தையர் தினம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags தந்தையர் தினம்\n“பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பு உயர்வானது” – சரவணனின் தந்தையர் தின வாழ்த்துச் செய்தி\nஒரு தனி மனிதர் வாழ்க்கையின் பங்கைவிட, பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பானது மிகவும் உயர்வானது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் தமது தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n“முதுமைக் காலத்தில் பெற்றோர்களைத் தாங்கும் கரங்களாக வாழுங்கள்” – விக்னேஸ்வரனின் தந்தையர் தின செய்தி\nகோலாலம்பூர் – “இன்று தந்தைக்கோர் நாள் - தந்தையர்க்கான நாள். அவரது உழைப்பும், உயர்வும் என்றுமே அவர்தம் பிள்ளைகளைச் சார்ந்தே அமைந்திருக்கின்றது என்பதால்தான், அவரது பெருமையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தந்தையர் தினம்...\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி ந��ஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=984:2008-04-27-16-47-44&catid=36&Itemid=239", "date_download": "2021-03-07T02:32:05Z", "digest": "sha1:4R3LVQDRQOPPY4274MZIDRPHTXJW2QWS", "length": 34603, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "அமெரிக்காவுக்கு எரிபொருள் ஏழைக்குப் பட்டினிச் சாவு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅமெரிக்காவுக்கு எரிபொருள் ஏழைக்குப் பட்டினிச் சாவு\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2007\nவெளியிடப்பட்டது: 27 ஏப்ரல் 2008\nபுவி வெப்பம் உயர்வதைத் தடுப்பதற்காக உயிரிஎரிபொருளைப் பயன்படுத்துவது என்ற ஏகாதிபத்தியத் திட்டம் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ள மெக்சிகோ நாட்டு மக்களின் அன்றாட உணவான மக்காச் சோளம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அசாதாரணமான அளவிற்கு உயர்ந்ததையடுத்து,\nஅந்நாட்டில் கடந்த ஆண்டு உணவுக் கலகம் ஏற்பட்டது. பட்டினி கிடக்க மறுத்து, அந்நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்கள், மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தனிச் சட்டம் போட வேண்டிய நிலைக்கு, மெக்சிகோ அரசைத் தள்ளியது.\nமெக்சிகோவுக்கு அருகில் அமைந்துள்ள பிரேசில், குவாதிமாலா நாடுகளிலும் கூட, இதே நிலைமை தான். குவாதிமாலாவில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மக்காச் சோளத்தின் விலை 37% அதிகரித்ததால், அந்நாட்டு ஏழை மக்கள் அரைகுறை பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள சுவாசிலாந்து நாட்டு மக்கள் உணவாகப் பயன்படுத்தும் \"\"கசாவா'' என்றொரு கிழங்கு வகைக் கிடைப்பதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏறத்தாழ 40 சதவீத மக்கள் முழுப்பட்டினி கிடைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஉணவுப் பொருட்களின் விலையேற்றமும், தட்டுப்பாடும் ஏமன், பர் கினோ ஃபாசோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உணவுக் கலகங்கள் ஏற்படும் நிலையைத் தோற்றுவித்துள்ளன.\nஅர்ஜெண்டினா நாட்டில் இறைச்சியைவிடத் தக்காளியின் விலை அதிகமாகிப் போனதால், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, அந்நாட்டு மக்கள் தக்காளியைப் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.\nஇத்தாலியில் உணவுப் பொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, பஸ்தா என்ற உணவுப் பொருளை ஒருநாள் மட்டும் புறக்கணிக்கும் போராட்டம் நடந்திருக்கிறது.\nபால், ரொட்டி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை, அடுத்த ஆண்டு சனவரி 31ந் தேதி வரை உயர்த்தக் கூடாது என ரசியாவில் அரசாங்கத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.\n\"\"கடந்த ஓராண்டுக்குள் மக்காச் சோளத்தின் விலை 50 சதவீதமும்; அரி சியின் விலை 20 சதவீதமும்; கோதுமையின் விலை இரண்டு மடங்காகவும் அதிகரித்துள்ளதாக''க் குறிப்பிட்டுள்ள ஐ.நா மன்றம், \"\"உலக அளவில் தானியக் கையிருப்பு 57 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாகவும்; கடந்த 25 ஆண்டுகளில் இது போன்றதொரு மோசமான சூழ்நிலை ஏற்பட்டதில்லை'' என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.\nசுருக்கமாகச் சொன்னால், உலகின் ஏழை மக்கள் பட்டினியை நோக்கித் தள்ளப்படுகின்றனர். இதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஜமைக்கா, நேபாளம், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்காவில் உள்ள துணை சகாரா நாடுகளில் தென்படுவதாகக் கூறப்படுகிறது. எனினும், பங்குச் சந்தை வீழ்ச்சியின் துயரம் விவாதிக்கப்படும் அளவிற்கு, உலக அளவில் எழுந்துவரும் உணவுப் பொருள் தட்டுப்பாடும், அவற்றின் விலையேற்றமும் விவாதிக்கப்படுவதில்லை.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக உணவுப் பொருட்களின் விலை விஷம் போல ஏறி வருவதற்கும், உணவுப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கும் வெள்ளம் / வறட்சி போன்ற நொண்டிச் சாக்குகளைக் கூறி ஆளும் கும்பல் தப்பிவிட முடியாது. மாறாக, \"\"உயிரிஎரிபொருள்'' (Bio-fuel) என்ற ஏகாதிபத்திய நாடுகளின் தான்தோன்றித்தனமான திட்டத்தைத்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.\nஉயிரி எரிபொருள் தயாரிப்புக்காக மக்காச்சோளம், சோயா, கரும்பு, சில வகையான கிழங்குகள், எண்ணெய் வித்துகள் போன்ற விவசாய விளைபொருட்கள் திருப்பிவிடப்பட்டதால்தான் இந்த விலையேற்றமும், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.\nஇயற்கையாகக் கிடைக்கும் கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற மரபு சார்ந்த எரிபொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு, அதனிடத்தில் தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் உயிரிஎரி��ொருளைப் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என ஏகாதிபத்திய நாடுகள் உபதேசிக்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலம், \"\"சுற்றுப்புறச் சூழல் மாசு அடைவதைத் தடுக்கலாம்; புவியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போவதைத் தடுக்கலாம்; கச்சா எண்ணெய் இறக்குமதி; அதனின் விலை உயர்வு ஆகியவற்றால் தேசியப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்'' என உயிரிஎரிபொருள் பயன்பாட்டுக்கான காரணங்கள் அடுக்கப்பட்டு, உயிரிஎரிபொருளுக்கு ஆதரவாக உலகெங்கிலும் தீவிரமாகப் பிரச்சாரம் நடந்து வருகிறது.\nஏழை நாடுகளைவிட, அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும்தான் உயிரிஎரிபொருள் பயன்பாட்டினை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. \"\"ஐரோப்பிய யூனியன் நாடுகளில் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 2010க்குள் 5.75 சதவீதமும்; 2015க்குள் 8 சதவீதமும் உயிரிஎரிபொருளைப் பயன்படுத்த வேண்டும்'' என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. \"\"இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள், அமெரிக்காவில் பயன்படும் எரிபொருளில் 30 சதவீதம், உயிரிஎரிபொருளாக இருக்க வேண்டும்'' என அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்திருக்கிறார்.\nஅமெரிக்காவிற்கும், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் தேவைப்படும் இந்த உயிரிஎரிபொருளைத் தயாரித்துக் கொடுக்கும் சமூகப் பொருளாதாரக் \"\"கடமை'' ஏழை நாடுகளின் மீது சுமத்தப்பட்டு, அதற்கான திட்டங்களும் தயாராகி வருகின்றன.\n· உயிரிஎரிபொருளான எத்தனால் தயாரிப்பில், 1 சதவீதமாக உள்ள மத்திய அமெரிக்க நாடுகளின் பங்கை, 2020க்குள் 5 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ள \"\"ஐ.டி.பி.'' என்ற அமெரிக்க வங்கி, இதற்காக எட்டு இலட்சம் கோடி ரூபாய் மூலதனமிடப் போவதாகக் குறிப்பிட்டுள்ளது.\n· அமெரிக்காவிற்கும், மத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில், உயிரிஎரிபொருள் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் இறக்குமதி வரி விலக்கு உள்ளிட்டுப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.\n· அமெரிக்காவின் தேசங்கடந்த தொழில்கழகமான கார்கில், பிரேசில், எல்சல்வடார் ஆகிய நாடுகளுடன் இணைந்து உயிரிஎரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவும் ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது.\n· இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டி1ஆயில் நிறுவனம், ஜமைக்கா நாட்டில் ஒப்பந்த விவசாய அடிப்படையில் காட்டாமணக்குப் பயிரிடுவதை, 4,000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 1,74,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு விரிவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.\n· இந்தியாவில், 1.4 கோடி ஹெக்டேர் பரப்பளவில் காட்டாமணக்கு பயிரிடும் திட்டமொன்றை இந்திய அரசு தீட்டி வருவதாகக் கூறப்படுகிறது.\n· மலேசியாவிலும், இந்தோனேஷியாவிலும் \"\"பாமாயில்'' உற்பத்திக்காக விளைவிக்கப்படும் கூந்தல் பனை விளைச்சலில் 40% சதவீதத்தை உயிரிஎரிபொருள் உற்பத்திக்காக ஒதுக்கப் போவதாகவும்; பிரேசில் நாட்டில் விளையும் கரும்பில் 50 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க ஒதுக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇவை மட்டுமின்றி, கோதுமை, சோயா ஆகிய உணவு தானியங்களிலிருந்தும் வணிக ரீதியாக உயிரிஎரிபொருள் தயாரிக்க முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஉயிரிஎரிபொருள் மாசற்ற, சுத்தமான எரிபொருள் (Clean energy) தானா இதனை எரிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு அடையுமா, அடையாதா இதனை எரிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு அடையுமா, அடையாதா என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாக விவாதித்துத் தீர்க்க வேண்டிய நிலையில்தான் உள்ளன. எனினும், ஏகாதிபத்தியங்களால் முன் தள்ளப்படும் இந்தத் திட்டம், ஏழை நாடுகளின் விவசாயத்தின் மீதும், ஏழை மக்களின் மீதும் பாரதூரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இப்பொழுதே ஆதாரங்கள் கிடைத்துள்ளன.\n\"\"ஒரு காரின் டாங்கை நிரப்பும் அளவிற்கு உயிரிஎரிபொருளைத் தயாரிக்கத் தேவைப்படும் உணவுப் பொருளைக் கொண்டு, ஒரு ஏழையின் ஓராண்டு உணவுத் தேவையை நிறைவு செய்து விட முடியும்'' எனக் கூறப்படுகிறது. அதனால்தான் இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் இலத்தீன் அமெரிக்க மக்கள், \"\"அமெரிக்காவில் கார்கள் ஓடுவதற்கு நாங்கள் பட்டினி கிடக்க வேண்டுமா'' என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.\n· அமெரிக்காவில் கடந்த ஆண்டு விளைந்த மொத்த மக்காச் சோள விளைச்சலில் 20 சதவீதம் (1.4 கோடி டன்) உயிரிஎரிபொருளான எத்தனால் தயாரிப்புக்குத் திருப்பிவிடப்பட்டதன் விளைவாக, அந்நாட்டில் மக்காச் சோளத்தின் விலை கடந்த ஓராண்டுக்குள் 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது.\n· ஐரோப்பிய யூனியன் நாடுகளில் விளையும் ஒருவித கடுகு எண்ணெய் வித்து, உயிரிஎரிபொருள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுவதால், அதன் விலை 2005ஆம் ஆண்டில் 75 சதவீதம் அதிகரித்தது.\n· ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்தில் விளையும் உணவுப் பொருளான கசாவா கிழங்கு உயிரிஎரிபொருள் தயாரிப்புக்காக ஏற்றுமதி செய்யப்பட்டதால்தான், அந்நாட்டைச் சேர்ந்த 40 சதவீத மக்கள் பட்டினி கொடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டனர்.\nதற்பொழுது கிடைக்கும் அதிகாரபூர்வ புள்ளி விவரத்தின்படி, உலகில் ஏறத்தாழ 85 கோடி மக்கள் அரைகுறைப் பட்டினியோடுதான் காலத்தை ஓட்டுகின்றனர். உயிரிஎரிபொருள் தயாரிப்புக்காக உணவுப் பொருட்கள் திருப்பி விடப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்லும் பொழுது, உணவுப் பொருட்களின் விலை மட்டும் உயராது. இந்தப் பட்டினி பட்டாளத்தின் எண்ணிக்கையும் தற்பொழுது உள்ளதைவிடப் பல மடங்காக அதிகரித்துவிடும்.\nஉணவுப் பொருளை, உலகில் ஓடும் 80 கோடி கார்களின் எரிபொருள் தேவைக்குப் பயன்படுத்துவதா அல்லது உலகில் வாழும் 200 கோடி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்துவதா அல்லது உலகில் வாழும் 200 கோடி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்துவதா என்ற கேள்வியில் இருந்துதான் உயிரிஎரிபொருள் திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டும்.\nஉலகின் எரிபொருள் தேவையை ஈடுகட்டவும்; சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும்; புவி வெப்பம் உயர்வதைத் தடுக்கவும் அறிவியல்பூர்வமான வேறு வழிகள் இருக்கும்பொழுது, ஏழை மக்களைப் பட்டினிக்குள் தள்ளிவிட்டுத்தான் இதனைச் சாதிக்க முடியும் என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான வக்கிரத் திட்டமாகவே இருக்க முடியும்.\nபெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற மரபுசார்ந்த எரிபொருளுக்கு முற்றிலும் மாற்றீடாக உயிரிஎரி பொருள் அமைந்து விட முடியாது. \"\"இந்தப் புவியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களிலும், வீரிய மக சூலைத் தரும் உயிரிஎரிபொருள் தாவரங்களைப் பயிரிட்டால் கூட, அது, உலகின் கச்சா எண்ணெய் தேவையில் வெறும் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்'' என்பதை உயிரிஎரிபொருள் ஆதரவாளர்கள் கூட ஏற்றுக் கொள்கிறார்கள்.\nபுவியின் நிலப்பரப்பில் 40 சதவீதம் விவசாய நிலங்களாகவோ, மேய்ச்சல் நிலங்களாகவோ, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாகவோ இருந்து வருகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் உயிரிஎரிபொருள் தேவையை ஈடு செய்யு��் வண்ணம் உயிரிஎரிபொருள் தாவரங்களை வளர்ப்பதற்குப் புதிதாக நிலம் எதுவும் இல்லாததால், ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்துவரும் இந்த 40 சதவீத நிலங்களைத்தான் ஆக்கிரமிக்க வேண்டியிருக்கும்.\nஇது, பாரம்பரிய விவசாயம் அழிவதற்கும், வனப் பகுதிகள் அழிக்கப்படுவதற்கும் ஈட்டுச் செல்வதோடு, சுற்றுப்புறச் சூழல், பல்லுயிர் பெருக்கம் (Bio-Diversity) ஆகியவற்றில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.\nபோக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் டீசலில், 10 சதவீதம் அளவிற்கு எத்தனால் கலக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம் நிறைவேற வேண்டுமானால், அதனைத் தயாரிப்பதற்குத் தேவையான உயிரிஎரிபொருள் தாவரங்களைப் பயிரிட அமெரிக்காவின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 30 சதவீதமும்; ஐரோப்பாவின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 50 சதவீதமும் தேவைப்படும். அதாவது, பாரம்பரிய விவசாயத்தை அழிப்பதன் மூலம் மட்டுமே, அமெரிக்கஐரோப்பிய நாடுகளின் தேவையை ஈடு செய்ய முடியும்.\nஒரு ஹெக்டேர் நிலத்தில் வளர்க்கப்படும் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் உயிரிஎரிபொருளான எத்தனால், ஓர் ஆண்டில் 13 டன் கரியமில வாயு, வாயு மண்டலத்தில் கலப்பதைத் தடுக்கும்; அதேசமயம், அந்த ஒரு ஹெக்டேர் நிலத்தில் வளர்ந்து நிற்கும் காடோ, 20 டன் கரியமில வாயுவைக் கிரகித்துக் கொண்டு, சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் எனக் கூறப்படுகிறது.\nஉயிரிஎரிபொருளைத் தயாரிக்கத் தேவைப்படும் தாவரங்களை வளர்க்க மண்ணில் கொட்டப்படும் இரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் கணக்கில் கொண்டால்; தாவரத்தில் இருந்து உயிரிஎரிபொருளைப் பிரித்து எடுத்துச் சுத்திகரிப்பதற்கும், அதனைப் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கும் தேவைப்படும் எரிபொருளைக் கணக்கில் கொண்டால், உயிரிஎரிபொருளால் சுற்றுப்புறச் சூழலுக்குக் கிடைக்கும் பலன் பெரிதாக எதுவும் இராது என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்தே, புவியின் வெப்பம் உயர்வைத் தடுப்பதற்கும், சுற்றுப்புறச் சூழல் மாசு அடைவதைத் தடுப்பதற்கும் உயிரிஎரிபொருளைவிட, வனப்பகுதிகளைப் பெருக்குவதையும், பாதுகாப்பதையும் முக்கியமானதாகக் கருத முடியும்.\nஆனால், உயிரிஎரிபொருளை உற்பத்தி செய்வதற்காக தென் அமெரிக்க நாடுகளில�� வளர்க்கப்படும் கரும்பு மற்றும் சோயா விவசாயத்தால் அமேசான் காடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும் கூந்தல் பனை பயிரிடும் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காகக் காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகளின் அழிவு, குறிப்பாக அமேசான் மழைக் காடுகளின் அழிவு புவியின் வெப்பத்தை 0.6 டிகிரி முதல் 1.5 டிகிரி சென்டிகிரேடுவரை அதிகரிக்க வைக்கும் எனச் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.\nபுவியின் வெப்பம் உயர்வதைத் தடுக்கும் நோக்கத்திற்காக உலக நடுகள் ஏற்றுக் கொண்டுள்ள கியோடோ ஒப்பந்தத்தில் இன்றுவரை கையெழுத்துப் போட மறுத்துவரும் நாடு அமெரிக்கா. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபொழுது, \"\"மற்ற நாடுகளுக்காக, எங்கள் மக்களின் (ஆடம்பர) வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முடியாது'' எனக் கூறி, ஒப்பந்தத்தை எதிர்த்து அறிக்கை விட்டவர் சீனியர் புஷ். அப்படிப்பட்ட அமெரிக்கா, புவி வெப்பம் உயர்வதைத் தடுக்க உயிரி எரிபொருள் தேவை என வாதாடுகிறது. ஏழை நாடுகளின் ஆளும் கும்பல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டு, உயிரிஎரிபொருள் தாவரங்களைப் பயிர் செய்வதன் மூலம், விவசாயிகளின் ஏழ்மையை விரட்டிவிட முடியும் என ஆசை காட்டுகிறார்கள். தங்க ஊசி என்பதற்காகக் கண்ணைக் குத்திக் கொள்ளவா முடியும்\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/singer-kj-yesudas-condolence-message-to-spb/", "date_download": "2021-03-07T01:49:10Z", "digest": "sha1:BTZH4ZAHBACZUYZ5CJZBMZ3D2VF7WNX6", "length": 7774, "nlines": 103, "source_domain": "www.filmistreet.com", "title": "சங்கீதம் கற்காத பாலு கற்றவருக்கு இணையாக பாடுவார்.; அசையாமல் இருக்கும் அவரை பார்க்க என் மனம் தாங்காது.. - கே.ஜே. யேசுதாஸ்", "raw_content": "\nசங்கீதம் கற்காத பாலு கற்றவருக்கு இணையாக பாடுவார்.; அசையாமல் இருக்கும் அவரை பார்க்க என் மனம் தாங்காது.. – கே.ஜே. யேசுதாஸ்\nசங்கீதம் கற்காத பாலு கற்றவருக்கு இணையாக பாடுவார்.; அசையாமல் இருக்கும் அவரை பார்க்க என் மனம் தாங்காது.. – கே.ஜே. யேசுதாஸ்\nபாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைவுக்கு அவரின் நெருங்கிய நண்பரும் பாடகருமான கே.ஜே. யேசுதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்…\nஎ���்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்கு தெரியாது.\nஆனால் அண்ணா என்று கூப்பிடும் பொழுது ஒரு அம்மா வயற்றில் பிறக்க வில்லை ஆனால் ஒரு கூட பிறந்தவர் போல பழகியவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ் பி பி அவர்களும் சகோதர்களாக இருந்திருக்கலாம்.\nபாலு முறையாக சங்கீதம் கற்க வில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டு பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார்.\nசங்கராபரணம் என்ற படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாக பாடியிருப்பார் அதை கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்க வில்லை என கூறமாட்டர்கள்.\nஇரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.\nசிகரம் படத்தில் பாடிய அகரம் இப்போ சிகரம் ஆச்சு என்ற பாடல் பாலு எனக்கு பரிசாக பாடினேன் என்று கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பாடகள்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார்.\nபாரிஸில் நங்கள் தங்கிய போது சாப்பாடு கிடைக்கவில்லை, அப்பொழுது பாலு ரூம் சர்வீஸ் என குரல் மாற்றி கிண்டல் செய்தார் பின்பு அனைவர்க்கும் அவரே சமைத்து பகிர்ந்தார்.\nஅவ்வளவு பசியில் அந்த சாப்பாடு ருசியாக இருந்தது எல்லோரும் வயிறார சாப்பிட்டோம். நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான்.\nபாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன் இந்த COVID ஆல் நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது.\nநான் US ல் இருந்து இங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், Stage -ல் பாலுவும் நானும் ஒரு ஓரமாக சிரித்துக்கொண்டிருப்போம் அப்படி பார்த்துவிட்டு, அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது.\nஎன்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்.\nஎஸ்பி பாலசுப்பிரமணியம், கே.ஜே. யேசுதாஸ்\nSinger KJ Yesudas condolence message to SPB, SPB and KJ Yesudas, எஸ்பி பாலசுப்பிரமணியம் கே.ஜே. யேசுதாஸ், பாடகர்கள் நண்பர்கள் SPB KJY, பாடும் நிலா பாலு கே.ஜே. யேசுதாஸ்\nவசியம் செய்யும் வரம் பெற்றவர் எஸ்பிபி..-மலேசிய முன்னாள் அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல்\nஉங்களை அறிமுகப்��டுத்திய SPB-க்கு ஓர் இரங்கல் தெரிவிக்க மனமில்லையா அஜித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/home-remedies-for-good-sleep/", "date_download": "2021-03-07T04:04:36Z", "digest": "sha1:4E2AZCVDC3V2JMHBL5KU5BMAMVRMFA6E", "length": 10835, "nlines": 135, "source_domain": "www.news4tamil.com", "title": "தூக்கமே வரலன்னு கவலைப்படுகிறீர்களா? சீரகத் தோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! படுத்த உடனே தூக்கம் வரும்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n சீரகத் தோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள் படுத்த உடனே தூக்கம் வரும்\n சீரகத் தோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள் படுத்த உடனே தூக்கம் வரும்\nஅனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்றால் அது உறக்கம். படுத்த உடனே தூங்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். ஆனால் வேலை பளு காரணமாக மற்றும் மன அழுத்தம் மற்றும் வேறு சில காரணங்களால் படுத்தவுடன் உறக்கம் வராது.\nஎன்னதான் மனதை ஆற்றிக் கொள்ள நாம் ஈடுபட்டாலும் உறக்கம் என்பது இந்த மனநிலையில் ஒரு சிலருக்கு உடனடியாக வராது.\nதூக்கமே வரவில்லை என்று மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவதால் சீக்கிரமாக சிறுநீரகம் கெட்டு விடும் அபாயம் உள்ளது.\nஅதனால் மாத்திரைகளை பயன்படுத்தாமல் வீட்டில் உள��ள பொருட்களை வைத்தே நம் உடலை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.\nபடுத்த உடனே உறக்கம் வர அருமையான வீட்டு வைத்தியம் ஒன்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.\nஅதற்கு தேவையான பொருள் என்றால் அது சீரகம் மட்டுமே.\n1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\n2. அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சீரகத்தை போட்டு அதில் கால் லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.\n3. சீரகம் நன்கு கொதித்து நிறம் மாறிய உடன் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.\n4. இதனை இரவு தூங்க செல்லும்முன் சாப்பிட்டு விட்டு அரைமணி நேரம் கழித்து மிதமான சூட்டில் பருகவும்.\n5. சீரகத் தண்ணீரை குடித்த பிறகு ஒரு வாழைப்பழத்தை சாப்பிடவும்.\n6. இதை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது அற்புதமான மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.\n7. இது தூக்கத்தை வர‌ வைப்பதோடு மட்டுமில்லாமல் இந்த தண்ணீரை சூடாக பருகும் பொழுது அஜீரண கோளாறுகள் வாயுத் தொந்தரவுகளையும் சரி செய்யும்.\nதீர்வை நோக்கி வேறு எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து நமது ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nவெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் \nசெம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா \nஎன்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா \nவெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் \nசெம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா \nஎன்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:40:29Z", "digest": "sha1:3LJISE6DRHLGH5FKZ66YLSRQIBL6A7PL", "length": 4157, "nlines": 70, "source_domain": "www.tntj.net", "title": "குவைத் ஹவால்லி கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள��� – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்குவைத் ஹவால்லி கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nகுவைத் ஹவால்லி கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹவால்லி கிளையில் கடந்த 14-05-2010 வெள்ளிக் கிழமை ஜூம்மாவுக்குப் பின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயி யூசூஃப் உலவி அவர்கள் முஸ்லிம்கள் மீதான கடமைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/kamal-haasan-congratulates-the-students/", "date_download": "2021-03-07T02:22:00Z", "digest": "sha1:6R5VZJOBBLTFHBCGIHXW7PMJ5OMDI4MY", "length": 10034, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "'வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது' மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் 'வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது' மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n‘வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது’ மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nஇன்று12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது உட்பட தகவல்கள் வெளிவந்துவிட்டன. வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தங்கள் வாழ்க்கையிலிருந்து உதாரணங்களைக் கூறி நம்பிக்கை அளிக்கவும் செய்கின்றனர். குறிப்பாக தற்கொலை போன்ற எண்ணங்களுக்கு மாணவர்கள் இடம்கொடுத்துவிடக் கூடாது என்று அழுத்தமாக வலியுறுத்துகின்றனர்.\nஅந்த வரிசையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.\nமாணவ கண்மணிகாள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்.பெறாதோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது.\nமாணவ கண்மணிகாள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்��ோருக்கு வாழ்த்துக்கள்.பெறாதோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது.\n12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பிக்க, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆல்ன்லைன் வழியாக விண்ணபிக்கலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், ஓரிரு பாடத்தில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nபேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும்.. பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.. விவசாயிகளிம் யோகி வேண்டுகோள்\nபேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி...\nஉத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்.. கியாஸ் சிலிண்டரை சுமந்தபடி பேசிய காங்கிரஸ் தலைவர்\nஉத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில், ஹரிஷ் ராவத் சிலிண்டரை சுமந்தப்படி பேசியது தற்போது வைரலாகி...\n7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்\nசார்வரி வருடம் I மாசி 23 I ஞாயிற்றுக்கிழமை I மார்ச் 7, 2021 இன்றைய ராசி பலன்\nமிட்னாபூர் மண்ணின் மைந்தனை விரும்பும்.. உங்களை களத்தில் சந்திப்போம்.. மம்தாவுக்கு சவால் விடுத்த சுவேந்து ஆதிகாரி\nமிட்னாபூர் மண்ணின் மைந்தனை விரும்பும், நாங்கள் உங்களை களத்தில் சந்திப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து ஆதிகாரி சவால் விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_39.html", "date_download": "2021-03-07T01:48:19Z", "digest": "sha1:XBB3KOPMOM3R2SLKC65RBVASJ24KWLL2", "length": 12867, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற இருவர் கைது : விசாரணைகள் தீவிரம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற இருவர் கைது : விசாரணைகள் தீவிரம்\nபிராம்ப்டனில் கடந்த மாதம் 26 ஆம்\nதிகதி மூன்று இளைஞர்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற இருவரை பீல் பிராந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nநேற்று முன்தினம் ஞாயிறுக்கிழமை கைதுசெய்யப்பட்ட பதின்ம வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார், பிராம்ப்டன் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தினர்.\nஅந்த இருவர் மீதும் கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் சம்பவ இடத்தில் இருக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி எல்ஜின் ட்ரைவ் மற்றும் மக்லோக்லின் வீதிப் பகுதியில் உள்ள நடைபாதையில் சென்றுக்கொண்டிருந்த மூன்று பாதசாரிகள் மீது, ஒரு வெள்ளை ஹோண்டா பைலட் எஸ்யூவி (SUV) ரக வாகனம் மோதியது.\nஇதில் பிராம்ப்டனைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இருவர், உயிருக்கு ஆபத்தான காயங்களுடனும் மற்றொரு 17 வயதுடையவர் காயங்களுடனும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/118491-save-trees-and-save-earth", "date_download": "2021-03-07T03:43:34Z", "digest": "sha1:ZM3VLXM5RWJEUJOWDRUWK7WZ2BQCTJFL", "length": 11560, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 May 2016 - மரங்களைக் காத்து பூமியை மீட்போம்! | Save Trees and Save Earth - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nமுத்தான வருமானம் தரும் முயல் வளர்ப்பு\n20 மரங்கள்... ரூ 1,00,000 லாபம்... கெத்தமார்.... சீரி... ருமானி...\nவாட்ஸ் அப் குழு விவசாயிகளுக்கு களப்பயிற்சி..\nமரங்களைக் காத்து பூமியை மீட்போம்\nஏற்ற இறக்கத்தில் வெங்காய விலை... தீர்வு என்ன\nபூமியைக் காக்க மனிதச் சங்கிலி\nவேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை\nஜவ்வாதுமலை... தேனீக்களை கொல்லாமல் தேன் சேகரிப்பு..\nஉயிருக்கு உலை வைத்த மானியக் க���ழப்பம்\nமக்கள் கருத்துப் பகிர்வுக் கூட்டம்\nமாடித் தோட்டத்துக்கு ஏற்ற வெர்மிகுலேட்\nமண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nகாய்கறிகள்... பழங்கள்... மூலிகைகள்... மாடியில் செழிக்கும் இயற்கைத் தோட்டம்\nநீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி\nஉணவுக்கு சன்ன ரகம்... ஏற்றுமதிக்கு திரட்சி ரகம்\nஈரோட்டில்... பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ\nபசுமை விகடன் - வேளாண் வழிகாட்டி - 2016-17\nமரங்களைக் காத்து பூமியை மீட்போம்\nமரங்களைக் காத்து பூமியை மீட்போம்\n1970-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதியன்று, உலக பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 2020-ம் ஆண்டு 50-வது ஆண்டு கொண்டாட்டம் என்பதால்… அதற்குள், 780 கோடி மரங்களை நடுவதற்கு பூமி தின அமைப்பு முடிவெடுத்துள்ளது. அதாவது பூமியில் மக்கள் தொகைக்கு ஈடாக மரங்களை நடுவதாகும். மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பூமி தினத்தை முன்னிட்டு, மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.\nஅந்நிகழ்ச்சியில் பேசிய சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ், “பூமியில் ஒவ்வொரு ஆண்டும்\n1,500 கோடி மரங்கள் அழிக்கப்படுகின்றன. இந்த மர அழிவு, சூழலுக்கு இழைக்கப்படும் பெரிய வன்முறை. மலேசியாவில் அரிய பொக்கிஷமான மரங்கள், மேம்பாடு என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புறமயமாக்கம், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவையே மர அழிப்புக்குக் காரணமாக இருக்கின்றன. மரங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வெட்டப்படுவதை நிறுத்துவதும் நிறைய மரங்களை நடுவதுமே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.\nமரங்களை நடுவதன் மூலம் நீண்ட கால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை, உறுதி செய்ய முடியும். அதிக மரங்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. சிறுவர்களிடையே இருக்கும் கவனச்சிதறல், மிகை துறுதுறுப்பு ஆகியவையும் மரங்களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. மரங்களை நடுவதால் இன்னும் பலவிதமான சுற்றுச்சூழல், பொருளாதார, சமூக, மனோதத்துவ ரீதியான நன்மைகள���ம் கூட விளைகின்றன. கட்டடம் மற்றும் வீடுகளுக்கு அருகேயுள்ள மரங்கள் வெப்பத்தைக் குறைக்கின்றன. ஒரு நாள் மட்டும் பூமி குறித்து பேசி முடித்து விடாமல்… தொடர் பணியாகச் செய்ய வேண்டும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/01/blog-post_153.html", "date_download": "2021-03-07T02:00:41Z", "digest": "sha1:DAYCEDE57WJFBGB7GILYZUUTH6WCLQJT", "length": 5067, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "துறைமுக அதிகார சபை சேவைகள் 'அத்தியாவசியமானவை': வர்த்தமானி - sonakar.com", "raw_content": "\nHome NEWS துறைமுக அதிகார சபை சேவைகள் 'அத்தியாவசியமானவை': வர்த்தமானி\nதுறைமுக அதிகார சபை சேவைகள் 'அத்தியாவசியமானவை': வர்த்தமானி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் சேவைகள் அனைத்தையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் இவ்விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையின் 49 வீத பங்கினை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிரான நடவடிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/09/tnpsc-current-affairs-tamil-medium-september-2019_35.html", "date_download": "2021-03-07T02:10:28Z", "digest": "sha1:RSG7WMGBM52LJQQ5H3PD7YAFQ6AO57EB", "length": 5251, "nlines": 85, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Tamil Medium Date: 07.09.2019 - TNPSC Master -->", "raw_content": "\n1. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மொத்தம் எத்தனை பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது\n2. தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறை எது\n3. தமிழக அரசின் அரசு வழக்குரைஞராக யாரை நியமனம் செய்துள்ளனர்\n4. ரஷியாவின் தொலை கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை மேம்படுத்த இந்தியா சார்பில் எத்தனை கோடி டாலர் கடனுதவியாக வழங்கப்படுகிறது\n5. இந்தியா - ரஷியா இடையிலான 20-ஆவது வருடாந்திர மாநாட்டில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின\n6. ரஷியாவின் விளாடிவோஸ்டோக்கிற்கும் இந்தியாவின் எந்த நகருக்கிடையே கப்பல் போக்குவரத்துக்கு தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது\n7. பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது\n8. ஜம்மு -காஷ்மீரில் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ளுவதற்காக எத்தனை கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது\n9. தேசிய அளவில் பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்' எனும் மத்திய அரசின் திட்டத்தைச் சிறப்பாகச் செயப்படுத்தியதற்காக தமிழகத்தின் எந்த மாவட்டங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nதேசிய அளவில் பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்' - 2015 ஜனவரியில் தொடக்கம்.\nதேசிய அளவில் - ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், தில்லி'\n10. நாட்டில் 2018-19 ஆம் ஆண்டில் பிறப்பு பாலின விகிதம் எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-03-07T03:30:47Z", "digest": "sha1:QKVXLSIZTQ7ZBDUUPFUDQXP3DBE7J5KI", "length": 11995, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப���பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை * Ind Vs Eng: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன * திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா; அழுத்தம் கொடுத்தது யார்\nதமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள்\nஉலகில் வர்க்க வேறுபாடுகள் தொடர்பாக இடதுசாரி கருத்துகளை விதைத்த அரசியல் ஞானிகள் எழுதிவைத்த பல விடயங்கள் இன்னும் எரிந்து கொண்டே இருக்கின்றன. கொம்யூனிசத்தை அழித்து விட்டோம் என்று அமெரிக்க அரசியல் பீடம் உரத்துச் சத்தமிட்டாலும் இடதுசாரிச் சிந்தனைகள் இன்னும் அழிந்து போகாமலே இருக்கின்றன.\nஇந்த உண்மை தற்போது இலங்கையில் நிதர்சனமாகவே தெரிகின்றது. நாம் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிவைத்த ஒரு விடயத்தை மீண்டும் ஒரு தடைவ இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம் “ஆள்பவர்களும் ஆள நினைப்பவர்களும் என்னும் ஆளும் வர்க்கத்தோடு இணைந்து செயற்படவே எண்ணுவார்கள்” என்பதே எமது கருத்தாக முன்னர் எழுதினோம்.\nதமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள் பலரை நாம் நேரடியாகவும் செய்திகள் வாயிலாகவும் தரிசிக்கின்றோம். அவர்கள் ஆள்பவர்களோ அன்றி ஆள நினைப்பவர்களோ அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் குரல்களாகவே தங்களை அடையாளப்படுத்த விரும்புகின்றார்கள் என்பது புலனாகின்றது.\nமைத்திரி –ரண்pல்- சம்பந்தன் கூட்டு அரசின் அடக்கு முறையின் ஒரு விளைவாக அநுராதபுரம் சிறைச்சாலையில் பல தமிழ் பேசும் அரசியல் கைதிகள் கடந்த பல வருடங்களா கம்பிகளை எண்ணியவண்ணம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 14ஆவது நாளாக 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nகாலி முகத்திட லில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.எஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில் பிக்கு மாணவர்கள் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇவ்வாறாக தமிழ் பேசும் கைதிகள் தொடர்பாக கண்களை மூடிய வண்ணம் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைப் போல் அல்லாது, அவர்களுக்காக இரக்க சுபாவத்தோடு போராடுகின்ற அனைத்து பௌத்த சிங்கள தோழர்களையும் பிக்குகளையும் நாம் போற்றுகின்றோம்.\nஅரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடப்பட விருக்கின்றதாம்\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.\nஇதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார். அதேவேளை, அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக, சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார் இந்தநிலையில், அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பாக மற்றொரு சுற்று கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?genres=96061&sf_culture=ta&sort=startDate&levels=&view=card&%3Bnames=10332&%3Bamp%3Brepos=396&%3Bamp%3Bsort=lastUpdated&%3Bsort=lastUpdated&sortDir=asc", "date_download": "2021-03-07T03:58:51Z", "digest": "sha1:55NGFY3VYN2D2KGJKIVTKKUWKQSPU2ND", "length": 12812, "nlines": 275, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nMaps, 8 முடிவுகள் 8\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n1 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 184 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2021-03-07T03:01:59Z", "digest": "sha1:U2RTOVVCK7FCCHAQAWVNLRXVYQIRD4AB", "length": 17403, "nlines": 222, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிருத்தானியாவில் வேறு வடிவத்தில் வலுப்பெற்று வரும் போராட்டம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிருத்தானியாவில் வேறு வடிவத்தில் வலுப்பெற்று வரும் போராட்டம்\nPost category:ஐரோப்பிய செய்திகள் / உலகச் செய்திகள் / ஐக்கிய இராச்சியம்\nஅமெரிக்காவில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் (George Floyd) மரணம் “Black Lives Matter” என்னும் இயக்கமாக மாறி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்தில் இந்தப் போராட்டம் வேறு வடிவத்தில் வலுப்பெற்று வருகிறது. இங்கிலாந்தில் அடிமை வர்த்தகர்கள் மற்றும் காலனித்துவவாதிகளின் சிலைகள் பொதுமக்களால் அகற்றப்பட்டு வருகின்றன.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அடிமை வர்த்தகர்கள் மற்றும் காலனித்துவவாதிகளின் சிலைகளை அகற்று��தற்கான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.\n18 ஆம் நூற்றாண்டில் அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட ராபர்ட் மில்லிகனின் (Robert Milligan) சிலை லண்டன் அருங்காட்சியகத்திற்கு வெளியே நிறுவப்பட்டிருந்தது. கடந்த செவ்வாயன்று அதன் பீடத்திலிருந்து பிரிக்கப்பட்ட சிலை கிரேன் மூலம் கீழிறக்கப்பட்டபோது அங்கு குவிந்திருந்த பார்வையாளர்கள் பலத்த ஆரவாரம் செய்தனர்.\nசிலை அகற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த டவர் ஹேம்லெட்ஸ் பகுதி மேயர் ஜான் பிக்ஸ் (John Biggs). மில்லிகனை (Robert Milligan) துறைமுகங்களை உருவாக்கும் தொழிலதிபர் என்று மக்கள் எண்ணியதாகவும், நன்கு ஆராய்ந்து பார்த்தால் அவர் ஒரு அடிமை வர்த்தகர் என்பது தெரியவரும் என்றும் கூறினார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரிஸ்டல் நகரில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் அங்குள்ள அடிமை வர்த்தகர் எட்வர்ட் கால்ஸ்டனின் (Edward Colston)சிலையை அதன் பீடத்திலிருந்து பெயர்த்து எடுத்தனர். பின்னர் எட்வர்டின் சிலையை தூக்கிச் சென்ற போராட்டக்காரர்கள் அங்குள்ள ஆற்றில் வீசி எறிந்தனர்.\nகால்ஸ்டனின் சிலையை அகற்றுவது ஒரு குற்றச் செயல் என்று பிரதமர் போரிஸ் ஜான்ஸன் எச்சரிக்கை விடுத்தபோதும், அதனை பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள் தாங்கள் நினைத்ததை செய்து முடித்தனர். இதேபோல ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் குவிந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள செசில் ரோட்ஸ் (Cecil Rhodes) சிலையை அகற்றுமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதனிடையே லண்டன் மாநகர மேயரான சாதிக் கான், தங்கள் நகரம் மற்றும் நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதி அடிமை வர்த்தகத்திலிருந்து பெறப்பட்டது என்பது ஒரு வருத்தமான உண்மை என்றாலும், இதனை பொது இடங்களில் கொண்டாட வேண்டியதில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் லண்டனில் உள்ள சிலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை மறு ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.\nTags: உலகம், ஐரோப்பா, பிருத்தானியா\nPrevious Postநாட்டுப்பற்றாளர் அக்காச்சியின் இறுதிவணக்கம்\nNext Postபிருத்தானியா சென்றடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி ; மீண்டெழும் துடுப்பாட்டம்\nஆப்பிரிக்காவில் 3 இலட்சம் பேர் பலியாகலாம் – உலக சுகாதார நிறுவனம்\nபிருத்தானியாவில் கொரோனா : போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்\nஐ.நா பாராட்டு : இந்திய பிரதமருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பாராட்டு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nகடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகச் செல்லும் நான்கு சிறீலங்கா இராணுவத்தினர்\nஜெனிவாவில் தோல்வியுற்றாலும் தலையிட அனுமதியோம்\nஇலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்\nஉலகில் தைரியமிக்க பெண்ணாக தெரிவான தமிழ் பெண் ரனிதா_ஞானராஜா\nயாழில் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி உதயம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_(2010_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-07T04:04:40Z", "digest": "sha1:LJLKGOO44DMS6UWKMEWXJ2FGZ5WLAXXD", "length": 6423, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநான் மகான் அல்ல (2010 திரைப்படம்)\nநான் மகான் அல்ல 2010ம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம். இந்த திரைப்படத்தை சுசீந்திரன் இயக்க, கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்பிரகாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஜாலியான, மனதில் பட்டதை உடனே சொல்லும்/செய்யும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞன் கார்த்தி. கால் டாக்ஸி டிரைவர் அப்பா, அம்மா, தங்கை, நிறைந்த நண்பர்கள் என வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டு, வேலை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் கார்த்தி, தன் தோழியின் திருமணத்தில் காஜல் அகர்வாலை கண்டதும் காதலிக்கிறார். காஜலும் காதல் வயப்பட இனிமையாக நகருகிறது. இடையில் கல்லூரியில் படிக்கும் சில இளைஞர்கள் போதைக்கு அடிமையானவர்கள், போதை பழக்கத்தினால் பல தவறுகளை துணிவுடன் செய்யும் இளைஞர்கள். ஒரு முறை நண்பனின் காதலுக்கு உதவும் பொருட்டு ஒரு பெண்ணை கார்த்திக் அப்பா ஜெயப்பிரகாஷ் யின் காரில் கூட்டி வருகிறார்கள். போதை மயக்கத்தில் அப்பெண்ணையே நண்பர்கள் புணர்ந்து, அவளையும், அவள் காதலனையும் கொலையும் செய்கிறார்கள். உடலை அப்புறப்படுத்திய சில நாட்கள் கழித்து உடல் போலீஸ் வசம் சிக்க, அதை டிவியில் காணும் ஜெயப்பிரகாஷ் அப்பெண்ணை அடையாளம் காட்டுகிறார். தாங்கள் மாட்டிவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் அவரை கொலை செய்ய முயல்கிறார்கள். அதில் தோல்வி அடைந்து பின் நண்பனின் மாமா வின் துணைக் கொண்டு சரியாக திட்டம் தீட்டி ஜெயப்பிரகாஷ்ஷை கொல்கிறார்கள். தனக்கு தெரிந்த தாதா உதவியுடன் அவர்களை தேடும் கார்த்தி, இறுதியில் தனியே அவர்களை பழிவாங்குகிறான்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Naan Mahaan Alla\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2020, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-07T03:29:30Z", "digest": "sha1:HN7G2LNPGKUIXFPMSHK53XT2XFG6UTIG", "length": 4269, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூச்சுக்குழல் அழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூச்சுக்குழல் அழற்சிஅல்லது மார்புச்சளி நோய் (Bronchitis) என்பது மூச்சுக்குழாயினை நுரையீரல்களுடன் இணைக்கும் மூச்சுக் கிளைக்குழல்களின் சுவற்றிலுள்ள சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும். இதனால் இருமலும், சளி தோன்றுதலும் ஏற்படும்.\nகடிய மூச்சுக்குழல் அழற்சி- திடீரெனத் தோன்றிச் சிறிது காலம் பாதிக்கும்.\nநெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி- தொடர்ந்து நீடித்துப் பல ஆண்டுகள் பாதிக்கலாம்.\nஇவை இரண்டு வகைகளும் புகை பிடிப்பவர���களிலும் அதிக அளவில் காற்று மாசுபடுதல் உள்ள இடங்களில் வாழ்பவர்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.\nகாரணங்கள் : காற்றின் மாசுக்கேடு, புகைபிடித்தல் போன்றவை இந்நோய் வருவதற்கான காரணங்களாகும். இந்நோயில் சளி தோன்றி மூச்சுப் பாதைகள் அடைபடும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2017, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T02:40:28Z", "digest": "sha1:4EG3VSKOPAT4WF57O4N2MSRFEI7I67PT", "length": 7132, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மலேசியத் தமிழர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மலேசியத் தமிழர் அமைப்புகள்‎ (5 பக்.)\n► மலேசியத் தமிழர் அரசியல்‎ (1 பகு, 1 பக்.)\n► மலேசியத் தமிழ் இலக்கியம்‎ (1 பகு, 2 பக்.)\n► மலேசியத் தமிழ் ஊடகங்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► மலேசியாவில் தமிழ்வழிக் கல்வி‎ (2 பகு, 3 பக்.)\n► மலேசியத் தமிழ்‎ (1 பகு, 4 பக்.)\n► மலேசியத் தமிழ் நபர்கள்‎ (6 பகு, 33 பக்.)\n► மலேசியத் தமிழ் நூல்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► மலேசியத் தமிழர் பண்பாடு‎ (2 பகு, 2 பக்.)\n► மலேசியாவில் தமிழ் மாநாடுகள்‎ (10 பக்.)\n\"மலேசியத் தமிழர்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 28 பக்கங்களில் பின்வரும் 28 பக்கங்களும் உள்ளன.\nஎம். எஸ். முகம்மது இத்ரீஸ்\nபெப்ரவரி 6, 2009 மலேசியத் தமிழர் பேரணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2018, 07:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/06/hal-recruitment-for-doctor.html", "date_download": "2021-03-07T02:17:11Z", "digest": "sha1:N2LRXX5GNTJMBFIMZTWTGW63OYDZEOTO", "length": 7781, "nlines": 99, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவா��்ப்பு 2020: Doctor", "raw_content": "\nHome அரசு வேலை மருத்துவ வேலை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு 2020: Doctor\nஇந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு 2020: Doctor\nVignesh Waran 6/17/2020 அரசு வேலை, மருத்துவ வேலை,\nஇந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://hal-india.co.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் பதவிகள்: Part-Time Doctor. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. HAL-Hindustan Aeronautics Limited\nஇந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு: Part-Time Doctor முழு விவரங்கள்\nஇந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # மருத்துவ வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, மருத்துவ வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: Data Entry Operator\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2021: Girl's Hostel Warden\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 537 காலியிடங்கள்\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவ���ய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/modi-govt-approves-56368-new-houses-under-pradhan-mantri-awas-yojana/articleshow/81175147.cms", "date_download": "2021-03-07T03:15:49Z", "digest": "sha1:UQFKVSZCUZGBFYR2QAZXFPPBIHWJOTDH", "length": 11689, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Pradhan Mantri Awas Yojana: வீடு இல்லாதவர்களுக்கு சூப்பர் நியூஸ்... மத்திய அரசு அறிவிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nவீடு இல்லாதவர்களுக்கு சூப்பர் நியூஸ்... மத்திய அரசு அறிவிப்பு\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 56,000 வீடுகளைக் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nவீடற்ற ஏழைகளுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்குள் வீடு கட்டித் தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 43 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 73 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\n2022ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகளைக் கட்டி முடிக்க இலக்கு உள்ளது. இத்திட்டத்தை தீவிரப்படுத்த தற்போது மத்திய கண்காணிப்புக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 56,368 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் நிர்ணயித்த காலத்தில் வீடுகளைக் கட்டி முடித்து பயனாளிகளுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஎல்லாருக்கும் சம்பளம், PF, Gratuity மாறப்போகுது\nலைட் ஹவுஸ் பிராஜெக்ட் மற்றும் டிமான்ஸ்ட்ரேசன் ஹவுசிங் பிராஜெக்ட் ஆகிய இரண்டு புதிய திட்டங்களையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான ��டிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி 2021 ஜனவரி 1ஆம் தேதி நாட்டினார். லைட் ஹவுஸ் பிராஜெக்ட் திட்டத்தின் கீழ் சென்னை, லக்னோ, ராஞ்சி, ராஜ்கோட், அகர்தாலா, இந்தூர் ஆகிய நகரங்களில் வீடுகள் கட்டப்படும். இத்திட்டத்தில் இணைவதற்கான ஆன்லைன் பதிவு முறையையும் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் இதுதான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்மம்தாவுக்கு போட்டியாக அவரின் விசுவாசி.. பாஜக போட்ட ஷாக் பிளான்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nசெய்திகள்ரோஜாவை சுட்டு கொல்ல குறி வைக்கும் சாக்சி: ரோஜா சீரியலில் இன்று\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசெய்திகள்சேலத்தில் விசில் பறக்கும் குக்கர்; எடப்பாடிக்கு டஃப் கொடுக்க ரெடியான டிடிவி\nசெய்திகள்குக் வித் கோமாளி புகழுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுத்த கிப்ட்\nசினிமா செய்திகள்டோரா புஜ்ஜி லுக்கில் சில்லுனு ஒரு காதல் 'ஐசு'.. வைரலாகும் போட்டோ\nசினிமா செய்திகள்Jagame Thandhiram ஒரு ஹீரோ செய்ற காரியமா இது: தனுஷ் மீது கடுப்பில் கார்த்திக் சுப்புராஜ்\nசெய்திகள்Pandian Stores வீட்டை ஒருத்தர் பேர்ல மாத்துனா தான் லோன்\nஇந்தியாதோளில் சிலிண்டர்.. ஆட்டோ இழுத்த முதல்வர்.. நூதன போராட்டம்\nமூடநம்பிக்கைகள்கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nபரிகாரம்உங்கள் வீட்டின் கதவு சரியான திசையில் தான் உள்ளதா வாஸ்து முறைப்படி எந்த திசை கதவு என்ன பலன் தரும்\nஆரோக்கியம்காலை உணவில் அடிக்கடி உப்புமா சாப்பிட வேண்டும்... ஏன்னு காரணம் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhanambi.blogspot.com/2008/06/", "date_download": "2021-03-07T02:32:28Z", "digest": "sha1:3EZEOZY5KOQ72XJAMA6GR2RSFXFW3LZV", "length": 109806, "nlines": 784, "source_domain": "thamizhanambi.blogspot.com", "title": "தமிழ நம்பி: 06/01/2008 - 07/01/2008", "raw_content": "\nதமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.\nவியாழன், 26 ஜூன், 2008\n(ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ.கோவூர் தமிழாக்கம் : தமிழநம்பி)\nதிருவாளர் ‘க’ ஓர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். முகன்மையான துறையொன்றில் உதவி ஆணையராகப் பணியாற்றியவர். குமுக நிலையிலும் அரசியலிலும் பெயர் பெற்ற ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1967ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ‘க’ அவருடைய இளம் மனைவியுடன் என்னைக் காண வந்தார். அவர் மனைவியை வரவேற்பு அறையிலேயே அமர்த்திவிட்டு, அவரை மாடியிலுள்ள அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றேன். ‘க’ ஒரு நீண்ட கதையைக் கூறினார்.\n“செரீன் என் இரண்டாம் மனைவி. முன்னாள் அரசத் தூதுவர் ஒருவரின் உடன் பிறந்தாளாகிய என் முதல் மனைவி, ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்து விட்டாள். அக்குழந்தையும் பின்னர் இறந்துபோய் விட்டது.\nசெரீன் மதாராவைச் சேர்ந்தவள். நான் பணிஓய்வு பெற்ற பிறகு செரீனை மணந்து கொண்டேன். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு மழைநாளில், வேறு வேலை இல்லாத நிலையில், நாங்களிருவரும் ‘குவளைக் கணியம்’ பார்ப்பதில் ஈடுபட்டோம். இதற்கு முன்பு ஒருமுறையும் இதில் ஈடுபட்டதுண்டு.\n‘அ’வில் தொடங்கி நெடுங்கணக்கின் எல்லா எழுத்துக்களும் உணாமிசை (Dining table)மேல் வட்டமாக எழுதப்பட்டிருக்கும். நடுவில் ஒரு குவளை தலைகீழாக வைக்கப்பட்டிருக்கும். நானும் செரீனும் ஆள்காட்டி விரலை அக்குவளைமேல் வைத்துக் கொண்டு ஆவியை அழைப்போம். சில நிமையங்கள் ஆவலோடு காத்திருந்த பிறகு, அக்குவளை தானாகவே மெதுவாக நகரத் தொடங்கும். கொஞ்சநேரத்திற்குப் பின், வேகம் வேகமாக நகர்ந்து எழுத்துக்களைத் தொடும். இதுவே ‘குவளைக் கணியம்’ என்னும் ‘குவளை உரை’(Tumbler-talk) ஆகும். படித்துத்தெரிந்துகொள்ள வசதியாக, குவளை தொட்ட அந்த எழுத்துக்களை வரிசைப்படி எழுதினோம்.\nமுதலில் குவளையை நகர்த்திய ஆவி, காலஞ்சென்ற தலைமை அமைச்சர் திரு.பண்டார நாயகாவினுடையது ஆகும். பண்டார ��ாயகா எங்கள் நண்பராகையால் நாங்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டுச் சரியான விடைகளையும் பெற்றோம்.\nஇரண்டாவதாகக் குவளையை நகர்த்திய ஆவி நாங்கள் அறிந்திராத தாமசு சில்வா என்பவருடையது. மூன்றாவதாக வந்தது பூண்பாட்டம்மை யாரின் ஆவி அந்த அம்மையார் அவர் கணவரால் சுட்டுக் கொல்லப் பட்டதைக் கூறியது.\nநான்காவதாக வந்தது மேதானந்தா என்பவருடைய ஆவி. அவர் இறக்கும் முன், நானும் அவரும் ஒரு மத நிறுவன உறுப்பினர்களாயிருந்து இணைந்து பணியாற்றினோம். அந்த ஆவி பயனுடைய பல செய்திகளை எனக்குக் கூறியது.\nஅடுத்து வந்த ஆவி திரு.தி.யு.தி.சில்வாவினுடையது. நான் சார்ந்து இருந்த அரசியல் கட்சியின் முன்னணி உறுப்பினர் அவர். அவரோடு நான் நெருங்கிய நட்போடிருந்தேன்.\nஆறாவது ஆவி, குடும்ப நண்பரான திரு.செயசுந்தராவினுடையது. என்னுடைய உடல் நலனில் தனிக்கவனத்தோடு இருக்குமாறு அவர் செரீனாவிடம் சொன்னார்.\nபகலுணவு உண்டு, சிறிது துயின்ற பிறகு, குவளைக் கணியத்தைத் தொடர்ந்தோம். முதலில் வந்தவர் திருமால். அடுத்து வந்தவர் கதிர்காமக் கடவுள். இரண்டு மாதங்களுக் குள்ளாக கதிர்காமச் செலவு (மதப் பயணம்) மேற்கொள்ளுமாறு அவர் கூறினார்.\nகடைசியாக வந்த ஆவி, துறவி ‘சூடு’ என்பவருடையது. அவர் சார்பில், செரீனுக்கு ஒரு தங்க மோதிரம் அன்பளிப்பாகத் தரும்படி அவர் என்னைக் கேட்டுக் கொண்டார். ‘ஆன் துறவி திருச்சவை’யில் இருக்கும் அவருடைய உருவச் சிலைக்கு அடியில் செரீனுக்காக அவர் இன்னொரு மோதிரம் வைத்திருப்பதாகவும் கூறினார் செரீன் அங்கே சென்று சிலைக்கு முன்னால் மெழுகுத்திரி ஏற்றி வைத்து அம்மோதிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தையும் தெரிவித்தார்.\nமறுநாள் நாங்களிருவரும் ஆன்துறவி திருச்சவைக்குச் சென்றோம். துறவி ‘சூடி’ன் சிலைக்கு முன்னால் மெழுகுத்திரிகள் ஏற்றி வைத்தோம். ஆனால், அங்கு எவ்விடத்திலும் மோதிரம் காணப்படவில்லை.\nமுற்றிலும் ஏமாற்றமடைந்து, செரீன் நிலை குலைந்திருந்தாள். திரும்பும் போது, இனிமேல் ஆவிகளை அழைக்கும் குவளை-உரை விளையாட்டுகளில் நாம் ஈடுபடக் கூடாது என்று அவளிடம் கூறினேன்.\nஅன்றிரவு, எனக்குத் தெரியாமல் செரீன் குவளைக் கணியம் பார்த்திருக்கின்றாள். சூடு துறவியின் ஆவி மீண்டும் வந்து, மோதிரத்தைச் சிலையினடியில் வைக்காததற்கு மிகவும் வருந்துவதாகக் கூறியதாகத் தெரிகின்றது. நானும் அவளோடு அங்கு சென்றதால்தான் மோதிரத்தை வைக்கவில்லை என்றும், என்னைத் தவிர்த்து விட்டு அடுத்தநாள் அங்கே செல்லும்படியும் கேட்டுக்கொண் டிருக்கின்றது.\nஅடுத்தநாள், செரீன் அவளுடைய நோயாளி அண்ணனுடன் அங்குச் சென்று, அச்சிலை முன் மெழுகுத்திரி ஏற்றி வணங்கியும் அம்மோதிரம் காணப்படவில்லை. நீண்ட நேரம் அங்கே தங்கியிருந்து கண்கள் நீர் சொரிய அழுதாள். இரண்டாம் முறையும் அவளுக்கு ஏமாற்றமே மோதிரத்தைப் பெறாமல் அத்திருச்சவையை விட்டு வருவதற்கே மறுத்தாள். கடாசியில், அவள் அண்ணனும் உந்து ஓட்டுநரும் அவளை வலிந்து மகிழ்வுந்தில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.\nவீட்டிற்குத் திரும்பிய நேரத்திலிருந்தே பித்தியம் பிடித்தவள் போல நடந்து கொண்டாள். எப்போதும் சூடு திறவியைப் பற்றியே பேசிக்கொண் டிருந்தாள்\nசென்ற மூன்று கிழமைகளாகத் தனக்குக் குழந்தை பிறக்கப் போவதாகக் கூறி அழுதுகொண்டிருக்கிறாள். தான் ஒன்பது மாதப் பிள்ளைத் தாய்ச்சி என்று அவள் கூறினாலும் அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மேலும் இரண்டாம் குழந்தை பிறந்ததி லிருந்தே நாங்கள் துய்ப்புறவு கொண்டதில்லை. இப்பொழுது நான் தெய்வச் சிந்தனையில் ஆழ்ந்து விடுவதால் பாலியல் ஈடுபாட்டிலிருந்து விலகி யிருக்கின்றேன்.\nகடந்த இரண்டு மாதங்களாகப் பித்தியம் தெளிவிப்பதற்காகப் பல இடங்களுக்கும் கூட்டிச் சென்று, பலவகையான மந்திர மாயங்கள் செய்து பார்த்தோம். கோழிக்கோட்டிலுள்ள ஒரு பேர்பெற்ற உரோமன் கத்தோலிக்கத் திருச்சவைக்கு அழைத்துச்சென்றோம். எனினும், முன்னினும் மோசமான நிலையிலேயே திரும்பி வந்தாள்.\nசில நண்பர்களின் கருத்துரையின்படி அவளை நயகாக்கண்டே -விலுள்ள மற்றொரு திருச்சவைக்கும் அழைத்துச் சென்றோம். இதுவரை எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. அடுத்து, தெமாத்தகோடா-விலுள்ள குறி கூறுவாரை அணுகிக் கேட்டோம். அவர் செரீனின் துன்பங்களுக்குக் காரணம் கலுக்குமரியா என்னும் ஒரு பெண்பேயின் ஆட்டுவிப்பு என்றார். அதற்குத் தீர்வாக ஒரு கட்டணத் தொகையைப் பெற்றுக் கொண்டு சில பூசைகள் நடத்தினார். இருந்த போதிலும், செரீனாவின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.\nபின்னர், பாமன்காடாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த மந்திர எண்ணெய்யும் மந்திர நூலும்கூட பயன் தரவில்லை. அதன்பின், செரீனாவை மிரிகானாவிலுள்ள ஒரு புகழ் பெற்ற குறி சொல்லும் பெண்டிடம் அழைத்துச் சென்றோம். செரீனாவிற்கு எங்கள் எதிரிகளால் கடும் நஞ்சு கொடுக்கப்பட் டிருப்பதாக அவள் கூறினாள். அந்த நஞ்சை செரீன் கக்கி வெளியேற்றும்படி தன்னால் செய்யமுடியும் என்று அவள் சொன்னாள். நாங்கள் அதற்கு ஒப்புக் கொண்டு அவளுக்குப் பெருந்தொகை தந்தோம். குடிப்பதற்காகச் செரீனிடம் ஏதோ கொடுக்கப் பட்டது. அதன் பிறகு, செரீன் வாந்தி எடுத்தாள். ஆனாலும் அதன்பின்னரும் துன்பம் தொடர்ந்தது\nபிறகு செரீனை வாட்டாலாவிலுள்ள ஒரு உரோமன் கத்தோலிக்க மதகுருவிடம் அழைத்துச் சென்றேன். அவர் ‘இது பேயிறையின் (சாத்தான்) வேலை’ என்றார். கொஞ்சம் துய்ய நீரை செரீன் மீது தெளித்து அவள் நெற்றியில் விரலால் குறுக்கை(சிலுவை)க் குறியிட்டு வழிபாடு செய்தார். செரீன் குணமாக வில்லை.\nகுவளைக் கணியத்தில் அறிவுறுத்தியவாறு அவளைக் கதிர்காமம் கோயிலுக்கு அழைத்துச் சென்றோம். அங்குப் பூசை நடந்த போது அவள் மயக்க முற்றாள். திரும்பி வந்த பிறகு, அவள் இயல்பாக இருப்பது போல் தோன்றியது. ஆனால், ஒருநாளைக்குப் பின், தொல்லை தொடர்ந்தது. கடைசியாக மூன்று நாளைக்கு முன்பு, மெத்தேல் மந்திரக்காரக் குழுவினரால் இரவு முழுவதும் ‘பேயோட்டல்’ நடந்தது. செரீன் மந்திரக் காரர்களுடன் நடனமாடினாள் அம்மந்திரக் காரர்களின் கேள்விக்கு விடையாக, அது என்னுடைய முதல் மனைவி என்றும், செரீனின் உடலினின்றும் நீங்கிவிடுவதாகவும், ஒரு சேவலின் உடலில் நுழைந்து வடுவதாகவும் உறுதியளித்தது. அந்தச் சேவல் பின்னர்க் கொல்லப் பட்டது.\nசெரீன் மயங்கி விழுந்தாள். அதே நிலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாகக் கிடந்தாள். காலையில் செரீன் முழுவதும் இயல்பானவளாகக் காணப்பட்டாள். அம்மந்திரக் காரர்களுக்கு ஒப்புக்கொண்ட கட்டணத் தொகையைக் கொடுத்தேன். அவரகள் திரும்பிச் செல்லுகின்ற நேரத்தில், அக்குழுவில் இருந்த ஓர் இளைஞன், இனியும் குணமாகாவிட்டால் உங்களை (அறிஞர் கோவூரை) அணுகுமாறு வலியுறுத்திச் சென்றான். நேற்று, மறுபடியும் செரீன் அழத் தொடங்கிவிட்டதோடு அவள் கருவுற் றிருப்பதாகவும் முறையிட்டாள்.”\nஇவற்றைக் கேட்டபின், ‘க’வைக் கீழே செல்லுமாறும் அவர் மனைவி செரீனை மேலே அனுப்பும்படியும் கூறினேன். என் துணைவ���யார், செரீனை அழைத்து வந்து துயிலிருக்கையில்(couch) ஓய்வு கொள்ளச்செய்தார். மேலே வரும்போது காதில் கேட்காத நிலையில் அவள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. செரீன் விலை உயர்ந்த புடைவையை மிக நாகரிகமாக உடுத்தியிருந்தாள். நாறபத்து நான்கு அகவையானாலும் இளமையாகத் தெரிந்தாள். அழகுவாய்ந்த வலமையான(healthy) இளம்பெண்ணின் தோற்றத்தோடு பழுத்த ‘கோலிக்குட்டு’ வாழைப்பழ நிற உடலுடன் இருந்தாள். நாகரிகத் தோற்ற முடையவள் என்றாலும் மாற்றுக் குறையாத மரபில் வளர்ந்ததற்கு அடையாளமாக அடக்கத்தோடும் பணிவோடும் இருந்தாள்.\nஅறிதுயிலில்(hypnosis) ஆழ்த்தியபோது, செரீன் கூறியவை: “என் வீடு மதாராவில் இருக்கிறது. மதாரா ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்றேன். கத்தோலிக்க ரல்லாதார் மதஅறிவுரை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயமில்லை யென்றாலுங் கூட, நான் என் பள்ளியிலிருந்த கிறித்தவத் தோழிகளுடன் அவ்வகுப்புகளுக்கும் அவர்களுடைய வழிபாட்டுக்கும் கூடச் செல்வது வழக்கம். நானும் என் கணவரும் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் திருமணம் என் கணவருக்கு இரண்டாம் திருமண மென்றாலும் எனக்கு முதலாவதாகும். நாங்கள் ஒருவர்பாலொருவர் மதிப்பன்புடைய இனிய இணையாக இருக்கின்றோம். எனக்கு இரண்டாம் குழந்தை பிறந்ததும், இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை யென்று தீர்மானித்தோம். ஏனென்றால், என கணவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னால் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தர இயலாது. என் கணவர் வழிபாட்டு அறைக்கு அருகிலுள்ள அறையில் தூங்குவார். நான் வேறொரு அறையில் குழந்தைகளோடு தூங்குகிறேன்.\nவழிபாட்டு அறையில் புத்தக் கடவுளின் உருவச்சிலை உள்ளது. திருமால் சிலையும் கதிர்காமக் கடவுளின் சிலையும் இரண்டு பக்கங்களிலும் உள்ளன. சிலைகளின் முன்னால் ஒரு எண்ணெய் விளக்கு இரவு பகலாக எரிந்துகொண் டிருக்கின்றது. நாள்தோறும் மலர்கள் படைக்கப் படுகின்றன. பொருள் நிலையில் நாங்கள் வளமானவர்கள். என் கணவர் பத்தி(பக்தி)மான்; மதம் விரும்பி. நாங்கள் மற்ற மதங்களையும் மதிக்கிறோம். விழா நாட்களில் நாங்கள் தவறாது கோவிலுக்குப் போவோம்.\nநான் தனியாகக் குவளைக் கணியம் பார்த்த போது, சூடு துறவி என்னிடம் நிறைய செய்திகளைக் கூறினார். அவற்றை என் கணவரிடம் சொல்ல வேண்டா மெனவும் கேட்டுக் கொண்டார். என்னை அவர் காதலிப்பதாகவும், முன் பிறப்பில் நான் அவர் மனைவியாக இருந்தேன் என்றும் கூறினார். முன் பிறப்பில் என் பெயர் உரோசு என்றும் அவர் பெயர் உரோலிதிரெமசு என்றும் சொன்னார். அடுத்த பிறப்பிலும் எனக்கு அவர் கணவராக இருக்க விரும்புவதாகவும் கூறினார்\nஅந்தக் குவளைக் கணிய நிழ்ச்சிக்குப் பிறகு, துறவி சூடு இரவு நேரங்களில் அடிக்கடி வந்து என்னுடன் உறங்குவது வழக்கம். என் கணவர் வீட்டிலில்லாத சில நேரங்களில், சமையலறைக்கு வந்து என்னைக் குளியலறைக்கு இழுத்துச் செல்வார். அங்கே என்னை ஆரத்தழுவி என்பால் அன்பு செலுத்துவது வழக்கம்.\nசில நேரங்களில் என்னுடைய உடைகளைக் களைந்து என் உடலில் குறுக்கை(சிலுவை)க் குறி வரைவார். அவ்வப்போது மிகுந்த வலியேற்படாமல் அவர் என்னைக் கடிப்பார்.\nஇந்தக் கட்டத்தில், எவ்வகைத் தயக்கமுமின்றி அவளுடைய கச்சுடை(blouse)யைத் திறந்து, அவளுடைய மார்பில் குறுக்கை வடிவிலிருந்த ஒரு கீறற் குறியையும், வலக்கையில் கடித்த அடையாள மொன்றையும் எங்களுக்குக் காட்டினாள்.\nசெரீன் தொடர்ந்தாள்: “அவர் என்னிடம் நேயத்துடனிருப்பதால், எனக்கு மிகவும் பிடித்தமானவரே. அவர் மிகவும் அழகானவர். சிலையில் நாம் பார்ப்பதைவிட முற்றிலும் வேறுபட்ட வடிவினர். முழுவதும் மழுங்க மழித்த முகத்துட னிருக்கிறார்.\nஒருநாள், இச்செய்திகளையெல்லாம் என கணவரிடம் சொன்னால் என் கழுத்தை நெரித்துவிடுவதாக ஒரு தாளில் எழுதினார். மற்றொரு சமையம்,என் காதணிகளையும் மணமோதிரத்தையும் கழற்றி விட்டார் மூன்று முறை தலையணைக்கடியில் பணம் உருபா 1000, 16000, 800 வைத்துச் சென்றார்.” இவற்றைக் கூறிய பிறகு செரீன் கடுமையாக அழத் தொடங்கினாள். ‘ஏன் அழுகிறாய் மூன்று முறை தலையணைக்கடியில் பணம் உருபா 1000, 16000, 800 வைத்துச் சென்றார்.” இவற்றைக் கூறிய பிறகு செரீன் கடுமையாக அழத் தொடங்கினாள். ‘ஏன் அழுகிறாய்’ என நான் கேட்ட போது, “எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது; இது எனக்கு ஒன்பதாம் மாதம்; அடுத்த மாதம் குழந்தை பிறந்ததும் எல்லாருக்கும் அக் குழந்தைக்குத் தந்தை என்கணவரல்லர் என்பது தெரிந்துவிடும்’ என நான் கேட்ட போது, “எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது; இது எனக்கு ஒன்பதாம் மாதம்; அடுத்த மாதம் குழந்தை பிறந்ததும் எல்லாருக்கும் அக் குழந்தைக்குத் தந்தை என்கணவரல்லர் என்பத��� தெரிந்துவிடும் நெறியற்ற முறையால் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதை விட இறந்து விடுவதே மேல்” என்றாள் அவள்.\nஇந்தக் கட்டத்தில் அவளை அறிதுயிலினின்றும் எழுப்பினேன். என் துணைவியார் அவளைக் கீழே அழைத்துச் சென்றார். திரு. ‘க’வை மேலே அழைத்தேன்.\n‘க’ வந்து அமர்ந்ததும் அவரிடம் 1964 சனவரி 12ஆம் நாள் ‘சிலோன் அப்சர்வர்’ ஞாயிற்றுப் பதிப்புப் படியொன்றைத் தந்தேன். அதில் ‘படுக்கா’வில் நான் ஆய்ந்த இதே போன்ற ஓர் உளநோயாளியின் செய்தி இருந்தது. அச்செய்தி, இறந்துபோன காதலனின் ஆவியெனக் கூறப்பட்டது இரவு நேரங்களில் வந்து அன்பு செலுத்தியதாகக் கூறிய பள்ளி மாணவி இலதாவின் இல்பொருள்காண் திரித்துணர்வு (hallucinatory experience) பற்றியதாகும். அச்செய்தியைக் ’க’ படித்து முடித்ததும் அவருடைய மனைவி செரீனின் நிலையும் அவர் படித்த செய்தியைப்போன்றதே என்றும் அந்நிலைக்கு அவரே பொறுப்பு என்றும் கூறினேன். அவரைக் குற்றம் சாற்றிக் கூறியதைக் கேட்டதும் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தார்.\nநான் தொடர்ந்து கூறினேன்: “உங்கள் இருவரின் உள்ளங்களும் அளவில்லாத மடமையான மூடநம்பிக்கைகளால் ஏமாற்றப் பட்டுள்ளன. ஆவிகள் உள்ளதாக நம்புவதும், குவளையின் உதவியுடன் கேள்விகளுக்கு விடை சொல்ல ஆவிகளை அழைப்பதென்பதும் மடமையும் இழிவுமாகும். உங்கள் மனைவி செரீனின் உள்ளம் குவளை-உரையால் நிலைகுலைந் திருக்கின்றது. மிகுந்த நுண்ணுணர்வு கொண்ட அவளின் மனம், உங்கள் மனத்தைப் போலவே ஆவிகள் பேய்கள் மந்திரங்கள் பூசனைகள் பேயோட்டங்கள் முதலிய மூடத்தனத்தால், குழந்தைப்பருவம் முதலே தவறான கொள்கைகளால் குழப்பப் பட்டுள்ளது.\nநீங்கள் இருவரும் குவளையின் மேல் விரல்களை வைத்திருந்த போது, செரீனுடைய கையின் உளத்தியல்ஓட்டத் தசையியக்கம் அக்குவளையை நகரச் செய்தது. அதனால்தான் இரவில் அவள் தனியாகக் குவளைக் கணியம் பார்த்தபோது, குவளை மறுபடியும் நகர்ந்தது.\nதிரு.பண்டாரநாயகா, பூன்வாட்டம்மையார் மற்றும் பிறரின் ஆவிகளின் வரவும், கேள்விகளுக்கு விடையளித்ததாகக் கூறப்பட்டதும் உண்மைகளல்ல. செரீனே, குவளையின் நகர்வாலும், கிடைத்த விடைகளாலும் குழப்ப மடைந்திருக்கிறாள். இவை அனைத்தும் அவளுடைய உணர்வுநிலையற்ற மனத்தினால் தன்னுணர்வற்ற அறிவுநிலையில் நடந்தவை. இத்தகைய புதுமை நிகழ்ச்சிகளின் விளைவாக அவளுடைய ம���ன்மையான உள்ளம் தாக்கமுற்றது. குவளைக்கணியத்தின் போது வந்ததாகக்கூறப்பட்ட ஆவிகள், பேய்கள் எனப்பட்ட தீய ஆற்றல்கள் பற்றி அவள் கொண்டிருந்த இனம்புரியாத அச்சம் அவளுக்கு நரம்பு இயக்க வீழ்ச்சியை உண்டாக்கி விட்டது. கற்பனைத் துறவி சூடுடனான அவளுடைய சிற்றினபச் செயலீடுபாடுகள் அனைத்தும் பாலுணர்வுச் சுரப்பிகள் உச்சத்திறனி லிருக்கும், பாலுறவு வறுமையுற்ற ஓர் இளம்பெண்ணின் விருப்ப நிறைவேற்றங்களாகும். குவளைக் கணியம் பார்த்த நாளிலிருந்தே அவளுக்கு நரம்புக் கோளாறு ஏற்பட்டு விட்டது. இப்படியிருந்த காலத்தில் அவளுடைய இல்பொருள் காணுந் திரித்துணர்வுகள் அனைத்தும் மெய்யானவை யில்லை என்றாலும் அவளைப் பொறுத்தவரை உண்மை நிகழ்வுகளே\nகாதற் றலைவனாக துறவி சூடின் வருகைகளும், அவருடைய காதல் உருவாக்கமும், அவள் கருவுறலும், தலையணைக்கு அடியில் பணந் தோன்றியதும், மோதிரம் பற்றிய உறுதியுரையும், அடுத்தபிறவித் திருமணம் பற்றிய உறுதி மொழியும் முற்றிலும் அவளுக்கு விருப்பமான வெறும் திரித்துணர்வு நிகழ்ச்சிகளாகும்.\nஅவற்றைப் போன்றே, அவளுடைய காதணி மோதிரம் மறைந்ததும், அவளுடைய உடலில் குறுக்கைக் குறியும், கடித்த அடையாளங்களும் இன்னபிறவும் வேறொருவராக இருந்து அவளே செய்து கொண்ட சொந்தச் செயல்களே\nஉங்களைப்போன்ற கல்வியறிவு மிக்க ஒருவர், உளத்தியல் மருத்துவரிடம் கலந்தாய்வு செய்யாமல், ஏமாளி மக்களிடம் பணத்தைக் கொள்ளை யடிக்கும் போலி மருத்துவர்களின் உதவியை நாடியது இரக்கத்திற் குரியதாகும். நாட்டின் ஆட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்குக் கூட, இத்தகையவர்களைச் சில மிகப் பெரியவர்கள் நாடிப் போவதைப் பார்த்து, நீங்களும் இப்படி நடக்கத் துணிந்தீர்கள் போலும்\nசெரீனுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் மனக் கோளாற்றினால் ஏற்பட்டதே ஆவிகளாலோ, நஞ்சினாலோ, பிறவற்றாலோ ஏற்பட்டதன்று ஆவிகளாலோ, நஞ்சினாலோ, பிறவற்றாலோ ஏற்பட்டதன்று நீங்கள் ஒத்துழைப்புத் தந்தீர்களானால் இன்றைக்கே இத்துன்பங்க ளனைத்தையும் நான் நீக்கி விடுவேன். இன்றிலிருந்து உங்கள் ஊழ்கத்தை(meditation) நிறுத்துங்கள் நீங்கள் ஒத்துழைப்புத் தந்தீர்களானால் இன்றைக்கே இத்துன்பங்க ளனைத்தையும் நான் நீக்கி விடுவேன். இன்றிலிருந்து உங்கள் ஊழ்கத்தை(meditation) நிறுத்துங்கள் ஒரு கணவனின் இயல்பான பணியைச் ���ெய்யுங்கள்\nஉயிரியியல் தேவையான ஒன்றிலிருந்து விலகியிருப்பது, அதிலும் குறிப்பாக உங்கள் மனைவி வாழ்க்கையின் இளமைக் காலத்தில் இருக்கும் போது விலகியிருப்பது, முட்டாள்தனமாகும். உங்கள் இரண்டாம் மனைவியாக ஒரு முதிய பெணமணியைத் தேர்ந்தெடுத் திருந்தீர்க ளானால் இத்தகைய துன்பங்கள் நேர்ந்தே இருக்காது.\nமேற்கொண்டு குழந்தைகள் பிறப்பதைத் தவிர்க்க விரும்பினால் ஊழ்கத்தை விடக் குடும்பக் கட்டுப்பாட்டு நிலையத்தின் உதவியை நாடுவதே அறிவார்ந்த செயலாகும். ஓர் இளம்பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு பிறகு ஊழ்கத்தை நாடிச் செல்வது உங்களின் தன்னலமாகும்.\nமாற்றுக் குறையாத ஒழுக்க மரபிலே வளர்ந்திருக்கா விட்டால், செரீன் தன் உயிரியியல் உந்துதலைக் கமுக்கமான முறைகளில் நிறைவு செய்து கொண்டிருக்க முடியும். மாறாக, அவளுக்கு மிகத் தேவையா யிருந்த பாலியல் நிறைவை இல்பொருள்காண் திரித்துணர்வுகளின் வழி பெற்றிருக்கின்றாள்\n‘க’ என்னுடைய அறிவுரைகளை ஏற்று நடப்பதாக உறுதி மொழிந்தார். பிறகு, கீழே சென்று அவருடைய மனைவியை மேலே அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன்.\nஎன் துணைவியார் செரீனைத் துயிலிருக்கையில் படுத்து ஓய்வு கொள்ளச் செய்தார். பின்னர், அவளை ஆழ்ந்த அறிதுயிலில் இருத்தி, கீழக் காண்பவற்றைக் கூறினேன்: “துறவி சூடு இப்போது உன் முன்னால் இருக்கிறார். இதுவே அவர் உன்னிடம் வரும் கடைசி முறையாகும். உன்னிடம் விடைபெற்றுச் செல்லவே அவர் வந்திருக்கிறார்.”\nஇதைக்கேட்டதும் செரீனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளைப் பதிவுசெய்ய என்னிடம் ஒரு திரைப்படப்பிடிப்புக் கருவி இல்லாமல் போய்விட்டதே என வருந்தினேன் மேலும் கூறினேன்: “துறவி சூடு தன் குழந்தையை உன் கருப்பையிலிருந்து எடுத்துக்கொண்டு செல்கிறார். அவர் இனி ஒருபோதும் உன்னிடம் வரமாட்டார். இனி, உன் கணவர் உன்னிடம் மிக அன்புடன் இருப்பார் மேலும் கூறினேன்: “துறவி சூடு தன் குழந்தையை உன் கருப்பையிலிருந்து எடுத்துக்கொண்டு செல்கிறார். அவர் இனி ஒருபோதும் உன்னிடம் வரமாட்டார். இனி, உன் கணவர் உன்னிடம் மிக அன்புடன் இருப்பார் நீயும் அவரிடம் பேரன்புடன் இருப்பாய் நீயும் அவரிடம் பேரன்புடன் இருப்பாய் நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள் நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைக��ுடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்\nஅறிதுயிலினின்றும் செரீன் எழுப்பப் பட்ட சில நிமையங்களுக்குப் பிறகு, ‘க’ புன்னகை தவழும் தன் இனிய மனைவியுடன் விடைபெற்றுச் சென்றார்.\nஒரு மாதத்திற்குப் பின் திரு.’க’வும் அவருடைய துணைவியாரும் நன்றி தெரிவிப்பதற்காகப் பரிசுப் பொருள்களுடன் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, இக்கதையைப் பிரான்சு, இசுப்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் வெளியிடுவதால் பல நன்மைகள் விளையக் கூடுமெனக் கூறி, அதற்கான அவர்களின் இசைவைப் பெற்றேன்\nLabels: தமிழாக்கம் - உண்மைக் கதை\nவியாழன், 19 ஜூன், 2008\n( ஆங்கிலமூலம் : ஆபிரகாம் தொ.கோவூர் தமிழாக்கம் : தமிழநம்பி )\n1953ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில், கொழும்பில், ஓர் அமெரிக்கக் கணவன் மனைவி இணையை உணவுவிடுதி யொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஒருமாதச் சுற்றுச் செலவிற்குப் பின் அவர்கள் சிரீலங்காவிற்கு வந்திருந்தனர்.\nநான் அவர்களிடம் இந்தியாவைப் பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்டேன். அந்த அம்மையார், ‘நல்ல நாடு; ஆணால், மக்கள் மூடநம்பிக்கை முட்டாள்களின் கூட்டம்’ என்று கூறினார்.\nஅப்பெண்மணி அலகாபாத் பிரயாகையில் அந்த ஆண்டு கும்பமேளாவின் போது அவர்கள் பார்த்த கொடுமையான காட்சியை விளக்கிக் கூறினார்: கங்கை, யமுனை மற்றும் வானத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஓடிவருவதாக ஏமாளி மக்கள் நம்பும் கற்பனை ஆறான சரசுவதி ஆகிய மூன்றும் கூடுமிடத்தில் ஏறத்தாழ 60 இலக்கம் மக்கள் சேர்ந்திருந்தனர்.\nஅந்த ஆறுகள் கூடுமிடத்தில் கும்பமேளாவின் நன்னிமித்த நேரத்தில் நீரில் மூழ்கி அவர்களுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்ளவே அங்கேக் கூடியிருந்தனர்.\nசங்கு ஊதியும் கோயில் மணிகளை ஒலித்தும் நன்னிமித்த நேரம் தெரிவிக்கப் படுகின்றது. இலக்கக் கணக்கான ஆண்களும் பெண்களும் அந்நேரத்தைத் தவறவிடக் கூடாது என்ற பேரார்வத்துடன், அதிகம் வழுக்கும் மண்ணில் விழுந்து விட்டவர்களைத் தூக்கிவிடுவதில் நேரத்தை வீணாக்காமல்() ஆற்றில் முழுக்குப்போட விரைகின்றனர்.\nஅந்தத் ‘தூய’ குளிப்பு முடிந்தபோது, ஆயிரக் கணக்கான சேறுபூசிய பிணங்களை அவ்வாற்றங் கரைகளில் எடுத்துச் சேரக்கின்றார்கள். இவ்வகையில், பேரெண்ணிக்கையி லான மாந்தரின் சாவுகள் எவர���யும் கவலைக் குள்ளாக்கினவாகத் தெரியவில்லை.\nஅந்த ஏமாளிகளுக்கு அத்தகைய சாவு விரும்பத்தக்கதா யிருக்கின்றது. ஏனென்றால், அங்கு இறந்தவர்கள் துறக்கம் (சொர்க்கம்) செல்வார்கள் என்று - அல்லது மேலும் சிறப்பான நிலையில் மீண்டும் பிறப்பார்கள் என்று – உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் அமெரிக்கர்களுக்கோ, அஃது ஓர் கொடிய காட்சியாக இருந்தது.\nதன்னுடைய பாவங்களைக் கழுவப் பிரயாகைக்கு வந்திருந்த இந்தியக் குடியரசு தலைவர் பர்.இராசேந்திர பிரசாத்தும் கூட அந்த ஏமாளி மடயர்களில் ஒருவராயிருந்த இழிவைக் குறிப்பிட்ட திருவாட்டி இராபர்ட்டு, ‘உங்கள் மக்களின் பேரளவிலான மூட நம்பிக்கைகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது ஆழ்ந்து சிந்தித் திருக்கின்றீர்களா’ என்று என்னிடம் கேட்டார்.\n‘ஆம், எங்கள் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றியும் உங்கள் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றியும் மிக ஆழமாகச் சிந்தித் திருக்கின்றேன்’ என்றேன் நான்.\n‘எங்கள் மக்களும் கூட மூட நம்பிக்கைக்காரர்கள் என்று எண்ணுகிறீர்களா என்ன\n“ஆம், எங்கள் மத நூல்களும், குருமார்களும் கங்கையின் ‘தூய’ நீரில் மூழ்குவதால் பாவங்களைக் கழுவி விடலாம் என்று கூறுவதை எங்கள் மக்கள் குருட்டுத்தனமாக நம்பி அப்படியே செய்கின்றனர். உங்கள் மதநூல்களும் உங்கள் குருமார்களும் ‘மெய்யறிவுக் குளிப்பு’ (Baptism) என்ற புறக்கழுவல், அல்லது ‘தெய்வ விருந்து’ (Holy communion) என்ற அகக்கழுவல் மூலம் பாவங்களைக் கழுவி விடலாம் என்று கூறுவதை நீங்கள் குருட்டுத்தனமாக ஒப்புக் கொள்கிறீர்கள்.\n‘ மெய்யறிவுக் குளிப்பு’க்காகவோ தெய்வ விருந்திற்காகவோ நன்னிமித்த நேரம் என்று எதுவும் இல்லாத நல்வாய்ப்பு உங்களுக்கு இருப்பதால் கூட்ட நெருக்கடிக் குழப்பங்களும் அதனால் ஏற்படும் சாவுகளும் இல்லாமல் இருக்கின்றன – என்று விடை கூறினேன்.\nஎங்கள் உரையாடலை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த திரு.இராபர்ட்டிடம் ‘ஐயா, எங்கள் சிந்தனைக்கு நிறைவான தீனி அளித்தீர்கள்’ என்று கூறினேன்.\nஒருமுறை சிலோன் பெந்தகொசுதலியரின் தலைமை நிலையத்தினர் என்னை விருந்துக்கு அழைத்திருந்தனர். என் துணைவியாருடன் நான் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகே என்னை அழைத்ததன் முகன்மையான நோக்கத்தை அறிந்தேன். அய்ரோப்பிய பெந்தகொசுதலியர் உள்பட கிறித்துவ மத���்தில் பதவிகளிலுள்ள எல்லாத் தலைவர்களும் என்னுடன் தருக்கம் செய்ய அங்கே கூடியிருந்தனர்\n‘நாக்கொடை’ (Glossolalia) என்ற நரம்புக் கோளாற்று நிலை பற்றி அறிவியல் சான்றுகளுடன் நான் விளக்கியும் கூட, ‘தூய ஆவி’யின் துணையால் ஏற்படும் திறமையென நம்பும் அவர்களை, அக்குருட்டு நம்பிக்கையினின்றும் மாற்ற முடியவில்லை.\nஉணாமிசை (Dining table) க்குச் சென்றதும், திருத்தந்தை ஆல்வின்சு பக்கத்தில் எனக்கு இருக்கை அளித்தனர். விருந்தின் போதும் கலந்துரையாடல் தொடர்ந்தது. பெந்தகொசுதலியர், நோயுற்றாலும் மருந்துண்ணாமை பற்றிப் பேச்சு நடந்தது.\n‘ஒருவர் செய்த பாவத்திற்குத் தண்டனையாகவே அவருக்குக் கடவுள் நோயை உண்டாக்குகின்றார். நாம் கடவுளிடம் நோயைத் தீர்க்கும்படி முறையிடுகின்றோம். கடவுளின் கருத்தை வீழ்த்தும் வகையில் மாந்தன் மருந்துகளை ஏற்பது தவறாகும்’ என்றார் திருத்தந்தை ஆல்வின்சு.\n‘மாந்தன் மருத்துவ அறிவினால் கடவுளை, அவருடைய கருத்தை வீழ்த்த முடியுமென்றால், கடவுளைவிட மாந்தன் மிகுந்த ஆற்றல் உடையவன் என்று ஆகாதா நீங்கள் மருந்தை ஏற்றுக் கொள்வதில்லை யென்றால், உணவை மட்டும் ஏற்றுக்கொள்வது ஏன் நீங்கள் மருந்தை ஏற்றுக் கொள்வதில்லை யென்றால், உணவை மட்டும் ஏற்றுக்கொள்வது ஏன்\n‘உணவு மருந்தன்று; ஏசுவே உணவை உட்கொண்டிருக்கின்றார்’ என்றார் திருத்தந்தை ஆல்வின்சு.\n பசி என்ற நோய்க்கு உணவு ஒரு மருந்தாகும். விடாய் என்ற நோய்க்கு நீர் ஒரு மருந்தாகும்’ என்று கூறி முடித்தேன்.\nLabels: தமிழாக்கம் - உண்மை நிகழ்ச்சி\nபுதன், 11 ஜூன், 2008\n(ஆங்கிலமூலம் : ஆபிரகாம் தொ. கோவூர் - தமிழாக்கம் : தமிழநம்பி) நானியா நல்ல அழகி. பன்னிரண்டு அகவையினள். நல்ல உடலும் அறிவுக் கூரமையும் கொண்டவள். கலகலப்பாகப் பழகும் மனஇயல்பும், மற்றக் குழந்தைகளுடன் விளையாட்டு, நடனம், பாடல்களில் தயக்கமின்றிக் கலந்துகொள்ளும் திறமையும் பெற்றவள். அதனால் அவளைப் பள்ளிக் கூடத்திலும் விளையாடுமிடத்திலும் பலரும் அறிந்திருந்தனர்.\nஅவள் படிப்பிலும் கெட்டிக்காரி. ஆண்டு இறுதித் தேர்வில், 35 மாணவிகள் உள்ள வகுப்பில் ஐந்தாவது மாணவியாக அவள் தேர்வு பெற்றாள். கணக்குப் பாடத்திலும் பேச்சுப் போட்டியிலும் வகுப்பில் அவளே முதல் மாணவி.\nகொழும்பு 'செய்தித் தூதர் தெரு'விலுள்ளது நானியாவின் வீடு. 1964 சூலை31ஆம் நாள்வரை இ���்பம் தவழும் இல்லமாகவே இருந்தது அவ்வீடு. மறுநாளிலிருந்து நானியாவிடம் காணப்பட்ட திடீர் மாறுதல், குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் கண்கலங்கச் செய்து விட்டது.\nநானியா, முற்றிலும் மாறுபட்ட ஒருத்தியைப் போல ஆகிவிட்டாள். மகிழ்ச்சியும் கலகலப்பும் அவளைவிட்டு நீங்கிவிட்டன. அவளுடைய விழிகள் வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரிந்தன; முன்பிதுக்கமாகவும் கசிவுற்ற வண்ணமும் காணப்பட்டன.\nஒவ்வொரு நாளும் இரவு வந்ததும், கடுமையாக உடலை முறுக்கிக் கொண்டு உரக்கக் கூச்சலிடத் தொடங்கினாள். அவளுடைய தாயும் தந்தையும் அவளைக் கட்டுப் படுத்துவதற்குப் பெரும்பாடு பட்டனர். பலமுறை வீட்டைவிட்டு ஓடிப்போக அவள் முயற்சி செய்தாள். எதைச் சொல்லியும் அவளை அமைதிப் படுத்தவே முடியவில்லை.\nஅவளுடைய அலறலுக்குக் காரணத்தைக் கேட்டபோது, யாரோ அவள் மென்னியை நெறித்துக் கொல்வதாகக் கூறினாள். அச்சம் மிகுந்த நிலையில் தொடர்பில்லாது பேசிக் கொண்டிருந்தாள்.\nசில நேரங்களில் தன் நினைவிழந்திருக்கும்போது, சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோன தன் அத்தைமகள் சாரினாவைப் போலப் பேசத் தொடங்கினாள். களைத்துப்போய் சோர்வுற்ற பின்பே தன்னிலைக்குத் திரும்பினாள்.\nநானியாவின் நடத்தை குடும்பத்தாரை மிகவும் நிலை குலையச் செய்த்து. நெருங்கிய உறவினர் சிலர் இரக்கத்தோடும் இன்னும் சிலர் ஒருவகை ஆவலோடும் அடிக்கடி வந்து பார்த்துச் சென்றனர். அவர்களனைவரும் நானியா குணமடைய அவரவருக்குத் தோன்றிய 'சிறந்த வழி'யை தயக்கமின்றிக் கூறிச் சென்றனர். பேரளவுக்கு மந்திரக்காரர் பேயோட்டிகளின் பெயர்க ளெல்லாம் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.\nஇப்படிப் பட்டக் கொடிய துன்பச் சூழலில் மக்கள் அறிவுநுட்ப முடையவர்களா யிருந்தாலுங் கூட மந்திரக்காரர்களிடத்தும் பேயோட்டிகளிடத்தும் ஏமாந்து போவது புதுமையில்லை அல்லவா\nமுதலமுதலாகப் பேயோட்ட வந்தவர் 'வெள்ளைக் குருவி' என்ற பகடிப் பெயரால் அழைக்கப்பட்டு வந்த ஒரு நாட்டுமருத்துவர் ஆவார். நெடுநேரம் மந்திரம் ஓதியபின் நானியாவின் தலைமயிரில் ஐந்து முடிச்சுகளைப் போட்டுவிட்டு, வலக்கைத் தோள் தசையில் ஒரு காவி வண்ணக் கயிற்றைக் கட்டிவிட்டார். இனி எந்தத் தொல்லையும் இருக்காது என்று கூறிவிட்டுத் தன் கூலியைப் பெற்றுக் கொண்டு 'வெள்ளைக் குருவி' பறந்��ு சென்றது. ஆனால், அடுத்தநாள் காலையிலேயே அப்பெண் வழக்கம் போலக் கூச்சலிடத் தொடங்கினாள்.\nஇரண்டு நாட்களுக்குப் பின்னர்ப் பக்கத்து வீட்டுக்காரரின் பரிந்துரையின்படி மலாயா மந்திரக்காரர் ஒருவர் அழைத்துவரப்பட்டார். இவர், ஒரு துண்டுத்தாளில் சில குரான் வரிகளை அரபியில் எழுதினார். அத்தாளை உருளையாகச் சுருட்டிக் கருப்பு நூலினால் கட்டினார். பிறகு, நீரில் நனைந்து விடாதிருக்க அதை உருக்கிய மெழுகில் மூழ்க்கி எடுத்தார். இருபத்தொரு முடிச்சுகள் போடப்பட்ட கருப்புக் கயிற்றில் அதைக் கட்டினார். அக்கயிற்றை நானியாவின் கழுத்தில் கட்டிவிட்டுத் தன் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார் அப்பெண்ணின் அவலக் கூச்சல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது\nமூன்றாவதாக அழைத்து வரப்பட்டவர் கொழும்பு 'ஒன்றியநகரை'ச் சேரந்த முதிய முசுலிம் மந்திரக்காரர். இவர், புகைபோட்டு எலிகள் பாம்புகளை வளையிலிருந்து வெளியேற்றுவதைப் போன்று கெட்ட ஆவியையும் விரட்டி ஓட்டுகிறவராம் ஒருகலத்தில் உலர்ந்த கழுதைச் சாணத்தைப் போட்டு அதில் நெருப்பு வைத்தார். அச்சாணத்திலிருந்து அடர்ந்த புகை எழுந்ததும், அரபியில் மந்திரங்களை ஓதிக்கொண்டே நானியாவின் உடலைச் சுற்றிலும் பலமுறை அப்புகையைச் செலுத்தினார். அவரும் தன் கூலியை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார் ஒருகலத்தில் உலர்ந்த கழுதைச் சாணத்தைப் போட்டு அதில் நெருப்பு வைத்தார். அச்சாணத்திலிருந்து அடர்ந்த புகை எழுந்ததும், அரபியில் மந்திரங்களை ஓதிக்கொண்டே நானியாவின் உடலைச் சுற்றிலும் பலமுறை அப்புகையைச் செலுத்தினார். அவரும் தன் கூலியை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார் ஆனால் பயன் ஏதும் ஏற்பட்ட பாடில்லை\nநானியா, சமையலறைக்கு அருகிலுள்ள குளிப்பறைக்குச் செல்லும் போதெல்லாம் அவளுடைய அச்சமும் கூச்சலும் அதிகமாயின. சில குடும்ப நண்பர்கள் அவளை வேறிடத்தில் சிலநாட்கள் வைத்திருப்பது நல்லதெனக் கூறினர். அவ்வாறே, நானியா அவளுடைய அத்தையின் வீட்டிற்கு அனுப்பப் பட்டாள். அங்கு தங்கிய சில நாட்களில், அவள் நிலையில் முன்னேற்றம் இருந்தது. நானியா வீட்டிற்குத் திரும்ப விரும்பினாள்.\nவீட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டதும், மறுபடியும் அதே தொல்லை முன்பைவிடக் கடுமையாக நிகழத் தொடங்கியது. இறந்துபோன அத்தை மகளின் பேய், அதனுடன் வருமாறு தன்னை அழைத்துக் கொண்டிருப்பதாக நானியா கூறினாள்.\nபேயைப் பற்றிக் கூறியதால் பெற்றோர் மிகவும் அச்சமுற்றனர். ஆற்றல் மிகுந்த பெரிய மந்திரக் காரர்களின் துணையைப் பெறுவதென அவர்கள் முடிவு செய்தனர்.\nநான்காவதாக அழைத்து வரப்பட்ட பேயோட்டி, கொழும்பு சிரிபினா சந்திலிருந்த மற்றொரு முதிய முசுலிம் மந்திரக்காரர். முன்பு வந்தவர்களைப போலவே, இவரும் சில மந்திரக் கயிறுகளை அப்பெண்ணின் மணிக்கட்டிலும் கழுத்திலும் கட்டினார். கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றார். ஆனால், பயனேதும் விளையவில்லை\nஅடுத்து வந்த ஆள், கொழும்பு மஞ்சிகர் தெருவிலிருந்த குருனான்சி என்ற சிங்கள மந்திரக்காரன். குடும்ப எதிரிகளால் வைக்கப்பட்ட 'வைப்பு'தான் நானியாவின் துன்பத்திற்குக் காரணமென்றான். எலுமிச்சை வெட்டுஞ் சடங்கு செய்து அந்த 'வைப்பை' எடுத்தால்தான் துன்பங்கள் தொலையும் என்று கூறினான். அவ்வாறே, பெருஞ்செலவு செய்து அச்சடங்கு நடத்தப்பட்டது. நானியாவின் கழுத்தில் ஒரு சுருட்டகடு (தாயத்து) கட்டப் பட்டது.\nஎலுமிச்சை வெட்டுஞ் சடங்கும் பயனளிக்காமற் போன பின்னால், மாசுகேலியாவிலிருந்து ஒரு பெயர் பெற்ற மலையாள முசுலிம் மதகுருவை அழைத்து வந்தனர். அந்த ஆள் இரண்டு நாள் மந்திரம் ஓதி இறை வழிபாடு செய்து, கடைசியில் ஒரு சுருட்டகடை நானியாவின் தந்தையிடம் கொடுத்து, அதனை அவள் தூங்கும்போது அவளுக்குத் தெரியாமல் தலையணைக்குள் வைக்க வேண்டுமெனக் கூறிச் சென்றான். இதுவுங்கூட எந்த நன்மையுந் தந்திடவில்லை\nஆறு பேயோட்டிகளை அழைத்து வந்தும் பெரும் பொருளைச் செலவழித்தும் ஏமாறிப் போனபிறகு, அப்பெண்ணின் மன நோய்க்குப் பேயோட்டிகளின் உதவியை நாடியதைத் தொடக்கத்திலிருந்தேக் கண்டித்து வந்த கற்ற்றிந்த நண்பர் ஒருவரின் கருத்தைக் கேட்க இசைந்தனர்.\n1964 ஆகத்து 20ஆம் நாள் நானியாவின் தந்தை அகமதும் மாமன் அமீதும் என்னிடம் வந்தனர். ஆங்கிலச்செய்தித்தாள் ஒன்றின் துணை யாசிரியரான திரு. தவ்பீக் தந்திருந்த அறிமுகக் கடிதத்தைக் கொடுத்தனர். அவர்கள் வீட்டில் நடந்தவை எல்லாவற்றையும் தெளிவாகக் கூறினர். முழுவதும் கேட்டபிறகு அப்பெண்ணை ஆகத்து 24ஆம் நாள் பகல் 2-30 மணிக்கு அழைத்து வருமாறு அவர்களிடம் கூறினேன்.\nகுறித்த நாளில், நான்கு ஆண்கள் மூன்று பெண்கள் இரண்டு பையன்கள் அடங்கிய கூட்டம் நானியாவுடன் வந்தது. நானியா நினைவு இழந்தவளைப் போலக் காணப் பட்டாள். இரு பெண்கள் அவளைத் தாங்கியவாறு அழைத்து வர வேண்டியிருந்தது.\nஅக்கூட்டத்தை வரவேற்பறையிலேயே இருக்கச் சொல்விட்டு, நானியாவை மட்டும் மாடியிலிருந்த என் தீராய்வு அறைக்கு வருமாறு அழைத்தார் என் மனைவி. நானியா மேலே வர விரும்பவில்லை. கொஞ்ச நேரம் அவளிடம் அன்போடும் இனிமையோடும் பேசி ஒப்புக்கொள்ள வைத்து தன்னுடன் அழைத்து வந்தார்.\nநானியாவின் உடலெங்கும் மந்திரக் கயிறுகளும் சுருட்டகடுகளுமாகக் காணப்பட்டன முதலில் கத்தரிக்கோலை எடுத்து அவற்றையெல்லாம் வெட்டி எறிந்தேன். அவளை ஒரு மென் படுக்கையில் படுக்கச்செய்து ஓய்வு கொள்ளுமாறு கூறினேன்.\nஅறிதுயில் (hypnosis) முறையில் உள் மனத்தைத் திறக்கச் செய்ததும், நானியா தடையின்றி பேசத் தொடங்கினாள். அவளிடமிருந்த நான் தெரிந்து கொண்ட செய்தியைக் கீழே தருகிறேன்.\nநானியா அவள் அத்தைமகள் சாரினாவிடம் மிக அதிகமான அன்பு கொண்டிருந்தாள். 1964 மே 14ஆம்நாள் முழுவதும் நானியா வீட்டில் அவளோடு சாரினா இருந்தாள். அவர்கள் இருவரும் பகல் முழுவதையும் விளையாட்டிலும் மகிழ்ச்சியான பேச்சுகளிலுமாகக் கழித்தனர். மாலையில் சாரினா கடுமையாகத் தலைவலிப்பதாகக் கூறினாள்.\nமறுநாள் சாரினாவைக் குடும்ப மருத்துவரிடம் காட்டினர். அவர் மூளை வல்லுநர்களிடம் காட்டவேண்டுமெனக் கூறினார். இலங்கையின் புகழ்பெற்ற நரம்பு மருத்துவர்கள் இருவர் சாரினாவை ஆய்வு செய்து, அவளுடைய மூளையில் கட்டி இருப்பதாகவும் உடனே அறுவை செய்யப்பட வேண்டு மெனவும் கூறினர். அறுவையின் பயன் மருத்துவர்கள் மகிழும்படியாக அமையவில்லை. சாரினா இரண்டு நாள்கள் நினைவிழந்தவாறே இருந்தபின் மே 18ஆம் நாள் இறந்து போனாள்.\nசாரினாவின் சாவு அவளுடைய உறவினர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த்து. குறிப்பாக அவளுடைய அணுக்கத்தோழி நானியா கடுமையான அதிர்ச்சி அடைந்தாள்\nசாரினாவின் உடல் மருத்துவமனையி லிருந்து வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, மறுநாள் அடக்கம் செய்யப் பட்டது. குழந்தைகள் அப்பிணத்தைப் பார்க்கா வகையில் தடுக்கப்பட்டனர். நானியா தன் அன்புத் தோழியைக் கடைசியாகப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் பெரியவர்களின் கால் இடைவெளி வழியே நுழைந்து எட்டிப் பார்த்தாள். முகத்தைத் தவிர உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடி வைக்கப் பட்டிருந்தது.\nநாள்கள் செல்லச் செல்ல குடும்பப் பெரியவர்கள் மனத்திலிருந்து சாரினாவின் சாவு மறைந்து போயிற்று. ஆனால் குழந்தைகளின் இளம் நெஞ்சங்களிலிருந்து அவ்வளவு எளிதில் மறையவில்லை. நானியாவும் அவள் தம்பிகளும் சாரினாவுடன் விளையாடி மகிழ்ந்த இன்ப நாள்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.\n1964 சூலை 15ஆம் நாள் இரவு எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நானியாவின் சிறிய தம்பி படுக்கையிலிருந்து எழுந்துத் தாயிடம் ஓடிப்போய் அறையின் மூலையில் சாரினாவின் பேயுருவைப் பார்த்ததாகக் கூறினான். திடுக்கிட்ட அம்மா விளக்கைப் போட்டுவிட்டு, அவன் காட்டிய மூலையைப் பார்த்தாள். அங்கே ஒரு பாவாடை கொடியில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் பாவாடையையே பேயாக நினைத்து விட்டதைப் புரிந்து கொண்டாள்.\nமறுநாள் அம்மாவும் அவனும் அந்நிகழ்ச்சியை எல்லாரிடமும் கூறிச் சிரித்துக் கொண்டனர். அனைவருக்கும் நகைக்கத் தக்கதாக இருந்த அந்த நிகழ்ச்சி, நுட்பம் மிகுந்த நானியாவை அன்றிலிருந்து மிகவும் மனச்சோர்வு கொள்ளச் செய்த்து.\n1964 சூலை 31ஆம் நாள் நானியா சமையலறையில் இருந்து இருண்ட இடைவெளி வழியே குளியலறைக்குச் சென்ன்றாள். இருள் மிகுந்த குளியலறையில் உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப் பட்டிருந்த சாரினாவின் பேய்முகத்தைப் பார்த்தாள் பெரும் அலறலுடன் வெளியே ஓடி வந்துவிட்டாள். அன்றிரவு தனியே படுக்க அஞ்சித் தாயுடன் உறங்கினாள். தூங்கிக் கொண்டிருக்கும் போதே பெருங் கூச்சலுடன் எழுந்து விட்டாள்.\nசாரினாவின் பேய் நானியாவைத் தன்னுடன் வருமாறு அழைத்த தாகவும் அவள் வரமாட்டேன் என்றதும், அப்பேய் அவளுடைய கழுத்தை நெறிக்க முயற்சி செய்த்தாகவும் கூறினாள். அதற்குப் பிறகு, நானியா, வீட்டின் இருண்ட மூலைகளைப் பார்க்கும் போதெல்லாம் பல தடவைகள் சாரினாவின் முகத்தைப் பார்த்தாள்\nநீண்ட நேர அறிதுயில் அறிவுரைகளால், இல்லாத சாரினாப் பேயை நானியாவின் உள் மனத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். செயற்கையாக உருவாக்கப் பட்ட பேயைப்பற்றிய அச்சங்கள் அறிதுயில் அறிவுரைகளால் நானியாவின் உள்ளத்திலிருந்தும் நீக்கப்பட்டதும், அவள் தன் இயல்பான நிலைக்கு மீண்டு வந்தாள்.\nஅறிதுயில் உறக்கத்திலிருந்து மகிழ்ச்சிப் புன்னகையுடன் விழித் தெழுந்தாள் நானியா. களிப்போடு படிக்கட்டுகளில் இறங்கி ஓடினாள், தம் உறவினர்களைக் காண்பதற்காக\nகடந்த 24 நாள்களாக நானியாவிடம் காணப்பாத புன்னகையைக் கண்டதும் பெற்றோரும் மற்ற உறவினரும் மகிழ்ச்சியில் பூரித்து மயிர்சிலிர்த்துப் போனார்கள். மிகுந்த மனத்துன்பத் தோடும் கனத்த நெஞ்சோடும் வந்த அக்கூட்டத்தினர் பெரு மகிழ்ச்சியோடு எனக்கும் என் மனைவிக்கும் நன்றி கூறிச் சென்றனர். நானியா போகும்போது தன் வீட்டிற்கு வரவேண்டுமென எங்களுக்கு அழைப்பு விடுத்துச் சென்றாள்.\nஒரு மாதம் கழிந்தபின் நானியாவின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். பள்ளிக்குச் சென்றிருந்த நானியாவுக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டதும் பத்தே நிமையத்தில் பறந்தோடி வந்தாள், கலகலப்பும் மகிழ்ச்சியும் மிக்கவளாக\nஅரைமணி நேரம் அக்குடும்பத்துடன் இருந்துவிட்டுக் கிளம்பினோம் வரும்போது, பெற்றோரின் மூட நம்பிக்கையால் ஓர் அறிவு மிகுந்த பெண் தீராத நரம்புக் கோளாற்றுக்கு ஆளாகி விடாமல் காப்பாற்றிய மகிழ்ச்சி எங்கள் நெஞ்சை நிறைத்திருந்தது.\nகுறிப்பு : அறிவியல் ஆய்வறிஞரான ஆபிரகாம் தொ. கோவூர் அவர்கள் தம்முடைய நிகழ்வாய்வு(case study)களைக் கொண்டு எழுதிய 'கடவுளர், பேய்கள், ஆவிகள்' (Gods Demons and Spirits) என்ற நூலில் இந்த உண்மைக் கதை உள்ளது.\nLabels: தமிழாக்கம் - உண்மைக் கதை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'தாழி' ஆய்வு நடுவம் (2)\n'பொதிகை'த் தொலைக்காட்சியில் தமிழ் இழிப்புயில் (1)\nஅண்ணா நூற்றாண்டு நினைவேந்தல் (1)\nஅமுதசுரபி வெண்பாப் போட்டி (1)\nஇரண்டாம் முறை சாகித்திய அகதமி பரிசு மோழிபெயர்ப்புக்குப் பரிசு (1)\nஈராயிர மாண்டுத் தலைவா (1)\nஎழுத்து மாற்ற எதிர்ப்பு (1)\nஐ.நா.மன்ற உரிமைகள் குழு (1)\nகுழந்தை இலக்கியத்திற்கு ப் பரிசு (1)\nசமற்கிருத நூல் கருத்து (1)\nசய்மன் காசிச் செட்டி (1)\nசரியாக எழுத பேச (1)\nண்ணச்சரபம் தண்டபாணி அடிகளர் (1)\nதங்கப்பா ஐயா மறைவு (1)\nதமிழ் எதிரப்பு கள் (1)\nதமிழ் எழுத்து மாற்றம் (1)\nதமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு (1)\nதமிழ் காத்த கிளர்ச்சியர் (3)\nதமிழ் செப்பமாக எழுத (1)\nதமிழ்இன எதிரிகள் இரண்டகர்கள் (2)\nதமிழ்க் கணினி கற்றல் (1)\nதமிழ்நாட்டுத் தமிழர் என்ன செய்ய வேண்டும் (1)\nதமிழர் மீது கன்னடர் தாக்குதல் (1)\nதமிழாக்கம் - உண்மை நிகழ்ச்சி (2)\nதமிழாக்கம் - உண்மைக் கதை (3)\nதமிழாக்கம் - வாழ்க்கைக் குறிப்புகள் (1)\nதவற்றைத் திருத்திக் கொள்ளுதல் (1)\nதனி அடையாளத்தை இழக்க வேண்டும் (1)\nதாழி' ஆய்வு நடுவம் (1)\nதி.மு.க. தேர்தல் அறிக்கை (1)\nதிரு. அசித் பிரகாசு சா (1)\nதினமணிக்கு எழுதிய மடல் (1)\nநடித்துத் துணைபோன நாணார் (1)\nநூல் உருவாக்க உரை (1)\nநூலக விழாப் பாட்டரங்கம் (1)\nபழந்தமிழர் அயல்நாட்டுத் தொடர்பு (1)\nபா - நினைவேந்தல் (5)\nபாவாணர் காட்டும் கிளர்ச்சியாளர் (3)\nபிரபாகரனை ஈன்ற தாய் (1)\nபிற ஒலிக் கலப்பு (1)\nபுதுவை வலைப்பதிவர் சிறக மாநாடு (1)\nபுதுவையில் மீண்டும் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு (1)\nபேரா.ந.சுப்பிரமணியனின் தமிழாக்க நூல் (1)\nமாந்தர் அகவை விழாக்கள் (1)\nமாநிலத் தன்னாட்சி ம.பொ.சி (1)\nமொழி இனக் காப்பு (1)\nமொழிக்கு ஒத்த உரிமை (1)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23787", "date_download": "2021-03-07T02:16:44Z", "digest": "sha1:VOVZ5Q6CU3IW4KWSY4IHQIX5SI6P5L25", "length": 17550, "nlines": 231, "source_domain": "www.arusuvai.com", "title": "சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2\nதோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.\n\"கூட்டாஞ்சோறு\" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:\nஇவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)\nவிருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து \"யாரும் சமைக்கலாம்\" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அ���ுப்பலாம்.\nஇம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.\nதோழிகள் அனைவரும் பகுதி ஒன்றை போலவே இந்த பகுதிக்கும் ஆதரவு தந்து வெற்றி அடைய செய்ய வேண்டுகிறேன் :)\nநம் கேம்ஸ் எக்ஸ்பெர்ட் சுவர்ணா, மெல்லிசை தென்றல் சுஸ்ரீ, நாட்டிய பேரொளி அபி, (அமானுஷ்ய)கதை ராணி பிரேமா, இவர்களின் குறிப்புகளில் இருந்து சமைத்து அசத்துங்கள்...\nநம்ம வனிதா மேடம் சொல்லி இருப்பது போல், தோழிகளை ஊக்குவிப்பதும், பல காலமாக யாரும் காணாத குறிப்புகளை தூசு தட்டுவதுமே இந்த பகுதியின் முக்கிய காரணம். :) அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\n நல்லா சூப்பர் குறிப்புகளா இருக்கே... கலக்கிடுவோம். :)\nஎனக்கும் இப்பகுதியில் கலந்துகொள்ள விருப்பம்.கடந்த வார சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்துதான் எப்படி இதில் கலந்து கொள்வது என்பதை புரிந்துகொண்டேன்.இது ஒரு நல்ல இழை,என்னையும் இதில் சேர்த்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்,நன்றி\nபரணிகா, இது என்ன ஒரு கேள்வி எல்லோருக்காகவும் தானே இந்த சமைத்து அசத்தலாம் இழை :) உங்களை நாங்கள் அனைவரும் அன்புடன் வரவேற்கிறோம்... போதுமா இந்த பார்மல் வரவேற்ப்பு ;-)\nகலந்துக் கொண்டு சமைத்து அசத்துங்கள் :)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nபிந்துவிற்கும், ஸ்கந்தாவிற்கும் சமைத்து அசத்தலாம் பகுதி- 2ற்கு வாழ்த்துக்கள். இதில் என் குறிப்புகளையும் சேர்த்திருப்பதற்கு மிக்க நன்றி.\nஇதில் முதலில் நான் தான் கணக்கு தொடங்குவது.. சுவர்ணாவின் தக்காளி சாதமும், ஈசி சிக்கன் கறியும் செய்தேன்.\nஉங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி அபி.. உங்கள் வரவு நல் வரவாகுக ;-)\nஸ்கந்தா, உங்க வேலை ஸ்டார்ட் ஆகி விட்டது... உதவி ஏதேனும் வேண்டும் என்றால் சொல்லுங்கள்..\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nவீக் எண்டு முடிந்து வார நாட்கள் தொடங்கி விட்டது.. எல்லோரும் ப்ரெஷ்ஷா வந்து, சமைத்து அசத்துங்க பார்க்கலாம்... நாளைக்கு நான் வரும் போது, நிறைய அசத்தல்கள் இருக்கணும்... ஓகே\nஸ்கந்தா, உங்களை தான் பிடிக்கவே முடியலை... கணக்கு வேலை எப்படி போகுதுன்னு வந்து சொல்லுங்க... ஓகே\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nவந்தேன், வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...\n எனக்கு பட்டமெல்லாம் கொடுத்து அசத்திட்டிங்க அதனால்தான் பாடிட்டே வந்திட்டேன்\nஎன்னோட குறிப்பு இவ்வளவு சீக்கரமா வரும்னு நினைக்கலை, அதிலும், அழகா எல்லாருக்கும் ஒரு அறிமுக பட்டமும் வழங்கி ஆரம்பித்து வைத்திருக்கிங்க. ரொம்ப தேங்க்ஸ்\nஇந்த சமைத்து அசத்தலாம் பகுதி 2-ம் வெற்றியடைய வாழ்த்துக்கள்\nஆல்ரைட், ஸ்கந்தா இப்போ உங்களுக்கு...\nவார‌ம் முழுதும் நான் வ‌ருவேன்... :)\nஇன்னைக்கு சுவ‌ர்ணாவின் த‌க்காளி கொஸ்து & ஃப்ரைட் ரைஸ் செய்தேன். இர‌ண்டுமே சுவை அருமை\nஇந்த‌‌ ப‌குதி 2 சமைத்து அசத்தலாமும் இனிதே வெற்றிய‌டைய‌ வாழ்த்துக்க‌ள்\nஇந்த வாட்டி சமைத்து அசத்தலாம் ரயிலில் நானும் சீக்கிரமா ஏறிட்டேன் :).\nஇன்னிக்கு சுஶ்ரீ யின் திடீர் ஓட்ஸ் தோசை செய்தேன். வெரி ஈசி அன்ட் டேஸ்டி. கணக்குல வச்சுக்கோங்கோ கணக்கு பிள்ளை :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஒரு நிமிடமாவது ப்ராத்தனை செய்யுங்கள்:::((((\nஇனிய தமிழில் பேசுவோம் தோளிகலே வாருங்கள்\nஉறுப்பினர் பெயரை மாற்றுவது எப்படி\nஎன் சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள்\nதோழீஸ்... வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் சம்பாதிக்க ஐடியாஸ் சொல்லுங்க பிளீஸ்....\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/trailers/1415-7.html", "date_download": "2021-03-07T02:43:34Z", "digest": "sha1:L2C4OEQH2IYULIDPJI5DPXQ2TAPBQFJS", "length": 5652, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "சங்கத்தமிழன் டீஸர்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nலிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை | சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா' | வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா | படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்' | அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே - விமல் | ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி | பிரபல பாலிவுட் நடிகருடன் ���ாஜல் அகர்வால் - விமல் | ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி | பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால் | ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' | மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை | இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது | ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு | ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி | ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' | மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை | இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது | ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு | ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை | ‘அன்பிற்கினியாள்’ இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை | ‘அன்பிற்கினியாள்’ இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய்யிடம் மன்னிப்பு கேட்கும் எஸ். ஏ. சந்திரசேகரன், மனம் இறங்குவாரா விஜய் 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய்யிடம் மன்னிப்பு கேட்கும் எஸ். ஏ. சந்திரசேகரன், மனம் இறங்குவாரா விஜய் | லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தின் டீஸர் வைரல் | ரீ என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ராஷ்மி | சர்வதேச திரைப்பட விழாவில் மக்களின் வரவேற்பை பெற்ற 'அமலா' விரைவில் திரையரங்குகளில் | சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் கூட்டணி சேரும் 'முந்தானை முடிச்சு' | பிரபுதேவா உதவியாளர் தர்ஷிணி கதாநாயகியாக அறிமுகமாகும் 'தோப்புக்கரணம்' |\nஅன்பிற்கினியாள் - அன்றாடம் வீடியோ சாங்\nகர்ணன் - பண்டாரத்தி புராணம் சாங்\nஅன்பிற்கினியாள் - ஆணைக்கட்டி வீடியோ சாங்\nசுல்தான் பட அதிகாரபூர்வ டீஸர்\nஏலே - வீடியோ சாங்\nபூமி - உழவா உழவா\nமாஸ்டர் - வாத்தி கமிங் லிரிக் வீடியோ\nமாஸ்டர் - பொளக்கட்டும் பற பற லிரிக் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/may/080511_mediter.shtml", "date_download": "2021-03-07T02:51:12Z", "digest": "sha1:MHGMYHRY4UYF2XRKQESWMNAATH7D24G6", "length": 55080, "nlines": 82, "source_domain": "www.wsws.org", "title": "மத்திய தரைக்கடல் பகுதியின் முதலாளித்துவ எதிர்ப்பு மாநாடு வட ஆபிரிக்காவில் எதிர்ப் புரட்சிக்கு உதவுகிறது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா\nமத்திய தரைக்கடல் பகுதியின் முதலாளித்துவ எதிர்ப்பு மாநாடு வட ஆபிரிக்காவில் எதிர்ப் புரட்சிக்கு உதவுகிறது\nஇந்த வார இறுதியில் பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியால் மார்சைய்யில் நடத்தப்படும் மத்தியதரைக்கடல் பகுதிக்கான முதலாளித்துவ எதிர்ப்பு மாநாடு ஒரு அரசியல் மோசடியாகும். இது வட ஆபிரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு தலைமை கொடுக்கும் நோக்கத்திலானது அல்ல, மாறாக அவற்றைக் கழுத்தை நெரிக்கும் நோக்கிலானதாகும்.\nபோலி-ஜனநாயக மற்றும் மனிதாபிமான சுலோகங்கள் மற்றும் அரசாங்க-ஆதரவு தொழிற்சங்கங்களுக்கான ஆதரவு இவற்றின் அடிப்படையிலான முன்னோக்கை கொண்ட NPA மற்றும் அதன் சகோதரக் கட்சிகள் முதலாளித்துவத்தை எதிர்ப்பதில்லை. தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரு அடுக்கு, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தின் கட்சிகளுக்கு சளைக்காமல் போர் மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கான முதலாளித்துவ மூலோபாயத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாகச் செயல்படும் நடுத்தர வர்க்கக் குழுக்கள் ஆகியோரின் அரசியலை இவை ஊக்குவிக்கின்றன.\nஇந்தக் கூட்டம் குறித்து அறிவித்த மார்ச் 19 அன்றான செய்திக்குறிப்பில் NPA கூறியது: “ஜூலை 2008ல் தான் மார்சைய்யில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் முதல் திட்டமிடும் குழுவின் கூட்டத்தில் முதலாளித்துவ எதிர்ப்பு அமைப்புகளின் ஒரு மத்தியத் தரைக்கடல் கூட்டத்திற்கான யோசனை உருவானது. மத்திய தரைக்கடல் சங்கம் (UM) என்கின்ற சார்க்கோசியின் நவ காலனித்துவ திட்ட அறிவிப்பினால் இது தூண்டப்பட்டது.”\nபிரெஞ்சு நவ காலனித்துவவாதத்திற்கான ஒரு எதிரியாக தோற்றமளிக்க NPA எடுக்கும் முயற்சி சிடுமூஞ்சித்தனமானதும் மோசடியானதும் ஆகும். உண்மையில் மார்சைய் மாநாடு லிபியாவில் ஒரு ஏகாதிபத்தியப் போர் நடந்து கொண்டிர��ப்பதற்கு இடையே தான் நடைபெறுகிறது. இப்போரை ஆரம்பிப்பதில் பிரான்ஸ் ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றியிருந்தது. முதலில் மேற்கத்திய ஆதரவுடனான கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ உதவி அளிக்க அது அழுத்தம் கொடுத்தது. மார்ச்சில் போர் தொடங்கிய போது இதனை NPAவும் உரக்க ஆதரித்தது.\nஅந்த சமயத்தில் ”அந்த சர்வாதிகாரியை தூக்கியெறிய” மேற்கத்திய ஆதரவுடனான சக்திகளுக்கு ஆயுதங்களை வழங்க NPA செய்தித் தொடர்பாளரான ஒலிவியே பெசன்ஸெனோ அழைப்பு விடுத்தார். (காணவும்: ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவி: பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி லிபியாவில் போரை ஆதரிக்கிறது)\nகீழைத்தேச மற்றும் ஆபிரிக்க கல்விப் பள்ளி மற்றும் NPAவுடன் இணைந்த ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான சர்வதேச நிறுவனத்தை சேர்ந்த ஜில்பேர்ட் அஷ்கார் லிபியாவில் மேற்கத்திய தலையீடு இல்லையென்றால் ”அங்கு ஒரு பெரும் மக்கள் படுகொலை நிகழும்” எனக் கூறினார். ஏகாதிபத்தியத் தலையீட்டை ஆதரித்து வாதிட்ட அவர், ”இங்கே ஒரு மக்கள் திரள் உண்மையான அபாயத்தில் நிற்கிறது. அதனைப் பாதுகாக்க எந்த மாற்றுவழியும் இல்லாத நிலை இருக்கிறது. இப்போது ஏகாதிபத்திய-எதிர்ப்புக் கோட்பாடுகள் என்கின்ற பேரில் மக்களைப் படுகொலை செய்வதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையை நீங்கள் எதிர்க்க முடியாது.”\nஏகாதிபத்திய சக்திகள் உள்நாட்டுப் போரைத் தூண்டி விட்டு, லிபியாவின் இராணுவத் தளங்கள் மற்றும் நகரங்களின் மீது குண்டு வீசி, கடாபியின் மகன் சாயிஃப் அல்-அராபைப் படுகொலை செய்திருக்கும் இந்தத் தலையீட்டை தான் ஆதரிப்பது ஏன் என்பதற்கான ஒரு தெளிவான ஒரு விளக்கத்தை NPA இதுவரை அளித்திருக்கவில்லை.\nலிபியாப் போர் பெருமளவில் இரத்த ஆறு பாயச் செய்வதாகவும் அவப்பெயர் பெறுவதாகவும் மாறியிருப்பதால் ஆரம்பத்தில் அளித்த உற்சாகமான ஆதரவில் இருந்து NPA பின்வாங்கியிருக்கிறது. சிடுமூஞ்சித்தனமான நழுவல் நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அது ஏப்ரல் 1 அன்று லிபியப் போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் NPA உறுப்பினர்களுக்கு இடையில் நடந்த கடிதப் பரிவர்த்தனைகளை வெளியிட்டிருக்கிறது. போருக்கு அது ஆரம்பத்தில் அளித்த ஆதரவைப் போலவே, ஒரு நவ காலனித்துவ தலையீட்டை ஆதரிப்பதா கூடாதா என்பதில் கட்சி முடிவெடுக்க முடியாத நிலையிலிருக்கும் இந்த ந��லையும் இதனை ஏகாதிபத்தியத்திற்கு கோட்பாடற்ற ஆதரவளிக்கும் மார்க்சிச விரோத அமைப்பாகவே முத்திரையிடுகிறது.\nஇந்தக் கேவலமான சாதனையே மார்சைய் மாநாட்டின் நேர்மையற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதில் தான் ஏராளமான முன்னாள் காலனித்துவ நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய சக்திகளில் இருந்தான பிரதிநிதிக் குழுக்களை ஒரு சர்வதேசரீதியாக ஒற்றுமைப்படுத்தும் நோக்கத்தில் வரவேற்கப் போவதாக NPA கூறிக் கொள்கிறது.\nமொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, எகிப்து, பாலஸ்தீனம், லெபனான், ஈராக், துருக்கி, வட சைப்ரஸ், கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கட்டலோனியா, போர்த்துகல், கோர்சிகா மற்றும் சார்டினா நாட்டின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருப்பதாக NPA கூறுகிறது. ”பல்வேறு அமைப்புகளும் ஒன்றையொன்று நன்கு அறிந்து கொள்வதற்கும், அவற்றிடையேயான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும், அத்துடன் பொதுவான சர்வதேச பிரச்சாரங்கள் குறித்து பரிசீலனை செய்வதற்கும்” இந்தக் கூட்டம் உதவிகரமாய் அமையும் என NPA தெரிவிக்கிறது.\nஆனால், மத்திய தரைக்கடலைச் சுற்றியுள்ள தனது உறவுகளை ஆழப்படுத்தும் NPA சார்க்கோசியின் மத்தியத் தரைக்கடல் சங்க திட்டங்களுக்கான எதிரியாக செயல்படவில்லை, மாறாக வட ஆபிரிக்காவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கான ஒரு இரண்டாம்தர முகவர்களாகவே செயல்படுகிறது.\nஇப்படியாக, மார்ச் 3 அன்று, லிபியாவில் போருக்கு அழுத்தமளிக்கும் சர்வதேச ஊடகப் பிரச்சாரங்களுக்கு இடையே ”ஒற்றுமைக்காக மத்தியத் தரைக்கடலில் தலையீடு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செய்யப்படும் விண்ணப்பம்” என்பதில் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் பகுதி மனித உரிமைகள் வலைப்பின்னல் (EMHRN) அமைப்பின் கையெழுத்தின் பக்கத்தில் NPAவின் கையெழுத்தும் காட்சி தந்தது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் கூட்டு (EMP) என்கின்ற எந்த ஐரோப்பிய முகமையை அடிப்படையாகக் கொண்டு சார்க்கோசி தனது மத்தியத் தரைக்கடல் சங்க திட்டங்களை அமைத்தாரோ அந்த முகமையால் நடத்தப்படும் அமைப்பே இந்த EMHRN.\nEMHRN வலைத் தளம் கூறுவதன் படி, அது ஐரோப்பிய ஆணையத்தாலும் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகங்களாலும் நிதியாதாரம் அளிக்கப்படுகிறது.\nதுனிசிய ஜனநாயக மகளிர் கழகத்தின் முன்னாள் தலைவர���ம் NPA வலைத் தளத்தில் துனிசியா செய்திகளுக்கான பிரதானப் பங்களிப்பாளருமான அஹ்லம் பெலாட்ஜ், EMHRNன் துனிசிய உறுப்பு அமைப்பான துனிசிய மனித உரிமைகள் கழகத்துடன் (LTDH) நெருக்கமாக வேலை செய்து வருகிறார்.\nஇந்த ஸ்தாபகமயகப்படுத்தப்பட்ட உறவுகள் ஏகாதிபத்தியக் கொள்கையுடன் NPA கொண்டிருக்கும் அடிப்படைச் சார்ந்திருப்பதை பிரதிபலிக்கின்றன. பாரிய வெகுஜனப் போராட்டங்களின் எழுச்சிக்கு முகம் கொடுக்கும் நிலையில், நடப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் வலது சாரி இஸ்லாமியக் குழுக்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்க எதிர்க் கட்சிகள் ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டு வந்து முதலாளித்துவ அரசுக்கு “ஜனநாயக” முகத்திரையிட இது முனைகின்றது.\nஇவ்வாறு செய்வதன் மூலம், வட ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் பாரிய எழுச்சிக்கு முகம் கொடுக்கும் நிலையில், இது பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அதன் கூட்டாளிகளின் அடிப்படை நலன்களைப் பாதுகாக்கிறது.\nமூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் Survival (’சர்வைவல்)’ இதழில் எழுதுகையில் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மார்க் லிஞ்ச் எகிப்தின் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு ஒபாமா நிர்வாகத்தின் பதிலிறுப்பை பின்வருமாறு விளக்கினார்: “ஒபாமா தன்னுடைய வழிகாட்டலுக்கு அவசியமும் இல்லாத விருப்பமும் இல்லாத ஒரு எதிர்ப்பு இயக்கத்துக்கு தலைமை கொடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எகிப்திய இராணுவம் வன்முறையைப் பயன்படுத்தாமல் தடுப்பது, உலகளாவிய உரிமைகளுக்கு மரியாதை கோருவது, எகிப்தியர்கள் தான் எகிப்தின் தலைவர்களைத் தேர்வு செய்ய முடியும் என வலியுறுத்துவது மற்றும் ஒரு அர்த்தமுள்ள, நீண்ட கால சீர்திருத்தத்திற்கு முயற்சிப்பது இவற்றின் மீதான அமெரிக்க முயற்சிகளின் மீது அவர் கவனத்தைச் செலுத்தினார்.”\nஅதாவது, எகிப்திய இராணுவம் உத்தரவு பெற்று தொழிலாளர்கள் மீது அது ஒரு இரத்த ஆற்றை ஓடச் செய்வதான ஆபத்தான விளையாட்டை விட, புரட்சியை நோக்குநிலை விலகச் செய்து பழைய ஆட்சியை அதிகாரத்தில் பராமரிக்க “எதிர்”க் கட்சிகளை தாங்கள் நம்பலாம் என்று, அமெரிக்காவும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும் கணக்கிட்டனர். முதலாளித்துவ எதிர்க் கட்சி சக்திகள் ஏகாதிபத்தியத்திற��கு ஏற்புடைய கொள்கைகளைப் பின்பற்றும், அத்துடன் அவை ஆளும் வர்க்கம் படைவீரர்களின் கட்டுப்பாட்டை இழந்து விடும் அபாயத்தைக் கொண்டதான ஒரு முற்றுமுழுதான மோதலுக்கான தேவையைத் தவிர்த்து விடும். இந்தத் திட்டத்தில் ஆர்வமுடன் உதவி செய்வதற்காக NPA மற்றும் அதன் சக சிந்தனையாளர்கள் காத்திருப்பதை ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் கண்டனர்.\nபிரான்சில் இருக்கும் வட ஆப்பிரிக்க தொழிலாளர் கழக (ATMF) உறுப்பினர் ஒருவர் NPAவுக்கு அளித்த நேர்காணலில் துனிசியாவில் இந்த அமைப்பின் வேலைத்திட்டத்தை பின்வருமாறு விவரித்தார்: “துனிசியாவில் இருக்கும் தீவிர இடதுகள் - துனிசிய கம்யூனிசத் தொழிலாளர்கள் கட்சி (PCOT), துனிசியத் தொழிலாளர்களுக்கான பொதுச் சங்கத்தின் (UGTT) தீவிரப் பிரிவு, மற்றும் RAID-Attac/CADTM-Tunisia போன்ற பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கங்கள் இவற்றைச் சுற்றித் தான் அடிப்படையாக இருப்பார்கள் என்று ஒருவர் கூற முடியும் - RCD (முன்னாள் ஆளும் கட்சி) இல்லாத ஒரு இடைக்கால அரசாங்கத்தையும், சுதந்திரமான ஜனநாயகரீதியிலான தேர்தலையும், ஒரு உண்மையான ஜனநாயகக் குடியரசின் அடிப்படையை உருவாக்கக் கூடிய ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் சபை ஆகியவற்றை கோருகின்றனர்.”\nஇந்த முன்னோக்கில் மார்க்சிசத்திற்கே போகவேண்டாம், முதலாளித்துவ எதிர்ப்பு அல்லது சோசலிசம் பற்றிய எதுவும் கூட இல்லை. எகிப்திலும் துனிசியாவிலும் புரட்சிகரப் போராட்டங்களில் பாரிய தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் பாத்திரம் குறித்து நன்கு அறியப்பட்டிருந்தும், மேலே கூறப்பட்டிருக்கும் நோக்குநிலை அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் துனிசியாவிலும் சர்வதேசரீதியாகவும் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்குமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டத்தை நிராகரிக்கிறது.\nபயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் மாதத்திற்கு வெறும் 100 யூரோக்களை மட்டுமே ஊதியமாகப் பெறுகின்றதான, பெரும் சர்வதேச வங்கிகள் பில்லியன் கணக்கில் சுருட்டும், ஆளும் வர்க்கங்கள் பலவீனமாகவும் மதிப்பிழந்தும் அந்நிய ஏகாதிபத்தியத்துடனும் தாயகத்தில் பிரபுத்துவ பிற்போக்குத்தனத்துடனும் கட்டப்பட்ட நிலையில் இருக்கும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பயம் மற்றும் வன்மத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாய��� இருக்கிற ஒரு மலிவு-உழைப்பு முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னாள் காலனித்துவ நாடுகளில் ஒருவர் ஜனநாயகத்தைக் கொண்டுவர முடியும் என்பதான கற்பனையை இது ஊக்குவிக்கிறது.\nஎவ்வாறிருந்தபோதிலும் NPAஇன் வட ஆபிரிக்க சேர்க்கைகள் தங்களை தாராளவாத, முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகளுக்கான ஆதரவுடன் வரம்புபடுத்திக் கொள்கின்றன. உத்தியோகபூர்வ “இடது” மற்றும் இஸ்லாமிய வலது என அத்தனை அரசியல் வண்ணங்களும் கொண்ட எதிர்க் கட்சிகளுடனும் அவை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.\n2005ல் துனிசியாவில் மாவோயிச PCOT கட்சி மற்றும் முன்னாள் ஸ்ராலினிச எட்டாஜ்டிட் கட்சி ஆகியவை அக்டோபர் 18 கூட்டணியை உருவாக்கின. இதில் துனிசியாவின் முக்கிய தாராளவாத எதிர்க்கட்சியான முற்போக்கு ஜனநாயகக் கட்சி (PDP) மற்றும் இஸ்லாமிக் எனதா கட்சி உட்பட்ட மற்ற முதலாளித்துவ உருவாக்கங்களுடன் இவை இணைந்து வேலை செய்தன.\nPCOT தலைவர் ஹம்மா ஹமாமி NPAவுக்கு அளித்த ஒரு நேர்காணலில் அவரது கட்சி “தொழிலாளர்களையும் வெகுஜன மக்களையும், குறிப்பாக தொழிற்சங்கங்களில் உள்ள மக்களை, பாதுகாக்க எப்போதும் தயாராய் இருக்கிறது” என்றார். ”2005 முதல், அக்டோபர் 18 கூட்டணியில் இக்கட்சி ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது. குறிப்பாக இஸ்லாமியவாதிகளுடனான - இவர்களது பிரிவினைவாதத் தன்மை சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு அரசியல் மற்றும் சமூக இயக்கத்தைக் கட்டும் முயற்சிகளுக்குக் குறுக்காய் நிற்கும்- சித்தாந்த கருத்துமோதலைத் தவிர்ப்பதற்கான போராட்டத்தில்”\nஇதேபோல, எகிப்தில் முன்னதாக NPAவுக்கு குறைவான தொடர்புகளே இருந்து வந்தன என்ற போதிலும், அது தனது வலைத் தளத்தில் பதிவிட்ட ஆரம்ப ஆய்வு (”நிதானமான மற்றும் உறுதியான பெருந்தீயாய் கிளர்ந்த எகிப்தியக் கிளர்ச்சி”) எகிப்திய வலதுடன் அது உறவுகளைக் கட்டுவதற்கான சாத்தியத்தைத் தூண்டியது. அது விளக்கியது: “எதிர்க் கட்சிகளைப் பொறுத்தவரை, மிகவும் உறுதியாய் வேரூன்றியுள்ளதும் செல்வாக்குள்ளதுமான கட்சி என்றால் அது முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு தான். இந்த அமைப்பு 1928 முதல் இருக்கிறது, இது தான் எகிப்தின் மிகப் பழைய கட்சி, இதற்கு ஒரு மில்லியன் உறுப்பினர்களும் அனுதாபிகளும் இருப்பதாய் கூறப்படுகிறது. இதன் அரசியல் என்பது இஸ்லாமியவாதத்தை வ���ட சீர்திருத்தவாதத்திற்கே அதிகம் நெருக்கமானதாய் அமைந்திருக்கும்.”\nஇது அபத்தமானதும் பிழையானதுமான கருத்தாகும். எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவம் ஒரு இஸ்லாமியக் கட்சி என்பது மட்டுமல்ல, இது அரசியல் இஸ்லாமை சர்வதேசரீதியாக நிறுவியது. ஆனால் இந்த அறிக்கையின் இலக்கோ இந்த முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கு ”இடது” சாயம் பூசுவதற்கான ஏற்பாட்டை NPA இற்கு உருவாக்குவது தான்.\nஇந்த அறிக்கை தொடர்கிறது: “இதன் நிலைப்பாடுகள் இருநிலைப்பட்டவையாக இருக்கும்; முஸ்லீம் சகோதரத்துவ கட்சி சில சமயங்களில் இயக்கங்களுக்கு முன்முயற்சியளிக்கும், அந்த இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை சார்ந்தவையாக இருக்கும், அதே சமயத்தில் ஆட்சியை ரொம்ப நேரடியாகச் சவால் செய்ய முயற்சிப்பதாய் இருக்காது. மரியாதையுடன் நடந்து கொள்ள எண்ணும் தலைமை, மற்றும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் போர்க்குணமிக்க உறுப்பினர்கள் இரண்டுக்கும் உள்ள இடைவெளியை புரிந்து கொண்டால் இந்த இருநிலைப்பட்ட தன்மை விளங்கும். இருவரது வர்க்க நலன்களும் பிளவுபடுகின்றன.”\nஇது முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பின் முதலாளித்துவ மற்றும் வலதுசாரித் தன்மையை மறைப்பதற்கான ஒரு முயற்சியே அன்றி வேறொன்றும் அல்ல.\nசோசலிசப் போராட்டத்திற்கான NPAஇன் குரோதமும் வலதுசாரி அல்லது பழைய-இடது கட்சிகளை அது ஊக்குவிப்பதும் வட ஆபிரிக்காவில் புரட்சிகரப் போராட்டங்கள் அபிவிருத்தியுற்ற உடனேயே தவிர்க்கவியலாமல் அதனை தொழிலாள வர்க்கத்தின் எதிரியாகக் கொண்டுவந்து நிறுத்தியது. உண்மையில் துனிசியாவில் ஜனாதிபதி ஜைன் எல் அபிதின் பென் அலி மற்றும் எகிப்தில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் போன்ற பதவியகற்றப்பட்ட சர்வாதிகாரிகளின் அரசியல் அமைப்புகள் தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கான தமது முயற்சிக்கு NPAஆல் முன்னெடுக்கப்படும் முன்னோக்கை பெருமளவில் தமக்கு எடுத்துக் கொண்டு விட்டன.\nதுனிசியாவில், முன்னாள் RCD அதிகாரியான ஜனாதிபதி ஃபவுத் மெபாசாவின் அரசாங்கம் ஒரு அரசியல் அவையை உருவாக்குவதற்கு ஜூலை 24 அன்று தேர்தலை நடத்துவதாக வாக்குறுதியளித்துத் தான் தனக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது.\n“புரட்சியின் நோக்கங்களை சாதிப்பதற்கான, அரசியல் சீர்திருத்தத்திற்கான மற்றும் ஜனநாய�� உருமாற்றத்திற்கான உயர் ஆணைய” த்திடமும் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. UGTT, உத்தியோகபூர்வ எதிர்க் கட்சிகள் மற்றும் தொழில்முறை அமைப்புகளுடன் UTICA தொழிலதிபர்கள் கூட்டமைப்பை ஒன்றாய்க் கொண்டுவந்திருக்கும் இந்த அமைப்பு துனிசியப் பொருளாதார மற்றும் சமூகக் குழுவின் (CES) கட்டிடங்களில் தான் சந்திக்கிறது. இது பிரான்சில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொழிற்சங்க அதிகாரி Léon Jouhaux அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கிய பிரான்சின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதுவும் இதே இடத்தில் கூட்டங்கள் நடத்துகிறது. இதில் தொழிலதிபர்களும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளும் கூடி பென் அலிக்குக் கீழான ஒப்பந்தங்கள் மற்றும் சமூகக் கொள்கையை விவாதிக்கின்றனர்.\nஇந்த உயர் ஆணையமும் சரி CESம் சரி, சமீப மாதங்களில், பங்கேற்பின்றி இருக்கும் நிறுவனங்களாகப் பார்க்கப்படும் ஸ்தாபனங்களுக்கு எதிரான தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்புகளின் இலக்காக இருந்து வந்திருக்கின்றன. ஆனாலும் NPA தனது அரசியலுக்கு அடித்தளமாய்க் கொண்டிருக்கும் வசதி படைத்த சமூகத் தட்டுகள் உயர் ஆணையத்தை ஆதரிக்கின்றன.\nபென் அலியின் ஆட்சியின் இறுதி நாட்களில் போலிஸ் வன்முறையை எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்ட மக்கள் தற்காப்புக் குழுக்களை நோக்கிய அணுகுமுறையில் UGTT மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை(மனோபாவத்தை) உயர் ஆணையத்தின் அணுகுமுறையுடன் ஒப்பிடச் சொல்லி NPA கேட்ட போது அஹ்லென் பெல்ஹட்ஜ் கூறினார்: “நாங்கள் நிறுவனமயமாக்கலின் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்...UGTT, வழக்கறிஞர்கள் [கூட்டமைப்புகள்], மற்றும் மனித உரிமைகளுக்கான கழகம் ஆகியவை உயர் ஆணையம் குறித்த விடயத்தில் உற்சாகத்துடன் இருந்தன.”\nதுனிசிய ஆட்சிக்கான ஒரு நீண்ட கால முட்டுத் தூணாக இருந்து வந்திருக்கும் UGTT இன் பாத்திரத்தின் மீது தான் அளிக்கும் முக்கியத்துவத்தை NPA எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. UGTT தலைவரான அப்டெசலம் ஜெராட் வழமையாக தேர்தலில் பென் அலிக்கு ஆதரவளித்து வந்தார். ஜனவரி 5 அன்று பென் அலிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வளர்ந்த சமயத்தில், NPA எழுதியது: ஒரு உண்மையான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் நாட்டை ஒழுங்கமைக்கும் ஒரே சக்தி இந்த UGTT தான்... ஆன���ல் UGTT உறுப்பினர்கள் சிலரால் தலைமை ஏற்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அங்கு முழங்கப்பட்ட ஆட்சிக்கு எதிரான சுலோகங்களுக்கும் UGTT தலைமை உத்தியோகபூர்வமாய் ஆதரவளிக்க மறுப்பதற்கு நாம் வருத்தப்பட்டாக வேண்டும்.”\nதொழிலதிபர்கள் மற்றும் சர்வாதிகாரத்துடனான வர்க்க ஒத்துழைப்பின் முகவராக UGTT இன் பாத்திரம் துனிசியா முழுக்க நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். NPAவே கூட தனது மிக சமீபத்திய அறிக்கையில் (”UGTT குறித்து: ஏப்ரல் 30) அதனை ஒப்புக் கொள்கிறது: “1987ல் பென் அலியின் இராணுவக் கவிழ்ப்பு முதல், புதிய உறவுகள் அரசுடன் அபிவிருத்தியாயின. தொழிற்சங்க ஆட்சிவாத இடதுகளில் இருந்து தொழிற்சங்க நிர்வாகிகளை விலைக்கு வாங்க கணிசமான தொகை ஒதுக்கப்பட்டது....இப்போது ‘பழமைக்காலத்தையதாய்’ பார்க்கப்படும் ஒரு மோதல் போக்குக் கலாச்சாரத்தில் இருந்து - ‘ஆக்கபூர்வமான’ பேச்சுவார்த்தைகளுக்கு இட்டுச் செல்கின்ற ’சமூகக் பங்காளிகளுக்கு’ இடையிலான உறவுகளுக்கு மாறுவது தான் UGTT இன் புதிய உத்தியோகபூர்வ நோக்குநிலை.”\nUGTT இன் அடிப்படையான நோக்குநிலை, பிரான்சின் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) - இது பிரான்சில் சமூக வெட்டுகளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன்னோக்குடன் வேலைநிறுத்தங்களைக் கட்டிப் போடுவதன் மூலம் அந்த வேலைநிறுத்தங்களை தொடர்ந்து காட்டிக் கொடுத்து வந்திருக்கிறது - உட்பட சர்வதேசரீதியாக தொழிற்சங்கங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற ஒன்று தான் என்பதையும் ஒருவர் சேர்த்துக் கொள்ளலாம். இருந்தபோதிலும், துனிசியாவில் UGTT விடயத்தில் போலவே NPA, CGT ஐயும் விமர்சனம் செய்வதில் இருந்து எப்போதும் ஜாக்கிரதையாக ஒதுங்கி வந்திருக்கிறது.\nஉண்மையில், தொழிற்சங்க அதிகாரத்துவம் தான் தொழிலாள வர்க்கத்தின் சட்டப்பூர்வமான ஒரே தலைமை என்கின்ற கருத்தை எல்லா இடங்களிலும் ஊக்குவிப்பதற்கே NPA முனைகிறது. UGTT குறித்த தனது ஏப்ரல் 30 அன்றான கட்டுரையில் NPA அறிவிக்கிறது: ”இப்போது UGTTயின் மனோபாவத்தில் தான் புரட்சியின் தலைவிதி பெருமளவு தங்கியிருக்கிறது.”\nஒரு துளியேனும் அரசியல் நேர்மை இருக்கும் ஒருவரும் கேட்கத் தள்ளப்படும் கேள்வி இதுதான்: பென் அலிக்கு எதிரான போராட்டத்திற்கு குரோதமான, விலை கொடுத்து வாங்கப்பட்ட தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளிடம் தான் பு��ட்சியின் தலைவிதி தங்கியிருப்பதாக, உண்மையான புரட்சியின் எதிரிகளன்றி, வேறு யார் வாதிடுவார்கள்\nவட ஆபிரிக்காவின் தொழிலாளர்கள் சர்வாதிகார ஆட்சிகளுடனான அரசியல் போராட்டத்தில் நுழைகின்ற சமயத்தில், இந்த நோக்குநிலையின் சமூக உள்ளடக்கம் முன்னெப்போதையும் விடத் தெளிவாய் அம்பலப்பட்டிருக்கிறது. இது முதலாளித்துவ வகையைச் சேர்ந்தது, அத்துடன் எதிர் புரட்சிகரமானது. இது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தலைமை தாங்கி தொழிலாள வர்க்கம் நடத்தும் ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கம் என்னும் அச்சுறுத்தலுக்கு எதிராக முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான வர்க்க நலன்களைப் பாதுகாக்கிறது.\nஒரு பாரிய வேலைநிறுத்த அலைக்கு இடையே பிப்ரவரி 11 அன்று முபாரக் இராஜினாமா செய்து வெளியேறியதற்குப் பின்னர் இராணுவத்திடம் அரசு அதிகாரம் ஒப்படைக்கப் பெற்ற எகிப்து விடயத்திலும், நடப்பு ஆட்சி வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தடைசெய்து சட்டம் நிறைவேற்றியிருக்கிறது, பெருந்திரள் கைதுகளையும், அடிதடிகளையும், எதிரிகளைச் சித்திரவதை செய்வதையும் நடத்தியிருக்கிறது என்ற போதிலும் NPA இதேபோல் நடப்பு ஆட்சியை சீர்திருத்துவதற்கு வாதிடுகிறது.\nபுரட்சியானது படைகளின் “சிறந்த” பிரிவுகளுக்கு அதாவது இராணுவச் சர்வாதிகாரத்திற்கு விண்ணப்பிப்பதாய் இருக்க வேண்டும் என்கிற எகிப்திய வலைப்பதிவரான ஹோஸாம் எல்-ஹமாலவேயின் ஆலோசனையை NPA மேற்கோள் காட்டுகிறது. எல் ஹமாலவே எழுதுகிறார்: “நூற்றுக்கணக்கான இராணுவ அதிகாரிகள் நடப்பு சூழ்நிலை மீது திருப்தி கொண்டிருக்கவில்லை என்பதை நாம் கணக்கிலெடுக்க வேண்டும். உண்மையில் நாம் இரண்டு இராணுவங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரிவினை ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு மேம்பட்ட சுத்தமான எகிப்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் இராணுவ அதிகாரிகளும் படைவீரர்களும் தங்கள் சொந்த அமைப்பை சுத்தம் செய்தாக வேண்டும்.”\nநேர்காணலின் இன்னொரு பத்தியில், எல் ஹமாலவே எகிப்தில் அமெரிக்காவின் நடப்பு மூலோபாயத்தின் மீதான ஒரு வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டுகிறார்: ”அமெரிக்கா இராணுவரீதியாகத் தலையிட முடியாது, புரட்சியைத் தடுக்க அவர்கள் கெய்ரோவுக்குள் உள்வர முடியாது. ஆனால் அவ���்கள் எதிர்ப் புரட்சியில் பங்கேற்க முடியும். உண்மையில், அவர்கள் தான் எகிப்திய இராணுவத்திற்கு நிதியுதவி அளித்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் குறிப்பிட்ட தட்டுகளில் இருந்து மக்களை வென்றெடுப்பதற்கும் சமாதானப்படுத்துவதற்கும் ஜனநாயகக் குடிமை அமைப்புகளின் மூலமாக பெரும் பணத்தை குடிமை சமூகத்திலும் அவர்கள் முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர்.”\nNPA மற்றும் அதன் தொடர்புபட்ட “மனித உரிமை” அமைப்புகள் அவை எப்படி நடந்து கொள்ளும் என்று ஏகாதிபத்தியவாதிகள் நம்பினார்களோ சாட்சாத் அதே வகையில் துல்லியத்துடன் நடந்து கொண்டு வருகின்றன என்கிற ஒரே ஒரு விடயத்தை மட்டும் தான் எல் ஹமாலவேயின் கருத்துகளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nNPAஇன் மார்சைய் மாநாட்டில் பங்கேற்பவர்கள் காணவிருப்பது ஒரு புரட்சிகர முன்னோக்கை அல்ல, மாறாக பாரிய சமூக எழுச்சிகளின் ஒரு காலத்தில் பிரெஞ்சு மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு ஏற்ப அளவெடுத்துத் தைக்கப்பட்ட ஒரு முன்னோக்கையே. அவர்களுக்கு வரவேற்பளிக்க இருக்கும் கட்சி, முதலாளித்துவத்திற்கு எதிரியாக இருப்பதில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கட்சி என்பதோடு, முதலாளித்துவத்தையும் போரையும் பாதுகாத்து வசதி படைத்த அதிகாரத்துவங்களால் தொழிலாள வர்க்கம் அடக்கியாளப்படுவதை நியாயப்படுத்துவதில் நிபுணத்துவமும் அது பெற்றிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D-7/", "date_download": "2021-03-07T03:03:50Z", "digest": "sha1:SZRPBS2DHBKOHY5IV2KDX4PLFTSRAHUJ", "length": 11176, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nகொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஇத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஇத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் 90ஆயிரத்து 241பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 25இலட்சத்து 97ஆயிரத்து 446பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 13ஆயிரத்து 659பேர் பாதிக்கப்பட்டதோடு 421பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 30ஆயிரத்து 277பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 151 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 76ஆயிரத்து 928பேர் பூரண குணமடைந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை\nகொல்கத்தாவில் பா.ஜ.க. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று உடன்பாடு கையெழுத்து\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு கையெழுத்தாக\n2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் விசேட விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸின் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்\nயுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி\nயுத்த குற்றங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் முதலில் விசாரிக்க வேண்டும\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஅம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/07/blog-post_06.html", "date_download": "2021-03-07T02:43:53Z", "digest": "sha1:DDCZO63JABOOO76533PRTIBIF6C2HRB4", "length": 19153, "nlines": 297, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கலைஞன் பதிப்பகத்தின் இதழ் தொகுப்புகள்", "raw_content": "\nகோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்\nலண்டன் டயரி – நூலில் இருந்து\n22 வருஷ குமாஸ்தா வாழ்க்கை கொடுத்த பரிசு\nகேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகலைஞன் பதிப்பகத்தின் இதழ் தொகு��்புகள்\nகலைஞன் பதிப்பகம் சிற்றிதழ் தொகுப்புகளை வெளியிடுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சுதேசமித்திரன், தீபம் இதழ்களின் தொகுப்புகள் வெளியானதையொட்டி தி ஹிந்து இரண்டாம் பக்கத்தில் வந்திருக்கும் செய்தியே மேலே உள்ளது.\nஹிந்து கூட தமிழ் இலக்கியம் பக்கம் எட்டிப்பார்க்கிறது, படம் போடுகிறது என்பது சந்தோஷமான விஷயம்\nஇதுவரையில் கணையாழி, சரசுவதி, சுபமங்களா போன்ற இதழ்களுக்கும் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இன்னமும் பலவற்றுக்கும் தொகுப்புகள் உண்டு.\nதீபம் இதழைத் தொகுத்தவர் வே.சபாநாயகம்.\nமுன்னைக்கிப்போது தமிழ்ப் பதிப்பாளர்கள் கொஞ்சம் பூசினது மாதிரிக் கூடுதல் செழுமையோடு இருப்பதாகக் கேள்வி. மத்தளராயனின் பதிப்பாளர், பதிப்பாசிரியர் ஆகியோர் ஏற்கனவே ரெட்டைநாடி சரீரம் கொண்டவர்கள் ஆனதால் இந்த வட்டத்துக்குள் வரமாட்டார்கள்.\nதலையணை கனத்துக்கு நாவல்களை மட்டுமில்லை, தொகுப்புகளையும் வாங்க உள்நாட்டில் ஒரு பெரிய வாசகர் கூட்டமும், கல்லூரி, பல்கலை நூல்நிலையங்களும் புலம் பெயர்ந்த இளைஞர்களும் தயாராக இருப்பதால், பதிப்பாளர்கள் மேட் ·பினிஷ் அட்டை, இறக்குமதி காகிதம் போன்றவற்றிலும், கட்டுமானத்திலும், போனால் போகிறதென்று விஷய கனத்திலும் மும்முரமாக இறங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். அப்படியே எழுதுகிறவர்களையும் கவனித்துக் கொண்டால் - வந்துட்டான்'யா ·பேவரைட் சப்ஜெக்டுக்கு.\nவிஷயம் ஒன்றும் பிரமாதம் இல்லை. அதாவது புத்தகம் போடுகிறவர்களுக்கு. பழைய இலக்கியப் பத்திரிகைகளில் (சரிப்பா சரி, இலக்கியம் பற்றிப் பழைய பத்திரிகைகளில்) வந்ததை எல்லாம் சிரத்தையாகக் கவிதை, குறுநாவல், சிறுகதை, கட்டுரை, பேட்டி என்று வகை பிரித்து அட்டவணை இட்டுத் தொகுப்பாகப் போட்டு முன்னூறும் நானூறும் விலைவைத்து விற்பதெல்லாம் சரியோ சரிதான். அப்படி வெளியிடும்போது எழுதியவர் இருக்காரா, சிவலோக பதவி அடைந்தாரா என்று விசாரித்து அறிந்து, அவர் இன்னும் ஜீவித்திருக்கும் பட்சத்தில் ஒரு போஸ்ட் கார்டாவது போட்டுத் தகவல் தெரிவித்து, புத்தகம் வெளிவந்தபிறகு அன்னாருக்கு ஒரு காப்பி பதிவுத் தபாலிலோ, சாதா அஞ்சலிலோ ஸ்டாம்ப் ஒட்டியோ ஒட்டாமலோ அனுப்பினாலே போதும். ஏமாளித் தமிழ் எழுத்தாளன் சிக்கிம் பம்பர் லாட்டரியில் ஒன்றுக்குப் பக்கம் ஏகப்பட்ட சை·பர் போட்ட தொகை கிடைத்தது போல மகிழ்ந்து போவான். இந்த இலக்கியத் தேங்காய்மூடிக் கச்சேரி நடக்கிறதா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஉலகச் சிறுகதைகள் என்று தொகுதி போட்டு அதில் நண்பர் பா.ராகவனின் கதையைச் சேர்த்து, புத்தகம் முழுக்க விற்றுப் போனதற்கு அப்புறம் தான் மூன்றாம், முப்பதாம், முன்னூறாம் மனிதர் மூலம் தனக்கு விஷயம் தெரிய வந்ததாகப் பா.ரா சொன்னார். சாரி சார் என்று வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு பதிப்பாளர் தன் கார் பக்கம் நடக்க இவர் பான்பராக்கை மென்றபடி வெறுங்கையோடு மோட்டார்சைக்கிளை உதைத்திருக்கிறார் - உதைக்க வேறே என்ன இருக்கு\nமத்தளராயனுக்கும் இந்த அனுபவம் உண்டு.\nஇரண்டு வருடத்துக்கு முன்னால் சுபமங்களா தொகுப்பைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, என்னடா, நாம எழுதின மாதிரி இருக்கே என்று பார்த்தால் அதேதான். கதை மற்றும் கவிதை. போனவாரம் சென்னைக்குப் போனபோது புக்லேண்டில் கணையாழி புதுத் தொகுப்பைப் புரட்டினால் குறுநாவல், சிறுகதை - அட இதுவுமதே ரகம்.\nசம்பந்தப்பட்ட பதிப்பகமும் மாம்பலத்திலேயே இருப்பதால் சனிக்கிழமை மத்தியானம் உச்சிவெய்யில் நேரத்தில் அங்கே அழையா விருந்தாளியாக நுழைய, மிரண்டு போன விற்பனையாளர் பெண்மணி 'ஓனர் மண்டேதான் சார் வருவார். அவர் கிட்டே பேசிக்குங்க ப்ளீஸ்' என்று கெஞ்ச, வெற்றிகரமான வாபஸ்.\nதிங்கள்கிழமை அந்தப் பெண்ணைக் காணோம். உள்ளே சரித்திர நாவல் குவியல்களுக்கு இடையே இருந்து பெரிய பழுவேட்டரையருக்குப் பேண்ட் மாட்டிய மாதிரி வந்தவர் என்ன விஷயம் என்று விசாரிக்க, அடியைப் பிடிப்பா ஆழ்வார்க்கடியா என்று ஆரம்பிக்க, பழுவேட்டரையர் பாதியிலேயே நிறுத்தி ஒரு எம்பு எம்பி மேல் அலமாரியிலிருந்து கணையாழித் தொகுதியை எடுத்துக் கவரில் போட்டுப் பவ்யமாக நீட்டினார்.\nவாங்கிக் கொண்டு நன்றி சொன்னபடி மத்தளராயன் விசுமத்தனமாகக் கேட்டது - 'அது சரி, இப்படி சட்டமா வந்து நின்னு கேட்டா, உடனே கொடுத்திடுவீங்களா இதை நான் தான் எழுதினதுன்னு எப்படித் தெரியும் இதை நான் தான் எழுதினதுன்னு எப்படித் தெரியும் நாளைக்கு ஒருத்தர், நாளை மறுநாள் ஒருத்தர் இதை எழுதினது நான்தான்னு வந்து நின்னா அவங்களுக்கும் கிடைக்குமா நாளைக்கு ஒருத்தர், நாளை மறுநாள் ஒருத்தர் இதை எழுதினது நான்தான��னு வந்து நின்னா அவங்களுக்கும் கிடைக்குமா\nஒரு நம்பிக்கைதான் சார். எழுத்தாளர்களோட எல்லாம் மோதலே வச்சுக்கறதில்லே.\nபரவாயில்லே, மோதுங்க சார். கலகம் பிறந்தால் நியாயம் வருமோ என்னமோ ராயல்டியாவது மணியார்டர்லே வரும்.\n//வாங்கிக் கொண்டு நன்றி சொன்னபடி மத்தளராயன் விசுமத்தனமாகக் கேட்டது - 'அது சரி, இப்படி சட்டமா வந்து நின்னு கேட்டா, உடனே கொடுத்திடுவீங்களா இதை நான் தான் எழுதினதுன்னு எப்படித் தெரியும் இதை நான் தான் எழுதினதுன்னு எப்படித் தெரியும்\nசரி அது நிஜமாலுமே நீங்க எழுதினதுதானே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழா\nமன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டுகள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்கள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nநியூ யார்க், மேட்ரிட், லண்டன்\nகலைஞன் பதிப்பகத்தின் இதழ் தொகுப்புகள்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/divisional_considerations_3.html", "date_download": "2021-03-07T03:19:10Z", "digest": "sha1:7AVWYUMBMDSOZZJBAUYZPVC4IWRYJXKB", "length": 6652, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "இராசி பிரிவின் காரணங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - bhava, bhavas, dharm, labh, ஜோதிடம், bandhu, randhr, vimshopak, sahaj, karm, பிரிவின், dhan, putr, indications, whatever, vyaya, இராசி, காரணங்கள், பிருஹத், பராசர, சாஸ்திரம், names, lord, surya, respectively, candr, dasha, thus, results, yuvati, classified, considered, effects, maitreya, kendras", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 07, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nஇர��சி பிரிவின் காரணங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/06/blog-post_60.html", "date_download": "2021-03-07T03:26:46Z", "digest": "sha1:RKHEDH7NDIY7B7GB3FPMOXJIB4JROPPB", "length": 24575, "nlines": 101, "source_domain": "www.nisaptham.com", "title": "சண்டை ~ நிசப்தம்", "raw_content": "\nநேற்று பனஸ்வாடியில் குடியிருக்கும் அலுவலக நண்பர் ஒரு செய்தியைச் சொன்னார். கொலைச் செய்தி. ‘எங்க ஏரியாலதான்...பேப்பர் படிக்கலையா’ என்றார். கொலைச் செய்திதான் தினமும் வருகிறதே இது இல்லாவிட்டால் இன்னொன்று. அதனால் பெரிய சுவாரஸியத்தைக் காட்டவில்லை. ஆனால் இது அப்படியான செய்தி இல்லை. கணவனை மனைவி கொன்றிருக்கிறாள். கொலைக்கு அவளைப் பெற்றவர்களும் உதவியிருக்கிறார்கள். படித்த வசதியான குடும்பம். திட்டமிட்டுதான் தீட்டியிருக்கிறார்கள். ஆனாலும் சிக்கிவிட்டார்கள். அத்தனை பேருக்கும் ஓரிரு நாளில் போலீஸார் விலங்கு மாட்டிவிட்டார்கள்.\nஇப்பொழுதெல்லாம் போலீஸார் விவரமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சங்கிலி பறிப்புத் திருடர்களைத்தான் விட்டுவிடுகிறார்கள். ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிடுகிறார்கள் போலிருக்கிறது. திருடனைப் பிடிக்கிறார்களோ இல்லையோ- சங்கிலியணிந்து போகும் பெண்களிடம் ‘சங்கிலியை கழட்டி வெச்சுட்டு வந்துடுங்க...அப்புறம் எங்ககிட்ட கம்ப்ளைண்ட் கொடுக்க வராதீங்க’ என்று எச்சரிக்கை வேண்டுமானால் விடுகிறார்கள். காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் பெண்கள் எல்லோரும் வெற்றுக் கழுத்தோடுதான் நடக்கிறார்கள். இல்லையென்றால் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடக்கிறார்கள். பெங்களூரில் நடைபயிற்சியில் இருந்த சுவாரஸியமே போய்விட்டது.\nஅது இருக்கட்டும். இந்தக் கொலை வழக்கில் போலீஸாரை விடவும் செத்துப் போனவனின் தம்பிதான் படு விவரம். கதையை முழுமையாகச் சொல்லிவிடுகிறேன்.\nகணவன் மனைவி இரண்டு பேரும் ஆந்திராக்காரர்கள். மனைவிக்கு இன்னொருவனுடன் தொடர்பு ஏற்பட்டிரு���்கிறது. அவனும் சொந்தகாரன்தான். அந்தக் காதலனுக்கு இவளை விட வயது குறைவு. இருபத்தைந்து கூட ஆகவில்லை போலிருக்கிறது. வேகமான காதல். காதலின் வேகத்தில் அமெரிக்காவில் குடியேறிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். கணவன் தடையாக இருப்பான் அல்லவா தூக்க மருந்தைக் கலந்து கொடுத்து மண்டையிலேயே ஒரு போடு. கதையை முடித்துவிட்டார்கள். இந்தக் காதல் ஜோடியுடன் அவளின் பெற்றவர்களும் இணைந்து பிணத்தை கோலார் மாவட்டத்திற்கு எடுத்துச் சென்று ஒரு ஏரியில் வீசியிருக்கிறார்கள். அதோடு விட்டிருந்தால் கொஞ்ச நாட்களுக்கு இழுத்துக் கொண்டிருந்திருக்கும். அறிவாளியாக நினைத்துக் கொண்டவள் கணவனின் தம்பியை அழைத்து ‘உங்க அண்ணன் ஊருக்கு வந்தாரே பத்திரமா வந்து சேர்ந்துவிட்டாரா தூக்க மருந்தைக் கலந்து கொடுத்து மண்டையிலேயே ஒரு போடு. கதையை முடித்துவிட்டார்கள். இந்தக் காதல் ஜோடியுடன் அவளின் பெற்றவர்களும் இணைந்து பிணத்தை கோலார் மாவட்டத்திற்கு எடுத்துச் சென்று ஒரு ஏரியில் வீசியிருக்கிறார்கள். அதோடு விட்டிருந்தால் கொஞ்ச நாட்களுக்கு இழுத்துக் கொண்டிருந்திருக்கும். அறிவாளியாக நினைத்துக் கொண்டவள் கணவனின் தம்பியை அழைத்து ‘உங்க அண்ணன் ஊருக்கு வந்தாரே பத்திரமா வந்து சேர்ந்துவிட்டாரா’ என்று கேட்டிருக்கிறாள். திருமணம் ஆனதிலிருந்து இதுவரைக்கும் ஒரு முறை கூட அவள் இப்படி ஃபோன் செய்ததில்லையாம். மூக்கு வியர்த்தவன் ‘அண்ணியை நாலு போடு போடுங்க’ என்றிருக்கிறான். துருவியிருக்கிறார்கள். கொலை நடந்த இரவில் இந்தப் பெண்ணின் செல்போன் சிக்னல் கணவனின் பிணம் கிடந்த ஏரிக்கு அருகில் பதிவாகியிருக்கிறது. சோலி சுத்தம்.\nஇதெல்லாம் போலீஸ் தரப்பு கதைகள்.\nஅவளை விசாரித்தால் ஆயிரம் கதைகள் இருக்கக் கூடும். அவன் சரியில்லை, குடித்தான், மிரட்டினான், உதைத்தான் என்று எதையாவது சொல்வாள். வீட்டில் இந்தக் கதையை எங்கள் அம்மாவிடம் சொன்னால் ‘அவன் ஏதாச்சும் கிரிமினலா இருக்கும்....இல்லைன்னா பெத்தவங்களே அவ கூட சேர்ந்து கொலையைச் செஞ்சிருக்க மாட்டாங்க’ என்கிறார். என்ன கண்றாவியோ தெரியவில்லை. எவ்வளவுதான் கிரிமினலாக இருந்தாலும் விவாகரத்து வாங்கிவிடலாம். காவல்துறையில் புகார் செய்திருக்கலாம். ‘தொலைந்து போடா நாயே’ என்று கழட்டிவிட்டிருக்கலாம். ஆனால் சர்வசாதாரணமாகக் கொன்று வீசி விடுகிறார்கள்.\nஏன் குடும்ப உறவுகளை இப்படி விகாரமாக்கிக் கொள்கிறோம் நாம் விகாரமாக்குவதில்லை. ஆனால் நம்மையுமறியாமல் அது விகாரமாக மாறுவதற்கு அனுமதித்துவிடுகிறோம்.\nகணவன் மனைவிக்கிடையில் சண்டை வரும் போது எதிராளியை தூங்கவிட்டுவிட வேண்டும் என்பார்கள். அப்படி அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களது முகத்தைப் பார்க்கச் சொல்வார்கள். நெகிழ்ந்துவிடுவோம். தூங்கும் போது எல்லோருமே குழந்தைகள்தான். ‘ச்சே பாவம்’ என்ற எண்ணம் வந்தால் சண்டை வடிந்துவிடும். ஆனால் பிரச்சினை என்னவென்றால்- பெரும்பாலும் நம் எதிராளியை தூங்க அனுமதிக்கவே மாட்டோம். ‘என்னைக் கடுப்பாக்கிட்டு நீ நிம்மதியா தூங்குறியா’ என்பதுதான் நம்முடைய பிரச்சினையாக இருக்கும். அதனால்தான் சண்டைகளில் நாம் வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசிக் கொண்டேயிருப்போம். ‘தவறு உன் மீதுதான்’ என்று நிரூபித்துவிட வேண்டும் என்ற வெறியேறும். ஆள் மாற்றி ஆள் சண்டை பிடித்த பிறகு அவள் எப்பொழுது தூங்கிப் போனாள் என்பது நமக்குத் தெரியாது. நாம் எப்பொழுது தூங்கினோம் என்று அவளுக்குத் தெரியாது. அடுத்த நாள் எழும் போது அதே வன்மமும் பகையும் மனக்குகையின் ஏதாவதொரு மூலையில் ஒளிந்து கிடக்கும். இப்படி துளித்துளியாக அதிகரிக்கும் பகைமைதான் மிகப்பெரிய விரிசலை உருவாக்குகிறது. ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் இடையில் மிகப்பெரிய சுவரை எழுப்பிக் கொள்கிறோம். சமூகத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் அன்பை தொலைத்து நாட்களை நகர்த்துகிறோம்.\nபேருந்தில் இரவுப்பயணம் செய்பவர்கள் கவனித்திருக்கலாம். யாரென்றே தெரியாத மனிதராக இருக்கும். ஆனால் தூங்கும் போது அப்பிராணியாகத் தெரிவார்கள். அந்த முகத்தைப் பார்க்கும் நம்மையுமறியாமல் கருணை சுரக்கும். முகம் தெரியாத மனிதனுக்காகவே கருணை காட்டும் நமக்கு நம்மோடு வாழும் கணவன் மீதும் மனைவி மீதும் கருணை சுரக்காதா என்ன அதனால்தான் குடும்பத்தில் உருவாகும் எதிராளியை தூங்க அனுமதியுங்கள் என்கிறார்கள். பகைமை உறங்கும். பிரச்சினைகளின் வீரியம் நீர்த்துப் போகும். தூங்கும் வரைக்கும் பிரச்சினையில்லை. இருவிழிகளும் திறக்கும்போதுதான் நமக்குள்ளான மிருகம் விழித்துக் கொள்கிறது.\nஇப்படி அன்பு புதைக்கப்பட���ட குடும்ப உறவுகளில்தான் வெளியாட்கள் தலையெடுக்கிறார்கள். ‘வறண்டு கிடந்த என் பாலையை மீட்டெடுத்து சோலையாக்க வந்தவன்/வந்தவள்’ என்று நம்பத் தொடங்குகிறார்கள். இந்த புதிய உறவுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிலர் முடிவெடுக்கிறார்கள். எல்லாம் சிதைந்து போகிறது.\nஇந்த ஆந்திரக்காரர்களின் பிரச்சினை என்று தெரியவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் இங்கு யார்தான் பத்தரை மாத்து தங்கம் எல்லோரிடமும்தான் கச்சடா இருக்கிறது. மனநல ஆலோசகர்களிடம் பேசினால் ‘கணவன் மனைவிக்கிடையில் சண்டை வராமல் இருக்க சாத்தியமே இல்லை. ஆனால் வருகிற சண்டையை எவ்வளவுக்கு எவ்வளவு தீர்த்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது’ என்கிறார்கள். அப்படி விரைவில் தீர்க்கப்படாத சண்டைகள்தான் கடைசியில் ஆட்களைத் தீர்ப்பதில் போய் நிற்கிறது.\nபெருநகரங்களில் வசிக்கும் தம்பதியினரிடம் நடத்தப்பட்ட சர்வே ஒன்று கண்ணில்பட்டது. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பொதுவாகவே திருமணமான மூன்றாவது மாதத்திலிருந்து கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் வெடிக்கத் தொடங்குகின்றன என்பதுதான் சர்வே முடிவு. அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி. பெரியவர்கள் ஏற்பாடு செய்த திருமணமாக இருந்தாலும் சரி. தனிக்குடும்பம் என்பது இன்றைக்கு வந்ததில்லை. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாகவே தலையெடுத்துவிட்டது. பிரச்சினை தனிக்குடும்பம் என்பதில் இல்லை. முந்தய தலைமுறையில்- முப்பதாண்டுகளுக்கு முன்பாக- தனிக்குடும்பம் என்று இருவர் மட்டுமே இருந்தாலும் கூட கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினை எழும் போது பிரச்சினைகளைச் சொல்லித் தீர்வு காண்பதற்கு அல்லது குறைந்தபட்சம் தனது மனச்சுமைகளை இறக்கி வைப்பதற்கு யாராவது தோள் கொடுத்தார்கள். பெண்கள் அம்மாவிடம் பகிர்வதும் ஆண்கள் நண்பர்களிடம் பகிர்வதும் இயல்பாக இருந்தது.\nஇன்றைக்கு அது அருகிப் போய்விட்டது. திருமணமான பதினைந்தாவது நாளில் நகரங்களில் குடியேறிவிடுகிறார்கள். தீராத காமமும் பெருங்காதலும் முதல் மூன்று மாதங்களை நகர்த்திவிடுகின்றன. அதன் பிறகு மெல்ல மெல்ல பிரச்சினைகளும் சண்டைகளும் தலை தூக்குகின்றன. அக்கம்பக்கத்தில் யாரையும் தெரியாது. என்ன சிக்கல் என்பதை அம்மா அப்பாவிடம் கூட பகிர்ந்து கொள்வதில்���ை. ‘அம்மாவை ஏன் டென்ஷன் படுத்தணும்’ என்றோ ‘நாமே சமாளித்துக் கொள்ளலாம்’ என்றோ ‘இந்தக் காலத்தில் எவனை நம்புவது’ என்றோ ஏதோவொரு காரணத்தினால் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார்கள்.\nஇப்படி புதைக்கப்படும் சச்சரவுகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து சுமக்க முடியாத சுமையாகிவிடுகின்றன. இந்தச் சுமை இருவருக்குமிடையில் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. உறவுகள் வெவ்வேறு பாதையில் நகரத் தொடங்குகின்றன. மனம் சஞ்சலப்பட்டு அலை மோதுகிறது. இந்த சஞ்சலமும் அலைமோதலும் உருவாக்கும் உறவு சார்ந்த அழுத்தத்தை எல்லோராலும் தாங்க முடிவதில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.\n//கணவன் மனைவிக்கிடையில் சண்டை வரும் போது எதிராளியை தூங்கவிட்டுவிட வேண்டும் என்பார்கள்.// Is it so good idea\n//கணவன் மனைவிக்கிடையில் சண்டை வரும் போது எதிராளியை தூங்கவிட்டுவிட வேண்டும் என்பார்கள்//\nஅதுனால தான் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வச்சாங்களோ என்னவோ\n//பெங்களூரில் நடைபயிற்சியில் இருந்த சுவாரஸியமே போய்விட்டது.//\nஇதே கதை வேற மாதிரி .....\nபிரச்சினை எழும் போது பிரச்சினைகளைச் சொல்லித் தீர்வு காண்பதற்கு அல்லது குறைந்தபட்சம் தனது மனச்சுமைகளை இறக்கி வைப்பதற்கு யாராவது தோள் கொடுத்தார்கள். பெண்கள் அம்மாவிடம் பகிர்வதும் ஆண்கள் நண்பர்களிடம் பகிர்வதும் இயல்பாக இருந்தது.//\nஇது தான் காரணமாகவும் இருக்கலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-namadh/", "date_download": "2021-03-07T03:10:23Z", "digest": "sha1:JR546VUSULF4ADIJEVP2HQZAFHFDG32Z", "length": 5381, "nlines": 151, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today நமது இயேசு கிறிஸ்துவின் - Namadhu yesu kiristhuvin - Lyrics - Christ Music", "raw_content": "\n1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்\nதேவ கிருபை எங்கும் பெருக\n2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை\nஎத்தனையோ பதிலளித்தார் — தேவ\nஅவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் — தேவ\n4. பலத்த ஜாதி ஆயிரமாக\nபடர்ந்து ஓங்கி நாம் வளர\nஎமக்கவர் அருள் புரிவார் — தேவ\n5. நமது கால்கள் மான்களைப் போல\nஉன்னதமான ஊழியத்தில் — தேவ\n6. பரமனேசு வந்திடும் போது\nபரம பாக்கியம் பெறுவோம் — தேவ\nஇயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு – Yesuvin kudumpam ondru undu – Lyrics\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 544 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/12/03/28559/", "date_download": "2021-03-07T02:38:45Z", "digest": "sha1:4ACPUIJXHMGN65MGE5F2N2DX7LCWJ5VG", "length": 12481, "nlines": 90, "source_domain": "dailysri.com", "title": "இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் அரச பயங்கரவாதம்! வெளியான பின்னணி - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ March 7, 2021 ] சற்று நேரத்திற்கு முன் உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு முன் உள்ள வீட்டில் இனந்தெரியாத நபர்கள் வாள்கள் மற்றும் பெற்றோல் கொண்டு தாக்குதல்….\tஇலங்கை செய்திகள்\n[ March 6, 2021 ] பயனுள்ள அழகு குறிப்புகள்_உங்களுக்காக\tஇலங்கை செய்திகள்\n[ March 6, 2021 ] உபுல் தரங்க அரைச்சதம் மற்றும் டில்ஷான், சாமர சில்வா அதிரடியோடு வென்றது இலங்கை_லெஜேண்ட்ஸ்\tஇலங்கை செய்திகள்\n[ March 6, 2021 ] இரணை தீவு ஓர் அறிமுகம்\tஇலங்கை செய்திகள்\n[ March 6, 2021 ] இறுதியாக கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவன் நானே-ராணுவ தளபதி\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் அரச பயங்கரவாதம்\nஇலங்கையில் மீண்டும் தலைதூக்கும் அரச பயங்கரவாதம்\nமஹர சிறையில் இடம்பெற்ற கலவரத்தின்போது அதனைக் கட்டுப்படுத்த கோட்டாபய – மஹிந்த அரசாங்கம் எடுத்த முயற்சிகளைப் பார்க்கின்றபோது மீண்டும் அரச பயங்கரவாதம் இலங்கையில் தலைதூக்கிவிட்டதா என்கிற சந்தேகம் எழுந்திருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை வெலிக்கடை சிறையிலிருந்தே மஹர சிறைச்சாலைக்கு கொரோனா வைரஸ் திட்டமிடப்பட்டு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nநாடாளுமன்றம் இன்றைய தினம் கூடியபோது எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். கலவரம் குறித்து தொடர்ந்தும் கருத்துரைத்த அவ���்,\nஎமது நாட்டில் 1877ஆம் ஆண்டு சிறைச்சாலைச் சட்டத்தில் மூன்று பிரிவுகள் கடந்த சில நாட்களாக மீறப்பட்டுள்ளன.\nமஹர சிறைச் சம்பவத்திற்குப் பின்னால் இரத்தத்தை காண்பதற்கு வெறியேற்படும் வில்லைகள் என்று சிலர் தெரிவித்திருந்ததுடன், சர்வதேச அரங்கில் இலங்கையை அகௌரவப்படுத்தும் செயற்பாடு என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nஎனினும் அந்தக் கைதிகள் பிசிஆர் பரிசோதனையை நடத்தும்படியே கோரியிருந்தனர். கைதிகளின் சுகாதாரத்திற்குப் பொறுப்பாகவுள்ள மருத்துவர் தான் வெலிக்கடை சிறையிலிருந்து 120 கைதிகளை மஹர சிறைக்கு மாற்றியிருந்தார்.\nஅவர் வியத்மக என்கிற அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அமைப்பில் ஒரு அங்கத்தவர். அதன் காரணமாகவே மஹர சிறையிலும் கொரோனா கொத்தனி ஏற்பட்டது.\nஎமது நாட்டில் அரச பயங்கரவாதம், கொலைக் கலாசாரத்தை தலைதூக்க நாங்கள் இடமளிக்கமாட்டோம். இரத்தம் காணும் வில்லை என்று சிலர் கூறுவதை நாங்கள் மறுக்கின்றோம், கண்டிக்கின்றோம் என்றார்.\nபுயலினால் வவுனியாவில் அதிகாலையில் நடந்த அனர்த்தம்\nவடக்கு, கிழக்கை ஊடறுத்துச் சென்ற சூறாவளி மாவீரர் தினத்தில் வந்திருந்தால் சந்தோசம் – சரத்பொன்சேகா\nநைஜீரியாவில் உணவகம் ஒன்றில் மனித மாமிசம் சமைத்து விற்ற பெண் கைது\nமனைவி இறந்த சோகம் தாங்காமல் மதச்சடங்கை முடித்துவிட்டு கணவன் தற்கொலை – இலங்கையில் சமப்வம்\nசற்று நேரத்திற்கு முன் உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு முன் உள்ள வீட்டில் இனந்தெரியாத நபர்கள் வாள்கள் மற்றும் பெற்றோல் கொண்டு தாக்குதல்….\nஇலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று யாழில் உதயம்\nநாளைமுதல் வானிலையில் ஏற்படப் போகும் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nசற்று நேரத்திற்கு முன் உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு முன் உள்ள வீட்டில் இனந்தெரியாத நபர்கள் வாள்கள் மற்றும் பெற்றோல் கொண்டு தாக்குதல்…. March 7, 2021\nபயனுள்ள அழகு குறிப்புகள்_உங்களுக்காக March 6, 2021\nஉபுல் தரங்க அரைச்சதம் மற்றும் டில்ஷான், சாமர சில்வா அதிரடியோடு வென்றது இலங்கை_லெஜேண்ட்ஸ் March 6, 2021\nஇரணை தீவு ஓர் அறிமுகம் March 6, 2021\nஇறுதியாக கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவன் நானே\nஓட்டமாவட்டியில் இன்றும் ஏழு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது March 6, 2021\nநைஜீரியாவில் உணவகம் ஒன்றில் மனித மாமிசம் சமைத்து விற்ற பெண் கைது March 6, 2021\nஇன்றைய கொரோணா தொற்றாளர் விபரம் March 6, 2021\nஅமெரிக்காவின் உயரிய விருதை பெறுகிறார் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா March 6, 2021\nஇலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று யாழில் உதயம் March 6, 2021\nஈழத் தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் புதுப்பிக்கப்பட்ட வரைபு March 6, 2021\nயாழ். ஊடக மன்றம் கண்டனம்.கண்டன அறிக்கை March 6, 2021\nகொரோனாத் தொற்று ஜனாஸாக்கள்முதற்தடவையாக இன்று ஓட்டமாவடியில் முதல்தடவையாக நல்லடக்கம் March 5, 2021\nதொற்று நோய் சிகிச்சைகளுக்கு மேலும் 05 வைத்தியசாலைகள் March 5, 2021\nஹட்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு March 5, 2021\nஜனாஸாக்களைப் புதைக்க இரணைதீவு பொருத்தமான இடம் அல்ல, மீள் பரிசீலனை செய்யக் கோருவோம்: அங்கஜன் எம்.பி. March 5, 2021\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று கிழக்கில் அடக்கம்\nநாளைமுதல் வானிலையில் ஏற்படப் போகும் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு March 5, 2021\nகொட்டகலை விபத்தில் ஒருவர் பலி\nமனைவி இறந்த சோகம் தாங்காமல் மதச்சடங்கை முடித்துவிட்டு கணவன் தற்கொலை – இலங்கையில் சமப்வம் March 5, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2021/01/19/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:25:32Z", "digest": "sha1:LJJ7N4QCIEZDUSEBLI4HRSQ2DKFLIZW3", "length": 8140, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "எல்லோரையும் எந்த நாளும் ஏமாற்ற முடியாது! விக்னேஸ்வரன் | LankaSee", "raw_content": "\nமேக்கப் இல்லாமல் இயற்கை அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்..\nநாளை முதல் அனைத்து அரசு ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க அரசாங்கம் முடிவு\n மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் பாரிய மாற்றம்\nஅமெரிக்காவினாலும் செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியாமல் போனது\nஅரச நிர்வாகத்தை சீர்குலைக்காதீர்கள்: டக்ளஸ்\n16 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nகொரோனா தடுப்பூசியை பெறாவிட்டால் உயிராபத்து ஏற்படும்\nயாழில் நள்ளிரவுவேளை இனந்தெரியாத கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\n இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஎல்லோரையும் எந்த நாளும் ஏமாற்ற முடியாது\nமனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய புதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளமை வெறும் கண்துடைப்பாகும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஇதனை வைத்து ஐ.நாவில் கதை அளப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள்.\nஇவ்வாறான யுக்திகள் பற்றி உலக நாடுகளால் அறிந்துள்ளன. எல்லோரையும் எந்த நாளும் ஏமாற்ற முடியாதெனவும் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nமேலும் குறித்த ஆணைக்குழுவிற்கு வழங்கியிருக்கும் அதிகாரங்கள் பற்றியோ அதில் அங்கம் வகிக்கும் நபர்கள் பற்றியோ எதுவுமே கூறப்பட்டதாகத் தெரியவில்லை என்றார்.\nகொரோனா பாணியை பருகிய நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா…..\nஅரசாங்கத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை\nநாளை முதல் அனைத்து அரசு ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க அரசாங்கம் முடிவு\n மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் பாரிய மாற்றம்\nமேக்கப் இல்லாமல் இயற்கை அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்..\nநாளை முதல் அனைத்து அரசு ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க அரசாங்கம் முடிவு\n மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் பாரிய மாற்றம்\nஅமெரிக்காவினாலும் செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியாமல் போனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/10/19/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-03-07T02:12:42Z", "digest": "sha1:CX7PLQK2SY2I3GV2YQ3BFKULW4ZE24EI", "length": 17890, "nlines": 276, "source_domain": "singappennea.com", "title": "எந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு? | Singappennea.com", "raw_content": "\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல, சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் எவர்சில்வர், அலுமினியம், இரும்பு, செம்பு என நாம் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை, அவை தரக்கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.\nசெம்பு பாத்திரம் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த அணுக்கள் சீராக இயங்கத் தொடங்கி, ரத்த சோகை பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். செம்பில் உள்ள ஆன்டி பயாடிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூட்டு வலியை குணப்படுத்தும். எனவே, மூட்டுவலி பிரச்சினை உள்���வர்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவைத்து 4 மணி நேரம் கழித்து பருகலாம்.\nசெம்பு பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது உடலில் செல் உருவாக்கம் அதிகரிக்கும். மேலும், தைராய்டு சுரப்பைச் சீராக்கும். உடலின் மெலனின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும், சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கு டாட்டா சொல்லலாம். செம்பு பாத்திரத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் நரம்பு மண்டலத்தை தூண்டிவிடும் தன்மை கொண்டது என்பதால் சோர்வை நீக்கி சுறுசுறுப்புடன் வைக்கும்.\nஉடலின் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும். செம்பு எளிதில் பாசி பிடிக்கும் தன்மை உடையது. சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பாத்திரத்தின் நிறம் மாறுவதோடு அதன் தன்மையும் மாறிவிடும். அதனால் செம்பு பாத்திரத்தை சமையலுக்கு பயன்படுத்துபவர்கள் அதை உடனே சுத்தம் செய்துவிட வேண்டும்.\nதண்ணீர் வைக்க பயன்படுத்தினால் 2 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்துவதைவிட எலுமிச்சை பழத் தோல் அல்லது புளி பயன்படுத்துவது நல்லது.\nமண் பாத்திரங்கள் உணவின் சூட்டை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்ளும் என்பதால், அவற்றில் சமைத்து சேமித்து வைக்கும் உணவுகள் சீக்கிரம் கெட்டுப்போகாது. மண் பாத்திரங்களை தண்ணீரில் கழுவும்போது அதன் துகள்களில் நீர் தேங்கி, சமைக்கும்போது அது ஆவியாகி வெளியேறுமே தவிர, உணவில் உள்ள சத்துகள் ஆவியாவது தடுக்கப்படும்.\nமேலும் மண்சட்டியில் உணவு சீக்கிரமே வெந்துவிடும் என்பதால், உணவில் உள்ள சத்துகள் ஆவியாகி வெளியேறாமல் உணவிலேயே தங்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மண்சட்டியில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவுக்கு ஈடானது என்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படாது. உலோக பாத்திரங்கள் போல அமிலத்தன்மை பாதிப்பு மண் சட்டியில் இல்லை என்பதால் செரிமான பிரச்சினை ஏற்படாது; உணவுக்குழாய்க்கும் உகந்ததாக அமையும்.\nஉடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது என்பதால் உடல் வெப்பத்தால் ஏற்படும் மலச்சிக்கல் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். மண் சட்டியிலிருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுப்பொருளில் ஆரோக்கியத்தை சேர்க்கும். மண் சட்டியில் சமைக்கும்போது உணவுப்பொருள் சட்டியில் ஒட்டாது என்பதால் அதிக எண்ணெய் பயன்படுத��த வேண்டியிருக்காது. உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்க உதவும்.\nபுதிதாக வாங்கி வந்த மண் பாத்திரங்களை 2 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கழுவி வெயிலில் வைத்து எடுத்த பின்னரே சமையலுக்கு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். மண் சட்டியில் உள்ள துகள்களில் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் தங்க வாய்ப்புள்ளது என்பதால் மண்சட்டியை தேங்காய் நார் பயன்படுத்தி, சாம்பல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.\nஅலசி வெயிலில் உலர வைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை வெப்பமான மண் பாத்திரம் நீண்ட நேரம் அந்த வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்பதால், ஒரே பாத்திரத்தை அடுத்தடுத்து வெவ்வேறு உணவுகளை சமைக்கப் பயன்படுத்தலாம். சமையல் கியாஸ் மிச்சமாகும்.\nhealth careHealthy-Cooking-Vessels-we-useஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nகொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்\n அப்ப இந்த விஷயத்தில் ஜாக்கிரதையா இருங்க…\nஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும்,...\nஉணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா\nமனதை அடக்க ஒற்றைச் சொல் தியான முறை எளிதான ஒரு...\nகர்ப்ப காலத்தில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம்\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nகர்ப்பம் தானாக கலைந்து விடுவதற்கு இவை தான் காரணம்\nகுழந்தைகள் கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தினால்..\nசெரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்\nஎத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும்\nஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும், அதற்கான தீர்வும்…\nஉணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகுழந்தைகள் கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தினால்..\nசெரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்\nஎத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும்\nஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும்,...\nஉணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா\nஅரைமணி நேரத்தில் சுவையான வடகறி செய்யலாம் வாங்க…\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகுழந்தைகள் கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தினால்..\nசெரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்\nஎத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும்\nஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும், அதற்கான தீர்வும்…\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுழந்தைகள் கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தினால்..\nசெரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்\nஎத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும்\nஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும்,...\nஉணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsn.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T03:12:50Z", "digest": "sha1:RZTPIWLFKHUVXIXPS5LJJVRJWR64ZEGK", "length": 3314, "nlines": 54, "source_domain": "tamilsn.com", "title": "ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா – பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது | Tamil Students’ Network", "raw_content": "\nநுழைய அல்லது பதிவு செய்ய\nஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா – பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 9-வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.94 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-03-07T03:50:32Z", "digest": "sha1:I4A5G3O3LW4IEF2Z7ADHYZHASQT5PF6V", "length": 9884, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கீழக்கரை - தமிழ் வ���க்கிப்பீடியா", "raw_content": "\nகீழக்கரை (ஆங்கிலம்:Kilakarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.[4][5][6]\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப [3]\nநகராட்சி தலைவர் உயரம் = 8\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 623 517\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,448 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 38,355 ஆகும். அதில் 19,685 ஆண்களும், 18,670பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 93.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 948 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4391 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 992 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,086 மற்றும் 0 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 17.6%, இசுலாமியர்கள் 79.92%, கிறித்தவர்கள் 1.16% மற்றும் பிறர் 1.32% ஆகவுள்ளனர்.[7]\nகீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது. இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும்.\nஅந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கரைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கட��ோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன.\nஇது உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும் இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கீழக்கரை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2019, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_-_10_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-03-07T04:33:08Z", "digest": "sha1:WACKASEQWKOLBKEQGTBZ5RCU2GX2GFPR", "length": 16032, "nlines": 446, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பை - 10 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அம்பை - 10 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல் விதைத் தேர்வு முறை\n170 - 175 நாட்கள்\nஅம்பை - 10 (ASD 10) பிரபலமாக கோலவளி (Kolavali) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nதமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1952 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]\nநீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 170 -175 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி/ பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]\nநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 10 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]\nஇந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 2500 கிலோவரை ( 2.5 t/ha) மகசூல் தரக்கூடியது.\nஇதன் நெற்பயிர் சாகுபடி ��ெய்ய பிசாணப் பருவம் மிகவும் உகந்தது.\nஇந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் குட்டையான தடித்த வடிவில் காணப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2018, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lkedu.lk/2020/11/blog-post_16.html", "date_download": "2021-03-07T01:39:36Z", "digest": "sha1:WMKE7XRXJCD2HTMV2MXA5IP2G3NMNSHX", "length": 8490, "nlines": 250, "source_domain": "www.lkedu.lk", "title": "பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / News / பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர்\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர்\nபாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார துறையை சார்ந்த விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.\nஇது போன்று பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களது கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளப்படும். இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.\nபாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கும் உரிய தினத்தை அறிவிப்பதில் தாமதம் நிலவுகின்றது.\n3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது. ஆனால் நாட்டில் இன்று நிலவும் கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு பின்னர் தாமதித்து பாடசாலை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதாவது நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிப்பதாக நாம் அறிவித்திருந்தோம்.\nகல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது 23 திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் சுகாதார பாதுகாப்பை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமாணவர்களின் சுகாதார பாதுகாப்பு குறித்த விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும். இன்னுமொன்று மாணவர் சமூகத்தின் எதிர்காலம் இந்த 2 விடயங்களையும் கவனத்தில் கொண்டே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் Reviewed by Thiraddu on November 16, 2020 Rating: 5\nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nதரம் 1_தமிழ்_முதலாம் தவணை_மாதிரி வினாத்தாள்_சிட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/10/tnpsc-current-affairs-tamil-medium-2019-october.html", "date_download": "2021-03-07T03:12:18Z", "digest": "sha1:F7ZIRUGPSTG6KQMIPRBXWKGJHIRF5SCL", "length": 4315, "nlines": 80, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs in Tamil Medium: Date 15.10.2019 - TNPSC Master -->", "raw_content": "\n1. 2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\n2. நாட்டின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி யார்\n3. பன்னாட்டுத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது\n4. இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது\n5. தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவராக இருப்பவர் யார்\nD. ஆர். நாராயண மூர்த்தி\n6. இந்தியக் கடற்படை கீழ்கண்ட எந்த நாட்டு கடற்படையுடன் இணைந்து அக்டோபர் 14 முதல் அக்டோபர் 17 வரை கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளது\n7. தியான்சந்த் கோப்பை கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையது\n8. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுத் வாரியத்தின் புதிய தலைவராக யாரை தேர்வு செய்துள்ளனர்\n9. சர்வதேச போர் விமானக் கண்காட்சி எங்கு நடைபெற்றது\n10.ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-03-07T03:20:59Z", "digest": "sha1:SWPYDPL6K2EOASDYPRJZLYGECI2RMLC6", "length": 63979, "nlines": 552, "source_domain": "snapjudge.blog", "title": "பொலொனா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 24, 2020 | பின்னூட்டமொன்றை இடுக\n”உங்களுக்கு பொருட்டில்லாததை விற்கிறீர்கள். தேவடியாத்தனம் செய்யும்போது அது உடம்பு. பதிப்பிக்கும்போது, அது மூளை. மூளையை வைத்துதானே புத்தகம் எழுதுகிறோம்…”\nஆஃபீஸ் ஸ்பேஸ் (Office Space) படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் இலக்கியத்தரமாக எழுதினால், வாசகனை கொஞ்சம் யோசிக்க வைக்குமாறு புத்தகமாக உருவாக்கினால் எப்படி இருக்கும் ஹெலன் டூயிவிட் எழுதிய மின்னல் தடிகள் (Lightning Rods) போல் இருக்கும். அந்தப் புத்தகம் குறித்த அறிமுக விமர்சனங்கள்தான் எனக்கு ஹெலன் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்தது.\nஅந்தப் புத்தகத்தின் கதை என்ன\nசந்தையிலே செல்லுபடியாகாத விற்பனையாளர் அறிமுகம் ஆகிறான். எதையும் சாமர்த்தியமாகப் பேசி ஒழுங்காக விற்கத் தெரியாதவன். வெட்டிப் பேச்சும் அழையா ஆலோசனைகளுமாக காலத்தைப் போக்குபவன். அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக மனிதவள மேலாளர்கள் கெடுபிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக புத்தம்புதிய சாதனத்தை அறிமுகம் செய்கிறான். அலுவலில், பாலியல் தொல்லைகளை அதிகரிக்கும் சாதனம் – அனைத்து கழிப்பறைகளிலும் பொருத்தி விட வேண்டும். இந்தப் பொருளை நிறுவி விட்டால் உடன் பணிபுரியும் பெண்களைப் புணரலாம். யார் புணர்கிறார்கள் என்று தெரியாது. அலுவல் அழுத்தங்களும் அடக்கி வைத்த ஆசைகளும் இந்த மாதிரி சாதனத்தை நிறுவுவதால் நீங்கும் என்று அந்த விற்பனையாளன் அமோகமாக சந்தையில் சொல்லி, ஜாம்ஜாமென்று பணம் புரட்டுகிறான்.\nஇந்தக் கதையின் நாயகன் குறித்த பேட்டியில் ஹெலன் இவ்வாறு சொல்கிறார்:\n“நான் பெண்ணாக இருந்தாலும், ஆண் பார்வையில் இந்தக் கதையை எழுதினேன். சொல்லப் போனால் பெண்களை முக்கிய பாத்திரமாக வைத்து எழுதுவதை விட ஆண்களை கதாநாயகனாகப் போடுவது எளிதாகவே இருக்கிறது.\nஎன்னுடைய சின்ன வயதில் கை பாட்டுக்கு தானாக எதையாவது வரையும். ஆனால், பெண்களைத்தான் வரைய முடியும். என்னால் பசங்களை வரையவே முடியவில்லை. அந்த உருமாற்றம் எப்பொழுது நடந்தது என்று தெரியவில்லை. ஆண்களுடன் பழகும்போது கவனித்தேன்; அவர்களால் தங்களைப் பற்றியே பேச முடிந்தது. ஒரு ஆண் கதாபத்திரத்திற்குள் சென்று, அந்த பாத்திரம் மாதிரி யோசிக்க வேண்டுமானால், ரொம்ப சிரமப் பட வேண்டாம். அந்த ’ஆணுக்கு’ ஒருவிதமான மனப்பிடிப்பைக் கொடுக்க வேண்டும். அந்தப் பிடிப்பின் மேற்சென்று மிகைவிருப்பமாக்க வேண்டும். அது எப்படி அவனை ஆட்ட���ப்படைக்கிறது என்று எழுதினால் போதுமானது.\nபெண்களை கதாபாத்திரங்களாக்குவது அவ்வளவு நேர்ப்படையானதல்ல. அவர்கள், அவ்வளவு சீக்கிரம் உணர்வு வசம் சிக்கி மாற்ற இயலா எண்ணத்திற்குள் சுழல்வதில்லை.\nமின்னல் தடிகள் (Lightning Rods) நாவல் செக்ஸைப் பற்றியது. சாப்பிடும்போது கூட செக்ஸை குறித்து சகஜமாகப் பேச ஆடவர்களால் முடிகிறது. எந்த ஆணுடன் பேசினாலும் சரி… அவர்கள் இந்த மாதிரி ஏதாவது ஒன்றை உதிர்க்கிறார்கள்: ‘பருத்த மார்புகள் எல்லாருக்கும் பிடிக்கும்’ உடனே எனக்கு நூறு கேள்விகள் தோன்றும். உனக்கு எப்படி இது தெரியும்’ உடனே எனக்கு நூறு கேள்விகள் தோன்றும். உனக்கு எப்படி இது தெரியும் உனக்கு உன்னைப் பற்றித் தெரியும்… எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று எப்படி உன்னால் சொல்ல முடிகிறது உனக்கு உன்னைப் பற்றித் தெரியும்… எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று எப்படி உன்னால் சொல்ல முடிகிறது கருத்துக்கணிப்பு எடுத்தாயா இதே ரீதியில்தான் என்னுடைய நாயகனும் இருக்கிறான். நம்பிக்கையாகப் பேசுவான். அவனுடைய இச்சையை வைத்து அனைவரைக் குறித்தும் அடித்துப் பேசுகிறான்.\nஇதே மாதிரி மக்களை பதிப்புத்துறையிலும் தொடர்ச்சியாக சந்தித்தேன். புத்தக வெளியீட்டிற்காக அவர்களுடன் உரையாடும்போது… மன்னிக்கவும்… பின்னாலிருந்து முகந்தெரியாத எவனோ ஒருத்தன் புணருவது போல் உணர்ந்தேன். தேவையில்லாத அறிவுரைகளைக் கேட்டு காது புளித்துப் போனபோது, இந்த நாவல் உருவானது.”\nசரி… இப்பொழுது நவம்பர் ஹார்ப்பர்ஸ் இதழில் வெளியான ஏறுபவர்கள் (Climbers) கதைக்கே வந்து விடுவோம்.\nஹார்பர்ஸ் பத்திரிகையில் ஹெலன் (Helen DeWitt) எழுதிய ஏறுபவர்கள் (Climbers) கதை இங்கே கிடைக்கிறது: http://harpers.org/archive/2014/11/climbers/ (சந்தாதாரர்களுக்கு மட்டும் படிக்க இயலும்)\nகதையில் நான்கு கதாபாத்திரங்கள். முதலாவதாக நமக்கு கில் அறிமுகமாகிறான். துடிப்பானவன். சுவாரசியமாகப் பேசுகிறான். நியு யார்க்கில் வசிக்கிறான். நிறைய படம் பார்த்து, புத்தகம் படித்து, இசை கேட்டு, கணினி மேய்ந்து, விளையாட்டுகள் களித்து வாழ்பவன். அவனுடைய உபசரிப்பு விழாவில் நமக்கு சக எழுத்தாளினியான ரேச்சல் அறிமுகமாகிறாள். பரபரப்பான கல்யாண ரிசப்ஷனில் தனியே போய் பஃபே சாப்பாடு எடுத்துக் கொள்வது போல், கில் வசிக்கும் வீட்டில் நடக்கும் இலக்கிய கூட்டத்தின் நடுவ��� விடப்பட்டிருக்கிறாள்.\nஇரண்டாவதாக சிஸ்ஸி தோன்றுகிறாள். (நீங்கள் என்னை முறைப்பது தெரிகிறது. ரேச்சல் என்பவள் இரண்டாம் எண்ணுக்குரியவள் அல்லவா என்று மறுமொழியில் கேட்காதீர்கள். பெயரில் என்ன இருக்கிறது சிஸ்ஸியாக இருந்தால் என்ன… ரேச்சல் ஆக இருந்தால் என்ன போச்சு… அல்லது இருவருமே ஒருவர்தான் என்றாலும் உங்களுக்கு என்ன சிஸ்ஸியாக இருந்தால் என்ன… ரேச்சல் ஆக இருந்தால் என்ன போச்சு… அல்லது இருவருமே ஒருவர்தான் என்றாலும் உங்களுக்கு என்ன நீங்கள் தொடருங்கள்) அவள் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரத்தில் பீட்டர் டிஜிக்ஸ்டிரா என்னும் எழுத்தாளரை அகஸ்மாத்தாக சந்திக்கிறார். இந்த எழுத்தாளர்தான் கதையின் மையக் கரு. இவரைச் சுற்றித்தான் எல்லாம் நகர்கிறது.\nஎழுத்தாளர் என்று ஒருவர் இருந்தால் நாவல் என்று ஒன்று உருவாகும். நாவல் என்று ஒன்று உருவானால், அதைப் பதிப்பிக்க பதிப்பாளர் என்று ஒருவர் வேண்டும். பதிப்பாளரிடம் பத்திரமாக எழுத்தாளரையும், அவ்வளவு பத்திரமில்லாமல் அவருடைய நாவலையும் கொண்டு சேர்க்க ஏஜெண்ட் என்று ஒருவர் வேண்டும். அவர் ரால்ஃப்.\nகால்ஃப் ஆடுவது போல் நல்ல பெயர் ரால்ஃப். பெயருக்கேற்ப நல்ல ஆடைகளையும், கவின்மிகு பழரசங்களையும், திடகாத்திரமான கண்கவர் வழக்கங்களையும், கொண்டவன். கொஞ்சம் போல் படாடோபம். நேர்த்தியான விற்பனையாளனைப் போல் எழுத்துக்களை அற்புதமாக பிரபலமாக்குபவன். சன்னமான எழுத்துக்களையும் கோட்டையில் கோலோச்ச வைப்பவன். அவனுடைய கைபட்டு நூல் வெளியானால், ஆப்பிரிக்காவில் இருந்து எபோலா பரவுவது போல் உலகெங்கும் அந்தப் புத்தகம் நோபல் பரிசுக்காக பேசப்படும்.\nஇந்த நாலு பேருக்கு நடுவில் ராபர்ட்டோ பொலானோ (Roberto Bolaño) எழுதிய 2666 உருளுகிறது. எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவைப் அசப்பில் பார்த்தால் ராபர்ட்டோ பொலானோ கூட நினைவிற்கு வரலாம். எழுத்தாளர் பீட்டருக்கு சீக்கிரம் பணம் புரட்ட வேண்டும். சிகரெட் பிடிக்க பணம் வேண்டும். நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க வாடகைப் பணம் கட்ட வேண்டும். காலாற நடக்க பணம் வேண்டும். அதற்காகவாது எழுத வேண்டும். பணத்திற்காக எழுத வேண்டும்.\nராபர்ட்டோ பொலானோவின் 2666 குறித்து இரண்டு விதமான விமர்சனங்களை ரேச்சலும் சிஸ்ஸியும் சொல்கிறார்கள். ஒருவரால் இரண்டு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை. ’இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் படித்தால் போதும் என்றால் அது ரொபார்ட்டோ போலானோ எழுதிய 2666 மட்டும்தான்’ என்னும் வகையில், இன்னொருவரால் 2666ன் சில பகுதிகளைப் படித்தாலே ஜென்ம சாபல்யம் கிட்டுகிறது.\nபொலானோ எழுதிய பிரும்மராட்சஸ துப்பாறிவாளர்கள் (The Savage Detectives) நாவலை நீங்கள் படித்ததுண்டா அதில் நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பார்வையில் கதை விரியும். புலவர்களுடன் உரையாடல், புலமைக் காய்ச்சல்கள், கவிஞர்களின் வாழ்விலே ஒரு நாள் என்று கலவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையும் இவ்வாறே நாலு எழுத்தாளர்களின் வாழ்வியல் சித்திரங்களுடன், பேச்சுக்களுடனும், விமர்சனங்களுடனும், எழுதவியலா தருணங்களின் தவிப்புகளுமாக விரிகிறது.\nஏறுபவர்கள் (Climbers) கதையில் – நிஜ எழுத்தாளர் ராபர்ட்டோ பொலானோ போல் உடனடியாக பணம் தேவைப்படும் கதாநாயகனாக பீட்டர் டிஜிக்ஸ்டிரா; ஆனால் ஏறுபவர்கள் (Climbers) கதையோ பொலானோவின் தி சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலைப் போல் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.\nஎழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது சிக்கலானது. இவரைப் போல் இருக்கிறது, அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழாமல் பொதுப்படையாக, அதே சமயம் சம்பவங்களும் + விஷயங்களும் கலந்து எழுத வேண்டும். குறியீடுகள் சொல்லப் போய், கதையே புரியாமலும் போக விடாமல், நேரடியாகவும் பூடகமாகவும் புரிய வைக்க வேண்டும். எழுத்தாளர் என்றாலே இப்படித்தான் இருப்பார் என்னும் அரைத்த + புளித்த மாவான வார்ப்புருவிற்குள் சிக்காமல் கதை வளர வேண்டும். அவற்றை இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையில் ஹெலன் இயல்பாகக் கொண்டு வருகிறார்.\nஅந்த நாலு ஏறுபவர்களையும் கொஞ்சம் பார்ப்போம்.\nபீட்டர் டிஜிக்ஸ்டிரா மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டவர். சிறிது சரிந்தாலும், மீண்டும் மனநல காப்பகத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார். அவருக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழி. தாய்மொழியில் எழுதி பணம் சம்பாதிக்க முடியவில்லை. ஷிவாஸ் ரீகல் வேண்டாம். நல்ல பியர் கூட வாய்க்கப் பெறுவதில்லை. எனவே, ஆங்கிலத்தில் எழுத முயல்கிறார். முதலில் வார்த்தைகள்; தேர்ந்தெடுத்த வார்த்தைகளாகப் பொறுக்க வேண்டும். வார்த்தைகள் கிடைத்த பின் வாக்கியங்கள். வாக்கியங்களை எப்பொழுது நேர��் கிடைக்குமோ, அப்பொழுது மனிதர்களிடம் ஏற்றிவிடப் பார்க்கும் எழுத்தாளர்.\nகில் ஒரளவு புகழடைந்துவிட்ட எழுத்தாளன். விளக்கு வைப்பதற்குள் வோட்கா ஏற்றிக் கொள்பவன். இலக்கியவாதி பீட்டர் டிஜிக்ஸ்டிராவிற்கு மாடியறையைக் கொடுப்பதால் சமூக அந்தஸ்திலும் ஏற நினைப்பவன். உண்மையை எழுத்தில் ஏற்ற எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடியலைபவன்.\nரேச்சல் புத்தகம் எழுதி அச்சில் கண்டவள். பீட்டர் டிஜிக்ஸ்டிராவை ஏற்றிவிடத் துடிப்பவள். வான் கோ வரைந்த ஓவியம் பிடிக்கும் என்பதால் வான் கோ வரைந்த ஊருக்கே சென்று, அவருடைய வீட்டினுள்ளே வசித்துப் பார்க்க விழையும் ஜாதி. எழுத்தாளருடன் அளவளாவினால், என்ன சங்கதி கிடைக்கும் என்று அளந்து பார்க்காமல், எழுத்தாளனின் எழுத்தை அடித்தல் திருத்தலோடு, முதல் பிரதியை வாசிக்க விழையும் ஜாதி. எழுத்தாளரின் ஒரு கதை பிடித்துப் போனதால், மொழி புரியாத அயல்நாட்டுப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வீட்டின் புத்தக அலமாரியில் கொலு வைத்து அழகு பார்க்கும் ஜாதி. ஒரேயொரு புரிதல் கலந்த ஆற்றுப்படுத்தும் சிணுங்கலில் எவரையும் ஆசுவாசப்படுத்தி தரைக்கு இறக்கும் ஜாதி.\nஇறுதியாக முகவர் ரால்ஃப். பாரிஸ் என்றால் சாக்லேட் காதல்; லத்தீன் அமெரிக்கா என்றால் மாந்திரீகம் தூவிய எதார்த்தம்; ஜப்பான் என்றால் தனிமைத் துயரின் விரக்தி; என்ற பாசறையில் டட்ச்சு மொழிக்கான இலக்கணமாக எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவை கணிப்பவர். அமெரிக்காவின் அமெரிக்கர்களின் எடுத்துக்காட்டாக கதையில் வருகிறார். கண் துஞ்சாமல், கருமமே கண்ணென இலக்கியத்தை செய்து முடிப்பவர். இவர் போன்றோர் ஏவுவதனாலேயே, எழுத்தாளர்கள் தங்கள் காவியங்களுக்கு இறுதி வடிவைத் தருகிறார்கள்; விமர்சகர்கள் பயபக்தியோடு அந்த இலக்கியபீடத்தை அணுகுகிறார்கள்; நூல் வெளியீட்டாளர்களும் லாபம் சம்பாதித்து பங்குச்சந்தையில் ஏறுகிறார்கள்.\nகதையின் அமைப்பு மிகவும் சிக்கலான அமைப்பு. சிறுகதையில் இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நாட்டில் உலாவுகிறது. முடிவிற்கு வெகு அருகில் கதை துவங்குகிறது. அந்த முடிவிற்கு சற்றே முன்பாக கதை முடிகிறது. முன்னும் பின்னுமாக கதை உலாவினாலும் குலுக்கிக் குலுக்கிக் கதையை விட்டு தூரப் போடாமல், சுவாரசியமாக முன்னேறுகிறது. அந்த அமைப்பிற்காகவே இன்னொரு முறை படித்தேன். மீண்டும் படிக்கும்போதுதான், வார்த்தைகளின் தேர்வும், கதாபத்திரங்களின் குணாதிசய அறிமுகங்களும், சொல்லாட்சியும் பிடிபட்டது. அந்தச் சுவைக்காக மீண்டும் மூன்றாம் முறை படித்தேன். அப்பொழுதுதான் மற்ற புத்தகங்களின் விமர்சனமும், வேற்று மொழி கற்றுக் கொள்வதை சொல்லும் நேர்த்தியும், சுற்றுலா தலங்களை விவரிக்கும் வர்ணனையும் ஈர்த்தது. அதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆங்கிலம், இலக்கியம், கதை, சிறுகதை, புனைவு, பொலானொ, பொலானோ, பொலான்யோ, பொலொனா, ராபர்ட் பொலனொ, வாசிப்பு, விமர்சனம், Fiction, Reviews, Shorts, Story\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிதுரரின் தாயார் – வங்க நாடகம்\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nவிதுரரின் தாயார் - வங்க நாடகம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம் தந்த இந்தி அல்லாத இனியவை எது\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்ப��ு…\n#சொல்வனம் என்றால் இசை; நாதம்; சங்கீதம். தியாகராஜா முதல் இளையராஜா வரை எல்லோரைக் குறித்தும் உருகியும் உணர்ந்தும் கறா… twitter.com/i/web/status/1… 5 days ago\nசமகால சிறுகதைகளின் பரிணாமம்: சுநீல் கிருஷ்ணன் #shorts விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த ஈரோடு சிறுகதை முகா… twitter.com/i/web/status/1… 1 week ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T03:49:01Z", "digest": "sha1:6P6JWF7UJS2XK6J5MHMBBNGJQGBJC2QD", "length": 4693, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குணால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுணால் (இந்தி: कुणाल; 1977 – பெப்ரவரி 7, 2008), தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகராவார். 1999இல் காதலர் தினம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.\nபெப்ரவரி 7, 2008 (அகவை 31)\nமும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். \"தில் ஹை தில் மெய்ன்\" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.\nஇவர் பெப்ரவரி 7, 2008 இல் (பெப்ரவரி 6 நள்ளிரவில்) மும்பாயில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்[1]. திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.\nதில் ஹை தில் மெய்ன்\n↑ நடிகர் குணால் தற்கொலை-மாலைச்சுடர்\nShort description தமிழ் மற்றும் இந்தி நடிகர்\nPlace of birth ஹர்யானா, இந்தியா\nPlace of death மும்பை, இந்தியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2020, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-03-07T04:23:56Z", "digest": "sha1:TKXDM6OQIGVT6Q56MFMPBKT5XBS6ELGD", "length": 11532, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதுளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n- மாவட்டம் ஊவா மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nபதுளை (Badulla, බදුල්ල சிலவேளைகளில் வதுளை) இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும். பதுளை என்பது பதுளை மாவட்டத்தினதும் ஊவா மாகாணத்தினதும் தலைநகரமுமாகும். பதுளை கண்டிக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையின் கடைசி தொடருந்து நிலையமான பதுளை, ஆளிஎலை தொடருந்து நிலையத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகளில் இந்நகரை அடையலாம்.\nபதுளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 680 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2000-2500 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.\nஇது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாநகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:\n2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:\nஇங்கு மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.\nஅம்பாந்தோட்டை | அம்பாறை | அனுராதபுரம் | இரத்தினபுரி | கண்டி | கம்பகா | களுத்துறை | காலி | கிளிநொச்சி | குருநாகல் | கேகாலை | கொழும்பு | திருகோணமலை | நுவரெலியா | பதுளை | புத்தளம் | பொலன்னறுவை | மட்டக்களப்பு | மன்னார் | மாத்தளை | மாத்தறை | முல்லைத்தீவு | மொனராகலை | யாழ்ப்பாணம் | வவுனியா\nபதுளை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2020, 01:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/11/tnrd-madurai-recruitment-2020.html", "date_download": "2021-03-07T02:50:49Z", "digest": "sha1:2IAVAXVHXKC6WNYGZTHHA6KDCYITX64F", "length": 8764, "nlines": 95, "source_domain": "tamil.jobnews360.com", "title": "மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11 காலியிடங்கள்.", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை Diploma/ITI வேலை மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11 காலியிடங்கள்.\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11 காலியிடங்கள்.\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11 காலியிடங்கள். மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://madurai.nic.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பதவிகள்: Overseer/Junior Drafting Officer. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. TNRD-Tamil Nadu Rural Development, Madurai Recruitment 2020\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: Overseer/Junior Drafting Officer முழு விவரங்கள்\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 08-01-2021\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும��� ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # Diploma/ITI வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: Data Entry Operator\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 537 காலியிடங்கள்\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2021: Girl's Hostel Warden\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/Trincomale%20_90.html", "date_download": "2021-03-07T02:49:20Z", "digest": "sha1:56FZNBRJFFT67HJYSMEH3YB5FYERBDFC", "length": 5382, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழர்கள் 24 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தமிழர்கள் 24 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு\nதமிழர்கள் 24 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு\nஇலக்கியா பிப்ரவரி 11, 2021 0\nதிருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட் தமிழ் உறவுகளின் 25ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.\n1996 பெப்ரவரி 11ஆம் திகதி, ஒன்பது பெண்கள், 12 வயதிற்குட்பட்ட ஒன்பது சிறுவர்கள் உட்பட 24பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇதனை நினைவுகூரும் வகையில், அப்பகுதி மக்கள் அங்குள்ள கோயிலொன்றில் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் பூசை வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபி அமையப்பெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களது உறவினர்க��் ஒன்றுகூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.\nஇதேவேளை, கோயில் பூசை வழிபாட்டின்போது செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நினைவுத்தூபி அமையப்பெற்ற இடத்தில் மாத்திரம் செய்தி சேகரிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-35-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2021-03-07T01:41:21Z", "digest": "sha1:NZKEYKQX6SDJW274R5FQOAT7VNTV3L5U", "length": 4662, "nlines": 72, "source_domain": "www.tntj.net", "title": "சூரியனை விட 35 மடங்கு அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரம் கண்டுபிடிப்பு! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்சூரியனை விட 35 மடங்கு அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nசூரியனை விட 35 மடங்கு அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nசூரியனை விட 35 மடங்கு வெப்பம் மிகுந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபூமியில் இருந்து 3500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்த சூடான நட்சத்திரம் உள்ளது. இது 2 லட்சம் டிகிரி வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் இதை தங்களது ஹபிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ள, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான ஆராய்ச்சியாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/crime-branch-busts-high-profile-car-loan-racket-seizes-expensive-cars-seven-arrested/", "date_download": "2021-03-07T02:13:27Z", "digest": "sha1:NLI27F3PVF4CSKTXW67WAE5IDRZ7I4ZX", "length": 10250, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"அஞ்சு ரூபாய் இல்லாம ஆடி கார்,பத்து ரூபாய் இல்லாம பென்ஸ் கார் ...\"வங்கியை புது ரூட்டில் ஏமாற்றி கார் வாங்கிய நபர் - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா \"அஞ்சு ரூபாய் இல்லாம ஆடி கார்,பத்து ரூபாய் இல்லாம பென்ஸ் கார் ...\"வங்கியை புது ரூட்டில் ஏமாற்றி கார் வாங்கிய நபர்\n“அஞ்சு ரூபாய் இல்லாம ஆடி கார்,பத்து ரூபாய் இல்லாம பென்ஸ் கார் …”வங்கியை புது ரூட்டில் ஏமாற்றி கார் வாங்கிய நபர்\nவங்கியில் போலியான ஆவணங்களை கொடுத்து ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வாங்கிய கூட்டத்தை போலீசார் கைது செய்தார்கள் .\nமகாராஷ்டிராவில் மும்பையில் பிரதீப் மவுரியா என்பவர் ,முன்பு ஒரு தனியார் வங்கியின் கடன் பிரிவில் பணியாற்றியதன் மூலம் வங்கியில் கடன் வழங்குதலில் இருக்கும் வழிகளை தெரிந்து கொண்டார் .அப்போது அங்கு பணியாற்றிய சிலரை தன்னுடைய ஊழலுக்கு துணை போக வைத்தார்\nஅதனால் அவர் அந்த வங்கியிலிருந்து வெளியேறியதும் மும்பை, இந்தூர், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள வங்கிகளில் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, மினி கூப்பர் உள்ளிட்ட 19 கார்களை நூதனமான முறையில் வங்கியை ஏமாற்றி வாங்கினார் .\nஅவரின் பிளான் படி போலியாக வருமான சான்றிதழ் ,ஆதார் கார்டு ,இருப்பிட சான்று போன்றவைகளை சிலரின் பெயரில் தயாரிப்பார் .பின்னர் அதை வங்கியில் சமர்ப்பித்து அவர்களின் பெயரில் அந்த கார்களை ஷோ ரூமிலிருந்து டெலிவரி எடுப்பார் .பிறகு அந்த கார்களை பலரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொண்டு தலை மறைவாகிவிடுவார் .அல்லது கார் தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்று விடுவார் .இந்த மோசடி பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் ரகசியமாக அவரையும் அவரின் கூட்டத்தினரையும் கண்காணித்து அவர்களை கடந்த வாரம் கைது செய்து அவர்களிடமிருந்து 7 கோடி மதிப்பிலான கார்களை பறிமுதல் செய்தார்கள்\nஇந்த மோசடி கூட்டத்தில் பிரதீப் தலைமையில் செயல்பட்ட தரம்பீர் ஷர்மா , ஷேக் , கவுடா, மிருகேஷ் நவிதர் , சாய்நாத் கஞ்சே , பிரதீப் மவுரியா , தில்ஷாத் அன்சாரி , விஜய் வர்மா மற்றும் சல்மான் கான் ஆகிய ஏழு பேர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .\n‘நம்ம டார்க்கெட் தமிழ்நா��ு’ : அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்\nபாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில்...\nநாங்க பேசினோம்.. ஆனால் அதை பற்றி பேசவில்லை… மிதுன் சக்கரவர்த்தியுடான சந்திப்பு குறித்து பா.ஜ.க. தலைவர்\nபிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடனான சந்திப்பின்போது, அவர் பா.ஜ.க.வில் இணைவது தொடர்பாக பேசவில்லை என்று பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.\nபேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும்.. பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.. விவசாயிகளிம் யோகி வேண்டுகோள்\nபேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி...\nஉத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்.. கியாஸ் சிலிண்டரை சுமந்தபடி பேசிய காங்கிரஸ் தலைவர்\nஉத்தரகாண்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில், ஹரிஷ் ராவத் சிலிண்டரை சுமந்தப்படி பேசியது தற்போது வைரலாகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/07/17/germ-j17.html", "date_download": "2021-03-07T03:32:14Z", "digest": "sha1:7PCIHIHSY4KG44FQ7HP43DAWEGURVHAB", "length": 45542, "nlines": 64, "source_domain": "www.wsws.org", "title": "ஜேர்மன் இராணுவத்தினுள்ளும் மற்றும் காவல்துறையினுள்ளும் மிகப்பெரிய நவ-நாஜி ஊடுருவல் - World Socialist Web Site", "raw_content": "\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nஜேர்மன் இராணுவத்தினுள்ளும் மற்றும் காவல்துறையினுள்ளும் மிகப்பெரிய நவ-நாஜி ஊடுருவல்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்.\nநியூ யோர்க் டைம்ஸ் ஜூலை 3ல் வெளியான ஒரு நீண்டகட்டுரை, \"நாள் X\" (“Day X.”) அன்று வன்முறை எழுச்சியை நடத்த ஜேர்மன் இராணுவம், உளவு அமைப்புகள் மற்றும் காவல்துறையின் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு வலதுசாரி தீவிரவாத சதித்திட்டத்தை விரிவாக ஆவணப்படுத்தியது. ஒரு வருட கால விசாரணையை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை, இராணுவம் மற்றும் காவல்துறையினுள் பரந்த அளவிலான தீவிர வலதுசாரி வலையமைப்புகள், பாசிசவாதிகள் ச���றப்புப் பயிற்சி பெற்ற படைப் பிரிவினுள் (KSK) ஊடுருவல் மற்றும் ஜேர்மனிக்கான மாற்று (AfD) போன்ற வலதுசாரி தீவிரவாத அரசியல் சக்திகளின் வளர்ந்து வரும் செல்வாக்கு ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.\n\"நவ-நாஜிகள் இராணுவ அணிகளில் ஊடுருவுகையில், ஜேர்மனி ஒரு எதிரியை தன்னுள்ளே எதிர்கொள்கிறது\" என்ற தலைப்பில், தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும், ஆயுதங்களை சேமிப்பதற்கும் நிழல் வலைப்பின்னல்கள் எவ்வாறு அதனுள் பொறுத்துக்கொள்ளப்படுகின்றன மற்றும் பல ஆண்டுகளாக இராணுவத் தளபதிகளால் ஆதரிக்கப்படுகின்றன என்பது பற்றி விபரமாக எழுதுகின்றது. ஒரு முன்னாள் KSK தளபதி, ஜெனரல் ரெய்ன்ஹார்ட் குன்செல் (Reinhard Günzel) ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் அவர் KSK இனை நாஜிகளின் Waffen-SS உடன் ஒப்பிட்டார். பாரிய இனஅழிப்பு படுகொலைகளின் (Holocaust) போது ஏராளமான யூதர்களை பாரிய மரணதண்டனைகுள்ளாக்கியதில் இந்த நாஜி அதிரடிப்படையினர் இழிபெயர் பெற்றவர்களாவர்.\nடைம்ஸ் இன் கருத்துப்படி மே மாதம் ஒரு KSK சிப்பாயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், விசாரணையாளர்கள் “இரண்டு கிலோகிராம் PETN பிளாஸ்டிக் வெடிபொருட்கள், ஒரு டெட்டனேட்டர், ஒரு தடுப்புருகி, ஏ.கே.47, ஒரு சைலன்சர், இரண்டு கத்திகள், ஒரு குறுக்கு வில் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்று வெடிமருந்துகளை கண்டுபிடித்தனர். ஹனிபால் என்ற புனைபெயரில் மற்றொரு முன்னாள் KSK உறுப்பினர் ஒரு வலைத் தள உரையாடல் குழுவை நடத்தினார். அதில் பயங்கரவாத தாக்குதல்களின் சதி பற்றி விவாதிக்கப்பட்டது. இக்குழுவின் பல உறுப்பினர்கள் விசாரணையில் உள்ளனர், மேலும் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். டைம்ஸ் நேர்காணல் செய்த, \"ஹனிபால்\" தனது குழுவை \"எங்கள் மண்ணில் எதிரி துருப்புக்கள்\" என்று குறிப்பிடப்படும் \"வன்முறைகும்பல்கள், இஸ்லாமியவாதிகள் மற்றும் பாசிச எதிர்ப்புக்குழுக்கள்\" ஆகியவற்றிற்கு எதிரான \"போர் விளையாட்டு\" பற்றி விவரித்தார்.\nவலதுசாரி தீவிரவாதிகளுக்கு ஒரு மையமாக KSK வெளிவந்ததன் காரணமாக, அதன் ஒரு பகுதியை கலைப்பது உட்பட, அதனை மறுகட்டமைக்கப்போவதாக அறிவிக்க பாதுகாப்பு அமைச்சர் அன்னகிரேட் கிராம்ப் காரென்பவர் (Annegret Kramp-Karrenbauer) நிர்ப்பந்திக்கபட்ட ஒரு சில நாட்களின் பின்னர் அந்த டைம்ஸ் கட்டுரை வெளிவந்தது. ஹிட்லரின் பாசிசத்தின் வீழ்ச்சிக்கு 75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜேர்மனிய அரசு எந்திரதினுள்ளும் பாதுகாப்புப் படையினரிடையேயும் நவ-நாஜிக்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை இந்த அசாதாரண நிகழ்வு விளக்குகின்றது. இது பல வருடங்களாக டைம்ஸ் மற்றும் சர்வதேச அளவில் பல செய்தித்தாள்கள் தாம் புறக்கணிக்க முயன்ற ஒரு யதார்த்தத்தைப் பற்றி தகவலளிக்க கட்டாயப்படுத்தியது.\nமுதலாம் உலகப் போரைத் தொடர்ந்து வைய்மார் குடியரசின் போது ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை நினைவு கூர்ந்த டைம்ஸ் கட்டுரை, பெயரளவிலான ஜனநாயக அரசு அனைத்து பக்கங்களிலும் இருந்து தீவிர வலதுசாரி சதித்திட்டங்களை எதிர்கொள்கிறது, அதிலும் எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளிருந்து எதிர்கொள்கின்றது. மற்றும் வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்கள் \"ஆயுதங்களை பதுக்கி வைப்பது, பாதுகாப்பான வீடுகளை பராமரிப்பது மற்றும் சில சந்தர்ப்பங்களில் கொலை செய்வதற்கு அரசியல் எதிரிகளின் பட்டியலை வைத்திருக்கின்றன\" என்று டைம்ஸ் குறிப்பிட்டது. KSK இற்குள் மட்டும் 48,000 வெடிமருந்து உபகரணங்கள் மற்றும் 62 கிலோகிராம் வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளன.\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளில் பாரிய துப்பாக்கிச் சூட்டில் டஜன் கணக்கான முஸ்லீம் வழிபாட்டாளர்களை சுட்டுக் கொன்ற தீவிர வலதுசாரி பயங்கரவாதியான ப்ரெண்டன் டாரண்டின் கருத்துக்களை டைம்ஸ் கட்டுரை சுட்டிக்காட்டியது. ஐரோப்பாவின் இராணுவத்தினுள் “நூறாயிரக்கணக்கான” வீரர்கள் பாசிச மற்றும் வலதுசாரி தேசியவாத கருத்துக்களை வைத்திருக்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார். அது தொடர்ந்தது, “ஜேர்மனியின் இராணுவத்தின் எதிர்புலனாய்வு அமைப்பு (military counterintelligence agency) இப்போது இராணுவத்தில் உள்ள 184,000 பேரில் தீவிர வலதுசாரி தீவிரவாதத்திற்காக 600க்கும் மேற்பட்ட படையினரை விசாரித்து வருகிறது. அவர்களில் 20 பேர் KSK யில் உள்ளனர். இது மற்றைய பிரிவுகளில் இருப்பதிலும் பார்க்க ஐந்து மடங்கு அதிகமாகும்.\n\"ஆனால் ஜேர்மனிய அதிகாரிகள் பிரச்சினை மிகப் பெரியதாக இருக்கக்கூடும் என்றும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் ஊடுருவப்பட்டுள்ளன என்றும் கவலை கொண்டுள்ளனர். கடந்த 13 மாதங்களில், தீவிர வலதுசாரி பயங்கரவாதிகள் ஒரு அரசியல்வாதியை படுகொலை செய்தனர், ஒரு யூதவழிபாட்ட��த் தலத்தை தாக்கியதுடன் இன்னும் ஒன்பது குடியேறியவர்களையும், குடியேறியவர்களின் ஜேர்மன் சந்ததியினரையும் சுட்டுக் கொன்றனர்”.\nதீவிர வலதுசாரி ஊடுருவலின் உண்மையான அளவு தெளிவாக இல்லை என டைம்ஸ் தொடர்ந்தது. ஏனென்றால் புலனாய்வு அமைப்புகளின் பிரிவுகளும் வலதுசாரி தீவிரவாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. மே மாதத்தில் ஒரு தேடுதல் சோதனை பற்றி ஒரு இராணுவ எதிர்புலனாய்வு முகமையான MAD இனால் KSK படையினருக்கு முற்கூட்டியே தகவல் வழங்கப்பட்ட ஒரு குறிப்பை டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும் அது “நாங்கள் எம்முள் உள்ள ஒரு எதிரியை கையாள்கிறோம்.\" என தூரிங்கியா மாநிலத்தில் உள்ள உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவரான ஸ்டீபன் கிராமரை மேற்கோள் காட்டுகின்றது.\nஇக்கட்டுரையின் ஆசிரியர், காத்ரின் பென்போல்ட், \"இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள்\" மற்றும் \"தீவிர வலதுசாரி உறுப்பினர்கள்\" தன்னிடம் \"தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் நாடு தழுவிய தீவிர வலதுசாரிகளுடன் தொடர்புபட்ட வலையமைப்புகள்\" பற்றி அவரிடம் கூறியதாக குறிப்பிட்டார். சில ஊடகங்கள் இதை ஒரு \"நிழல் இராணுவம்\" என்று வர்ணித்து, வைய்மார் குடியரசின் போது இராணுவத்திற்குள் தீவிர வலதுசாரி சக்திகளால் முதலாளித்துவ ஜனநாயகத்தை முறியடிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட படுகொலைகள், சதித்திட்டங்கள் மற்றும் சதித்திட்டங்களின் பிரச்சாரத்தை நினைவுபடுத்துகின்றன.\n\"பல சந்தர்ப்பங்களில், ஜேர்மனியின் ஜனநாயக ஒழுங்கு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்த்து படையினர் வலைப்பின்னல்களை அதற்கு தயாரிக்க பயன்படுத்தினர்,\" என்று டைம்ஸ் தொடர்ந்தது. ஒருவேளை அதன் மிகவும் திடுக்கிடும் வெளிப்பாட்டில். \"அவர்கள் அதை Day X. என்று அழைக்கிறார்கள். இது உண்மையில் பயங்கரவாத செயல்களைத் தூண்டுவதற்கான அல்லது ஒரு சதியை முன்னெடுப்பதற்கான ஒரு சாக்குப்போக்கு என்று அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள்\".\nபல டைம்ஸின் வாசகர்களுக்கு, 1945 இல் நாஜிசம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பாவின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக ஜேர்மனியை ஆளும் வட்டாரங்களால் காட்டப்பட்ட நிலையில், தீவிர வலதுசாரிகளின் இராணுவ சதித்திட்டத்தின் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்ற செய்தி ஆச்சர��யமாக இருக்கும். எவ்வாறாயினும், யதார்த்தம் என்னவென்றால், தமக்கு விரோதமான தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால் 1933 ஜனவரியில் ஜேர்மன் முதலாளித்துவம் ஹிட்லரை அதிபராக நியமிப்பதற்கு தள்ளப்பட்ட அதே புறநிலை முரண்பாடுகள் இன்று அதன் வாரிசுகளை தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளின் ஆதரவை நாடத் தூண்டுகின்றன. ஒருபுறம், ஜேர்மன் ஏகாதிபத்தியம் உலகெங்கிலும் அதன் கொள்ளையடிக்கும் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களை இன்னும் இரக்கமின்றி முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை எதிர்கொள்கிறது. மறுபுறம், அதன் சிக்கன நடவடிக்கை மற்றும் போர் கொள்கைகளுக்கு உழைக்கும் மக்களிடையே ஆழ்ந்த எதிர்ப்பை அது எதிர்கொள்கிறது.\nஉலக அரங்கில் ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களை உறுதிப்படுத்த மிகவும் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் முயற்சி வலதுசாரி தீவிரவாத கருத்துகளுக்கு புத்துயிர்ப்பு கொடுப்பதுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்று ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியினதும் (SGP) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்தனர். போருக்கு எதிரான ஒரு சிறப்பு மாநாட்டில் 2014 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் SGP பின்வருமாறு அறிவித்தது, “ஜேர்மனி நாஜிக்களின் கொடூரமான குற்றங்களிலிருந்து கற்றுக்கொண்டது, 'மேற்கு நோக்கி வந்துவிட்டது' என்று ஒரு சமாதானமான அமைதியான வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டது மற்றும் ஒரு ஸ்திரமான ஜனநாயகமாக வளர்ந்ததுள்ளது என்ற போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சாரம் அனைத்தும் பொய்களாக அம்பலப்படுத்தப்படுகிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் வரலாற்றுரீதியாக எவ்வாறு எழுந்ததோ அதேபோல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதனது மூர்க்கத்தனத்துடன் மீண்டும் அதன் உண்மையான தன்மையைக் காட்டுகிறது”.\nஜேர்மன் ஜனாதிபதி ஜோகிம் ஹவுக், வெளியுறவு மந்திரி ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோரின் அறிக்கைகளுக்கு எதிராக இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரும் 2014 மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் இராணுவ கட்டுப்பாட்டின் சகாப்தம் முடிந்துவிட்டதாக அறிவித்தனர். வெளி��ாட்டு இராணுவ நடவடிக்கைகளில் ஆயுதப்படைகளின் மிகவும் தீர்க்கமான மற்றும் கணிசமான தலையீட்டிற்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர், \"ஒதுங்கியிருந்த நிலையிலிருந்து\" உலக அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு ஜேர்மனி மிகப்பெரியது \"என்று ஸ்ரைன்மையர் வாதிட்டார்.\nஹவுக், ஸ்ரைன்மையர் மற்றும் வொன் டெர் லெயன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்த அதே மாதத்தில், பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றின் பேராசிரியரான ஜோர்க் பாபெரோவ்ஸ்கி Der Spiegel பத்திரிகைக்கு, “ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்ல, அவர் தீயவர் அல்ல. தனது மேசையில் யூதர்களை அழிப்பது குறித்து பேச விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.\nவரலாற்றின் மொத்த பொய்ப்படுத்தலுக்கு எதிராக கல்வியாளர்களிடமிருந்தோ அல்லது அரசியல் ஸ்தாபகத்திலிருந்தோ ஒரு குரல் கூட எழுப்பப்படவில்லை. அவர் போருக்குப் பிந்தைய ஜேர்மனியில் மிகவும் பிரபலமான நாஜி சார்பு வரலாற்றாசிரியரான ஏர்ன்ஸ்ட் நோல்ட க்கு தனது ஆதரவை அறிவித்தார். மாறாக, பாபெரோவ்ஸ்கியும் அவரது இணை சிந்தனையாளர்களும் ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டனர். இது அவர் மீது \"ஊடகங்களில் தாக்குதல்கள்\" \"ஏற்றுக்கொள்ள முடியாதது\" என்று அறிவித்தது. இந்த ஆதரவு ஜேர்மனிக்கு அப்பாலும் நீட்டிக்கப்பட்டது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் பாபெரோவ்ஸ்கிக்கு சர்வாதிகாரம் பற்றிய அவரது ஆய்விற்காக 300,000 டாலர்கள் ஆராய்ச்சி மானியத்தை வழங்கியது. இப்பேராசிரியர், ஜனநாயக ஆட்சி முறைகளுக்கு சட்டபூர்வமான மற்றும் பிரபலமான \"மாற்று அரசியல் ஒழுங்காக\" சர்வாதிகாரத்தை கருதுகின்றார். ஒரு மூடிய கதவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாபெரோவ்ஸ்கி 2019 வசந்த காலத்தில் பிரின்ஸ்டனுக்குச் சென்றபோது, அவருடன் அவரது ஆராய்ச்சி உதவியாளர் ஃபாபியான் தூனமானும் இருந்தார். தூனமான் 1998 இல் ஹனோவர் நகரில் ஒரு நவ-நாஜி ஆர்ப்பாட்டத்தில் முன்னணி பங்கேற்பாளராக அடையாளம் காணப்பட்டார். (See: Why did Princeton University provide funding for the German right-wing extremist Jörg Baberowski\nபாபெரோவ்ஸ்கி வரலாற்றை மீண்டும் எழுதுவது ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து அனுதாப ஆதரவைப் பெற்றிருந்தாலும், SGP உம் மற்றும் அதன் மாணவர் அமைப்பும் ஒரு மோசமான ஊடக பிரச்சாரத்திற்கு உ��்படுத்தப்பட்டன. 2018 ஆம் ஆண்டில், SGP \"இடதுசாரி தீவிரவாதி\" என்பதாக வரையறுக்கப்பட்டு இரகசிய சேவையால் ஒரு கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில், அந்த நேரத்தில் AfD அனுதாபியான ஹான்ஸ்-ஜோர்க் மாஸன் தலைமையிலான உளவுத்துறை, “ஒரு ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமுதாயத்திற்கான போராட்டமும்” மற்றும் “‘ஏகாதிபத்தியம்’, ‘இராணுவவாதம்’ ஆகியவற்றுக்கு எதிரான கிளர்ச்சியும் அரசியலமைப்புக்கு எதிரானது, அதாவது சட்டவிரோதமானது” எனக் குறிப்பிட்டது.\nஇந்த கடுமையான பிரதிபலிப்பிற்கான காரணம், பாபெரோவ்ஸ்கிக்கு SGP இன் எதிர்ப்பு, நாஜிக்களின் குற்றங்களை குறைத்துக்காட்டுதல் மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்தின் மறுமலர்ச்சி ஆகியவை ஆளும் உயரடுக்கின் அரசியலை கூர்மையாக வலதிற்கு மாற்றுவதற்கான சதித்திட்டத்தை இடையறுத்ததாலாகும். நவ-பாசிச AfD 2013 இல் நிறுவப்பட்டதிலிருந்து திட்டமிட்டு கட்டியமைக்கப்படுகின்றது. இது 2017 கூட்டாட்சி தேர்தலில் 12.6 சதவிகித வாக்குகளைப் பெற்று, 1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்தடவையாக கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட முதல் பாசிசக் கட்சியாக மாறிய பின்னர், அப்போது ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த ஸ்ரைன்மையர், AfD இன் தலைவர்களைச் சந்தித்ததுடன், மற்ற கட்சிகளை AfD இனை சுற்றியுள்ள \"சமாதானப்படுத்தமுடியாத சுவர்களை\" அகற்றுமாறு வலியுறுத்தி மற்றும் \"ஜேர்மன் தேசபக்திக்கு\" பாடுபடுங்கள் என்றார். பல மாதங்களுக்குப் பின்னர், கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் ஒரு புதிய மாபெரும் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடிவு செய்தனர். இது பாராளுமன்றத்தில் AfD இனை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக மாற்றுவதில் சென்று முடிந்தது.\nபெரும் கூட்டணியின் கொள்கையின் பெரும்பகுதியை, குறிப்பாக குடியேற்றம் மற்றும் அகதிகள் போன்ற கொள்கைகளில் AfD கட்டளையிட முடிந்தது. பாராளுமன்றக் கட்சிகள் அனைத்தும் தீவிர வலதுசாரிக் கட்சியால் நிரப்பப்படுவதற்காக முக்கியமான நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப் பதவிகளை நிரப்பப்படாது வைத்திருப்பதை உறுதி செய்தன.\nபெப்ரவரியில், தாராளவாத சுதந்திர ஜனநாயகவாதிகளும் (FDP) மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளும் துரிங்கியா மாநிலத்தில் அதன் அடுத்த தந்த��ரோபாயரீதியான நடவடிக்கைக்கு AfD உடன் இந்த ஒத்துழைப்பை எடுத்துக் கொண்டனர். அங்கு அவர்கள் நவ-பாசிசவாதிகளின் வாக்குகளில் தங்கியிருந்து போருக்குப் பிந்தைய ஜேர்மனிய மாநிலத்தில் முதலமைச்சராக தாராளவாத சுதந்திர ஜனநாயக் கட்சியின் தோமஸ் கெம்மெரிக் ஒரு பாசிசக் கட்சியின் வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிரான பரவலான மக்கள் சீற்றம் கெம்மெரிக்கை விரைவில் இராஜினாமா செய்ய நிர்பந்தித்தது. (See: Sound the alarm\nஇந்த பிற்போக்குத்தனமான வலதுசாரி அரசியல் சூழலுக்குள் தான், இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் பாசிச பயங்கரவாதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சதித் திட்டக்காரர்களின் நடவடிக்கைகள் செழித்துள்ளன.\n1930 களில் இருந்து முன்னோடியில்லாத வகையில் உலக முதலாளித்துவ முறிவின் நிலைமைகளின் கீழ் வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்களின் ஆபத்து குறித்து டைம்ஸ் இப்போது வெளிப்படையாக அறிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது முதலாளித்துவ ஆட்சியின் ஆழமான நெருக்கடியைப் பேசுகிறது. சமூக சமத்துவமின்மையின் வெளிப்படையான நிலைகள், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் மீள் எழுச்சி மற்றும் ஜனநாயக ஆட்சியின் அரிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு, எல்லா இடங்களிலும் ஆளும் உயரடுக்கினர் தங்கள் நலன்களைப் பாதுகாக்க சர்வாதிகார மற்றும் வலதுசாரி தீவிரவாத சக்திகளை நோக்கி வருகிறார்கள். ட்ரொட்ஸ்கி 1929 இல் எழுதியது போல, ஐரோப்பாவில் சர்வாதிகாரத்திற்கான வளர்ந்து வரும் போக்கையும் பாசிச சக்திகளின் வலுப்படுத்துதலையும் பகுப்பாய்வு செய்து, “சர்வதேச போராட்டத்தின் அதிகப்படியான பதற்றம் மற்றும் வர்க்கப் போராட்டம் சர்வாதிகாரத்தின் குறுகிய சுற்றுக்கு வழிவகுக்கிறது, ஜனநாயகத்தின் உருகிகளை வெடிக்கச் செய்கிறது மற்றொன்றுக்குப் பிறகு\".\nஅரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன், பாசிச சக்திகளால், ஜேர்மன் இராணுவம் மற்றும் அரசு எந்திரத்தின் ஊடுருவல், இந்த செயல்முறையின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றாலும், மற்ற முன்னணி முதலாளித்துவ நாடுகளில் குறைவான ஆபத்தான முன்னேற்றங்கள் நடைபெறவில்லை.\nஅண்டை நாடான பிரான்சில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஒரு தேசிய வீரன் என நாஜி ஒத்துழைப்பாளரான பிலிப் பெத்தனின் பாரம்பரியத்��ை பாராட்டியதோடு, மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்கள் மீது மிருகத்தனமான இராணுவ பாணியிலான ஒடுக்குமுறைக்கு உத்தரவிட்டார். இதன் விளைவாக மரணங்கள் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில், ட்ரம்ப் தீவிர வலதுசாரி மற்றும் பாசிச அடுக்குகளிடையே ஒரு ஆதரவை தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கிறார். இது மிக சமீபத்தில் தனது ஆதரவாளர்களில் ஒருவர் \"வெள்ளை சக்தி\" என்று கூச்சலிடுவதைக் காட்டும் வீடியோவை மறு ட்வீட் செய்வதன் மூலம் காட்டப்பட்டுள்ளது. ஜூன் தொடக்கத்தில் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான வெகுஜன, பல்லின ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி தனது தனிப்பட்ட கட்டளையின் கீழ் ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு இராணுவ சதியைத் தொடங்கினார்.\nதொழிலாள வர்க்கப் போராட்டங்களை அச்சுறுத்துவதற்கும் மற்றும் கலைப்பதற்கும் கனடாவிலும் தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. ஜேர்மனியில் தீவிர வலதுசாரிகளை டைம்ஸ் அம்பலப்படுத்துவதற்கு ஒரு நாள் முன்னதாக, வலதுசாரி தீவிரவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்ட ஒரு இராணுவ சேமப்படையினை சேர்ந்தவர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக தோல்வியுற்ற படுகொலை முயற்சியை செய்திருந்தார்.\nபாசிச தீவிர வலதுசாரிகளின் அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடுவதுபோல் குற்றவியல் ரீதியான இலகுவாக எடுத்துக்கொள்ளும் எண்ணம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால் 1920 கள் மற்றும் 1930 களைப் போலல்லாமல், ஜேர்மனியிலும் பிற இடங்களிலும் தீவிர வலதுசாரிகள் இன்னும் வெகுஜன ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில், AfD உம் அதன் ஆதரவாளர்களும் பரவலான மக்களிடையே பரவலாக வெறுக்கப்படுகிறார்கள். இம்மக்கள் ஐரோப்பா முழுவதும் நாஜிகள் செய்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக பாரிய யூதப்படுகொலைகளையும் மறந்துவிடவில்லை. தீவிர வலதுசாரிகளின் வெளிப்படையான வலிமை ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரச எந்திரத்திற்குள் இது சக்திவாய்ந்த கூட்டாளிகளைக் கொண்டுள்ளது என்பதிலிருந்தே பிரத்தியேகமாக வருகிறது.\nஜேர்மனி மற்றும் பிற நாடுகளில் ஆளும் உயரடுக்கின் தீவிர வலதுசாரி சதித்திட்டங்கள் வெற்றிபெறாமல் ��டுக்க, வலதுசாரி தீவிரவாதம் மீதான பரந்துபட்ட தொழிலாள வர்க்கத்தின் வெறுப்பு பாசிசம் மற்றும் இராணுவவாதத்தின் மறுமலர்ச்சிக்கு எதிராகவும் இலாபநோக்கு முறையில் வேரூன்றியுள்ள அழுகிய முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான ஒரு நனவான அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவை கட்டியெழுப்புவது அவசியமாகின்றது.\nஜேர்மனியில் பாசிசம் திரும்புவதற்கு எதிராகபாசிசத்திற்கு எதிரான போராட்டம்ஜேர்மனிமேற்கு ஐரோப்பாஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/11/blog-post_199.html", "date_download": "2021-03-07T02:48:39Z", "digest": "sha1:G2WWPESLO2VQFOF6A44RTUKWQUFY4J3R", "length": 10078, "nlines": 279, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பரஸ்பர நிதிகளை பங்குச்சந்தை மூலம் வாங்கலாம்...", "raw_content": "\nகோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்\nலண்டன் டயரி – நூலில் இருந்து\n22 வருஷ குமாஸ்தா வாழ்க்கை கொடுத்த பரிசு\nகேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nபரஸ்பர நிதிகளை பங்குச்சந்தை மூலம் வாங்கலாம்...\nசென்ற வாரம் செபி (SEBI) ஓர் ஆணை பிறப்பித்து, இனி மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை பங்குச்சந்தை வழியாக வாங்கலாம், ரிடீம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது தொடர்பாக மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள Fundsindia.com நிறுவனத்தின் ஸ்ரீகாந்த் மீனாக்ஷியிடம் தொலைபேசியில் பேசினேன். அந்த பாட்காஸ்ட் இங்கே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 15: சித்த மருத்துவம் பற்ற...\nஎழுத்திலிருந்து ஒலிவடிவத்துக்கு (Text to Speech)\nகர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்\nபரஸ்பர நிதிகளை பங்குச்சந்தை மூலம் வாங்கலாம்...\nபொருளாதார ஏற்றத்தாழ்வு, மனித இனம் பிரிவதற்கு ஆளாகுமா\nஇனி இது சேரி இல்லை...\nகண்டுபிடிப்பாளர் டேவிட் ஒலிப்பதிவு பாட்காஸ்ட்\nஆர்.கே.சண்முகம் செட்டியார் வாழ்க்கை வரலாறு புத்தக ...\nஉபுண்டு 9.10 லினக்ஸ் இ��க்குதளம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 14: எமோஷனல் இண்டெலிஜென்ஸ்...\nநரம்பியலும் கலை ஆர்வமும் - VS ராமச்சந்திரன்\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nஇந்தியாவின் புதிய வளமை ஏற்படுத்தியுள்ள முரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/Tamil-Friendship-SMS/comments/84/1", "date_download": "2021-03-07T02:16:07Z", "digest": "sha1:OBB6X5LXUFDEGJA2DYTGJUXYQ2ZXTQFX", "length": 3104, "nlines": 122, "source_domain": "jilljuck.com", "title": "RE: Tamil Friendship SMS - Tamil Friendship SMS - Comments Page 1 - Tamil SMS", "raw_content": "\nபெண்களோட காதல் உப்பு மாதிரி எதுல போட்டாலும் கரையும் ஆனா ஆண்களோட காதல் கல்லு மாதிரி எதுல போட்டா\nவாழ்க்கையே தவிர. நாம பயன்படுத்துறது எல்லாமே கடன்ல ஓடுது . ஒரு நாள் வாழ்க்கையே கடன்ல தான் போகும\nகை அடிபடுற காயத்துக்கும், மனசு அடிபடுற காயத்துக்கு என்ன வித்தியாசம் தெரியுமா கைல காயம்பட்டா வெள\nசைனாகாரன் கண்டுபிடிச்ச டிக் டாக்கை தடைபண்ணிட்டாங்க கொரொனோவும் சைனாகாரன் கண்டுபிடிச்சது தானே அதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-07T01:49:48Z", "digest": "sha1:DYVRJ4WF36M3EUI3PW5U37LYPCACFULH", "length": 30409, "nlines": 220, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்���து.ஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்டியது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பு இவ்வாறு படைத்துறை ரீதியில் உயர்நிலை பெறுவதற்கு அடித்தளமாய் அமைந்தது, அதன் படைத்துறைக் கட்டமைப்பே ஆகும். இவ்வகையில் விடுதலைப்புலிகளின் படையணிகளின் உருவாக்கமும் அவற்றின் செயற்திறண்மிக்க செயற்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனடிப்படையில், விடுதலைப்புலிகளின் மரபுசார் படைத்துறை திறணாற்றலுக்கு வலுச்சேர்த்த படையணிகளுள் ஜெயந்தன் படையணி சிறப்பிடம் பெறுகின்றது. பொதுவாக ஒரு மரபுவழிப் படையணியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பச் சமர்க்களங்களில் உயர்நிலைப் பெறுபேறுகளைப் பெறுவதென்பது மிக அரிதானதே. ஆனால் ஜெயந்தன் படையணியைப் பொறுத்தவரை அது தனது முதற் சமரிலேயே தன்னை ஒரு உயர்நிலை சமராற்றல் மிக்க, அதீத போர்க்குணம் மிக்க படையணியாக வெளிக்காட்டி நின்றமை வியப்பிற்குரியதே.மட்டக்களப்பு – அம்பாறை போர்ப் பிராந்தியத்தில் ஒரு கரந்தடி அமைப்பின் உச்சநிலை வளர்ச்சியை எட்டியிருந்த சண்டை அணிகள், பூநகரி ‘தவளை’ நடவடிக்கைக்காக ஒன்றிணைக்கப்பட்டு தலைமையினால் ஒரு படையணிக் கட்டுமாணத்துள் கொண்டுவரப்பட்டன. புதிய சூழல், புதிய படையணிக் கட்டுமாணம், படைத்துறைசார் நடைமுறைகள், கடின பயிற்சிகள் என்பன ஒரு வேறுபட்ட நடைமுறைச் சூழலுக்கு அவர்கள் தம்மை உடன் இசைவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையை ஏற்படுத்தின.ஒரு கரந்தடி வீரன் சந்திக்கக்கூடிய உச்ச கடின சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அதில் போதிய பட்டறிவைப் பெற்றிருந்த அவ்வீரர்களுக்கு தங்களை இந்தப் புதிய நடைமுறைச் சூழலுக்கு இசைவாக்கிக் கொள்வதில் எந்தவித பிரச்சினையும் எழவில்லை.\nஜெயந்தன் படையணி தோற்றம்பெற்ற காலத்தில் இருந்தே அப்படையணியில் “படையணி மனோபாவம்” அல்லது “குழு உணர்வு” ஒரு மேம்பட்ட நிலையில் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அத்துடன் சமர்க்களங்களில் அதன் “த���விர மூர்க்கச் செயற்பாடுகள்”, “போர்க்குணம்” என்பன அப்படையணியின் தனித்துவமான இயல்புகளாக இனங்காணப்பட்டன. ஜெயந்தன் படையணி எத்தரையமைப்பிலும் சமரிடக் கூடிய, பட்டறிவை, தகைமையைப் பெற்றிருந்மையானது அதன் சமராற்றலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்ததுகுறிப்பிடத்தக்கது. மட்டு – அம்பாறை போர்ப்பிராந்தியத்தின் தரைத்தோற்றமானது காடுகள், மலைகள், பரந்த வெளிகள் போன்ற எத் தரையமைப்பிலும் செயற்படத்தக்க அறிவை, அனுபவத்தை அவர்களுக்கு ஊட்டியிருந்தது. நீர்சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய தமது இயலுமையை முதற்சமரிலேயே ஜெயந்தன் படையணி வெளிக்காட்டியது. மேற்குறித்த சாதகமான காரணிகள் பின்நாளில் அப்படையணி யாழ்.குடாநாட்டு வெளிகளிலும், வன்னிப் பெருநிலக் காடுகளிலும் ஈரூடக நடவடிக்கைகளிலும் திறம்படச் செயலாற்ற பேருதவியாய் அமைந்தன.பூநகரி நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் குறிப்பிடத்தக்க சமர்க்களங்கள் அனைத்திலும் பங்குகொண்டு தனது சமராற்றலை மேலும் வளர்த்ததெடுத்த ஜெயந்தன் படையணி, ஒவ்வொரு களத்திலும் தனது தனித் தன்மையினை நிரூபித்தே வந்தது. தமிழீழ விடுதலைப்போர் வன்னிப் பெருநிலக் களங்களில் மையங்கொண்டதன் பின், வன்னிப் பெருநிலப்பரப்பில் ஓயாத அலைகள் ஒன்றுடன் புதிய போரரங்கு திறக்கப்பட்டபோது மிகப்பலம் வாய்ந்ததொரு படையணியாய் அது வளர்ச்சி கண்டிருந்தது.\nஜெயந்தன் படையணி வன்னிப் பெருநிலப்பரப்பில் சமர் முன்னெடுப்புக்களிலும், முறியடிப்புக்களிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தது. இப்படையணியின் பெயர் உள்நாட்டில் மட்டுமன்றி உலகநாடுகளிலும் அடிபடத்தொடங்கிய ஆண்டாக 1997 அமைந்தது. சிறிலங்கா படைத்துறை வரலாற்றில் மிகப்பெரும் போர் நடவடிக்கையாக அமைந்த ‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை ஆரம்பமானபோது அதை எதிர்கொள்ள எம் தலைவன் வகுத்த வியூகத்தில் பிரதானமானதொரு சக்தியாக ஜெயந்தன் படையணி திகழ்ந்தது. வருடக்கணக்கில் நீண்ட பாதுகாப்புச் சமர்களிலும் சரி, வலிந்த தாக்குதல்களிலும் சரி ஜெயந்தன் படையணி முன்னிலை வகித்துச் செயற்பட்டது.\nஇந்த வன்னிச் சமர்க்களத்தில் பாதுகாப்புச் சமர், படை முன் நகர்வு முறியடிப்பு, வலிந்த தாக்குதல்கள் என மரபுவழிப் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஜெயந்தன் படையணி, மர��ுசாரா நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. சிறு குழு நடவடிக்கை என்ற வகையில், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்துவதிலும் ஜெயந்தன் படையணியின் பிரிவுகள் வன்னிச் சமர்க்களத்தில் தொடர்ந்தும் செயற்பட்டுவந்தன. விசேட வேவு அணியினருடன் இணைந்ததான இந் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பெறுமதியான விளைவுகளையும் பெற்றுத்தந்தன. ஓயாத அலைகள் – 03இன் போதும் இத்தகைய அணிகள் ஆழ ஊடுருவி நடவடிக்கைக்குப் பலம் சேர்த்தன. கரும்புலி அணிகள் முன்னெடுத்த சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஜெயந்தனின் வீரர்கள், தளபதிகள் இணைந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்..\n‘சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்’ என பெருந் தலைவனால் குறிப்பிடப்பட்ட ஜெயசிக்குறு எதிர்ச் சமரிலும் ஓயாத அலைகள் – 2, 3 ஆகிய பாரிய வலிந்த தாக்குதல் முன்னெடுப்புக்களிலும் ஜெயந்தன் படையணி பல முனைகளிலும் ஒரே நேரத்தில் சண்டையிட்டமையானது அதன் பலத்தையும் வலுவாற்றலையும் எடுத்துக்காட்டுவதாய் அமைந்தது. தொடர்ந்தும் ஆனையிறவிற்கான சமர், குடாநாட்டு நடவடிக்கைகள் என ஜெயந்தன் படையணி ஓய்வின்றி களமாடியது. பின்நாளில் ஜெயந்தன் படையணியின் வீரர்கள் மத்தியில் ஜெயசிக்குறு பற்றிக் கருத்துக்கூறிய தேசியத் தலைவர் “இது உங்களின் சமர் என்று கூறக் கூடியளவிற்கு இச்சமரில் நீங்கள் சாதித்துள்ளீர்கள்” என கூறியிருந்தமை வன்னிச் சமர்க்களத்தில் ஜெயந்தன் படையணியின் தாக்கம் எத்தகையது என உணர்ந்துகொள்ள போதுமானதாகும்.1993.05.04 அன்று கட்டமைக்கப் பெற்ற ஜெயந்தன் படையணி தனது 12 வருடகால ஓய்வற்ற சமர்க்களப் பயணத்தில் சாதித்தவை சாதாரணமானவையல்ல. இப் படையணி இத் தேசவிடுதலைப்போரில் ஆற்றிய பங்கு பற்றித் தேசியத் தலைவர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டவை ஜெயந்தன் படையணி வரலாற்றில் மட்டுமன்றி எமது போராட்ட வரலாற்றிலும் மிக முக்கியம் வாய்ந்த பதிவுகளாகும்.\n‘ஜெயந்தன் படையணி அது தோற்றம்பெற்ற காலத்திலிருந்தே எதிரியின் நிலைகள்மீது இடைவிடாது தாக்குதல் தொடுத்தது…. கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களில் இருந்து மரபுவழிச் சமர்வரை ஜெயந்தன் படையணி சிறப்பாகச் செயலாற்றியது…. இப்படையணியின் போராளிகளும் தளபதிகளும் போர்க்கலையில் வல்லவர்கள், அபார துணிச்சல் மிக்கவர்கள். இவர்களின் இந்தப் போர்ப்பண்புகளுக்கு எதிரி பயப்படுகின்றான்’. என தேசியத்தலைவர் இப்படையணி பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.எமது இலட்சியப் பயணத்தில் என்றுமில்லாதவாறு ஒரு மாபெரும் துரோகம், மட்டக்களப்பில் கருணா என்ற பெயரில் அரங்கேறியபோது, ஜெயந்தன் படையணி அதை எதிர்கொண்டவிதம், அதன் கடந்த கால சமர்க்களச் சாதனைகளை விஞ்சிநின்றது. இதுபற்றி தலைவர் குறிப்பிடுகையில்,\n‘ஜெயந்தன் படையணியின் பேராற்றலையும், இலட்சிய உறுதியையும் கடந்த ஆண்டின் முற்பகுதியில் உலகமே தன் கண்ணால் நேரடியாகக் கண்டது. மட்டக்களப்பு மண்ணிலே எமது போராட்டத்திற்கெதிராகப் பெரும் துரோகம் நிகழ்ந்தபோது ஜெயந்தன் படையணி வெளிக்காட்டிய வீரமும், கொள்கைப்பற்றும் என்றுமே பாராட்டிற்குரியவை.’தலைமையின் இந்த உள் மனவெளிப்பாட்டிற்கு ஏற்றவகையில் ஜெயந்தன் படையணி என்றும் செயற்படும் என்பதை 04.05.2005 அன்று மட்டக்களப்பு தரவைப் பகுதியில் சிறப்புற நடைபெற்ற படையணியின் 12வது வருட நிறைவு நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. வனமும் வயலும் மலையும் சூழ்ந்த ஜெயந்தன் படையணியின் அந்தப் பிரதான தளத்தில் தமிழீழ தேசியக்கொடி உயர்ந்து பறந்துகொண்டிருக்க ஜெயந்தன் வீரர்கள் கம்பீரமாய் அணிவகுத்து வந்த காட்சி எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உயிரொடுங்கும் செய்தியொன்றைஉறைக்க உரைத்திருக்கும்.\n“எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” ஆக்கம்:- சுரேன்.வெளியீடு :விடுதலைப்புலிகள் 2005 இதழ்“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nNext Postஒரு யுகத்திற்குப் பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\n இந்த கொலைகாரர்களை எதற்கு நினைவுகூர வேண்டும்உ ளறும் ஈனப்பிறவி டக்ளஸ்\nசுகாதார அமைச்சு அறிவித்தும் வைத்தியர்கள் அனுப்பப்படவில்லை\nயாழ் கல்வியங்காட்டினை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nகடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகச் செல்லும் நான்கு சிறீலங்கா இராணுவத்தினர்\nஜெனிவாவில் தோல்வியுற்றாலும் தலையிட அனுமதியோம்\nஇலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்\nஉலகில் தைரியமிக��க பெண்ணாக தெரிவான தமிழ் பெண் ரனிதா_ஞானராஜா\nயாழில் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி உதயம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paprom.info/cloud/9oPCWZ6Wh5WG68YcEmCXNA", "date_download": "2021-03-07T02:09:34Z", "digest": "sha1:GQRYYSUOCQS7A77DCTFL5VB3RYMMCMTK", "length": 12439, "nlines": 236, "source_domain": "paprom.info", "title": "Papa's Kitchen", "raw_content": "\nஒருமுறை லஞ்ச் பாக்ஸ்ல கொடுக்க செய்து பாருங்க | Lunchbox Recipe\nபூஸ்ட் ஹார்லிக்ஸ் இனி வாங்கவே வேண்டாம் | வீட்டிலேயே ஹெல்த்தி மிக்ஸ் ரெடி | @Papa's Kitchen\nஇனி ரெஸ்டாரெண்ட் போக வேண்டாம் 😋\nபிச்சு போட்டு, மிக்சியில் அரைத்து பூ மாதரி டிபன் ரெடி 😋\nஇட்லி மாவு இருந்தா போதும், 10 நிமிடத்தில் டிபன் ரெடி | Indian street food, Mumbai street food\nடீ, காபி போடும்போதும் ஈஸியா செய்ய மொறுமொறு ஸ்னாக் | I ADDED EGGS IN RICE, SEE HOW DELICIOUS IT WAS\nமேரி பிஸ்கட் கூட முட்டை சேர்த்து இப்படி செய்து பாருங்க | I ADDED EGGS TO COOKIES, IT'S DELICIOUS\n10 நிமிடத்தில் குழந்தைங்களுக்கு ரொம்ப பிடித்த DORA CAKE\nகாலைல டிபனுக்கு கண்டிப்பா செய்வீங்க 😋 | Easy Breakfast Recipe\n10 நிமிடத்தில் ஈஸியான ஸ்னாக்ஸ் | 10 Min Instant Snacks\nமேஜிக் பிரியாணி 😋 | ஐந்தே பொருளில் ஈஸியான பிரியாணி ரெடி | Easy Mutton Biriyani\nடீ கூடவே மொறுமொறுன்னு செய்ய ஈஸியா இருக்கும் | Easy Teatime Snack |\nரசம் ஒருமுறை இப்படி செய்து பாருங்க 😋 | Paruppu Rasam\nபழைய இட்லி இருந்தா டீ காபி கூடவே இதையும் செய்து கொடுங்க 😋 | Crispy Evening Snacks\n2 வாழைப்பழம் போதும், ஈஸியான ஸ்னாக் ரெடி | Easy Evening Snack\nதங்க கலர்லில் சக்கரை பொங்கல் இப்படித்தான் செய்யணும் | Sakkarai pongal,Sweet Pongal #YTPongaloPongal\nடிபனுக்கு ஈஸியா செய்யலாம் | Easy \\u0026 Quick Breakfast\nநாலே பொருளில் ஹெல்தி ஸ்னாக் ரெடி\nஒருமுறை சாம்பார் இப்படி செய்து பாருங்க | Paruppaanam Recipe | Perfect Sambar Recipe\nகுட்டிஸ் எல்லோருக்கும் பிடித்த ஒரே ஸ்னாக் 😋 All time Favorite Margarita\nNO வெங்காயம், NO தக்காளி | காய்கறி எதுவுமே இல்லாமல் சூப்பரான சாப்பாடு\nடின்னருக்கு செய்து கொடுங்க 😋\nசனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க\nவெறும் மூன்றே பொருளில் 😋 | New Year Special\nகாரம் போட வேண்டாமா madam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://rajkentviews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-03-07T02:35:31Z", "digest": "sha1:ROODB2PMKREQVEWOKUY3FZIXF3LMCY4N", "length": 13219, "nlines": 36, "source_domain": "rajkentviews.com", "title": "இந்திய மண்ணில் இங்கிலாந்து ; வேட்டையாட காத்திருக்கும் விராட் கோலி படை! – ஓர் அலசல் | England in India and Virat Kohli Team Ready to Take the Challenge by English Players | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online – Blogs From All For All", "raw_content": "\nஇந்திய மண்ணில் இங்கிலாந்து ; வேட்டையாட காத்திருக்கும் விராட் கோலி படை\nஇந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் முதல் நிலையில் உள்ள அணியாகும். அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை இந்தியா வீழ்த்தியது சரித்திர சாதனை. அந்த வெற்றி கோப்பையோடு தாயகம் திரும்பியுள்ள இந்திய அணி வரும் 5 ஆம் தேதியன்று கிரிக்கெட்டின் தாய்நாடான இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.\nஇந்திய தட்பவெட்ப சூழல் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்றாலும் இங்கிலாந்து அணியை ஈசியாக எடைபோட்டு விடக்கூடாது. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று மாஸ் காட்டி வருகிறது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையை அந்த அணிகளின் சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது ஸ்பெஷலான சம்பவம்தான்.\nஇங்கிலாந்து மற்றும் இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றை எடுத்துக் கொண்டால் 1932 முதல் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதுவரை இங்கிலாந்தும், இந்தியாவும் 33 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. இரு அணிகளும் ஒட்டுமொத்தமாக 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்தியா 26 போட்டிகளிலும், இங்கிலாந்து 47 போட்டிகளிலும் வென்றுள்ளன. 49 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.\nஇந்தியாவில் இங்கிலாந்து அணி 1951 – 52 வாக்கில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியத���. ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்தன. அதில் ஐந்தாவது போட்டி சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 1952இல் பிப்ரவரி 6 முதல் 10 வரை நடந்த அந்த போட்டியில் இந்திய அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை வென்றது. அதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற முதல் வெற்றியும் கூட. அந்த வெற்றிக்காக இந்திய அணி 20 வருடங்கள் காத்திருந்தது. இன்னிங்க்ஸ் மற்றும் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தி கலக்கியிருந்தது.\nஇங்கிலாந்தும், இந்தியாவும் சேப்பாக்கம் மைதானத்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்திய அணி 5 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும், ஒரு போட்டி சமனிலும் முடிந்துள்ளது. கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. 2016இல் சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதுதான் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் குவித்த அதிபட்ச ரன்களாகும்.\nஇங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் டெஸ்ட் தொடர் Anthony de Mello கோப்பை என அழைக்கப்படுகிறது. இந்த தொடரில் இதுவரை 56 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் இந்தியா 19 போட்டிகளிலும், இங்கிலாந்து 10 போட்டிகளிலும் வென்றுள்ளன. 13 தொடர்களில் இந்தியா ஏழு முறையும், இங்கிலாந்து மூன்று முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. கடைசியாக 2012 – 13 தொடரில் அலைஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரை 2 – 1 என வென்றிருந்தது. அதன் பின்னர் 2016 – 17 தொடரை இங்கிலாந்து இழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nகேப்டன் ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பேர்ன்ஸ், சிப்லி மாதிரியானவர்கள் இங்கிலாந்தின் நம்பிக்கை. ஆண்டர்சன், வோக்ஸ், பிராட், மொயின் அலி இங்கிலாந்துக்கு பவுலிங்கில் பலம் சேர்க்கிறார்கள். இது தவிர பென் ஸ்டோக்ஸ் ஆல் ரவுண்டராக அந்த அணியில் வலு சேர்கிறார். இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சிலர் ஐபிஎல் தொடரிலும் விளையாடி உள்ளது இந்த தொடரில் அவர்களுக்கு கைகொடுக்கலாம்.\nஅது தவிர இந்திய அணியின் தமி���கத்தை சேர்ந்த அஷ்வினும், வாஷிங்டன் சுந்தரும் முதல் போட்டியில் விளையாடுவது அணிக்கு சாதகமாக இருக்கலாம். இருவரும் சேப்பாக்கம் மைதானத்தில் தவமாய் தமிருந்து கிரிக்கெட் விளையாடியவர்கள். அதுமட்டுமல்லாது இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித், கில், கோலி, ரஹானே, புஜாரா, பண்ட், வாஷிங்டன் சுந்தர், பாண்ட்யா என படு ஸ்ட்ராங்காக உள்ளது.\nசேப்பாக்கம் மைதானத்தில் ஒரு டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகள் நடக்க உள்ளது. அதில் இரண்டாவது போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்க்க ரசிகர்கள் அனுமதித்திருப்பது நல்ல ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்த தொடரை பொறுத்தவரை இங்கிலாந்து அணியை காட்டிலும் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர் விமர்சகர்கள்.\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் ‘ஜி-23’ தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்… மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-07T02:14:43Z", "digest": "sha1:ICBNUKEMSBHP2V2CKVYSFVU3ZG4SF2CU", "length": 11037, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "இன்ஸ்டாகிராம் பதிவுகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags இன்ஸ்டாகிராம் பதிவுகள்\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : “ஆண்ட்ரியாவின் அழகுக் காட்சிகள்\nசென்னை : நடிக்க வந்து பல ஆண்டுகள் கடந்து விட்டாலும், இன்னும் இயக்குநர்களால் தேடப்படும் நடிகையாகத் திகழ்கிறார் ஆண்ட்ரியா. முழுப்பெயர் ஆண்ட்ரியா ஜெரமியா. கட்டுக் குலையாத உடல்வாகு, பின்னணிப் பாடல்களைப் பாடும் அளவுக்கான இனிமையான...\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : அமலா பால் உல்லாச உலா காட்சிகள்\nசென்னை : இந்திய சினிமாத் திரையுலகம் கொவிட்-19 பாதிப்புகளால் முடங்கிக் கிடக்கும் நிலையில், பல்வேறு நடிகர் - நடிகையர் சமூக ஊடகங்களில் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். இரசிகர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க, தாங்கள்...\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : “மாஸ்டர்” : காத்திருக்கும் மாளவிகா மோகனன்\nசென்னை - \"மாஸ்டர்\" திரைப்படத்திற்காகக் காத்திருப்பது நடிகர் விஜய்யும் அவரது இரசிகர்களும் மட்டுமல்ல அதில் நடித்திருக்கும் மற்ற நடிக, நடிகையரும்தான் அதில் நடித்திருக்கும் மற்ற நடிக, நடிகையரும்தான் படத்தின் தயாரிப்பாளரும் ஆவலுடன் காத்திருக்கிறார். கோடிக்கணக்கான பணம் இந்த ஒரு படத்தில் மட்டும் முடங்கியிருப்பதாக...\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரண்டாம் சுற்றுக்குத் தயாராகும் ஹன்சிகா மோத்வானி\nசென்னை - தமிழ்த் திரையுலகின் முக்கியக் கதாநாயகிகளில் ஒருவர் ஹன்சிகா மோத்வானி. சுருக்கமாக ஹன்சிகா இந்திப் படங்களில் கொழு கொழு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. வளர்ந்ததும் அதே போன்ற கொழு, கொழுவென்ற இளமையான...\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : வீட்டில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள்\nகொவிட்-19 பாதிப்பால், இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களும் தங்களின் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் நிலையில் அவர்களின் நடவடிக்கைகளை வெளியுலகுக்குத் தெரிவிக்க, அடிக்கடி இன்ஸ்டாகிராம் தளத்தில் தங்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு இந்திய நட்சத்திரங்களில் சிலர்...\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரசிகர்களைக் கிறங்கடிக்கத் தயாராகும் “மாஸ்டர்” மாளவிகா மோகனன்\nசென்னை - நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் \"மாஸ்டர்\". விஜய், இன்னொரு பிரபல நடிகர் விஜய் சேதுபதியோடு இணைகிறார் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. ஆனால் சில இரசிகர்கள் இந்தப்...\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : “தெலுங்கு ஜானு” சமந்தா – திரையுலகில் இருந்து விலகுகிறாரா\nசென்னை - ஆரம்ப காலத்தில் அழகுப் பதுமையாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் சமந்தா. இருந்தாலும் வரிசையாக முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நாயகியாக வலம் வந்தார் சமந்தா. விஜய், சூர்யா பல முன்னணி...\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : சேலைக் கட்டுகளால் இணைய வெளியைத் தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்\nசென்னை - சில மாதங்களுக்கு முன்னர் ரம்யா பாண்டியன் என்ற பெயரைச் சொன்னாலே யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. \"யார் அவர்\" என்று பலரும் கேட்டிருப்பார்கள். \"ஜோக்கர்\" படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை...\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : 45 வயதி���ும் பொலிவு குறையாத முன்னாள் உலக அழகி –...\nமும்பை - 1994-ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் என்ற உலக அழகிப் போட்டியில் வெற்றி பெற்று அத்தகைய உலக அளவிலான அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப்...\n“மணம்” முடிந்தும் மணம் குறையாத நட்சத்திரங்கள் # 1 – சமந்தா\nசென்னை - பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமாகும் நடிகைகளின் பொற்காலம் 5 முதல் 10 ஆண்டுகள் வரைதான். அதற்குப் பின்னர் வாய்ப்புகளை இழந்து துணைப் பாத்திரங்களில் நடிப்பார்கள், அல்லது அக்காள், அண்ணி போன்ற...\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2164886", "date_download": "2021-03-07T03:52:22Z", "digest": "sha1:CL3GGP2LBC5KY7DNVVKDC4YYOFZEXYED", "length": 5042, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எதிர்மின்னி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எதிர்மின்னி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:51, 5 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n11:50, 5 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n11:51, 5 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎலக்ட்ரான்கள் பற்றவைப்பு,எதிர்மின் கதிர் குழாய்கள் , எலக்ட்ரான் நுண் கதிரியக்க சிகிச்சை , ஒளிக்கதிர்கள்ஒளிக்கதிzsrtர்கள் , வாயு அயனியக்கம்,துகள் துரிதமாக்குதல்,எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல பயன்பாடுகளை கொண்டிருக்கின்றன.\n=== பிளாஸ்மா பயன்பாடுகள் ===\n==== துகள் கதிர்வீச்சு ====\nஎலக்ட்ரான் கதிர்வீச்சுகள் உலோகபற்றவைப்புக்குஉq4b6qy6qn34Nலோகபற்றவைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.இதன் உயர் ஆற்றல் அடர்த்திஅடர்strya4BTtத்தி குறுகிய பகுதியில் குவிக்கபடும் போது எரிவாயு தேவை இல்லாத உலோகபற்றவைப்பை நிகழ்தஇயலும்.எலக்ட்ரான்களை ஒரு வெற்றிடத்தில் செய்யப்பட வேண்டும்வேண்ட��ம்q6bq36b5y\n==== எலக்ட்ரான் - கற்றை குறைகடத்தி தயாரித்தல்(EBL) ====\nஒரு மைக்ரான் விட சிறிய இணைப்புகளை குறைக்கடத்திகளில் பொறிக்க பயன்படும் ஒரு முறை ஆகும்.இந்த தொழில் நுட்பத்தை அதிக செலவுகள் மற்றும் மெதுவாக செயல்திறன் கொண்ட இம்முறையானது வெற்றிடத்தில் செயல்பட வேண்டும்.இந்த காரணத்திற்காக , EBL சிறு எண்ணிக்கையிலான சிறப்பு ஒருங்கிணைந்த சுற்றுகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2018/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/19", "date_download": "2021-03-07T03:41:42Z", "digest": "sha1:M6XOPE2OLREECEMLRLF4SHBOQWULUSWQ", "length": 4315, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2018/பெப்ரவரி/19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2018/பெப்ரவரி/19 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2018/பெப்ரவரி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2021-03-07T03:12:10Z", "digest": "sha1:SAHKDJDE6A2IL5UZUC3K7GAVO3KGI3HY", "length": 15370, "nlines": 170, "source_domain": "www.patrikai.com", "title": "ஆன்மிகம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 3", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅனைத்து வளங்களைத் தரும் மகாலக்ஷ்மியின் 16 பெயர்கள்\nஅனைத்து வளங்களைத் தரும் மகாலக்ஷ்மியின் 16 பெயர்கள் பொதுவாக அஷ்ட லட்சுமிகள் என 8 லட்சுமிகளை வணங்குவது வழக்கமாகும். ஆனால் மொத்தம் 16 லட்சுமிகள் உள்ளனர். …\nவாழ்வில் வசந்தம் வீச வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nவாழ்வில் வசந்தம் வீச நாளை வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை வசந்த பஞ்சமி 16-2-2021 தை அமாவாசைக்கும் மாசி…\nமாங்கல்ய தோஷம் நீக்கும் நிசும்பசூதனி..\nமாங்கல்ய தோஷம் நீக்கும் நிசும்பசூதனி.. ஒன்பதாம் நூற்றாண்டில், தஞ்சைத் தரணியை விஜயாலயச் சோழன் ஆட்சி செய்து வந்தான். திடுமென, தேசத்தில்…\nதிருக்குரக்கா குந்தளேஸ்வரர் சுவாமி ஆலயம்.\nதிருக்குரக்கா குந்தளேஸ்வரர் சுவாமி ஆலயம். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கருப்பறியலூரில் இருந்து வடக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக…\nமகா சதாசிவ மூர்த்தி திருக்கோவில்\nமகா சதாசிவ மூர்த்தி திருக்கோவில் மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம், உருவத்திருமேனி இடம்: கைலாயம் வாகனம்: நந்தி தேவர் சிவபெருமான்…\nஇன்று தை அமாவாசை : ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரைகளில் தர்ப்பணம்\nஸ்ரீரங்கம் இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரைகளில் தமது முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுத்துள்ளனர். ஆடி அமாவாசை மற்றும் தை…\nஅவிநாசியப்பர் திருக்கோயில் தகவல்கள் மூலவர்: அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்,) தாயார்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி தல விருட்சம்: பாதிரிமரம் தீர்த்தம்: காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம்,…\nநாயன்மார்கள் வரலாறு – பகுதி 4\nநாயன்மார்கள் வரலாறு – பகுதி 4 நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள்…\nநாயன்மார்கள் வரலாறு – பகுதி 3\nநாயன்மார்கள் வரலாறு – பகுதி 3 நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார்…\nநாயன்மார்கள் வரலாறு – பகுதி 2\nநாயன்மார்கள் வரலாறு – பகுதி 2 நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார்…\nநாயன்மார்கள��� வரலாறு – பகுதி 1\nநாயன்மார்கள் வரலாறு – பகுதி 1 நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார்…\nகொடுங்கல்லூர் பகவதி கோவில் கொடுங்கல்லூர் பகவதி கோவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் ஆகும். இங்கு…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nஇரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/2-4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2021-03-07T03:24:25Z", "digest": "sha1:454KZ44UCI565UGEPPZPCXIIQ4GLJ7T2", "length": 8804, "nlines": 95, "source_domain": "www.t24.news", "title": "2 4 மணிநேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 பயணிகள் விமான சேவைகள் - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nகிளிநொச்சியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nகூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை ஐ.தே.க – ஐ.ம.ச மறுப்பு\nதற்போது நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு – அஜித் ரோஹண தெரிவிப்பு.\nதற்காலிகமாக இன்றைய தினம் பயாகல தெற்கு புகையிரத கடவை மூடப்படவுள்ளது.\nதனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படட பலர் கைது.\n2 4 மணிநேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 பயணிகள் விமான சேவைகள்\n2 4 மணிநேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 பயணிகள் விமான சேவைகள்\nகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 21 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nதமக்கான சேவைகளை மொத்தம் 1,118 பயணிகள் பெற்றுக் கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் 455 பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 10 விமானங்களின் ஊடக நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nமேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து வருகை தந்த 98 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து வருகை தந்த 70 பேரும் இவற்றுள் அடங்குவதுடன்\nஇலங்கை இராணுவத்தினரால் அனைவரும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇதேவேளை 663 பயணிகள் 11 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாட்டை விட்டு புறப்பட்டும் உள்ளனர்.\nமேலும் இந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 174,532 கிலோகிராம் எடையுள்ள பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் 269,874 கிலோ கிராம் எடையுடைய பொருட்கள் விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்ட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஹெரோயின், ரொக்கப் பணத்துடன் வெள்ளவத்தையில் ஒருவர் கைது\nசுகாதார அமைச்சு கொரோனாவின் புதிய திரிபு ஆய்வைத் தொடங்கியது.\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைத��\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1-3/", "date_download": "2021-03-07T02:43:00Z", "digest": "sha1:LAAWIC52JLGA26J6ZKTQV6QRZ5JMXYAY", "length": 10680, "nlines": 70, "source_domain": "www.tamilkadal.com", "title": "வள்ளலார் வாழ்க்கை வரலாறு 4 – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nவள்ளலார் வாழ்க்கை வரலாறு 4\nஅண்ணியார் விருப்பப்படி வள்ளல் பெருமான் மறுநாள் விட்டிற்கு வந்தார். தனக்கென ஒதுக்கப்பட்ட மேல்மாடி அறையில் புத்தகங்களுடன் சென்றுவிட்டார். அறைக்கதவை முடிக்கொண்டு தியானத்திலும் முருக உபாசனையிலும் முனைந்தார். உணவு உண்ணும்போது மட்டும் வெளியே வருவாரம். இவ்வாறு பல நாட்கள் அறையில் தியானத்திலும் இறைவழிபாட்டிலும் இருந்தார். ஒரு நாள் அவர் அறையின் சுவர் கண்ணாடியில் முருக்ப்பெருமான் கட்சியளித்ததாக கூறப்படுகிறது. அக்காட்ச்சியை குறிப்பதே சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் என்னும் பாடலாம்.\nவள்ளல் பெருமானின் தமையனார் சபாபதி நோய்வாய் படவே சோமு செட்டியார் வீட்டில் நடைபெற்ற சொற்பொழிவு தடைப்பட்டது. தமையனார் வள்ளல் பெருமானை ஒரிரு பாடல்களை பாடி வழிபாடு செய்து முடித்துவர பனித்தார் அன���ல் அவையோர்கள் வள்ளல் பெருமானின் சொற்பொழிவு கண்டு மேலும் சொற்பொழிவாற்ற வேண்டினர். அவ்வாறே பெருமான் அன்றைய நாளுக்குரிய திருஞான சம்பந்தர் புராணத்தை இரவு நெடு நேரம்வரை சொற்பொழிவாற்றினார். அன்றுமுதல் பெருமானாரையே தொடர்ந்து சொற்பொழிவாற்றுமாறு அனைவரும் வேண்டினர். அதற்கிசைந்து வள்ளல் பெருமானார் சிலகாலம் சொற்பொழிவாற்றினார்.\nவள்ளல் பெருமான் சென்னையில் உள்ள திருவொற்றியூர் தொடர்ந்து சென்று வடிவுடைய அம்மனையும் தியாகப் பெருமானையும் வழிபட்டு வரத்தொடங்கினார். தொடர்ந்து இருப்பத்துமூன்றாண்டு காலம் பெருமானார் திருவொற்றியூர் சென்று வடிவுடை அம்மனை வழிபட்டுவந்தார். இக்காலக்கட்டத்தில் ஐந்து திருமுறைகளை எழுதப்பட்டது. ஒரு நாள் திருவொற்றியூர் சென்று இரவு காலங்கடந்து விடுதிரும்பிய வள்ளல் பெருமான் திண்ணையில் பசியோடோபடுத்து சோர்ந்தபோது வடிவுடையம்மை அண்ணியார் வடிவில் தோன்றி உணவளித்ததாக கூறப்படுகிறது.\nவேலயுத முதலியாருக்கு வள்ளல் பெருமானின் புலமையில் நம்பிக்கையில்லை அதனால் அவர் தாமே நூறு செய்யுள்களை எழுதி இவை சங்கச்செய்யுள்கள் என்று வள்ளல் பெருமானிடம் கொடுத்து அவற்றின் பொருள் கேட்டார். அதை படித்து வள்ளல் பெருமான் இவை சங்கச்செயுள்கள் இல்லை சங்க பாடல்களில் இவ்வளவு குற்றம் இருக்காது. இப்படால்கள் இன்றைய காலத்தில் யாரோ ஒரு கத்துக்குட்டி எழுதியது என்று பளிச்சென்று சொலிவிட்டார். வேலாயுதனார் வெட்க்கி தலைகுனிந்து வள்ளல் பெருமானிடம் மன்னிப்பும் கேட்டார். அன்றிலிருந்து வேலாயுத முதலியார் வள்ளல் பெருமானின் மாணவரானார். வேலாயுதனாரின் மகன் திருநாகேசுவரரும்,வேலாயுதனாரிடம் பின்னாளில் மாநிலக் கல்லுரியில் பயின்ற பம்மல் சம்பந்த முதலியாரும் இச்சம்பவத்தை உறுதிப்படுத்துகின்றனர்.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெரு���்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nவள்ளலார் வாழ்க்கை வரலாறு 3\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/12168--2", "date_download": "2021-03-07T02:31:36Z", "digest": "sha1:DLNPMRBHE56UWIO7PLG3HMGE5O7GJH3L", "length": 27469, "nlines": 285, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 15 November 2011 - தெரிந்த புராணம்... தெரியாத கதை! | therindha puranam... theriyadha kathai by doctor t.s.narayanaswamy - Vikatan", "raw_content": "\n12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்\nசந்தோஷம் தரும் ஸ்ரீசனைச்சர ஸ்தோத்ரம்\nதிடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி\nகுழந்தை வரம் அருளும் ஸ்ரீகுமாரசுப்ரமணியர்\nகல்யாண வரம் தருவார் கந்தக் கடவுள்\nசஞ்சலங்கள் நீங்கும் சந்தோஷம் பெருகும்\nஎள் தீபம் ஏற்றினால் சனி தோஷம் விலகும்\nவாழ்க்கையை இனிக்கச் செய்யும் 'கல்கண்டு சாத' நைவேத்தியம்\n'சர்க்கரை நோயில் இருந்து நிவாரணம் தருது\nகதம்பம் அடுத்த இதழ் கோவை ஸ்பெஷல்\nசக்தி விகடன் அடுத்த இதழ்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கத��\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\n'ஹரியும் சிவனும் ஒன்றுதான்’ என்கின்றனர் ஆன்மிகப் பெரியோர். வேதவியாசர் எழுதிய பதினெண் புராணங்களும் இந்தத் தத்துவத்தையே வலியுறுத்துகின்றன. ஆனாலும் ஹரி வேறு, ஹரன் வேறு... இவர் பெரியவர், அவர் சிறியவர் என்றெல்லாம் பேதங்கள் பார்த்து வாழ்கிறவர்களும் உண்டு.\nவிஷ்ணுவின் சக்தி சிவனிடமும், சிவனின் சக்தி விஷ்ணுவிடமும் இருப்பதை விளக்கும் மகா சுதர்சனச் சக்கரம் பற்றிய ஒரு புராணக் கதையை இங்கே பார்ப்போம்.\nசுதர்சனச் சக்கரம் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஸ்ரீமந் நாராயணன்தான். தன் நான்கு கரங்களிலும் முறையே சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பவர் திருமால். தனது சுதர்சனச் சக்கரத்தால் அதர்மத்தை அழித்து, தர்மத்தை ஸ்தாபனம் செய்பவர் அவர். அவரின் திருக்கரத்தில் உள்ள சுதர்சனம், பக்தர்களை தீமைகளில் இருந்து காக்கவல்லது.\nஅந்த சுதர்சனம் தோன்றியது எங்கே எப்போது\nசிவனாரைத் தரிசிக்க, இந்திரன் ஒருமுறை திருக்கயிலாயத்துக்குச் சென்று கொண்டிருந்தான். 'பார்க்கின்ற பொருளெல்லாம் பரம்பொருள்’ என்பதை இந்திரன் உணர்ந்திருக்கிறானா எனச் சோதிக்கத் திருவுளம் கொண்டார் ஈஸ்வரன். மகா ருத்ர சொரூபத்துடன் இந்திரனுக்கு முன்னே காட்சி தந்தார். அதை உணராத இந்திரன், தன்னை மறித்து நிற்பது அரக்கன் என்றெண்ணி, ருத்ரன் மீது தன் கையில் உள்ள வஜ்ராயுதத்தை எறிந்தான். அந்த ஆயுதம் ருத்ரன் மீது பட்டதும், அவர் உடல் சிலிர்த்து, கோபாக்னி உண்டாகி, வியர்வைத் துளிகளாக மாறி, கடலில் சிதறி விழுந்தன.\nபிறகுதான், வந்திருப்பது சிவனார் என அறிந்த இந்திரன், மனம் வருந்தி அவரின் திருவடியில் விழுந்தான். கடலில் விழுந்த ருத்ரனின் வியர்வைத் துளிகள் ஒன்று சேர்ந்து அரக்கனாக வடிவெடுத்தது. பிரம்மதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, சமுத்திரராஜனால் வளர்க்கப்பட்ட அந்த அசுரன், ஜலந்தரன் என அழைக்கப்பட்டான். ஆக, இந்திரனின் அறியாமையாலும் அவசரத்தாலும் தோன்றினான் ஜலந்தரன்.\nருத்ரனின் வியர்வைத் துளியில் இருந்து தோன்றியவன், பிரம்மாவின் வரம் பெற்றவன் என்பதால், தன்னை எவராலும் அழிக்கமுடியாது என இறுமாப்புடன் இருந்தான் ஜலந்தரன். மூவுலகையும் வென்று, தேவர்களை அடிமைப்படுத்தினான். நாளாக ஆக, அவனது ஆணவமும் அதிகரித்தது.\nபிரம்மாவையும் திருமாலையும்கூட வெற்றி கொண்டான்; கொடுமைகள் பல புரிந்தான். முடிவில், தன்னைப் படைத்த ஈஸ்வரனைவிட தான் உயர்ந்தவன் என கர்வம் கொண்டு, சிவனாரை அடிபணியச் செய்யும் முயற்சியாக, திருக்கயிலாயம் புறப்பட்டான். வழியில், வேதியர் வடிவில் அவனுக்கு முன்னே தோன்றினார், சிவனார். 'சிவனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் நான் இருக்கிறேன். சிவபெருமானை வெல்ல வேண்டுமென்றால், முதலில் என்னால் நிர்மாணிக்கப்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை அழிக்கும் சக்தி உனக்கு இருக்கிறதா என்று பார்ப்போம்’ எனச் சவால் விட்டார் சிவனார். அதனை ஏற்றான் ஜலந்தரன்.\nவேதியராக வந்த சிவனார், தன் பாத விரல்களால் பூமியைக் கிளறி, மகா சுதர்சன சக்கரத்தை வரிவடிவமாக உருவாக்கினார். 'முடிந்தால், இந்த மகா சுதர்சனச் சக்கரத்தை எடுத்து, உன் சிரசில் வைத்துக்கொள், பார்ப்போம்\nஉடனே அவன், அந்தச் சுதர்சனச் சக்கரத்தை அப்படியே பெயர்த்தெடுத்தான்; தன் சிரசின் மீது வைத்துக்கொண்டான். ஆணவமும் காமமும் மிகுந்த அவனது உடல், இருகூறாகப் பிளந்தது. ஜலந்தரனின் உடல் அழிந்தது. ஆனாலும், அழியா வரம் பெற்ற அவனது ருத்ர சக்தி, சுதர்சனச் சக்கரத்தில் ஒன்றாகக் கலந்தது. அதன் பிறகு, மகா சுதர்சனம், மகேஸ்வரனின் திருக்கரத்தில் அமர்ந்தது. இது சுதர்சனம் தோன்றிய கதை\nசரி... இந்த சுதர்சனம், திருமாலின் கைக்கு வந்தது எப்படி\nகோலோகம். திருமாலின் சேவையே பெரிதெனக் கருதி வாழ்ந்தவள் துளசிதேவி. அவள் ஒரு சாபத்தால், பூவுலகில் 'பிருந்ததை’ என்பவளாக, மிக்க அழகுடன், காலநேமி என்கிற அரக்கனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளே ஜலந்தரனின் மனைவியானாள். அவளது பதிவிரதா சக்தியால்தான், அழியா வரம் பெற்றிருந்தான் ஜலந்தரன். முடிவில், சிவபெருமானால் அவன் அழிந்ததும், பிருந்ததை தீக்குளித்தாள். எப்போதும் திருமாலுடன் வாசம் செய்யும் வரம் பெற்று, மீண்டும் துளசியாகி, சேவையாற்றி வந்தாள்.\nஜலந்தரனுடன் வாழ்ந்தவள் துளசி. எனவே, அவன் உறைந்திருக்கும் மகா சுதர்சனச் சக்கரத்தையும் தன் திருக்கரத்தில் வைத்து, பிருந்தா- ஜலந்தர சங்கமத்தைத் தன்னுள் நிகழ்த்த விரும்பினார் திருமால். மேலும் பூவுலகில், தர்ம ஸ்தாபனம் எனும் கடமையைச் செய்ய, சுதர்சனத்தின் பங்கு இருப்பதை அறிந்து, அதனைச் சிவனாரிடம் இருந்து பெற, ஈஸ்வரனை பூஜிக்கத் துவங்கினார் ஸ்ரீமந் நாராயணன்.\nஆயிரத்தெட்டு தாமரை மலர்களைப் பறித்து, அதைக் கொண்டு ஆதிசிவனாரை அர்ச்சித்து வழிபடலானார். அப்போது, சிவனாரின் சங்கல்பத்தால், ஒரேயரு மலர் மறைந்துவிட... மந்திரம் ஒன்றுக்கு மலர் ஒன்று குறைந்தது கண்டு, தன் கமலக்கண்ணையே பெயர்த்து, மலராகச் சமர்ப்பித்தார், திருமால். கண்ணப்பருக்கு முன்னோடியாக, கண் ஒன்றை மலராகத் தந்ததாலேயே, கண்ணன் எனும் திருநாமம் பெற்றார் ஸ்ரீமந் நாராயணன். அந்த பூஜையில் மகிழ்ந்த சிவனார், மகா சுதர்சனச் சக்கரத்தை திருமாலிடம் தந்து, துஷ்டர்களைச் சம்ஹரித்து, பக்தர்களை ரட்சிக்கிற பணியை அவரிடம் தந்தருளினார். ஆக, சங்கரனால்... சக்கரதாரியானார் திருமால்.\n'உலகில் உள்ள எந்த தீய சக்தியையும் எதிர்த்து அழிக்கவல்லது மகா சுதர்சனம்’ என்று சுதர்சன மூலமந்திரம் குறிப்பிடுகிறது. நல்லவர்களுக்கு எதிராகச் செயல்படும் மந்திரம், தந்திரம், யந்திரம், அஸ்திரம், சஸ்திரம் ஆகிய அனைத்தையும் அழித்து, நல்லோரைத் துயர்களில் இருந்து காக்கவல்லது மகா சுதர்சனச் சக்கரம். சிவனாரால் நிர்மாணிக்கப்பட்ட சக்தி வாய்ந்த இந்தச் சக்கரம், ருத்ர சக்தியைத் தன்னுள் கொண்டுள்ளது.\nமகாவிஷ்ணு எடுத்த ராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரத்தில், ஸ்ரீராமனும் ஸ்ரீகிருஷ்ண னும் மகேஸ்வர பூஜை செய்ததாக ராமாயணமும் மகாபாரதமும் தெரிவிக்கின்றன. மகாபாரதச் சம்பவங்களில், பல தருணங்களில் சுதர்சனச் சக்கரப் பிரதிஷ்டை செய்து, துஷ்டர்களை அழித்து தர்மத்தைக் காத்தரு ளினார் ஸ்ரீகிருஷ்ணர் எனும் தகவல் உண்டு.\nராஜ சூய யாகத்தில் ஒழுக்கம் தவறி நடந்து பெரியவர்களை இழிவாகப் பேசிய சிசுபாலனை, சுதர்சனச் சக்கரமே அழித்தது. விஷ்ணு பக்தனான அம்பரீஷனை, துர்வாசரின் கோபாஸ்திரத்திலிருந்து காத்து ரட்சிக்க, சுதர்சனச் சக்கரம் துர்வாசரைத் துரத்திச் சென்று, அடிபணிய வைத்தது. குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்த ஸ்ரீகண்ணன், விஸ்வரூப தரிசனம் காட்டி, மகா சுதர்சன சக்தியைப் பற்றி எடுத்துரைத்து, அர்ஜுனனுக்கு வீரத்தையும் விவேகத்தையும் ஏற்படுத்தினார்.\nசுதர்சன வழிபாடு, அர்ஜுனனை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளியது. அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவனுடைய செயல்கள் அனைத்திலும் துணை நின்றது\nமகா சுதர்சனத்தை வழிபடுகிறவர்கள், சிவனாரையும் ஸ்ரீமந் நாராயணனையும் சேர்த்து வழிபட்ட பலனைப் பெறுகின்றனர். ஹரியும் ஹரனும் உறையும் அற்புதச் சக்திதான் சுதர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/12/blog-post_14.html", "date_download": "2021-03-07T03:01:59Z", "digest": "sha1:XBOZZSYZFDTYMCSOVMVUBT7ZC46ZVH3Q", "length": 5186, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "தென்மராட்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு - இருவர் படுகாயம் தென்மராட்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு - இருவர் படுகாயம் - Yarl Voice தென்மராட்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு - இருவர் படுகாயம் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதென்மராட்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண் ஒர���வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇச்சம்பவம் நண்பகல் 12 மணியளவில் குறித்த இடம்பெற்றுள்ளது.\nநுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய திசையில் பயணித்த கார் ஒன்று அந்த வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஅவர்கள் மூவரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/58940/SC-stay-to-announce-the-results-of-Radhapuram-recounting-to-november-22", "date_download": "2021-03-07T02:59:33Z", "digest": "sha1:SX65XI4KBMQPZFNOWDLHFH5IQVEP7XB3", "length": 9751, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு | SC stay to announce the results of Radhapuram recounting to november 22 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு\nராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறு எண்ணிக்கை முடிவை வெளியிட 22-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590‌ வாக்குகளுடன் வெற்றி பெற்‌றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஇன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி ராதாபுரம் சட்டமன்றத்தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நடைபெற்றது. ராதாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள ஒரு அறையில் வைத்து மீண்டும் எண்ணப்பட்டது. உயர்நீதிமன்றத் தலைமை பதிவாளர் நியமித்த, ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.\nஇதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதேசமயம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்திருந்தது.\nஇந்நிலையில், ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறு எண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\nRelated Tags : supreme court, radhapuram, recounting, உச்சநீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கை, முடிவுகள், இடைக்காலத் தடை, நவம்பர் 22,\nஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்\nதிருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்\nநாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை\nதொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து\nஅனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-08-17-23-32-57/175-152256", "date_download": "2021-03-07T02:06:42Z", "digest": "sha1:EJ237CZQIMRQUATHJDN34QZWEUJ4NDRL", "length": 7739, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்: வன்னி தமிழ் அரசுக் கட்சி வசம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்: வன்னி தமிழ் அரசுக் கட்சி வசம்\nதபால் மூல வாக்களிப்பு முடிவுகள்: வன்னி தமிழ் அரசுக் கட்சி வசம்\nநாடாளுமன்ற தேர்தல் - 2015: தற்போது வெளியான முடிவுகளின்படி வன்னி தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.\nஇலங்கை தமிழ் அரசுக் கட்சி – 3,681\nஐக்கிய தேசியக் கட்சி – 1,444\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 770\n2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொவிட்-19-இலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்\nதடுப்புமருந்தேற்றிக் கொண்ட இராணுவத் தளபதி\nசமூகவலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் செய்தியாளர் மாநாடு\nஹல்பே��ில் பஸ் புரண்டதில் 12 பேர் காயம்\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2018/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/3", "date_download": "2021-03-07T03:39:10Z", "digest": "sha1:MUOWAEIUHQMAW7UJ5JAIGCRFTTM5BQVB", "length": 4274, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2018/ஆகஸ்ட்/3\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2018/ஆகஸ்ட்/3 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2018/ஆகஸ்ட் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-07T03:07:23Z", "digest": "sha1:EL7DCYCJRYYTUAQU45ZGR3REMXCFVM7N", "length": 18886, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "குபேரன் (பௌத்தம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுபேரன் அல்லது வைஷ்ரவணன்(वैश्रवण) சதுர்மகாராஜாக்களில் ஒருவர் ஆவார். இவர் வட திசையின் பாதுகாவலராக கருதப்படுகிறார். லோகபாலராக மட்டும் அல்லாது இவர் எட்டு தர்மபாலர்களில் ஒருவரும் ஆவார். பாளி மொழியின் இவரது பெயர் வேஸ்ஸவண(वेस्सवण) என அழைக்கப்படுகிறது.\nவைஷ்ரவணன் என்ற பெயர் விஷ்ரவண என்ற வடமொழி சொல்லில் இருந்து பிறந்தது. விஷ்ரவண என்றால் பெரும் புகழுடைய என்று பொருள்.\nசீன மொழி - டுவோ வென் டியான், பிஷாமென் டியான்\nகொரிய மொழி - டாமுன் சீயோன்வாங்\nஜப்பானிய மொழி - டாமோன்டென், பிஷமொன்டென்\nதிபெத்திய மொழி - நாம்தோசே\nபௌத்தத்தில் வைஷ்ரவணன் என்றே பெயரே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.\nபௌத்த குபேரனும் இந்து மத குபேரனும் ஒருவராகவே இருப்பினும், காலப்போக்கில் பௌத்தத்தில் உள்ள குபேரனுக்கு வெவ்வேறு குணங்கள், செயல்கள், கடமைகள், எனப் புராணக்கதைகளில் பல வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டன. கிழக்காசியாவில் பௌத்தத்தின் காரணமாகவே குபேரனின் வழிபாடு பரவினாலும், மரபுகதைகளில்(Folk Stories) இவர் ஓர் அங்கமாகவே ஆகி விட்டார். மேலும் இவர் பௌத்தத்துக்கு அப்பாற்பட்ட நிலையிலும் அறியப்படுகிறார்.\nகுபேரன் வடக்கு திசையின் காவலர் ஆவார். இவருடைய உலகம் சுமேரு மலையின் கீழ் பாதியில் உள்ள மேல் வரிசையின் வடக்கு கால்வட்டமாகும். குபேரன் அனைது யக்ஷர்களின் தலைவராக கருதப்படுகிறார்.\nஇவர் மஞ்சள் முகமும் உடையவராக காட்சியளிக்கிறார். இவர் ஓர் அரசர் என்பதை குறிக்கும் வகையில், தன்னுடன் குடையை ஏந்தியுள்ளார். மேலும் இரத்தினங்களை வாயிலிருந்து உதிரும் கீரிப்பிள்ளையை வைத்திருப்பவராகவும் அவ்வப்போது சித்தரிக்கப்படுகிறார். கீர்ப்பிள்ளை பேராசை மற்றும் பகைமையின் சின்னமான பாம்பின் எதி்ரியாகும். மேலும் இரத்தினங்கள் உதிரும் செயல் தானத்தை குறிக்கிறது.\nபாளி சூத்திரங்களில் குபேரன் வேஸ்ஸவணன் என அழைக்கப்படுகிறார். இவர் நான்கு திசைகளையும் காக்கும் சதுர்மகாராஜாக்களில் ஒருவர் ஆவார். இவருடைய உலகம் உத்தரகுரு (उत्तरकुरु) என அழைக்கப்படுகிறது. அவருடைய உலகத்தில் ஆலகமந்தம் என்ற செல்வத்தின் நகரம் உள்ளது. மேலும் வேஸ்ஸவணன் யக்‌ஷர்களின் அரசர் ஆவார்.\nவேஸ்ஸவணனின் மனைவியின் பெயர் புஞ்சதி (भुञ्जती). இவர்களுக்கு லதா (लता),சஜ்ஜா (सज्जा), பவரா (पवरा),அச்சிமதி (अच्चिमती) மற்றும் சுதா( सुता) என்ற ஐந்து மகள்கள் உள்ளனர். இவருடைய சகோதரி (உடன்பிற்றந்தாள்) மகன் நாக கன்னிகையான இரந்தாதியின் (इरन्दाती) கணவன் புண்ணகன் (पुण्णक). இவருக்கு நாரிவாகனம் என்னும் தேர் உண்டு. இவருடைய ஆயுதம் கதாயுதம் ஆக���ம். எனினும் இந்த ஆயுதத்தை புத்தரை பின்பற்றுவதற்கு முன்பு வரை மட்டுமே பயன்படுத்தினார்.\nகுபேரன் என்ற பெயர் வேஸ்ஸவனின் முற்பிறவி பெயராகும். முற்பிறவியில் செல்வ செழிப்பான அரைப்பு ஆலைகளின் அதிபதியாக இருந்தான். தன்னுடைய ஏழு அரைவு ஆலையில் இருந்து ஒரு அரைவு ஆலையின் உற்பத்தி முழுவதையும் தானமாக 20,000 ஆண்டுகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நற்செயலில் (நற்கர்மத்தின்) காரணமாக அடுத்த பிறவியில் சதுர்மகாராஜாவாக பிறந்ததாக கருதப்படுகிறார்.\nமற்ற பௌத்த தேவதாமூர்த்திகளைப் போல் குபேரன் என்பது ஒரு பதவியாக கருதப்படுகிறது. இவரது இறப்புக்கு பிறகு இன்னொரு குபேரன் இவரது பதவிக்கு வருவார். இவருடையா ஆயுள் 90 லட்சம் ஆண்டுகளாகும். குபேரன் யக்‌ஷர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தை பாதுகாக்க ஏவும் அதிகாரம் உள்ளது. யக்‌ஷர்கள் பாதுகாக்க வேண்டிய இடங்கள் குபேரனின் ஆட்சியின் ஆரம்ப காலத்தின் நிர்ணயிக்கப்படுகிறது.\nகௌதம புத்தர் பிறந்தவுடன். குபேரன் அவருடைய ஆதரவாளர் ஆகிவிட்டார். மேலும் புத்தரிடத்தும் அவரின் சீடர்களிடத்து மற்ற தேவர்களிடம் இருந்து மனிதர்களிடமிருந்தும் செய்திகளை கொண்டு வரும் செயலை புரிந்தார். இவர் புத்தர் மற்றும் அவரை பின் தொடர்பவர்களின் பாதுகாவலராகவும் செயல்பட்டார். இவர் புத்தரிடம் ஆடனாடா (आटानाटा) என்ற செய்யுளை அளித்தார். இதை உச்சாடனம் செய்தால் காட்டில் உள்ள புத்தரை நம்பாதை தீய ய‌க்‌ஷர்களிடமிருந்தும் மற்ற தீய மாய உயிர்களிடமிருந்தும் காக்கப்படுவதாக நம்பப்படுகிறது.\nபௌத்த புராணங்களின் படி, மகத அரசன் பிம்பிசாரன் இறப்புக்கு பின்னர் குபேரனின் உலகில் ஜனவாசபன் என்ற யக்‌ஷனாக மறு பிறவி எய்தினார்.\nபௌத்தத்தின் ஆரம்ப காலத்தின், மரங்களையே கோவில்களாக கொண்டு மக்கள் குபேரனை வணங்கினார். சிலர் மக்கட்பேறு வேண்டியும் இவரை வழிபட்டனர்.\nஜப்பானில் குபேரன் போர்க்கடவுளாக பாவிக்கப்படுகிறார். மேலும் தவறு செய்பவர்களை தண்டிப்பவராகவும் கருதப்படுகிறார். ஒரு கையில் வேலும் இன்னொரு கையில் புத்த பகோடாவும்(Pakoda) வைத்திருக்கிறார். பின்னது செல்வத்தை குறிக்கிறது. பகோடாக்கள் செல்வத்தின் இருப்பிடமாக கருதப்படுவதால் இவர் பகோடாக்களை காவல் காத்து பிறருக்கு அதை அளிப்பதாக நம்பப்படுகிறது. ஷின்டோ மதத்தின் ஏழு அதிர்ஷ்ட தேவதைகளில் ஒருவர்..\nஇவர் புத்தர் போதனைசெய்த அனைத்து இடங்களை காப்பவராகவும் கருதப்படுகிறார்.\nதிபெத்தில் குபேரன் ஒரு தர்மபாலராக கருதப்படுகிறார். மேலும் இவர் வடதிசையின் அதிபதியாகவும் செல்வத்தின் அதிபதியாகவும் இருக்கின்றார். வடதிசையின் காவலராக பௌத்த ஆலயங்களின் பிராதன வாசலுக்கு வெளியே உள்ள சுவரோவியங்களில் வரையப்படுகிறார். அவ்வப்போது நாரத்தை பழத்தை கையில் ஏந்தியவராகவும் சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவர் பருத்த தேகத்துடனும் உடல் முழுதும் அணிகலன்கள் அணிந்தவராகவும் காணப்படுவதுண்டு. அமர்ந்த நிலையில், தன்னுடைய வலது கால் தொங்கும் நிலையில் தாமரை மலரின் மீது ஊன்றிய வண்ணம் உள்ளது. இவரது வாகனம் பனி சிங்கம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/22070213/heavy-rain.vpf", "date_download": "2021-03-07T03:05:58Z", "digest": "sha1:3VFRVSBGPPJFOQ7QEIZ3JFLNI5B543EI", "length": 13583, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "heavy rain || தேவூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழையால், அடியோடு சாய்ந்த 5 ஆயிரம் வாழை மரங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேவூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழையால், அடியோடு சாய்ந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் + \"||\" + heavy rain\nதேவூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழையால், அடியோடு சாய்ந்த 5 ஆயிரம் வாழை மரங்கள்\nதேவூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.\nஇதனால் அடியோடு 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. இந்த சேத பாதிப்பு விவரங்களை அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுத்தனர்.\nதேவூர் அருகே சென்றாயனூர், பாலிருச்சம்பாளையம், வட்ராம்பாளையம், வெள்ளாள பாளையம், அம்மா பாளையம் மேட்டுப்பாளையம், சோழக்கவுண்டனூர், தண்ணிதாசனூர், குள்ளம்பட்டி, பொன்னம்பாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி வாழை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்��ாக நேந்திரம், கதலி, மொந்தவாழை ஆகிய ரகங்களை சாகுபடி செய்து உள்ளனர். தற்போது வாழைகளில் குலை தள்ளி, காய்கள் காய்க்க தொடங்கிய பருவத்தில் வாழைத்தார்கள் காணப்பட்டன.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தும், அடியோடு சாய்ந்தும் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று சங்ககிரி தோட்டக்கலை உதவி அலுவலர் விஜயவர்மன், தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீதர் பொன்னுசாமி, கருப்பண்ணன், பிரதிப்குமார் மற்றும் உதவியாளர்கள் தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடியோடு சாய்ந்து சேதமான வாழை மரங்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.\n1. சிவகங்கையில் 4 மணி நேரம் பலத்த மழை; கண்மாய்கள் நிரம்பின - வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி\nசிவகங்கை நகரில் 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கண்மாய்கள் நிரம்பின. தாழ்வான இடங்களில் வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.\n2. நிவர் புயலால் மரக்காணத்தில் பலத்த மழை: ஆற்றில் வெள்ளம்; தரைப்பாலம் மூழ்கியதால் கிராமம் துண்டிப்பு - கடற்கரையில் மண் அரிப்பு- மரங்கள் வேரோடு சாய்ந்தன\nநிவர் புயலால் மரக்காணத்தில் பலத்த மழை பெய்ததையொட்டி ஓங்கூர் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. தரைப்பாலம் மூழ்கியதால் கிராமம் துண்டிக்கப்பட்டது. கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.\n3. பலத்த மழை காரணமாக முழு கொள்ளளவை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி\nபலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது.\n4. பலத்த மழை: குன்னூரில் 3 வீடுகள் இடிந்தன - 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nகுன்னூரில் பெய்த பலத்த மழைக்கு 3 வீடுகள் இடிந்தன. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\n5. ராமநாதபுரத்தில் பலத்த மழை: வீடு இடிந்து பெண் சாவு\nராமநாதபுரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் வீடு இடிந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது ���மித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த கானா பாடகர்; போக்சோ சட்டத்தில் கைது\n2. ராயப்பேட்டையில் பயங்கரம்; மூதாட்டி கற்பழித்து கொலை-நகை கொள்ளை; இளம்பெண் என்று நினைத்து, வெறியாட்டம் நடத்திய கஞ்சா வாலிபர் கைது\n3. பாபர் மசூதி இடிப்பு குறித்து உத்தவ் தாக்கரேவின் கருத்து: முஸ்லிம் மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும்; அபு ஆஸ்மி வலியுறுத்தல்\n4. கர்நாடகத்தில் 3 நாட்களாக தொடரும் காட்டுத்தீ; 5 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்\n5. சுங்குவார்சத்திரம் அருகே ஷேர் ஆட்டோக்கள் மோதல்; தாய்-மகள் சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/623729-works-of-women.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-03-07T03:25:46Z", "digest": "sha1:VBKFPT246EIOOLTMVSHJSZNSG6TYY7XG", "length": 27372, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆண் செய்தால் வேலை, பெண் செய்தால் கடமையா? | works of women - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஆண் செய்தால் வேலை, பெண் செய்தால் கடமையா\nநடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, பெண்கள் தங்களது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அவர்களுக்கு ஊதியம் கொடுப்போம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். நம் நீதிமன்றங்களும் வீட்டு வேலைகளை அங்கீகரிக்கும் தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. சமீபத்தில் விபத்துச் சாவுக்கான இழப்பீடு பற்றிய ஒரு வழக்கில், வீட்டைப் பார்த்துக்கொள்ளும் மனைவியுடைய உழைப்பின் மதிப்பு, கணவனின் அலுவலக வேலை மதிப்பை விடக் குறைந்ததல்ல என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டது. ‘பெண்கள் வேலை’ என்று கருதப்படும் வீட்டு வேல��� பற்றிய சமூகப் பார்வையைச் சற்று ஆழமாகப் புரிந்துகொள்ள, வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப்பார்ப்பது சரியாக இருக்கும்.\n1960-களிலும் 70-களிலும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டங்கள் வெடித்தன. இந்த இரண்டாம் கட்டப் பெண்கள் இயக்கத்தின்போது, இதுவரை பொதுவெளியில் பெரிதாகப் பேசப்படாத விஷயங்களைப் பெண்கள் பேசினார்கள். குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகளை விடுமுறையின்றிச் செய்வது போன்ற தங்களது ‘தனிப்பட்ட’ வாழ்க்கை அனுபவங்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொண்டனர். ‘இல்லத்தரசி’ (ஹவுஸ் வைஃப்) என்று அழைக்கப்படும் பெண்ணின் உழைப்பு எவ்வாறு இருட்டடிக்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பினார்கள்.\n18-ம் நூற்றாண்டில், மேற்கத்திய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்டதன் விளைவாக, பெரும் தொழிற்சாலைகளில் நவீன இயந்திரங்களைக் கொண்ட உற்பத்தி முறை உருவானது. இந்தக் காலகட்டத்துக்கு முன்பு, குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் குடிசைத் தொழில்கள் மூலம் வீட்டிலும், வீட்டைச் சுற்றியுமே உற்பத்தியின் பெரும் பகுதி அமைந்தது. பெண்கள், குழந்தைகள், ஆண்கள் அனைவரும் கைவினைத் தொழில்களில் ஈடுபட்டனர். தொழிற்புரட்சிக்குப் பிறகு, ஆண்களே அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலை வேலைகளுக்குச் சென்றனர். குழந்தைப் பராமரிப்பின் காரணமாக, தூரத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தியில் பெண்களால் பங்கெடுக்க முடியவில்லை.\nமாறிவந்த சமூகச் சூழலில், வேலை அல்லது உற்பத்தி என்பது தொழிற்சாலைகளில் நடைபெறும் ஒன்றாக மட்டுமே பார்க்கப்பட்டது. வீடு என்பது உல்லாசமாக இருக்கும் இடமாகவும், நுகர்வுக்கான தளமாகவும் கருதப்பட்டது. வீட்டில் வேலை செய்யும் பெண்கள் ‘இல்லத்தரசி’யாக கட்டுரைகளிலும், நாவல்களிலும் சித்தரிக்கப்பட்டார்கள். ஆனால், வீட்டில் ஒருவர் உழைத்தால்தான் மற்றவர்கள் உண்டு, உறங்கி, உல்லாசமாக இருக்க முடியும் என்னும் சமூக எதார்த்தத்தை 1970-களின் பெண்ணியச் சிந்தனையாளர்கள் எடுத்துரைத்தார்கள். மேலும், வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகள்தான் தொழிற்சாலைக்குச் செல்லும் உழைப்பாளியின் உழைப்புச் சக்திக்கு அடிப்படையாகவும் உதவியாகவும் இருக்கின்��ன என்பதை உணர்த்தினார்கள். தொழிற்சாலையில் பல மணி நேரம் சக்கையாகப் பிழியப்படும் தொழிலாளி, களைப்புடன் வீட்டுக்குத் திரும்பும்போது, சமையல் செய்திருக்க வேண்டும், வீடு சுத்தமாகியிருக்க வேண்டும், அவன் துணிகள் துவைக்கப்பட்டிருக்க வேண்டும், மறு நாள் காலை அவன் வேலைக்குக் கிளம்பும் முன், மதிய உணவு டப்பாவும் தயாராக இருக்க வேண்டும்.\nபெண்ணின் இவ்வாறான இலவசச் சேவையினால்தான், மிகக் குறைவான கூலியைப் பெற்றபோதும், உழைப்பாளியின் குடும்பத்தால் பிழைக்க முடிந்தது. ஆகவே, உற்பத்தித் துறை சம்பாதித்த லாபத்துக்கும், அடைந்த வளர்ச்சிக்கும் பெண்ணின் வீட்டு வேலை அஸ்திவாரமாக அமைந்தது. இருப்பினும், வீட்டு வேலை ஒருபோதும் உழைப்பாகப் பார்க்கப்படவில்லை. மாறாக, ஊதியம் ஏதுமின்றி இதனை அயராமல் செய்வதே பெண்ணின் இயல்பு, இயற்கையின் நியதி, மனைவியின் கடமை, அன்பு, அரவணைப்பு, தன்னலத் தியாகம், தார்மீகப் பொறுப்பேற்பு என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டது. இந்தப் புகழாரங்கள் மூலம், பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்ணின் உழைப்பு செலுத்திய பங்கீடு பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டது.\nஎனவேதான், 1970-களில் மேற்கத்திய நாடுகளின் பெண்ணுரிமை இயக்கத்தின்போது, சுய வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு அரசு ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், ஊதியம் கோருவதை அனைத்துப் பெண்ணியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊதியம் கேட்பதன் மூலமாக, பெண்கள்தான் எப்போதும் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்னும் சமூகப் புரிதல் இன்னும் வலுவடையும் என்றனர் சிலர். வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்படும் பெண்களை வீட்டுச் சிறையிலிருந்து விடுவித்துப் பொது வாழ்க்கையில் ஈடுபடுத்துவதே நமது நோக்கமாக இருக்க முடியும் என்று வாதிட்டார்கள். வீட்டு வேலைக்கு ஊதியம் என்ற வாதம் எழும்போதெல்லாம், 1970-களில் பெண்ணியர்கள் முன்வைத்த கேள்விகளையும் நாம் கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும்.\nபெண்கள் இயக்கங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு மாற்றங்களில் ஒன்றாக ‘ஹவுஸ்வைஃப்’ என்பதற்குப் பதிலாக ‘ஹோம் மேக்கர்’ என்னும் பாலினச் சார்பற்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ‘குடும்பத்தைப் பராமரிப்பவர்’ ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது. தமிழிலோ ‘இல்லத்தர���ி’ என்னும் சொல் இன்னும் கைவிடப்படவில்லை. வார்த்தைகள் மாறினாலும் மாறாவிட்டாலும், சமூக எதார்த்தங்கள் மாறவில்லை.\nஐநா சபையின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு 2018-ல் வெளியிட்ட அறிக்கை சொல்வது: உலகளவில், ஊதியமற்ற வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு வேலைகள் செய்யப்படும் மொத்த நேரத்தில், 76.2% நேர வேலையைப் பெண்கள் செய்கின்றனர். இது ஆண்கள் செய்வதைவிட மூன்று மடங்குக்கும் மேலானது. ஆண்கள் மிகக் குறைவாக வீட்டு வேலைகள் செய்யும் நாடுகளில், இந்தியா இடம்பெறுகிறது. உலகளவில், வீட்டுப் பராமரிப்புப் பொறுப்புகளினால், 61 கோடிப் பெண்களால் வேலைவாய்ப்புகளில் ஈடுபட முடியவில்லை, அல்லது தங்களது வேலையில் முன்னேற முடியவில்லை.\nஇந்த நிலையை மாற்றுவது எப்படி முதற்படியாக, பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்குச் சமூக அளவில் ஒரு பண மதிப்பீடாவது செய்ய வேண்டும். ஊதியமற்ற பெண் உழைப்பை அங்கீகரிக்கும் குறைந்தபட்ச முயற்சியாக இதனைப் பலரும் கருதுகின்றனர். ஐநா சபை உட்பட பல அமைப்புகள் சில மதிப்பீடு முறைகளைப் பரிந்துரைக்கிறார்கள். ஊதியமற்ற பராமரிப்பு உழைப்பினால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்னும் புள்ளிவிவரத் தகவலைக் கண்டறிவதும், அதனை மக்களுக்கு எடுத்துச்செல்வதும் அவசியமாகும்.\nமேலும், ஊதியமற்ற பராமரிப்பு வேலைகளின் சுமையை மூன்று சமூக அமைப்புகள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இவை, அரசு, தனியார் துறை, குடும்பம். பெண்கள் வேலை செய்யும் அலுவலகங்கள் மட்டுமல்லாமல், அனைத்து வேலையிடங்களிலும் குழந்தைக் காப்பகங்கள், தாராளமான பிரசவ கால விடுப்பு, குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்புப் பொறுப்புகளைச் சமாளிக்க உதவும் வேலை நேர மற்றும் விடுப்புத் திட்டங்கள், அனைத்து வீடுகளிலும் தண்ணீர் வசதி மற்றும் சமையல் எரிவாயு, வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்பை ஊக்குவிக்கும் ஊடகப் பிரச்சாரங்கள் போன்ற முன்முயற்சிகள் அவசியம். இல்லையென்றால், வீட்டு வேலை ‘இல்லத்தரசிகளின்’ பொறுப்பாகவே நின்றுவிடும்.\n- கல்பனா கருணாகரன், ‘காம்ரேட் அம்மா’ நூலாசிரியர், தொடர்புக்கு: mythkalpa@gmail.com\nWorks of womenஆண்பெண்வேலைகடமைவீட்டு வேலைபெண்கள்பெண் உழைப்பு\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nஐஎஸ் தீவிரவாதிக்கு 7 ஆண்டு சிறை டெல்லி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு\nபெண்கள் 360: போருக்குப் பிந்தைய வாழ்க்கை\nகேரளாவில் ஆயிரம் ஆண்டு பழமையான தேவாலயத்தை காப்பாற்றியதால் பாஜகவுக்கு வாக்களிக்க சர்ச் நிர்வாகம்...\nசேலத்தில் சுடுகாட்டில் தனியாளாக உடல் அடக்கம் செய்யும் பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்து...\nஒரு கவிஞன் என்பவன் நடிகன் கிடையாது- மனுஷ்ய புத்திரன் பேட்டி\nதிருநர் சமூகம் முன்னேறுவதற்குக் கல்விதான் கருவி\nவாசிப்பு இல்லாத இடங்களில்தான் அடிமைகள் உருவாகிறார்கள்\nகவிஞர் வரவர ராவ் விடுதலை: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபுதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழு விவசாயிகளுடன் நாளை...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilinfo.net/news/3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-03-07T03:03:15Z", "digest": "sha1:XOSXN5KC2TKCSDZZXZ4WAFKIZVUYSHFR", "length": 22544, "nlines": 267, "source_domain": "tamilinfo.net", "title": "3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப் பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. - Tamilinfo", "raw_content": "\nமீண்டும் ஆரம்பித்தது WhatsApp பிரச்சினை\nமுடிந்தவரை அனைவருக்கும்(share) பகிருமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.\nQuiz போட்டிக்கான நிதி அனுசரனை\nதிருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான கலந்துரையாடல்\nபல்லூடக எறிவை (Multi Media Projectors) வழங்கும் நிகழ்வு-2021\nபல்லூடக எறிவை இயக்குனர்களுக்கான செயலமர்வு-2021\nதமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்\nதமிழரின் தோப்புகரண சிகிச்சைக்கு உரிமம் வாங்கிய அமெரிக்கா\nHome/News/3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப் பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.\n3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரு���் ஈருருளிப் பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.\n3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப் பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.\nதொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு Paris மாநகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தினை நோக்கி மனித நேய ஈருருளிப்பயணம் விரைந்துகொண்டிருக்கின்றது.\nஇன்றைய தினம் 06.01.2021 , Bar le Duc மாநகர சபையில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை அவசியம் என்பதனையும் அவற்றினை பிரான்சு வெளிவிவகாரத்துறை அமைச்சும் , அரச அதிபரும் வலியுறுத்த வேண்டும் என்பதனை முன்மொழிந்து முதல்வரிடம் எமது விடுதலைப்பயணத்தினை எடுத்துக்கூறி கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.\nமேலும் Est Républicain ஊடகத்தினுடன் கலந்துரையாடலினை மேற்கொண்டு Vitry le François மாநகரசபையினை நோக்கி காவல்துறையின் பாதுகாப்புடன் விரைந்தது.\nVitry le François மாநகரசபையின் உதவிமுதல்வர், நிர்வாகிகளோடும் Union பத்திரிகை ஊடகத்துடனும் நீண்ட நேர கலந்துரையாடல் நடைபெற்று இன்றைய நாள் மேலும் வலுப்பெற்றது. இச்சந்திப்பில் Paris ல் இருந்து வருகை தந்திருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nகுறிப்பாக உதவி முதல்வர் தன்னுடைய சிறிலங்கா பயணத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவெறிச் செயல்களினை நேரிலே தாம் சந்தித்ததாகவும், அவற்றினை குரல் தழும்ப விவரித்தார். மேலும் அவர் கூறுகையில் , கால ஓட்டத்தில் எமது கடமையினை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது எம்முடைய அறவழிப்போராட்டம் தற்கால சூழலில் நீதியின் கதவுகளை ஓங்கித்தட்டும் எனவும் சோர்வின்றி ஐரோப்பிய நாடுகளில் பரவலாக தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் தெரிவித்தார்கள். அத்தோடு தாம் நிச்சயமாக தம்முடைய மாநகரம் சார்ந்து அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பிக்க விரைந்து செயற்படுவோம் எனும் வாக்குறுதிகளும் தரப்பட்டன.\nகாலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம், ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை எனும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கமைய எம் உறவுகள் மேடு பள்ளம் மற்றும் குளிர் மலை என இயற்கையோடு போராடி தம் மெய���வருத்தி எமது நீதிக்கான வேட்கையில் வருடத்தில் இரு முறை ( மாசி , புரட்டாசி) ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு ஐரோப்பிய நாடுகளின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக அறவழிப்போராட்டங்களை மனித நேய செயற்பாட்டாளர்கள் இயக்கி வருகின்றனர். அந்தவகையில் 2021 ம் வருடத்தின் முதல் மாதத்தில் இருந்தே எதிர்வரும் மாசி மாதம் நடைபெற இருக்கும் 46 ஆவது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை இலக்கு வைத்து குறுகிய காலப்பகுதியில் பல தொடர் அறவழிப் போராட்டங்களினை நடத்தும் நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nமேலும் பெளத்த சிங்கள பேரினவாத சிறிலங்கா அரசு தாம் புரிந்த இனவழிப்பு குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்காக பல கபட நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனவே கால நீடிப்பின் மூலம் மேலும் இனவழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றன, இதுவரை கொடுக்கப்பட்ட கால நீடிப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தாமதமின்றி தமிழின அழிப்பிற்கு அனைத்துலக குற்றவியல் சுயாதீன விசாரணையினை ஆரம்பிக்க வேண்டும் என்பதனை தம் வழித்தடம் முழுதும் அரசியல் தரப்பிடம் கோரிக்கையாக வைத்து நகர்கின்றார்கள்.\nநாளை 07.01.2021 சோராத இலட்சிய வேட்கையோடு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய அறவழிப்போராட்டம் Paris நாடாளுமன்றத்தினை நோக்கி மாவீரர் சுமந்த கனவோடு விரைகின்றது.\nமீண்டும் ஆரம்பித்தது WhatsApp பிரச்சினை\nமுடிந்தவரை அனைவருக்கும்(share) பகிருமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.\nQuiz போட்டிக்கான நிதி அனுசரனை\nதிருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான கலந்துரையாடல்\nபல்லூடக எறிவை (Multi Media Projectors) வழங்கும் நிகழ்வு-2021\nபல்லூடக எறிவை இயக்குனர்களுக்கான செயலமர்வு-2021\nதமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்\nதமிழரின் தோப்புகரண சிகிச்சைக்கு உரிமம் வாங்கிய அமெரிக்கா\nமீண்டும் ஆரம்பித்தது WhatsApp பிரச்சினை\nமுடிந்தவரை அனைவருக்கும்(share) பகிருமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.\nQuiz போட்டிக்கான நிதி அனுசரனை\nதிருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான கலந்துரையாடல்\nபல்லூடக எறிவை (Multi Media Projectors) வழங்கும் நிகழ்வு-2021\nபல்லூடக எறிவை இயக���குனர்களுக்கான செயலமர்வு-2021\nதமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்\nதமிழரின் தோப்புகரண சிகிச்சைக்கு உரிமம் வாங்கிய அமெரிக்கா\nகிளிநொச்சியில் சிங்கள மொழி சான்றிதழ்களை ஏற்க மறுத்த இளைஞர்கள் ஏற்பட்ட குழப்பம்\nவிழிப்புணர்வு கருத்தரங்கு கொரோனா பரவால் ஏற்பட்ட மன அழுத்தங்களை சமாளிப்பது எப்படி\n‘தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை வெல்ல இந்தியா உடனான உறவே காரணம்’ – கோட்டாபயவின் ஆலோசகர் லலித் வீரதுங்க\nஎழுச்சி கொள்கிறது வடக்கு கிழக்கு போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் பூரண ஆதரவு\nசுவிஸ் புதிய சட்டங்கள் / அபராதங்கள்\nடி.எம். கிருஷ்ணா: ‘பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்’\nகொரோனா தடுப்பூசி: சென்னை தன்னார்வலருக்கு நரம்பியல் பாதிப்பா என்ன சொல்கிறது சீரம் நிறுவனம்\nவன்னிவிளாங்குளம் துயிலுமில்லம் விசமிகளால் உடைப்பு\nஇந்த உணவு வகைகளை தப்பி தவறிகூட தவறாக சாப்பிட்டுவிடாதீர்கள்..\nஇந்தி-யாவில் கடந்த 24 மணி நேர-த்தில் 46,232 பேருக்கு கொரோனா தொற்று கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று குறைத\nமீண்டும் ஆரம்பித்தது WhatsApp பிரச்சினை\nமுடிந்தவரை அனைவருக்கும்(share) பகிருமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.\nQuiz போட்டிக்கான நிதி அனுசரனை\nதிருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான கலந்துரையாடல்\nபல்லூடக எறிவை (Multi Media Projectors) வழங்கும் நிகழ்வு-2021\nமீண்டும் ஆரம்பித்தது WhatsApp பிரச்சினை March 4, 2021 Kapilar SAC\nமுடிந்தவரை அனைவருக்கும்(share) பகிருமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம். March 2, 2021 Kapilar SAC\nQuiz போட்டிக்கான நிதி அனுசரனை March 1, 2021 Kapilar SAC\nதிருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான கலந்துரையாடல் February 25, 2021 Kapilar SAC\nபல்லூடக எறிவை இயக்குனர்களுக்கான செயலமர்வு-2021 February 18, 2021 Kapilar SAC\nதமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்\nதமிழரின் தோப்புகரண சிகிச்சைக்கு உரிமம் வாங்கிய அமெரிக்கா\nடி.எம். கிருஷ்ணா: ‘பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்’\nகொரோனா தடுப்பூசி: சென்னை தன்னார்வலருக்கு நரம்பியல் பாதிப்பா என்ன சொல்கிறது சீரம் நிறுவனம்\nவன்னிவிளாங்குளம் துயிலுமில்லம் விசமி���ளால் உடைப்பு\nமீண்டும் ஆரம்பித்தது WhatsApp பிரச்சினை March 4, 2021 Kapilar SAC\nமுடிந்தவரை அனைவருக்கும்(share) பகிருமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம். March 2, 2021 Kapilar SAC\nQuiz போட்டிக்கான நிதி அனுசரனை March 1, 2021 Kapilar SAC\nதிருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான கலந்துரையாடல் February 25, 2021 Kapilar SAC\nபல்லூடக எறிவை இயக்குனர்களுக்கான செயலமர்வு-2021 February 18, 2021 Kapilar SAC\nதமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்\nதமிழரின் தோப்புகரண சிகிச்சைக்கு உரிமம் வாங்கிய அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-03-07T01:44:24Z", "digest": "sha1:UA2DP7LZIRRGVJCTSC4DC6D4TEB5LMSZ", "length": 9466, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியின் பேச்சை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் – பள்ளி கல்வித்துறை |", "raw_content": "\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவலாயத்தை காக்க உதவிய பாஜக… சர்ச் நிர்வாகம் எடுத்த அதிரடி முடி… Read more at: https://tamil.asianetnews.com/india/kerala-orthodox-syrian-church-urged\nமோடியின் பேச்சை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் – பள்ளி கல்வித்துறை\nவரும் ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி பேசும்பேச்சை மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஜனவரி 16-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தநிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப் பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற தமிழகத்தில் இருந்து 66 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.\nஜனவரி 16-ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்துவகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்கவேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\nஎனவே, அன்றையதினம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை ரத்து செய்யப் படுமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது, பொங��கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும்இல்லை என்று அவர் கூறினார்.\nபொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயமில்லை. பிரதமர் மோடியின்பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்..\nகர்நாடக 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\n10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த…\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய, காலை உணவு புதிய…\nபெற்றோர், மாணவர்களின் தொடர் அழுத்தம் காரணமாகவே JEE…\nநரேந்திர மோடி, பள்ளி கல்வித்துறை\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந ...\nபிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக� ...\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம� ...\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்தி� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிர� ...\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவ� ...\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூ� ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE?page=1", "date_download": "2021-03-07T02:30:07Z", "digest": "sha1:SR2AS2HLTQ3ODJW2GTMS7JBNWXKE7GAZ", "length": 3876, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிம்லா", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப��ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nலாரி மூலம் சிம்லாவிற்குள் நுழைய ...\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மா...\nகுளுகுளு சிம்லாவில் ராயல் என்ஃபீ...\nகுளு குளு சிம்லா.. குடிநீருக்கு ...\nசிறுமிக்கு நீதி கேட்டு சிம்லா நெ...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/almonds-badaam/", "date_download": "2021-03-07T03:23:23Z", "digest": "sha1:YDCB7IZLF6B4WUR7YA3WMO3K6L6CEYRW", "length": 17563, "nlines": 98, "source_domain": "organics.trust.co.in", "title": "Almonds / Badaam – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nபாதாம் பருப்பு பற்றிய தகவல்.\nஇரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.\nபாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.\nபாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செர���மாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.\nபாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nநீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.மேலும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில்\nபாதாமில் உள்ள சத்துக்கள் பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.\nபாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.\nபாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.\nபாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.\nஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.\nபாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.\nபாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது.\nபுத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.\nபாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.\nஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siva.forumta.net/latest", "date_download": "2021-03-07T03:43:16Z", "digest": "sha1:HLG7G2SSJEQBGWIM7LNEUMDL4M7MSGFQ", "length": 13445, "nlines": 371, "source_domain": "siva.forumta.net", "title": "Latest topics and discussions - ஷிவானிஸ்ரீ சிவகுமார்", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: Advanced Search\nகார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\nby admin in செய்திகள்\nவேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\nby admin in தொழில்நுட்பம்\nby admin in இலக்கியங்கள்\n1, 2, by இளமாறன் in உறுப்பினர் அறிமுகம்\nby admin in கட்டுரைகள்\nby admin in ஆலோசனைகள்\nby admin in மருத்துவம்\nஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\nby admin in அழகுக் குறிப்புகள்\n1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\nby admin in ஆன்மீகம்\nகுருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nby admin in செய்திகள்\nby admin in ஆன்மீகம்\nby admin in ஆன்மீகம்\nஇரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\nby admin in விளையாட்டு\nby admin in சமையல் குறிப்புகள்\nby admin in ஆன்மீகம்\nby admin in பொதுஅறிவு\nடெஸ்ட் போஸ்டிங் பி siva\nby admin in செய்திகள்\nமதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\nby admin in செய்திகள்\nby admin in இலக்கியங்கள்\nசீசனுக்கு பிறகும் கொட்டுது அருவி : குற்றாலத்தில��� குளிக்க தடை..\nby admin in செய்திகள்\nபாகிஸ்தானில் இலங்கை அணி வீரர்கள் தாக்கப்பட்டதற்கு இலங்கையில் இருந்து நிதியுதவி\nby admin in விளையாட்டு\nஇடைத்தேர்தலை சவாலாக எடுத்து கொள்கிறேன் : லாலு\nby admin in செய்திகள்\nby admin in விளையாட்டு\nby admin in செய்திகள்\nராகுல் கோவை வருகை : எஸ்.பி.ஜி.,அதிகாரிகள் ஆய்வு\nby admin in செய்திகள்\nமாநில மொழிகளில் ரயில்வே பணிகளுக்கான போட்டி தேர்வு\nby admin in செய்திகள்\nதிருமண பெண்ணிற்கு அமைச்சர் மு.க.அழகிரி ரூ. 25 ஆயிரம் நிதியுதவி\nby admin in செய்திகள்\nதிண்டுக்கல் அருகே உடுமலை எம்.எல்.ஏ., காயம்\nby admin in செய்திகள்\nby admin in பொதுஅறிவு\nஇய‌ற்கை ‌முறை‌யிலான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்\nby admin in அழகுக் குறிப்புகள்\nby admin in சமையல் குறிப்புகள்\nby admin in சமையல் குறிப்புகள்\nby admin in சமையல் குறிப்புகள்\nby admin in சமையல் குறிப்புகள்\nby admin in சமையல் குறிப்புகள்\nby admin in கவிதைகள்\nby admin in ஆன்மீகம்\nஒரே நாளில் பவுனுக்கு பவுனுக்கு ரூ. 280 உயர்ந்த தங்கம்\nby admin in வணிகத் தகவல்கள்\nவிஐபிக்கள் பட்டியலில் பின்னுக்குப் போன அம்பானிகள்\nby admin in வணிகத் தகவல்கள்\nசிங்கூர் நிலத்தைத் தரத் தயார், ஆனால்... டாடா நிபந்தனை\nby admin in வணிகத் தகவல்கள்\nடாடா ஸ்டீல் முதல் காலாண்டு நஷ்டம் ரூ. 2209 கோடி\nby admin in வணிகத் தகவல்கள்\nநிலம் ஒதுக்குவதில் அரசு தாமதம்: லேலண்ட் - நிஸ்ஸான் வாகன உற்பத்தி தாமதம்\nby admin in வணிகத் தகவல்கள்\nஒரே மாதத்தில் 2 பில்லியன் டாலர் ஆர்டர் கிடைக்கும் - எல் அன்ட் டி.\nby admin in வணிகத் தகவல்கள்\nசெயில் நிறுவனத்திலிருந்து மேலும் 10 சதவீத பங்குகளை விற்கிறது மத்திய அரசு\nby admin in வணிகத் தகவல்கள்\nதமிழகத்தின் ஐடி ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரிப்பு.\nby admin in வணிகத் தகவல்கள்\nபிற வங்கி ஏடிஎம்களை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம்\nby admin in வணிகத் தகவல்கள்\nby admin in வணிகத் தகவல்கள்\nஅடுத்த இரு மாதங்களில் மேலும் வட்டி குறையும்\nby admin in வணிகத் தகவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D,_2002", "date_download": "2021-03-07T02:54:41Z", "digest": "sha1:SQ5IOY65TWJKAEMJTNUAJW4A2IBXKT34", "length": 3576, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002\nவிடுதலைப் புலிகள் இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 நோர்வே நாட்டின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே பெப்ரவரி, 2002 காலப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை குறிக்கும். புலிகள் தலைவர் வே. பிரபாகரனும் அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2013, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_25,_2019", "date_download": "2021-03-07T03:24:27Z", "digest": "sha1:N5TNDHXEWCPYLXUFZBYPMSDHB6B7M3ZA", "length": 4364, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மே 25, 2019\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மே 25, 2019\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மே 25, 2019\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மே 25, 2019 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மே 24, 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மே 26, 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2019/மே/25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2019/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/janaza-news/janaza-akurana-8mp-ameer/", "date_download": "2021-03-07T02:02:43Z", "digest": "sha1:W44Z7JDTV7BAOLK4ICQZTK53CGBOSVWN", "length": 5326, "nlines": 110, "source_domain": "www.akuranatoday.com", "title": "ஜனாஸா - 8ம் கட்டையில் (குருகொடை) M.C.M அமீர் - Akurana Today", "raw_content": "\nஜனாஸா – 8ம் கட்டையில் (குருகொடை) M.C.M அமீர்\nஅக்குரணை 8ம் கட்டையில் (குருகொடை) வசித்தவரான, ஓய்வுபெற்ற கடுகஸ்தொட்டை வலயக் கல்வி பணிப்பாளர் M.C.M அமீர் அவர்கள் காலமானார்கள்.\nஅன்னாரம் மர்ஹும்களான முஹம்மத் காசிம், ஆமினா உம்மா தம்பதிகளின் மகனும்,\nஓய்வுபெற்ற ஆசிரியை கன்ஸூல் பாஸியா அவன்களின் கணவரும்,\nமுஹம்மத் அஸ்லம் அவர்களின் தந்தையும்.\n8ம் கட்டையை சேர்ந்த மன்சூர் நாநாவின் சகலையும்\nDr.அம்ஜாட் (மலேசியா), ஹில்மி ஹாஜி, ஹரீஸ் ஹாஜி, ஹம்ஸி ஹாஜி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்\nஜனாஸா இன்று வியாழக்கிழமை (20) மாலை 3:00 மணிக்கு மணிக்கு குருகொடை முஹியதீன் ஜும்மா பள்ளிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும்.\nதினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **\n* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)\n* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)\n* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)\nஜனாஸா – ஹாஜியானி சித்தி நஜிமுன்னிஸா\nஜனாஸா – புளுகொஹதென்ன ரஸீனா உம்மா\nஜனாஸா – 7ம் கட்டை ஹில்மி ஹாஜியார்\n7ம் கட்டை – முஹம்மது ரியாஸ் ஹாஜி (Fuji corporation) அவர்கள் காலமானார்கள்\nஜனாஸா – 7ம் கட்டை – பாத்துமுத்து\nஜனாஸா – முல்லேகம, சனூஸ்தீன்\nகொழும்பைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்குப் பலி\nஇன்றைய தங்க விலை (24-12-2020) வியாழக்கிழமை\nஇன்றைய தங்க விலை (03-02-2021) புதன்கிழமை\nசஹ்ரானை வழிநடத்திய குழு நாட்டிற்கு வெளியில் உள்ளது, 1930 இல் சிங்களம் – முஸ்லிம்...\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கும் – இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇலங்கையில் கொரோனா நம்மை கட்டுப்படுத்தும் நிலைமை வருமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/299791", "date_download": "2021-03-07T02:12:43Z", "digest": "sha1:IUJVCI64QNQ7LSJZMHQ44CHX2GRXVL3M", "length": 16098, "nlines": 298, "source_domain": "www.jvpnews.com", "title": "முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் ஓட்டமெடுத்த மணப்பெண்ணால் பரபரப்பு - JVP News", "raw_content": "\nஇலங்கையில் நிகழ்ந்த அதிசயம்: எப்படியெல்லாம் ஏமாத்துராங்க\nகிளிநொச்சியில் தமிழ் பொலீஸ் உத்தியோகஸ்தர் பரிதாப பலி\nபுதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி\nஈஸ்டர் தாக்குதலை நடத்தியது ராஜபக்சர்களே; பகிரங்கமாக குற்றம் சுமத்திய எம்.பி\nகொழும்பு- வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்; பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிய பயணிகள்\nவயிறு முட்ட சாப்பிட்டு விட்டீர்களா சாப்பிட்ட பின்பு இதை செய்தால் போதும்\nஉருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் இந்த 5 ராசிக்காரர்களிடம் பணம் தங்கவே தங்காதாம் பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்.... இனி ஜாக்கிரதை\nஒட்டு மொத்த பார்வையாளர்களையும் மிரள வைத்து அதிரடியாக சீரியலில் களமிறங்கிய வனிதா\nதிடீரென லட்சாதிபதியாக மாறிய தொழிலாளி... பயத்தால் என்ன செய்தார் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசுவிஸ், பிரான்ஸ், மட்டு ஏறாவூர், London\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமுல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் ஓட்டமெடுத்த மணப்பெண்ணால் பரபரப்பு\nமுல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை அம்மன் கோவிலில் தாலி கட்டும் இறுதி நேரத்தில், மணப்பெண் தாலியினை தட்டி விட்டு கோவிலை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த சம்பவம் நேற்று முன் தினம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது.\nகேப்பாபிலவினை சேந்த பெண் ஒருவருக்கும் முள்ளியவளை நாவல் காட்டினை சேர்ந்த இளைஞனுக்கும் வற்றாப்பளை அம்மன் கோவிலில் தாலி கட்ட இரு குடும்பத்தினராலும் நிச்சயிக்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து மூகூர்த்த நேரத்தில் ஜயர் தாலியினை எடுத்து மணமகனின் கையில் கொடுக்க முற்பட்ட போது திருமணத்தில் விருப்பம் இல்லை. என மணப்பெண் அந்த இடத்தில் இருந்து உதாசீனம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.\nஇந்நிலையில் மணப்பெண்ணினை பல பெரியவர்கள் சமரசம் செய்ய முயற்சித்த போதும் இணங்காத நிலையில் மாப்பிளையும் மாப்பிளை வீட்டாரும் ஏமாற்றத்���ுடன் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், மணமகள் எழுந்து சென்றமைக்கான காரணம் வெளியாகவில்லை.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-03-07T02:06:25Z", "digest": "sha1:6SSBBHFEQZHGPEBMTXHNVSGM2UW6B5X6", "length": 5676, "nlines": 67, "source_domain": "www.tamilkadal.com", "title": "அசோகா அல்வா – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nதேவையானவை –பாசிப்பருப்பு – 100 கிராம், சர்க்கரை – 450 கிராம், மைதா – 50 கிராம், கோதுமை மாவு – 100 கிராம், முந்திரிப்பருப்பு, திராட்சை – 25, ஏலக்காய் – 10 , கேசரி பவுடர் – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு கப், நெய் – கால் கிலோ, குங்குமப்பூ – சிறிதளவு.\nசெய்முறை – பாசிப்பருப்பை தண்ணீரில் இருபது நிமிடம் ஊற வைத்து சுத்தமாக கழுவி, லேசாக உலர்த்த வேண்டும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, வேகவைத்து\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nகூன் வண்ண���ன் – தெனாலிராமன்\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/kasthuri-tweet-against-bigboss", "date_download": "2021-03-07T02:46:13Z", "digest": "sha1:RWHXCBQYWSSFXK7PW63UB3RYOUFY5E4F", "length": 6514, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "சே! எச்ச.. சரியான மோசடி நிகழ்ச்சி! பிக்பாஸை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை!! இதுதான் காரணமா? - TamilSpark", "raw_content": "\n எச்ச.. சரியான மோசடி நிகழ்ச்சி பிக்பாஸை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை பிக்பாஸை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை\nபிக்பாஸ் சீசன்3 90நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது . மேலும் இறுதி கட்டத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளநிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பட்டத்தை தட்டிசெல்லப்போவது யார் என அறிந்துகொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே இறுதிக்கட்டத்தில் இருந்தனர் . இதனை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. அதற்காக பிக்பாஸ் கடுமையான டாஸ்க்குகளை கொடுத்துவந்த நிலையில் மூக்கின் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றார்.\nமேலும் கடந்த வாரம் சேரன், ஷெரின், கவின் மற்றும் லாஷ்லியா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் சேரன் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.\nஇந்நிலையில் நடிகையும், பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு வெளியேறிய போட்டியாளர்களும் ஒருவருமான கஸ்தூரி மோசமாக விமர்சனம் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சே ஏமாற்றம். எப்போதும் மோசடி செய்யும் நிகழ்ச்சி எச்ச என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு அளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇன்னும் உங்க அழகு குறையல..தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் மகனுடன் உள்ள வைரல் வீடியோ காட்சி\nவாவ்... செம கியூட்...சீரியல் நடிகை நந்தினி வெளியிட்டுள்ள கியூட் வீடியோ\nஸ்லீவ்லெஸ் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஷிவாணி\nப்பா... என்ன ஓட்டு ஓட்றாரு....காற்றின் மொழி சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் திரில் வீடியோ காட்சி\nலுக்கிலே கிக் ஏத்தும் சூரரைப்போற்று பட நடிகை அபர்ணா பாலமுரளி\nஜொலிக்கும் உடையில் மெய் சிலிர்க்க வைக்கும் நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படம்\nசில்லறை சிரிப்பால் ரசிகர்களை சிதறிடிக்கும் VJ மணிமேகலை அவரது கணவருடன் உள்ள வேற லெவல் புகைப்படங்கள்\nகை எது கழுத்து எது என தெரியாத அளவிற்கு இழுத்து மூடின நடிகை ராய் லட்சுமி\nசட்டை பட்டனை கழட்டி உள்ளாடை வரை கவர்ச்சி காட்டின நடிகை ஐஸ்வர்யா மேனன்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன் நடிகை அனுபமாவிற்கு திருமணமா உண்மையை போட்டுடைத்த அவரது தாயார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/tntj-bearers-contact-worldwide/england-UKTJ", "date_download": "2021-03-07T03:15:40Z", "digest": "sha1:RZMHH4QZEE6USENJ4EMIHVIWMFL5CIK4", "length": 3382, "nlines": 68, "source_domain": "www.tntj.net", "title": "UKTJ – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeமாவட்ட & மண்டல நிர்வாகம்UKTJ\nசெயலாளர் : Dr இஃப்திகார் – +44 7719 019725\nபொருளாளர் : ஜியாவுதீன் – +44 7519 117100\nதுணை தலைவர் : முஹம்மது தவ்பிக் – +44 7804 610786\nதுணை செயலாளர் : ஷாஹுல் ஹமீது – +44 7957 372444\nசெயலாளர் : முஹம்மத் இன்சாப் – +447392431122\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/employment/28107-employment-for-rural-youth.html", "date_download": "2021-03-07T03:29:09Z", "digest": "sha1:QU32BMJAOI5ZKV4GNJLRGPWFMU2TBONZ", "length": 10021, "nlines": 114, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு! - The Subeditor Tamil", "raw_content": "\nதமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.\nபணியின் பெயர்: அலுவலக உதவியாளர்\nதகுதி: 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள்\nபணிக்கு ஊதியம்: ரூ.15700 – ரூ.50000\nவயது: அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.\nமேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ���ர்முள்ளவர்கள் தபால் மூலம் 31.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nYou'r reading கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு\nஆப் மூலம் திருமணத்திற்கு மொய் வசூல்: மதுரையில் புதுமை\nகுரூப் 1 தேர்வில் குளறுபடி : நிபுணர்க்குழு ஆய்வு\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\n எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்\nகாலி பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் அழைப்பு\nஎட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, தமிழக அரசில் வேலை\nதொழில்துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை\n இதோ உங்களுக்கான அரசு வேலை\nபப்ஜி கேம் இந்தியாவுக்கு மீண்டும் எப்போது வரும்\n64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை\nவெங்காயம் மட்டுமல்ல...வாய் துர்நாற்றத்தை தவிர்க்க இவற்றையும் கவனியுங்கள்\nடீசல் விலை உயர்வை கண்டித்து 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்\nரங்கசாமி மவுனம் எதிரொலி : முன்னாள் அமைச்சர் கண்ணனுடன், மத்திய அமைச்சர் சந்திப்பு\nவாரம் ஒரு நாள் லீவு கொடுங்க: தற்கொலைக்கு முயன்ற போலீசாரின் கடைசி ஆசை\nகேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது : பா.ஜ.க. உற்சாகம்\nதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி.. காங்கிரஸ், மதிமுக நீடிக்குமா\nநடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nகிரியாட்டின் அளவை குறைக்கலாம் எப்படி தெரியுமா\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nசசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாமா\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nதென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-03-07T03:56:50Z", "digest": "sha1:QAVOOYT724BWVS6SFFD7DXDHRYATTZYR", "length": 7296, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குருதிவளிக்காவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹீமோகுளோபின், அல்லது ஈமோகுளோபின் அல்லது குருதிவளிக்காவி (Hemoglobin) என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் குருதியில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது செங்குருதியணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர்.\nஇது உடலில் குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது குருதிப் புரதங்களில் மிக முக்கியமான புரதமாகும்.\nபெரும்பான்மையான முதுகெலும்பிகளில் குருதிவளிக்காவி நான்கு குளோபியுளின் புரத மூலக்கூறுகள் பிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குளோபியுளினும் இரும்புத் தனிமத்தைக் கொண்ட ஈம் (ஹீம்) எனப்படும் அமைப்புடன் இணைந்துள்ளது. ஈமோகுளோபின் எனப்படும் பெயருக்கு இதுவே காரணம் ஆகும்.\nகுருதிவளிக்காவி சுவாசப்பையில் இருந்து உயிர்வளியை உடலின் ஏனைய பாகங்களுக்குக் காவிச்செல்கின்றது. மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களில் செவுள் எனப்படும் சுவாச உறுப்பு நீரில் கரைந்துள்ள உயிர்வளியை உள்ளெடுத்த பிற்பாடு ஏனைய பாகங்களுக்கு காவிச்செல்வதற்கு குருதிவளிக்காவி உதவுகின்றது. ஒவ்வொரு குருதிவளிக்காவி மூலக்கூறாலும் நான்கு உயிர்வளிக்கூறுகள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இவை உயிரணுக்களுக்குள் விடப்படுகின்றது. உயிரணுக்களில் இருந்து வெளிவிடப்படும் கரியமிலவளியின் சில சதவீதங்கள் (20–25%) குருதிவளிக்காவியால் காவப்படுகின்றது, இச்சந்தர்ப்பத்தில் கரியமிலவளியுடன் இணைந்த நிலையில் இது காபமினோ ஈமோகுளோபின் (Carbaminohaemoglobin) என அழைக்கப்படுகின்றது. ஏனையவை நீருடன் கரைந்து கார்போனிக் அமிலமாக உருவாகி செங்குருதியணுக்களால் எடுத்துச் செல்லப்படுகின்றது. கார்பனோராக்சைடு ஈமோகுளோபினுடன் இணைந்து உருவாகும் சேர்வை காபொக்சி ஈமோகுளோபின் எனப்படும்.\nகுருதிவளிக்காவி செங்குருதியணுக்களைவிட வேறு பகுதிகளிலும் (மூளையில் கரும்பதார்த்தம், பெருவிழுங்கிகள், மூச்சுச் சிற்றறை) காணப்படுகின்றது. இங்கு அது உயிர்வளி இணைவு எதிர்ப்பியாகவும் இரும்பு வளர்சிதைமாற்றக் கட்டுப்படுத்தியாகவும் செயல்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2019, 03:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/healthylivingViewall", "date_download": "2021-03-07T02:47:46Z", "digest": "sha1:ZYJAUSD5G2CLEJ5RTT6M54HNIAOQEBTC", "length": 6291, "nlines": 105, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Healthy Lifestyle | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nHomeதுரிதவழிகாட்டல்ஆரோக்கியமான வாழ்க்கை முறைமேலும்ஆரோக்கியமான வாழ்க்கை முறை\nஒருவர் அலட்சியப் படுத்தக் கூடாத அறிகுறிகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/20713", "date_download": "2021-03-07T02:37:42Z", "digest": "sha1:7A2WDQPQTCMQK7QS2HZ5MQ7BY2KKEDVB", "length": 8155, "nlines": 178, "source_domain": "www.arusuvai.com", "title": "எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது\nஎனக்கு oct 6 andru ஆண் குழந்தை normal delivery பிறந்துள்ளது.எனக்கு உதவி செய்து சந்தேகம் தீர்த்த அனைவருக்கும் நன்றி.\nஜி,ஜீ,jo,ju,கி,கு,கெ,கொ குழந்தை பெயர்கள் கூறுங்கள்.\nவாழ்த்துகள் சவிதா ..........குழந்தை எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகள்..........\nவாழ்த்துக்கள் சவிதா. எனக்கும் நாள் நெருங்குகிறது.\nகுழந்தை���்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் :-)\nப்ளீஸ் எனக்கு தற்காலிக கருத்தடை பற்றி சொல்லி ஹெல்ப் பண்ணுங்க தோழிகளே...\nMIPROGEN 200 - கர்ப்ப கால மாத்திரை\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/24032601/water.vpf", "date_download": "2021-03-07T03:34:42Z", "digest": "sha1:LUSYNXTICMQ55YRMWRYBCYHZL4PAWQ7T", "length": 12752, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "water || பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காககீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்று தண்ணீர் திறப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காககீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்று தண்ணீர் திறப்பு + \"||\" + water\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காககீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்று தண்ணீர் திறப்பு\nபவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nபவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nபவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் நேற்று 3-ம் சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று மதியம் 2 மணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.58 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,819 கன அடியாக இருந்தது.\nஅணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 300 கன அடியும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியும், தண்ணீர் திறக்கப்பட்டது. 3-ம் சுற்றுக்கு தொடர்ந்து 15 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். இடையில் மழை வந்தால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என பவானிசாகர் அணை பிரிவு பொதுப்பணித்துறை அதிகாரி சிங்கார வடிவேலன் தெரிவித்தார்.\n1. களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி\nகளக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n2. மீன்சுருட்டி அருகே தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி கடந்த அதன் முழு கொள்ளளவை எட்டியது.\n3. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு\nமணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\n4. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு\nமணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\n5. தொடர் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி உள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. 10 பேரை வேலைக்கு வைத்து கடைகளில் பட்டு சேலைகளை திருடிய கள்ளக்காதல் ஜோடி\n2. மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்று உயர் பதவிகளுக்கு போனவர்கள் எந்தெந்த சாதிகளை சேர்ந்தவர்கள் சைதை துரைசாமி பட்டியல் வெளியீடு\n3. சென்னை காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி ரவுடி பலி\n4. பராமரிக்க ஆளின்றி தவிக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் யானை\n5. குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி தே.மு.தி.க. வட்ட செயலாளர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்க��ைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/product/496/sonalika-tractor-mm-39-di/", "date_download": "2021-03-07T01:45:35Z", "digest": "sha1:I75E5AAVWEMO5D2DH5X7S7Z73SBLPTOO", "length": 29428, "nlines": 260, "source_domain": "www.tractorjunction.com", "title": "சோனாலிகா MM+ 39 DI ధర వివరణ సమీక్షలు మరియు లక్షణాలు | சோனாலிகா ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nசோனாலிகா எம்.எம்+ 39 DI\n5.0 (3 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nசோனாலிகா எம்.எம்+ 39 DI கண்ணோட்டம்\nசமீபத்தியதைப் பெறுங்கள் சோனாலிகா எம்.எம்+ 39 DI சாலை விலையில் Mar 07, 2021.\nசோனாலிகா எம்.எம்+ 39 DI விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nசோனாலிகா எம்.எம்+ 39 DI ஸ்பெசிபிகேஷன்ஸ்\nதிறன் சி.சி. 2780 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1800\nகாற்று வடிகட்டி Wet Type\nவாங்க திட்டமிடுதல் சோனாலிகா எம்.எம்+ 39 DI\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக சோனாலிகா எம்.எம்+ 39 DI\nமஹிந்திரா 275 DI TU வி.எஸ் சோனாலிகா எம்.எம்+ 39 DI\nஎஸ்கார்ட் ஜோஷ் 335 வி.எஸ் சோனாலிகா எம்.எம்+ 39 DI\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35 வி.எஸ் சோனாலிகா எம்.எம்+ 39 DI\nஒத்த சோனாலிகா எம்.எம்+ 39 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா யுவோ 275 DI\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nமஹிந்திரா 265 DI பவர் பிளஸ்\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 37\nஇதே போன்ற பயன்படுத்த���ய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 30 RX பாகபன் சூப்பர்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nமஹிந்திரா ஜிவோ 365 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன சோனாலிகா அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள சோனாலிகா டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள சோனாலிகா டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nandhalala.in/2009/", "date_download": "2021-03-07T02:09:27Z", "digest": "sha1:ENE2G5ZWRW7V7MRGJCBTEDDF2LOWV5WP", "length": 32731, "nlines": 657, "source_domain": "www.nandhalala.in", "title": "நந்தலாலா கவிதைகள் : 2009", "raw_content": "\nபார்க்கும் போதும் உன் கண்களில்\nநான் எதோ உனக்கு அந்நியன்\n\"வெறுமை என்பதே நிஜம் \"\nதொலைவது - எளிது ,\nசிறிது பெரிதாய் எத்தனை ரூபம்\nஇடம் , வலமாய் திசைகள் கூட உண்டா\nகலர் கலரா கால் சட்டை,\nஎல்லாம் தான் நீ செஞ்ச.\nஎதிர் வீட்டு குழந்தை கையில்\nஒய்யாரம அந்த மரப்பாச்சி பொம்மை\nபதிலும், அதேதான் \" சும்மா\"\nஇன்று என் மனைவியும் ஆனவளிடம்...\nஇன்று அவள் முகத்தில் வரிகள்...\nபல முறை அந்த ஆற்றை பேருந்தில் நான் கடந்து சென்றுள்ளேன்.சிறிய ஆறு,அது என் ஊர் எல்லையில் இருக்கிறது.\nஒவ்வொரு முறையும் அந்த ஆற்றை பேருந்தில் கடக்கும் போதும், அது ஏதோ ஒன்று சொல்ல வருவதை போன்ற படபடப்பு.\nகேட்கத்தான் நேரம் இருக்காது எனக்கு.இந்த விடுமுறையில் அங்கு சென்று கரையோரமாய் அமர்ந்தேன்.\nஅந்த ஆறு கதை ஒன்று சொன்னது என்னிடம்.பழங்கதை அந்த ஊரில் நடந்த கதை.\nஆறு சொன்னது \" ஊர் ஒர எல்லையில் நான் வாழ்கிறேன்.யாரும் என்னை போற்றுவதும் இல்லை.\nஆனால் அவர்கள் வருவார்கள்.என் கரையோரமாய் அமர்வார்கள்.அதிகம் பேசுவதில்லை,பேசினாலும் கவிதையாகவே\nஇருக்கும்.பெரும்பாலும் கண்களே பேசும். அவர்கள் வருவதை நான் முன்னமே அறிவேன்.\nஅவள் வருவதை \" கொலுசு \" அறிவிக்கும்.\nஅவன் வருவதை \"புல்லாங்குழல்\"ஓசை அறிவிக்கும்.\nஅவன் அதிகமாய் புல்லாங்குழல் மீட்பதில்லை.ஆனால் வாசித்தால் அவளும் ,நானும் விரைவில் மயங்கி விடுவோம்.\nஅதிகமாய் வளர்பிறை நாட்களில் தான் வருவார்கள்.கரையோர மணல் மேட்டில் அமர்ந்து விளையாடுவர்.\nஅவள் கலகலவென சிரிப்பாள்.அது என் சலசலப்பையும் மீறி விடும். அவன் புல்ல���ங்குழலோசை திடீரென்று நின்று விடும்.\nஏன் என்று எட்டிப்பார்த்தால் அது அவள் கால் கொலுசுகளை வருடிக்கொண்டிருக்கும்.\nஅவர்களுக்கு தெரியாது என்னுள் இருக்கும் மீன் கூட்டம் அவர்களை ரசிப்பதை.\nஎப்போதாவது கவிதை கூறுவான் அவளிடம்.ஒரு முறை சொன்னான்\n\"நீ என்றோ பூக்கும் குறிஞ்சியல்ல நீ என்றும் என் மனதில் பூக்கும் சூரியதாமரை.நம்மை யாரும் பிரிக்க முடியாது... நிரந்தரா, நாம் நிரந்தரமானவர்கள் நீ என்றும் என் மனதில் பூக்கும் சூரியதாமரை.நம்மை யாரும் பிரிக்க முடியாது... நிரந்தரா, நாம் நிரந்தரமானவர்கள்\nஎனக்குள் ஏக்கம் அவன் காதலியாய் பிறக்கவில்லையே, அவளை போல் கவிதை அவனிடம் கவிதை பெற.சில நாட்கள் அவர்களை காணவில்லை.மீண்டும் பௌர்னமிக்கு சில நாட்கள் இருக்கையில் அவர்கள்.அவன் \"நம் கலப்பு மனத்தை இவ்வூரார் ஏற்கவில்லை என்றால்\" வினவினான்.வினா கேட்ட அவள் கண்களில் கண்ணிர்.என் தண்ணிரிலும் கலந்தது.அன்று என் அருகில் வந்து அமர்ந்திருந்தார்கள்.நான் அவர்களின் கால்களின் மேல் ஒடி, என்னை நானே கழுவி கொண்டேன்.\nநிலவொளி அவர்களை பிரகாசித்தது.நிரந்தரா நிலவை போல நிறைந்திருந்தாள்.சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள்.அன்று நான் மூன்று நிலவுகளை நான் கண்டேன்.அவர்கள் என்னை என் கரையோரமணல் மேட்டில் அமர்ந்து என் மறுகரையோர தென்னை மரத்தில் இருந்த இரு பெண் புறாக்களை இரசித்தபடி. ஆனால் மரத்தின் அடியில் இருந்த மனித மிருகங்களை கவனிக்க தவறி விட்டனர்.\nமறு நாள் இரவு அவர்கள் சந்தித்த போது அவர்களை சுற்றி மனித மிருகங்கள்.பல விவாதங்களுக்கு பிறகு செய்வதறியாது, பின்னி பினைந்தனர்.அதிர்ந்த மிருகங்கள அவர்கள் மீது எண்ணை ஊற்றி நெருப்பு வைத்தனர்.எதிர்ப்பே இல்லாமல் எரிய தொடங்கினர்.இரவில் என் கரையில் எரியும் முழு நிலவாய் அவர்கள்.அய்யோகுளிர்மை இழந்து நான் கொதித்து போனேன்.எரிந்த அவர்களின் சாம்பலை ,என்னிடமே கரைத்தார்கள் \"\nகதை கூறி முடித்த ஆறு சலசலத்தது.\nகதை கேட்ட என் கண்களில் கண்ணிர் துளிகள்\nமேகம் கூட தன் பங்குக்கு மழையாய்...\nஅவனையும் , நிரந்தராவையும் என் நினைவில் நிறுத்தினேன்.\nபுனித ஆற்றில் நீராட ஆடைகளை களைந்து விட்டு\nஆற்றை நோக்கி நடந்து சென்றேன்.\nஆக \"நீ\" என்றும் \"நீயாக\"வே\nஆனால் \"நான்\" தான் \"நீயென்று\"\nதூரத்தில் பறந்து வந்த மேகம்\nபெய்து கொண்டிருந்த மழையோடு நனைந்து,\nசற்றே கதவு திறந்து உள்ளே நின்றேன்.\nஎன்னையும் மீறி வீட்டின் உள்ளே.\nநிறம் மாறி அழுது கொண்டிருந்தது...........\nநிலவை துரத்தி துரத்தி காதலித்தன,\nநட்சத்திரங்கள். சில சமயம் பூமியில்\nஉன் பசியறிந்து உணவுடன் நான்.\nஉன் கோட்டை மதில் சுவராய்\n(பிடித்த வார்த்தை சொன்னால் , அந்த தலைப்பில் கவிதை கிடைக்கும்)\nதொலை தூர பேருந்து பயணத்தில்,\nகாற்றோடு வந்து மோதும் உன் நினைவுகள்....\nதுள்ளி நடந்த நம் பள்ளிக்கூட சாலை,\nஉன் மடிப்பு கலையாத சீருடை,\nஎன்னை அழ வைத்த உன் நீண்ட விடுமுறை ,\nநீ கடனாய் கொடுத்த பேனா,\nஉன்ணோடு நின்று பேசிய மஞ்சள் பூ மரத்தடி,\nஉன் விரல் விளையாடும் இரட்டை ஜடை,\nநீ கொடுத்த புது ருபாய் நோட்டு ,\nகடைசியில் உன் அன்புடன் கிடைத்த ஆட்டோகிராப்,\nநாம் சேர்ந்து இருக்கும் சில புகைப்படங்கள் ..........\nதெருவில் சிதறி கிடந்த நெல்மணி,\nஉரையாடல் எல்லாம் காதல் நிரம்பி உன் பொய் கதைகளை நிஜமென்று நம்பியதாய் தலை ஆட்டி உன்னை மேலும் பேச சொல்லி உன் கண்களில் விழுந்து கிடப்பேன் ம...\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nஉன் வருகையில் என் கடிகார முட்கள் இளமை ஆனதடி ❤ உன் வாசத்தை நிரப்பினாய் என்னுள் சுவாசமானதடி ❤ பார்வைகள் பரவசமாக.. நேருக்கம் இற...\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nபல முறை அந்த ஆற்றை பேருந்தில் நான் கடந்து சென்றுள்ளேன்.சிறிய ஆறு,அது என் ஊர் எல்லையில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த ஆற்றை பேருந்தில் கட...\nமுழிச்ச கன்னு மூடாது, கைய கால அசைக்காது, கலர் கலரா கால் சட்டை, தச்ச தையல் தெரியாது, வாய் திறந்து பேசாது, வசதி பாக்க தெரியாது, உட்கார வ...\nகட்டை மீது கட்டி வைத்தும் கை தட்டி அழைத்தாள் சிவப்பு மஞ்சளுமாய் முழுக்கை சட்டையிட்டு கைகளில் கால் சலங்கை கட்டி சல சல என சத்தம் எழ��ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%AE/76-173126", "date_download": "2021-03-07T02:36:02Z", "digest": "sha1:KQM4N4TXFILPXPT2JSOGT52FRNQBRZTI", "length": 9295, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அறிஞர் சித்திலெப்;பை நினைவு தினம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் அறிஞர் சித்திலெப்;பை நினைவு தினம்\nஅறிஞர் சித்திலெப்;பை நினைவு தினம்\nபேரறிஞர்; சித்திலெப்பையின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை(29) பி.ப. 2.00 மணிக்கு, கண்டி, கெப்பட்டிப்பொல மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nமலையகக் கலை, கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பலர் தேசாபிமானி கௌரவ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாக மலையக கலை, கலாசார சங்கத்தின் ஸ்தாபகர்; ராஜா ஜென்கின்ஸ் தெரிவித்தார்.\nமுகம்மட் தம்பி அப்துல் கபூர், கோஸ்முஹம்மது அப்துல் அஸீஸ், மீராலெவ்வை அப்துல் கையூம், பீ.பிரகாஷ், முஹம்மது ஹலீம், முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன், முஹம்மத் இம்தியாஸ் நதீர், மொஹமட் தாயிப் மொஹமட் நிப்ராஸ், ஜோன் அந்தனி சகரியாப்பிள்ளை பேரானந்தம், செபஸ்தியன் பிள்ளை ஞானராசா, சேக் இஸ்மாயில் மொஹொமட் நலீம், செபஸ்தியன் பாபு சந்தனம் விக்டர், முத்து சிவானந்தன், பீ.எம்.சபிக், ரட்னராஜ குருக்கள், சுப்பையா சுந்தரம், மௌலவி ஐ.அமானுல்லாஹ், வடமலை ராஜ்குமார்;, அ.அஞ்சுதன், கி.முருகுப்பிள்ளை, சகீலா ஞானராசா, பெ.நடராஜா, பீ.எஸ்.சதீஸ், சுல்தான் அப்துல் சத்தார், திருமதி அன்சார் ஆகியோர் விருது வழங்கி கௌ��விக்கப்படவுள்ளனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொவிட்-19-இலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்\nதடுப்புமருந்தேற்றிக் கொண்ட இராணுவத் தளபதி\nசமூகவலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் செய்தியாளர் மாநாடு\nஹல்பேயில் பஸ் புரண்டதில் 12 பேர் காயம்\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://digitalvillage.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-07T03:24:19Z", "digest": "sha1:S7JI33W3N5MXNSJ6ELBPZIR7XXAOWW7X", "length": 18744, "nlines": 92, "source_domain": "digitalvillage.in", "title": "DigitalVillage.in", "raw_content": "\nகார்த்தி ஈஸ்வரமூர்த்தி – ’தள்ளுபடிகளை விட, சிறந்த சேவையே வாடிக்கையாளர்களைக் கவரும்’\nமிகப்பெரிய பண்டிகையான தீபாவளி வந்துவிட்டால், அவரவர் தங்கள் சொந்த ஊருக்கு போய் குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ திட்டமிடுவதே வழக்கம். அந்த சமயத்தில், ரயில் மற்றும் பஸ் பயணத்தை தவிர்க்க முடியாது. ரயிலுக்கு டிக்கெட் முன்பதிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிடும் நிலையில், பெரும்பாலான மக்கள் ஊர்களுக்கு பஸ்களில் செல்லவே விருப்பப்படுவார்கள். இந்தச் சூழலில் ’டிக்கெட்கூஸ்’ ’TicketGoose’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கார்த்தி ஈஸ்வரமூர்த்தியை சந்திக்க நேர்ந்தது. ‘டிக்கெட்கூஸ்’ ஆன்லைன் பஸ் டிக்கெட் புக்கிங் நிறுவனம் ஆகும். ஒரு நாளைக்கு 4,000 டிக்கெட்கள் விற்பனை என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது, தற்���ோதும் அதே அளவில் இருக்கிறதே என்னும் கேள்வியுடன் உரையாடலை தொடங்கினோம். இது தவிர இந்தத் துறையின் வளர்ச்சி, விரிவாக்கம் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவை உங்களுக்காக…\nடிக்கெட் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நிதி சார்ந்து நாங்கள் நிறைய மேம்பட்டிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு இதே டிக்கெட்களை விற்பனை செய்வதற்கு, விளம்பரம், மார்கெட்டிங், தள்ளுபடி உள்ளிட்டவற்றை கொடுத்துதான் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தற்போது எந்தவிதமான இதர செலவுகள் செய்யாமலே இந்த விற்பனை நடந்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டு முதல் நாங்கள் லாப பாதைக்கு திரும்பி இருக்கிறோம். ஆன்லைன் பஸ் புக்கிங் நிறுவனங்களை பொறுத்தவரை நாங்கள் மட்டுமே லாப பாதையை அடைந்துள்ளோம்,” என்கிறார் கார்த்தி. நாங்கள் தற்போது தள்ளுபடியை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டோம் என்றே சொல்லலாம். காரணம் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி கிடைக்கிறது என்பதற்காக பயணம் செய்வதில்லை. சென்னையில் இருந்து கோவைக்கு 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கூட பஸ் கட்டணம் இருக்கிறது. அனைத்து பஸ்களும் நிரம்பிதான் செல்கின்றன. அதாவது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிறுவனம் மட்டும்தான் தேவை. சமயங்களில் நாங்கள் 10 சதவீத தள்ளுபடி வழங்குவது உண்டு, ஆனால் அதனை மிகச்சில வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தவிர தள்ளுபடியை தொடர்ந்து கொடுக்கவும் முடியாது. எதாவது ஒரு நாளில் தள்ளுபடியை நிறுத்தித்தான் ஆகவேண்டும். அதனால் தள்ளுபடி இல்லாமல் எப்படியெல்லாம் லாபப் பாதைக்கு திரும்ப முடியுமோ அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். வளரும் சந்தை இந்தியாவில் நகர மயமாக்கால் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீத மக்கள் நகரங்களில் உள்ளனர். பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் சிறு நகரங்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தவிர நகரங்களில்தான் வேலை வாய்ப்பு இருக்கிறது. அதனால் நகரங்களுக்கு வரும் மக்கள் விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் சொந்த ஊருக்குச் சென்றாக வேண்டும். விமானம், ரயில், பஸ் ஆகியவையே முக்கியமான போக்குவரத்தாக நமக்கு உள்ளது. விமானம் என்பது இரு பெரு நகரங்களை மட்டுமே இணைக்கும். ரயில் பயணம் அனைத்து ஊர்களையும் இணைக்காது. தவிர ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்துவதோ அல்லது புதிய நகரங்களை இணைப்பதோ கடினமாகும். ஆனால் பஸ் என்பது அப்படியல்ல. எளிதாக புதிய பேருந்துகளை எந்த ஊருக்கும் அறிமுகப்படுத்தி இணைக்க முடியும். அதனால் பஸ்களுக்கானத் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத புதிய பஸ்கள் சந்தைக்கு வருகின்றன, என்றார். லாபமான தொழில் பலரும் பஸ் நிறுவனத்தை நடத்துவதில் லாபம் இல்லை என்றே நினைக்கிறார்கள். பஸ்ஸில் தோற்றவர்கள் என்றால் சரியான முறையில் வாடிக்கையாளர்களை நடத்தாதது, நேரம் தவறுதல், ஊழியர்களின் தன்மை, நிதி நிலைமையை சரியாக கவனிக்காதது போன்ற காரணங்களால் மட்டுமே தோல்வி அடைந்திருப்பார்கள். கோவையில் காண்டி டிராவல்ஸ் என்னும் நிறுவனம் இருக்கிறது. ஒருவாரத்துக்கு முன்பு முன்பதிவு செய்தால் இந்த பஸ்ஸில் இடம் கிடைக்கும். தவிர தமிழகத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., பர்வீன் உள்ளிட்ட பல பஸ் நிறுவனங்கள் புதிய பஸ்களை இணைந்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது போட்டி அதிகரித்திருப்பதால் சேவை மூலமாக மட்டுமே வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும். புரிந்துகொள்ளும் வாடிக்கையாளர் இந்தியர்களைப் போல சிக்கலை புரிந்து கொள்ளும் வாடிக்கையாளர் வேறு எங்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பஸ் தொழிலை பொறுத்தவரை நேரம் முக்கியப் பிரச்சினை. ஒரு சில நிமிட கால தாமதத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் மணிக்கான தாமதத்தைப் பொறுத்துகொள்ள மாட்டார்கள். இந்திய வாடிக்கையாளர்கள், கால தாமதத்தை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இவ்வளவு நேரம் பஸ் தாமதமாகும் என்பதை முன்கூட்டியே சொல்ல வேண்டும் என நினைப்பார்கள். இது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். அதேபோல வாடிக்கையாளர் சேவையால்தான் நாங்கள் வளர்கிறோம் என நம்புகிறோம். வாடிக்கையாளர் புக்கிங் செய்து பணம் வந்தவுடம் அந்த பரிவர்த்தனை முடிந்தது என நாங்கள் நினைப்பதில்லை. அதன் பிறகுதான் சேவையே தொடங்குகிறது என நினைக்கிறோம். பஸ் ரத்து செய்யப்படும் சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதால் பிரச்சினையை தீர்க்க முடியாது. அவர்கள் பணத்தை திரும்ப வாங்குவதற்காக நம்மிடம் பதிவு செய்யவில்லை. அவர்களின் பயணத்துக்கு திருமணம், வேலை என பல காரணங்கள் இருக்கலாம். அதனால் வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப கிடைப்பது முக்கியமில்லை. செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதுதான் முக்கியமானது என்பதால் மாற்று ஏற்பாடு செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகை நாளில் இது போல ஒரு பேருந்து ரத்து செய்யப்பட்டது. அப்போது அவர்கள் எங்களுடைய வாடிக்கையாளர் தொடர்பு மையத்தை அணுகிய போது, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தோம். சமயங்களில் கூடுதல் டிக்கெட் இருந்தால் கூட அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சில சமயங்களில் ரூ.500 வரைக்கும் கூட வாடிக்கையாளர்களுக்காக செலவு செய்யத் தயாராகவே இருக்கிறோம், என்கிறார் கார்த்தி ஈஸ்வரமூர்த்தி. சந்தை பங்களிப்பு தென் இந்தியா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் பஸ் பயண முன்பதிவு 20 சதவீதம் மட்டுமே நடக்கிறது. வடக்கு மாநிலங்களில் இந்த சதவீதம் இன்னும் மிகக் குறைவு. அதேபோல எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களில் 65 சதவீதத்தினர் முதல் முறையாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்கிறார்கள். இதற்குக் காரணம் டிஜிட்டல் மூலம் புது வாடிக்கையாளர்களை, இளைஞர்களை நோக்கிச் செல்கிறோம். எங்களுடைய புராடக்ட்களில் எந்த புதுமையும் பெரிய அளவில் செய்ய முடியாது. நாங்கள் விற்பதும் டிக்கெட்தான் மற்ற நிறுவனங்கள் விற்பதும் டிக்கெட்தான். அதனால் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வது, செலவுகளை குறைத்து லாபத்தை அதிகரிப்பது, தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்துவதன் மூலமே அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியும். 40,000 டிக்கெட்டை நஷ்டத்தில் விற்பதை விட 4000 டிக்கெட்டை லாபத்தில் விற்பது மேல். அடுத்து என்ன பலரும் பஸ் நிறுவனத்தை நடத்துவதில் லாபம் இல்லை என்றே நினைக்கிறார்கள். பஸ்ஸில் தோற்றவர்கள் என்றால் சரியான முறையில் வாடிக்கையாளர்களை நடத்தாதது, நேரம் தவறுதல், ஊழியர்களின் தன்மை, நிதி நிலைமையை சரியாக கவனிக்காதது போன்ற காரணங்களால் மட்டுமே தோல்வி அடைந்திருப்பார்கள். கோவையில் காண்டி டிராவல்ஸ் என்னும் நிறுவனம் இருக்கிறது. ஒருவாரத்துக்கு முன்பு முன்பதிவு செய்தால் இந்த பஸ்ஸில் இடம் கிடைக்கும். தவிர தமிழகத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., பர்வீன் உள்ளிட்ட பல பஸ் நிறுவனங்கள் புதிய பஸ்களை இணைந்���ுக் கொண்டே இருக்கின்றன. தற்போது போட்டி அதிகரித்திருப்பதால் சேவை மூலமாக மட்டுமே வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும். புரிந்துகொள்ளும் வாடிக்கையாளர் இந்தியர்களைப் போல சிக்கலை புரிந்து கொள்ளும் வாடிக்கையாளர் வேறு எங்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பஸ் தொழிலை பொறுத்தவரை நேரம் முக்கியப் பிரச்சினை. ஒரு சில நிமிட கால தாமதத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் மணிக்கான தாமதத்தைப் பொறுத்துகொள்ள மாட்டார்கள். இந்திய வாடிக்கையாளர்கள், கால தாமதத்தை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இவ்வளவு நேரம் பஸ் தாமதமாகும் என்பதை முன்கூட்டியே சொல்ல வேண்டும் என நினைப்பார்கள். இது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். அதேபோல வாடிக்கையாளர் சேவையால்தான் நாங்கள் வளர்கிறோம் என நம்புகிறோம். வாடிக்கையாளர் புக்கிங் செய்து பணம் வந்தவுடம் அந்த பரிவர்த்தனை முடிந்தது என நாங்கள் நினைப்பதில்லை. அதன் பிறகுதான் சேவையே தொடங்குகிறது என நினைக்கிறோம். பஸ் ரத்து செய்யப்படும் சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதால் பிரச்சினையை தீர்க்க முடியாது. அவர்கள் பணத்தை திரும்ப வாங்குவதற்காக நம்மிடம் பதிவு செய்யவில்லை. அவர்களின் பயணத்துக்கு திருமணம், வேலை என பல காரணங்கள் இருக்கலாம். அதனால் வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப கிடைப்பது முக்கியமில்லை. செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதுதான் முக்கியமானது என்பதால் மாற்று ஏற்பாடு செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகை நாளில் இது போல ஒரு பேருந்து ரத்து செய்யப்பட்டது. அப்போது அவர்கள் எங்களுடைய வாடிக்கையாளர் தொடர்பு மையத்தை அணுகிய போது, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தோம். சமயங்களில் கூடுதல் டிக்கெட் இருந்தால் கூட அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சில சமயங்களில் ரூ.500 வரைக்கும் கூட வாடிக்கையாளர்களுக்காக செலவு செய்யத் தயாராகவே இருக்கிறோம், என்கிறார் கார்த்தி ஈஸ்வரமூர்த்தி. சந்தை பங்களிப்பு தென் இந்தியா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் பஸ் பயண முன்பதிவு 20 சதவீதம் மட்டுமே நடக்கிறது. வடக்கு மாநிலங்களில் இந்த சதவீதம் இன்னும் மிகக் குறைவு. அதேபோல எங்கள��டம் வரும் வாடிக்கையாளர்களில் 65 சதவீதத்தினர் முதல் முறையாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்கிறார்கள். இதற்குக் காரணம் டிஜிட்டல் மூலம் புது வாடிக்கையாளர்களை, இளைஞர்களை நோக்கிச் செல்கிறோம். எங்களுடைய புராடக்ட்களில் எந்த புதுமையும் பெரிய அளவில் செய்ய முடியாது. நாங்கள் விற்பதும் டிக்கெட்தான் மற்ற நிறுவனங்கள் விற்பதும் டிக்கெட்தான். அதனால் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வது, செலவுகளை குறைத்து லாபத்தை அதிகரிப்பது, தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்துவதன் மூலமே அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியும். 40,000 டிக்கெட்டை நஷ்டத்தில் விற்பதை விட 4000 டிக்கெட்டை லாபத்தில் விற்பது மேல். அடுத்து என்ன ஒரளவு டிக்கெட் சந்தை சீராகி விட்டது. அடுத்த கட்டமாக ஹோட்டல் அறைகள் மற்றும் டாக்ஸி போன்றவற்றில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறோம். டாக்ஸி என்றால் இரு நகரங்களுக்குள் இடையேயான போக்குவரத்தில் கவனம் செலுத்துகிறோம். இந்த பிரிவில் தற்போதுதான் வருமானம் ஈட்டத் தொடங்கி இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் விமான டிக்கெட் பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறோம் என கார்த்தி ஈஸ்வர மூர்த்தி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/fb_img_1611884972470-2/", "date_download": "2021-03-07T01:48:57Z", "digest": "sha1:A3ARLU2GF2SRSCF5ZRV7G6C5JGYAIEJO", "length": 1817, "nlines": 43, "source_domain": "puthusudar.lk", "title": "FB_IMG_1611884972470.jpg – Puthusudar", "raw_content": "\nஅதிகரிக்கும் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் 10 ஆம் திகதி வெளிச்சத்திற்கு வரவுள்ள ரகசியம்\nமாணவனுடன் கள்ளக் காதலை கண்டித்த கணவனை கொலை செய்த மனைவி\nஇரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி வெற்றி\n93 கோடி டன் உணவு வீண்விரயம் ஐ.நா அதிர்ச்சி தகவல்\nஹட்டனில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது கோழி லொறி – சாரதி படுகாயம்\nஜனாதிபதி இழுத்தடிப்பு செய்தால் நாட்டுக்கு பேராபத்து – ஐ.தே.க. எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/216187", "date_download": "2021-03-07T02:29:28Z", "digest": "sha1:3AIO4FD5TP3YX2UCCUVQ6L62VBLFGNFB", "length": 9314, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "சபா தேர்தல்: கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சபா தேர்தல்: கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை\nசபா தேர்தல்: கட்சிக்கு விசுவாச��ாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை\nகோத்தா கினபாலு: அடுத்த மாநிலத் தேர்தலில் வாரிசான் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில், கட்சிக்கு விசுவாசமாக இருத்தல் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்று அதன் தலைவர் ஷாபி அப்டால் தெரிவித்தார்.\n“நாங்கள் புதிய முகங்களையும், (கல்வியாளர்களைப் பொறுத்தவரை) சில பின்னணியையும் கருத்தில் கொள்வோம். ஆனால், எங்கள் முக்கிய அளவுகோல்கள் புதிய அல்லது தகுதிவாய்ந்த முகங்கள் மட்டுமல்ல, கட்சித் தாவ விரும்பாதவர்களும் தான்.\n“நாங்கள் பட்டம் பெற்றவர்களை நிறுத்தலாம். நிபுணர்களையும், மருத்துவர்களையும் நிறுத்தலாம். ஆனால், நாளை கட்சித் தாவினால் பயனற்றதாகிவிடும். எங்களுக்கு அவர்கள் தற்போதுள்ள போராட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்,” என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.\nஇப்போது சபாவின் இடைக்கால முதல்வராக இருக்கும் ஷாபி, பினாங்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளபடி கட்சித் தாவல் எதிர்ப்பு சட்டங்களைப் பார்க்குமாறு, மாநில சட்ட ஆலோசகருக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.\nஎவ்வாறாயினும், மாநில தேர்தலுக்குப் பிறகுதான் இந்தச் சட்டத்தை செயல்படுத்த முடியும் என்று ஷாபி கூறினார்.\n“மக்களவையில் ஒரு மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது கட்சி அடிப்படையிலான தேர்தலாகும். அங்கு தொகுதிகள் கட்சியால் வென்றிருக்கும். தனிநபரால் அல்ல. தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவில் மாற்றம் ஏற்பட்டால் மாநில அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று ஷாபி கூறினார்.\nஇதற்கிடையில், தொகுதிகளின் பங்கீடு ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என்று ஷாபி தெரிவித்தார்.\n“எங்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பவர்களைத் தோற்கடிப்பதற்காக இந்தத் தேர்தலில் நாங்கள் ஒன்றுபடுவதை உறுதி செய்வோம்” என்று அவர் மேலும் கூறினார்.\nPrevious articleகாற்பந்து வீரர் வி. கிருஷ்ணசாமி மறைவு- மாமன்னர் தம்பதியர் இரங்கல்\nமகாதீர்- அன்வாரின் தனிப்பட்ட அரசியலிருந்து, மலேசிய அரசியல் விடுபட வேண்டும்\nபுகாயா சட்டமன்ற உறுப்பினர் காலமானார்\nபத்து சாபி: வாரிசான் தனது வேட்பாளரை அடையாளம் கண்டது\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் �� உவமைத் தொடர் (பகுதி 6)\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – செய்யுள் விளக்கம் (பகுதி 5)\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 4) – செய்யுள் விளக்கம்\nகொவிட்-19: 5 பேர் மரணம்- 1,828 சம்பவங்கள் பதிவு\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் போட்டி\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Aurumcoin-cantai-toppi.html", "date_download": "2021-03-07T02:52:29Z", "digest": "sha1:OTC7K6NS7W2T6XTRYUTRXCUJCEXWJCM2", "length": 9346, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "AurumCoin சந்தை தொப்பி", "raw_content": "\n6370 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAurumCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் AurumCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nAurumCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 2 978 757 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nAurumCoin மூலதனம் என்பது திறந்த தகவல். AurumCoin உலகெங்கிலும் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்ற வர்த்தகத்தின் அடிப்படையில் மூலதனம் கணக்கிடப்படுகிறது. AurumCoin இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. AurumCoin மூலதனம் $ 8 அதிகரித்துள்ளது.\nஇன்று AurumCoin வர்த்தகத்தின் அளவு 1 985 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nAurumCoin வர்த்தக அளவு இன்று 1 985 அமெரிக்க டாலர்கள். AurumCoin வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. AurumCoin க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. AurumCoin சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nAurumCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nAurumCoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 0% - மாதத்திற்கு AurumCoin இன் சந்தை மூல��னத்தில் மாற்றம். ஆண்டு முழுவதும், AurumCoin மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. இன்று, AurumCoin மூலதனம் 2 978 757 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAurumCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான AurumCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAurumCoin தொகுதி வரலாறு தரவு\nAurumCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை AurumCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nAurumCoin இன் சந்தை மூலதனம் 2 978 757 அமெரிக்க டாலர்கள் 27/05/2019. AurumCoin மூலதனம் 2 978 749 அமெரிக்க டாலர்கள் 26/05/2019. AurumCoin மூலதனம் 2 978 722 25/05/2019 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். AurumCoin இன் சந்தை மூலதனம் 2 978 705 அமெரிக்க டாலர்கள் 24/05/2019.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/969263", "date_download": "2021-03-07T03:34:18Z", "digest": "sha1:7TK452N3SY636W5KTB3YAHCUOMMSVPY6", "length": 4966, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாடர்ன் தியேட்டர்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாடர்ன் தியேட்டர்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:47, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:39, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n12:47, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| company_name = மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்\n'''மோடேர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்''' (Modern Theaters Ltd) 1935ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம்|சேலத்தில்]] [[திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்]] (டிஆர்எஸ்) துவக்கிய [[திரைப்படம்|திரைப்படத்]] தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[இந்தி]], [[சிங்கள மொழி|சிங்களம்]] மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T01:59:27Z", "digest": "sha1:QRQERSUCI5A3CIOVRDFH22GOXLHGRSBZ", "length": 8849, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாச்சியார்கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாச்சியார் கோவில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே அமைந்துள்ளது. இது ஒரு வைணவக் கோவில் ஆகும். சோழ நாட்டு பதினான்காவது திருத்தலமாகும்.\nஇக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும்.\nஇது சோழர் காலத்தில் கட்டப்பட்ட வைணவ கோயில் ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கணான் சோழனால் கட்டப்பட்டது. இது ஒருமாடக்கோயில் (யானை ஏற முடியாத கோயில்). இந்த கோவில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும். இந்ததலத்தில் வஞ்சுளவல்லி தாயாருக்கே முதலிடம் எனவே நாச்சியார்கோயில் என அழைக்கப்பட்டது. மேதாவி என்னும் மகரிஷியின் தவப்பயனாய் வஞ்சுள மரத்தடியில் கிடைத்த குழந்தையே வஞ்சளவல்லி ஆவார். வஞ்சளவல்லி பருவகாலம் வந்தபோது எம்பெருமான் தன் ஐந்து அம்சமான சங்கர்ஷணன், ப்பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் ஐந்து உருவங்களாகி மகரிஷி குடிலுக்கு சென்று விருந்துண்டு கைக்கழுவும் போது நீர் கொடுத்த வஞ்சளவல்லி கைப்பிடிக்க கோபம் கொண்ட மகரிஷி சாபம் கொடுக்க இருந்த நேரத்தில் ஐவர் ஒருவராகி வஞ்சளவல்லியை கரம் பிடித்து மகரிஷியை ஏறிட்டு இரந்து நின்ற கோலத்தில் காட்சி தந்தார். இதே கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறார்.\nராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது தூண் மண்டபம் உள்ளது. அதனை அடுத்து படிகளில் ஏறிச்சென்று மூலவர் கருவறையை அடையலாம். மூலவர் கருவறைக்கு இடது புறம் உள்ள நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும். இதன் சிறப்பு என்னவெனில் இத்தனை எடையுள்ள சிலையை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர் . முதலில் வெறும் 4 பேரால் தூக்க முடிந்த அதே சிலையை கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது 128 பேர் இல்லாவிடில் தூக்கமுடியாது. இதுவே இக்கோவிலின் அதிசய சிறப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர்.\nவேங்கடம் முதல் குமரி வரை 3/நாச்சியார் கோயில் நாச்சியார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2021, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/indian-team-may-change-for-the-fourth-odi-119030900004_1.html", "date_download": "2021-03-07T01:59:57Z", "digest": "sha1:KJL2JQUXYDXBFML4MP7C73CEQ5NB2A3P", "length": 13193, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரிஷப் பண்ட் உள்ளே; தோனி வெளியே – தோல்வியால் அதிரடி முடிவு ! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 7 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரிஷப் பண்ட் உள்ளே; தோனி வெளியே – தோல்வியால் அதிரடி முடிவு \nஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றையப் போட்டியின் தோல்வியால் இந்திய அணியில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யவிருப்பதாக இந்திய கேப்டன் கோஹ்லி அறிவித்துள்ளார்.\n314 ரன்கள் என்ற இலக்கை நோக்கிச் சென்ற இந்திய அணி நேற்று வெற்றியின் விளிம்பில் வந்து தோல்வியைத் தழுவியுள்ளது. ராஞ்சி ஆடுகளத்தில் 314 ரன்கள் என்பது அடையக் கூடிய இலக்கே. ஆனால் கோஹ்லியைத் தவிர மற்ற அனைவரும் சொதப்பியதால் இந்திய அணி பரிதாபகரமாக தோல்வியைத் தழுவியது.. இந்த தோல்விக்கு ரோஹித், தோனி, தவான் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோரின் பொறுப்பற்ற பேட்டிங்கே முக்கியக் காரணம்.\nதோல்விக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் கோஹ்லி ‘ என்னுடைய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. என்னுடைய ஆட்டத்தை நான் விளையாட வேண்டும் என்பது என் மனதில் தெளிவாக இருந்தது. அதைத்தான் நான் மிடில் ஆர்டரிலும் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். அடுத்த போட்டியில் மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றங்கள் வெற்றிபெற தேவையான அணியை உருவாக்குவதாக இருக்கும். ’ எனக் கூறியுள்ளார். அதனால் 4 ஆவது மற்றும் 5 ஆவது போட்டியில் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் “அடுத்த இரண்டு போட்டிகளில் தோனிக்கு ஓய்வளிக்கப்படுகிறது. மொஹமத் ஷமி காலில் ஏற்பட்டுள்ளது. அது சரியாகும் பட்சத்தில் அவர் அணியில் இருப்பார். அப்படி இல்லாத நிலையில், புவனேஷ் குமாருக்கு வாய்ப்பளிக்கப்படும்” என்று கூறினார்.\nமேலும் கடந்த சில போட்டிகளாக சொதப்பி வரும் தவானுக்குப் பதிலாக ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்ப்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல ஜடேஜாவுக்குப் பதில் சஹாலுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்கு ஓய்வு அளிக்கப்படுவதால் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.\nவிராத் சதம் வீண்: இந்தியா போராடி தோல்வி\nசதமடித்து அவுட் ஆன விராத் கோஹ்லி: வெற்றியை நெருங்குமா இந்தியா\nகோஹ்லிக்கு 7 கோடி ; தோனிக்கு 5 கோடி – பிசிசிஐ புதிய சம்பள ஒப்பந்தம் \nராகுல் உள்ளே ; தவான் அல்லது ராயுடு வெளியே –3 ஆவது ஒருநாள் போட்டி முன்னோட்டம்\n3வது ஒருநாள் போட்டி: ராஞ்சி மைதானம் குறித்து ஒரு கண்ணோட்டம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/05/lockdown-40.html", "date_download": "2021-03-07T03:09:59Z", "digest": "sha1:ZSS5JZUFHD2JZCCT3TQGBA7ORRO5CDTW", "length": 37379, "nlines": 283, "source_domain": "www.adiraitiya.com", "title": "header Lockdown 4.0: தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட லாக்டவுன்.. முதல்வரின் அறிக்கை.. முழுவிவரம் இதோ! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS Lockdown 4.0: தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட லாக்டவுன்.. முதல்வரின் அறிக்கை.. முழுவிவரம் இதோ\nLockdown 4.0: தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட லாக்டவுன்.. முதல்வரின் அறிக்கை.. முழுவிவரம் இதோ\nசென்னை: தமிழகத்தில் 4ஆவது லாக்டவுன் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரங்களையும் காண்போம்.\nஇதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைப் பற்றி அறிந்தவுடன், தமிழக அரசு ஜனவரி முதல் மார்ச் 2020-க்குள் 146 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியமான மருந்துகளும், 21 லட்சம் பாதுகாப்பு கவச உடைகளும், 1.45 கோடி முகக் கவசங்களும் மற்றும் 24 லட்சம் என் 95 முகக் கவசங்களும் மற்றும் 24 லட்சம் என் 95 முகக் கவசங்களும் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், இதனை உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த நோயை பரவாமல் தடுக்க தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939, தொற்று நோய் சட்டம் 1897-இன் கீழ் அறிவிக்கை வெளியிட்டது.\nமத்திய அரசு, இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழக அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் மத்திய அரசு இந்த ஊரடங்கை மே 17-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்ததை பின்பற்றி தமிழ்நாடு அரசும் இதை நடைமுறைப்படுத்தியது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் ,தமிழகத்தில் நோய் தொற்று பரவல் அதிகம் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.\nகடந்த மே 13 அன்று எனது தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பெறப்ப்டட கருத்துகளின் அடிப்படையில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 33 சதவீதம் பணியாளர்கள் அளவை 50 சதவீதம் வரை உயர்த்தியும், சென்னை காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதிகளைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித் தொழிற்சாலைகள், விசைத்தறி உள்பட) 50 சதவீதம் தொழிலாளர்களை கொண்டு இயங்கவும், சென்னை காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதிகளைத் தவிர தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள SEZ, EOU and Exports Units- 50 சதவீத தொழிலாளர்களை கொண்டு இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.\nநான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில் குறிப்பாக, மே 13 ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர���களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் மே 14 ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படைகளிலும் மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுகளின் அடிப்படையிலும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மே 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.\nலாக்டவுன் 4.. தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட 25 மாவட்டங்கள்.. என்னென்ன தளர்வுகள்..முழு விவரம்\nஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.\nபள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.\nவழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.\nபொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.\nஅனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.\nபொது மக்களுக்கான விமானம், இரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற பகுதிகளுக்கான இரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. ( மத்திய / மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், இரயில், பொதுப்பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.)\nடாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா. 7. மெட்ரோ இரயில் / மின்சார இரயில்.\nதங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.\nஇறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\nதிருமண நிகழ்ச்சிகளுக்கு, தற���போது உள்ள நடைமுறைகள் தொடரும்.\nஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்:\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.\nநீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.\nதமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.\nபெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.\nபெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.\nஊரடங்கை படிப்படியாக விலக்குவதற்கு பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின்படி கீழ்க்கண்ட தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது:\nகோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் புதிய தளர்வுகள் வழங்கப்படுகின்றன.\nஅந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN E- pass இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.\nமாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஒரு மாவட்டத்திலிருந்து நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள���ளப்படுகிறார்கள்.\nஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்று வர TN E- pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.\nஅரசு பணிகள், தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும் வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற கார்களில் 3 பேரும், சிறிய கார்களில் இருவரும் (ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது.\nமாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் TN e-pass இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.\nதேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம்- தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.\nசென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி, 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும் 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.\nஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக (Maintenance) மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி.\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.\nதேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிப்படுகிறது. இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும்.\nமாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதி���்கப்படாத 12 மாவட்டங்களில் TN e-pass உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது.\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட, முக கவசங்களை அணியவும், சமூக இடைவெளியினை பின்பற்றவும், சோப்பை உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தவும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.\nஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், ஐந்து நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.\nநோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் தளர்வுகளை அறிவிக்கும்.\nவெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவதற்கு முடியாமல் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை மத்திய அரசின் \"வந்தே பாரத்\" திட்டத்தின் கீழ் 10 சிறப்பு வானூர்திகள் மூலம் 1,665 நபர்களும், 2 கப்பல்கள் மூலம் 264 நபர்களும் தமிழ்நாடு திரும்பியுள்ளனர்.\nவெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்ப விரும்பும் மேலும் பல தமிழர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து அவர்களையும் அழைத்து வர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nமேலும் பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களை சிறப்பு இரயில் மூலம் படிப்படியாக அழைத்து வர விரைவான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அதேபோல், புதுடில்லியிலிருந்து இந்த வாரம் இரண்டு முறை ராஜதானி விரைவு இரயில் இயக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வாரத்திற்கு 2 நாட்கள் இந்த விரைவு இரயில் இயக்க மத்திய அரசின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.\nகொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டு���் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கப்பட்டது\nதமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஐதராபாத் எம்...\nஎதிர்த்து யார் நின்றாலும் மரண அடி தான்... அமைச்சர் ஜெயக்குமார் சீரியஸ் \nஅதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை...\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nமகளிர் குழுக்களிடம் மனு வாங்கும் திமுக: அதிமுகவின் கடன் தள்ளுபடியை சமாளிக்க புது உத்தி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தி...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\n8.1 ரிக்டேர் அளவில் நியூசிலாந்தில் அடுத்தடுத்து பூகம்பம்: சுனாமி எழுந்ததால் மக்கள் அலறி ஓட்டம்\nவெலிங்டன்: நியூசிலாந்தில் 3 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நி...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/625388-covid-19-statistics.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-07T01:54:46Z", "digest": "sha1:2S6DZNNXFVDKPHRAIYABM7COPJOQVTT5", "length": 16355, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 168 பேருக்கு பாதிப்பு: 642 பேர் குணமடைந்தனர் | COVID-19 STATISTICS - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nதமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 168 பேருக்கு பாதிப்பு: 642 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8,34,740.\nசென்னையில் 168 பேர் க���ோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:\n* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,904.\n* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,56,40,385.\n* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 62,619.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,34,740.\n* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 569.\n* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 168.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,04,545 பேர். பெண்கள் 3,30,161 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.\n* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 341 பேர். பெண்கள் 228 பேர்.\n* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 642 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,17,520 பேர்.\n* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 தனியார் மருத்துவமனையிலும், 4 அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 7 பேர் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். எவ்வித நோய் பாதிப்பும் இல்லாமல் உயிரிழந்தவர்கள் எவருமில்லை.\nஇந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12,316 ஆக உள்ளது. சென்னையில் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை சென்னையில் மொத்தம் 4085 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nவாணியம்பாடி- ஊத்தங்கரை இடையிலான சாலை விரிவாக்கப்பணி: பூமி பூஜையுடன் இன்று தொடக்கம், 2 ஆண்டுகளில் முடிக்க உத்தரவு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. கட்டாயம் என்பதா- சமூக நீதிக்கு ஆபத்து: கி.வீரமணி கண்டனம்\nகாங்கேயம், வெள்ளக்க்கோயில் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர், திறந்துவிட வேண்டும்: ஜி.கே வாசன் வலியறுத்தல்\nமுதல்வரை வரவேற்க வைத்திருந்த கரும்பு, வாழைகளை போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்ற மக்கள்\nசென்னைகுணமடைந்தனர்கரோனா தொற்றுதொற்றுசோதனை மாதிரிCOVID-19 STATISTICS\nவாணியம்பாடி- ஊத்தங்கரை இடையிலான சாலை விரிவாக்கப்பணி: பூமி பூஜையுடன் இன்று தொடக்கம், 2...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. கட்டாயம் என்பதா- சமூக நீதிக்கு ஆபத்து: கி.வீரமணி...\nகாங்கேயம், வெள்ளக்க்கோயில் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர், திறந்துவிட வேண்டும்: ஜி.கே வாசன் வலியறுத்தல்\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nஉயர் நீதிமன்றத்தில் நாளை முதல் காணொலி மூலம் விசாரணை: வழக்கறிஞர் சேம்பர்களும் மூடப்படுவதாக...\nமகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; மத்திய குழு விரைகிறது\n8 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: மத்திய...\nதமிழகத்தில் மீண்டும் 500-ஐ கடந்தது கரோனா பாதிப்பு: இன்று ஒரே நாளில் 562...\nரயில்வேயில் ஓராண்டாக சலுகைக் கட்டணங்கள் ரத்து : முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட...\nவேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளை ஊடகங்களில் விளம்பரமாக வெளியிடுவது எப்படி\n‘இந்து தமிழ் திசை’ சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் : இணைய வழியில்...\nவாக்காளர் தகவல் சீட்டை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ்,...\nமழை பாதிப்பு; பார்வையிட வராத தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு: வேளாண் அதிகாரிகளை...\nஜனவரி 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/events/1373-2.html", "date_download": "2021-03-07T01:59:47Z", "digest": "sha1:GDXJ5AQGLUNVGJ2TBBXD5QSTI45MUQJE", "length": 6710, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "செல்வராகவன் - சாய் பல்லவி ஒரு சிறந்த நடிகை", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nலிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை | சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா' | வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா | படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்' | அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே - விமல் | ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி | பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால் - விமல் | ஸ்ரீகாந்த் - சி��ிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி | பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால் | ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' | மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை | இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது | ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு | ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி | ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' | மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை | இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது | ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு | ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை | ‘அன்பிற்கினியாள்’ இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை | ‘அன்பிற்கினியாள்’ இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய்யிடம் மன்னிப்பு கேட்கும் எஸ். ஏ. சந்திரசேகரன், மனம் இறங்குவாரா விஜய் 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய்யிடம் மன்னிப்பு கேட்கும் எஸ். ஏ. சந்திரசேகரன், மனம் இறங்குவாரா விஜய் | லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தின் டீஸர் வைரல் | ரீ என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ராஷ்மி | சர்வதேச திரைப்பட விழாவில் மக்களின் வரவேற்பை பெற்ற 'அமலா' விரைவில் திரையரங்குகளில் | சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் கூட்டணி சேரும் 'முந்தானை முடிச்சு' | பிரபுதேவா உதவியாளர் தர்ஷிணி கதாநாயகியாக அறிமுகமாகும் 'தோப்புக்கரணம்' |\nசெல்வராகவன் - சாய் பல்லவி ஒரு சிறந்த நடிகை\nஆன்வி டிஜிட்டல் மல்டிப்ளெக்ஸ் பிளாட்பார்ம் துவக்கவிழா\nகொரோனா காலகட்டத்துல எதனால இவ்வளவு பாதிக்கப்பட்டோம் என்பதை 'காடன்' படம் பேசும் - பிரபு சாலமன்\nஒரு குடைக்குள் இசை வெளியீட்டு விழா\nஇந்த படத்தால் எந்த ஒரு சாதிக்கும் களங்கம் வராது - இயக்குநர் ஆவேசம்\nவா பகண்டையா இசை வெளியீட்டு விழா\nநரேன் பாலகுமார் இசையமைப்பாளர் - நா��் பின்னணி இசை பதிவு செய்யும்போது அழுதுவிட்டேன்\nபிரைடல் காலண்டரை வெளியிட்டார் பி.சி.ஸ்ரீராம்\nமீண்டும் இசை வெளியீட்டு விழா\nஇயக்குனரின் பாடல் வரிகளை கேட்டு கண் கலங்கிய கவிஞர் வைரமுத்து\nநீங்கள் நாட்டையே ஆள்கிற பெரிய கட்சி ஏன் தனிச்சி போட்டி போடல - சீமான் ஆவேசம்\nஅஜித் ரசிகர்கள் செய்யும் நல்ல காரியங்களை பாருங்கள்\nதமிழ்நாட்டில் கரப்ஷன் ரொம்ப இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/border-pakistan-army-gun-fire-india-jawan-killed-21120/", "date_download": "2021-03-07T01:53:46Z", "digest": "sha1:3764M54KHI6IJAMIAQK4UDEU6DVNFDMR", "length": 14426, "nlines": 187, "source_domain": "www.updatenews360.com", "title": "எல்லையில் தொடர்ந்து வாலை ஆட்டும் பாகிஸ்தான் : அத்துமீறி தாக்குதல்.. இந்திய வீரர் வீரமரணம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஎல்லையில் தொடர்ந்து வாலை ஆட்டும் பாகிஸ்தான் : அத்துமீறி தாக்குதல்.. இந்திய வீரர் வீரமரணம்\nஎல்லையில் தொடர்ந்து வாலை ஆட்டும் பாகிஸ்தான் : அத்துமீறி தாக்குதல்.. இந்திய வீரர் வீரமரணம்\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.\nஇந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி கடந்த 2003ம் ஆண்டு இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தங்களை போட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை துளியும் மதிக்காத பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.\nஇந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா துறையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.\nமுன்னதாக, இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் நேற்று சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை இந்தியா ��ீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags: இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல், ராணுவ வீரர் மரணம், ஜம்மு - காஷ்மீர்\nPrevious பி.எஃப்.ஐ – பீம் ஆர்மி இடையிலான ரகசிய தொடர்பு அம்பலம்.. விசாரணையை தீவிரப்படுத்தும் அமலாக்க இயக்குனரகம்..\nNext கே.பி.ராமலிங்கத்தின் வருகை பாஜகவுக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும் : எல்.முருகன் நம்பிக்கை\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா..\n80 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரோடு எரிப்பு..\nஅமைதியின் தூதுவராக ஈராக் சென்ற போப் பிரான்சிஸ்.. ஷியா பிரிவின் தலைமை மதகுருவுடன் கலந்துரையாடல்..\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்.. கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nதெற்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள இப்படியொரு திட்டமா.. சீனாவின் திபெத் பிளான் வெளியானது..\nமகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் சீற்றம் காட்டும் கொரோனா.. உயர்மட்ட குழுவை அனுப்பி வைத்தது மத்திய அரசு..\n‘பேசாம கட்சிய கலச்சுட்டு திமுகவுலயே சேர்ந்திருக்கலாம்’ : 6 தொகுதி… உதயசூரியன் சின்னத்தில் போட்டி.. மதிமுகவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n80 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nQuick Shareசென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளின் பயன்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா…\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரோடு எரிப்பு..\nQuick Shareராஜஸ்தானின் ஹனுமன்காரில் உள்ள தனது வீட்டில் 30 வயது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு…\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக, தொகுதி பங்கீட்டை நடத்தி வருகின்றன….\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்.. கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nQuick Share2016’ல் பீகாரின் கோபால்கஞ்சில் நடந்த கஜுர்பானி கள்ளச் சாராய பலி தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மரண தண்டனை…\nதெற்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள இப்படியொரு திட்டமா.. சீனாவின் திபெத் பிளான் வெளியானது..\nQuick Shareஇந்த ஆண்டு முதல் தொடங்கவிருக்கும் 14’வது ஐந்தாண்டு திட்டத்தில் திபெத்தை தெற்காசியாவுடன் இணைக்கும் ஒரு முக்கியமான பாதையை அமைப்பதற்கான திட்டத்தை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/manachanallur-fir-register-lalgudi-ex-dsp-04022021/", "date_download": "2021-03-07T02:07:26Z", "digest": "sha1:P4IPMJPO7UHDHTWYA7G6MH3GX3MPL45Q", "length": 14485, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "வன்கொடுமை வழக்கினை முறையாக விசாரணை செய்யாத டிஎஸ்பி மீது வழக்கு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவன்கொடுமை வழக்கினை முறையாக விசாரணை செய்யாத டிஎஸ்பி மீது வழக்கு\nவன்கொடுமை வழக்கினை முறையாக விசாரணை செய்யாத டிஎஸ்பி மீது வழக்கு\nசமயபுரம் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள உத்தமர்சீலி மாதாகோயில் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாலசந்திரன் (41). பட்டியல் இன வகுப்பினைச் சேர்ந்த இவர், அவருக்கு சொந்தமான இடத்தில் 17.11.2019 ம் ஆண்டு கழிவறை கட்ட பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்திரையர் இனத்தினைச் சேர்ந்த கலைச்செல்வன் உள்ளிட்ட 20 நபர்கள் பாலசந்திரனை தப்படித்தும், பிணம் எரிக்கும் வேலையினை செய்தால் மட்டுமே ஊருக்குள் குடியிருக்க முடியுமெனவும், ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரை தரமறுத்தும் தாக்கியுள்ளனர்.\nஇது தொடர்பாக கொள்ளிடம் காவல்நிலையத்தில் பாலசந்திரன் புகார் கொடுத்ததின் பேரில், 2.12.2019 ம் ஆண்டு காலதாமதமாக வழக்கு பதியப்பட்டு, இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகர் நியமிக்கபட்டுள்ளார். ஆனால் புலன் விசாரணை அதிகாரி பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியவில்லை. மேலும் புலன்விசாரணை செய்யாமல் எதிரிகளுக்கு சாதகமாக இவ்வழக்கு பொய் வழக்கு என முடிவு செய்வதாக கூறிய இறுதி அறிக்கை இந்நாள் வரை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.\nஇது குறித்து புகார்தாரர் திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் பேரில் நீதிபதி உத்தரவின் கீழ் புகாரை முறையாக விசாரணை செய்யாமல், எதிர்தாரர்களுக்கு சாதமாக செயல்பட்ட அப்போதைய லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளரும், தற்போதைய திருச்சி மாவட்ட மனித உரிமை ஆணைய உதவி ஆணையருமான ராஜசேகர் மீது திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவின் கீழ் சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் வழக்கு பதிந்துள்ளார்.\nPrevious குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்த சோகம்\nNext திமுக கவுன்சிலரை போலீசார் தாக்கியதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்\nதமிழகம் மாளிகை பூங்காவில் புதிர் விளையாட்டு தளம் அமைக்கும் பணி தொடங்கியது…\nதேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்…\nவாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செல்பி ஸ்பாட் துவக்கம்\nதேர்தல் பறக்கும் படையினரின் சோதனை: கட்டுமான பணிக்கு கொண்டு சென்ற ரூ.3.30 லட்சம் பறிமுதல்..\nதிருச்சியில் பயிற்சி செவிலியர் மர்ம மரணம்: உறவினர்கள் மருத்துவமனை முற்றுகை\nஇறந்த குட்டியின் உடலுடன் சுற்றித்திரியும் தாய் குரங்கு: காண்போரை கலங்க வைக்கும் காட்சி..\nஅரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவரை கைது செய்து விசாரணை\nவிவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nஓட்டல் கடை ஊழியர் மற்றும் பொதுமக்களை தாக்கிய நபருக்கு தர்ம அடி\n80 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nQuick Shareசென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளின் பயன்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா…\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரோடு எரிப்பு..\nQuick Shareராஜஸ்தானின் ஹனுமன்காரில் உள்ள தனது வீட்டில் 30 வயது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு…\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக, தொகுதி பங்கீட்டை நடத்தி வருகின்றன….\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்.. கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nQuick Share2016’ல் பீகாரின் கோபால்கஞ்சில் நடந்த கஜுர்பானி கள்ளச் சாராய பலி தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மரண தண்டனை…\nதெற்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள இப்படியொரு திட்டமா.. சீனாவின் திபெத் பிளான் வெளியானது..\nQuick Shareஇந்த ஆண்டு முதல் தொடங்கவிருக்கும் 14’வது ஐந்தாண்டு திட்டத்தில் திபெத்தை தெற்காசியாவுடன் இணைக்கும் ஒரு முக்கியமான பாதையை அமைப்பதற்கான திட்டத்தை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruchyayiravaisyar.in/viewprofile.php?id=TAVSM01265", "date_download": "2021-03-07T02:50:52Z", "digest": "sha1:GOUHXFWLBLCHAPFU23G5OOE7KBHQDYOO", "length": 6935, "nlines": 145, "source_domain": "www.tiruchyayiravaisyar.in", "title": "Tiruchy Ayira Vaisyar - Member Profile", "raw_content": "\nசூரிய உதய நாழிகை :\nகல்வி & தொழில் விபரம்\nதிருமணத்திற்கு பிறகு வேலை செய்ய விருப்பம்:\nஅசுவினி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, ரேவதி\nதிருமண நிலை ---தேர்வு செய்--- திருமணம் ஆகாதவர்துணையை இழந்தவர்விவாகரத்து ஆனவர்பிரிந்து வாழ்பவர்\nநிறம் ---தேர்வு செய்--- நல்ல சிகப்புசிகப்புமாநிறம்கருப்பு\nஇனம் உட்பிரிவு ---தேர்வு செய்--- அச்சரபாக்கம்பேரிகாசுக்காரர்கொங்கு மண்டலம்மஞ்சபுத்தூர்நடு மண்டலம்நகரம்சாதுசைவம்சமயபுரம்சோழியர்வடம்பர்வாணியர்வெள்ளான்\nபதிவு கட்டணம் ₹250/- மட்டும்.\nஜாதகங்களைத் தேர்ந்தெடுக்க முதலில் தங்கள் ஜாதகத்தினை பதிவு செய்வது அவசியம்.\nபதிவு செய்யப்பட்ட ஜாதகத்தினை சங்கத்தால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.\nஜாதக விவரங்களை காண வரம்பு இல்லை ஆனால் உரியவர்களின் முகவரியை பெறுவதற்கு மட்டும் வரம்பு (20 முகவரிகள்) உள்ளது.\nமுகவரியை பெறுவதற்கு வழங்கப்பட்ட 20 முகவரிகளுக்கு மேல் தேவை இருப்பி���் சங்கத்தை தொடர்புக் கொண்டு அதற்குரிய தொகையினை செலுத்திப் மேலும் முகவரிகளை காணும் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/ramya-pandiyan-attract-her-fans-in-fashion-looks/cid2190501.htm", "date_download": "2021-03-07T01:58:12Z", "digest": "sha1:3KUHJLPK3PONJEXDUKW7QCGDUBEQNA4K", "length": 4308, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "ஒத்த போட்டோல சாய்ச்சுப்புடியே... ரசிகர்களை ஈர்த்த ரம்யா பாண்", "raw_content": "\nஒத்த போட்டோல சாய்ச்சுப்புடியே... ரசிகர்களை ஈர்த்த ரம்யா பாண்டியன்\nவிடாமல் விளம்பரத்தில் நடித்து பணம் சம்பாதிக்கும் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்\nஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.\nஅதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.\nபிக்பாஸிற்கு பிறகு விளம்பரங்கள், படங்கள் என வாய்ப்புகள் வந்தவண்ணமாகவே உள்ளது. அந்தவகையில் தற்ப்போது Narayana Pearls என்ற Online Fashion Jewellery விளம்பரத்திற்காக அழகிய லுக்கில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை அழகில் அசரடித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/218366", "date_download": "2021-03-07T02:58:59Z", "digest": "sha1:AMXSUSOER7X3KAJ3VLVHW23NCVNGJV43", "length": 11253, "nlines": 112, "source_domain": "selliyal.com", "title": "“செல்லியல் பார்வை” – காணொலி வடிவிலும் இனி வலம் வரும் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 “செல்லியல் பார்வை” – காணொலி வடிவிலும் இனி வலம் வரும்\n“செல்லியல் பார்வை” – காணொலி வடிவிலும் இனி வலம் வரும்\nகோலாலம்பூர் : செல்லியல் இணைய ஊடகம் இணையத் தளம் வழியாகவும் திறன்பேசிகளில் குறுஞ்செயலி வழியாகவும் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் வெற்றிகரமாகக் கடந்து விட்டன.\n2012 டிசம்பரில் மலேசியாவின் முதல் குறுஞ்செயலி வழியான தமிழ் இணைய ஊடகமாக அறிமுகம் கண்டது செல்லியல்.\nஅன்றைய சூழலில் உலக அளவிலும் முதன் முதலாக குறுஞ்செயலி வடிவில் தொடக்கம் கண்ட தமிழ் இணைய ஊடகங்களில் ஒன்றாக செல்லியல் விளங்கியது.\nஇன்றும் மலேசியாவில் இணையம், குறுஞ்செயலி என இரு தளங்களிலும் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே இணைய ஊடகம் செல்லியல்தான்.\nஎங்களின் வெற்றிக்குத் துணைநின்ற வாசகர்களுடன் இந்தப் பெருமையைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறோம்.\nஇத்தனை ஆண்டுகளில் செல்லியல் வழங்கி வந்த எத்தனையோ செய்திகளில் “செல்லியல் பார்வை” எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் தனித்துவமிக்கவை. கூர்மையும், ஆழமும், வரலாற்று அம்சங்களையும் உள்ளடக்கியிருந்த அவை, பரவலான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை.\n2017-ஆம் ஆண்டில் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது கைவண்ணத்தில் உருவான “செல்லியல் பார்வை” கட்டுரைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து “செல்லியல் பார்வைகள்” என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிட்டார்.\nசெல்லியல் தளத்தின் தனித்துவமாக விளங்கிய “செல்லியல் பார்வை” என்ற தலைப்பிலேயே அரசியல், சமூகம் முதலிய கோணங்களின் ஆய்வுப் பார்வைகளை, முதல் கட்டமாக காணொலி வடிவில் அனைத்துத் தளங்களிலும் வழங்கவிருக்கிறோம்.\nசெல்லியல், இனி காணொலி (வீடியோ) வடிவிலும், உங்களை வந்தடையவிருக்கிறது.\nஇதற்காகக் கடந்த பல மாதங்களாக செல்லியல் குழுமம், திட்டங்களிட்டு பல செயலாக்கப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.\nஇதற்கான தொழில் நுட்ப அம்சங்களை வடிவமைப்பதில் செல்லியல் தோற்றுநரும் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nபுதன்கிழமை செப்டம்பர் 16-ஆம் தேதி, மலேசியா தினம் என்ற அரசியல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் முதல் “செல்லியல் பார்வை” காணொலி வடிவில் வலம் வரவிருக்கிறது.\nஇணையத் தளம், குறுஞ்செயலி, சமூக ஊடகங்கள், என பல்வேறு தளங்களில் உலகத் தமிழர்களுக்காக செய்திகளை வழங்கி வந்த செல்லியல் இனி காணொலிளி வடிவிலும், உங்களை வந்தடையும்.\nஅதன்வழி இனி அடிக்கடி சந்திப்போம்\nவழக்கம்போல் உங்களின் வ��்றாத ஆதரவும், தயக்கமில்லாத கருத்துகளும், ஊக்கமளிக்கும் வகையிலான வரவேற்பும் கிடைக்கும் என நம்புகிறோம்.\nPrevious article‘அம்னோவுக்கு உதவ 1எம்டிபி ஏற்படுத்தப்பட்டதாக ஜோ லோ கூறினார்’-சாட்சி\nNext articleஅக்‌சய் குமார் : தினமும் “கோமியம்” அருந்துகிறார்\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – செய்யுள் விளக்கம் (பகுதி 5)\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n“அரசியலில் இருந்தே ஒதுங்குகின்றேன்” – சசிகலா அதிரடி அறிவிப்பு\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஅதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 தொகுதிகள் – எடப்பாடியின் வெற்றி வியூகம்\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/profile/wyspqjh2/dr-padminiphd-kumar", "date_download": "2021-03-07T03:13:31Z", "digest": "sha1:L4O3IAPL4OTHGFSPGMWCZFIGXEKYOTCZ", "length": 9773, "nlines": 158, "source_domain": "storymirror.com", "title": "Stories Submitted by Literary Captain Dr.PadminiPhD Kumar | StoryMirror", "raw_content": "\nபிறந்த ஊர்: சிவகாசி அப்பா: கருப்பையா அம்மா:உண்ணாமுலைத்தாய்\nராதை சொன்ன பிறகுதான் ரமணனுக்கு தெரியவந்தது பீங்கான் துண்டு குத்திய இடம்\nடிடிஆர் வெளியே நின்ற போலீசை கூப்பிட்டு பேசினார். விஷயம் விபரீதம்\nகடிதம் இங்கே முதுமையின் வாசலில் வாழும் சாவித்திரி பாட்டிக்கு ஒரு\nஆடம்பர வாழ்க்கையில் மூழ்கிய அப்பா தன் பையனின் பிறந்தநாள் பரிசாக\nவறுமை, தனிமை இரண்டும் அவன் மனதில் இத்தகைய கொடூர சிந்தனைக்கு வழி வகுக்கின்றன\nஒரே வாரத்தில் மீண்டும் புறப்பட தயாரானான் விக்னேஷ். பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு\nஎன்னால் வேறு வாடகை வீடு பார்ப்பதற்கு கூட பைசா செலவு செய்ய பண்ண முடியாது\nஎம்பிஏ படித்த காவிரிக்கு அப்போதுதான் ஆங்கிலத்தில் சொல்லப்படும் ‘டிக்னிடி ஆஃப் லேபர்\nபுறப்படும் முன் சர்ச்சின் வெளியே வழக்கம்போல் சந்திக்கும் இடத்தில் மேரியை\nஸ்ரீமதிக்கு காலையில் எழுந்ததும் குடிக்கும் காபியில் சுகம் கிடையாது. பதினோரு மணிக்கும்\nகேட்டின் வெளியே வந்து தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும்போது தான் கவனித்தாள் மல்லிகா தன்\nபோனில் அவன் குரலைக் கேட்டதுமே மோனிகாவிற்கு புரிந்தது. காலிங் பெல் சத்தம் கேட்டதும்\nமாமியார் அண்ணாவோட பேண்ட் சட்டையில் ஒரு பார்வை பார்த்தார். தனக்கே உரிய மிகக்\nவீட்டில் பூஜை அறையில் ஆடம்பரம் நுழைந்து விட்டது. ஆடம்பரம் நுழைந்ததால் அமைதி...\nமாமியார் மெச்சும் மருமகள் என்பதால் மருமகள் மாமியார் சொல்வதைப்\nஎனக்கு எப்பவும் டீ கைப்பிடி உடைந்த அந்த டீ கப்பில் தான் கொடுக்கிறீர்கள். இது நியாயமா\nஎன் வாழ்க்கையை யாரும் பறிக்கவில்லை; நான் தான் மற்றவர்களுக்காக என் வாழ்வை\nஇப்படிப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்ய யார் முன்வருவார்கள்…………..நீயே சொல்\nவினித் மட்டுமல்லாமல் அனைவரும் அவளை வியப்புடன் பார்த்தனர்\nஇவ்வாறு பகலிலும் இரவிலும் வீடு முழுவதும் சுற்றிவரும் அம்மா இனியில்லை\nதன் தந்தை கனடாவுக்கு வருகிறாயா என கேட்டதுமே ப்ளைட்டை பிடித்து சென்று விட்டான்\nவீடு திரும்பிய மீனா கண்ணீர் சிந்தத் தொடங்கினாள். இது நடுத்தர வர்க்க குடும்பத்தின் உழைக்கும் பெண்களின்\nஸ்பேஸ் என்ற வார்த்தையால் நான் அவனுக்கு சில விஷயங்களை விளக்க எண்ணி அவன் கீழே போட்ட பந்தை கையில் எடுத்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T03:51:06Z", "digest": "sha1:QOU727GUUKHMOR6OZKAZNWYHWL6A63LP", "length": 16670, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐடா இசுகட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐடா ஸோஃபியா ஸ்கட்டர், இளம் வயதில்\nஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.\nஇவரது பெற்றோர் அமெரிக்காவைச் சேர்ந்த, ஜான் ஸ��கடர் - சோஃபியா வெல்ட் ஸ்கடர் ஆவர். இவரின் தந்தையும் ஒரு மருத்தவராவார். அவர்கள் இராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டு புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் 1870 திசம்பர் 9 இல் பிறந்தார். எட்டு வயதுவரை தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா பிறகு தன் பெற்றோர்களுடன் தாயகமான அமெரிக்காவுக்குச் சென்றார். அதன்பின் சமயத் தொண்டுக்காக சப்பான் நாட்டுக்குப் பயணமானார். அதனால் நார்த் பீல்டில் உள்ள கிறித்துவப் பெண்கள் பள்ளியில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து படிப்பைத் தொடர்ந்தார். பள்ளி இறுதித் தேர்வெழுதிய நிலையில் உடல்நிலை சரியில்லாத தாயாரைப் பார்பதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார்.\nஅப்போது ஒருநாள் இரவு அந்தணர், முஸ்லிம், இந்து சமயத்தை சார்ந்தவர்கள் தங்கள் மனைவிகளின் பிரசவ உதவிக்காக அவர்கள் வீட்டுக்கு வந்து, ஐடாவை பெண் மருத்துவராக கருதி உதவ வேண்டினர். அவர்களிடம் தான் மருத்துவர் இல்லை என்றும், மருத்துவரான தன் தந்தையை அழைப்பதாகச் சொன்னார் ஆனால் அவர்கள் ஆண் மருத்தரிடம் காட்ட விரும்பாமல் திரும்பிச் சென்றனர். மறுநாள் அந்த மூன்று பென்களும் பிரசவத்தின்போது இறந்து அவர்களுடைய சவஊர்வலங்கள் சென்றன அதைக் கண்ட ஐடா வருந்தினார்.\nஇந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து ஆழமாகச் சிந்தித்த ஐடா மருத்துவம் படித்து மிஷனரி பணியில் ஈடுபட விரும்புவதாக தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடா ஸ்கடர், பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895 இல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடிந்ததும், வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஐடாவுக்கு இருந்தது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஷெல் என்ற முதியவர் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் தந்து, என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார் என்று கூறினார்.\nதோழி ஆனி ஹான்காக்குடன் 1900 சனவரி மாதம் வேலூருக்கு வந்தார் ஐடா. இருவரும் மருத்துவப் பணியை உடனடியாகத் தொடங்���ினர். கூடவே மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் பரவியபிளேக் நோயைத் தடுப்பதில் டாக்டர் ஐடா பெரும் பங்கேற்றார்.\nஅப்போது போதிய பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாதது, ஐடாவின் மருத்துவப் பணிக்குப் பெருந்தடையாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக செவிலியர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஐடாவின் மனதில் உதித்தது. செவிலியர் பள்ளியைத் தொடங்குவதற்கான பணியை ஐடா ஸ்கடர் 1908 இல் தொடங்கினார். சுற்றுவட்டார மிஷன் பள்ளிகளில் படித்த ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.\n1913-லேயே பெண்களுக்கென ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவேண்டுமென்று டாக்டர் ஐடா திட்டமிட்டு அவர் எண்ணத்தை வெளியிட்டார். ஐடாவின் எண்ணத்தை, தென்னிந்திய மிஷனரி மன்றம் ஏற்றுக்கொண்டது. வேலூரில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்றும் அதற்கு ஐடாவே முதல்வராக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலமும் தயாராக இருந்தது.\n1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் யூனியன் மிஷனரி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.[1]\nஅம்மையாரைப் போற்றும்விதத்தில் இந்திய அரசு கெய்சர்-இ-இந்து என்ற பொற்பதக்கத்தை அளித்தது.\nஅமெரிக்கா 1935இல் டி.எஸ்ஸி பட்டம் அளித்துக் கௌரவித்தது. மேலும் எப் ஏசிஎஸ் என்னும் ஒரு மதிப்பியல் பட்டத்தையும் உவந்து தந்தது.\n1960 மே 24 அன்று ஐடா கொடைக்கானலில் ��ம் தொண்ணூறாவதுவயதில் இயற்கை எய்தினார்.[2]\n↑ வ. செந்தில்குமார் (2018 மே 12). \"சி.எம்.சி. 100: தென்னக மருத்துவப் பெருமிதம்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 12 மே 2018.\n↑ அகிலம் போற்றும் அற்புதபெண்கள்எஸ.சரஸ்வதிதாமரைபப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.41-னுசிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை– 600 098.\nதுப்புரவு முடிந்த மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 18:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-03-07T04:32:26Z", "digest": "sha1:M7ZNM7LNC6LN7OCVU2ZRRJ2LSPL7JIVM", "length": 10367, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரனா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரியோ பரனா, இரியோ பரனா\nஅர்கெந்தீனாவின் புவெனஸ் ஐரிஸ் மாநிலத்தில் சராட்டேயில் காணப்படும் பரனா ஆற்றின் தோற்றம்\n- நீளம் 1,070 கிமீ (665 மைல்)\n- location பொக்கைனா டெ மினாசு, மினாசு கெரைசு, பிரேசில்\nஇரியோ டெ லா பிளாட்டா\n- அமைவிடம் அத்லாந்திக் பெருங்கடல், அர்கெந்தீனா\nபரனா ஆற்றையும் அதன் முதன்மை துணை ஆறுகளையும் காட்டும் இரியோ டெ பிளாட்டா படுகையின் வரைபடம்\nபரனா ஆறு (Paraná River) தென்னமெரிக்காவின் தெற்கு மத்தியில் பாய்கின்ற ஒரு ஆறாகும். இது பிரேசில், பரகுவை, அர்கெந்தீனா நாடுகள் வழியாகப் பாய்கிறது. இதன் நீளம் 4,880 கிலோமீட்டர்கள் (3,030 mi) ஆகும்.[3] தென்னமெரிக்க ஆறுகளில் அமேசான் ஆற்றை அடுத்து இரண்டாவது மிக நீளமான ஆறாக இது விளங்குகிறது. \"பர ரெகெ ஒனவா\" என்ற சொற்றொடரின் சுருக்கமே பரனா ஆகும். டுப்பி மொழியில் இதன் பொருள் \"கடலைப் போன்றது\" என்பதாகும்.\nதெற்கு பிரேசிலில் பரனைபா ஆறும் கிராண்ட் ஆறும் சந்திக்கும் இடத்திலிருந்து இது தொடங்குகிறது. இறுதியில் பரகுவை ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவை நீர் மின் ஆற்றல் பெற உதவுகின்றன.\n↑ 3.0 3.1 3.2 \"Río de la Plata\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்த்த நாள் 11 August 2010.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2019, 18:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hosur/my-mla-hosur-telgram-group-launches-393970.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-07T03:17:08Z", "digest": "sha1:PBS7EA3IQHWOA3RUWTFISNFWMNU5HQM3", "length": 16400, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களின் குறைதீர்க்க 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' டெலிகிராம் குழு தொடங்கப்பட்டது | MY MLA Hosur Telgram Group Launches - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழக தேர்தல்.. பாயும் கர்நாடக பணம்.. ரூட் போடும் அரசியல் புள்ளிகள்.. சிக்கிய \"ஆனேக்கல் ஆனந்த்\"\nகாதலுக்கு எதிர்ப்பு.. பெண்ணை கல்யாணம் செய்து வைப்பதாக ஏமாற்றி இளைஞரை ஆளில்லா இடத்தில் கொன்ற தந்தை\nகாரை பின்தொடர்ந்த இளைஞர்.. என்னப்பா வேண்டும் என கேட்ட சசிகலா.. காரில் அமர்ந்தபடியே செல்பி\nஅதிமுக துண்டுடன் ஒசூர் கோயிலில் சசிகலா வழிபாடு.. கொடியை பறித்தாச்சு.. துண்டை என்ன செய்ய முடியும்\nநெடுஞ்சாலையில் வண்டியை நிறுத்தி.. 3வது முறையாக வாகனத்தை மாற்றினார் சசிகலா.. பிரச்சார வேனில் பயணம்\nபெங்களூர் மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ்- தேவனஹள்ளி பண்ணை வீட்டில் ஒருவாரம் சசிகலா முகாம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஓசூர் செய்தி\nபீமா-கொரேகான் வழக்கு.. 6 மாதம் நிபந்தனை ஜாமீன்.. 81 வயதான வரவர ராவ் 2 வருடத்திற்கு பின் விடுதலை\nஅந்த \"பைபாஸ்\" உரையாடல்.. இரவோடு இரவாக ஒப்புக்கொண்ட காங்... திமுக \"டீல்\" முடிந்தது எப்படி.. டிவிஸ்ட்\nஇன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா.. நாகர்கோவிலில் பிரச்சாரம்.. சுசிந்திரத்தில் வழிபாடு நடத்த முடிவு\n8 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை.. ஒரே விலையில் விற்கப்படும் பெட்ரோல், டீசல்.. இன்றைய நிலவரம்\n10 ஆண்டு இலட்சிய பிரகடனம்.. திருச்சியில் பெரிய அறிவிப்பை வெளியிடும் ஸ்டாலின்.. இன்று பொதுக்கூட்டம்\nஎவ்வள���ு போராட்டம், பதைபதைப்பு.. தமிழகத்தில் கொரோனா பரவி இன்றோடு ஒரு வருடம்.. தற்போது நிலை என்ன\nLifestyle வார ராசிபலன் 07.03.2021 முதல் 13.03.2021 வரை - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்களின் குறைதீர்க்க 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' டெலிகிராம் குழு தொடங்கப்பட்டது\nஓசூர்: தொகுதி மக்களின் குறைதீர்க்க மை எம்.எல்.ஏ. ஓசூர் https://t.me/mymlahosur என்ற டெலிகிராம் குழு தொடங்கப்பட்டுள்ளது.\nஓசூர் எம்.எல்.ஏ. சத்யாவின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' https://t.me/mymlahosur டெலிகிராம் குழு செயலியை தளி எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், மக்களின் குறைகளை எம்.எல்.ஏ.வுக்கு குறைதீர்க்கும் அலுவலர் மூலமாக கொண்டு சென்று தீர்வு ஏற்படுத்த இது உதவும் என்றார்.\nஇந்த MyMLA குழுவை உருவாக்க கே.வி.நாகேஷ், வினோத் கிஷோர், திலக், ஸ்ரீதர் ராஜாராம், முகர்ஜீ, வித்யா, கருணாமூர்த்தி உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை வழங்கினர். இவர்களுக்கு எம்.எல்.ஏ. சத்யா நன்றி தெரிவித்தார்.\nஇதில், எம்.எல்.ஏ.விடம் தெரிவிக்க விரும்பும் குறைகளை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து உடனுக்குடன் பதிலும் வழங்கப்பட்டு வருகிறது.\nஇதன் மூலமாக மக்களுக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் இந்த செயலி இணைப்புப் பாலமாக இயங்கும் என்பதில் மிகையில்லை.\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- முதல் முறையாக மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி\nபெங்களூர், ஒசூர் நகரங்களை சூழ்ந்த பனிமூட்டம் காலையிலேயே லைட் எரியவிட்டு ஓடிய ��ாகனங்கள்\nஓசூர் - சீர்காழி.. இரண்டு கொள்ளையிலும் உள்ள ஒற்றுமை.. கொள்ளையர்களை சிக்க வைத்த ஜிபிஎஸ் கருவி\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி தூக்கும் காவல்துறை.. செம\nஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளை.. அடித்து, சாவியை பிடுங்கி.. சினிமாவை மிஞ்சும் CCTV காட்சிகள்\nஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் கெத்தாக திருடிய கொள்ளையர்கள்.. கொத்தாக மாட்டவைத்த ஜிபிஎஸ் சிப்\nதுப்பாக்கி முனையில் ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளை.. 6 பேர் கைது.. துப்புக் கொடுத்த செல்போன்\nகொள்ளை போன நகைகளை காப்பீடு செய்துள்ளோம்.. வாடிக்கையாளர்களுக்கு இழப்பு இல்லை.. முத்தூட் அறிவிப்பு\nதுப்பாக்கியுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்.. ஒசூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.7 கோடி நகை கொள்ளை.. ஷாக்\nகிருஷ்ணகிரி அருகே பயங்கர விபத்து.. டிராக்டர் கவிழ்ந்து 6 பெண்கள் உடல் நசுங்கி பலி\nஓசூர் அருகே கிராமத்தினருடன் மோதல்.. வடமாநிலத் தொழிலாளர்கள் படுகொலை.. 3 பேர் படுகாயம்\nஎன்ன, இவ்ளோ ஈஸியா பைக்கை திருடிட்டாங்க.. ரொம்ப உஷாரா இருக்கணும் போல.. சிசிடிவி வீடியோ\nஇந்து மகா சபை நாகராஜ் படுகொலை.. முன்பே பாதுகாப்பு கேட்டும் போலீஸ் தரவில்லையா\nஓசூரில் இந்து மகாசபா மாநில செயலாளர் படுகொலை.. ஆறு பேர் கும்பல் வெறிச்செயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/10131.html", "date_download": "2021-03-07T01:55:23Z", "digest": "sha1:REP3VVQR3LEE2UYZYZTMQBTWEEYU4FQP", "length": 6438, "nlines": 77, "source_domain": "www.dantv.lk", "title": "முஸ்லீம் மக்கள் அனைவரும் கோட்டபாயவுடன் கைகோர்க்க வேண்டும் – மொஹமட் முசமில் – DanTV", "raw_content": "\nமுஸ்லீம் மக்கள் அனைவரும் கோட்டபாயவுடன் கைகோர்க்க வேண்டும் – மொஹமட் முசமில்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுடன் கைகோர்த்து, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், அபிவிருத்தி ஆகியவற்றை ஏற்படுத்துவதில், முஸ்லிம் மக்களும் பங்காளிகள் ஆகவேண்டும் என, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் மொஸம்மில் தெரிவித்துள்ளார்.\nதேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களில் அதிகளவானோர் கோட்டபாய ராஜபக்ச மீது விருப்பம் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேளையில் முஸ்லீம் மக்களிடம் விசேட வேண்டுகோளை விடுகின்றேன். 2005 தேர்தலில் பள்ளிகளில் அசாம் கூற விடமாட்டார்கள் என்று பொய் கூறி முஸ்லீம் மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சியினர் கொள்ளையிட்டார்கள். 2015 தேர்தலிலும் அதே பாணியில் வாக்குகளை சுருட்டிக் கொண்டார்கள். எனவே இது போன்ற பொய்யான பிரச்சாரங்களுக்கு செவிசாய்;க்காது நாட்டின் பெரும்பான்மை மக்கள் நேசிக்கின்ற விரும்புகின்ற ஒருவருடன் இணைவதன் ஊடாகத்தான் நல்லிணகத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆகவேதான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லீம் மக்கள் அனைவரும் கோட்டபாய ராஜபக்சவுடன் கைகோர்த்து இந்த நாட்டில் சாந்தி சமாதானம் நல்லிணக்கம் அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்துவதில் பங்காளிகளாகுமாறு கேட்டுக்கொள்கின்றோம் (மு)\nநாட்டில், மேலும் 4 கொரோனா மரணங்கள்\nஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகள் தொடர்பில்: குழப்பம் சுதத்த தேரர்\nவிமானப்படை படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/11187.html", "date_download": "2021-03-07T02:09:08Z", "digest": "sha1:TVPUENBMQPZZAYX52VRRQVUWBTR6HTE3", "length": 5654, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "தாஜூதீன், லசந்த உள்ளிட்டோர் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் – DanTV", "raw_content": "\nதாஜூதீன், லசந்த உள்ளிட்டோர் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம்\nவசீம் தாஜூதீன், லசந்த விக்ரமதுங்க மற்றும் 4 பேர் தொடர்பான விசாரணை அறிக்கை, பதில் பொலிஸ் மா அதிபரால் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nவசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை உள்ளிட்ட 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை, வெவ்வேறு கோப்புகளாக தயாரித்து நாளைய (23) தினத்திற்கு முன்னர் சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்தார்.\nவசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயா��் கடத்தல், 17 பணியாளர்கள் கொலை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கடந்த 15 ஆம் திகதி பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில் குறித்த 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, பதில் பொலிஸ் மா அதிபரால் சட்டமா அதிபரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)\nநாட்டில், மேலும் 4 கொரோனா மரணங்கள்\nஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகள் தொடர்பில்: குழப்பம் சுதத்த தேரர்\nவிமானப்படை படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/chennai-father-imprisoned-after-sexually-abusing-own-9-year-old-daughter.html", "date_download": "2021-03-07T02:51:42Z", "digest": "sha1:I5RZKMSR3ZROPXGGY7TVH73NTPZPUEDG", "length": 13446, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "9 வயது மகளிடம் பாலியல் அத்துமீறல்! மகளிடம் சபலப்பட்ட தந்தை சிறையில் அடைப்பு!", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\n9 வயது மகளிடம் பாலியல் அத்துமீறல் மகளிடம் சபலப்பட்ட தந்தை சிறையில் அடைப்பு\nபெற்ற மகளிடம் சபலப்பட்ட தந்தை, தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை தாம்பரத்தை அருகே உள்ள சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சங்கர் என்பவருக்கு, மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.\nசங்கரின் மகளுக்கு தற்போது 9 வயது ஆகும் நிலையில், அவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.\nஅதே நேரத்தில், இந்த கொரோனா காலத்தில் சரிவர வேலை கிடைக்காமலும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த தந்தை சங்கர், தான் பெற்ற மகளிடமே சபலப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஅதன் படி, சங்கரின் மனைவி கடைக்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், அந்த 9 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்து உள்ளார். இது தான் தக்க சமயம் என்று பார்த்த தந்தை சங்கர், தான் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல், சபலத்தில் தனது ஒன்பது வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஆனால், பாலியல் தொல்லை கொடுப்பது தந்தை என்பதால், அதை வெளியேவும் சொல்ல முடியாமல், சத்தம் போட்டு கூச்சலும் போட முடியாமல், சத்தமே இல்லாமல் தனது தந்தையுடன் அந்த சிறுமி போராடிக்கொண்டு இருந்துள்ளார்.\nஅப்போது, கடைக்குச் சென்றிருந்த சிறுமியின் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் உள்ளே நுழைந்த போது, தன் மகளிடம் கணவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், பதறிப்போன அந்த தயார், தனது கணவரிடம் சண்டைபோட்டு, தனது பெண் குழந்தையை மீட்டுள்ளார்.\nஇதனையடுத்து, கணவன் - மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது. இதில், சங்கர் தன் மனைவியையும், மகளையும் திட்டியதாகத் தெரிகிறது.\nஇதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அங்குள்ள சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் தன் கணவன் மீதே புகார் அளித்தார்.\nசிட்லபாக்கம் காவல் துறையினர் இந்தப் புகாரை, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் படி, வழக்குப் பதிவு செய்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், சிறுமியிடம் சேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெற்ற தந்தையே, தன் மகளுக்கு அத்து மீறி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை சங்கரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, நீதிமன்றம் உத்தரவுப்படி, சங்கரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.\n17 வயது சிறுமியை திருமணம் செய்த 31 வயது நபர்\n4 ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி மாயம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை..\nரஜினி - கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வர கூடாது\nவேகமெடுக்கும் கொரோனா 2.O; பிரிட்டன��� தனிமைப்படுத்தும் உலக நாடுகள்\nபட்டியல் வகுப்பு மாணவர்களின் ஸ்காலர்ஷிப் நேரடியாக வழங்கப்படும்\nகணவனோடு சண்டை.. விமானப்படை தளத்துக்கு முன்பாக கை குழந்தையுடன் மனைவி போராட்டம்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழா முன்னேற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nபாகிஸ்தான் மீது அவதூறு பேசிய அர்னாப் கோஸ்வாமிக்கு 20 லட்சம் அபராதம்\n“ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன்\n“அரசியலின் நடிகன் சீமானே..” தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக பொங்கி எழும் விஜய் ரசிகர்கள்\nதள்ளிவைக்கப்பட்ட காட்டேரி திரைப்படத்தின் வெளியீடு \nபிக்பாஸ் 4 : பாலாஜியை குறை கூறும் அனிதா \nதலைவி படத்தின் அரவிந்த் சாமியின் புதிய லுக் \nசிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு \nபிக்பாஸ் 4 : ரியோவின் மதிப்பெண்களை பூஜ்ஜியம் ஆக்கிய ரம்யா \nசெம கூல் சிவகார்த்திகேயன்...வைரலாகும் டாக்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/10/202009349-naam-tamilar-chief-seeman-appointed-viralimalai-constituency-office-bearers/", "date_download": "2021-03-07T01:42:37Z", "digest": "sha1:PBRZVH3BXKNTSWU6KDIIQPM2TVXTZYS5", "length": 25225, "nlines": 558, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை\nதலைமை அறிவிப்பு: விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைவர் – மு.சிவமணி – 37446378222\nதுணைத் தலைவர் – சோ.நாகராஜன் – 37556269998\nதுணைத் தலைவர் – மு.கோபால் – 18912843501\nசெயலாளர் – கரு.பிச்சரத்தினம் – 37444251561\nஇணைச் செயலாளர் – அ.பாலசுப்பிரமணியன் – 10895879265\nதுணைச் செயலாளர் – ரெ.மணிகன்டன் – 37444546310\nபொருளாளர் – ச.சைமன் ராஜ் – 67255650515\nசெய்தித் தொடர்பாளர் – வீ.பாலசுப்ரமணியன் – 37556775577\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,\nமுந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஅடுத்த செய்திதலைமை அறிவிப்பு: புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅம்பத்தூர் தொகுதி – சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தல்\nதாரமங்கலம் பேரூராட்சி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஉறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/books/?catid=23", "date_download": "2021-03-07T03:23:10Z", "digest": "sha1:T7JNXWTGBJAV6LFEPVWLADQUHU3BNCMU", "length": 21896, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Tamilmozhi books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎழுத்தாளர் : முனைவர் அர. சிங்காரவடிவேலன்\nபதிப்பகம் : புத்தகப் பூங்கா (Puthaga poonga)\nஎழுத்தாளர் : மயிலை சீனி. வேங்கடசாமி (Mailai Sreeni. Venkataswamy)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nதிருக்குறள் (மூலம் - இனிய, எளிய, தமிழ் - english - தெளிவுரைகள்)\nஎழுத்தாளர் : புவி. பாக்கியலட்சுமி, இரா. சாந்தகுமாரி, சாராதமணி ஆசான், English Dr. ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nதமிழ்ச் செல்வம் தொகுதி - 1\nதமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்தனார் இயற்றிய முறையே வாக்குண்டாம்,வெற்றிவேற்கை, முது மொழிக்காஞ்சி,இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும் ஐந்து நீதிநூல்கள் அமைந்துள்ளன. சிறுவர்களும் பெரியோரும் போற்றிப் பயிலும் முறையில் இத்துகுதி தொகுக்கப் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள்\nஎழுத்தாளர் : ஐயன்பெருமாள் கோனார்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nதமிழின்பம் - Tamil Inpam\n'தமிழின்பம்'' என்றால் இதை இன்பத்துள் இன்பம் என்று சொல்லவேண்டும். இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும்; கட்டுரைகள் எப்படி அமையவேண்டும் என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும். புறநானூறு, சிலப்பதிகாரம், கந்தபுராணம், [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுபிள்ளை (Ra.Pee. Sethupillai)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nகோனார் தமிழ் அகராதி - Konar Tamil Agarathi\nஅவர்தம் முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பலப்பல பேரகராதிகளும் சிற்றகராதிகளும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. ஆங்கிலக் கையகராதி முறையினைப் பின்பற்றிச் சில கையகராதிப் பதிப்புகளும் வெளிவந்துள்ளன. இப்பதிப்புகளில் காணப்படும் குறைகளையெல்லாம் போக்கி, உயர்ந்த முறையில் உருவாக்கப்பட்டதே 'கோணார் தமிழ் அகராதி' என்னும் இந்நூல்.\nஎழுத்தாளர் : திரு. ஐயன் பெருமாள் கோனார்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nதிருக்குறள் (தமிழ் - ஆங்கில விளக்க உரைகள்)\nதெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற, உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வது. இதனை, இவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வரம்புகளைத் தன்னகத்தே [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், தகவல்கள்\nஎழுத்தாளர் : அ.சா. குருசாமி\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nமொழிப் போரில் ஒரு களம்\nஎன் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிமைச் சிறையில் தள்ளுமளவுக்கு கொடியவரல்ல பக்தவத்சலம், பாம்பும், பூராணும் நெளிகிற பாழ் சிறையில்தான் கருணாநிதியை பூட்டி வைத்திருக்கிறார்கள். நெஞ்சத்தில் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஎழுத்தாளர் : முனைவர் ஞானம்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nChis, அருவிகள், பறவைக, கிருஷ்ணமூர்த்தி பத்ததி யோக விளக்கம், மாத்ருபூதம், 47, thathai, அம்மா வந்த, மாணவர்களே, V. Amalan Stanley, ஞானச் சிகிச்சை, குண அகராதி, bull, muthumai, பேட்டை\nதமிழ் வேத மறை திரட்டு (பிரச்சினைகளைத் தீர்த்து பலன் தரும் திருமுறை பதிகங்கள்) -\nசப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் பாகம் 1 -\nஎல்லாருக்கும் வணக்கம் நிமிர்ந்து நில் பாகம் 2 - Ellaarukkum Vanakkam Nimirnthu Nil Part 2\nஎட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - Ettaavathu Vallal M.G.R\nஎனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது\nவார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் - Vaarthaikalatra Manithanin Vaarthaigal\nசின்னச் சின்ன வாங்கியங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/thanjai-big-temple", "date_download": "2021-03-07T01:49:52Z", "digest": "sha1:LNA2AS7HXW5TBZJX73J6OZ5IK5DWI52M", "length": 7176, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் சற்று நேரத்தில் நடைபெறும் குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்! - TamilSpark", "raw_content": "\nராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் ச���்று நேரத்தில் நடைபெறும் குடமுழுக்கு\nஇன்று நடைபெறும் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு நடக்க இருக்கிறது. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பெருவுடையார் விமானம் உள்ளிட்டவற்றிற்கு மகா குடமுழுக்கு நடைபெறும். இதன் பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெறும். மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நிறைவாக இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.\nகுடமுழுக்கைக் காண வரும் பக்தர்களுக்காக தஞ்சையில் சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் முன் அனுமதி பெற்ற 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இவர்களில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இடங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கும்.\nகுடமுழுக்கு விழாவை வந்துள்ள பக்தர்கள் அனைவரும் பார்வையிடுவதற்காக10 க்கும் மேற்பட்ட LED திரைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இடையூறின்றி குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் மதிற்சுவருக்கு வெளியே 50 ஆயிரம் பேர் திரண்டு நின்று குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் தொடங்கியது முதல் இன்று வரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பெரிய கோவிலுக்கு வந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்னும் உங்க அழகு குறையல..தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் மகனுடன் உள்ள வைரல் வீடியோ காட்சி\nவாவ்... செம கியூட்...சீரியல் நடிகை நந்தினி வெளியிட்டுள்ள கியூட் வீடியோ\nஸ்லீவ்லெஸ் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஷிவாணி\nப்பா... என்ன ஓட்டு ஓட்றாரு....காற்றின் மொழி சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் திரில் வீடியோ காட்சி\nலுக்கிலே கிக் ஏத்தும் சூரரைப்போற்று பட நடிகை அபர்ணா பாலமுரளி\nஜொலிக்கும் உடையில் மெய் சிலிர்க்க வைக்கும் நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படம்\nசில்லறை சிரி��்பால் ரசிகர்களை சிதறிடிக்கும் VJ மணிமேகலை அவரது கணவருடன் உள்ள வேற லெவல் புகைப்படங்கள்\nகை எது கழுத்து எது என தெரியாத அளவிற்கு இழுத்து மூடின நடிகை ராய் லட்சுமி\nசட்டை பட்டனை கழட்டி உள்ளாடை வரை கவர்ச்சி காட்டின நடிகை ஐஸ்வர்யா மேனன்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன் நடிகை அனுபமாவிற்கு திருமணமா உண்மையை போட்டுடைத்த அவரது தாயார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirupoems.com/video-poems", "date_download": "2021-03-07T01:58:33Z", "digest": "sha1:AFKQRJG7ILJV77WZ2COPGK24QV77QBGS", "length": 2193, "nlines": 24, "source_domain": "www.thirupoems.com", "title": "ஒளிவடிவ கவிதைகள் | Thirupoems", "raw_content": "\nபாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் குரலில் 'அன்பெனும் தனிமை' கவிதை\nகவிஞர் திருக்குமரனின் குரலில் 'கால நதிக்கரையில்' கவிதை\nகவிஞர் திருக்குமரனின் குரலில் 'எங்கள் தேசியக் கவிஞன் புதுவை இரத்தின துரை' கவிதை\nகவிஞர் திருக்குமரனின் குரலில் 'சாவினால் சுற்றிவளைக்கப்பட்டவர்கள்' கவிதை\nகவிஞர் திருக்குமரனின் குரலில் 'அணையாத தீபம்' கவிதை\nகவிஞர் திருக்குமரனின் குரலில் 'சதுரங்கம்' கவிதை\nகவிஞர் திருக்குமரனின் குரலில் 'எங்கேயோ இருக்கிறீர்கள்..\nகவிஞர் திருக்குமரனின் குரலில் 'இது நடக்கும்...' கவிதை\nகவிஞர் திருக்குமரனின் குரலில் 'விடியலுக்கான விதி' கவிதை\n© திருச்செல்வம் திருக்குமரன். 2021.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Malaika-Arora-trolled-for-revealing-too-much-on-an-outing-with-son-Arhaan-6267", "date_download": "2021-03-07T03:00:05Z", "digest": "sha1:VZYM6XV4RKWJAOCELKWRGO3IN366CWUX", "length": 8541, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "விரசமான உடையில் மகனுடன் உலா! பிரபல நடிகையின் புகைப்படம் வைரல்! கரித்து கொட்டும் ரசிகர்கள்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..\nகாங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..\nஅமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்...\nபா.ஜ.க.வுக���கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\nவிரசமான உடையில் மகனுடன் உலா பிரபல நடிகையின் புகைப்படம் வைரல் பிரபல நடிகையின் புகைப்படம் வைரல்\nபாலிவுட் நடிகை மலைக்க அரோரா பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தனது மகனுடன் வந்த போது கவர்ச்சி உடையில் வந்த விவகாரம் இணையதளத்தில் கண்டனக் கணைகளை எதிர்கொண்டுள்ளது.\n17 ஆண்டுகளுக்கு மும் அர்பாஸ்கானைத் திருமணம் செய்துகொண்ட மலைக்க அரோரா பின்னர் அர்ஜுன் கபூருடன் இணைத்துப் பேசப்பட்டார். வழக்கமான சமூக சூழல் சார்ந்த நாகரிக உணர்வுகளுக்கோ, ஒழுக்க நெறிகளுக்கோ கட்டுப்படாத கேடுகேட்ட வெட்டி டாம்பீகம் சார்ந்த சினிமா கலாச்சாரத்தில் ஊறிப் போனவர் மலைக்க அரோரா.\nவழக்கமான பாலிவுட் நடிகைகளைப் போன்று 40க்கு மேற்பட்ட வயதிலும் கவர்ச்சி உடைகளையே அணிவது வழக்கம். இந்நிலையில் சோனம் கபூரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மலைக்க அரோரா வெள்ளை நிறத்தில் உடலின் கவர்ச்சியான பாகங்களை எடுத்துக்காட்டும் விதமான விரசமான ஆடையில் வந்தார்.\nஇதில் கொடுமை என்னவென்றால், இளைஞனான அவரது மகன் அர்ஹான் கானு உடன் வந்தது தான். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானநிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறைந்தபட்சம் பெற்ற குழந்தைகள் முன்னிலையிலாவது நாகரிக உடைகளை அணிந்து வரலாம் என்ற ரீதியில் இணையதளத்தில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சோனம் கபூர் பிறந்த நாள் விழாவை தனது வழக்கமான ஸ்டையில் கொண்டாடிவிட்டு மீண்டும் மகனுடன் புறப்பட்டு சென்றார் மலைக்கா. ஆனால் அவர் மகன் தான் பாவம்அவரை மலைக்காவின் காதலன் என்கிற ரீதியில் சிலர் ட்விட்டரில் தகவல்களை பரப்பிவிட அது சர்ச்சையாகியுள்ளது.\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..\nகாங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..\nஅமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்...\nபா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xji-group.com/ta/xji-v525.html", "date_download": "2021-03-07T02:19:20Z", "digest": "sha1:3ZDZBJDTSZVBRBZGWO2TG6SIP7N345AI", "length": 9002, "nlines": 239, "source_domain": "www.xji-group.com", "title": "", "raw_content": "சீனா XJI-V525 உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | Xinji\nShenzhen Xinji புத்திசாலி DEVICE ஐ கோ., லிமிட்டெட்\nவழங்கி (ஒற்றை Platform மற்றும் ஒற்றை தலைமை) xji338\nவழங்கி (ஒற்றை மேடையில் இரட்டை தலைவர்) xji368\nகாட்சி வழங்கி (இரட்டை மேடையில் ஒற்றை தலைவர்) xji838\nகாட்சி வழங்கி (இரட்டை மேடையில் இரட்டை தலைவர்) XJI-868\nபுத்திசாலி காட்சி தானியங்கி வழங்கி (இரட்டை மேடையில் ஒற்றை தலைவர்) xji938\nபுத்திசாலி காட்சி வழங்கி (இரட்டை மேடையில் இரட்டை தலைவர்) xji968\nவாடிக்கையாளர் தனிப்பட்ட தவிர்த்து உபகரணங்கள்\nடொங்குன் சிட்டி அருகே எங்கள் ஷோரூம் வருகை\nவழங்கி (ஒற்றை Platform மற்றும் ஒற்றை தலைமை) xji338\nவழங்கு (ஒற்றை மேடையில் இரட்டை தலைவர்) xji368\nகாட்சி வழங்கி (இரட்டை மேடையில் இரட்டை தலைவர்) XJI-868\nகாட்சி வழங்கி (இரட்டை மேடையில் ஒற்றை தலைவர்) xji838\nபுத்திசாலி காட்சி தானியங்கி வழங்கி (இரட்டை மேடையில் ஒற்றை தலைவர்) xji938\nபுத்திசாலி காட்சி வழங்கி (இரட்டை மேடையில் இரட்டை தலைவர்) xji968\nவாடிக்கையாளர் தனிப்பட்ட தவிர்த்து உபகரணங்கள்\nபுத்திசாலி காட்சி வழங்கி (இரட்டை மேடையில் அவர் இரட்டை ...\nகாட்சி வழங்கி (இரட்டை மேடையில் ஒற்றை தலைவர்) xji838\nவழங்கி (ஒற்றை மேடையில் இரட்டை தலைவர்) xji368\nவழங்கி (ஒற்றை Platform மற்றும் ஒற்றை தலைமை) xji338\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nதானியங்கி தவிர்த்து இயந்திரம் XJI-V525 சிறப்பு வழங்கும் வால்வு\nடங்க்ஸ்டன் எஃகு வால்வு கோர், உயர் அதிர்வெண் ஒரு நீண்ட நேரம் மின்னல் போல் வேகமாக, ஓட்ட கடினமாக\nமுந்தைய: வாடிக்கையாளர் தனிப்பட்ட தவிர்த்து உபகரணங்கள்\nநுண்ணறிவு விஷுவல் வழங்கும் மெஷின்\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\nகாட்சி வழங்கி (இரட்டை மேடையில் ஒற்றை தலைவர்) XJ ...\nவழங்கி (ஒற்றை மேடையில் இரட்டை தலைவர்) xji368\nபுத்திசாலி காட்சி தானியங்கி வழங்கி (இரட்டை ப ...\nபுத்திசாலி காட்சி வழங்கி (இரட்டை மேடையில் doub ...\nமுகவரியைத்: 1st தளம், Lingshi டவுன், Yuyuan தொழிற்சாலை மண்டலம், Huangjiang டவுன், டொங்குன் பெருநகரம், குவாங்டாங் மாகாணம், சீனா\nஎங்கள் தொழிற்சாலை வருகை: காண்க\nவரை கையெழுத்தி��� மற்றும் சமீபத்திய செய்திகள் மற்றும் சலுகைகளைப் பெறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89507/rathakirushnan-said-rule-cannot-flourish-without-the-lotus", "date_download": "2021-03-07T03:35:46Z", "digest": "sha1:YPBDBAF6IJTWLRFXKR2SENKYOW4DCUIP", "length": 7044, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாமரை இல்லாமல் ஆட்சி மலராது : சி.பி. ராதாகிருஷ்ணன் | rathakirushnan said rule cannot flourish without the lotus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதாமரை இல்லாமல் ஆட்சி மலராது : சி.பி. ராதாகிருஷ்ணன்\nதாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில், “மத்திய தலைமையின் கீழ்தான் மாநில பாஜக தலைமை இயங்குவதை அதிமுகவினர் தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியில் இருந்தபோது கிராமசபை கூட்டங்களை நடத்தாத திமுக தற்போது அரசியலுக்காக கிராமசபையை நடத்துகிறது. தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது” என்றார்.\nஅதிமுக - பாஜக இடையே கூட்டணி குறித்தும் கொள்கை குறித்தும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கும் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.\nஇந்தியாவில் வெளியாகவுள்ள Realme X7 சீரிஸ்: மாடல்களின் விவரமும், தகவல்களும்\nமருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரஜினியிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்\nஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்\nதிருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்\nநாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை\nதொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து\nஅனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘ம��ன்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் வெளியாகவுள்ள Realme X7 சீரிஸ்: மாடல்களின் விவரமும், தகவல்களும்\nமருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரஜினியிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/02/375.html", "date_download": "2021-03-07T02:31:52Z", "digest": "sha1:PBT5NWQLBEAZM5K7DCHA2NHT64OJCJTF", "length": 4490, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொரோனா மரண எண்ணிக்கை 375 ஆக உயர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொரோனா மரண எண்ணிக்கை 375 ஆக உயர்வு\nகொரோனா மரண எண்ணிக்கை 375 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்றைய தினம் 50 வயதுக்கு மேற்பட்ட ஐவரின் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.\nஇதேவேளை, புதிதாக இன்று 963 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruchyayiravaisyar.in/viewprofile.php?id=TAVSM01266", "date_download": "2021-03-07T02:45:04Z", "digest": "sha1:7LAQALLFNNXOZPOVWVRLAR4KVXQ2SQH3", "length": 6427, "nlines": 143, "source_domain": "www.tiruchyayiravaisyar.in", "title": "Tiruchy Ayira Vaisyar - Member Profile", "raw_content": "\nசூரிய உதய நாழிகை :\nகல்வி & தொழில் விபரம்\nதிருமணத்திற்கு பிறகு வேலை செய்ய விருப்பம்:\nதிருமண நிலை ---தேர்வு செய்--- திருமணம் ஆகாதவர்துணையை இழந்தவர்விவாகரத்து ஆனவர்பிரிந்து வாழ்பவர்\nநிறம் ---தேர்வு செய்--- நல்ல சிகப்புசிகப்புமாநிறம்கருப்பு\nஇனம் உட்பிரிவு ---தேர்வு செய்--- அச்சரபாக்கம்பேரிகாசுக்காரர்கொங்கு மண்டலம்மஞ்சபுத்தூர்நடு மண்டலம்நகரம்சாதுசைவம்சமயபுரம்சோழியர்வடம்பர்வாணியர்வெள்ளான்\nபதிவு கட்டணம் ₹250/- மட்டும்.\nஜாதகங்களைத் தேர்ந்தெடுக்க முதலில் தங்கள் ஜாதகத்தினை பதிவு செய்வது அவசியம்.\nபதிவு செய்யப்பட்ட ஜாதகத்தினை சங்கத்தால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.\nஜாதக விவரங்களை காண வரம்பு இல்லை ஆனால் உரியவர்களின் முகவரியை பெறுவதற்கு மட்டும் வரம்பு (20 முகவரிகள்) உள்ளது.\nமுகவரியை பெறுவதற்கு வழங்கப்பட்ட 20 முகவரிகளுக்கு மேல் தேவை இருப்பின் சங்கத்தை தொடர்புக் கொண்டு அதற்குரிய தொகையினை செலுத்திப் மேலும் முகவரிகளை காணும் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2021/01/04/345203/", "date_download": "2021-03-07T02:27:37Z", "digest": "sha1:JTBW72LOVXHXS5FTZOGB4WCDEUBFYZES", "length": 18660, "nlines": 95, "source_domain": "dailysri.com", "title": "குளிர்கால பராமரிப்பே இல்லாம உங்களை ஜொலிக்க வைக்கும் அற்புதமான உலர் பழங்கள்! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ March 7, 2021 ] சற்று நேரத்திற்கு முன் உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு முன் உள்ள வீட்டில் இனந்தெரியாத நபர்கள் வாள்கள் மற்றும் பெற்றோல் கொண்டு தாக்குதல்….\tஇலங்கை செய்திகள்\n[ March 6, 2021 ] பயனுள்ள அழகு குறிப்புகள்_உங்களுக்காக\tஇலங்கை செய்திகள்\n[ March 6, 2021 ] உபுல் தரங்க அரைச்சதம் மற்றும் டில்ஷான், சாமர சில்வா அதிரடியோடு வென்றது இலங்கை_லெஜேண்ட்ஸ்\tஇலங்கை செய்திகள்\n[ March 6, 2021 ] இரணை தீவு ஓர் அறிமுகம்\tஇலங்கை செய்திகள்\n[ March 6, 2021 ] இறுதியாக கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவன் நானே-ராணுவ தளபதி\tஇலங்கை செய்திகள்\nHomeஅழகு குறிப்புக்கள்குளிர்கால பராமரிப்பே இல்லாம உங்களை ஜொலிக்க வைக்கும் அற்புதமான உலர் பழங்கள்\nகுளிர்கால பராமரிப்பே இல்லாம உங்களை ஜொலிக்க வைக்கும் அற்புதமான உலர் பழங்கள்\nJanuary 4, 2021 Thanu அழகு குறிப்புக்கள் 0\nகுளிர்காலத்தில் வளிமண்டலத்திலிருந்து வரும் தூசுகள் சரு���த்தை மேலும் மேலும் வறட்சியடைய செய்கிறது. சருமத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யும் உலர் பழங்கள் இந்த காலத்தில் தவிர்க்காமல் எடுத்துகொண்டால் நீங்கள் மிளிரும் சருமத்தை எளிதாக பெறமுடியும்.\nமுழுமையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் உலர் பழங்கள் அத்தியாவசிய கொழுப்புகள் நிறைந்திருப்பதால் சருமத்துக்கு சிறந்த முடிவை தரக்கூடியவை. அதனால் குளிர்கால உணவுகளில் முக்கியமாக சேர்க்க கூடிய ஐந்து உலர் பழங்கள் குறித்து பார்க்கலாம்.\nபாதாம் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தவை. பாதாம் உலர்ந்த பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. மேலும் துத்தநாகம், வைட்டமின் இ, செலினியம் ஆகியவற்றின் சிறந்த இயற்கை மூலம் ஆகும். இதை எடுத்துகொள்ளும் போது இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்க செய்கிறது.\nஇந்த பாதாமை ஃபேஸ் பேக் போன்று பயன்படுத்தும் போது இது வறண்ட குளிர்கால நாட்களில் சருமத்தின் வறட்சியை தடுக்க கூடியதாக மென்மையாக மாற்றுகிறது. பாதாம் தினசரி 4 எடுத்துகொள்வதோடு அதை பாலோடு கலந்து பேக் செய்து சுமார் 20 நிமிடங்கள் வைத்து பின்னர் குளிர்ச்சியான நீரில் கழுவி எடுக்கவும்.கூந்தல் சிகிச்சைக்கும் பாதாம் எண்ணெய் சிறந்த பலன் தருகிறது.\nஅக்ரூட் பருப்புகள் ஆரோக்கியமான கொட்டைகளில் ஒன்று. இது குளிர்காலத்துக்கு அவசியம் தேவை. ஏனெனில் இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது குளிர்காலத்தில் கூந்தலுக்கு மிகவும் நல்லது. அதிலும் வறட்சியான கூந்தல் இருப்பவர்களுக்கு வால்நட் நல்ல தீர்வாக இருக்கும்.\nஇவை உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. உடலின் கொழுப்பு அளவை குறைக்க செய்கிறது. தினசரி வால்நட் பருப்புகள் எடுத்துகொள்வதால் அது உடலையும் சருமத்தையும் கூந்தலையும் மேம்படுத்துகிறது.\nமிக முக்கியமாக இது சருமத்தை ஆரோக்கியமாக பிரகாசமாக வைக்க செய்கிறது. என்றும் இளமையாக சருமத்தை வைத்திருக்கவும் வயதாவதை தடுக்க செய்கிறது. இதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.\nஅத்திப்பழம் வைட்டமின் சி இருப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும். இது ஆக்ஸிஜனேற்றம் கொண்டிருப்பதால் இது சருமத்தை மென்மையாக புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். அத்திப்பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்ட��ின்கள் சருமத்தில் மெலனின் உற்பத்தியை சமன் படுத்த செய்ய உதவுகிறது. இதனால் சருமத்தின் மேல் அடுக்கு நீர் இழப்பு நேராமல் தடுக்கிறது. மேலும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதால் வறட்சியான சருமம் இல்லாமல் அழகாக பொலிவாக இருக்கிறது.\nஅத்திப்பழம் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் சரும சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்க முடியும். மேலும் இது முகத்தில் இருக்கும் வடுக்களையும் கரும்புள்ளிகளையும் போக்க கூடியது. தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரும பிரச்சனை நீங்கும். இயற்கை மாய்சுரைசர் என்று அத்திப்பழத்தை சாப்பிடலாம்.\nமுந்திரிப் பருப்புகள் குளிர்காலத்துக்கு மற்றுமொரு சிறந்த பருப்புகள். இது சருமம் மற்றும் முடி இரண்டுக்கும் அதிகப்படியான நன்மை செய்யகூடியது. இரும்பு மற்றும் துத்தநாகத்தால் நிரம்பியுள்ளது. இது வைட்டமின் சி, துத்தநாகம், மெக்னீசியம், செலினியம் மற்றும் இரும்பு கொண்டிருக்க கூடியவை. இதை தினமும் அல்லது அடிக்கடி உணவில் சேர்த்து எடுத்துகொண்டால் முகம் பிரைட்டாக இருக்கும். சேதமடைந்த செல்களை புதுப்பிக்க கூடியவை.\nஇது பிரகாசமான தோற்றத்தை தரக்கூடியது. இதில் இருக்கும் செம்பு மற்றும் பாஸ்பரஸுடன் தலைமுடிக்கும் சிறந்த முடிவை தரக்கூடியவை. முந்திரியிலிருந்து எடுக்க கூடிய எண்ணெய் சருமத்துக்கு அதிசயங்களை செய்யகூடியது என்கிறது ஆய்வு.\nபிஸ்தாக்கள் சுவையான பச்சை நிற கொட்டைகள். இதில் வைட்டமின்கள் மற்றும் இரும்பு, கால்சியம் , மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் வைட்டமின் இ உள்ளது. சருமம் நேரடியாக வெயிலில் ஈடுபடும் போது அல்ட்ரா வயலட் கதிர்கள் சருமத்தை பாதிக்க செய்கிறது. பிஸ்தாக்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் இ நிரம்பியுள்ளன.\nஇது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க செய்கிறது. இளமையை தக்க வைக்கிறது. வயதான நிலையை தடுக்க செய்கிறது. ஆண்ட்ரோஜன் அளவை குறைக்க செய்கிறது. முகப்பருவை வரவிடாமல் செய்கிறது. குளிர்கால சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஐந்தையும் உணவில் சேருங்கள்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் இரண்டும் 110 வீதம் பாதுகாப்பானவை – மருந்து ஒழுங்குபடுத்தும் அமைப்பு\n கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு\nநைஜீரியாவில் ��ணவகம் ஒன்றில் மனித மாமிசம் சமைத்து விற்ற பெண் கைது\nமனைவி இறந்த சோகம் தாங்காமல் மதச்சடங்கை முடித்துவிட்டு கணவன் தற்கொலை – இலங்கையில் சமப்வம்\nசற்று நேரத்திற்கு முன் உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு முன் உள்ள வீட்டில் இனந்தெரியாத நபர்கள் வாள்கள் மற்றும் பெற்றோல் கொண்டு தாக்குதல்….\nஇலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று யாழில் உதயம்\nநாளைமுதல் வானிலையில் ஏற்படப் போகும் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nசற்று நேரத்திற்கு முன் உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு முன் உள்ள வீட்டில் இனந்தெரியாத நபர்கள் வாள்கள் மற்றும் பெற்றோல் கொண்டு தாக்குதல்…. March 7, 2021\nபயனுள்ள அழகு குறிப்புகள்_உங்களுக்காக March 6, 2021\nஉபுல் தரங்க அரைச்சதம் மற்றும் டில்ஷான், சாமர சில்வா அதிரடியோடு வென்றது இலங்கை_லெஜேண்ட்ஸ் March 6, 2021\nஇரணை தீவு ஓர் அறிமுகம் March 6, 2021\nஇறுதியாக கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவன் நானே\nஓட்டமாவட்டியில் இன்றும் ஏழு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது March 6, 2021\nநைஜீரியாவில் உணவகம் ஒன்றில் மனித மாமிசம் சமைத்து விற்ற பெண் கைது March 6, 2021\nஇன்றைய கொரோணா தொற்றாளர் விபரம் March 6, 2021\nஅமெரிக்காவின் உயரிய விருதை பெறுகிறார் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா March 6, 2021\nஇலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று யாழில் உதயம் March 6, 2021\nஈழத் தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் புதுப்பிக்கப்பட்ட வரைபு March 6, 2021\nயாழ். ஊடக மன்றம் கண்டனம்.கண்டன அறிக்கை March 6, 2021\nகொரோனாத் தொற்று ஜனாஸாக்கள்முதற்தடவையாக இன்று ஓட்டமாவடியில் முதல்தடவையாக நல்லடக்கம் March 5, 2021\nதொற்று நோய் சிகிச்சைகளுக்கு மேலும் 05 வைத்தியசாலைகள் March 5, 2021\nஹட்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு March 5, 2021\nஜனாஸாக்களைப் புதைக்க இரணைதீவு பொருத்தமான இடம் அல்ல, மீள் பரிசீலனை செய்யக் கோருவோம்: அங்கஜன் எம்.பி. March 5, 2021\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று கிழக்கில் அடக்கம்\nநாளைமுதல் வானிலையில் ஏற்படப் போகும் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு March 5, 2021\nகொட்டகலை விபத்தில் ஒருவர் பலி\nமனைவி இறந்த சோகம் தாங்காமல் மதச்சடங்கை முடித்துவிட்டு கணவன் தற்கொலை – இலங்கையில் சமப்வம் March 5, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&view=card&repos=391&sort=relevance&%3Brepos=389&%3Bamp%3Blevels=221&%3Bamp%3Bsort=lastUpdated&%3Bsort=lastUpdated&sortDir=asc&topLod=0", "date_download": "2021-03-07T04:28:17Z", "digest": "sha1:LOOQ7AZIDJN24SNEMVVUZHJZBK5FPIUX", "length": 14845, "nlines": 295, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nசேர்வு, 1776 முடிவுகள் 1776\nஉருப்படி, 1133 முடிவுகள் 1133\nText, 29 முடிவுகள் 29\nImage, 15 முடிவுகள் 15\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n211 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 53299 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T02:39:10Z", "digest": "sha1:TNZ47KI72LJ4VZUNPYKNQVXDY6EVDZYP", "length": 12994, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "தார்வாட் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 580 00x\n• தொலைபேசி • +0836\nதார்வாட் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் தார்வாட் நகரத்தில் உள்ளது.\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் தார்வாட் மாவட்டப் பக்கம்\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி · விஜயநகரம்· பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி · விஜயநகரம்· பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nதொல்லியல், சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஹம்பி (உலகப் பாரம்பரியக் களம்)\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/28141-sasikala-will-be-released-from-bengaluru-prison-on-jan-27.html", "date_download": "2021-03-07T01:45:58Z", "digest": "sha1:XQEJQ6ZJPV2ODK5GUDP4A7XMMWWE75DS", "length": 13903, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜன.27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதி.. அதிமுகவில் பரபரப்பு.. - The Subeditor Tamil", "raw_content": "\nஜன.27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதி.. அதிமுகவில் பரபரப்பு..\nஜன.27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதி.. அதிமுகவில் பரபரப்பு..\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் என்ன மாற்றம் வருமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாக தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். அப்போது, சசிகலாவை அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்தது. ஓ.பன்னீர்செல்வம் 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பதவி விலகினார். மறுநாள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி, சசிகலாவை முதலமைச்சராக தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.\nஅவருக்கு ஆதரவாக 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சென்றனர். ஆனால், சசிகலா தலைமையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் அணிவகுத்தனர். திடீர் திருப்பமாக சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, தனக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்து விட்டு சசிகலா, பெங்களூரு சிறைக்கு சென்றார். தற்போது அவர் வரும் 27ம் தேதியன்று விடுதலையாக உள்ளார். ஏற்கனவே இந்த தேதியில் அவர் விடுதலை ஆவார் என்று ஆர்.டி.ஐ. தகவலில் கூறப்பட்டிருந்தாலும் அவரை விடுவிப்பார்களா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. இந்நிலையில், சசிகலா அபாரதத் தொகையை செலுத்தியதைத் தொடர்ந்து அவரை ஜன.27ம் தேதி விடுதலை செய்வதற்கான ஆவணங்களை சிறை நிர்வாகம் தயாரித்துள்ளது.\nஎனவே, அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இளவரசி வரும் பிப்ரவரி 5ம் தேதி விடுதலையாகிறார். ஆனால், சுதாகரன் இன்னும் 10 கோடி அபாரதத்தை செலுத்தாததால் அவர் விடுதலை தாமதமாகும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள வேண்டுமென்று பாஜக நிர்ப்பந்திப்பதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட சிலர் ஆதரவாக உள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களாக மாறியுள்ள கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் அதை எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், சசிகலா வருகையால் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இ்ல்லை.\nYou'r reading ஜன.27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதி.. அதிமுகவில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடம்\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலை\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nதேமுதிக இ��்லையேல் அதிமுகவே இன்று இருந்திருக்காது : சுதீஷ் பேச்சு\nகமலஹாசன் தான் முதல்வர் வேட்பாளர்: சரத்குமார் பேச்சு\nஅசாமில் ஓடி, ஓடி பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி..\nபாட்டாளி மக்கள் கட்சியை முன்னிலைப்படுத்துகிறதா அதிமுக\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபுதுவை : ராஜினாமா செய்த இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம்\nமதுரை : அலுவலகம் திறந்து பிரச்சாரம் துவக்கியது பாஜக\nபுதுச்சேரி : ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்\nபாண்டிச்சேரி அரசு பணால்: பாஜக தான் காரணமா\nபுதுச்சேரியில் ஆட்டம் காணும் ஆட்சி..\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் முதல்வர் அறிவிப்பு\nவெற்றி நடை என்று இதற்காகத்தான் எடப்பாடி சொல்கிறாரா\nபப்ஜி கேம் இந்தியாவுக்கு மீண்டும் எப்போது வரும்\n64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை\nவெங்காயம் மட்டுமல்ல...வாய் துர்நாற்றத்தை தவிர்க்க இவற்றையும் கவனியுங்கள்\nடீசல் விலை உயர்வை கண்டித்து 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்\nரங்கசாமி மவுனம் எதிரொலி : முன்னாள் அமைச்சர் கண்ணனுடன், மத்திய அமைச்சர் சந்திப்பு\nவாரம் ஒரு நாள் லீவு கொடுங்க: தற்கொலைக்கு முயன்ற போலீசாரின் கடைசி ஆசை\nகேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது : பா.ஜ.க. உற்சாகம்\nதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி.. காங்கிரஸ், மதிமுக நீடிக்குமா\nநடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nகிரியாட்டின் அளவை குறைக்கலாம் எப்படி தெரியுமா\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nசசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாமா\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nதென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tmilllk-cttttppeervai", "date_download": "2021-03-07T02:19:54Z", "digest": "sha1:I4Z2QPMSCDWGDRBG4GLG2I6OARMXPAT5", "length": 4633, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "தமிழக சட்டப்பேரவை", "raw_content": "\nResults For \"தமிழக சட்டப்பேரவை \"\n‘அப்பாவு கோஸ்வாமி’ என பெயர் வைத்திருந்தால் எனக்கு நீதி சரியான நேரத்தில் கிடைத்திருக்குமோ\n“மழுப்பாமல் பதில் கூறுங்கள்” - அரசு அதிகாரிகளுக்கு பொதுக் கணக்குக் குழு தலைவர் துரைமுருகன் அறிவுறுத்தல்\n‘தமிழ்நாடு வாழ்க..’ என முழங்கிய அண்ணா : 1967ல் சட்டமன்றத்தில் வீரிட்ட ஓர் உணர்ச்சி அலை\nவேளாண் மசோதா: விவசாயிகளின் பழிக்கு ஆளாகாமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக - மு.க.ஸ்டாலின் அறிவுரை\nஅண்ணா பல்கலைக்கழக கிளை விவகாரம் : தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்ததை மாற்றியது ஏன் - பொன்முடி MLA கேள்வி\n“தி.மு.க தலைவர் முதல்வரான பிறகுதான் மாநகராட்சி தேர்தல் நடக்கும்” - சட்டப்பேரவையில் மா.சுப்பிரமணியன் MLA\n“ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை வழங்கவில்லை; கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் மத்திய அரசு” : தி.மு.க எம்.எல்.ஏ\nஅருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு: 2009ம் ஆண்டே சட்டமாக நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர்\nகுடிக்கு காட்டும் அக்கறையை குடிமக்களுக்குக் காட்டாத நீதிமன்றம் - இதைவிட நீதியை அவமதிக்க முடியுமா \nCorona: \"சீனா,இத்தாலியைப் பார்த்தும் பாடம் கற்கவில்லையா தமிழக அரசு”- சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\n“கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூபாய் 60 கோடி போதுமா” - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி\nCorona: \"மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தவேண்டும்; அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவேண்டும்”- மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2021-03-07T03:18:45Z", "digest": "sha1:OEZWRPIZ4NNHK2LWU2BNZUQWGVBIFTCB", "length": 6141, "nlines": 74, "source_domain": "www.tamilkadal.com", "title": "உயிரின் எடை – திருமூலர் – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nஉயிரின் எடை – திருமூலர்\nமேவிய சீவன் வடிவது சொல்லிடில்\nகோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு\nமேவிய கூறது ஆயிரம் ஆயினால்\nஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே.\nஉடம்பில் இருக்கும் உயிரின் வடிவானது, ஒரு பசுவின் மயிரொன்றை நூறாக கூறிட்டு அதில் ஒன்றை எடுத்து அதை ஆயிரமாக கூறுசெய்து. அந்த ஆயிரத்தில் ஒன்றின் அளவே உயிரின் அளவு.\nஇந்த நுட்பமான உயிரில் இறைவன் உள்ளான் என்றும். அந்த இறைவனை தவத்தின் மூலம் அறியலாம் என்றும் திருமூலர் கூறுகிறார்.\nஏனோர் பெருமையன் ஆயினும் எம்மிறை\nஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்\nவானோர் அறியும் அளவல்லன் மாதேவன்\nதானே அறியும் தவத்தின் அளவே.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/money/01/193125?_reff=fb", "date_download": "2021-03-07T03:35:36Z", "digest": "sha1:FV66PFYJFIEWRUAGWAJZANPBMXCYAXG4", "length": 7782, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஒரே நாளில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஒரே நாளில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஇலங்கை வரலாற்றில் ரூபாயின் பெறுமதி மிக ம��சமாக இன்றைய தினம் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இந்த தரவு வெளியாகி உள்ளது.\nஅமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 163.84 ரூபாவாக பதிவாகிய நிலையில், கொள்வனவு விலை 160.41 ரூபாவாக பதிவாகியுள்ளது.\nஒரே நாளில் 60 சதம் வரை வீழ்ச்சியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nரூபாயின் பெறுமதியில் தொடர்ந்து ஏற்படும் வீழ்ச்சியினால் இலங்கையின் கடன் 34 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், இன்றைய தினம் மாத்திரம் 15 பில்லியன் ரூபா அதிகரித்துள்ளதாக பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/philippines-president-dutrete/", "date_download": "2021-03-07T03:03:35Z", "digest": "sha1:ZGTK5S5GMU3JS2CEOIGC6LCAVGQ5JWUU", "length": 2950, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "Philippines President Dutrete | | Deccan Abroad", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவைத் தரக்குறைவாகத் திட்டிய பிலிப்பைன்ஸ் அதிபருடன் சந்திப்பை ரத்து செய்தார் ஒபாமா. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை இன்று அமெரிக்காவின் லாவோஸ் நகரில் சந்தித்துப் பேச முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ரோடிரிகோ டுட்டர்டே-விடம் ஒபாமா கேள்வி எழுப்புவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிலிப்பைன்ஸ் […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்���ாரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.info/2010/03/blog-post_6903.html", "date_download": "2021-03-07T03:33:26Z", "digest": "sha1:BPA6FEZ63I4QV4SNFU26OI6AOZWGZZ7Q", "length": 72556, "nlines": 847, "source_domain": "www.kalvisolai.info", "title": "Kalvisolai.Info: ஹிட்லர் !!!", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nஅடால்ஃப் ஹிட்லர் 1889-ல் ஆஸ்திரியாவில் பிறந்தார்.ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கி பின் ஜேர்மனி ராணுவத்தில் சேர்ந்தார்.ஹிட்லர் முதல் உலகப் போரின்போது சாதாரண சிப்பாயாக இருந்தார்.மெய்ன் காம்ஃ என்பது ஹிட்லரின் சுயசரிதை.‘மெய்ன் காம்ஃ’ என்பதற்கு எனது போராட்டம் என்பது பொருள்.தேசிய சோசலிஸ்ட் கட்சி என்ற நாஷிக் கட்சியை உருவாக்கினார்.எதிர்மறை ஸ்வஸ்திக் குறி நாஷிக் கட்சியின் சின்னம்.நாஷிக் கட்சியினர் பழுப்பு நிறச் சீருடையை அணிந்தனர்.நாஷிக் கட்சி செமிட்டிக் இனத்தவர்களான யூதர்களை வெறுத்தனர்.ஹிட்லர் (தலைவர்) என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.ஹிட்லரின் இனவெறிக்குச் சுமார் 6 மில்லியன் யூதர்கள் பலியாயினர்.ஹிட்லரின் போலந்துப் படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமானது.1945 ஏப்ரல் 29‍-ல் ஹிட்லர் இவா பிரான் என்பவரை மணந்தார்.1945 ஏப்ரல் 30‍ல் ஹிட்லர் தன் மனைவியோடு தற்கொலை செய்து கொண்டார்.ஹிட்லரின் தோல்விப் பயமே அவரது தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது. ஜேம்ஸ்பாண்ட் சினிமா படங்களைவிட விறு விறுப்பானது.\nவட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர். (நேருவை விட 7 மாதம் மூத்தவர்)இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவிய���ன கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர்.பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது.தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளிžர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். பிறகு அவருக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார்.மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.\n1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார். தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.இதை அறிந்த ஆசிரியர், அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தார். \"இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்\" என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை.1907-ல் ஒரு ஓவியப் பள்ளியில் சேர முயன்றார். இடம் கிடைக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.\nஹிட்லரின் தாயார் கிளாரா குழந்தை பருவத்தில் ஹிட்லர்அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார்.இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடையவே, ராணுவத்தில் சேர்ந்தார்.\n1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1918-ல் போரில் ஜெர்மனி தோற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களும்தான் கார��ம் என்று ஹிட்லர் நினைத்தார்.\n\"உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்\" என்று விரும்பினார்.ஹிட்லர் பேச்சு வன்மை மிக்கவர். தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து, தனது பேச்சு வன்மையால் விரைவிலேயே கட்சித் தலைவரானார்.\nஅரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது.சிறையில் இருந்தபோது, \"எனது போராட்டம்\" என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார் ஹிட்லர். இது உலகப் புகழ் பெற்ற நூல்.1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.\nதன்னுடைய கட்சியின் பெயரை \"நாஜி கட்சி\" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான்.பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.எதிரிகளைச் சிறையில் தள்ளினார். \"இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை\" என்று அறிவித்தார்.யூதர்களை அடியோடு அழிக��கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம்.முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார். ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன.உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.\nபிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம்.இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.\nஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.\nஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல்வான் ஸ்டப்பன்பர்க்.\n1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு \"சூட்கேஸ்\" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். \"இது இங்கு எப்படி வந்தது யார் வைத்தது\" என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.\nதரையில் 'சர்' என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர்.\nமயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.\nகுண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.\nகறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஅவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. \"அவரை தூக்கில் போட வேண்டாம்\" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார்ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர்.\"அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்\" என்று கூறினார், ஹிட்லர்\" என்று கூறினார், ஹிட்லர் அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.\nகாதலியுடன் ஹிட்லர் தற்கொலை 1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. \"இன்ற��� மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்\" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார்.முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப் படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.\n1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை.எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. \"வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். பூப்பறிக்கும் ஈவாபிரவுன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்\" என்றாள்.\nபிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, \"நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்றுவிடாமல் எரித்துவிடுங்கள்\" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார்.அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.\nஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.அங்கே அவர்கள் கண்ட காட்சி:ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள்.\nஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர்.ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல \"மாக்சி\" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.\nஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப் போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள்.சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்\n60 ஆண்டுக்குப் பின் முதன்முறையாக நர்ஸ் பேட்டிகடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போர் முடியும் தருணத்தில், தன்னைத்தானே சுட்டு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.(1945,ஏப்.30). அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அவருடைய நர்சாக பணிபுரிந்த எர்னா பிளஜல் (93), ஜெர்மனியில் உள்ள பெர்லினில் வாழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டு காலம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்த அவர் முதல் முறையாக பேட்டியளித்தார். உலக வரலாற்றிலிருந்து அழிக்க முடியாத முக்கிய நிமிடங்களை இங்கு அசை போடுகிறார்...\nஇரண்டாம் உலகப் போர் முடியும் நேரத்தில், நீங்கள் ஹிட்லரின் பதுங்கு குழியில் இருந்தீர்களாஆம். 1945ல் போர் முடியும் போது, நான் பதுங்கு குழியில்தான் இருந்தேன். பெர்லின் பல்கலைக்கழக கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வந்தேன். அங்கிருந்து ஹிட்லர் பதுங்கியிருந்த ரகசிய இடத்துக்கு கிளினிக் மாற்றப்பட்டது. எல்லாம் முடியும் வரை அங்கேயேதான் வாழ்ந்தேன்.உங்களுக்கு அங்கு எப்படி வேலை கிடைத்தது\nஹிட்லரின் ரகசிய இடத்தில் வேலை இருப்பதாக தலைமை சகோதரி கூறினார். உங்களுக்கு விருப்பமா என்றும் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்படி உத்தரவும் வந்தது. நான் அங்கு சென்று, ஹிட்லரின் மறைவிடத்தைப் பார்த்த போது, அது பதுங்கு குழி போல் அல்லாமல் தரைக்கடியில், கட்டடங்களுடன் பெரியதாகவும், மிகவும் அழகாகவும் இருந்தது.எனக்கு அங்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. ரஷ்யப் படைகள் பெர்லினை நெருங் கிய போது, நாங்கள் அனைவரும் சிறிய இடத்துக்குள் பங்கு போட வேண்டியிருந்தது. எனக்கும் இன்னொரு நர்சுக்கும் ஓர் அறை ஒதுக்கப்பட்டது.நாஜி கொள்கைகளின் பிரச்சார பீரங்கியான கோயபல்சின் மனைவி மாக்டாவை நீங்கள் பதுங்கு குழியில் சந்தித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்அவர் தனது முதல் கணவரை பிரிந்து பின்னர் கோயபல்சை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரது இரண்டாவது திருமணமும் மகிழ்ச்சிகரமாக இல்லை.\nகோயபல்சைப் பற்றி பல கிசுகிசுக்கள். எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் கோயபல்சின் அழகான ஆறு குழந் தைகளை அவரது மனைவி மாக்டா கொன்றுவிட்டார்.குழந்தைகளை கொல்ல வேண்டாம் என்று நீங்கள் கூறவில்லையாநாங்கள் வாழ்ந்த சூழ்நிலை வெளியில் இருந்ததைப் போல் சாதாரணமானது அல்ல.\nகுழந்தைகளை பெர்லினுக்கு வெளியே கொண்டு சென்று விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் கோயபல்ஸ்,\"குழந்தைகள் எனக்கு சொந்தமானவர்கள். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று கோபத்துடன் கூறிவிட்டார். (பழைய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர யோசிக்கிறார்...)\nஒரு நாள்... மாக்டா பல் மருத்துவரிடம் செல்வதாக என்னிடம் கூறினார். ஆகவே அன்றிரவு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். பதுங்கு குழியில் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்திருந்த இரு படுக்கைகளில் குழந்தைகள் படுத்திருந்���ார்கள். அவர்கள் படுக்கை அருகே மெல்லிய கயிறு இருக்கும். ஏதாவது தேவை என்றால் அதை இழுத்தாலே போதும். அவர்கள் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார்கள். அவர்களை வாழவிட்டிருக்க வேண்டும்.\n(குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொன்றுவிட்டு கோயபல்ஸ் தம்பதிகள் 1945, மே 1ல் தற்கொலை செய்து கொண்டனர்.)கோயபல்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்நான் அவரை வெறுக்கிறேன். யாருமே அவரை விரும்ப மாட்டார்கள். அவரை சுற்றி உறவினர் உட்பட சிலர் இருந்து கொண்டே இருப்பார் கள். பதவிக்காகத்தான் அவர் வாலைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇளம் பெண்களும் அவரிடம் நிறையப் பேர் இருந்தார்கள். எங்களை விட அந்த பெண்களுக்கு அதிக சலுகைகள் இருந்தன.காதலி ஈவா பிரவுனை ஹிட்லர் மணம் முடிக்க சம்மதம் தெரிவித்தவுடனே, எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்ததாக, போர் முடிந்தவுடன் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தீர்களேஈவாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவரிடம் இருந்து யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலேயே ஹிட்லரின் மனைவி அல்ல.கடைசி நேரத்தில் ஈவா கர்ப்பமாக இருந்ததாகவும், ஆனால் அக்குழந்தைக்கு, ஹிட்லர் தந்தை இல்லை என்று கூறப்பட்டதேஈவாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவரிடம் இருந்து யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலேயே ஹிட்லரின் மனைவி அல்ல.கடைசி நேரத்தில் ஈவா கர்ப்பமாக இருந்ததாகவும், ஆனால் அக்குழந்தைக்கு, ஹிட்லர் தந்தை இல்லை என்று கூறப்பட்டதேபதுங்கு குழியில் ஹிட்லர் தங்கி இருந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் தான் ஈவா இருந்தார்.\nஅவ்வளவுதான். அவரைப் பற்றி பேச பெரிதாக ஒன்றும் இல்லை.நீங்கள் ஹிட்லரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள். அந்த பதுங்கு குழியில் 1944 முதல் அவர் இருந்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கு பிடித்தது என்னஹிட்லர் இங்கு இருக்கிறார் என்று என்னிடம் சொன் னார்கள். என்னை பெரிதும் அது பாதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் வெளியேறிவிட்டார். மீண்டும் அவர் திரும்பி வந்தவுடன் அவர் இந்த கட்டடத்துக்குள்தான் இருக்கிறார் என்று சொன்னார்கள். அதைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டார்கள்.\nஹிட்லர் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் தாமாக வந்து கை குலுக்கினார்.பதுங்கு குழியில் கடைசி நிமிடங்��ளைப் பற்றி சொல்ல முடியுமாஹிட்லர் திடீரென உள்ளே போய்விட்டார். எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அது பற்றியே அங்கு பேச்சு இருந்தது. சிலர் தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். சிலர் உயிரோடு இருக்கிறார் என்றார்கள்.தற்கொலை செய்வதற்கு முன்பாக, உங்களிடம் 1945 ஏப். 29ல் மாலையில் விடை பெற்றுக் கொண்டாராமேஹிட்லர் திடீரென உள்ளே போய்விட்டார். எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அது பற்றியே அங்கு பேச்சு இருந்தது. சிலர் தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். சிலர் உயிரோடு இருக்கிறார் என்றார்கள்.தற்கொலை செய்வதற்கு முன்பாக, உங்களிடம் 1945 ஏப். 29ல் மாலையில் விடை பெற்றுக் கொண்டாராமேஅன்று அவருடைய அறையிலிருந்து வெளியில் வந்த ஹிட்லர், எல்லோரிடமும் கைகுலுக்கினார்.\nஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசினார். அதன் பிறகு அந்த சத்தத்தை (தன் னைத் தானே சுட்டுக் கொண்டது) சிலர் மட்டும் கேட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை. அங்கு பணிபுரிந்தவர்கள் இருக்க வேண்டுமா... போக வேண்டுமா என்று குழப்பம். எதும் உறுதியாகத் தெரியவில்லை. ஹிட்லர் இறந்துவிட்டார் என்று எனக்கு தெரியும். அதன் பின்னர், பேராசிரியர் வெர்னர் ஹேஸ்சே (ஹிட்லரின் டாக்டர்) உட்பட டாக்டர்கள் திடீரென மாயமாகிவிட்டார்கள். நான் ஹிட்லரின் உடலைப் பார்க்கவில்லை.\nஅது தோட்டப்பகுதிக்கு எடுத்து செல்லபட்டது.அடுத்து என்ன நடந்ததுஉலகம் முழுவதும் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அதன் பிறகு எல் லாம் கட்டவிழ்ந்த நிலைதான்.பதுங்குகுழியிலிருந்து உயிரோடு திரும்பிவிடுவோம் என்று எப்போதாவது நினைத்தீர்களாஉலகம் முழுவதும் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அதன் பிறகு எல் லாம் கட்டவிழ்ந்த நிலைதான்.பதுங்குகுழியிலிருந்து உயிரோடு திரும்பிவிடுவோம் என்று எப்போதாவது நினைத்தீர்களாநாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. பதுங்கு குழியிலிருந்து ஒவ் வொரு வீரரும் கழன்று கொண்டார்கள். ஒரு சமயம் திடீரென எல்லோரும் காணாமல் போய் விட்டார்கள். ரஷ்ய படைகள் வந்தால் கூட தப்பிக்கும் நிலையில்தான் நாங்கள் இருந்தோம்.ஹிட்லர் தற்கொலைக்குப் பின்னர் எந்த நம்பிக்கையில் நீங்கள் அங்கே இருந்தீர்கள்நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. பதுங்கு குழியிலிருந்து ஒவ் வொரு வீரரும் கழன்று கொண்டார்கள். ஒரு சமயம் திடீரென எல்லோரும் காணாமல் போய் விட்டார்கள். ரஷ்ய படைகள் வந்தால் கூட தப்பிக்கும் நிலையில்தான் நாங்கள் இருந்தோம்.ஹிட்லர் தற்கொலைக்குப் பின்னர் எந்த நம்பிக்கையில் நீங்கள் அங்கே இருந்தீர்கள்ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். என்னை தலைமை சகோதரி போனில் அழைத்தார். ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதேபோல் படையினரும் வந்துவிட்டார்கள். நுழைவாயிலில் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உள்ளே நுழைந்தார்கள். அங்கிருந்த ஜெர்மானியர்களை வெளியேற்றினார்கள். நர்ஸ் என்பதால் எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களை மிகவும் நன்றாக நடத்தினார்கள். நாங்கள் ஆறேழு பேர்தான் எஞ்சியிருந்தோம். ரஷ்யர்கள் என்னை மிகவும் மதித்தார்கள்.\nநான் அடுத்த பத்து நாட்கள் வரை அங்கே இருந்தேன்.போர் முடிந்தவுடன் அமெரிக்க உளவுத் துறையினர் உங்களிடம் பேசினார்களேஆம். என்னிடம் விஷயங்களை கறக்கப் பார்த்தார் கள். எனக்கு விருந்தளித்தார் கள். தொடர்ந்து அருமையான சாப்பாடு தந்து கொண்டிருந்தார்கள். இருமுறை அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.\nகடந்த 60 ஆண்டுகளாக ஏன் வாய் திறக்கவில்லை1945க்குப் பின்னர் என்னுடன் பணிபுரிந்தவர்களும் அமைதியாகவே இருந்தார்கள். ஏதும் பேசினால் சர்ச்சை ஏதும் ஏற்படுமோ என்றும் அவர்கள் பயந்தார்கள். நான் என் குடும்பத்தாரிடம் கூட ஏதும் பேசவில்லை. நான் பதுங்கு குழிக்குள் இருந்த போது, என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்களா உயிரோடு இருக் கிறார்களா என்று கூட தெரியவில்லை. ஆனால் போரில் அவர்கள் இறக்கவில்லை என்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.ஹிட்லரின் பதுங்கு குழியைப் பற்றி சமீபத்தில் வெளியான \"டவுன்பால்' எனும் படத்தை பார்த்தீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nநன்றாக இருந்தது. அவர்களுக்கு கொஞ்சத் தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. சிற்சில தவறுகள் செய்திருந்தார்கள். ஆனால் பொதுவாக அது நன்றாகத்தான் இருந்தது.நீங்கள் பதுங்கு குழியில் இருந்ததற்காக வருத்தப்படுகிறீர் களா அல்லது அதை நினைத்து பெருமைப் படுகிறீர்களா அல்லது அதை நினைத்து பெருமைப் படுகிறீர்களாஇதற்கு பதில் அளிப்பது கஷ்டம்தான். ஒரு சமூகத்தைப் (நாஜிகள்) பற்றி சரியா தவறா என்று கூற முடியாது. ஆனால் பொதுவாக அது தவறு என்றுதான் தெரிகிறது. எனினும் எல்லோரும் தங்களுக்கு என ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள்.\nயூதர்களுக்கொதிரான ஹிட்லரின் சட்டங்கள்:1933 ஆண்டு சில NAZI இராணுவம் யூதர்களின் கடைகளுக்கு முன்னால் நின்று யூதர்களிடம் சாமான்கள் வாங்க வேண்டாம் என்று கலாட்டா செய்தது. அதன் பின்பு யூதர்களின் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. பல யூதர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். யூதர்களுக்கெதிராக 430 சட்டங்களை ஹிட்லர் கொண்டு வந்தான். அவற்றில் சில:முலாவது சட்டம் :\nஆடி.4.1933யூதர்கள் தங்களது அரசாங்க உத்தியோகங்களிலிருந்து நீக்கம் .( வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்ட சிபுணர்கள் . . . . )\nசட்டம் 195:யூதர்கள் வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்டது. (அவர்களுடைய ஓட்டுனர்அனுமதிச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது)சட்டம் 242:யூதர்களின் கல்வி ஜேர்மன் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டது. எந்தவொருஅரசாங்க பாடசாலைகளிலுமோ, தனியார் கல்வி நிறுவனங்களிலிமோ கற்கதடை. யூதர்கள் தங்களுக்கென்ற சிறுவர் பாடசாலைகளை மறைமுகமாகநிறுவினார்கள்.\nசட்டம் 329:யூதர்கள் தங்களது சட்டையிலே மஞ்சள் அடையாளக்குறியீடு போட வேண்டும்.இப்படி பல சட்டங்கள் யூதர்களுக்கெதிரா வந்தது. கடைசியாக மில்லியன்கணக்கில் யூதர்கள் அகதி முகாம்களில் வைத்து கொலை செய்யப்பட்டனர்.\n வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/802", "date_download": "2021-03-07T02:26:47Z", "digest": "sha1:OLZTTSXM45536XO4F5NZQDXKR6WDFX32", "length": 11829, "nlines": 95, "source_domain": "tamilfirst.com", "title": "முடியாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கே 20 ஆவது திருத்தச் சட்டம்; யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் உரை | Tamil First", "raw_content": "\nHome Politics | அரசியல் முடியாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கே 20 ஆவது திருத்தச் சட்டம்; யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் உரை\nமுடியாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கே 20 ஆவது திருத்தச் சட்டம்; யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் உரை\n“இருபதாம் திருத்தச் சட்டம் குடியரசு அரசியல் யாப்பு என்ற பெயரில் முடியா���்சியை ஏற்படுத்தும் திருத்தமே இது” எனக் குறிப்பிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி.\nயாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடந்த ‘இருபதாவது திருத்தமும் அரசியல் விளைவுகளும்” என்ற ஆய்வரங்கில் பங்கேற்று ‘இருபதாவது அரசமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் என்ற தலைப்பில் சட்ட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-\n“இருபதாம் திருத்தச் சட்டம் குடியரசு அரசியல் யாப்பு என்ற பெயரில் முடியாட்சியை ஏற்படுத்தும் திருத்தமே இது. இருபதாம் திருத்தம் வருவதற்கு முன்னரே முடியரசன் போய்ச் சொல்கிறார் நான் வாயால் சொல்வதெல்லாம் சுற்று நிரூபம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.\nமுன்னர் 18 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் அரசியல்வாதி. அவர் அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டி ருந்தாலும், ஓர் அரசியல்வாதிக்கு சில விளக்கங்கள் உண்டு. சில விடயங்களை எப்படி செய்யலாம், செய்ய முடியாது என்ற நிதானம் அனுபவத்திலாவது வந்திருக்கும். இன்று நிலைமை அப்படியல்ல.\n19 அகற்றுவோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வாக்குறுதி அளித்தார். பத்தொன்பதாம் திருத்தத்தை அகற்றுவோம் என்பதற்கும் நிறைவேற்றதிகாரத்தை வலுவாக்குவோம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. நாட்டவர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் மனநிலையில் உள்ளனர்.\nஇந்த எதிர்ப்பை நாம் வலுவாகத் தெரிவிக்க வேண்டும். நாட்டின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்காக வாக்களிக்க வேண்டும்” என்றார்.\nPrevious articleஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது\nNext articleகொரோனா அச்சம்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nநானே சு.கவின் தலைவர்; மைத்திரி சட���டவிரோத தலைவர் – சந்திரிகா அம்மையார் அதிரடி\nமாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து – அரசுக்கு சஜித் எச்சரிக்கை\nஅரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/ram-temple-construction-5-lakhs-donated/", "date_download": "2021-03-07T01:55:48Z", "digest": "sha1:DX5IXGNVEIPFW4DUTFO6PSETNAXH2L6O", "length": 12895, "nlines": 103, "source_domain": "www.aransei.com", "title": "ராமர் கோவிலுக்கு குடியரசுத் தலைவர் 5 லட்சம் நன்கொடை - 'என் பெயரில் ஒரு செங்கல்' என்று ம.பி., முதல்வர் பெருமிதம் | Aran Sei", "raw_content": "\nராமர் கோவிலுக்கு குடியரசுத் தலைவர் 5 லட்சம் நன்கொடை – ‘என் பெயரில் ஒரு செங்கல்’ என்று ம.பி., முதல்வர் பெருமிதம்\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு நன்கொடையாக, ஐந்து லட்சத்து நூறு (5,00,100) ரூபாய் வழங்கியுள்ளார்.\nஉத��தர பிரதேசத்தின், அயோத்தி நகரத்தில், 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன்பிறகு, 28 ஆண்டுகள் கழித்து பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஅதில், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.\nஉச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ராமர் கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ள, மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை அமைத்தது. அந்த அறக்கட்டளை தற்போது ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடையை பெற்று வருகிறது.\nராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் – உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்\nஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்று பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை சார்பில், அதன் இணைத் தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ், விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார், ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான குல்பூஷன் அஹுஜா, அயோத்தி ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோர் நேற்று (15.01.21) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நன்கொடையை பெற்றுள்ளனர்.\nஅயோத்தி ராமர் தரிசனம் எப்போது – யோகி ஆதித்யநாத் விளக்கம்\n“அவர் நாட்டின் முதல் குடிமகன், எனவே இந்த நன்கொடை இயக்கத்தைத் தொடங்கி வைக்க, நாங்கள் அவரிடம் சென்றோம். அவர், ரூ. 5,00,100 நன்கொடையாக வழங்கினார்” என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.\nபிரதமரால் கிடைத்த ராமர் கோவில் தீர்ப்பு – ஜே.பி.நட்டா\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் “என் குடும்பத்தின் சார்பாக ஒரு செங்கல் ராமர் கோயில் கட்டுமானத்தில் இடம்பெறும். இது ராமர் கோயில் அல்ல, தேசிய கோயில்” என தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு – பாஜக தலைவர்கள் விடுதலைக்கு எதிராக வழக்கு\nமத்திய பிரதேசத்தில், ராமர் கோயில் கட்டுமானத்துக்காக இந்து அமைப்புகள��, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குச் சென்று நன்கொடைகள் கேட்டது, பல இடங்களில் மோதல்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஅயோத்தி ராமர் கோயில்குடியரசு தலைவர்நன்கொடைபாபர் மசூதிமத்திய அரசுராம்நாத் கோவிந்த்\n” எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக்கலாம் ” – அரசு, ” மூன்று சட்டங்களையும் ரத்து செய்க” – விவசாயிகள்\n‘உங்களால்தான் நாங்கள் இருக்கிறோம்’ – விவசாயிகள் போராட்டக்களத்தில் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி\nஅப்ப கோ கொரோனா; இப்ப நோ கொரோனா – மத்திய அமைச்சரின் அடுத்த ஆயுதம்\nதப்லிக் நடவடிக்கையில் ஈடுபட, ஓ.சி.ஐ அட்டைதாரர்களும் முன்அனுமதி பெற வேண்டும் – அரசாணை வெளியீடு\nதப்லிக் நடவடிக்கையில் ஈடுபட, ஓ.சி.ஐ அட்டைதாரர்களும் முன்அனுமதி பெற வேண்டும் – அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களுக்குக் காவல்துறை சான்று பெறாவிட்டால் வேலை கிடையாது – ஜம்மு காஷ்மீர் அரசு\n’ஊடக சுதந்திரத்தை குறைக்கும் மத்திய அரசு’ – புதிய ஊடக விதிகள் குறித்து எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கண்டனம்\nசிமி வழக்கு: ஒரு குற்றமும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் விடுதலை\nசீர்காழியில் பெரியார் சிலைக்கு விபூதி பூசிய அடையாளம் தெரியாத நபர்கள்: வழக்குப் பதிவு செய்த காவல்துறை\nஎங்களை வெறுத்த அனைவருக்கும் எங்கள் அன்பு – இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட அனுராக் காஷ்யப்\nதலித்துகளின் திருமணத்தின் போது நடக்கும் வன்முறை சம்பவங்கள் – முன்னெச்சரிக்க நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ள குஜராத் அரசு\nஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி\nபாஜகவுக்கு உடந்தையாக இருக்கும் அதிமுகவை துடைத்தெறிய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடெல்லி கலவரம் எவ்வாறு திட்டமிடப்பட்டது – விரிவான புலனாய்வின் இரண்டாம் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/political-news/edappadi-palaniswany-kallakurichi-election-campaign.html", "date_download": "2021-03-07T02:45:25Z", "digest": "sha1:FCO3ZOEHYIBMNFZWVKNDCC3SBCUFJGSE", "length": 10064, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "மு.க.ஸ்டாலின் 2019ம் ஆண்டில் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் எங்கே?", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nமு.க.ஸ்டாலின் 2019ம் ஆண்டில் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் எங்கே\nஅ.தி.மு.க சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உருந்தூர்பேட்டையில் மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்க நாள் விழாவின் பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , ‘’ கீழடியில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காக்கும் வகையில் 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைத்தது அதிமுக அரசு. தமிழ் மொழி மற்றும் தமிழகத்திற்கோ எதாவது ஒரு பாதிப்பு வரும் போது எல்லாம் மக்களுக்கும் மண்ணுக்கும் துணையாக இருப்பது அதிமுக அரசு.\nஇந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்டது ஆட்சி என்றால், தி.மு.க ஆட்சி தான். இப்போது கிராம சபை கூட்டம் நடத்தி வரும் மு.க ஸ்டாலின், 2019 -ம் ஆண்டில் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை என்ன செய்தார் அதை எங்களிடம் கொடுத்திருந்தால், மக்களின் குறைகளை தீர்த்து வைத்திருப்பேன். திமுகவின் மூத்த அமைச்சர்களின் வழக்கை விரைந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வாங்கி கொடுத்தது அதிமுக அரசு தான். இன்று தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் இடத்தில் இருக்கிறது.\nமுன்னர் ஏமாந்தது போல் மீண்டும் ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை. அதனால் தான் 10 ஆண்டுகள் திமுகவை மக்கள் நிராகரித்தார்கள். தமிழகத்தை பொறுத்த வரை நாடாளுமன்றத் தேர்தல் வேறு சட்டமன்றத் தேர்தல் வேறு. மக்கள் தெளிவாக பிரித்து பார்த்து வாக்களிக்கிறார்கள். நாங்கள் செய்ய நினைத்த திட்டங்கள் குறித்த தகவல்கள் கசிந்து விட்டது. அதை தான் காப்பியடித்து ஸ்டாலின் மக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகிறார். திமுக ஒரு ரவுடி கட்சி. அதை மக்கள் புறகணிக்க வேண்டும் “ என்றார்.\nசசிகலா சிறையிலிருந்து வராமல் இருக்க சதியா\nதமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார்..- ராகுல்காந்தி\nஇஸ்லாமிய மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- முதல்வர் பழனிசாமி\nசசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா\nகுடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா\nதனுஷ் நடித்த கர்ணன் படம் பற்றி சந்தோஷ் நாராயணன் பதிவு \nவீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தின் ஜாக்சன் துரை சி.ஆர்.பார்த்திபன் காலமானார் \nரஜினிகாந்தின் அண்ணாத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு \nமாஸ்டர் திரைப்பட விமர்சனம் குறித்து பதிலளித்த விஜய் சேதுபதி \nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை \nஆர்.ஆர்.ஆர் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/bjp-takes-action-against-tamil-nadu-in-view-of-assembly-elections/", "date_download": "2021-03-07T02:32:48Z", "digest": "sha1:K5OXFUZQ6WPBLBBR2ACGP4IPE57EZMWD", "length": 11828, "nlines": 124, "source_domain": "www.news4tamil.com", "title": "அள்ளி வழங்கிய மத்திய அரசு! சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கை! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஅள்ளி வழங்கிய மத்திய அரசு சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கை\nஎதிர்வரும் சட்டசபை தேர்தல�� கருத்தில் வைத்து தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கும் கால சிறப்பு அறிவிப்புகளையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியீடு செய்திருக்கிறார்.\nதமிழ்நாடு, கேரளா ,அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், அதனை கருத்தில் வைத்து இந்த வருடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கிற மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.\nதமிழகம் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் 1.73 லட்சம் கோடி முதலீட்டில் 3500 கிலோமீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை அறிவித்து இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் .மதுரை கொல்லம் சாலை மற்றும் சித்தூர் தாட்சூர் சாலை போன்றவை அந்த அறிவிப்பில் அடங்கும் எதிர்வரும் வருடத்தில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅதேபோல சென்னையில் ரூபாய் 63 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு அது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். திருச்சி சென்னை விசாகப்பட்டினம் மற்றும் 35 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக திகழும் என்று தெரிவித்திருக்கிறார். முதல் தடவை மும்பை கன்னியாகுமரி 25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கல்கத்தா சரி செய்யும் திட்டம் உள்பட 1700 கிலோமீட்டர் வரையில் நெடுஞ்சாலை திட்டப்பணிகளை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஅசாம் மாநிலத்தில் தற்சமயம் ரூபாய் 19,000 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் மூன்று வருடங்களில் அசாம் மாநிலத்தில் 1300 கிலோ மீட்டருக்கும் மேல் ஆன தேசிய நெடுஞ்சாலைகளை கொண்ட 34 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் சர்வ தேச ஒற்றுமை தொடங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்புகள் எல்லாம் எதிர் வரும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் வைத்தே வெளியிடப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகிறார்கள்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\n கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சி\n காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னிறுத்தப்படும் முக்கிய புள்ளி\nதேமுதிக எடுத்த அதிரடி முடிவு\nசெம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா \nஎன்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா \nசூரியின் ரீல் பொண்டாட்டி புஷ்பாவா இவர் பச்சை உடையில் செம பச்சையா இருக்காங்களே பச்சை உடையில் செம பச்சையா இருக்காங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/edappadi-palanisamy-to-visit-delhi/", "date_download": "2021-03-07T03:30:47Z", "digest": "sha1:SJVGATKTIKOGXRKL7EHAVQLR2RW4U63Q", "length": 16363, "nlines": 125, "source_domain": "www.news4tamil.com", "title": "தமிழக அரசியலில் எடப்பாடியின் ஆளுமை! அதிர்ந்து போன மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதமிழக அரசியலில் எடப்பாடியின் ஆளுமை அதிர்ந்து போன மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா\nதமிழகத்திலே சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இ���்றைய தின டெல்லி பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயணமானது தமிழக அரசியலில் முதல்வரின் ஆளுமையை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். இதனைத் தொடர்ந்து நடக்க இருக்கும் நிகழ்வுகள் திமுக போன்ற முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும் என்ற காரணத்தால், அரசியல் நோக்கர்கள் இந்த பயணத்தை மிகவும் கவனத்துடன் பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து ஒரு சிலரிடம் உரையாடியபோது,\nஆளும் கட்சியான அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக சர்ச்சையை உண்டாக்கி அதன் மூலமாக அரசியல் செய்வதற்கு ஒரு சில எதிர்க்கட்சிகள் முயன்று கொண்டிருக்கின்றன. அவர்களின் எதிர்பார்ப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தான் திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.\nஆனாலும் தமிழகத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் ஒரு சிலர் இது தொடர்பாக சில எதிர் கருத்துகளை தெரிவித்து வருகின்ற நிலையில், அதுதொடர்பாக பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி மூலமாக அதிமுக பிரச்சார ஆரம்பக்கட்டத்திலேயே அதிமுகவின் தலைமையில்தான் கூட்டணி அதிமுக தலைமை அறிவித்திருக்கின்றன எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று காட்டமாக தெரிவித்தார்.\nநடப்பு மாதம் ஒன்பதாம் தேதி அன்று சென்னையில் நடந்த அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கூட அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொள்கின்றோம் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பாஜக எடப்பாடி இப்படி ஒரு அதிரடி முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்கிறார்கள். அதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் தலைவர் முருகன் உடனடியாக கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து உரையாடி இரு கட்சிகள் இடையே இருக்கின்ற நல்வரவை சரிப்படுத்தும் விதமாக பேசி இருக்கின்றார். பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி அவர்களும் அதிமுகவே எங்களுடைய கூட்டணியில் மிகப்பெரிய காட்சி நாங்கள் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிறிய கட்சியாகவே முதலமைச்சர் வேட்பாளரை அவர்கள் தான் தீர்மானம் செய்வார்கள் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்த விவகாரமானது தமிழக அரசியலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் ஆளுமையை காத்திருப்பதாக பார்க்கப்படுகின்றது. அவருடைய இந்த வளர்ச்சியை பார்த்து திமுக சற்று ஆடிப்போய் இருப்பதாக சொல்கிறார்கள். ஆட்சியிலும் கட்சியிலும் அதிகரித்துவரும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமை தமிழக மக்களிடையே அவருடைய செல்வாக்கை அதிகரித்து இருக்கின்றது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரு தின பயணமாக இன்றையதினம் டெல்லிக்கு சென்றிருக்கிறார். அங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையான பல திட்டங்கள் நிதி உதவி போன்ற கோரிக்கை மனுக்களை கொடுக்க இருக்கின்றார் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.\nஅதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து உரையாடும் தமிழக முதலமைச்சர், தமிழக அரசியல் நிலை பாஜக போன்ற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் விவாதிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாஜகவிற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குவதற்கு எடப்பாடி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்களுடன் விவாதம் செய்து நேரத்தை விரயமாக்க முதலமைச்சர் விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்கள். ஆகவே நேரடியாக பாஜகவின் தேசிய தலைமை உடனேயே பேசி விடலாம் என்ற ஒரு முனைப்பில் இந்த பயணத்தை முன்னெடுத்து இருப்பதாக சொல்கிறார்கள். வழக்கம்போல இந்த பயணத்தை வெற்றிகரமாக சாதித்து காட்டுவார் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுகவினர் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமுதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்\nஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nஅரசியலில் ரஜினியின் வெற்றிட���்தை நான் நிரப்புவேன் ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி\nவெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் \nசெம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா \nஎன்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/p2p-tamils-struggle-jaffna-mc-major/", "date_download": "2021-03-07T01:57:07Z", "digest": "sha1:45UXFFEMJOGBWK2GDWMUIBZNYKQOLAPD", "length": 7834, "nlines": 90, "source_domain": "www.t24.news", "title": "சிங்கள மொழியில் வாக்குமூலத்தை பதிவு செய்ய பொலிஸார் முயற்சி - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nகிளிநொச்சியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nகூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை ஐ.தே.க – ஐ.ம.ச மறுப்பு\nதற்போது நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு – அஜித் ரோஹண தெரிவிப்பு.\nதற்காலிகமாக இன்றைய தினம் பயாகல தெற்கு புகையிரத கடவை மூடப்படவுள்ளது.\nதனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படட பலர் கைது.\nசிங்கள மொழியில் வாக்குமூலத்தை பதிவு செய்ய பொலிஸார் முயற்சி\nசிங்கள மொழியில் வாக்குமூலத்தை பதிவு செய்ய பொலிஸார் முயற்சி\nஅண்மையில் நடந்து முடிந்த பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஆகியோரிடம் இன்று பிற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டது.\nஇதில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், மணிவண்ணனிடம் மன்னார் மற்றும் பருத்தித்துறை பொலிஸார் மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.\nகுறித்த வாக்குமூல பதிவின் போதாக சிங்கள மொழியில் வாக்குமூலத்தை பதிவு செய்ய பொலிஸார் முயற்சித்த போதும் அதற்கு மறுப்புத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், தான் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்கு மூலத்தில் கையொப்பமிடமாட்டேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.\n2019 க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியீடு\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் ���ரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/World%20_18.html", "date_download": "2021-03-07T02:29:31Z", "digest": "sha1:UA6TAPOWZHSOK5J5WZIFYX3VQMIZB3ZF", "length": 5374, "nlines": 61, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரித்தானியா இந்தியாவிற்கு தேவையான உதவிகளையும் செய்வதற்கு தயார்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரித்தானியா இந்தியாவிற்கு தேவையான உதவிகளையும் செய்வதற்கு தயார்\nபிரித்தானியா இந்தியாவிற்கு தேவையான உதவிகளையும் செய்வதற்கு தயார்\nஇலக்கியா பிப்ரவரி 09, 2021 0\nஉத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பிரித்தானியா தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளவர்கள் குறித்தும், இந்தியா குறித்துமே எனது சிந்தனை உள்ளது.\nஇந்தியாவுடன் பிரித்தானியா துணை நிற்கும். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். இதேபோல பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும், ‛உத்தரகண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக மாயமான 100 பேர் மாயமாகியுள்ளனர். எங்கள் சிந்தனை அவர்களைப் பற்றியே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/t-shivanandeeshwaran/", "date_download": "2021-03-07T02:46:20Z", "digest": "sha1:J2FUKLRLK5YEVJBOI34RCIBWQLWZGOJL", "length": 5656, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "T Shivanandeeshwaran Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\n60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே இறுதிக்குள் தடுப்பூசி\nஜோன்சன்&ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடா அங்கீகாரம்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=38721", "date_download": "2021-03-07T02:05:28Z", "digest": "sha1:OBMSTFGBYRQKGLNVLW33ZE2A67KAAP3V", "length": 32479, "nlines": 180, "source_domain": "www.vallamai.com", "title": "நீத்தல் விண்ணப்பம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதிருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. இறையருள் பெற்ற அடியார் பலருண்டு, அவர்கள் பாடிய பனுவல்களும் பல உண்டு. இத்தனைக்கும் இல்லாத சிறப்பு திருவாசகத்திற்கு எப்படி வந்தது\nஎல்லா அடியார்களும் இறைவனைப் போற்றுவர். அவனது பேராற்றலைப் புகழ்வர். அவனது கருணையைப் பரவுவர். மணிவாசகரோ ஒவ்வொரு பாடலிலும் தன் சிறுமைகளை விரிவாகக் கூறி, இத்தனை தாழ்ந்த எனக்கும் அருள் புரிந்தாயே என்று வியக்கும் போது, இறைவனின் கருணையின் பெருமை மிகுதிப்படுகிறது. தன் சீவபோதம் ஒடுங்கும் வகையில் மாணிக்க வாசகர் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும் சிறுமைகள் மானிட குலம் முழுமைக்கும் பொருத்தமானதாக உள்ளன. நம் சார்பில் அவர் பேசுவதாகவே தோன்றுகிறது.\nவாழ்க்கையில் தவறு செய்யாதவர் நம்மில் யார் நாம் தவறு செய்து விட்டோம், நமக்கு உய்யும் வழி இல்லை என்று விரக்தி அடைந்த நிலையில் இருப்போர்க்கு, ‘எந்த நிலையிலும் மனம் திருந்தி இறை நாட்டம் கொண்டால் அவன் நம்மைக் கடைத்தேற்றக் காத்து இருக்கும் கருணை வள்ளலாக விளங்குகிறான்’ என்ற ஆறுதல் ஏற்பட்டு, திருவாசகம் படிக்கும் பொழுது வெளிப்படும் கண்ணீரில், செய்த பாவங்கள் கரைந்து மனம் பக்குவப்படுவது பலருடைய அனுபவம்.\nஇப்படிப்பட்ட திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியிலிருந்து சில முத்துகளைச் சுவைப்போம், வாருங்கள்.\nபெயர் நீத்தல் விண்ணப்பம் என்று இருந்தாலும் அதில் கூறப்பட்ட விஷயம்- இறைவன் தன்னை விட்டு நீங்காது இருக்க வேண்டும் என்ற விண்ணப்பம் தான். அனைத்துப் பாடல்களிலும் வரும் ஒரு பொதுவான தொடர், விட்டிடுதி கண்டாய் என்பது. ‘என்னை விட்டு விடாதே’ என்பது பொருள்.\nநீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டது. அந்தாதி முறையில் அமைந்தது. இதன் முதல் பாட்டின் முதல் சொல் ‘கடையவன்’ என்பது. அந்தாதி இலக்கணப்படி, கடைசிப் பாட்டின் கடைசிச் சொல்லும் இதுவே. முதலில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கீழ்த்தரமானவன்’ என்ற பொருளில் தன்னைக் குறிக்குமாறும், கடைசியில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கடைசித் தொழிலான சம்காரம் செய்பவன்’ என்ற பொருளில் சிவனைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது.\nதத்துவரீதியாகப் பார்க்குமிடத்து, வாழ்க்கையை மும்மலங்களுடன் துவக்கும் சீவன் படிப்படியாகச் சீவபோதம் நீங்கி இறுதியில் சிவபோதம் அடைவதை இது குறிக்கிறது.\nமணிவாசகர் கூறுகிறார், “நான் கடையவன். காமத்தின் வசப்பட்டுக் கடவுளை மறந்தவன். ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் வேரடி மண், ஓடும் நீரால் அரிக்கப்பட்ட நிலையில் அந்த மரம் பார்வைக்கு நேராக நின்றாலும் எந்த நேரத்திலும் விழுந்து விடக் கூடிய நிலையில் இருப்பது போல, என் ஐம்பொறிகள் காம நீரால் அரிப்புண்டு என்னை நிலையற்றவனா��்கி விட்டன. இறைவா, நீ என்னை வளைத்துப் பிடிக்க வந்தாய். நானோ உன் கையில் பிடிபடாமல் புலனின்பமே பெரிது என்று மயங்கி இன்னமும் உலகாயதச் சேற்றில் உழல்கின்றேன். தீயினைப் பழம் என்று நினைத்து அதைச் சுற்றி வட்டமிட்டு இறுதியில் தன்னை அதில் மாய்த்துக் கொள்ளும் விட்டில் போல, நான் இந்த உலக வாழ்வே இன்பம் என்று கருதி அதையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். நீ உன் அருள் அமுதை என் வாயில் ஊட்ட வந்தாய். நான் அதை ஏற்காமல் மறுத்து விட்டேன். என்னே என் அறியாமை” என்று நொந்து கொள்கிறார்.\nசெழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள்\nவிழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாய்அறுகால்\nஉழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசே\nவழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே.\n“என் ஐம்புலன்கள் எனக்கு வஞ்சனையைச் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையான இன்பம் எது என்று நான் உணர அவை வாய்ப்பு அளிக்கவில்லை. அதனால் நான் உன் மணி மலர்த் தாள் குறுகாமல் வேறுபட்டேன். எறும்புகள் நெய்க்குடத்தை மோப்பத்தால் அறிந்து நாடுவது போல என் புலன்கள் உலக இன்பத்தையே நாடிக் கொண்டிருக்கின்றன. உண்மையான மெய்ப்பொருள் நீ இருக்க, நான் பொய்மை செய்து வீண் பேச்சைப் பெருக்கிக் கொண்டிருக்கிறேன். கடைகின்ற மத்துப் பொருந்திய உடனே, தயிர் சுழல்வது போல என்னைப் பற்றிய பாசங்கள் ஐந்தினால் நான் அலைப்புண்டு வருந்துகிறேன். இவ்வாறாக, மீண்டும் ஒரு பிறவிக்கு உரியவனாக என்னை ஆக்கிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு புலன் வசப்பட்டு வாழ்ந்தது கூடப் பெரிதில்லை. அதை விடப் பெரிய தவறு ஒன்றும் செய்து கொண்டிருக்கிறேன். இறைவனை அடைய வேண்டும் என்ற குதுகுதுப்பு (ஆர்வம்) என்னிடத்தில் எள்ளளவும் இல்லை. என் மனம் போன வழியில் சென்று கொண்டு இது தான் இறைவனின் குறிப்பு என்று தவறாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறேன். இது மன்னிக்கப்படக் கூடிய குற்றமா\nகுதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில்\nவிதுவிதுப் பேனை விடுதிகண் டாய்\n“உன்னோடு ஒன்றுபடும் வழியும் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பாடவில்லை. உனக்குப் பணி செய்யவில்லை. சிவன் யார் எங்குளான் என்று தேடவில்லை. ஓடிப் பார்க்கவில்லை. ஸ்தம்பித்து மனம் உருகவில்லை. அது மட்டுமல்ல, உன்னைப் பழிக்கவும் துணிந்தேன்.”\nதிருவாசகத்தில் தோய்ந்து கிடந்த அருட் பிரகாச வள்ளலார் இதே கருத்தை எதிரொலிக்கிறார்.\nஅல்லார்க்கும் குழலார் மேல் ஆசை வைப்பேன்\nஐயா நின் திருத்தாள் மேல் அன்பு வையேன்.\nசெல்லார்க்கும் பொழில் தணிகை எங்கே என்று\nதேடிடேன் நின் புகழைச் சிந்தை செய்யேன்\nகல்லார்க்கும் கடுமனத்தேன் வன்கண்ணினேன் புன்\nகண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்\nஎல்லார்க்கும் உதவாத பாவியேன் யான்\nஏன் பிறந்தேன் புவிச் சுமையாய் இருக்கின்றேனே.\n“இத்துணை நாள் இப்படி வாழ்ந்தது போதும். இனி புலால் நாற்றமுடைய, நோய்களுக்கு இருப்பிடமான இந்த உடலை நான் தாங்கி இருக்க மாட்டேன். நான் தளர்ந்து விட்டேன். என்னைத் தாங்கிக் கொள்வாயாக” என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்.\nதன் சிறுமைகளை எல்லாம் பட்டியலிட்ட மணிவாசகர் ஆங்காங்கு இறைவனின் கருணையையும் புகழ்ந்து பாடுகிறார். இறைவன் பேராற்றலும் பெருங் கருணையும் உடையவன் என்பது முன்னரே தெரிந்தது தான். ஆனால் இவ்வளவு குறை உடைய எனக்கும் அவன் கருணை செய்துள்ளான் என்பது அவனது கருணைக்கு எல்லையில்லை என்பதை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.\nகடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட\nவிடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்\nஉடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே\nசடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.\n“நான் கள்ளன் என்பது உனக்குத் தெரியும். அப்படியும் என்னை ஆண்டு கொண்டாயே அப்பா, அது என்ன காரணம் பற்றி\nகள்ளேன் ஒழியவும் ஆண்டு கொண்டதெக் காரணமே\n“என்னை ஆண்டு கொண்டது மட்டுமல்லாமல் என் குறையை நிறையாக்கி என் பிறவிப் பிணியைத் தீர்த்தாயே இறைவா. முன்பு பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விடத்தை அமுதமாக்கி உண்டாயே அது போன்ற விந்தைச் செயல் அல்லவா நீ என்னிடம் செய்து விட்டாய்\nபொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட\nமெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று\nமையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே\nசெய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே\n“சுடர் விடும் பொருள்களுக்கு எல்லாம் ஒளி தந்த மூலப் பொருள் நீ. அதே நேரத்தில் எளிமையின் எல்லையைத் தொட்டவன். அதனால் அன்றோ, உன்னோடு கலந்து விட நான் வெளிவராத போதும் நீயாக வந்து என்னை ஆட்கொண்டாய்.”\nகளிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலந்தருள\nவெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம்\nஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே\nஎளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடைய என்னப்பனே\n“சிவனே, உன்னிடத்தே ஒன்றுக்கொன்று பகையான நிலவும் பாம்பும் இசைந்து வாழ்கின்றன. அது போலப் பண்பில் மேம்பட்ட பழ அடியார் பலரோடு கூட படிறு {பொய்} ஒழுக்கம் கொண்ட என்னையும் இசைத்தாயே, இந்த வித்தையை எப்படிப் புகழ்வேன் பிறவி என்னும் ஐவாய் அரவத்துக்கு அஞ்சி என் மனம் பொந்தில் ஒடுங்குகிறது. என்னைக் கைவிட்டு விடாதே.”\nபரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு\nவிரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின்\nஅரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ வாயரவம்\nபொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே.\n“நான் உன்னை ஏசினாலும் ஏத்தினாலும் பிழைகளை எண்ணி மனம் குழைகின்ற என்னை விட்டு விடாதே” என்று நீத்தல் விண்ணப்பத்தை நிறைவு செய்கிறார்.\nதாழ்மை உணர்வோடு பாடிக் கொண்டு வந்த மாணிக்க வாசகர் தோழமை உரிமையோடு பாடிய பாடல் ஒன்றும் நீத்தல் விண்ணப்பத்தின் இறுதிப் பகுதியில் உண்டு.\n“இறைவா, நீ கபால மாலை அணிந்து தீயை ஏந்தி அரவு பூண்டு வீரத்தின் நிலைக் களனாக விளங்குகிறாய். நீ என்னைக் கைவிட்டு விட்டால், நீ யாருடைய அடியவன் என்று ஊரார் என்னைக் கேட்கும்போது உத்தரகோசமங்கைக்கு அரசின் அடியார்க்கு அடியேன் என்று பதில் அளிப்பேன். என் கீழ்மையைப் பார்க்கும் அவர்கள் உன்னைப் பரிகசிப்பர். இது உனக்குத் தேவையா உன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது நீ என்னைக் கடைத்தேற்ற வேண்டும்” என்கிறார்.\nஅடுத்த பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் நிந்தா ஸ்துதியாக மிரட்டுகிறார்.\n“நான் பிழை செய்தவன் என்று என்னை நீ வெறுத்துப் புறக்கணித்தால் உன் செயல்கள் சரியல்ல என்று ஊரார் சிரிக்கும்படி செய்து விடுவேன். அப்படியும் நீ என்னை ஒதுக்குவாய் ஆயின் நீ யானைத் தோலைப் போர்த்த பித்தன், புலித் தோலை உடுத்த பித்தன், நஞ்சு உண்ட பித்தன், சுடுகாட்டுத் தீயில் விளையாடும் பித்தன், என்னை ஆண்டு கொண்டு பின்பு புறக்கணித்த பித்தன் என்றெல்லாம் ஏசி உன்னைப் பழிக்கு ஆளாக்குவேன்” என்கிறார்.\nகற்றுப் புலமை தேர்ந்து தன் அறிவுத் திறம் விளங்கப் பாடிய பாடல்கள் அல்ல இவை. பக்திச் சுவையில் தோய்ந்து கிடந்து பழுத்த மனத்திலிருந்து பீறிட்டு எழுந்தவை இவை. ஆ��ினும் இவற்றில் இலக்கியச் சுவைக்கும் பஞ்சமில்லை.\nமணிவாசகரின் உவமை நயம் சிறப்பு மிக்கது. புலனின்பமே மேலானது என்று கருதி வாழ்பவன் சிறப்புற வாழ்வது போலத் தோன்றினாலும் அவன் ஒரு நாள் வீழ்ந்து படுவது திண்ணம் என்பதைக் காட்ட வேரடி மண் அரிக்கப்பட்டும் நிமிர்ந்து நிற்கின்ற ஆற்றங்கரை மரத்தை உவமையாக்கியதை முதலில் பார்த்தோம்.\nபுலனின்பம் தனக்கு அழிவு தர வல்லது என்பதை உணராமல் அதைத் தேடி அலைகின்ற மானிடரை தீப்புகு விட்டிலாகவும் நெய்க்குடம் மொய்க்கும் எறும்பாகவும் சித்தரித்ததையும் பார்த்தோம்.\nஇறை நாட்டம் ஒரு புறமும் புலன் நாட்டம் ஒரு புறமுமாக இருப்பவர்களை இருதலைக் கொள்ளி எறும்புக்கு உவமிக்கிறார்.\nஇறையருள் வெள்ளமாகப் பெருகிக் கொண்டிருந்தும் அதைப் பருக முடியாமல் தடுமாறும் மனிதக் கூட்டத்தை வெள்ளத்தில் மிதந்து கொண்டே தாகத்தால் நா வறண்டு துன்புறும் பேதை என வர்ணிக்கிறார்.\nயானைப் படை கொண்டு புரிகின்ற போரில் சிறு செடிகள் மிதியுண்டு மாய்வது போல, ஐம்புலன்கள் இன்பம் நாடிச் செல்லும் வேளையில் ஆன்மா நாசமடைகிறது என்கிறார்.\nநாங்கூழ்ப் புழுவைச் சுற்றி எறும்புகள் கூட்டமாக் மொய்த்து அதைக் கடித்து உண்ணும் வேளையில் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் புழு துடிப்பது போல், ஐம்புலன்கள் துன்புறுத்த, என் மனம் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் துடிக்கிறது என்கிறார்.\nஇறைவனை அடைய வேண்டும் என்கிற இதய தாகத்துக்கு அவர் கொடுக்கும் உவமை, ‘பெரு நீர் அறச் சிறு மீன் துவண்டாங்கு.’ வெள்ளம் வற்றிய இடத்தில் உள்ள மீன் துடிப்பது போல இறைவனின் பிரிவாற்றாமையால் தான் துடிப்பதாகக் கூறுகிறார்.\nவான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை\nநான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே\nதேன் கலந்து பால் கலந்து செழுங் கமலத்தின் சுவை கலந்து\nஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே\nஎன்று வள்ளலார் பாடியது பொருத்தமானதே என்று உணர்கிறோம்.\n///”நான் பிழை செய்தவன் என்று என்னை நீ வெறுத்துப் புறக்கணித்தால் உன் செயல்கள் சரியல்ல என்று ஊரார் சிரிக்கும்படி செய்து விடுவேன். அப்படியும் நீ என்னை ஒதுக்குவாய் ஆயின் நீ யானைத் தோலைப் போர்த்த பித்தன், புலித் தோலை உடுத்த பித்தன், நஞ்சு உண்ட பித்தன், சுடுகாட்டுத் தீயில் விளையாடும் பித்தன், ���ன்னை ஆண்டு கொண்டு பின்பு புறக்கணித்த பித்தன் என்றெல்லாம் ஏசி உன்னைப் பழிக்கு ஆளாக்குவேன்” என்கிறார்.///\nஎத்தனை உரிமையை எடுத்துக் கொண்டால் இப்படி பேசுவார்… அத்தனை தூரம் ஈசனிடம் தன்னை நெருக்கப் படுத்திக் கொண்டவரை எப்படி அவனும் தான் கடைத் தேரச் செய்யாமல் இருப்பான்…\nஅருமையானப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா\n மாணிக்கவாசகரின் உவமைகள் மிகப் பொருத்தமாக உள்ளன. படிப்பவர் மனதில் தான் சொல்ல வந்த கருத்தை மிக ஆணித்தரமாகக் கொண்டு சேர்க்கிறார். திருவாசகத்தின் மற்ற பகுதிகளையும் இதுபோல் விளக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன் ஐயா\nபாராட்டுகளுக்கு நன்றி. அதற்கு உரியவர் மாணிக்கவாசகரே.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/143001-interview-few-more-words-poornachandran", "date_download": "2021-03-07T03:51:14Z", "digest": "sha1:4HIX2QVQCLIXYD5NT7A4M6L4WTS4NYTL", "length": 9623, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 August 2018 - இன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன் | Interview - Few more words - Poornachandran - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\n“முரண்தான் நாடகம், மீறல்தான் கலை\n” - சீனிவாசன் நடராஜன்\nகமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்\nவதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்\nகி.ரா.குழம்பு - சக்தி தமிழ்ச்செல்வன்\nஎன்னைவிட்டுத் தப்புவது - அ.முத்துலிங்கம்\nஅந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி\nகவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்\nமெய்ப்பொருள் காண் - ஆர்.அபிலாஷ்\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nமுதன்முதலாக - சாரு நிவேதிதா\nஒரு காதல் முற்றத்தில் நின்று கொண்டிருக்கலாம் - யவனிகா ஸ்ரீராம்\nவரலாற்றுப் புகழ்மிக்க உடும்பு - மௌனன் யாத்ரிகா\nபிறந்திராத சூப்பர்மேன்களுக்கான இரங்கற் குறிப்பு - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்\nபருவமழை போலப் பெய்கிறது கண்ணீர்\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nஇன்னும் சில சொற்கள் - வே.மு.பொதியவெற்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.கா.பெருமாள்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nஇன்னும் சில சொற்கள் - வண்ணநிலவன்\nஇன்னும் சில சொற்கள் - எம்.ஏ.சுசீலா\nஇன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்\nஇன்னும் சில சொற்��ள் - ஈரோடு தமிழன்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.மங்கை\nஇன்னும் சில சொற்கள் - தோப்பில் முகமது மீரான்\nஇன்னும் சில சொற்கள் - திலகவதி\nஇன்னும் சில சொற்கள் - ஞாநி\nஇன்னும் சில சொற்கள் - தேவதேவன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nஇன்னும் சில சொற்கள் - சிற்பி\nஇன்னும் சில சொற்கள் - புவியரசு\nஇன்னும் சில சொற்கள் - பொன்னீலன்\nஇன்னும் சில சொற்கள் - மேலாண்மை பொன்னுசாமி\nஇன்னும் சில சொற்கள் - தாயம்மாள் அறவாணன்\nஇன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி\nஇன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்\nஇன்னும் சில சொற்கள் - இன்குலாப்\nஇன்னும் சில சொற்கள் - கோவை ஞானி\nஇன்னும் சில சொற்கள் - கி.ராஜநாராயணன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nஓவியம் : பிரேம் டாவின்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru230.html", "date_download": "2021-03-07T03:02:52Z", "digest": "sha1:GOV5ZMTLBQTTGUZR6VCHGS6T6OELQKDU", "length": 8286, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 230. நீ இழந்தனையே கூற்றம்! - இவன், இலக்கியங்கள், எழினி, கூற்றம், இழந்தனையே, புறநானூறு, தங்கும்படியாகவும், உலகமே, இவனது, செங்கோல், சங்க, எட்டுத்தொகை, உழவன்", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 07, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n230. நீ இழந்தனையே கூற்றம்\nபுறநானூறு - 230. நீ இழந்தனையே கூற்றம்\nபாடப்பட்டோன்: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி.\nகன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,\nவெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்,\nகளம்மலி குப்பை காப்பில வைகவும்,\nவையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள், 5\nபொய்யா எழினி பொருதுகளம் சேர-\nஈன்றோர் நீத்த குழவி போலத்,\nதன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்,\nகடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு\nநோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி 10\nநீ இழந் தனையே, அறனில் கூற்றம்\nவாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்,\nவீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்,\nஆர்குவை மன்னோ, அவன் அமர்அடு களத்தே. 15\nசெங்கோல் ஆட்சியிலும், வாட்போரிலும் பொய்மை சேராமல் செயலாற்றிய எழினி தகடூர்ப் போரில் களத்திலேயே மாண்டான். இவனது ஆட்சியில் ஆடுமாடுகள் தம் கன்றுகளுடன் மேயும் காட்டிலேயே தங்கும்படியாகவும், வெளியிடங்களுக்குச் செல்லும் புதியவர்கள் விரும்பிய இடங்களில் தங்கும்படியாகவும், காட்டு விலங்குகளின் பகைமையைப் போக்கிக் காவல் காத்துச் எங்கோல் ஆட்சி புரிந்தவன் இந்த எழினி. இந்தக் காவலுக்காக இவன் பயன்படுத்திய வாளாண்மையை உலகமே புகழ்ந்தது. இவன் மாண்டதனால் இவனது சுற்றத்தார் தாயை இழந்த பச்சைக்குழந்தை போல ஆங்காங்கே வருந்தினர். பசியால் வாடும் உடல் போல உலகமே துன்ப நெஞ்சத்தோடு கலங்கியது. அறம் இல்லாத ஏ, கூற்றமே இந்த உலகைக் காட்டிலும் நீ பெரிதும் வருந்துகிறாய். விதைத்துண்டு வாழும் வளத்தை அறியாத உழவன் தான் வீழும் காலத்தில் தன்னிடமுள்ள விதையை உணவாக்கிக்கொண்டது போல இவன் உயிரை நீ உணவாக்கிக்கொண்டுவிட்டாய். இவ்வாறு இவனை உணவாக்கிக்கொள்ளாவிட்டால் இவன் போரிடும் களத்தில் பல உயிர்களை வயிறார நீ பருகலாம் அன்றோ\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 230. நீ இழந்தனையே கூற்றம், இவன், இலக்கியங்கள், எழினி, கூற்றம், இழந்தனையே, புறநானூறு, தங்கும்படியாகவும், உலகமே, இவனது, செங்கோல், சங்க, எட்டுத்தொகை, உழவன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/61242/A-boxer-who-teaches-boxing-for-free", "date_download": "2021-03-07T03:26:31Z", "digest": "sha1:BYBQA2I4VXRGUQJWR4VMEBNMK5QQRWFM", "length": 8877, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏழை சிறுவர்களுக்கு குத்துச்சண்டை கற்பிக்கும் வீரர் - ஒலிம்பிக் கனவில் ஒரு தமிழர் | A boxer who teaches boxing for free | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஏழை சிறுவர்களுக்கு குத்துச்சண்டை கற்பிக்கும் வீரர் - ஒலிம்பிக் கனவில் ஒரு தமிழர்\nஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்க தயாராகும் வியாசர்பாடி இளைஞன் தான் கற்றதை தன் பகுதி ஏழை சிறுவர்களுக்கு கற்பித்து அசத்தி வருகிறார்.\nசென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். சிறு வயது முதலே குத்துச் சண்டையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர். ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். அவர் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.\n2010 முதல் 2013 வரை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றுகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் சோதனை போட்டியில் பங்கேற்க தன்னை தயார்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை லட்சியமாக கொண்டு ஒலிம்பிக் போட்டிக்காக தன்னை தயார் செய்து வருகிறார். அதற்குமுன் தான் கற்ற குத்துச்சண்டையை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கற்பித்து வருகிறார். அந்த இளைஞர்களிடம் தான் குத்துச் சண்டையின் மீது ஆர்வம் செலுத்தி அதன் மூலம் பெற்ற வெற்றியால்தான் ரயில்வேயில் தனக்கு வேலைகிடைத்தது என அவர்களுக்கு மேலும் உத்வேகம் அளித்து வருகிறார்.\nவாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றால் கஷ்டப்பட வேண்டும் எனக்கூறும் இவர், ஒலிம்பிக்கில் சாதனை புரிவதே தனது லட்சியம் எனக் கூறுகிறார்.\nஜில்லென்ற பனிப்பொழிவில் மிதக்கும் சிம்லா - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nபேரறிவாளன் பரோல் ஒரு மாதம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு\nRelated Tags : boxer, teaches boxing, குத்துச்சண்டை, வியாசர்பாடி இளைஞன், ஒலிம்பிக்,\nஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்\nதிருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்\nநாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை\nதொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து\nஅனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜில்லென்ற பனிப்பொழிவில் மிதக்கும் சிம்லா - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nபேரறிவாளன் பரோல் ஒரு மாதம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/02/351.html", "date_download": "2021-03-07T02:38:15Z", "digest": "sha1:ETRUC2IZYFJ6DIILXBANTFTCGTYNS2FI", "length": 4704, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொரோனா மரண எண்ணிக்கை 351 ஆக உயர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொரோனா மரண எண்ணிக்கை 351 ஆக உயர்வு\nகொரோனா மரண எண்ணிக்கை 351 ஆக உயர்வு\nஇன்றைய தினம் (6) இலங்கையில் எண்மர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது.\nகொழும்பு 13,14, கொச்சிகடை, கடவத்தை, மஹரகம, களனி, மொரட்டுவ, முந்தளம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், தொடர்ந்தும் 5631 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-07T03:58:03Z", "digest": "sha1:BZZ7HBHD5SFOVPULCJDFLH4HTNTQOC7O", "length": 13249, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "கா. கோவிந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலவர் கா. கோவிந்தன் (ஏப்ரல் 15, 1915[1] - சூலை 1, 1991) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும், துணைத்தலைவராக ஒருமுறையும் பணியாற்றியுள்ளார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபுலவர் கோவிந்தனின் பெற்றோர் காங்கேய முதலியார் - சுந்தரம் அம்மையார் ஆவர். செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபை சேர்ந்த[2] இவரது குடும்பம் நெசவும், உழவும் செய்து வந்தது. கோவிந்தன் செய்யாற்றில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். 1934 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேறினார். 1940 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்வான் பட்டம் பெற்றார். 1941 இல் சேலத்தில் பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.\nசிறுவயது முதல் தனித்தமிழ் இயக்கத்திலும் நீதிக்கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (திமுக) தொடங்கிய போது அதில் இணைந்தார். 1952 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆதரவு வேட்பாளருக்காக செய்யாறு பகுதியில் பிரச்சாரம் செய்தார். 1958 இல் திருவத்திபுரம் (செய்யாறு) பேரூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 சட்டமன்றத் தேர்தலில் செய்யாறுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] 1967, 1971 மற்றும் 1977 தேர்தல்களிலும் அதே தொகுதியிலிருந்து திமுக சார்பாகப் போட்டியிட்டு வென்றார். 1967-69 இல் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பணியாற்றினார். 1969-71 மற்றும் 1973-77 காலகட்டங்களில் சட்டமன்றத் தலைவராகப் பணியாற்றினார். 1984 நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தோல்வியுற்றார்.\nகோவிந்தன், திமுக வில் பல கட்சிப் பொறுப்புகளை வகித்துள்ளார். அக்கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறை சென்றார். தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளது.\nபுலவர் கோவிந்தன் மொத்தம் 71 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில:\nஉறுப்பாலுல் சிறப்பாலும் பெயர் பெற்றோர்\nஅதியன் விண்ணத்தனார் முதலிய 65 புலவர்கள்\nகுட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்\nபேயனார் முதலிய 39 புலவர்கள்\nஅகுதை முதலிய நாற்பத்து நால்வர்\nதிரையன் முதலிய இருபத்து ஒன்பதின்மர்\nகால்டுவெல் - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்\n↑ சைவ சித்தாந்தக் கழக நூற்பதிப்புக கழகம் வெளியிட்டுள்ள நூல்களில் பிறப்பு ஆண்டு 1917 என்றுள்ளது\nதிராவிட இயக்கத் தூண்கள் (1999), க. திருநாவுக்கரசு, நக்கீரன் பதிப்பகம்.\nபுலவர் கோவிந்தன் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக்கழகம்\nதமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள் - முனைவர் மு. இளங்கோவன்\nதமிழகம்.வலை தளத்தில் புலவர் கா.கோவிந்தன் நூல்கள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2020, 17:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2021-03-07T01:55:56Z", "digest": "sha1:KLP3IPD44GFAKCFVDU7LX4N7NZE3D7DZ", "length": 18952, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "கைநுட்பச் சிகிச்சை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயன்முறை மருத்துவரால் கைநுட்பச் சிகிச்சை வழங்கப்படுதல்\nகைநுட்பச் சிகிச்சை (ஆங்கிலம்:Manual Therapy அல்லது Manipulative therapy) என்பது இயன்முறைமருத்துவர்களால் கையாளப்படும் இயன்முறைமருத்து சிகிச்சை பிரிவு ஆகும். மேலும் இது பொதுவாக எலும்பு மற்றும் சதை சார்ந்த உடல் உபாதை, வலி மற்றும் உடல் குறைபாடுகளுக்கு தீர்வாக அமைகிறது. இம்முறை எலும்பு, சதை மற்றும் மூட்டு பகுதிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக உள்ளது.[1][2]\n2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஆராய்ச்சி மற்றும் இலக்கிய கட்டுரைகள் கைநுட்பச் சிகிச்சை எலும்பு மற்றும் சதை துறை சார்ந்த உடல் பலகீனங்களில் ஏற்படும் வலிகளுக்கு ஏற்ற சிகிச்சை முறை என வழிகோலியது.[3]\nஇர்வீன் கூர், ஜெ.எஸ்.டென்ஸ்லோ மற்றும் அவரது குழுவினர் மனித உடலின் மேல் கைநுட்பச் சிகிச்சை சேய்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.[4] கூர் அவர்கள் கைநுட்பச் சிகிச்சை என்பது உடலுக்கு கைகளினால் சரியான உறுதி படுத்தப்பட்ட மற்றும் தனித்துவமான குறிப்பிட்ட திசையில் வழங்கப்படும் விசை ஆகும் என கூறுகிறார். மேலும் இது எலும்பு மற்றும் தசை துறை சார்ந்த உடல் குறைபாடுகளான அசாதாரண மூட்டு அசைவு, சதை பிடிப்பு மற்றும் அதன் இணைப்பு திசுக்கள் சார்ந்த குறைபாடுகளை சரி செய்கிறது என விளக்குகிறார்.[5]\nஎலும்பியல் கூற்றின் படி கைநுட்பச் சிகிச்சை என்பது தனித்துவமான முறையில் கைகளினால் நுட்பமான முறையில் வழங்கும் ஒரு சிகிச்சை முறை ஆகும். இது இயன்முறைமருத்துவர்களால் தசைகள், மூட்டுகள் மற்றும் இணைப்பு திசுக்களில் ஏற்படும் நோயை கண்டறிதல் மற்றும் குணப்படுத்துதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வலிகளை குறைக்க, மூட்டு அசைவுகளை சரி செய்ய அதற்கு காரணமான தசை மற்றும் இணைப்பு திசுக்களின் இறுக்கம், நீட்சிகளை சரி செய்கிறது. மேலும் உடல் வலுவுடன் இருக்கவும், சிறப்பாக இயங்கவும், நிலையாக இருக்கவும் பயன்படுகிறது.[6][7]\nமேற்கு ஐரோப்பாவின் நாடுகள், வட அமெரிக்காவின் நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் பொதுவாக கைநுட்பச் சிகிச்சை பல்வேறு மருத்துவ துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள், நிபுணரகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மூலமாக வழங்கப்படுகிறது..[1] மேலும் மருத்துவ துறையில் அல்லாதவர்கள் சிலர் கைநுட்பச் சிகிச்சை வகைகளைகளில் சில நுட்பங்களை வழங்குகின்றனர்.\n2004 ஆம் ஆண்டு மே மாதம் கைநுட்பச் சிகிச்சை பற்றிய விவரம் சேகரிப்பு நடந்தது.[8] 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வழங்கப்பட ஐந்தாவது பொதுவானது சிகிச்சை கைநுட்பச் சிகிச்சை ஆகும்.[9]\nதசைதிசுப்படலச் சிகிச்சை என்பது தசை மற்றும் திசுப்படலம் சார்ந்த குறைபாடுகளுக்கு வழங்கப்படும் கைநுட்பச் சிகிச்சை வகை ஆகும். இது தசைதிசுவின் இலகுத்த���்மை, இயக்கம், பிடிப்பு, தழும்பு மற்றும் இறுக்கம் ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது.[10][11]\nஉடற்பிடிப்பு செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது. மேலும் வீக்கத்தை குறைக்கும்.[12][13]\nமென்திசுச் சிகிச்சை என்பது நிலையான, நேரடி அழுத்தத்தை தசை பிடிப்பு உள்ள பகுதிக்கு கொடுப்பது ஆகும்.[14]\nதசைதிசுப்படலம் தூண்டுதல் சிகிச்சை என்பது தசைதிசுப்படலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு வலியை குறைக்க உதவுகிறது.[11][15][16]\nதசை நீட்சி என்பது உடலில் உள்ள பெரும் தசைகளை நீட்டித்து செய்யும் முறையாகும். இதனால் மூட்டு அசைவு மேம்படும், தசை இறுக்கம், அதனால் உண்டான வலிகள் மற்றும் பிடிப்பு குறையும். பெரும்பாலும் விளையாட்டுத் துறை சார்ந்த வீரர்கள் இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.[17][18][18][19][20]\nபசைப்பட்டைச் சிகிச்சை என்பது உடலில் ஒட்டும் தசைப்பட்டை மூலம் வழங்கும் சிகிச்சை ஆகும். இதனால் தசையில் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் நிணநீர் இயக்க குறைபாடுகளை சரி செய்யப்படுகிறது. இன்றளவும் மேலே குறிப்பிட்ட சிகிச்சை முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.[21][22][23]\n\". Web MD. மூல முகவரியிலிருந்து 13 March 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 March 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/10-percent-ethanol-mixed-in-petrol.html", "date_download": "2021-03-07T03:18:58Z", "digest": "sha1:OLX4JW6X5F6LTC4DR5N3XTECY2L5LBWS", "length": 12851, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "10 percent ethanol mixed in petrol | Tamil Nadu News", "raw_content": "\nபெட்ரோலில் ‘எத்தனால்’ கலந்து விற்பனை.. ‘இனி அந்த விஷயத்துல ரொம்ப கவனம் தேவை’.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்கப்படுவதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் இத��குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக இந்திய அரசின் ஆணையின்படி, தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிக்கின்றன. வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வழக்கமாக வாகனத்தை தண்ணீரால் கழுவும்போதும், மழை பெய்யும்போதும் தண்ணீர் பெட்ரோல் சேமிப்பு கலன்களில் கசிந்திடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபெட்ரோலில் உள்ள எத்தனாலை ஈர்க்க சிறிதளவு தண்ணீர் போதுமானது. இது வாகனத்தின் சேமிப்பு கலனில் உள்ள பெட்ரோலின் எத்தனாலை தண்ணீராக மாற்றி பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதிக்கு சென்று தங்கிவிடும். அதனால் உங்கள் வாகனத்தை இயக்க கடினமாக இருக்கும் அல்லது ஓட்டும்போது வாகனம் குலுங்கி செல்லக்கூடும். இதுதொடர்பாக பெட்ரோல் விற்பனையாளராகிய நாங்கள் தீவிர தரக்கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து பெட்ரோலினை விநியோகம் செய்து வருகின்றோம்.\nஅதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களின் சேமிப்பு கலன்களில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு. வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனை நிலையத்திலிருக்கும் பெட்ரோல்-டீசல் தரத்தை சரிபார்த்து கொள்ளலாம். ஆனால் வாகனம் பெட்ரோல் விற்பனை நிலையத்தினை விட்டு வெளியேறிய பிறகு எங்களால் எந்த வித உத்தரவாதமும் அளிக்க முடியாது என்பதனை தங்களது மேலான கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்’ என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\n\"நான் இப்போ ரொம்ப 'சந்தோசமா 'ஃபீல்' பண்றேன்... ஆனாலும், அவருகிட்ட 'ஸாரி' கேட்டுக்குறேன்...\" 'அஸ்வின்' உருக்கம்\n'லவ் பண்றப்போ...' 'எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா விட்டுட்டு போய்டுவியான்னு கேட்பார்...' 'அவர் எப்படி இருந்தாலும் என் காதல் குறையாது...' - கண்கலங்க வைக்கும் காதல்...\n'கர்ப்பம்னு நம்ப வச்சாச்சு...' 'வயிறு பெருசாகலையே...' குழந்தை எங்கன்னு கேட்டா என்ன பண்றது... 'அதற்காக போடப்பட்ட திட்டம்...' - பெண்ணின் உருக்கமான வாக்குமூலம்...\nVIDEO: ஐயா 'வலிமை அப்டேட்' சொல்லுங்கையா... 'கையில போர்டு வச்சிட்டு நின்னு...' 'பிரதமர் மோடியிடம் கேட்ட அஜித் ரசிகர்கள்...' - வைரல் வீடியோ உள்ளே...\n'போலாம் ரைட்...' 'ஓ அப்போ என்ன பஸ்ல ஏத்த மாட்டிங்களா, இப்போ பாருங்க...' - எக்ஸ்பிரஸ் பஸ்ல சாகசம் செய்த நபர்...\n'என் ரெண்டு காலும் போய்டுச்சு...' 'நீ சின்னப்புள்ள...' 'வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ...' 'மனைவி எடுத்த முடிவு...' - நெகிழ வைக்கும் காதல்...\n'வெறும் 20 சொன்னாலே போதும்...' 'சொல்லிட்டீங்கன்னா பெட்ரோல் இலவசம்...' 'டேய் பசங்களா கிளம்புங்க, பெட்ரோல் பம்ப் போவோம்...' - பட்டைய கிளப்பும் இலவச பெட்ரோல் திட்டம்...\n.. கிணற்று தண்ணீரில் வரும் அந்த ‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n 'பெட்ரோல் திருட வெளிச்சத்திற்காக செய்த வேலை...' - கடைசியில அதுவே வினையா முடிஞ்சுது...\n'இனிமேல் பெட்ரோல் போடணும்னா...' 'கண்டிப்பா இதெல்லாம் பண்ணியே ஆகணும்...' - பெட்ரோல் பங்குகளில் வைக்கப்படவிருக்கும் புதிய வாசகம்...\n'நிஜமாலுமே' 'ஒரு லிட்டர் ' பெட்ரோல் 'ஒன்றரை ரூபாயா சார்...' 'கோவில் கட்டி கும்பிடனும் சார்...' 'எந்த நாடு சார் அது...'\n'வரலாற்றில் 'முதல் முறையாக...' 'பெட்ரோலை' முந்திய 'டீசல் விலை...' ஆமா... எண்ணெய் நிறுவனங்கள் தான் ஏத்துச்சு... மத்திய அரசு இல்ல... '2020ல்' இன்னும் எதெல்லாம் 'பார்க்கணும்மோ தெரியல...'\nகடந்த 2 வாரங்களில் '27 டாலர்' கச்சா எண்ணெய் 'விலை' குறைவு... பெட்ரோல் விலையோ 'பைசாக்களில்' மட்டுமே குறைப்பு... 'கொள்ளை' லாபம் அடிக்கும் 'எண்ணெய்' நிறுவனங்கள்...\n'சிகரெட் பிடித்தவாறு... ஆட்டோவில் பெட்ரோல் ஊற்றிய ஓட்டுநர்... குபீரென்று பற்றிய எரிந்து... சென்னையில் பரபரப்பு\n'சேலத்துல' இருக்காருயா எங்க ஊரு 'எடிசன்'... 'ஷாக்' அடிக்காத மின்சார ஒயர்.. பெட்ரோலுக்கு பதிலாக 'கால்சியம் கார்பைட்' வாட்டர்... 'அசத்தும் தம்பி'...\nபெட்ரோல் பங்க் மேனேஜர் மீது ‘நாட்டு வெடிகுண்டு’ வீசி கொலை..\nபெட்ரோல் பங்கில்... பெண் ஊழியர்கள் டிரெஸ்ஸிங் ரூமில்... ரகசிய கேமரா... 3 பேர் கைது\n‘கொலுசை அடகு வைத்து குடித்த கணவன்’ ‘மனைவி கொடுத்த கொடூர தண்டனை’.. விழுப்புரம் அருகே பரபரப்பு..\n'அடுத்தடுத்து பழுதான 100க்கும் மேற்பட்ட பைக்குகள்'.. கலப்பட பெட்ரோல் போட்ட பங்க்.. பரபரப்பு சம்பவம்\n‘பிகினி டிரெஸ்ல வந்தா பெட்ரோல் ஃப்ரீ’.. ‘அலைமோதிய ஆண்கள் கூட்டம்’.. கடைசியில் ஓனர் வச்ச பெரிய ட்விஸ்ட்..\n‘கோபத்தில்’... ‘எதிர் வீட்டுக்காரர் பார்த்த காரியம்’... 'தவித்துப்போய் நிற்கும் இன்னொரு வீட்டுக்காரர்'\n‘வீட்டு வாசலில்’... ‘இரவு நேரங்களில் இளைஞர் செய்யும் காரியத்தால்’... ‘அதிர்ந்து போயுள்ள குடியிருப்புவாசிகள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/john-deere-tractor/5050-d/", "date_download": "2021-03-07T02:32:57Z", "digest": "sha1:A5QA6QTWF5HRQB5GGBHDW7ZCUJJRFV5W", "length": 29626, "nlines": 280, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 5050 D ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | ஜான் டீரெ ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஜான் டீரெ 5050 D\n4.8 (12 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் ஜான் டீரெ டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் ஜான் டீரெ 5050 D சாலை விலையில் Mar 07, 2021.\nஜான் டீரெ 5050 D இயந்திரம்\nபகுப்புகள் HP 50 HP\nதிறன் சி.சி. 2900 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2100\nஜான் டீரெ 5050 D பரவும் முறை\nமின்கலம் 12 V 88 Ah\nமுன்னோக்கி வேகம் 2.97 - 32.44 kmph\nஜான் டீரெ 5050 D பிரேக்குகள்\nஜான் டீரெ 5050 D ஸ்டீயரிங்\nஜான் டீரெ 5050 D சக்தியை அணைத்துவிடு\nஜான் டீரெ 5050 D எரிபொருள் தொட்டி\nஜான் டீரெ 5050 D டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 1870 KG\nசக்கர அடிப்படை 1970 MM\nஒட்டுமொத்த நீளம் 3430 MM\nஒட்டுமொத்த அகலம் 1830 MM\nதரை அனுமதி 430 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 2900 MM\nஜான் டீரெ 5050 D ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1600 Kgf\nஜான் டீரெ 5050 D வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nஜான் டீரெ 5050 D மற்றவர்கள் தகவல்\nஜான் டீரெ 5050 D விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் ஜான் டீரெ 5050 D\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக ஜான் டீரெ 5050 D\nபிரீத் 4549 CR - 4WD வி.எஸ் ஜான் டீரெ 5050 D\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45 வி.எஸ் ஜான் டீரெ 5050 D\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர் வி.எஸ் ஜான் டீரெ 5050 D\nஒத்த ஜான் டீரெ 5050 D\nபார்ம் ட்ராக் சாம்பியன் பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 9000 PLANETARY PLUS\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 50 E\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nஜான் டீரெ 5050 D\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI பிளானட்டரி பிளஸ்\nஐச்சர் 5150 சூப்பர் DI\nபார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன ஜான் டீரெ அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள ஜான் டீரெ டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள ஜான் டீரெ டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 ட���ராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2018/06/44.html", "date_download": "2021-03-07T03:18:51Z", "digest": "sha1:K57ESCQQDWBSRONES7GCIHIXTBTU2G3O", "length": 5070, "nlines": 53, "source_domain": "www.vivasaayi.com", "title": "தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n\"\"தமிழீன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழின��் புரட்சிக்கு வித்திட்டவர்\"\"\nதியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற்கு மறுநாள் ஆனி 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.\nதியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயற்சித்தவற்றை தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்தம் தோழர்களும் சாதித்தனர். இன்று அவனின் கனவான தமிழீழத் தாயகத்தை நோக்கி தமிழீழத் தேசியம் வீறுநடைபோடுகின்றது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/07/blog-post_01.html", "date_download": "2021-03-07T03:26:08Z", "digest": "sha1:4J7AS34SE6KZ3CEPSCAQYBV2SJF365L2", "length": 34528, "nlines": 361, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் இணைய மாநாடும் தமிழ் வலைப்பதிவர்களும்", "raw_content": "\nகோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்\nலண்டன் டயரி – நூலில் இருந்து\n22 வருஷ குமாஸ்தா வாழ்க்கை கொடுத்த பரிசு\nகேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ் இணைய மாநாடும் தமிழ் வலைப்பதிவர்களும்\nதமிழ் இணைய மாநாட்டில் நடந்த பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் மற்றுமொரு குழப்பம், தமிழ் வலைப்பதிவர் சிலர் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக நினைத்துப் பொங்கி எழுந்தது.\nஎன் பார்வையில் அந்த வரலாற்றைப் பதிந்துவைக்கிறேன்.\nமாநாட்டுக்கான கட்டுரைகளை ஏற்பது, மறுப்பது; அமர்வுகளை உருவாக்குவது; அமர்வுகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது; யாரை எந்த அமர்வில் பேசவைப்பது, எந்த வரிசையில் பேசவைப்பது என்று முடிவு செய்வது; மாநாட்டுக் கட்டுரைகள் அடங்கிய மலரில் எந்தக் கட்டுரைகள் எந்த வரிசையில் வரவேண்டும் என்று தீர்மானிப்பது - அனைத்தும் பேராசிரியர் வாசு அரங்கநாதனின் தலைமையின்கீழ் இருந்த ஒரு குழுவின் பொறுப்பு. வாசு, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர். (நான் அந்தக் குழுவில் இல்லை.)\nகட்டுரைகள் தீர்மானிக்கப்பட்டு அமர்வுகளும் முடிவாயின. அந்த நேரத்தில் நான்கு அரங்குகளில் ஒரே நேரத்தில் நான்கு அமர்வுகள் நடைபெறும் என்று ம��டிவாகியிருக்கிறது. ஆனால் ஐந்தாவது ஓர் அரங்கு கிடைக்கும் என்றும் அந்த அரங்கில்தான் முகப்பரங்கச் சொற்பொழிவுகள் நடக்கும் என்றும் கடைசியில் முடிவாகியுள்ளது. முகப்பரங்கத்தில் பேச சில முக்கியஸ்தர்கள் பிரத்யேகமாக அழைக்கப்பட்டிருந்தனர். முகப்பரங்கச் சொற்பொழிவுக்குப் பின் அந்த அரங்கத்தின் என்ன செய்வது என்று யாரும் ஆரம்பத்தில் யோசிக்கவில்லை.\nபின்னர் அந்த யோசனை திடீரென வர, உத்தமம் உறுப்பினர்கள் சிலர் இதுகுறித்து விவாதித்துள்ளனர். (அதில் நான் இல்லை.) முடிவான தீர்மானங்கள் ஏதும் இல்லாத நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ என்பவரிடமும் உத்தமம் நிர்வாகி ஒருவர் இதுபற்றிப் பேசியிருக்கிறார். அவர்களுக்கு இடையில் என்ன பேச்சு நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஃபெர்னாண்டோ, முகப்பரங்கத்தில் யாரைக் கொண்டு என்ன செய்வது என்பதுபற்றி விரிவாகத் திட்டமிட்டு, வலைப்பதிவர்கள் பலரைக் கலந்தாலோசித்து, ஒரு முழு நிகழ்வையே முடிவு செய்துள்ளார்.\nஇறுதிவரை, இந்த முடிவுபற்றி உத்தமம் அமைப்புக்குத் தகவல் ஏதும் செல்லவில்லை.\nஎனவே இந்த வலைப்பதிவர்களுக்கான அழைப்பிதழ், அடையாள அட்டை, தங்குமிடம் ஆகியவை எதுவும் முடிவாகவில்லை. (ஆனால் அடையாள அட்டைதான் பெரும் குழப்பம் என்றாகிவிட்டது என்று ஏற்கெனவே எழுதியிருந்தேன்.)\nமாநாடு தொடங்கும்போது வாசுவுக்கு உதவியாளராக நான் போய்ச் சேர்ந்தேன். அவர் உருவாக்கிய மாநாட்டு நிகழ்ச்சி நிரலை வைத்துக்கொண்டு, அதில் தேவைப்படும் மாற்றங்களை அவரது மேற்பார்வையின்கீழ் செய்துதருவது; ஒவ்வொரு அரங்கத்தின் முன்னும் உள்ள கணினித் திரையில் அடுத்தடுத்து என்ன நிகழ்வுகள் நடக்கும் என்ற தகவலை அளிப்பது ஆகியவை என் வேலைகள்.\n24 ஜூன் அன்று தமிழ் இணைய மாநாடு தொடங்கி மாலை நேரத்தில் சஞ்சய் காந்தி, ஓசை செல்லா இருவரும் என்னிடம் வந்தனர். ‘உத்தமம் அமைப்பு தமிழ் வலைப்பதிவாளர்களை அவமதிக்கிறது’ என்று கோபத்துடன் சொன்ன ஓசை செல்லா, இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசப்போவதாகச் சொன்னார். எனக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. எதுவாக இருந்தாலும் வெங்கட்டிடமோ அல்லது வாசுவிடமோ பேசுமாறு கேட்டுக்கொண்டது ஞாபகம் இருக்கிறது. வெங்கட்தான் உத்தமத்தின் தலைவர்.\nவாசு, வெங்கட் இருவருக்கும் இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. இதற்கிடையே மதுமிதா, திலகபாமா இருவரும் என்னிடம் பேசினர். அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக விவரங்களைத் திரட்டினேன். ஓரளவுக்குத் தகவல் திரட்டியபின் பிரச்னை என்ன என்று கொஞ்சமாகப் புரிந்தது. இதற்கிடையில் வலைப்பதிவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளனர். அவரும் வெங்கட்டுக்குத் தகவல் தெரிவித்தார்.\nபின் வாசுவின் அனுமதியுடன் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களைச் செய்து, முகப்பரங்கில் இரு நாள்களில் சுமார் 5 மணி நேரம் இடம் கிடைக்குமாறு செய்தேன். அதற்குள்ளாக தினமலர் பத்திரிகைக்குத் தகவல் அளிக்கப்பட்டு அடுத்த நாள் அவர்கள் மகிழ்ச்சியுடன், இணைய மாநாட்டில் குழப்பம் என்று செய்தி எழுதிவிட்டனர்.\nமுதல் நாள் மாலையிலேயே சஞ்சய் காந்திக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுத்த இரு நாள்களும் மாலை வேளையில் வலைப்பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மாநாட்டு மலரும் தரப்பட்டது.\nஇந்தப் பிரச்னையை வலைப்பதிவர்கள் அமைதியுடன் எதிர்கொண்டிருக்கலாம். உணர்ச்சிவசப்படுவதால் பிரச்னைகள் தீரப்போவதில்லை. எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துபவர்கள், யாரையும் அவமதிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்துகொள்ளமாட்டார்கள்.\nஇங்கு முக்கியமான பாடம், உத்தமம் நிர்வாகக்குழுவினர் அடுத்த ஆண்டுகளில் என்ன செய்யக்கூடாது, எதைச் சரியாகச் செய்யவேண்டும் என்பதை institutionalise செய்யவேண்டும் என்பதே. நிர்வாகக் குழுவிலோ, மாநாட்டுக் குழுவிலோ மாற்றங்கள் இருந்தாலும் ஒரு அமைப்புக்கு என்று தனியான மெமரி தேவை.\nஉத்தமம் நிர்வாகிகள் சரியான ‘முட்டைத் தலையர்கள்’ என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் உள்ள அடி முட்டாளுக்குக்கூட கருணாநிதி மொழியின் பெயரால் அரசுச் செலவில் நடத்தும் கட்சி மாநாட்டில் பங்குபெற்றால் என்னென்ன இடர்பாடுகளும், அவமானங்களும் நேரும் என்பது தெரியும். உத்தமம் நிர்வாகிகளுக்கு இது புரியவில்லையா அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டனரா அல்லது செலவு மிச்சம் என்பதால் ஒப்புக்கொண்டனரா என்பது குறித்தும் உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.\nஒரு வலைப்பதிவாரான வெங்கட் உத்தமத்தின் தலைவராக வரமுடியும்போது, தலைவராக இருந்து இணைய மாநா���்டை நடத்தும்போது வலைப்பதிவர்கள் புறப்பணிக்கப்பட்டார்களா \nஒருவேளை வெங்கட்டைப்போல் வலைப்பதிவில் பெரும்பான்மைப் பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அனுமதிக்கப்பட்டிருப்பார்களாக்கும்.\n//அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ என்பவரிடமும் உத்தமம் நிர்வாகி ஒருவர் இதுபற்றிப் பேசியிருக்கிறார்//\nயாரோ ஒரு நிர்வாகி என்று சொல்லி எல்லாம் தப்பிக்க முடியாது.. அவட் பெயர் மணியம். உத்தமத்தின் செயல் இயக்குநர். தலைவருக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்டவர் என நினைக்கிறேன். உத்தமம் இணையதளத்திலும் அவர் பெயர் தான் பிரதானமாக இடம் பெற்றிருக்கிறது.\n//எனவே இந்த வலைப்பதிவர்களுக்கான அழைப்பிதழ், அடையாள அட்டை, தங்குமிடம் ஆகியவை எதுவும் முடிவாகவில்லை. (ஆனால் அடையாள அட்டைதான் பெரும் குழப்பம் என்றாகிவிட்டது என்று ஏற்கெனவே எழுதியிருந்தேன்.)//\nநான் உட்பட பல பதிவர்களிடமும் அடையாள அட்டை இருந்தது என்பதை மறந்திருக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன்.\n//24 ஜூன் அன்று தமிழ் இணைய மாநாடு தொடங்கி மாலை நேரத்தில் சஞ்சய் காந்தி, ஓசை செல்லா இருவரும் என்னிடம் வந்தனர்.//\nதவறான தகவல். நான் மட்டுமே வந்து வெங்கட்டிடம் பேசினேன். அருகில் இருந்த கணிப்பொறியில் நீங்கள் எதோ செய்துக் கொண்டிருந்தீர்கள். உங்களிடம் எதுவும் முறையிடவில்லை. அமைச்சரிடம் நாங்கள் பேசிய பிறகு தான் நீங்கள் காட்சியிலேயே வருகிறீர்கள்.\n//பின் வாசுவின் அனுமதியுடன் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களைச் செய்து, முகப்பரங்கில் இரு நாள்களில் சுமார் 5 மணி நேரம் இடம் கிடைக்குமாறு செய்தேன். //\nஇங்கு நீங்கள் எழுதும் வரை இது எனக்குத் தெரியாது. வெங்கட் தானே நேரம் ஒதுக்கியதாகத்தான் என்னிடம் சொன்னார்.\n//அதற்குள்ளாக தினமலர் பத்திரிகைக்குத் தகவல் அளிக்கப்பட்டு அடுத்த நாள் அவர்கள் மகிழ்ச்சியுடன், இணைய மாநாட்டில் குழப்பம் என்று செய்தி எழுதிவிட்டனர்.//\nதகவல் அளித்தவரைத்தான் நானும் தேடிட்டு இருக்கேன். தெரிஞ்சா சொல்லுங்க. அடுத்த நாள் காலையில் நானும் வெங்கட்டும் பேசிக் கொண்டிருக்கும் போது தினமலர் ரிப்போர்ட்டர் என ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டார். அந்த தவறான செய்திக்காக நான் கேள்வி எழுப்பினேன். யாரைக் கேட்டு அந்த தவறான செய்தியை வெளியிட்டீர்கள் என்றதற்கு மறுப்புக�� கடிதம் அனுப்புங்கள் என்றார். தினமலர் லட்சணம் தெரிந்தும் நாம் மறுப்புக் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக இருவருக்கும் தகறாரு வரும் சூழல் ஏற்பட்டது. அருகில் இருந்த வெங்கட்டிடம் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். அந்த செய்தியை வெளியிட்டது வேறு நிருபராம்.\n//எதுவாக இருந்தாலும் வெங்கட்டிடமோ அல்லது வாசுவிடமோ பேசுமாறு கேட்டுக்கொண்டது ஞாபகம் இருக்கிறது. வெங்கட்தான் உத்தமத்தின் தலைவர்.//\nவாசுவின் பெயரைக் கூட அப்போது யாரும் உச்சரிக்கவில்லை. நான் ஆரம்பத்திலேயே வெங்கட்டிடம் பேசிய போது உங்களை அழைத்த மணியத்திடமே பேசிக் கொள்ளுங்கள் என்றார். இதை சொல்லி மணியத்திடம் கேட்ட போது தான் பல விஷயங்கள் வெளிவந்தன. இவர்களின் அரசியலுக்கு நாங்கள் ஊறுகாய் ஆக முடியாது என்பதால் தான் நாங்கள் உறுதியாக இருந்தோம்.\n//இந்தப் பிரச்னையை வலைப்பதிவர்கள் அமைதியுடன் எதிர்கொண்டிருக்கலாம்.//\nஅங்கே வலைப்பதிவர்களால் என்ன விதத்தில் அமைதிக் கெட்டது என்பதை தாங்கள் சொனனல் நானும் தெரிந்துக் கொள்வேன். இதைத்தானே தினமலரும் செய்தி வெளியிட்டது. அதற்கும் உங்கள் வரிகளுக்கும் என்ன வித்தியாசம்\nஎல்லாம் சுமூகமாக முடிந்ததால் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். வலைப்பதிவர்கள் அமைதியுடன் எதிர்கொள்ளவில்லை என்ற அளவில் பலர் மனதில் பதிய வைக்கும் முயற்சியில் நீங்கள் இருப்பதாகத் தெரிகிறது. விவரமாகவே நடந்தது என்ன என்பதை எழுதுகிறேன்.\n5 மணி நேரம் அனுமதி அளித்த பத்ரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\n//கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மாநாட்டு மலரும் தரப்பட்டது.//\n6 பேருக்கு மட்டும் வெங்கட் கொடுத்தார்..\nதமிழ் மாநாட்டின் சொதப்பல்கள், நல்ல விசயங்கள் என்று எதற்குமே பாரபட்சமாக இல்லாமல் பதிவு செய்யும் ஒரே ஆள் நீங்க தான் என்று நினைக்கிறேன்...\nஇதே ரேஞ்சில் எழுதினீங்கன்னா, அதுவும் சிங்கத்தின் குகையிலேயே ஒக்காந்துகிட்டு (சென்னையில்) எழுதுனா விட்டுக்கு ஆட்டோ வந்துரப்போவுதுங்க...பாத்து இருந்துக்குங்க.\n--- சிங்கத்தின் குகையிலேயே ஒக்காந்துகிட்டு (சென்னையில்) :\nஇதே ரேஞ்சில் எழுதினீங்கன்னா, அதுவும் சிங்கத்தின் குகையிலேயே ஒக்காந்துகிட்டு (சென்னையில்) எழுதுனா விட்டுக்கு ஆட்டோ வந்துரப்போவுதுங்க...பாத்து இருந்துக்குங்���\nநாராயணா, இந்த கொசுத் தொல்லைய தாங்க முடியலடா.\nகலைஞருக்கு எதிராக அதர்மம் நடக்கும்போதெல்லாம் பிரசன்னமாவார் அவதாரப் புருஷர் யுவகிருஷ்ணர் என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அட கலைஞரா, தளபதியா, அஞ்சாநெஞ்சரா அல்லது பத்ரி சாரா, பாரா சாரா, மாலன் சாரா, அந்துமணி சாரா என்பதில் தான் conflict of interest. இங்கு ரீங்காரமிடும் கொசுக்களை விரட்டகூட இந்த பக்கம் தோன்றமாட்டாரோ லக்கி கிருஷ்ணர்\nஎது எப்படியோ போகட்டும். நாங்கள்/நீங்களும்தான் வலைப்பதிவர்கள் என்ற முறையில் சீரிளமைத்தமிழ் இணையத்தில் ஒலிக்க தமிழில் எவ்வளவோ முயற்சி எடுத்து அதை நடத்திக்கொண்டிருக்கிறோம். நான் ஒன்றும் தவறாக எதையும் செய்ததாக நினைவில்லை. அழைக்கப்பட்டோம், வந்தோம். அழைத்தவருக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா, இல்லையென்றால் அவரையல்லவா கேட்டிருக்கவேண்டும். இன்பிட்டின் இன்ஃபைட்டை மறைக்க வலைப்பதிவர்களை தாங்கள் ஒரு ச்தவீதம் கூட இழுப்பதை நாங்கள்/நான் விரும்பவில்லை. சீக்கிரம் இதைப்பற்றிய பதிவை நான் நிச்சயம் எழுதுவேன். அதுவரை இந்த மாநாடு பற்றி ஒரு நல்ல விsஅயம்... இங்கே க்ளிக்குங்க\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசூரிய கதிர், சொல்வனம் கட்டுரைகள்\nசென்னை தியாகராய நகரை மாற்றமுடியுமா\nமேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில்...\nதமிழகத்தில் ஓவியங்கள் - புத்தக வெளியீடு\nவிழித்திரு - ஒளிமயமான எதிர்காலம்\nதி.நகரில் போக்குவரத்துப் பிரச்னை - தீர்வு என்ன\nதமிழ்ப் பாரம்பரியக் குழுமம் பேச்சுகள் - ஒளித்துண்டு\nஎழுத்துகளின் கதை - முதல் மூன்று பகுதிகள்\nபதிப்பு - காப்பு உரிமை: புத்தகம் பேசுது சிறப்பு மலர்\nபுத்தகத் திருட்டு, நம்பிக்கைத் துரோகம்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்\nஎகிப்திய எழுத்துகள் - பேரா. சுவாமிநாதன்\nதமிழ் இணைய மாநாடும் தமிழ் வலைப்பதிவர்களும்\nதமிழ் இணைய மாநாடு - அனுமதிச் சீட்டுப் பிரச்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87814/Paava-Kadhaigal-trailer--Netflix-anthology-Movie-", "date_download": "2021-03-07T03:37:34Z", "digest": "sha1:MUHHSKA2URC3JFB2V5UPGWJKAP7LYOJT", "length": 12576, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பொம்பளைங்க தான் குடும்ப கவுரவத்த சுமக்குறாங்க” - மிரளவைக்கும் 'பாவக்��தைகள்' ட்ரைலர்! | Paava Kadhaigal trailer: Netflix anthology Movie. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“பொம்பளைங்க தான் குடும்ப கவுரவத்த சுமக்குறாங்க” - மிரளவைக்கும் 'பாவக்கதைகள்' ட்ரைலர்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல முக்கிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன., அதே போல பல முக்கிய இயக்குனர்கள் இணைந்து கலவையான ஆந்தாலஜி வகை படங்களையும் இயக்கி வருகின்றனர். அவற்றை ஓடிடி தளங்களில் வெளியிடுவது தற்போதைய புதிய ட்ரண்ட். சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் ஆகிய நான்கு இயக்குனர்களும் இணைந்து உருவாக்கியுள்ள பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி சினிமா நெட்பிளிக்ஸிஸ் இம்மாதம் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருந்த இலக்கண பிம்பங்களை இப்படம் அடித்து நொறுக்கும் என்றே தோன்றுகிறது. காரணம் இந்தத் ட்ரைலரில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் புதுமையும் அதிர்ச்சியும் கலந்ததாக உள்ளது.\nபிரகாஷ்ராஜ், சாய் பல்லவி, அஞ்சலி, சிம்ரன், பவானி, கவுதம் மேனன், ஷாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் தோன்றும் இப்படத்தின் ட்ரைலரின் விஷ்வல் டோன் புதுமையாக உள்ளது. ட்ரைலரை அடிப்படையாக வைத்துக் கூற வேண்டுமென்றால்., இது முழுக்க முழுக்க பெண்களின் வாழ்வியலை பேசும் சினிமாவாக இருக்கலாம். பெண்கள் மீதான ஒடுக்குமுறையை அடித்து நொறுக்கும் படியான வசனங்கள் காட்சிகள் இந்த ட்ரைலரில் இடம் பிடித்துள்ளன.\nகாதலித்து திருமணம் செய்து கொண்டு சென்ற தன் மகளைக் காண வரும் பிரகாஷ்ராஜ் காட்சியும் அவர் பேசும் வசனமும் நெகிழ்ச்சி. அஞ்சலியின் கதாபாத்திரம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து பேசும் என்றே தோன்றுகிறது. காரணம் அஞ்சலியும் வெளிநாட்டுப் பெண்ணொருவரும் படுக்கையில் ஒன்றாக இருப்பது போலவும். இருவரும் முத்தமிட்டுக் கொள்வது போலவுமான காட்சிகள் இதில் இருக்கிறன. இவ்வகை காட்சிகள் அநேகமாக தமிழ் சினிமாவிற்கு புதிதுதான். நந்திதா தாஸ் நடித்த Fire, ரிது பர்னாகோஷ் தோன்றும் memories in march போன்ற சில சினிமாக்கள் தன்பால் ஈர்ப்பை மையமாக வைத்து ���ருவாக்கப்படிருந்தாலும் கூட அவை வேற்று மொழிப் படங்களே. தமிழில் இப்படி ஒரு துணிச்சலான கதை என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்., கூடவே சமுதாயத்தில் புதிய விவாதங்களை உருவாக்கும் சாத்தியங்களும் இந்தப் பாவக்கதைகள் சினிமாவில் உள்ளது. கவுதம் மேனனிடம் கல்பனா சாவ்லா குறித்து பேசும் பெண் பிள்ளையின் காட்சியும், தன் மகளை கையில் ஏந்தி கவுதம் மேனன் சுற்றும் ஷாட்டும் பேரழகு.\nபெண்பிள்ளைகளின் கனவு, தன்பால் ஈர்ப்பு, காதல் திருமணம் செய்து கொண்ட மகள், இஸ்லாமியப் பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதும் சாந்தனு, “இதெல்லாம் இப்படித் தான் இருக்கனும்னு ஊரு முடிவு பண்ணுது.” என்ற பஞ்ச் வசனம் ஆகியவை எல்லாம் இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. அனைத்திலும் அதிகமாக “ஒரு குடும்பத்தோட மானம், கவுரவம், ஆணவம் இத வீட்ல இருக்க பொம்பளைங்க தான் சுமக்குறாங்க., இறக்கி வைக்கவே கூடாது வாழ்க்க பூரா.” என சிம்ரன் வசனம் பேசிய கையோடு தன்னோடு இருக்கும் சிறுமியை தள்ளிக் கொல்லும் காட்சி பேரதிர்ச்சி.\nபாவக்கதைகள் நிகழ்த்தப் போகும் மாயத்தை அனுபவிக்க இம்மாதம் 18ஆம் தேதி வரை காத்திருப்போம்.\nஅர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அறிவிப்பு\nரஜினி எந்தக் கொள்கையை சொல்லப் போகிறார் என தமிழக மக்கள் எதிர்பார்ப்பார்கள் - தா.பாண்டியன்\nஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்\nதிருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்\nநாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை\nதொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து\nஅனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அற���விப்பு\nரஜினி எந்தக் கொள்கையை சொல்லப் போகிறார் என தமிழக மக்கள் எதிர்பார்ப்பார்கள் - தா.பாண்டியன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2021-03-07T03:05:52Z", "digest": "sha1:ODPHJVHYFYWHUL342VYKBCFL5HOOGTJK", "length": 3349, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுங்கத் துறை அதிகாரிகள்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதிருச்சி: பிரபல நகைக்கடையில் சுங...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajkentviews.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-03-07T02:33:40Z", "digest": "sha1:QI2GMYJDM3SSDBPJL77DVKDNGHVKJBT7", "length": 13235, "nlines": 45, "source_domain": "rajkentviews.com", "title": "நெய் முதல் நட்ஸ் வரை… குளிர்காலத்தில் செரிமானத்துக்கு உகந்த உணவுகள்! | Foods to improve your digestive system in Winter | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online – Blogs From All For All", "raw_content": "\nநெய் முதல் நட்ஸ் வரை… குளிர்காலத்தில் செரிமானத்துக்கு உகந்த உணவுகள்\nகுளிர்காலம் வந்தாலே பெரும்பாலும் நன்கு இழுத்து போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டே இருக்கத் தோணும். நேரத்திற்கு சூடான உணவு, சூடான காபி, டீ குடித்துக்கொண்டே இருக்கத் தோணும். ஆனால், குளிர் அதிகரிக்க அதிகரிக்க, உடல் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ள எண்ணும். இதனால் உடலின் மெட்டபாலிசம் குறையும். அதாவது உடலுழைப்பு குறையும். உடலுழைப்பு குறையும்போது சாப்பிடும் அனைத்து கலோரிகளும் உடலில் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் உடலுழைப்பு இல்லாதபோது தானாக செரிமான சக்தியும் குறைந்துவிடும்.\nகுளிரை சமாளிக்க சூடான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் ந��ம், அவை சரியாக செரிக்கிறதா என்பதை கவனிப்பதில்லை. நாம் சரியான உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொள்ளும்போது தேவையில்லாத கலோரிகள் உடலில் சேர்வது தடுக்கப்படும்.\nசுத்தமான நெய் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்க உதவுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மேலும் இதிலிருக்கும் கரையக்கூடிய வைட்டமின்கள், உடல் எடையைக் குறைக்க உதவும். குடலில் உருவாகும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமான சக்தியை தூண்டும். மேலும் உடலில் ஹார்மோனை சமநிலைப்படுத்துவதோடு, நல்ல கொழுப்பை கொண்டுள்ளதால், சருமத்தை பளபளப்பாக்கும். இது நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கும் சிறந்த உணவு.\nகாய்கறிகள் எல்லா காலத்திலும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால், குளிர்காலத்தில் கேரட், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி போன்ற வேர்க் காய்கறிகள் சிறந்தது. இதுபோன்ற அதிக நார்ச்சத்துமிக்க காய்கறிகள் செரிமானத்தை எளிதாக்குவதோடு, ரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.\nகடுகு கீரை, வெந்தயக் கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது செரிமான சக்தியை அதிகரிக்கும். மேலும் இதுபோன்ற நார்ச்சத்துமிக்க உணவுகள் ஒரு நிறைவைக் கொடுப்பதால், அடிக்கடி நொறுக்குத் தீனிகள் சாப்பிடத் தூண்டாது. இவற்றை பொரியல், சூப் மற்றும் வேகவைத்து அப்படியேகூட உண்ணலாம். பராத்தா, ரோல் மற்றும் மற்ற உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளலாம்.\nகுளிர்காலத்தில் மசாலா மற்றும் மூலிகைப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். இது குளிர்கால நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு, செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.\nகுறிப்பாக கொரோனா காலத்தில், அதிக மூலிகை மற்றும் மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். ஏலக்காய், ஜாதிக்காய், மஞ்சள், இஞ்சி, மிளகாய், பட்டை மற்றும் கிராம்பு போன்ற அனைத்துமே செரிமான சக்தியை தூண்டக்கூடியவைதான். மேலும் இவை அதிக உப்பு எடுத்துக்கொள்வதைத் தடுக்கும்.\nசெரிமானம் சரியாக நடக்கவேண்டும் என்றால், தேவையான நல்ல கொழுப்பு உடலில் சேருவது அவசியம். இந்த உணவுகள் நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வைக் கொடுப்பதோடு, தேவையான் ஊட்டச்சத்தையும் உடலுக்கு வழங்குகிறது. ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவானது, அல்சர் போன்ற குடல்வீக்க நோய்களைத் தடுக்கும். சியா விதைகள், ஃப்ளாக்ஸ் விதைகள், நட்ஸ் மற்றும் கொழுப்பு மீன்களை சேர்த்துக்கொள்ளலாம்.\nஉலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகள் எல்லா காலத்திலும் சிறந்தது என்றாலும், குறிப்பாக குளிர்காலத்திற்கு ஏற்றது. முந்திரி, பிஸ்தா, பேரீச்சை, பாதாம் மற்றும் வால்நட் போன்றவற்றை அளவாக சாப்பிடும்போது, உடலின் வெப்பத்தை அதிகரித்து, குளிர்காலத்தின் சோர்வைப் போக்கி, உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கும்.\nகுளிர்காலத்தில் அதிக தாகம் எடுக்காததால், நிறையப்பேர் தண்ணீர் குடிக்கவே மறந்துவிடுவார்கள். உடலின் எந்த இயக்கத்திற்கும் தண்ணீர் அவசியம் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஜில்லென தண்ணீரைக் குடிக்காமல் வெதுவெதுப்பாகக் குடித்தால், சளி போன்ற பிரச்னைகள் வராது. மேலும் சூடான நீராகாரங்களும் செரிமான மண்டலத்தைத் தூண்டி, ஜீரண சக்தியை அதிகரிக்கும். தக்காளி, முள்ளங்கி போன்ற நீர்க்காய்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nகுளிர்காலத்தில் காபி, டீ, ஹாட் சாக்லெட் போன்ற பானங்களை அதிகமாக குடிக்கத் தோணும். ஆனால், குடிக்கும்முன்பு அவற்றில் செறிந்திருக்கும் கலோரிகளை கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் இது செரிமான பிரச்னைக்கும் வழிவகுக்கும் என்பதை மறக்கவேண்டாம். குளிர்காலத்தில் அதிக ஊட்டச்சத்துமிக்க உணவுகளே செரிமான பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் ‘ஜி-23’ தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்… மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/aalayangal/ulaga-nayagi-amman-kovil-devipatinam/", "date_download": "2021-03-07T03:03:54Z", "digest": "sha1:7CUGS7CWFLFN2FJSAPOCZBYA2LR367NN", "length": 11078, "nlines": 128, "source_domain": "swasthiktv.com", "title": "உலகநாயகி அம்மன் கோவில்- தேவிபட்டினம் - SwasthikTv", "raw_content": "\nHome Aalayangal உலகநாயகி அம்மன் கோவில்- தேவிபட்டினம்\nஉலகநாயகி அம்மன் கோவில்- தேவிபட்டினம்\nதேவிபட்டினம் ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது மஹிஷமர்த்தினி எனும் உலகநாயகி அம்மன் கோவில். இந்த கோவில் தேவிபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது.\nதேவிபட்டினம் ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது மஹிஷமர்த்தினி எனும் உலகநாயகி அம்மன் கோவில். இந்த கோவில் தேவிபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது.\nமுதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான லோக மகா தேவியின் பெயரில் இவ்வூர் அமைக்கப்பட்டதாகக் கூறுவர். உலக மகா தேவி பட்டினம் என்பது நாளடைவில் தேவிபட்டினம் என இவ்வூரில் வீற்றிருக்கும் அம்மன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது பட்டினம் என்பது கடற்கரையை ஒட்டியுள்ள ஊர்களை குறிப்பதாலும் இது கடற்கரையை ஒட்டியிருப்பதாலும் தேவிபட்டினம் என அழைக்கப்படுகிறது. தேவி பட்டினம் என்றாலே அனைவருக்கும் ராமர் கடலுக்குள் பிரதிஷ்டை செய்த நவக்கிரகங்கள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ராமர் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் முன் இங்குள்ள உலகநாயகி அம்மனை வழிபட்டு சென்றுள்ளார்.\nபராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே, துர்க்கை அல்லது காளி. மகிஷாசுரன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். எருமை போல உருமாறும் சக்தி கொண்ட இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அளவில்லா துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி, திரிகுணா என்ற பெயரில் தோன்றினாள்.\nஇவளுக்கு சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருருதி பாசத்தையும் கொடுத்தார்கள். தவிர, காலன் கத்தி, கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பான பாத்திரத்தையும், சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகபரணத்தையும் அளித்தார்கள்.\nஹிமவான் சிம்ம வாகனமானான். சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் சென்று மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். மகிஷனை அழித்த அவள் கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருட்பாலிக்கிறாள். இந்த உலகை காப்பதற்காக மகிஷாசுரனுடன் 9 நாள் போராடி பத்தாம் நாள் வெற்றி பெற்று இங்கு ஓய்வு எடுக்க சயன கோலத்தில் சுயம்புவாக உலகநாயகி என்ற திருநாமத்துடன் தங்கியதாகவும், சொல்லப்படுகிறது.\nநவராத்திரி நாயகியான இந்த தேவியை வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இத்தல அம்மனுக்கு உருவம் ஏதும் கிடையாது. எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள், மன தைரியம் இல்லாதவர்கள், எதிரி தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வீரசக்தி பீடமான உலக நாயகி அம்மன் ஆலயத்துக்கு சென்று வணங்கி நல்லருள் பெறலாம்.\nஉலகநாயகி அம்மன் கோவில்- தேவிபட்டினம்\nPrevious articleதிருமணத் தடைநீக்கும் திருச்சிற்றம்பலம்\nNext articleசிவபுராணம் பாகம் 38 – திருமால் உருவாக்கும் வித்தக புருஷர்\nமகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்\nகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.\nஉ ண்மையான உழைப்பில் உருவான பரிசு தான் அனைத்தையும் விட உயர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் – 06.03.2021\nபரிஷேசனத்தைப் பற்றி ஒரு வார்த்தை:\nகடன் தொல்லை, பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் பரிகாரம்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/steady-state-fate", "date_download": "2021-03-07T02:48:55Z", "digest": "sha1:K27JL5O67IHWQSPXO4AXZ54ZJT57JXIA", "length": 26537, "nlines": 429, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "நிலையான நிலை விதி - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / ம���திரி அட்டை\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஸ்டெடி ஸ்டேட் ஃபேட் (எஸ்.எஸ்.எஃப்) என்பது நியூயார்க்கின் ஆண்ட்ரூ மோரெல்லியின் பிரத்யேக பிராண்ட் ஆகும். நாங்கள் முக்கியமாக அனலாக் தொகுதிகளில் தொடர்ந்து வெளியிடுகிறோம். WMD உடன் இணைந்து ஒரு பிராண்ட்WMD / SSFஅடிப்படை மற்றும் உயர்தர காம்பாக்ட் உருவாக்கப்பட்டு வருகிறது.\nஇணை செயலாக்கத்திற்கான வடிகட்டி மற்றும் சிறிய அமுக்கி விலகலுடன் பக்க சங்கிலி\nமியூசிகல் அம்சங்கள் ஆட்டோடைன் என்பது 4HP காம்பாக்ட் கம்ப்ரசர் / விலகல் தொகுதி ஆகும், இது வடிப்பான்கள் மற்றும் நியூயார்க்-பாணி இணையான சுருக்கங்களுடன் பக்கவாட்டு உள்ளீடுகளைக் கொண்டுள்ளது. சுருக்க நிலை மேல் அமுக்க குமிழ் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.\n2x1: 4 அல்லது 1x1: 8 பஃபர் பல\nஇசை அம்சங்கள் குளோன் என்பது 2x1: 4 அல்லது 1x1: 8 இல் பயன்படுத்தக்கூடிய ஒரு இடையக மல்டிபிள் ஆகும். இது அதிக துல்லியத்துடன் உள்ளீட்டு மின்னழுத்தத்தின் அதே மின்னழுத்தத்தை வெளியிடுகிறது. மின்னழுத்த மாற்றங்கள் மற்றும் பாலிஃபோனிக் திட்டுகளுக்கு உணர்திறன் கொண்ட சுருதி கட்டுப்பாட்டுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபயன்படுத்த எளிதான உறை பின்தொடர்பவர் தொகுதி\nமியூசிக் அம்சங்கள் டிடெக்ட்-ஆர்எக்ஸ் என்பது ஒரு உறை பின்தொடர்பவர், இது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம். கண்டறிதல்- R க்கு ஆடியோ உள்ளீட்டின் தொகுதி மாற்றம் ஒரு உறை என வெளியீடு, மற்றும் உறை வாசலை (ஒப்பீட்டாளர்) மீறும் போது கேட் வெளியீடு ஆகும். இருப்பினும், பிரித்தெடுக்கவும் ...\n¥ 37,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஎஸ்.எஸ்.எஃப் இன் நெகிழ்வான அனலாக் கிக் தொகுதி\nமியூசிகல் அம்சங்கள் நிறுவனம் என்பது பலவிதமான உயர்தர உதைகளை உருவாக்கக்கூடிய சிந்தனை மற்றும் நெகிழ்வான கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு பாஸ் டிரம் சின்தசைசர் ஆகும். ஒலி மூலத்துடன் கூடுதலாக, இது ஒரு ஒத்ததிர்வு வடிகட்டி, வி.சி.ஏ அல்லது உறை போன்றவையாகவும் செயல்படுகிறது, இது தாள பாஸ் ஒலிகளுக்கு ஏற்றது. என் ...\nஎஸ்.எஸ்.எஃப் 4HP இல் நிரம்பிய ஏழு வண்ண சத்தம் தொகுதி\nஇசை அம்சங்கள் குவாண்டம் ரெயின்போ 2 என்பது 7HP காம்பாக்ட் தொகுதி ஆகும், இது 4 வகையான சத்தத்தை வெளியிடுகிறது. வெள்ளை என்பது சத்தம், இதில் அனைத்து அதிர்வெண்களும் சமமாக கலக்கப்படுகின்றன, சிவப்பு / இளஞ்சிவப்பு / நீலம் / ஊதா -6 டிபி / அக் குறைந்த பாஸ் சத்தம், -3 டிபி / அக் குறைந்த ...\nஸ்டீரியோ செயலாக்க திறன் கொண்ட உயர்தர குவாட் மல்டி-மோட் வடிப்பான்\nஇசை அம்சங்கள் ஸ்டீரியோ டிபோல் என்பது ஒரு வி.சி.எஃப் தொகுதி ஆகும், இது நான்கு மல்டி-மோட் வடிப்பான்களை இணைப்பதன் மூலம் ஒலியை செயலாக்க முடியும். வடிப்பானுக்கு முன்னால் இயக்கி கட்டுப்பாடுகள் சிறந்த விண்டேஜ் ஓவர் டிரைவ் ஒலிகளுக்கு சுத்தமான டோன்களை உருவாக்குகின்றன ...\nஸ்டீரியோ செயலாக்க திறன் கொண்ட உயர்தர குவாட் மல்டி-மோட் வடிப்பான்\nஇசை அம்சங்கள் ஸ்டீரியோ டிபோல் என்பது ஒரு வி.சி.எஃப் தொகுதி ஆகும், இது நான்கு மல்டி-மோட் வடிப்பான்களை இணைப்பதன் மூலம் ஒலியை செயலாக்க முடியும். வடிப்பானுக்கு முன்னால் இயக்கி கட்டுப்பாடுகள் சிறந்த விண்டேஜ் ஓவர் டிரைவ் ஒலிகளுக்கு சுத்தமான டோன்களை உருவாக்குகின்றன ...\nAM மற்றும் FM ஐ இணைக்கும் பூஜ்ஜிய ஆஸிலேட்டர் மூலம் புதிய வகை\nமியூசிகல் அம்சங்கள் ஜீரோ பாயிண்ட் ஆஸிலேட்டர் என்பது ஒரு புதிய வகை பூஜ்ஜிய எஃப்எம் ஆஸிலேட்டர் ஆகும், இது வழக்கமான அனலாக் ஆஸிலேட்டர்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. மாடுலேஷன் எஃப்.எம் மட்டுமல்லாமல், பூஜ்ஜியத்துடன் வீச்சுக்கும் பயன்படுத்தப்படலாம், மேலும் இது ஒரு யூனி ...\n6CH சீரற்ற தொகுதி உயர் துல்லியமான மாதிரி & பிடி மற்றும் 3 சத்தங்களை இணைக்கிறது\nமியூசிக் அம்சங்கள் Rnd படி என்பது ஒரு சீரற்ற / மாதிரி மற்றும் 6 சுயாதீன இரைச்சல் மூலங்களைக் கொண்ட தொகுதி, இது டிவ்கிட் நிலையான மாநில விதியுடன் இணைந்துள்ளது.ஒவ்வொரு சேனலுக்கும் இரண்டு இளஞ்சிவப்பு இரைச்சல் ஆதாரங்கள் உள்ளன.தூண்டுதல் தா ...\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/friends-ear-nose-throat-centre-faridabad-haryana", "date_download": "2021-03-07T01:53:39Z", "digest": "sha1:PRERC2NKI5BE53GTBUPZ6FEEWLYSQ2PJ", "length": 6114, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Friends Ear Nose Throat Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/ipl-2018/rapid-fire-questions-with-suresh-raina-118053100040_1.html", "date_download": "2021-03-07T03:25:26Z", "digest": "sha1:TVWWUXGJ63CLQTRRGPSWHOTHSYXTYYL4", "length": 11049, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரெய்னாவின் ராபிட் ஃப்யர் கேள்விகளுக்கான பதில்கள்... | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 7 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரெய்னாவின் ராபிட் ஃப்யர் கேள்விகளுக்கான பதில்கள்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்கு பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே 2 வது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.\nபிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில், வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்று, இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றியது. இந்த வெற்றியை அனைவரும் சிறப்பாக கொண்டாடினர்.\nஇந்நிலையில், சுரேஷ் ரெய்னா ஊடக பேட்டி ஒன்றில் ராபியட் ஃப்யர் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் தொகுப்பு பின்வருமாறு...\n1. நல்ல என்டெர்டெய்னர் - பிராவோ\n2. யார் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பவர்- ஜடேஜா\n4. யார் அதிகம் படிக்கக் கூடியவர்கள் - இந்திய வீரர் யாரும் இல்லை\n5. எப்பவும் இயர்போனுடன் அலையும் வீர்ர்கள் - எல்லாரும்தான்\n6. அணியில் ஜோக்குகள் அதிகம் அடிப்பவர் - ஹர்பஜன் சிங்\n7. சிறந்த பேட்ஸ்மென் - எம்.எஸ்.தோனி\n8. ஐபிஎல் சிறந்த பவுலர்: புவனேஷ்வர் குமார்\nஇந்திய ரசிகர்களுக்கு பதிலளித்த ஆப்கான் வீரர் ரஷித் கான்\nஅனுபவத்தை காட்டிவிட்டது சிஎஸ்கே: கேன் வில்லியம்சன் புகழாரம்\nசிஎஸ்கே அணியுடன் மோதி 4 முறை மண்ணை கவ்விய ஐதராபாத்\nசிஎஸ்கே அணியுடன் மோதி 4 முறை மண்ணை கவ்விய ஐதராபாத்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/naragasooran-movie-teaser/", "date_download": "2021-03-07T03:27:20Z", "digest": "sha1:CLIFNVEWANNYV6JQMCS3DIIGGWR4YIMT", "length": 3640, "nlines": 65, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘நரகாசூரன்’ படத்தின் டீஸர்", "raw_content": "\nPrevious Post'ரிச்சி' படத்தின் டிரெயிலர் Next Post\"தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு அன்புச்செழியன் அவசியம் தேவை\" - சினிமா பிரபலங்கள் பேச்சு..\nதனுஷூடன், மாளவிகா மோகனன் நடிப்பதற்குக் காரணம் யார்..\nஷ்ரேயா சரண், நித்யா மேனன் நடிக்கும் ‘கமனம்’ படத்தின் டிரெயிலர்\nஸ்ரேயா நடிப்பில் 5 மொழிகளில் தயாராகும் ‘கமனம்’ திரைப்படம்\nஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று வெளியாகியுள்ளது\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பார���ட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/804", "date_download": "2021-03-07T02:09:53Z", "digest": "sha1:5EIWTE3NOCQICLVCXWPU464TLAXIMUMX", "length": 9344, "nlines": 91, "source_domain": "tamilfirst.com", "title": "கொரோனா அச்சம்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள் | Tamil First", "raw_content": "\nHome Featured | சிறப்பு கொரோனா அச்சம்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்\nகொரோனா அச்சம்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்\nகம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளால் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும், விமான நிலைய நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் மற்றும் வருகை தரும் முனையங்களில் அமைந்துள்ள வணிக நிலையங்களுக்கான வெளியாட்கள் நுழைவுக்கு நண்பகல் 12.00 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது என விமான நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்வாகம், விமான நிலையத்தின் வருகை முனையம் மற்றும் வருகை முனையத்தின் நுழைவாயிலை மூடுவதற்கும், பொது மக்கள் பார்வையாளர் அரங்கம் மற்றும் ஓய்வறைகள் என்பனவற்றை மூடுவது தொடர்பிலும் இன்று முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.\nPrevious articleமுடியாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கே 20 ஆவது திருத்தச் சட்டம்; யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் உரை\nNext articleபருத்தித்துறையில் பொலிஸார் மீது தாக்குதல்; மூன்று இளைஞர்கள் நேற்று கைது\nபல்கலை நினைவுத்தூபி சட்டவிரோதம்; பல்வேறு அழுத்தங்களால் உடைத்தோம் – துணை வேந்தர்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி யாழ்.பல்கலையில் இடித்தழிப்பு இருட்டியதும் வளாகத்தையே மூடிவிட்டு அடாவடி\nகொரோனாவால் மூவர் மரணம் – உயிரிழப்பு 222 ஆக அதிகரிப்பு\nயாழ். மருத்துவபீட மாணவனுக்கு தொற்று – 10 பேர் தனிமையில்; உணவகம் முடக்கப்பட்டது\nயாழ். ஆரியகுளம் பகுதியில் சைவ உணவகம் முடக்கம்\nஅமெரிக்காவில் டிரம்பின் ஆதரவாளர்கள் பெரும் வன்முறை – பெண் ஒருவர் பலி\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண��டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/02/24010617/Extra-cost-of-sugarcane.vpf", "date_download": "2021-03-07T02:12:55Z", "digest": "sha1:PB6UIDRQFYIQEDTIJWZ4ZISCVHHWHKRA", "length": 9012, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Extra cost of sugarcane || கரும்புக்கான கூடுதல் விலையை அறிவிக்க கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகரும்புக்கான கூடுதல் விலையை அறிவிக்க கோரிக்கை + \"||\" + Extra cost of sugarcane\nகரும்புக்கான கூடுதல் விலையை அறிவிக்க கோரிக்கை\nகரும்புக்கான கூடுதல் விலையை அறிவிக்க கோரிக்கை\nபெரம்பலூர் சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம், சங்கத் தலைவர் ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராசேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சீனிவாசன், கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அ���்பழகன், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஆ.பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தலைமை நிர்வாகி பணியிடம் காலியாக இருப்பதால் அந்த இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கு வெட்டிய கரும்புக்கு சென்ற ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒருமாதமாக பாக்கியுள்ள தொகையை உடனே கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கு கரும்புக்கான கூடுதல் விலையை உடனே அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. கனமழையால் புதுச்சேரி நகரம் வெள்ளத்தில் மிதந்தது\n2. வீடு புகுந்து சினிமா நடிகைக்கு கொலை மிரட்டல் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் புகார்\n3. கெங்கவல்லி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து;7 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் ஆறாக ஓடியது\n4. சேலத்தில் மளிகை கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. 2ஏ இடஒதுக்கீடு வழங்கும்படி வலியுறுத்தி, பஞ்சமசாலி சமூகத்தினர் பிரமாண்ட மாநாடு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/299814?ref=rightsidebar-jvpnews", "date_download": "2021-03-07T01:53:58Z", "digest": "sha1:6FEW3MPAZHOWIUQF3L472T35G3MKZPXA", "length": 14628, "nlines": 296, "source_domain": "www.jvpnews.com", "title": "இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் காலமானார்: பெரும் சோகத்தில் மக்கள்! - JVP News", "raw_content": "\nஇலங்கையில் நிகழ்ந்த அதிசயம்: எப்படியெல்லாம் ஏமாத்துராங்க\nகிளிநொச்சியில் தமிழ் பொலீஸ் உத்தியோகஸ்தர் பரிதாப பலி\nபுதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி\nஈஸ்டர் தாக்குதலை நடத்தியது ராஜபக்சர்களே; பகிரங்கமாக குற்றம் சுமத்திய எம்.பி\nகொழும்பு- வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்; பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிய பயணிகள்\nதிடீரென லட்சாதிபதியாக மாறிய தொழிலாளி... பயத்தால் என்ன செய்தார் தெரியுமா\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியா இது, அட அவரது நிஜ உருவத்தை பார்த்தீர்களா\n தனுஷ் ஐஸ்வர்யாவுடன் சிறுவயது புகைப்படம்... கொள்ளை அழகை நீங்களே பாருங்க\nகுருவுக்காக அஜித் என்ன செய்தார் தெரியுமா இவர் இப்படிப்பட்டவரா கடும் வியப்பில் தமிழ் ரசிகர்கள்.... மில்லியன் பேர் பார்த்த அரிய காட்சி\nஇனி தல அஜித் தனது நடிப்பை தொடர மாட்டாரா வலிமை படத்திற்கு பின் நடிகர் அஜித் எடுத்துள்ள அதிரடி முடிவு..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசுவிஸ், பிரான்ஸ், மட்டு ஏறாவூர், London\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் காலமானார்: பெரும் சோகத்தில் மக்கள்\nஇலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான எட்வின் ஆரியதாச காலமானார்.\nஇவர், தனது 98வது வயதில் காலமாகியுள்ளார். இவரின் மறைவு இலங்கை கலைஞர்கள், மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை வரலாற்றில் மூத்த கலைஞர்களுள் ஊடகவியலாளரான எட்வின் ஆரியதாசவும் ஒருவராவார். ஊடகத்துறையில் இவரின் சேவை மிக முக்கியப் பங்குகள் வகித்துள்ளன.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/usa/04/299826", "date_download": "2021-03-07T03:25:10Z", "digest": "sha1:NK7VPXJJBQW2YFW22NP7BVVVP4S7L5NE", "length": 16568, "nlines": 294, "source_domain": "www.jvpnews.com", "title": "உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய புதிய அதிபர் ஜோ பைடன்! - JVP News", "raw_content": "\nஇலங்கையில் நிகழ்ந்த அதிசயம்: எப்படியெல்லாம் ஏமாத்துராங்க\nகிளிநொச்சியில் தமிழ் பொலீஸ் உத்தியோகஸ்தர் பரிதாப பலி\nஈஸ்டர் தாக்குதலை நடத்தியது ராஜபக்சர்களே; பக��ரங்கமாக குற்றம் சுமத்திய எம்.பி\nபுதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி\nகொழும்பு- வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்; பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிய பயணிகள்\nபல வருடங்கள் கழித்து நடிக்கவரும் மெட்டி ஒலி சீரியல் நடிகை- யாரு, எந்த சீரியல் பாருங்க\nஅருண் விஜயின் அக்கா மகளா இது ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகு கிரங்கி போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nநடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு, சாப்பாடு சாப்பிட சூப்பர் ஸ்டார் ரஜினி, பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nஒட்டு மொத்த பார்வையாளர்களையும் மிரள வைத்து அதிரடியாக சீரியலில் களமிறங்கிய வனிதா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசுவிஸ், பிரான்ஸ், மட்டு ஏறாவூர், London\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஉத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய புதிய அதிபர் ஜோ பைடன்\nமுககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கினார்.\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக 78 வயதான ஜோ பைடன் கடந்த புதன்கிழமை பதவியேற்றார். அதன் பின்னர் அவர் அடுத்த 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என ஜனாதிபதியாக தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.\nஇந்தநிலையில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கினார்.\nபுதன்கிழமை மாலை வாஷிங்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கனின் நினைவிடத்துக்கு சென்ற ஜோ பைடன் முக கவசம் அணியாமல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.‌ எனினும் உடனடியாக ஜோ பைடன் மாஸ்க் அணிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக முக கவசம் அணிவது பற்றி ஜனாதிபதி ஜோ பைடன் டுவிட்டரில் ‘‘முக கவசங்கள் அணிவது ஒரு பாகுபாடான பிரச்சினை அல்ல. ‌\nஇது எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற கூடிய ஒரு தேசபக்தி செயல். எனவே தான் முக கவசம் அணிவதை கட்டாயமா���்கி உத்தரவு பிறப்பித்தேன்’’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2015/11/5-family.html", "date_download": "2021-03-07T02:50:03Z", "digest": "sha1:HOSN6ZYCBJQ6THOTIGPPTI5ZW3BMSNXN", "length": 4078, "nlines": 52, "source_domain": "www.vivasaayi.com", "title": "டிக்கோயாவில் ஏற்பட்ட மண்சரிவில் 5 குடும்பங்கள் இடம்பெயர்வு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nடிக்கோயாவில் ஏற்பட்ட மண்சரிவில் 5 குடும்பங்கள் இடம்பெயர்வு\nஹட்டன் – டிக்கோயாவில் பாத்போட் தோட்டத்தில் நேற்று (02) ஏற்பட்ட மண்சரிவில் 5 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.\nடிக்கோயா பகுதியில் தொடரும் மழை காரணமாக டிக்கோயா பாத்போட் தோட்டத்தில் நேற்று (02) இரவு மண்சரிவு ஏற்பட்டிருந்தது.\nஇதன் காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதுடன் 5 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.\nகுறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாதிக்கபட்ட 5 குடும்பங்களை சேர்ந்தவர்களும் பாத்போட் தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/08/2016.html", "date_download": "2021-03-07T03:08:56Z", "digest": "sha1:NEQDTRISFFQCJNHJDE23QZ3VDG4NYVT3", "length": 2939, "nlines": 48, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ தல��நகரில் புலி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநேற்று காலை 2016.08.08 திருமலை வெள்ளை மணல் பிரதேசத்தில் புலிக்குட்டி ஒன்று வாகனத்தில் அடிபட்டு அருகில் உள்ள வடிகாளுக்குள் இருந்ததை அருகில் உள்ள பிரதேச வாசிகள் பார்த்து காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/133425-the-book-that-changed-my-life-manjima-mohan", "date_download": "2021-03-07T03:27:45Z", "digest": "sha1:KVGC7CZZWWE2XTJDEGVMXZFG5TZCBJS2", "length": 8724, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 August 2017 - எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும்! - நடிகை மஞ்சிமா மோகன் | The book that changed my life - Manjima mohan - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18 - புறப்படுகிறது புதிய படை\nஎண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் - நடிகை மஞ்சிமா மோகன்\nமழைச்சாரல் வந்து இசை பாடினால்..\n“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல\n\"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்\n‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்\nகூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்\nRJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது\nகட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்\n“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா\nநம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்\nவீடு Vs வேலை - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்\nஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்\nவாசகி��ள் கைமணம் - மாலை நேரத்துக்கான டேஸ்ட்டி ரெசிப்பி\nமூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி\n30 வகை மூலிகை சமையல்\nவைத்தியம் - எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி\nஎண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் - நடிகை மஞ்சிமா மோகன்\nஎண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் - நடிகை மஞ்சிமா மோகன்\nவாழ்வை மாற்றிய புத்தகம் ஆர்.வைதேகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/62669/", "date_download": "2021-03-07T02:36:25Z", "digest": "sha1:FDKD4QKMUF2ZYSZR62DPYIQ2OOX3IEE3", "length": 5154, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு - ஹாஜி த.மு. முகம்மது இக்பால் அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு – ஹாஜி த.மு. முகம்மது இக்பால் அவர்கள் \nமரண அறிவிப்பு : நடுத்தெரு மேல்புறத்தை சார்ந்த மர்ஹூம் ஹாஜி த.மு.சித்திக் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம். சரபுதீன், மர்ஹூம். ஹாஜா, சேக் அப்துல் காதர், உமர் தம்பி ஆகியோரின் சகோதரரும், ரஃபீக், முகம்மது அபூபக்கர் ஹாஃபிஸ் ஆகியோரின் மாமனாருமான ஹாஜி த.மு. முகம்மது இக்பால் அவர்கள் இன்று இரவு(06/12/2020) அன்னாருடைய இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாஸா நாளை(07/12/2020) காலை 9:00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/history/03/213651?ref=section-feed", "date_download": "2021-03-07T01:57:34Z", "digest": "sha1:CCKVJLHAIAOBARFELAPKFPUFTO3FUZ7Z", "length": 7560, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையின் கண்டி நகரத்தை ஆண்ட தமிழன்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையின் கண்டி நகரத்தை ஆண்ட தமிழன்\nஇலங்கையில், மத்திய மலை நாட்டில், கண்டி நகரம் கடல் மட்டத்துக்கு 1600 அடிகள் உயரத்தில் உள்ளது.\nஇலங்கையின��� நீண்ட நதியான மகாவலி கங்கை இந்த நகரத்தை தழுவிச் செல்கிறது.\nசெழிப்பான மலை பகுதியில் உள்ள கண்டி இராச்சியத்தை கடைசியாக நாயக்கர் வம்சதை சேர்ந்த ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் என்ற தமிழ் மன்னன் ஆண்டான்.\nஇவனது சொந்தப் பெயர் கண்ணுசாமி . இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவன் .இவனது பூர்வீகம் தஞ்சாவூர்.\nசந்தர்ப்ப வசத்தால் கண்டிராச்சியத்துக்கு 18 வயதில் மன்னனானான்.1815ல் இலங்கையின் தலைநகரமாக கொழும்பு இருந்த போதும் நாட்டின் பிரதான நகரமாக கண்டி நகரம் விளங்கியது.\nஇத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி மாவட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டு மக்கள் மனதைக் கவரும் மையமாகவும் சுற்றுலாவிற்கு ஏற்ற தளமாகவும் இன்று வரை மிளிர்கின்றது.\nஅந்தவகையில் கண்டியை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல் பற்றி விரிவாக காண கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.\nமேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-07T04:31:50Z", "digest": "sha1:QQHDAUOBRLVO4H75OQIIO5JSRGFJEN22", "length": 8216, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருசியாவின் ஆறாம் இவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n28 அக்டோபர் 1740 - 6 டிசம்பர் 1741 (1 ஆண்டு 39 நாட்கள்)\n(2 மாதங்கள் 5 நாட்கள்)\nபிரன்ஸ்விக்கின் இளவரசர் அந்தோனி உல்ரிக்\nஆறாம் இவான் அந்தோனொவிச் (Ivan VI Antonovich of Russia (Ivan Antonovich; உருசியம்: Иван VI; Иван Антонович; ஆகத்து 23 [யூ.நா. ஆகத்து 12] 1740 – சூலை 16 [யூ.நா. சூலை 5] 1764), இரசியப் பேரரசின் அரசனாக 1740 ஆம் ஆண்டில் 2 மாதக் குழ்ந்தையாக இருகும் போது அறிவிக்கப்பட்டான். ஆனாலும் இவன் பேரரசனாக முடிசூடவில்லை. ஓராண்டுக்குள்ளேயே முதலாம் பீட்டரின் மகள் எலிசபெத்தினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டுச் சிறைப் பிடிக்கப்பட்டான். இவான் தனது இறுதிக் காலம் முழுவதும் சிறையிலேயே கழித்தான். 1764 ஆம் ஆண்டில் தனது 23வது அகவையில் இவனைச் சிறையில் இருந்து விடுவிக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியில் சிறைக் காவலாளிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டான்.\nசார் மன்னன் ஆறாம் இவானின் எலும்புகள் இரசியாவில் கண்டுபிடிப்பு\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2017, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-03-07T03:53:31Z", "digest": "sha1:BO4IMEA4TNMDVS6LYKBNI5K26SA3ACAQ", "length": 6510, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரிசா மத்தியப் பல்கலைக்கழகம், கோராபுட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரிசா மத்தியப் பல்கலைக்கழகம், கோராபுட்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரிசா மத்தியப் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான ஒரிசாவின் கோராபுட் நகரத்தில் உள்ளது. இது இந்திய அரசின் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான 2009ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது,\nஇந்த பல்கலைக்கழகத்தில் கீழ்க்காணும் துறைகள் உள்ளன.[1] மொழிப் பள்ளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/vehicles-price-increased/", "date_download": "2021-03-07T03:00:13Z", "digest": "sha1:ISYSPTWO56RRE2BKPK4PBUNPNRBLIAVF", "length": 6130, "nlines": 101, "source_domain": "www.akuranatoday.com", "title": "இலங்கையில் வாகனங்கள் விலை, கிடுகிடு என அதிகரித்தது - Akurana Today", "raw_content": "\nஇலங்கையில் வாகனங்கள் விலை, கிடுகிடு என அதிகரித்தது\nஇலங்கையில் வாகன விற்பனை விலை 5 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசமகாலத்தில் வாகன இறக்குமதி இரத்து செய்யப்பட்டமை மற்றும் இரண்டு வர���டங்களுக்கு போதுமான அளவு வாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை இந்த அதிகரிப்புக்கான காரணமாகும் என ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nசிறிய வாகன விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள வாகனங்கள் சிலவற்றை அதி கூடிய விலைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். அதேவேளை பெரியளவில் வாகன இறக்குமதி செய்த வர்த்தகர்கள் அதனை மறைத்து அதிக விலையில் விற்பனை செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபதிவு செய்யாத வாகனங்கள் மாத்திரம் விற்பனை செய்து வந்த விற்பனை நிலையங்கள், தற்போது பதிவு செய்த வாகனங்களையும் விற்பனை செய்வதற்கு ஆரம்பித்துள்ளன.\nஇதற்கு முன்னர் 60 – 70 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது 90 – 110 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கையின் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.\nஉடல்களை அடக்கம் செய்ய காத்தான்குடி, அம்பாறை, மன்னார் தெரிவு\nஅடக்க விவகாரம்: PHI சங்கத்துக்கு இப்போதைக்கு சிக்கலாம்\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nஜனாஸா அடக்கம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் அறிக்கை\nதாக்குதலை சிங்களவர்களே திட்டமிட்டதாக கருத வாய்ப்பு\nதம்புள்ளை பள்ளியினை அகற்றுவதாக அறிவித்தல்\nவீட்டிலிருந்து தேவைக்காக வெளியில் செல்லும் அனைவரும் பேனா ஒன்றை தம்வசம் கொண்டு சொல்லவும்..\nஜப்பானில் தொழில் வாய்ப்பு தொடர்பில் எவரிடமும் ஏமாற வேண்டாம்\nஇன்றைய தங்க விலை (01-03-2021) திங்கட்கிழமை\n5,000 ரூபா நிவாரணத்தை இனியும் வழங்க முடியாது\nஜனாஸா அறிவித்தல் – 7ம் கட்டை, பாத்திமா பீபி (டீச்சர்)\nடைல்ஸ், குளியலறை உபகரணங்கள்‌ மீதான தடை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்‌ -‌ இறக்குமதியாளர்கள்‌...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2019/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T03:25:49Z", "digest": "sha1:EV5UBDRZSJ45DVUNLLGSSBR6GDKQDKBD", "length": 29902, "nlines": 550, "source_domain": "www.naamtamilar.org", "title": "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!- புரட்சிப்பாவலர் பாரதிதாசன்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே\nபெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே\nஆதிக்காலத்தில் தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்பினாலும், இனக்கலப்பினாலுமே பெண்களுக்குரிய தலைமைப் பறிக்கப்பட்டிருக்கிறது. அத்தகையச் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலத்தில் பல்கிப்பெருகி வருவது பெண்களின் நடமாடும் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கை முறையினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது. பெண்களை நதியாகவும், தெய்வமாக உருவகப்படுத்தி வழிபடும் நாட்டில் பெண்களுக்கு எதிரான இத்தொடர் தாக்குதல்கள் ஒவ்வொரு மனிதருக்குமான தலைகுனிவு என்பதை மனதில் கொள்ள வேண்டும். விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு சமூகத்துப் பெண்கள் மீது ஆணாதிக்க வன்முறை அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இத்தொடர் தாக்குதல்கள் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தின் மீதே ஏவப்படுபவையே\nஇவை எல்லாவற்றிற்குமானத் தீர்வாகப் பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்ற கல்வி முறை, திரைப்படம் என எல்லாவற்றிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்குச் சமநிகராக பெண்களுக்கு 50 விழுக்காட்டு இடஒதுக்கீட்டினைப் பெற்றுத்தர முன்வர வேண்டும். மகப்பேறு காலத்தை 6 மாதங்களாக நீட்டித்து ஊதியத்துடன் கூடிய விடுப்பைத் தர வேண்டும். அலுவலங்களில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக 15 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பணியில் இணைந்துகொள்ள நேரநீட்டிப்பு செய்ய வேண்டும். பெண்களுக்கென அதிகப்படியானப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பெண்களுக்கென தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கென தனிப்படை அமைத்து அவர்களின் பாதுப்பான வாழ்க்கையினை உறுதி செய்ய வேண்டும்.\nஇந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை செய்யாத முன்னெடுப்பை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி செய்யவிருக்கிறது. பாலினச் சமத்துவத்தைப் பேணும் விதமாக 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் சரிநிகராகக் களமிறக்குகிறது. அதேபோல, 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்பினை வழங்கவிருக்கிறது. பெண்ணியத்தை பேசிக் கொண்டிருக்கிற அரசியல் இயக்கங்களுக்கு மத்தியில் அதனைக் களத்தில் சாதித்துக் காட்டியப் பெருமை நாம் தமிழர் கட்சியினையே சாரும். இந்த நாளில் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றி சமர் செய்யும் என இந்நாளில் உறுதியளிக்கிறேன்.\nஅனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்\nமுந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி\nஅடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028\nஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅம்பத்தூர் தொகுதி – சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தல்\nதாரமங்கலம் பேரூராட்சி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\n[படங்கள் இணைப்பு]தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு.\nரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=9345", "date_download": "2021-03-07T01:54:26Z", "digest": "sha1:S6RDNW7KRHFXFOV26HOCYLIBTD5WFLP4", "length": 8044, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "சக்சஸ் சக்ரவர்த்திகள் » Buy tamil book சக்சஸ் சக்ரவர்த்திகள் online", "raw_content": "\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : ரஞ்சன் (Ranjan)\nபதிப்பகம் : குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)\nபிஸினஸ் மகா மகா ராஜாக்கள் பாஸிடிவ் பாயிண்ட் 100\nசமீப ���ாலத்திய சர்ச்சையின் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவர் ரஞ்சன் கோகோய். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நாற்காலியில் அமர்ந்த பிறகு, பல சர்ச்சைகளில் இவர் சிக்கினார். அதில் முக்கியமானது, தனது அலுவலகத்தில் பணியாற்றிய 35 வயதுடைய பெண் ஒருவர் ரஞ்சன் கோகோய் மீது அளித்த பாலியல் புகார். தன் புகாரை சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 22 பேருக்கு அந்தப் பெண் கடிதம் எழுதினார்.\nஇந்த நூல் சக்சஸ் சக்ரவர்த்திகள், ரஞ்சன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரஞ்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநம்பர் 1 நீங்களும் ஆகலாம்\nசுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி\nபிஸினஸ் மகா மகா ராஜாக்கள்\nஉங்கள் பிள்ளைகள் ஜெயிக்க 55 விதிகள்\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nசோற்றுக்கு மட்டுமல்ல வியாபாரச் சிறப்பியல்புகளும் நிர்வாக நீதி நெறிகளும்\nகுறைந்த முதலீட்டில் இலாபம் தரும் தொழில்கள்\nஏர்டெல் மிட்டல் பேசு - Airtel Mittal: Pesu\nஅரசியல் பொருளாதாரம் என்றால் என்ன\nசிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam\nபங்குச் சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிநேகிதியின் மண்மணக்கும் பாரம்பரிய சமையல் ரெசிபிகள்\n108 திருப்பதிகள் பாகம் 4\nஒரு பக்க கதைகள் (2009 - 2010) பாகம் 1\nஇமயமலை தேசம் நேபாள யாத்திரை\nஉங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம், பூஜை, விரதம்\nஸ்ரீமத் அழகியசிங்கர் 45 ஆம் பட்டம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=66147", "date_download": "2021-03-07T02:06:50Z", "digest": "sha1:IVDOU3ZWULJZJTV6EM62VOK6BEU7AORT", "length": 9112, "nlines": 157, "source_domain": "www.vallamai.com", "title": "பஜ கோவிந்தம்…. (படிக்க … கேட்க) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபஜ கோவிந்தம்…. (படிக்க … கேட்க)\nin Featured, இலக்கியம், ஒலி வெளி, கவிதைகள், நுண்கலைகள் February 4, 2016\t6 Views\n”பஜ கோவிந்தம்’’ படிக்க….கேட்க ரங்கனாதன்(கிரிடிரேடிங்) குரலில் இணைப்பு….\nசாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில்\nகாபந்து செய்யுமோ கற்றகல��வி -கோவிந்த\nநாமத்தில் மூட நினைவே நிலைத்திரு\nவெல்வாய்ஓ மூடா செல்வம்சேர் வேட்கையை\nகொள்வாய் அதன்மாற்றாம் கொள்கையாய் -வல்லான்\nவிதித்த தொழில்செய்து வந்த பொருளை\nவல்லான் காலன் வருகின்ற நேரம்\nஈசன் விதித்த இயல்பாம் தொழில்சேர்\nகாமினி கொண்ட கவர்ச்சிகள் மாயை\nநாமினி வாழ்வோம் நல்லோர் சேர்க்கையில்\nதாமரை இலைமேல் தத்தளிக்கும் நீராய்\nநாமுறை வாழ்க்கை நித்யமல்ல பாராய்\nபாமரப் பற்றும் பிறவிப் பிணியும்\nசாமரம் வீசும் சண்ட மாருதம்….(6)\nகூட்டினுள் மூச்சு குடியுள்ள வரையில்\nமாட்டிய மேனி மண்விழத் தாலி\nபிள்ளையில் ஆட்டம் பருவத்தில் நாட்டம்\nகொள்ளை அழகு கன்னியர் கூட்டம்\nவெள்ளையில் சொள்ளையில் வாட்டமாய் மூட்டம்\nசோதரா சிந்திப்பாய் சீதனமாய் வந்த\nபூதலம் விசித்ரம் யாதுந்தன் சரித்ரம்\nஆதலால் ஆய்ந்து அதைத்தீர் நீயின்று….(9)\nகற்றோர் சேர்க்கை பற்றினைப் போக்கும்\nபற்றது போக பரம வைராக்யம்\nஉற்றிடும் அறிவால் மற்றவை பூஜ்யம்\nபெற்றிடுவாய் நீ மோட்ச சாம்ராஜ்யம்….(10)\nகாய்ந்திடும் குட்டைக்கு காகம் வருமோ\nபாய்ந்திடும் சுற்றம் பணமுள்ள வரையில்\nஆய்ந்திடத் தத்துவம் சேர்க்கும்அக் கரையில்….(11)\nஆள்படை செல்வம் இளமையின் கர்வம்\nதூள்படும் இமைக்கும் காலத்தில் சர்வம்\nநாள்பட அனைத்தும் மாயைஎன்(று) உணர்ந்து\nதாள்கிட தெய்வத தத்துவம் நினைந்து….(12)\nதிடமாய் பொருள்சேர் உடலுள்ள வரையில்\nஅடடா கூறிட ஆளேது….(13)….கிரேசி மோகன்….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nகிரேசி மோகன் ரங்கநாதன்\t2016-02-04\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/202224", "date_download": "2021-03-07T02:16:50Z", "digest": "sha1:RDCLXSADWSL72KGJU2H2ERFEY5DDRYOF", "length": 19866, "nlines": 112, "source_domain": "selliyal.com", "title": "அரண்மனையில் தோன்றிய அரசியல் பரிணாமம் ‘தேசத் தந்தை துங்கு அப்துல் ரகுமான்’ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 அரண்மனையில் தோன்றிய அரசியல் பரிணாமம் ‘தேசத் தந்தை துங்கு அப்துல் ரகுமான்’\nஅரண்மனையில் தோன்றிய அரசியல் பரிணாமம் ‘தேசத் தந்தை துங்கு அப்துல் ரகுமான்’\n(பிப்ரவரி 8-ஆம் தேதி 1903-ஆம் ஆண்டில் பிறந்தவர் மலேசியாவின் முதல் பிரதமரும், நமது சுதந்திரத் தந்தை எனப் போற்றப்படுபவருமான துங்க�� அப்துல் ரகுமான். 6 டிசம்பர் 1990-இல் தனது 87-வது வயதில் மறைந்தார் துங்கு. அன்னாரின் பிறந்த நாளை முன்னிட்டு எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)\nஇந்த மலையகத்தின் மக்களால் தேசத் தந்தை என்றும் சுதந்திர தந்தை எனவும் அழைக்கப்படுகின்ற துங்கு அப்துல் ரகுமான் மன்னர் நாயகத்தையும் மக்கள் நாயகத்தையும் இணைத்த அரசியல் பரிமாணம் ஆவார். ஆசிய மண்டலத்திலும் மேலை நாடுகளிலும் சமதருமவாதி என்று கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் பாராட்டப்பட்ட இவரால், மலேசியாவின் பெருமை உயர்ந்தது உலக அரங்கில்.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் கடார மண்டலத்தில் ஆட்சி செய்த இந்து-பௌத்த கூட்டு அரச பரம்பரையைச் சேர்ந்தவர்தான் துங்கு அப்துல் ரகுமான். இவரின் தந்தையும் கெடா மாநிலத்தின் 24-ஆவது சுல்தானுமாகிய சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷா, கெடாவின் 32-ஆவது ஆட்சியாளர் ஆவார்.\nஆரம்பத்தில் அங்கு ஆட்சி செய்த இந்து தர்பார் ராஜா வரிசையில், ஒன்பதாவது தர்பார் ராஜாதான் கெடாவின் முதல் சுல்தானாக மாறினார். அந்தக் காலக்கட்டத்தில் இந்த மண்டலத்தில் இஸ்லாம் சமய மறுமலர்ச்சி ஏற்பட்டதன் விளைவாக, 9-ஆவது இந்து மன்னர் இஸ்லாத்தைத் தழுவினார். இந்தோனேசியாவில் இருந்து வந்த ஒரு மார்க்க அறிஞர்தான் ஒன்பதாவது இந்து அரசர் முஸ்லிம் சமயத்தைத் தழுவதற்குரிய சடங்குகளை நிறைவேற்றினார். அந்த மார்க்க அறிஞர்கூட, அரபுத் தந்தைக்கும் இந்தோனேசியத் தாய்க்கும் தோன்றியவர்.\nகெடா அரண்மனையில் இடம்பெறும் அரச பாரம்பரிய சடங்குகளில் இந்து, பௌத்த கலாச்சாரம் இழையோடி இருப்பதை இப்பொழுதும் காணலாம்.\nஅப்படிப்பட்ட வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க துங்கு அப்துல் ரகுமானின் சீரிய தலைமையில் 1957 ஆகஸ்ட் 31-இல் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற அந்நாளைய மலாயா, 1963ல் சபா, சரவாக் ஆகிய பெருமாநிலங்களை இணைத்துக் கொண்டு ஒன்றுபட்ட மலேசியா உருவாவதற்கு அரும்பாடாற்றிய பெருந்தகை துங்கு அப்துல் ரகுமான் ஆவார்.\nம.இ.கா., ம.சீ.ச. ஆகிய இயக்கங்களின் துணை கொண்டு மலாய், சீன, இந்திய இனங்களை ஒருமைப்படுத்தி ‘அலையன்ஸ்’ என்ற கூட்டணிக் கட்சியை உருவாக்கி ஆயுதங்களுக்கு அவசியமின்றி, அரசியல் சித்தாந்த அடிப்படையில் ஆங்கிலேயர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திரத்திற்கு வழிவகுத்தவர், துங்கு அப்துல் ரகுமான்.\n“அரசியல், சமயம் போன்ற தளங்களில் அனைவரிடமும் நீக்குப்போக்கான தன்மையைக் கொண்டிருந்த துங்கு அவர்கள், நாட்டில் அனைத்துத் தரப்பினரையும் சமமாகக் கருதிய தலைவர் ஆவார். முதல் பிரதமராக விளங்கிய அவரின் காலத்தில் பல இன மக்களின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது” என்று துங்குவின் பிறந்த நாள் தொடர்பில் அவருடன் நேரில் பழகிய டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் (படம்) அவர்கள் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.\n“துங்கு பிரதமராக இருந்தபோது, கெடா மாநில ம.இ.கா. துணைத் தலைவராக நான் இருந்தேன். அப்போது, கெடா மாநிலத்தில் அவர் அரசமுறைப் பயணம் மேற்கொள்ளும் பொழுதெல்லாம் துன்.வீ.தி. சம்பந்தன் அவர்களுடன் நானும் கலந்து கொள்வது வழக்கம். 1967-இல் கெடா மாநில அரசு சார்பில் நாடாளுமன்ற மேலவைக்கு உறுப்பினராக (செனட்டர்) நியமிக்கப்பட்ட என்னை, ஐ.நா. மன்றத்திற்கு மலேசிய அரசின் சார்பில் துங்கு அனுப்பி வைத்தார். அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்த துங்கு, அனைவராலும் மதிக்கப்பட்ட தலைவராக விளங்கினார். நாட்டின் சுதந்திர இயக்கத்தை ம.இ.கா.வின் அன்றையத் தலைவர்களான கே.இராமநாதன் செட்டியார், குண்டன் லால் தேவாசர், துன் வீ.தி.சம்பந்தன், ம.சீ.ச.வின் துன் தான் செங் லோக் போன்ற தலைவர்களுடன் வழிநடத்தி மெர்டேக்காவையும் பெற்று நாட்டின் முதல் பிரதமராக விளங்கிய துங்கு அப்துல் இரகுமான் அவர்களை அவர் பிறந்த இன்றைய நாளில் மலேசிய மக்கள் நினைவிற்கொள்வது சிறப்பு” என்று தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவருமான டான்ஸ்ரீ சோமா அவர்கள், துங்குவுடனான தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.\nசுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷாவின் எட்டு மனைவியருள் ஆறாவது மனைவியான மஞ்சலாராவிற்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர்தான் துங்கு அப்துல் ரகுமான். மன்னர் அப்துல் ஹமீட் ஹலீம் ஷாவின் அரண்மனை வளாகத்தில் இருந்த பௌத்த ஆலயத்தில்தான் துங்குவும் அவரின் உடன் பிறப்பினரும் வசித்து வந்தனர்.\nகுறும்புத்தனமும் துடுக்குத்தனமும் நிரம்பிக் காணப்பட்ட சிறுவனான ரகுமானை (துங்குவை) அவரின் தாயாரால் கண்டிக்க முடியவில்லை. மலேசியாவின் நவீன தந்தை என்று கூறப்படும் துன் மகாதீரின் தந்தையான முகமட் இஸ்கந்தார் என்பார் நிறுவிய சிறிய ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்ட துங்கு அப்துல் ரகுமான் வகுப்பறையைவிட்டு அடிக்கடி ஓடி விடுவாராம்.\nஅதனால், ரகுமானை குடும்பத்திலிருந்து கொஞ்சகாலம் பிரித்து வைப்பது என்று பெரியவர்கள் எடுத்த முடிவின்படி பேங்காக்கில் இருந்த ‘தெப்சிரின்’ பள்ளியில் துங்கு சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு கல்வியும் சயாமிய மொழியும் போதிக்கப்பட்டனவாம். பின்னர் பினாங்கு ‘ஃப்ரி ஸ்கூலில்’ துங்கு சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளிதான் துங்குவின் கல்விப் பயணத்தையே மாற்றி அமைத்தது. கல்வி கேள்விகளில் தீவிரக் கவனம் செலுத்தத் தொடங்கினார்.\nதுன் சம்பந்தன், துங்கு அப்துல் ரகுமான்\nஇலண்டனில் வரலாறு, சட்டம் என இரு துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற துங்கு, கூலிம், அலோர்ஸ்டார் நகரங்களில் அரசப் பணி புரிந்திருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் தாம் மன்னர் பரம்பரையில் தோன்றியவர் என்ற எண்ணமெல்லாம் இன்றி பொதுமக்களுடன் இயல்பாகப் பேசி பழகுவாராம். அரசப் பணியில் நெடிய அனுபவம் பெற்ற துங்கு, பின்னர் நாட்டின் விடுதலை இயக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாடு அறியும்.\nநாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதும் 1950-ஆம் ஆண்டுகளில் தேயிலை, பட்டு, நவரத்தினங்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகித்த சிலோன்(இன்றைய இலங்கையின் அன்றைய பெயர்) நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட துங்கு, கொழும்பு பண்டார நாயகே விமான நிலையத்தில் இறங்கியதும், மலேசியாவைவிட சிலோன் ஐம்பது ஆண்டு கால அளவுக்கு முன்னேறி இருக்கிறதே என்று வியந்தாராம்.\nஇன்றோ எல்லாம் தலைகீழாக மாறிக் கிடக்கிறது.\n1990-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் இயற்கை எய்திய துங்கு அப்துல் ரகுமான் 1903-ஆம் ஆண்டில் பிப்ரவரித் திங்கள் இதே நாளில் (8-ஆம் நாள்) பிறந்தவராவார். மலேசிய வரலாற்றில் அவரின் பெயர் எந்நாளும் நின்று நிலைத்திருக்கும்.\nபட்டுக்கோட்டையார் நினைவலைகள் : பொதுவுடமைப் பாட்டுகளின் சிற்பி\nமலேசிய அரசியல் சாசனமும் இந்திய தோட்டத் தொழிலாளர்களும்\nமக்கள் மனதில் என்றென்றும் ‘மக்கள் தொண்டன்’\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – செய்யுள் விளக்கம் (பகுதி 5)\nசெல���லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 4) – செய்யுள் விளக்கம்\nகொவிட்-19: 5 பேர் மரணம்- 1,828 சம்பவங்கள் பதிவு\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் போட்டி\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – உவமைத் தொடர் (பகுதி 6)\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்\nஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nதிமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-07T04:09:45Z", "digest": "sha1:QXUPHZTIMA7C6EWR7WG4M5JJYCAQFI5X", "length": 5070, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வங்காள நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வங்காள ஆண் நடிகர்கள்‎ (4 பக்.)\n► வங்காள தொலைக்காட்சி நடிகர்கள்‎ (1 பக்.)\n► வங்காளத் திரைப்பட நடிகர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n\"வங்காள நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2016, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://taitaltv.com/latest/133/", "date_download": "2021-03-07T03:30:15Z", "digest": "sha1:XW3PQL2MW6JTT37NHF5HGOUCENCQJWST", "length": 25573, "nlines": 360, "source_domain": "taitaltv.com", "title": "டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் பெண்", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் பெண்\nகுரூப்-2ஏ தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரத்தை சேர்ந்த சுதாதேவி, கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தரகர் ஜெயக்குமாருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்சென்னை:\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த மோசடி பற்றி பல்வேறு தகவல்கள் வெளி வந்து கொண்டிருந்த நிலையில் குரூப்-2ஏ மோசடி விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது.\nகுரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதற்கு சென்னை முகப்பேரை சேர்ந்த தரகர் ஜெயக்குமாரே மூளையாக செயல்பட்டு உள்ளார்.\nஅவருடன் சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் சித்தாண்டியும் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.\nகுரூப்-2ஏ மோசடியில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து கூடுதல் மதிப்பெண்கள் பெற்று அரசு துறைகளில் பணியில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.\nஇந்த முறைகேட்டில் பெண்கள் பலரும் துணிச்சலுடன் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.\nகுரூப்-2ஏ மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகரை சேர்ந்த வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.\nஇவர் தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் சித்தாண்டியின் தம்பிஆவார். முறைகேடான வழியில் பணம் கொடுத்து அதிக மதிப்பெண்கள் பெற்று 8-வது இடத்தில் இவர் தேர்வாகி இருந்தார்.\nஇவரைப்போல ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயராணி என்பவரும் முறைகேடாக தேர்ச்சி பெற்றது தெரிய வந்தது. அவரும் கைது செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த விக்னேஷ், தூத்துக்குடியை சேர்ந்த சுதா, விழுப்புரம் வழுதரெட்டி கிராமத்தை சேர்ந்த சுதாதேவி ஆகியோர் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரித்த வலையில் சிக்கினர்.\nஇவர்கள் 3 பேரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தேர்வாகி இருக்கிறார்கள்.\nவிழுப்புரத்தை சேர்ந்த சுதாதேவி, தரகர் ஜெயக்குமாரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். குரூப்-2ஏ தேர்வில் (2017-ம் ஆண்டு) 279 மதிப்பெண்கள் பெற்று 15-வது இடத்தை இவர் பிடித்துள்ளார்.\nஇதன் பிறகு திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.\nஇதன்பிறகு இடைத்தரகராகவும் இவர் செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் இவர் தரகர் ஜெயக்குமாரிடம் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.\nகுரூப்-4 தேர்வு எழுதியவர்களில் தனக்கு தெரிந்த 5 பேரிடம் ரூ.38 லட்சம் பணத்தை லஞ்சமாக வசூலித்துள்ளார். பின்னர் தனது கணவர் சம்பத், சகோதரர் கார்த்திக் ஆகியோர் மூலமாக தரகர் ஜெயக்குமாரிடம் இந்த பணத்தை கொடுத்துள்ளார்.\nசுதாதேவியை போன்று குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்ற பலரும் இடைத்தரகர்களாக செயல்பட்டு பணம் வசூலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇதுபற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மோசடி பணத்தை நேரடியாகவே தரகர் ஜெயக்குமார் பெற்றுள்ளார்.\nகுரூப்-2ஏ தேர்வில் மோசடியில் ஈடுபட்டு கைதாகி உள்ள திரு.வி.க. நகர் விக்னேஷ் ரூ.9 லட்சம் பணம் கொடுத்து 46-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nசென்னை தலைமை செயலகத்தில் உள்துறையில் உதவியாளராக இவர் பணியாற்றி வந்த திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.\nஇதேபோல தூத்துக்குடியை சேர்ந்த சுதா ரூ.8 லட்சம் பணம் கொடுத்து 252 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குரூப்-2ஏ தேர்வில் 11-வது இடத்தை பிடித்த இவர் சொந்த ஊரிலேயே பணிநியமன ஆணையை பெற்றுள்ளார்.\nதூத்துக்குடி பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇவர்களைப் போன்று மோசடியில் ஈடுபட்டு அரசு பணிகளில் சேர்ந்துள்ள அனைவரையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் – வன்முறையை தூண்டுவதாக விளக்கம்\nமூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல்.. கொரோனாவுக்கு அஞ்சி தனித்தீவில் வசிக்கும் தம்பதி\nசென்னையில் அதிகாலை முதல் மழை.. குளிரால் “உறைந்த” தலைநகரம்\nஉள்ளே களமிறக்கப்படும் 3 தமிழக வீரர்கள்.. ஒரேயடியாக ரஹானே எடுத்த முடிவு இந்திய அணியில் செம மாற்றம்\nபிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. வெளியானது ஓட்டின் லிஸ்ட்.. இதோ\nஉள்ளே களமிறக்கப்படும் 3 தமிழக வீரர்கள்.. ஒரேயடியாக ரஹானே எடுத்த மு��ிவு இந்திய அணியில் செம மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/2134", "date_download": "2021-03-07T02:18:43Z", "digest": "sha1:POCTURJG2GNDKGJHB5J7QTXAG2TNK6UM", "length": 12228, "nlines": 94, "source_domain": "tamilfirst.com", "title": "மனித உரிமைகளை பாதுகாக்க அரசு பொறுப்புடன் செயல்படும் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு | Tamil First", "raw_content": "\nHome Politics | அரசியல் மனித உரிமைகளை பாதுகாக்க அரசு பொறுப்புடன் செயல்படும் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு\nமனித உரிமைகளை பாதுகாக்க அரசு பொறுப்புடன் செயல்படும் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் எவரது அடிப்படை உரிமைகளும் மீறப்படவில்லை. மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயல்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;\n“1950 டிசெம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317 வது கூட்டத் தொடரில் சர்வதேச மனித உரிமை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் யோசனை திட்டத்தின் 423 (ஏ) பிரிவுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் டிசெம்பர் 10 ஆம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொண்டன.\nஅனைத்து இனத்தவர்களுக்கும் மனித உரிமைகளை உறுதிசெய்தல், உலகளாவிய ரீதியில் எழும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஆகியவை சர்வதேச மனித உரிமை தினத்தின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடான இலங்கை, மனித உரிமை கொள்கைகளை 1955 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. நிலைபேறான அபிவிருத்தி கொள்கையில் மனித உரிமை கொள்கை முன்னுரிமையில் உள்ளது. மனித உரிமை கொள்கையில் ஒற்றுமை, சமத்துவம், கௌரவம், பொறுப்பு மற்றும் சட்டவாட்சி உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.\nகொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தவாறு அரசு செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும். அரசு என்ற வகையில் நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும். ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம்.\nசுபீட்சமான எதிர்காலம் என்ற கொள்கையின் கீழ் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோம்” என்றுள்ளது.\nPrevious articleஅரசியல் கைதிகளை விவகாரத்தில் இணைந்த தமிழ்க் கட்சிகள் – ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர்\nNext article1,000 கடற்படையினர் யாழில் தனிமைப்படுத்தல்\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nநானே சு.கவின் தலைவர்; மைத்திரி சட்டவிரோத தலைவர் – சந்திரிகா அம்மையார் அதிரடி\nமாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து – அரசுக்கு சஜித் எச்சரிக்கை\nஅரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-03-07T02:06:25Z", "digest": "sha1:AVNYTUDEYTKZYH7IQW63GDJCJ4RYR3XE", "length": 24146, "nlines": 105, "source_domain": "thowheed.org", "title": "உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஉணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா\nஉணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா\nகேள்வி : தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும். அதனால் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவம் என்று வாதிடுகிறார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன\nஒரு உயிரை எப்படிக் கொல்லலாம் கொன்று எப்படிச் சாப்பிடலாம் என்பது அவர்களின் வாதமா கொன்று எப்படிச் சாப்பிடலாம் என்பது அவர்களின் வாதமா வலியை உணருமா\nஇதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.\nநாம் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆடு மாடுகளைக் கூட வலியை உணராத வகையில் மயக்க நிலைக்குக் கொண்டு சென்று அறுக்க முடியும். அப்படி அறுக்கப்படும் உணவை அவர்கள் உட்கொள்ளத் தயார் என்றால் தான் இவ்வாறு வாதிட வேண்டும்.\nவலியை உணராத வகையில் பிராணிகளை நாம் அறுத்து உண்போமே' என்று அவர்கள் பிரச்சாரம் செய்து தாமும் உண்ண வேண்டும்.\nஆனால் அவ்வாறு உண்ண மாட்டார்கள். உண்ணக் கூடாது என்றே கூறுவார்கள்.\nஅப்படியென்றால் வலியை உணர்வதைக் காரணம் காட்டி வித்தியாசப்படுத்துவது போலித்தனமானது.\nஇவர்களின் வாதப்படி மனிதனைக் கூட வலியை உணராத வகையில் கொல்வது பாவமில்லை என்று ஆகிவிடும் அல்லவா வலியை உணராத வகையில் மனிதனை இன்றைக்குக் கொலை செய்வது சாத்தியமான ஒன்றுதான்.\nஇதெல்லாம் குற்றம் என்று கூறுவார்களானால் வலியை உணர்வது என்ற காரணம் பொய் என்பது தெளிவு. ஒரு உயிரை எப்படி எடுக்கலாம் என்ற உள்ளுணர்வு தான் அசைவத்தைத் தவிர்க்கத் தூண்டுகிறது.\nஇந்தக் காரணம் தாவரத்திலும் இருக்கிறது.\nதாவரம் என்ற உயிரை – அது வலியை உணரா விட்டாலும் – அதைக் கொல்வதும், சாப்பிடுவதும் என்ன நியாயம் என்ற கேள்வி விடையின்றி அப்படியே தான் உள்ளது.\nஇன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா அறிவியல் முடிவின் படி இஸ்லாம் கூறும் முறையில் பிராணிகளை அறுத்தால் அவை தாவரங்களைப் போலவே வலியை உணராது.\nஉணவுக்காக விலங்குகளையும், பறவைகளையும் கொல்லுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர்.\nசிலர் கோழி போன்ற பறவையினங்களை நீரில் முக்கி திக்குமுக்காட வைத்து கொல்லுகின்றனர். மேல்நாடுகளில் கிட்டத்தட்ட இதே முறையில் விலங்குகளை கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு அவைகளை நிலைகுலையச் செய்து கொல்லுகின்றனர்.\nமனிதர்களுக்கு வாழ்க்கையின் எல்லாத் துறையிலும் இஸ்லாம் வழிகாட்டியிருப்பது போல் இந்தத் துறையிலும் – அதாவது உயிரினங்களை உணவுக்காகக் கொல்வதிலும் – திட்டவட்டமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறது.\nஇறந்து போன பிராணிகளையும், பிராணிகளின் ஓட்டப்பட்ட ரத்தத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது.\nபிராணிகளைக் கொல்லும் போது கூரிய ஆயுதம் கொண்டு கழுத்தை அறுத்து அவைகளைக் கொல்லும் படி பணிக்கிறது.\nஅப்படிச் செய்யும் போது தலைக்கு இரத்ததைக் கொண்டு செல்லும் ரத்த நாளமும், ரத்தத்தை தலைப் பகுதியிலிருந்து வெளிக்கொண்டு வரும் ரத்தக் குழாய்களும் அறுபடுவதோடு சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாய் முதலியவை ஒரு சேர அறுக்கப்பட்டு விடுகின்றன. அதன் காரணமாக அறுக்கப்பட்ட உடலிலிருந்து ரத்தம் முற்றிலுமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் அடுத்த சில வினாடிகளில் வலிப்பினால் அவைகள் துடிக்கின்றன. வலியால் துடிக்கவில்லை.\nஇதனைக் காணுகின்றவர்கள் இஸ்லாமிய ஹலால் முறை பிராணிகளை வதை செய்யும் முறை என்றும் அது மனிதாபிமான செயலுக்கு ஏற்றதல்ல என்றும் வாதிடுகின்றனர்.\nஅவர்களின் இந்தக் குற்றச்சாட்டு உண்மை தானா இஸ்லாம் சொல்லும் ஹலால் வழியை விடவும் மேற்கத்தியர்கள் கையாளும் முறை சிறந்தது தானா இஸ்லாம் சொல்லும் ஹலால் வழியை விடவும் மேற்கத்தியர்கள் கையாளும் முறை சிறந்தது தானா அம்முறையைக் கையாள்வதால் உயிரினங்கள் வலியின்றி துன்பப்படாமல் இறக்கின்றனவா அம்முறையைக் கையாள்வதால�� உயிரினங்கள் வலியின்றி துன்பப்படாமல் இறக்கின்றனவா அப்படிக் கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம் இரத்தம் ஓட்டப்பட்ட ஹலால் மாமிசத்தை விடவும் உண்ணுவதற்கு ஏற்றத் தகுதியை அடைகிறதா அப்படிக் கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம் இரத்தம் ஓட்டப்பட்ட ஹலால் மாமிசத்தை விடவும் உண்ணுவதற்கு ஏற்றத் தகுதியை அடைகிறதா மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.\nஅவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும், அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.\n1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.\n2) அறுவை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக்கருவிகள் பொருத்தப்பட்டன.\n3) உணர்வு திரும்பியதும். முழுவதுமாக குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.\n4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.\n5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.\n6) பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் EEG மற்றும் ECG பதிவு செய்யப்பட்டன.\nஅதாவது EEG மூளையின் நிலையையும்,\nமேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் இப்போது காண்போம்.\n1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு EEG யில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.\n2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை EEG பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.\n3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் EEG பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிக்கும், வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.\n4) மூளையின் நிலையை பூஜ்யமாகப�� பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.\n1) மேற்கத்திய முறையில் கொல்லப்பட்ட விலங்குகள் உடனே நிலை குலைந்துபோய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.\n2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை EEG பதிவு காட்டியது.\n3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.\nமேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது. ஹலால் முறையில் உயிர்கள் கொல்லப்படும் போது அவை வலி அல்லது வதையினால் துன்பப்படுவதில்லை. இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை ஒன்றை நாம் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.\nஅல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் இரக்கத்தையும், கருணையையும் நாடுகிறான். ஆகவே நீங்கள் (விலங்குகளை) அறுக்கும் முன் உங்கள் ஆயுதத்தை நன்றாக (தீட்டி) கூராக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் அறுக்கப்படும் பிராணிக்கு துன்பத்தை நீக்குங்கள்.\nமாமிச உணவைத் தவிர்ப்பதற்கு வலியை உணர்வது தான் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டதை அவர்கள் தாராளமாக உண்ணலாம். ஏனெனில் இஸ்லாமிய ஹலால் முறையில் பிராணிகள் வேதனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.\nஇவர்கள் கூறுவது போலித்தனமான வாதம் என்பதற்கு மற்றொரு சான்றையும் காட்ட முடியும்.\nநாம் கொல்லாமல் தாமாகச் செத்துவிட்ட உயிரினங்களையும் இவர்கள் சாப்பிடுவதில்லை. தாமாகச் செத்திருக்கும்போது அதை நாம் வேதனை செய்யவில்லை என்பதால் சாப்பிட நாங்கள் தயார் என்று அவர்கள் கூற வேண்டும்.\nஏனெனில் அதை இவர்கள் கொல்லவில்லை. செத்த பின் அதைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அது வலியை உணராது. எனவே இதைச் சாப்பிடுவார்களா\nஇவற்றையும் சாப்பிடக் கூடாது என்றே அவர்கள் கூறுவார்கள். அப்படியிருக்க ஏன் போலியான காரணம் கூற வேண்டு���்\n(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)\nநின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா\nஇறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்\nPrevious Article அத்தாட்சிகளை மறுக்கலாமா\nNext Article நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-03-07T02:43:20Z", "digest": "sha1:XL6AERA2JUMFBLFIEG7V6ZBNAONMGW7Y", "length": 17420, "nlines": 80, "source_domain": "totamil.com", "title": "போராட்டங்களில் இருவர் கொல்லப்பட்ட பின்னர் நடிகர் லு மின்னை மியான்மர் போலீசார் கைது செய்தனர் - ToTamil.com", "raw_content": "\nபோராட்டங்களில் இருவர் கொல்லப்பட்ட பின்னர் நடிகர் லு மின்னை மியான்மர் போலீசார் கைது செய்தனர்\nபிப்ரவரி 1 சதித்திட்டத்தை எதிர்ப்பதற்காக விரும்பிய பிரபல நடிகரை மியான்மர் பொலிசார் கைது செய்தனர், அவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது நகரமான மாண்டலேயில் போராட்டங்களை கலைக்க போலீசாரும் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.\nஇராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், தே���்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மற்றும் பிறரைக் காவலில் இருந்து விடுவிக்கவும் கோரி மியான்மர் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்களில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் சனிக்கிழமை மாண்டலேயில் நடந்த வன்முறை இரத்தக்களரி நாள்.\nஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மற்றும் இடையூறுகளின் ஒரு ஒத்துழையாமை பிரச்சாரம் ஒரு புதிய தேர்தலை நடத்துவதற்கும் வெற்றியாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும் ஒரு இராணுவ வாக்குறுதியை சந்தேகிக்கும் இராணுவத்தின் எதிர்ப்பாளர்களுடன் இறப்பதற்கான அறிகுறியைக் காட்டவில்லை.\nபோராட்டத்தில் சேர அரசு ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக தூண்டுதல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை இராணுவம் விரும்புவதாக கூறிய ஆறு பிரபலங்களில் ஒருவரான நடிகர் லு மின். குற்றச்சாட்டுகளுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.\nலு மின் யாங்கோனில் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.\nஅவரது மனைவி கின் சபாய் ஓ, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், யாங்கோனில் உள்ள அவர்களது வீட்டிற்கு போலீசார் வந்து அழைத்துச் சென்றதாக கூறினார்.\n“அவர்கள் கதவைத் திறந்து கட்டாயமாக அழைத்துச் சென்று அவரை அழைத்துச் சென்றார்கள், அவர்கள் எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று என்னிடம் சொல்லவில்லை. என்னால் அவர்களைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் என்னிடம் சொல்லவில்லை.”\nபுதிய இராணுவ சபையின் செய்தித் தொடர்பாளரான இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன், ராய்ட்டர்ஸ் தொலைபேசியில் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றதற்கு பதிலளிக்கவில்லை.\nஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக 569 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், குற்றம் சாட்டப்பட்டனர் அல்லது தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் என்ற செயற்பாட்டாளர் குழு தெரிவித்துள்ளது.\nசனிக்கிழமை இரவு யாங்கோனில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஒரு இரவு காவலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். ரேடியோ ஃப்ரீ ஆசியாவின் பர்மிய சேவை பொலிசார் அவரை சுட்டுக் கொன்றதாகக் கூறினர், ஆனால் அது ஏன் என்று தெரியவில்லை.\nபாதுகாப்புப் படையினரால் வெல்லப்படும் என்ற அச்சத்தில் சமூகங்கள் அதிக காவலர்களை இடுகின்றன.\nஏறக்குறைய அரை நூற்றாண்டு கால ��ேரடி இராணுவ ஆட்சியின் போது எதிர்ப்பின் முந்தைய அத்தியாயங்களைப் போலல்லாமல், இரண்டு வாரங்களுக்கும் மேலான ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியானவை, இது 2011 இல் முடிவடைந்தது.\nஇன சிறுபான்மையினர், கவிஞர்கள், ராப்பர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று பல்வேறு இடங்களில் அணிவகுத்துச் சென்றனர், ஆனால் மாண்டலேயில் பதற்றம் விரைவாக அதிகரித்தது, அங்கு காவல்துறையினரும் படையினரும் வேலைநிறுத்தம் செய்யும் கப்பல் கட்டும் தொழிலாளர்களை எதிர்கொண்டனர்.\nஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் ஆற்றங்கரை வீதிகளில் பூனை மற்றும் எலி விளையாடியதால் பொலிசார் மீது கவண் வீசினர். பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் பதிலளித்தனர், மேலும் சாட்சிகள் தரையில் நேரடி சுற்றுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களின் தோட்டாக்களைக் கண்டுபிடித்ததாகக் கூறினர்.\nஇரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று பரஹிதா தார் தன்னார்வ அவசர சேவையின் தலைவர் கோ ஆங் தெரிவித்தார்.\nகருத்து தெரிவிக்க போலீசார் கிடைக்கவில்லை.\nஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடையே முதல் மரணம், தலைநகர் நய்பிடாவில் ஒரு கூட்டத்தை பொலிசார் கலைத்தபோது, ​​கடந்த வாரம் தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு இளம் பெண் எதிர்ப்பாளர் மியா த்வேட் த்வேட் கைங் இறந்தார்.\nஒரு போராட்டத்தில் ஏற்பட்ட காயங்களால் ஒரு போலீஸ்காரர் இறந்துவிட்டதாக இராணுவம் கூறுகிறது.\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களையும் மற்றவர்களையும் தொடர்ந்து தடுத்து வைத்து துன்புறுத்தியதாகவும் வெளியான தகவல்களால் அமெரிக்கா “மிகுந்த அக்கறை கொண்டுள்ளது” என்றார்.\n“நாங்கள் பர்மா மக்களுடன் நிற்கிறோம்” என்று பிரைஸ் ட்விட்டரில் எழுதினார். மியான்மர் பர்மா என்றும் அழைக்கப்படுகிறது.\nஎதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் மீது மேலும் நடவடிக்கை எடுப்பதாக பிரிட்டன் கூறியது, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் வன்முறையை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியது.\n“மியான்மரில் அமைதியான போராட்டக்காரர்களை சுட்டுக் கொல்வது வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டது” என்று பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “ஜனநாயகத்தை நசுக்குவோர் மற்றும் எதிர்ப்பைத் தூண்டிவிடுவோர் ஆகியோருக்கு எதிராக, எங்கள் சர்வதேச பங்காளிகளுடன் மேலதிக நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலிப்போம்.”\nஇராணுவத் தலைவர்களை மையமாகக் கொண்டு அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் நியூசிலாந்து ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.\nமாநில தொலைக்காட்சி எம்.ஆர்.டி.வியின் மாலை செய்தி ஒளிபரப்பு எதிர்ப்புக்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.\nநவம்பர் 8 தேர்தலில் சூ கீயின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் வென்றது, அவளையும் மற்றவர்களையும் தடுத்து வைத்தது என்று குற்றம் சாட்டப்பட்ட பின்னர் இராணுவம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது. மோசடி புகார்களை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.\nஆயினும்கூட, இராணுவம் அதன் நடவடிக்கை அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்றும் பெரும்பான்மையான மக்களால் ஆதரிக்கப்படுகிறது என்றும் கூறுகிறது. வன்முறையைத் தூண்டுவதற்காக போராட்டக்காரர்களை இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.\nஇயற்கை பேரழிவு மேலாண்மை சட்டத்தை மீறியதோடு, ஆறு வாக்கி-டாக்கி ரேடியோக்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டை சூகி எதிர்கொள்கிறார். அவரது அடுத்த நீதிமன்ற ஆஜரானது மார்ச் 1 ம் தேதி.\ntoday newsToday news updatesஇரவரஉலக செய்திகதகலலபபடடசயதனரநடகரபனனரபரடடஙகளலபலசரமனனமயனமரல\nPrevious Post:பெரியாகுளத்தில் டி.எம்.கே-க்கு உள்ளூர் சரிசெய்தல்: தினகரன்\nNext Post:பிரியங்கா சோப்ரா லண்டனில் இருந்தபோதும் நிக் ஜோனாஸுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறார், பாருங்கள்\nஅமீர்கான் காதலன் பையனாக மாறி, கோய் ஜானே நா நடன எண்ணின் முதல் தோற்றத்தில் எலி அவ்ராமுடன் போஸ் கொடுக்கிறார்\nபாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை பிரதமர் நரேந்திர மோடியின் வங்காள பேரணிக்கு முன்னால் சந்தித்தார்\nமேகன், ஹாரி ஓபரா வின்ஃப்ரே நேர்காணலில் ராயல் ஸ்ப்ளிட்டைத் திறக்கிறார்\nஇரண்டு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைகள் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டன\nரீமேக்கிற்கு உறுதிப்படுத்தப்பட்ட கே-ந���டகம் இளவரசி ஹவர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/sjb-national-list-problem/", "date_download": "2021-03-07T03:05:31Z", "digest": "sha1:VPKW5VICR6BTX7CPTUSBSBMMSUTAJ6KM", "length": 8071, "nlines": 97, "source_domain": "www.akuranatoday.com", "title": "சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சஜித் - Akurana Today", "raw_content": "\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சஜித்\nபொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் தேசிய பட்டியல் தொடர்பில் காணப்பட்ட சர்ச்சைக்கு அதன் தலைவர் சஜித் பிரேமதாச முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nதேசிய பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொறுப்பினை ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகள் சஜித் பிரேமதாசவிடமே ஒப்படைந்திருந்த நிலையில் இன்றையதினம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்ற 7 தேசிய பட்டியல் ஆசனங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் விபங்களை அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு நேற்று புதன்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.\nஅந்த கடிதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாகர், எரான் விக்கிரமரத்ன, ஹரின் பெர்னாண்டோ, மயந்த திஸாநாயக்க மற்றும் டயானா கமகே ஆகியோரது பெயர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சர்ச்சை நிலவியது. அதில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் தமது கட்சிகளுக்கும் ஒவ்வொரு ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் வலியுறுத்திருந்த போதிலும் பின்னர் இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பினை தலைமைத்துவத்திடமே ஒப்படைத்திருந்தன.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர ஏனைய பிரதான கட்சிகளில் தேசிய பட்டியல் விவகாரம் இழுபறி நிலையில் காணப்பட்டது. எனினும் தற்போது பிரதான கட்சிகள் அனைத்தும் அதற்கு தீர்வு கண்டுள்ள போதிலும் எங்கள் மக்கள் சக்தி கட்சி மாத்திரம் இது வரையில் விபரத்தை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக��ம்.\nஉடல்களை அடக்கம் செய்ய காத்தான்குடி, அம்பாறை, மன்னார் தெரிவு\nஅடக்க விவகாரம்: PHI சங்கத்துக்கு இப்போதைக்கு சிக்கலாம்\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nஜனாஸா அடக்கம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் அறிக்கை\nதாக்குதலை சிங்களவர்களே திட்டமிட்டதாக கருத வாய்ப்பு\nதம்புள்ளை பள்ளியினை அகற்றுவதாக அறிவித்தல்\nமுஸ்லிம் பிரதேசங்களை இலக்குவைத்து அதிக PCR பரிசோதனைகள் ஏன்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் -COVID வயதானவர்களுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பு\nஇன்றைய வாக்கெடுப்பில் முஸ்லிம் அமைச்சர்களின் வாக்களிப்பு விபரம்\n5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.\nமல்கம் ரஞ்சித் – ரிஸ்வி முப்தி ஆகியோரிடையே நடந்த, முக்கியத்துவமிக்க கடிதப் பரிமாற்றம் (தமிழில்)\nஒரு நாடு, ஒரு சட்டம்‌ என்ற திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குவோம்‌ – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/Malai-Murasu/Malai-Murasu-Chennai/Newspaper/587810", "date_download": "2021-03-07T03:11:58Z", "digest": "sha1:B7I7NYINXLFRKHUAQ36QY27T43HHPGDD", "length": 6904, "nlines": 141, "source_domain": "www.magzter.com", "title": "Malai Murasu Chennai-January 11, 2021 Newspaper", "raw_content": "\nநகை வியாபாரியிடமிருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படு வதை தடுக்க கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nசசிகலா வீட்டு முன்பு தர்ணா\nஅரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி போராட்டம்\nசென்னையில் சூறாவளி சுற்றுப்பயணம் - மயிலை மாங்கொல்லையில் கமல் இன்றிரவு பிரசாரம்\n2 மோட்டார் சைக்கிள்களை தோளில் சுமந்து - நாகர்கோவில் வாலிபர் உலக சாதனை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் கண்ணன். இவர் ஏற்கெனவே இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்றவர் ஆவார்.\nவிஜய், விஜய்சேதுபதி ஆகியோரது நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.\nவிஜய், அஜித்துக்கு அதிரடி கதை தயார்\n'களத்தில் சந்திப்போம்' இயக்குனர் பேட்டி\nகலவரக் காட்சிகளை படமாக்க இயக்குனருக்கு தடைபோட்ட மக்கள்\nயுஎஸ் ஃபுரூட்ஸ் படநிறுவனம் சார்பில் தங்கதுரை தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார் 'பரியேறும் பெருமாள்' கர்ணன் ஆகிய படங்களின் இயக்குனர் மாரிசெல்வராஜின் உதவியாளர் ஜாக்சன் ராஜ். இப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் அல்ரூபியான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.\nபேண்டஸி திரைப்படமாக உருவாகும் மாயமுகி\nடிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில் டில்லி பாபு.கே தயாரிக்கும் புதிய படம் ‘மாயமுகி'.\nகுறைந்த தொகுதிகளை ஏற்க விஜயகாந்த் மறுப்பு: அ.தி.மு.க.--தே.மு.தி.க. பேச்சுவார்த்தைரத்து\nதேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவம் சென்னை வந்தது\nசட்டசபைத் தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவம் சென்னை வந்தது. தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376006.87/wet/CC-MAIN-20210307013626-20210307043626-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}